diff --git "a/data_multi/ta/2019-26_ta_all_0790.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-26_ta_all_0790.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-26_ta_all_0790.json.gz.jsonl" @@ -0,0 +1,284 @@ +{"url": "http://twit.neechalkaran.com/2014/12/9-2014.html", "date_download": "2019-06-19T23:36:27Z", "digest": "sha1:IVYMS2FABP2OWBJ6AGR45MALV6YKLFKN", "length": 10832, "nlines": 165, "source_domain": "twit.neechalkaran.com", "title": "9-டிசம்பர்-2014 கீச்சுகள்", "raw_content": "\nஎப்ப 'அன்பே சிவம்' படம் பார்க்கும்போதும் படுபாவிக இந்த படத்தை போயி பிளாப் பண்ணிடானுகளேனு கோபப்படறவங்க மட்டும் இதை RT பண்ணுங்க\nகடைசிவரை விவசாயத்திற்காவே வாழ்ந்த நம்மாழ்வாருக்கு தரும் குறைந்தபட்ச அஞ்சலி-இத்திட்டத்தை கைவிடுவதுதான் #stopmethaneexplorationinkaveridelta\nநாங்கள் தமிழர்கள். நாங்கள் உலகுக்கு சோறு போடவே விரும்புகிறோம்.. சோற்றுக்கு பிச்சை எடுக்க அல்ல.. #StopMethaneExplorationInKaveriDelta\nடேக தீவிரமா கண்காணிச்சுட்டே இருங்கய்யா சைடு கேப்புல #VjDealingTheSameProblemThisChapterKaththi அப்டினு சொருவீரும் ஒரு க்ரூப்பு :-/\n ஆமா நா விவசாயில்ல, இப்ப கூட பேசலனா நாளைக்கு என் பையன் சோத்த சாப்டு வளரமாட்டான்\nசற்று பொறுங்கள், எமக்கான வாய்க்கரிசியையாகினும் கடைசியாய் விளைவித்துக் கொள்கிறோம்...\nநான் உன் நண்பன் @natpudanrajesh\nமீத்தேன்னா தமிழ்ல கொள்ளி வாயு..பேரு கூட சரியாதான் வச்சு இருக்கான் தமிழன். #StopMethaneExplorationInKaveriDelta\nஅவங்க அரிசிய விளைவிக்க கஷ்டபட்டாங்க. நாம அரிசிய வாங்க கஷ்டபடுறோம். எதிர்காலம் அரிசிய பாக்கவே கஷ்டபடும்\nஅப்பா ஸ்கூல்ல மியூசியம் போனோம்பா என்னடா கண்ணா பாத்தீங்க ம்..அரிசி,மாசில்லாத தண்ணி அப்றம் விவசாயிகள் #StopMethaneExplorationInKaveriDelta\nஎல்லா ட்ரென்ட்டையும் ப்ரேக் பண்ண அஜித் ரசிகர்களா இத ட்ரென்ட் செய்ங்க. தல பக்கம் பல தலைகள் திரும்பும். #stopmethaneexplorationinkaveridelta\nஒரு கார்பன் நான்கு ஹைட்ரஜன் எடுக்கிறேன் என்று இரண்டு ஹைட்ரஜன் ஒரு ஆக்சிஜனை உறிஞ்சிவிடாதீர்கள் #StopMethaneExplorationInKaveriDelta\nநாளுக்கு அரைமணிநேரம் மட்டுமே ஒளிபரப்பு என்றிருந்தவரை செய்திகள் பரிமாறப்பட்டன.நாள் முழுதும் ஒளிபரப்பு என்றானபின்,செய்திகள் உருவாக்கபடுகின்றன\nஎன்று கேப்பது உசுரு போதுமாஅப்போ மசுரு வேண்டாமா\nமக்கள் முதல்வரின் மீது அக்கறை கொண்ட நடிகர்கள் டெல்டா மக்களின் மீதும் அக்கறை கொண்டு போராட்டம் செய்யலாம்\nஒரு இனத்தை அழிக்கிறது மட்டுமில்ல தனிப்பட்ட மனிதனோட வாழ்வாதாரத்தை அழிக்கிறது கூட படுகொலை தான் \n#StopMethaneExplorationInKaveriDelta டேக் பயனில்லை என்பவர்களுக்கு அண்ணா நூலகம் பற்றிய டேக் கவனம் ஈர்க்கப்பட்டு இன்னமும் நூலகமாகவே இருக்கு\nசோலைவனங்களை உங்கள் சந்ததிக்கு உருவாக்கித்தராவிட்டால் பரவாயில்லை.பாலைவனங்களை உ���ுவாக்காமல் இரு #StopMethaneExplorationInKaveriDelta\"\nஎந்த காரணத்துக்காவும் இந்த டேக் நிறுத்திராதிங்க நமக்கு பதில் சொல்லும் வரை எறும்பு ஊர கல்லும் தேயும்\nசும்மா களத்துக்கு வா கம்மாய்க்கு வானு நொட்ட சொல்லாதீங்கடே இங்க ட்ரெண்ட் ஆனா நேஷனல் சேனல்லாம் கவணிப்பான் #StopMethaneExplorationInKaveriDelta\nஅய்யாவை எரித்துவிட்டு திரும்பியபோது குளித்த நதி அப்பாவை எரித்துவிட்டு வரும்போது காணாமல் போயிருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/04/blog-post_981.html", "date_download": "2019-06-19T22:59:32Z", "digest": "sha1:7F6RFOP4JXOLW5ALTVRUJYSQNXJF4Z7R", "length": 38311, "nlines": 144, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கோட்டாபய இறங்கினாலும், ஜனாதிபதித் தேர்தலில் நான் போட்டியிடுவது உறுதி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகோட்டாபய இறங்கினாலும், ஜனாதிபதித் தேர்தலில் நான் போட்டியிடுவது உறுதி\n‘ யார் என்ன செய்தாலும் யார் எப்படி நடந்தாலும் – மஹிந்தவின் ஆதரவு இருந்தாலும் இல்லாவிட்டாலும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நான் போட்டியிடுவது உறுதி.அவர்களை நம்பிக் கொண்டிராமல் அதற்குரிய வேலைகளை பாருங்கள் ‘\nஇப்படி தனக்கு நெருக்கமான அரசியல் பிரமுகர்களிடம் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன. தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து தனது இல்லத்தில் தனக்கு நெருக்கமான சிலருடன் மனம்விட்டு பேசினார் மைத்ரி.\n” ஜனாதிபதித் தேர்தலில் நான் போட்டியிடுவேன்.அது உறுதி.கோட்டாபயவை இறக்க அவர்கள் தீர்மானித்தாலும் அதற்கு என்ன நடக்குமோ என்பதை பற்றி நாம் யோசிக்கத் தேவையில்லை.நாம் நமது வேலைகளை பார்ப்போம். இனி நீங்கள் பகிரங்கமாக அவர்களை விமர்சிக்கலாம்.இனியும் அவர்களை நம்பிக் கொண்டிராமல் நாம் செயற்படுவோம். ஏற்கனவே நான் பகிரங்கமாக பேச ஆரம்பித்துவிட்டேன்.இனி நீங்களும் ஆரம்பியுங்கள்\n‘என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டதாக தகவல்.\nமுன்னதாக – சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி தேசிய ஊடக விருது வழங்கும் நிகழ்வில் பேசிய ஜனாதிபதி மைத்ரி ,தமக்கு மாற்றீடாக கொண்டுவர முயலும் ஜனாதிபதி தம்மைப்போல் ஊடகவியலாளர்களை சுதந்திரமாக செயற்பட விடுவாரா என்று பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nமுஸ்லிம் சமூகத்திற்கு,, மகிழ்ச்சியான செய்தி\nகிழக்கு பல்கலைக்கழகக்தின் மருத்துவ பீடத்தை சேர்ந்த இரு பெண் வைத்தியர்கள் #மகப்பேற்று துறைக்கு VOG தேர்வு கல்முனையை சேர்ந்த பெண் வைத...\nகல்முனையில் களம் குதிக்கும் ஞானசாரர் - 2 நாள் அவகாசமும் விதித்தார்\nகல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்த கோரி சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தில் கல்முனை விகராதிபதி , இந்து குருமார் , கிறிஸ்தவ போத...\nஇஸ்லாத்தை காரி உமிழ்ந்து, முஸ்லிம்களுடனான உறவுகளை தவிர்க்கச்சொல்லிய, தலைமை பிக்குவுக்கு இளம்பிக்குவின் பதிலடி ((களுத்துறையில் உண்மைச் சம்பவம்))\nகளுத்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள #விகாரை ஒன்றில் இளம் பிக்குகளுக்கான போதனையினை தலைமைப்பிக்கு நிகழ்த்திக்கொண்டிருந்தார். முஸ்லிம்களுக்...\nநான் முஸ்லிமாக பிறந்திருந்தால், சஹ்ரான் போன்றவராக மாற வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் - ஞானசார\nஉயிர்த்த ஞாயிறு தினத்தில் தற்கொலை குண்டை வெடிக்க செய்த சஹ்ரான் ஹசீம் இலங்கையின் இளைஞன் எனவும், முஸ்லிம் இனத்தவராக பிறந்திருந்தால் தானும்...\nமுஸ்லிம் கடைகளில் உணவுகளை, உண்ண வேண்டாம் - அஸ்கிரியபீட தேரர்\nமுஸ்லிம் வர்த்தக நிலையங்களை பகிஷ்கரிக்குமாறும், அவர்களின் கடைகளில் உணவுகளை உண்ண வேண்டாமென்றும் அஸ்கிரிய பீடத்தின் மாநாயக்க தேரர் வரக்க...\nDr ஷாபி நிரபராதி, குற்றவாளிக்கான எந்த ஆதாரமும் இல்லை - சுகாதார அமைச்சு பிரகடனம்\nகுருநாகல் டாக்டர் ஷாபி தொடர்பில் விசாரிக்க சுகாதார அமைச்சால் நியமிக்கப்பட்ட குழு தனது விசாரணைகளை முடித்துக் கொண்டுள்ளதாக தகவல். கர...\nஇஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் தமிழர்களினதும், சிங்களவர்களினதும் தொகை உயருகிறது\nஇலங்கையில் இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் நெருக்குவாரங்கள் அதிகரித்துள்ள நிலையில் மறுபக்கம் புனித இஸ்லாத்தை தமது...\nபள்ளிவாசல்கள் வீடுகளில் உள்ள குர்ஆன், ஹதீஸ் வசனங்களை ஒரு மணித்தியாலத்திற்குள் அகற்ற உத்தரவு - பொலிசார் அக்கிரமம்\nஏறாவூர் பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் வீடுகளில் காணப்படும் குர்ஆன் மற்றும் ஹதீஸ் வசனங்கள் அனைத்தையும் ஒரு மணித்தியாலத்திற்குள்...\nதீர்வு இல்லையேல் நாளை பகல் 2 மணிக்கு, உலகமே வியக்கும் செய்தியை தருவோம்\nதீர்வு கிடைக்கவில்லையா���ின் நாளை பகல் 2.00 மணிக்கு உலகமே வியக்கும் வியப்பான செய்தியை தருவோம். என கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்வை க...\nமுஸ்லிம்களை கல் அடித்து கொல்ல வேண்டுமென்ற, பிக்குவுக்கு மங்களவின் செருப்படி பதில்\nபௌத்த தர்மத்தை தாலிபான் மயமாக்கப்படுவதற்கு எதிராக உண்மையான பௌத்தர்கள் ஒன்றிணைய வேண்டும் என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ...\n10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ள, முஸ்லிம் அரசியல்வாதிகள்\n- AAM.Anzir - முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று -03- தமது அமைச்சுப் பதவிகளை துறக்கவுள்ள நிலையில் 10 அம்சக் கோரிக்கைகளையும் அவர்கள் முன்வ...\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய, ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nஜனாதிபதியின் வீட்டுக்கு முதற்தடவையாக, சென்ற உலமா சபை - இப்தாரில் 3 விடயங்களை சாதித்தனர்\n- AAM.Anzir - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு, இன்று திங்கட்கிழமை, 3 ஆம் திக...\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதியபடி, பயனித்தவர் கைது - ஸ்ரீலங்கன் விமானத்தில் அக்கிரமம்\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதிய ஒருவரை சந்தேகத்தின் பேரில் சீ ஐ டி யினர் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைது செய்து நீண்ட நேரம் தடுத்து வை...\n\"இலங்கை முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்பது முட்டாள்தனம்\n- Kalai Marx - \"இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை ...\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் முடிவினால் ரணில் அப்சட், விலகக்கூடாதென மங்கள பிடிவாதம்\n- AAM. Anzir - இன்று திங்கட்கிழமை (3) ஆம் திகதி அலரி மாளிகையில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியா��ும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/140947/news/140947.html", "date_download": "2019-06-19T23:05:04Z", "digest": "sha1:VAHJ7QUQNLMLDQ3JVSRKW5G2KAFKNCS3", "length": 24740, "nlines": 130, "source_domain": "www.nitharsanam.net", "title": "லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலையும், அதன் தாக்கங்களும் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-23) – வி. சிவலிங்கம்..!! : நிதர்சனம்", "raw_content": "\nலக்ஸ்மன் கதிர்காமர் படுகொலையும், அதன் தாக்கங்களும் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-23) – வி. சிவலிங்கம்..\nசுனாமி அனர்த்தங்கள் தொடர்பான நிவாரணப் பணிகளை மேற்கொள்ள பி ரொம் என்ற பெயரில் அமைக்கப்படவுள்ள நிர்வாகக் கட்டமைப்பு நீதிமன்ற தலையீட்டால் தோல்வி அடைந்த நிலையில் போர்நிறுத்த ஒப்பந்தத்திலுள்ள குறைபாடுகளைச் சீர்செய்ய புலிகளுடன் பேச அரசு முயற்சித்தது.\nஆனால் ஒப்பந்தத்தில் குறைபாடுகள் எதுவும் இல்லை. அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினால் ஒப்பந்தம் சுமுகமாக செயற்படும் என புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇப் பிரச்சனை பேசப்பட்டிருக்கும் தருணத்தில் வெளியுறவு அமைச்சரும், இலங்கை அமைச்சரவையில் மிக முக்கியமான உயர் பதவியை வகித்த தமிழரான லக்ஸ்மன் கதிர்காமர் 2005ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் திகதி இரவு 11 மணிக்கு புலிகளால் மிகவும் திட்டமிடப்பட்ட விதத்தில் படுகொலை செய்யப்பட்டார்.\nஇவரது படுகொலை சர்வதேச அளவில் மிகவும் கவனத்தை ஈர்த்திருந்ததை அவரது மரணச் சடங்கில் கலந்துகொண்ட உலக நாடுகளின் பிரதிநிதிகளின் தொகை சாட்சியமாக அமைந்தது.\nஇவரது படுகொலைக்கும் தமக்கும் சம்பந்தமில்லை எனத் தெரிவித்த புலிகள் அது போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு எதிராக செயற்படும் தெற்கிலுள்ள சக்திகளின் செயல் என விளக்கமும் அளித்திருந்தனர்.\nஆனால் அங்கு காணப்பட்ட தடயங்கள் வேறு விதமாக அமைந்திருந்தன.\nஅமைச்சரின் இல்லத்திற்கு 100 யார் தூரத்தில் அமைந்த வீடு ஒன்றில் ஓர் அறை மிகவும் திட்டமிட்டே அமைக்க��்பட்டது போல் அமைச்சரின் உள்வீட்டு சம்பவங்களை மிக நிதானமாக அறியும் வகையில் யன்னல்கள் பொருத்தப்பட்டிருந்தன.\nதுப்பாக்கி பொருத்துவதற்கான முக்காலி அந்த யன்னல் அருகில் விடப்பட்டிருந்தது.\nஅத்துடன் பல நாட்களுக்குத் தேவையான உணவுப் பொட்டலங்களும் அங்கு கிடந்தன. மிக நீண்ட நாட்களாக திட்டமிட்டு அக் கொலை நிறைவேற்றப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் இங்கு கிடைத்தன.\nஇப் படுகொலை தொடர்பாக அன்றைய மந்திரி சபை பேச்சாளரான நிமல் சிறிபால டி சில்வா தெரிவிக்கையில் புலிகளின் மறுப்பை தம்மால் ஏற்றுக் கொள்வது கஸ்டமாக உள்ளதாக தெரிவித்தார்.\nஆனால் ஜனாதிபதி சந்திரிகா இன்னும் ஒரு படி மேலே போய் விடுதலைப்புலிகளே அப் படுகொலையை மேற்கொண்டனர் என தொலைக் காட்சியில் உரையாற்றும்போது தெரிவித்தார்.\n2005ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் திகதி அமைச்சரின் மரணச் சடங்கு 12 நாடுகள் தமது உத்தியோகபூர்வ பிரதிநிதிகளை அனுப்பியதோடு மிக அதிகமான ராஜ தந்திரிகளும் கலந்துகொண்டனர்.\nஇச் சந்தர்ப்பத்தில் நோர்வே தூதுவர் இரு சாராரும் போர்நிறுத்த ஒப்பந்தம் செவ்வனே செயற்பட தமது அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.\nகதிர்காமரின் படுகொலை நிலமைகளை மேலும் துரிதப்படுத்த உதவியது. போர் நிறுத்த ஒப்பந்தத்தில் உள்ள குறைபாடுகளை நீக்குவது தொடர்பாக நோர்வேயினர் பாலசிங்கத்துடன் பேசியபோது….\nஉருப்படியான நடவடிக்கைகளை புலிகள் மேற்கொள்ளவேண்டுமென நோர்வே வெளியுறவு அமைச்சர் வற்புறுத்தினார்.\nஇவற்றைத் தொடர்ந்து இரு சாராரும் சந்திப்பதற்கு இணங்கினர்.\nஆனால் எங்கு சந்தித்துப் பேசுவது\nஒஸ்லோவில் சந்திப்பதை இரு சாராரும் விரும்பாத நிலையில் கிளிநொச்சியில் அல்லது கொழும்பில் சந்திக்கவும் தயங்கினார்கள். இறுதியில் நோர்வே தூதுவரின் ஆலோசனையின் அடிப்படையில் இரு சாராராருக்கும் பொதுவான ஓமந்தையில் சந்திக்கலாமா\nஇவ் இழுபறிகளுக்கு மத்தியில் தேர்தல் நிலமைகள் கவனத்தை ஈர்த்ததால் அவை சாத்தியமாகாமல் போயின.\nசகல பிரச்சனைகளுக்கும் ராணுவ அடிப்படையிலான தீர்வை பிரபாகரன் நம்பியதாக பல கதைகளைக் கூற முடியும் என எரிக் சோல்கெய்ம் கூறுகிறார்.\nகதிர்காமரின் படுகொலை சமாதான முயற்சிகளுக்கு பெரும் தடையாக அமைந்ததாகவும், கதிர்காமர் இருக்கும் வரை பேச்சுவார்த்தைகள் தமக்க��ச் சாதகமாக அமையப் போவதில்லை என்பதை புலிகள் உணர்ந்து கொண்டனர்.\nஏனெனில் அவரே பல நாடுகளின் மேல் புலிகளைத் தடை செய்யுமாறு அழுத்தங்களைப் பிரயோகித்திருந்தார். அதனால் அவரை இலக்கு வைத்திருந்தனர்.\nஆனால் நோர்வே தூதுவரின் கருத்துப்படி தாம் மகிந்தவுடன் பேசியபோது தாம் ஜனாதிபதியாக வந்தால் சமஷ்டித் தீர்வை பிரபாகரன் முன்னிலையில் வைக்கப்போவதாகவும், 6 மாதங்களுக்குள் புலிகளுடன் ஓர் உடன்பாட்டிற்குச் செல்லப்போவதாகவும் அச் செய்தியைப் பாலசிங்கத்திற்கு தெரியப்படுத்துமாறு மகிந்த தன்னைக் கேட்டுக்கொண்டதாகவும் தூதுவர் கூறுகிறார்.\nமகிந்தவின் திட்டங்களை அவதானித்த போது அவர் பிரபாகரனுடன் ஏற்படுத்திக்கொண்ட ஏற்பாடும், அதனைத் தொடர்ந்து தேர்தலைப் பகிஷ்கரித்த நிகழ்வுகளும் முடிவுகளை ஆராய்வதில் சிக்கலாகவே இருந்தன என்கிறார்.\nசந்திரிகா தனது பதவியை இன்னும் ஒரு வருடம் நீடிக்க எடுத்த முயற்சிகள் உயர் நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக 2005ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்தது.\nஆனால் மகிந்த எவ்வாறு செயற்பட்டார்\nஜே வி பி உடன் ஒப்பந்தத்திற்குச் சென்றார். அவர்கள் சமஷ்டியை எதிர்த்து ஒற்றை ஆட்சியில் நிர்வாகப் பரவலாக்கம் என்றனர்.\n2002ம் ஆண்டு போர்நிறுத்த ஒப்பந்தத்தினை மறு பரிசீலனை செய்யவேண்டும் என்றனர். ஜாதிக கெல உறுமய இனர் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டை எதிர்த்தனர்.\nஇந் நிலையில் மகிந்த அமெரிக்கர்களுக்கு கூறியது என்ன என்பது அமெரிக்க தூதரகம் 2005ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 12ம் திகதி அனுப்பிய தகவலில் வெளியானது.\nஜனாதிபதி வேட்பாளராக சிறீலங்கா சுதந்திரக் கட்சியால் அறிவிக்கப்பட்டதும், மகிந்தவிற்கு அமெரிக்க தூதுவரிடமிருந்து கொளரவிக்கும் தொலைபேசி அழைப்புச் சென்றது.\nஅவ் அழைப்பின்போது அமெரிக்க தூதுவர் ஜே வி பி உடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தம் சர்வதேச சமூகத்தின் கவனத்திற்குச் சென்றுள்ளதாகவும், அவ் ஒப்பந்தம் சமாதான முயற்சிகளுக்கு எதிராக காணப்படுவதாகவும், அவ் ஒப்பந்தம் சர்வதேச ஆதரவைப் பெற்ற ஒன்று என்பதைத் தெரிவித்தார்.\nஇதற்கு அதைப்பற்றிக் கவலை கொள்ளத் தேவையில்லை எனவும், தேர்தலுக்கு அவர்கள் ஆதரவு தேவை எனவும், அவர்களைக் கையாள்வதில் தனக்கு அனுபவம் உண்டு எனவும் அதனால் அவர்களுக்கு எது தேவையோ அதற்கு தான் ஆதரிப்பதாக தெரிவித்தாகவும் கூறினார்.\nஅப்போது அவ் ஒப்பந்தம் நோர்வேயினரை அதிலிருந்து நீக்குவதாக கூறுகிறதே எனக் கேட்டபோது அம் முயற்சியை வேறு எவரும் மேற்கொள்ள முடியாது என மகிந்த கூறினார்.\nஅவ்வாறானால் பிரதமர் அது தொடர்பாக பகிரங்க அறிக்கையை வெளியிட்டாலென்ன\nதான் அவ்வாறு செய்தால் தேர்தலில் தோல்வி அடைய நேரிடும் எனவும், 98 சதவீதமான தெற்கிலுள்ள சிங்கள மக்கள் நோர்வேஜியர்கள் புலிகளுக்கு ஆதரவாக இருப்பதாக நம்புகிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.\nஇப் பின்னணியில் நோர்வேயில் இடம்பெற்ற தேர்தலில் சோல்கெய்ம் சார்ந்திருந்த இடதுசாரிக் கட்சியான தொழிற்கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.\nஅதன் காரணமாக சோல்கெய்ம் பொருளாதார அமைச்சராக நியமிக்கப்பட்டார்.\nஇலங்கைத் தேர்தலும் சூடு பிடித்த நிலையில் கூட்டுத் தலைமை நாடுகள் அமெரிக்காவில் சந்தித்தன.\nகதிர்காமரின் படுகொலையைக் கண்டித்த இந் நாடுகள் இச் சந்தர்ப்பத்தில் இலங்கை அரசு மிகவும் அமைதியோடு செயற்பட்டதைப் பாராட்டினர்.\nவிடுதலைப்புலிகள் தாம் சமாதான முயற்சிகளில் அக்கறை இருப்பதை உடனடியாக தமது செயற்பாடுகளில் காட்டவேண்டுமெனவும், ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி அடிப்படையிலான தீர்வின் மூலமே நிரந்தர தீர்வை எட்ட முடியும் எனவும் தெரிவித்தனர்.\nஇவ் அறிக்கை வெளியாகிய 10 நாட்களில் புலிகள் மீதான பிரயாணத் தடையை ஐரோப்பிய ஒன்றியம் விதித்தது.\nகதிர்காமரின் படுகொலையைத் தொடர்ந்து இம் முடிவு எடுக்கப்பட்டதாக காணப்பட்டது. அத்துடன் புலிகளைப் பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடவும் முடிவு செய்திருப்பதாக பத்திரிகைகளில் வெளியாகியது.\nஇச் செய்தி புலிகள் தரப்பினர் மத்தியில் பெரும் கலக்கத்தை அளித்தது.\nஇவ் உத்தரவு சமாதான முயற்சிகளைப் பெரிதும் பாதிக்கும் எனவும், சர்வதேச சமூகத்தின் மீது தமிழ் மக்கள் வைத்திருந்த நம்பிக்கை குலைந்துள்ளதாகவும் தமிழ்ச் செல்வன் அறிக்கை விடுத்தார்.\nஒக்டோபர் 6ம் திகதி நோர்வே தூதுவர் தமிழ்ச்செல்வனைச் சந்த்தித்தபோது தடை தொடர்பாகவே கவனம் செலுத்தப்பட்டது.\nஆனால் அச் சந்திப்பில் மிகவும் கடுமையான தொனியில் புலிகளின் நடவடிக்கைகளை தாம் விமர்ச்சித்ததாக தூதுவர் பின்னர் தெரிவித்துள்ளார்.\nதேர்தலின்போது ஒற்றை ஆட்சி முறையை தொடர்ந்தும் வைத்திருக���கும் போக்கைக் கைவிடுமாறும், பி ரொம் கட்டுமானத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதை நிறுத்துமாறும் சந்திரிகா தனது கட்சி மூலமாக மகிந்தவிற்கு வேண்டுகோள் விடுத்தும் அவை சாத்தியமாகவில்லை.\nபதிலாக தாம் பிரபாகரனுடன் நேரடியாக பேசப் போவதாகவும், மூன்று மாதங்களுக்குள் தேசிய உடன்பாட்டை எட்டப் போவதாகவும் மகிந்த தெரிவித்தார்.\nஆனால் நிலமைகள் தலைகீழாக மாறின. 2005ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 30ம் திகதி வடக்கு, கிழக்கில் பொங்கு தமிழ் என்ற பெயரில் மக்கள் திரட்டப்பட்டனர்.\nசுமார் 2 லட்சம் மக்கள் திரண்டனர். தமிழர் தாயகத்திலிருந்து ராணுவமே வெளியேறு என்ற கோஷங்கள் ஒலித்தன. சுயநிர்ணய உரிமைக் கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. சிங்களப் பகுதிகளிலும் அரசியல் போக்குகள் புதிய வடிவமெடுத்தன.\n( மேலும் தொடரும் )\nPosted in: செய்திகள், தொடர் கட்டுரை\nநடிகையை படுக்கைக்கு அழைத்த பிரபல இயக்குனர் \nவிக்கியின் துரத்தலும் கஜனின் ஓட்டமும் \nலைஃப் ஸ்டைலை மாற்றுங்கள்… செக்ஸ் லைஃப் மாறும்\nஎதிர்காலத்தில் பாரிய விளைவுகளை சந்திக்கும் நிலை வரும்\nஇந்த ஐந்து நபர்களை மட்டும் ஒருபோதும் நம்பிவிடாதீர்கள்\nஇந்த 5 பிரச்சனைகள் உள்ளவர்கள் வாழ்க்கையில் நிம்மதி இருக்காது..\nஇந்த 4 பேருக்கு உதவாதீர்கள் – சாணக்ய நீதி\nஇதய நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tngo.kalvisolai.com/2017/04/gono102-dated25042017-hevilambi.html", "date_download": "2019-06-19T23:23:42Z", "digest": "sha1:LAF4NBH3KPSZCZYIPAKEOIXNTBMQIXGJ", "length": 5566, "nlines": 82, "source_domain": "www.tngo.kalvisolai.com", "title": "G.O.No.102, DATED.25.04.2017 (Hevilambi, Chithirai 12, Thiruvalluvar Aandu 2048) PROVIDENT FUND– General Provident Fund (Tamilnadu) – Rate of interest for the period 01.04.2017 to 30.06.2017 – Orders – Issued.", "raw_content": "\n3 % D.A ANNOUNCED | தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியினை 3 சதவிதம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\nLIST OF INCENTIVE DETAILS | ஊக்க ஊதிய உயர்வு- அனைத்து வகை ஆசிரியர்கள்(தொழிற்கல்வி ஆசிரியர் தவிர) ஊக்க ஊதியம் சார்பாக விவரம்\nதமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள், சென்னை-600 006. | ந.க.எண்.083158/கே/இ1/2009, நாள். 20.11.2015.| ஊக்க ஊதிய உயர்வு- அனைத்து வகை ஆசிரியர்கள்(தொழிற்கல்வி ஆசிரியர் தவிர) ஊக்க ஊதியம் சார்பாக விவரம் | DOWNLOAD\n10 ஆம் வகுப்பு தேர்வு எழுத வயது வரம்பு குறித்த அரசு தேர்வுகள் இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்\n10 ஆம் வகுப்பு தேர்வு ���ழுத வயது வரம்பு குறித்த அரசு தேர்வுகள் இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்\nRMSA BC HEAD G.O RELEASED | 2019 - 2020 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீடு 2202-02-109-BC என்ற கணக்கு தலைப்பின் கீழ் திட்ட நிதி ஒதுக்கீடு பகிர்ந்தளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.\nRMSA BC HEAD G.O RELEASED | 2019 - 2020 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீடு 2202-02-109-BC என்ற கணக்கு தலைப்பின் கீழ் திட்ட நிதி ஒதுக்கீடு பகிர்ந்தளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண் 356 - நாள் 03.05.2019 FOR THE MONTH OF APRIL 2019 TO OCTOBER 2019 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://branham.org/MessageAudio/TAM", "date_download": "2019-06-19T22:48:38Z", "digest": "sha1:BWC7V44SBW2JT35OGKFYJJ4OMIM76FBF", "length": 21982, "nlines": 741, "source_domain": "branham.org", "title": "Message Audio of Brother William Marrion Branham VGR - Message Audio", "raw_content": "\nTAM 49-1225இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மை\nTAM 52-0900நமக்காக உண்டாக்கப்பட்ட தேவனுடைய பாதை\nTAM 53-0403பாவத்தின் கொடுரமும், நம்முடைய ஜீவனிலிருந்து அதை நீக்க அதற்கான தண்டனையின் கிரயமும்\nTAM 53-0405Sபோய் என் சீஷர்களுக்கு சொல்லுங்கள்\nTAM 53-0608Aபேய்சாஸ்திரம் முதலாம் பாகம்\nTAM 53-0609Aபேய்சாஸ்திரம் இரண்டாம் பாகம்\nTAM 54-0624ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது\nTAM 55-0109Eபுறஜாதி யுகத்தின் துவக்கமும் முடிவும்\nTAM 55-0117எவ்விதமாக தூதன் என்னிடத்திற்கு வந்தார் என்பதும், அவருடைய கட்டளையும்\nTAM 55-0410Sஎன் மீட்பர் உயிரோடிருக்கிறார்\nTAM 55-0410Mஅவருடைய உயிர்த்தெழுதலின் நிரூபணம்\nTAM 56-0805சபையும், அதன் நிலையும்\nTAM 57-0120Eதேவன் அவருடைய வார்த்தையைக் காத்துக் கொள்ளுகிறார்\nTAM 57-0407Mதேவன் அவருடைய வார்த்தையைக் காத்துக் கொள்ளுகிறார்\nTAM 57-0414கொரிந்தியர், திருத்துதலைக் கொண்ட புத்தகம்\nTAM 57-0417கர்த்தருடைய இரண்டாம் வருகை\nTAM 57-0821எபிரெயர், முதலாம் அதிகாரம்\nTAM 57-0825Mஎபிரெயர், இரண்டாம் அதிகாரம் 1\nTAM 57-0825Eஎபிரெயர், இரண்டாம் அதிகாரம் 2\nTAM 57-0828எபிரெயர், இரண்டாம் அதிகாரம் 3\nTAM 57-0901Mஎபிரெயர், மூன்றாம் அதிகாரம்\nTAM 57-0901Eஎபிரெயர், நான்காம் அதிகாரம்\nTAM 57-0908Mஎபிரெயர், ஐந்தாம் மற்றும் ஆறாம் அதிகாரம் 1\nTAM 57-0908Eஎபிரெயர், ஆறாம் அதிகாரம் 2\nTAM 57-0915Mஎபிரெயர், ஆறாம் அதிகாரம் 3\nTAM 57-0915Eஎபிரெயர், ஏழாம் அதிகாரம் 1\nTAM 57-0922Eஎபிரெயர், ஏழாம் அதிகாரம் 2\nTAM 57-0925எபிரெயர் நிருபத்தின் பேரிலான கேள்விகளும் பதில்களும் பாகம்- I\nTAM 57-1002எபிரெயர் நிருபத்தின் பேரிலான கேள்���ிகளும் பதில்களும் பாகம்- II\nTAM 57-1006எபிரெயர் நிருபத்தின் பேரிலான கேள்விகளும் பதில்களும் பாகம்- III\nTAM 57-1222மகத்தான பிரகாசிக்கும் விளக்கு\nTAM 58-0108சுவற்றில் எழுதப்பட்ட கையெழுத்து\nTAM 58-0309Eசபையானது உபத்திரவத்திற்கு முன்னரே சென்றுவிடுமா\nTAM 58-0927ஏன் நாம் ஒரு ஸ்தாபனம் அல்ல\nTAM 58-0928Mபரிசுத்த ஆவியின் அபிஷேகம்\nTAM 58-1001சரித்திரத்திலிருந்து அவரை வெளியேயெடுத்துயர்த்துதல்\nTAM 58-1005Mஅவருடைய சத்தத்திற்குச் செவிகொடுங்கள்\nTAM 58-1005Eதேவனால் அழைக்கப்பட்ட மனிதன்\nTAM 58-1221Mயூதருடைய ராஜாவானவர் எங்கே\nTAM 58-1228ஏன் சிறிய பெத்லகேம்\nTAM 59-0125தேவனைக் குறித்து நிச்சயமுடையவர்களாயிருங்கள்\nTAM 59-0301Mவாசல் இடுக்கமாய் உள்ளது\nTAM 59-0301Eஇங்கே உனக்கு என்ன காரியம்\nTAM 59-0329Sஜீவிக்கும் போது, மரிக்கும் போது, அடக்கம் பண்ணப்பட்ட போது, உயிர்த்தெழுந்த போது, வரும் போது\nTAM 59-0419Aஎன் சுய சரிதை\nTAM 59-0628Mஉலகத்தால் வஞ்சிக்கப்பட்ட ஒரு சபை\nTAM 59-0712ஒரு முற்றிலுமான விடுதலை\nTAM 59-1108சத்துருவின் வாசல்களை சுதந்தரித்தல்\nTAM 59-1216பரிசுத்த ஆவி என்பது என்ன\nTAM 59-1217பரிசுத்த ஆவி எதற்காக அருளப்பட்டது\nTAM 59-1220Mதேவனோடு ஆலோசனைக் கூட்டம்\nTAM 59-1220Eகிறிஸ்துவோடு அடையாளங் கண்டுக் கொள்ளப்படுதல்\nTAM 59-1227Mஒரு மேம்பட்ட அடையாளம்\nTAM 59-1227Eஒரு மேம்பட்ட புலன்\nTAM 59-1231அந்த நேரம் முதற்கொண்டு\nTAM 60-0221தேவனுடைய வார்த்தையைக் கேட்டல்,அடையாளங்கண்டு கொள்ளுதல், அதன்பேரில் கிரியை செய்தல்\nTAM 60-0403கழுகு கலைக்கிறது போல\nTAM 60-0515Eபுத்திர சுவிகாரம் – முதலாம் பகுதி\nTAM 60-0518புத்திர சுவிகாரம் – இரண்டாம் பகுதி\nTAM 60-0522Mபுத்திரசுவிகாரம் – மூன்றாம் பகுதி\nTAM 60-0522Eபுத்திரசுவிகாரம் – நான்காம் பகுதி\nTAM 60-0626ஜீவனுள்ள தேவனின் தவறாத உண்மைகள்\nTAM 60-0911Eஜீவனுள்ள தேவனுடைய உண்மையான சபையின் ஐந்து உறுதியான அடையாளங்கள்\nTAM 60-0925கல்வாரியில் அந்த நாள்\nTAM 60-1113பிரதிநிதித்துவத்தின் மூலம் ஆக்கினைத் தீர்ப்பு\nTAM 60-1204Mஇயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்படுத்துதல்\nTAM 60-1205எபேசு சபையின் காலம்\nTAM 60-1206சிமிர்னா சபையின் காலம்\nTAM 60-1207பெர்கமு சபையின் காலம்\nTAM 60-1208தியத்தீரா சபையின் காலம்\nTAM 60-1209சர்தை சபையின் காலம்\nTAM 60-1210பிலதெல்பியா சபையின் காலம்\nTAM 60-1211Mபத்து கன்னிகைகளும், இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் யூதர்களும்\nTAM 60-1211Eலவோதிக்கேயா சபையின் காலம்\nTAM 60-1225தேவனுடைய சுற்றப்பட்ட வெகுமதி\nTAM 60-1231வெளிப்படுத்தின விசேஷம், நான்காம் அதிகாரம் பாகம் I\nTAM 61-0101வெளிப்படுத்தின விசேஷம், நான்காம் அதிகாரம் பாகம் II\nTAM 61-0108வெளிப்படுத்தின விசேஷம், நான்காம் அதிகாரம் பாகம் III\nTAM 61-0402உண்மையான ஈஸ்டர் முத்திரை\nTAM 61-0611வெளிப்படுத்தின விசேஷம், ஐந்தாம் அதிகாரம் பாகம் I\nTAM 61-0618வெளிப்படுத்தின விசேஷம், ஐந்தாம் அதிகாரம் பாகம் II\nTAM 61-0730Mகாபிரியேல் தானியேலுக்கு அறிவித்தக் கட்டளைகள்\nTAM 61-0730Eதானியேலைச் சந்தித்த காபிரியேலின் ஆறுவித நோக்கங்கள்\nTAM 61-0806தானியேலின் எழுபது வாரங்கள்\nTAM 61-0903உங்கள் வெளிச்சம் மனுஷர் முன்பாக இவ்விதமாய் பிரகாசிக்கக்கடவது\nTAM 61-1105ஒரு உண்மையான சாட்சிக்காரரின் சாட்சி\nTAM 61-1112கண்டுகொள்ளாமல் விடப்பட்ட ஒரு உண்மையான அடையாளம்\nTAM 61-1224ஐயன்மீர், நாங்கள் இயேசுவைக் காண விரும்புகிறோம்\nTAM 61-1231Eதேவன் எங்களோடே இருந்தால் இந்த அற்புதங்களெல்லாம் எங்கே\nTAM 62-0311இதுவரை சண்டையிட்டவைகளில் மிகப் பெரிய யுத்தம்\nTAM 62-0401விசுவாசமும் அதற்கெதிரான அறிவுக் கூர்மையும்\nTAM 62-0422மணவாட்டி மரம் திரும்ப அளிக்கப்படுதல்\nTAM 62-0506சகலத்தையும் உடையவர்களாக இருத்தல்\nTAM 62-0513Mஒரு உண்மையான தேவனுடைய தீர்க்கதரிசியின் பாதை\nTAM 62-0531தேவனுக்கும் சாத்தனுக்கும் இடையேயுள்ள போராட்டம்\nTAM 62-0908என் ஊழியத்தின் தற்போதையக் கட்டம்\nTAM 62-0909Mஇறங்கு வரிசையில் எண்ணுதல்\nTAM 62-1013வேறொருவரின் ஜீவியத்தினால் விளையும் பாதிப்பு\nTAM 62-1014Mஒரு பரிபூரண மனிதனின் வளர்ச்சி\nTAM 62-1111Eநான் ஏன் ஸ்தாபிக்கப்பட்ட மார்க்கத்துக்கு விரோதமாயுள்ளேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://rajeshlingadurai.com/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B2%E0%AF%87/", "date_download": "2019-06-19T22:56:59Z", "digest": "sha1:UEDALHG5MXTK7LIX6PFZPOY253LPD444", "length": 2786, "nlines": 49, "source_domain": "rajeshlingadurai.com", "title": "சாவித்ரிபாய் பூலே – ராஜேஷ் லிங்கதுரை", "raw_content": "\nமக்கள் மறந்த முதல் மகாத்மா\nதுரத்தியடிக்கப்பட்ட மகாத்மா அந்த வாலிபன் தனது நண்பனின் திருமண விழாவுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தான். அவனிடம் பகட்டான ஆடைகள் கிடையாது, ஆனால் மனம் நிறைய அன்பு மட்டும் இருந்தது. அந்தத் திருமணத்துக்கு அவன் போவது அவன் தந்தைக்கு சற்றுப் பதட்டத்தை ஏற்படுத்தியிருந்தது, இருந்தாலும் அவனிடம் வெளிக்காட்ட விரும்பவில்லை. திருமணத்திற்குக் கட்டாயம் போகவேண்டுமா என்று கேட்டார். நண்பன் விருப்பப்பட்டு அழைத்ததாகவும், போகவில்லையென்றால் அவன் வருத்தப்படுவான் என்று சொல்லி விட்டு அவன் திருமணத்துக்குக் கிளம்பி விட்டான். திருமண வீட்டு வாசலில் அவன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/arputhammal-asks-government-do-mercy-killing-perarivalan-322550.html", "date_download": "2019-06-19T23:34:03Z", "digest": "sha1:KZRMOYI4FWAYJXRQNXCWHGLC3N2PPGHA", "length": 17527, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "விடுதலை செய்ய முடியாதா? பேரறிவாளனை கருணை கொலை செய்துவிடுங்கள்- அற்புதம்மாள் கதறல் | Arputhammal asks Government to do Mercy Killing Perarivalan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n7 hrs ago கையெழுத்து என்பது மொழி சார்ந்தது அல்ல; அது குறியீடு சார்ந்தது ... தமிழிசைக்கு கே.எஸ்.அழகிரி பதிலடி\n8 hrs ago தமிழ்.. தமிழ் என்று தமிழில் உறுதி மொழி எடுத்துவிட்டு... இங்கிலீசில் கையெழுத்து... தமிழிசை தாக்கு\n8 hrs ago குடிநீர் பஞ்சத்தை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லுங்கள்.. திமுக போராட்டம் அறிவிப்பு\n9 hrs ago ஒத்த ரூபாய்க்கு புது சட்டை.. அடித்து பிடித்து குவிந்த கூட்டம்.. காரைக்குடியை கலக்கிய கடைக்காரர்\nSports அடடா.. கோலியை முந்த முடியலையே.. ஒரு இன்னிங்க்ஸ்-ல போச்சே.. பெரிய சாதனையை தவறவிட்ட ஆம்லா\nAutomobiles இந்தியாவின் அதிக விலைகொண்ட 125சிசி பைக்... கேடிஎம்-மின் புதிய ரிலீஸ் இதுதான்...\nMovies நடிகர் சங்கத் தேர்தல் நிறுத்தம்.. உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர விஷால் தரப்பு முடிவு\nLifestyle இராவணன் அவரது வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய பாவம் எது தெரியுமா\nFinance அதிக முதலீடுகளை ஈர்க்கும் நகரங்களில் பெங்களூரு தான் பெஸ்ட்.. மத்ததெல்லாம் நெக்ஸ்ட்\nEducation நாடுமுழுவதும் இன்று முதல் நீட் கலந்தாய்வு துவக்கம்\nTechnology உலகின் முதல் ஃபிலிப் அப் கேமராவுடன் களமிறங்கிய அசுஸ் 6Z. ஒன்பிளஸ் & சாம்சங்குடன் நேரடி போட்டி\nTravel இங்கெல்லாம் யோகா செஞ்சா உங்க வாழ்க்கை தலைகீழா மாறிடும்\n பேரறிவாளனை கருணை கொலை செய்துவிடுங்கள்- அற்புதம்மாள் கதறல்\nசென்னை: தனது மகன் பேரறிவாளனை விடுவிக்க முடியாவிட்டால் அவரை கருணைக் கொலை செய்து விடுங்கள் என்று தாய் அற்புதம்மாள் மிகவும் உருக்கமாக தெரிவித்தார்.\nகடந்த 1991-ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூருக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வந்தார். அப்போது அவர் மனித வெடிகுண்டு வைத்து படுகொலை செய்யப்பட்டார்.\nஇந்த வழக்கில் 27 ஆண்டுகளாக பேரறிவாளன், ரவிச்சந்திரன், முருகன், நளினி, ராபர்ட் பயஸ், சாந்தன் உள்ளிட்ட 7 தமிழர்கள் சிறையில் இருந்து வருகின்றனர்.\nபேரறிவாளனை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து அதை மத்திய, மாநில அரசுகள் இதுவரை நிறைவேற்றவில்லை. இந்நிலையில் பேரறிவாளனின் தந்தை குயில்தாசனுக்கு உடல் நிலை சரியில்லாததால் அவருடன் இருப்பதற்காக பேரறிவாளனுக்கு இரு மாதங்கள் பரோல் வழங்கப்பட்டது.\nஇதனிடையே பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுவிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானம் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது.\nஇதையடுத்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்த தீர்மானத்தை நிராகரித்தார். மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனையை ஏற்றே ஜனாதிபதி இம்முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.\nதன் மகனை தான் வாழ்நாளில் பார்ப்பேனா மாட்டேனா என அண்மையில் உருக்கமாக கூறியிருந்த தாய் அற்புதம்மாள் வேலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் என் மகனை விடுதலை செய்யும் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் கைவிரித்துவிட்டன. மாநில அரசும் இந்த விவகாரத்தில் செம்மையாக செயல்படவில்லை.\nஎன் மகன் வீட்டுக்கு வந்துவிடுவான் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா என்னிடம் உறுதி அளித்தார். 27 ஆண்டுகளாக சிறையில் கஷ்டப்பட்டு வருகிறார்கள். இனிமேலும் அவர் கஷ்டப்படுவதை என்னால் பார்க்க முடியவில்லை. எனவே மத்திய மாநில அரசுகளே பேரறிவாளனை கருணை கொலை செய்துவிடுங்கள். அதுகுறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதவுள்ளேன் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகாலை அனுப்பிடறோம்னு சொல்லி அழைச்சிட்டு போனாங்க.. இன்னும் விடியல.. அற்புதம்மாளின் கண்ணீர் பதிவு\n7 பேர் விடுதலை.. 28 ஆண்டு கால வேதனைக்கும் முடிவு கட்டுங்கள்.. ஆளுநருக்கு அற்புதம்மாள் கோரிக்கை\nஇப்படி அரசியல் செய்வார்கள் என்று நான் நினைக்கவில்லை.. பேரறிவாளன் விடுதலை பற்றி அற்புதம்மாள் வேதனை\nசஞ்சய் தத்துக்கு ஒரு சட்டம்.. பேரறிவாளனுக்கு ஒரு சட்டமா\n7 பேரின் விடுதலை எப்போது ... மார்ச் 9 ஆம் தேதி மனித சங்கிலி போராட்டம்... அற்புதம்மாள் அறிவிப்பு\nதமிழக அரசு உத்தரவிட்டும் ஏன் ஆளுநர் கையெழுத்திட தயங்குகிறார்\n7 தமிழர் விடுதலைக்காக மக்களிடம் நீதி கேட்கும் அற்புதம்மாள்.. துணை நிற்க சத்யராஜ் அழைப்பு\nஎன் மகன் விடுதலையை வைத்து அரசியல் செய்கிறார்கள்- அற்புதம்மாள் பரபரப்பு பேட்டி\nவழியும் கண்ணீர் விழிகளோடு காத்திருக்கிறோம் அவன் விடுதலைக்கு.. அற்புதம்மாள் ட்வீட்\n7 பேர் விடுதலை.. ஆளுநரை நேரில் சந்தித்து மனு அளித்தார் அற்புதம்மாள்\nஅறிவு திரும்ப வருவார்.. நம்பிக்கையோடு காத்திருக்கும் அற்புதம் அம்மாள்\n.. அற்புதம்மாளின் உருக்கமான கடிதம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\narputhammal government rajiv gandhi அற்புதம்மாள் அரசு ராஜீவ் காந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/h-raja-tweeted-seeking-partition-is-punishable-crime-314567.html", "date_download": "2019-06-19T23:36:00Z", "digest": "sha1:5VNDFVBL7XWHXTUPSPXNXZMXJVKTPARY", "length": 19732, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "திராவிட நாடு என்பது தண்டனைக்குரிய குற்றம்.. எச்.ராஜா எச்சரிக்கை | H.Raja tweeted seeking partition is a punishable crime - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n7 hrs ago கையெழுத்து என்பது மொழி சார்ந்தது அல்ல; அது குறியீடு சார்ந்தது ... தமிழிசைக்கு கே.எஸ்.அழகிரி பதிலடி\n8 hrs ago தமிழ்.. தமிழ் என்று தமிழில் உறுதி மொழி எடுத்துவிட்டு... இங்கிலீசில் கையெழுத்து... தமிழிசை தாக்கு\n9 hrs ago குடிநீர் பஞ்சத்தை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லுங்கள்.. திமுக போராட்டம் அறிவிப்பு\n9 hrs ago ஒத்த ரூபாய்க்கு புது சட்டை.. அடித்து பிடித்து குவிந்த கூட்டம்.. காரைக்குடியை கலக்கிய கடைக்காரர்\nSports அடடா.. கோலியை முந்த முடியலையே.. ஒரு இன்னிங்க்ஸ்-ல போச்சே.. பெரிய சாதனையை தவறவிட்ட ஆம்லா\nAutomobiles இந்தியாவின் அதிக விலைகொண்ட 125சிசி பைக்... கேடிஎம்-மின் புதிய ரிலீஸ் இதுதான்...\nMovies நடிகர் சங்கத் தேர்தல் நிறுத்தம்.. உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர விஷால் தரப்பு முடிவு\nLifestyle இராவணன் அவரது வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய பாவம் எது தெரியுமா\nFinance அதிக முதலீடுகளை ஈர்க்கும் நகரங்களில் பெங்களூரு தான் பெஸ்ட்.. மத்ததெல்லாம் நெக்ஸ்ட்\nEducation நாடுமுழுவதும் இன்று முதல் நீட் கலந்தாய்வு துவக்கம்\nTechnology உலகின் முதல் ஃபிலிப் அப் கேமராவுடன் களமிறங்கிய அசுஸ் 6Z. ஒன்பிளஸ் & சாம்சங்குடன் நேரடி போட்டி\nTravel இங்கெல்லாம் யோகா செஞ்சா உங்க வாழ்க்கை தலைகீழா மாறிடும்\nதிராவிட நாடு என்பது தண்டனைக்குரிய குற்றம்.. எச்.ராஜா எச்சரிக்கை\nசென்னை : பிரிவினை கோருவது தண்டனைக்குரிய குற்றம் என்ற சட்டம் இன்னமும் இருக்கிறது என்று எச். ராஜா மிரட்டல் விடுத்துள்ளார்.\nதிமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் திராவிட நாடு கோரிக்கையை வரவேற்பதாக நேற்று வெளியான செய்தி தீயாய் பற்றி எறிகிறது. ஆனால் இது குறித்து விளக்கம் அளித்துள்ள ஸ்டாலின் திராவிட நாடு கோரிக்கை அண்ணா அவர்களாலேயே கைவிடப்பட்டுவிட்டது, ஆனால் இப்போது தேவையின்றி திமுக திராவிட நாடு கோரிக்கைக்காக குரல் கொடுப்பது போலவும் ஆதரவு தெரிவிப்பது போலவும் பிரச்சாரம் செய்யப்படுவதாக கூறியுள்ளார்.\nநாடு விடுதலை அடைவதற்கு முன்னர் சென்னை மாகாணத்தை திராவிட நாடு என்ற பெயரில் தனிநாடாக்க பெரியார் முயற்சித்தார். 1940களில் அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு என்கிற அண்ணாவின் பேச்சுகள் பட்டிதொட்டியெங்கும் ஓங்கி ஒலித்தது. திராவிடர் கழகத்தில் இருந்து அண்ணா பிரிந்து திமுகவை உருவாக்கிய தொடக்கத்தில் திராவிட நாடு கோரிக்கையில் உறுதியாக இருந்தார். ஆனால் அரசியல் ரீதியாக அண்ணாவை தனிமைப்படுத்தும் முயற்சிகள் நடப்பதை உணர்ந்தவர் காலப்போக்கில் அந்த கோரிக்கையை ஒத்திவைத்தார்.\nதொடக்க காலத்தில் தமிழகத்தில் இருந்து மட்டும் தான் திராவிட நாடு கோரிக்கை எழுந்தது. ஆனால் சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா உள்ளிட்டவை திராவிட நாடு கோரிக்கையை கையில் எடுத்துள்ளன.\nதெலுங்குதேசம் கட்சி எம்பியின் பேச்சு\nஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கோரி நிறைவேறாததால் பாஜக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியுள்ளது. அந்த கட்சியின் எம்பி முரளிமோகன் 5 தென்னிந்திய மாநிலங்களையும் தனி நாடு கோரிக்கையை எழுப்ப வைத்துவிடாதீர்கள் என்று கடந்த மாதத்தில் பேசியது தற்போது வைரலாகி வருகிறது.\nமாட்டிறைச்சி தடை விவகாரத்தில் கடும் கண்டனம் தெரிவித்த தென்னிந்திய மாநிலம் கேரளா. யாரும் எதிர்பாராத விதமாக தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களை உள்ளடக்கிய தனி திராவிட நாடு கோரும் கோரிக்கையை கேரளா முன்வைத்தது. இவ்வாறாக திராவிட நாடு கோரிக்கை மீண்டும் தீவிரமாகி வருவது தேசிய அளவில் உற்று நோக்கப்படுகிறது.\nஅடைந்தால் திராவிட நாடு இல்லையேல் ��ுடு காடு என்றவர்கள் பிரிவினை கோருவது தண்டனைக்குரிய குற்றம் என்றவுடன் நாங்கள் தனிநாடு கேட்கவில்லை அதிக அதிகாரம் தான் கேட்கிறோம் என்று பின்வாங்கியதை உலகறியும். இன்னமும் அந்தச் சட்டம் இருக்கிறது என்று சிலருக்கு நினைவூட்ட வேண்டியுள்ளது.\nஇந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் மிரட்டும் ரீதியிலான கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடு காடு என்றவர்கள் பிரிவினை கோருவது தண்டனைக்குரிய குற்றம் என்றவுடன் நாங்கள் தனிநாடு கேட்கவில்லை அதிக அதிகாரம் தான் கேட்கிறோம் என்று பின்வாங்கியதை உலகறியும். இன்னமும் அந்தச் சட்டம் இருக்கிறது என்று சிலருக்கு நினைவூட்ட வேண்டியுள்ளது என்றும் அவர் ட்வீட்டியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகையெழுத்து என்பது மொழி சார்ந்தது அல்ல; அது குறியீடு சார்ந்தது ... தமிழிசைக்கு கே.எஸ்.அழகிரி பதிலடி\nதமிழ்.. தமிழ் என்று தமிழில் உறுதி மொழி எடுத்துவிட்டு... இங்கிலீசில் கையெழுத்து... தமிழிசை தாக்கு\nகுடிநீர் பஞ்சத்தை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லுங்கள்.. திமுக போராட்டம் அறிவிப்பு\nபா. ரஞ்சித் கூறிய கருத்துக்கு வரலாற்று சான்று உள்ளதா... அமைச்சர் பாண்டியராஜன் பதில்\nசென்னையின் முக்கிய பகுதிகளில் நாளை மின்தடை... மின்வாரியம் அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகள் தெரியுமா\nசென்னை தண்ணீர் பஞ்சம்.. இங்கிலாந்து வரை எதிரொலிக்கிறது\nஎடப்பாடி அரசு தானாகவே கவிழ்ந்தாலும் 2021-ல்தான் தமிழக தேர்தல்- இதுதான் பாஜகவின் அஜெண்டா\nTredyfoods இரும்பு பித்தளை பாத்திரங்களை மகளுக்கு சீர்வரிசையாக கொடுத்து அசத்துங்க \nஇரு நாட்களில் வங்கக் கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. சென்னை வானிலை மையம்\nமு.க. ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு... திரும்பப் பெற்றார் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி\nஏ.. கால புடுங்கிறாத ஆச்சீ.. வைரலாகும் க்யூட் குட்டி பாப்பாவின் வீடியோ\nஎன்னாது அதிமுகவிடம் ராஜ்யசபா சீட் கேட்கனுமா\nஅதிமுகவின் திடீர் ஜகா.. இனியும் தூக்கி சுமக்க தயாரில்லை.. பாமகவுக்கு ராஜ்யசபா சீட் மறுப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nh raja chennai எச் ராஜா திராவிட நாடு சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/vasu-has-been-attempting-stab-aiadmk-mp-sathyabama-315713.html", "date_download": "2019-06-19T23:12:41Z", "digest": "sha1:I5Z2GKBZCMDOZFMCB66AOM6QACTPV7RR", "length": 17191, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிமுக எம்.பி. சத்தியபாமாவை கத்தியால் குத்தி கொல்ல முயற்சி.. கணவர் கைது | Vasu has been for attempting to stab AIADMK MP Sathyabama - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n7 hrs ago கையெழுத்து என்பது மொழி சார்ந்தது அல்ல; அது குறியீடு சார்ந்தது ... தமிழிசைக்கு கே.எஸ்.அழகிரி பதிலடி\n7 hrs ago தமிழ்.. தமிழ் என்று தமிழில் உறுதி மொழி எடுத்துவிட்டு... இங்கிலீசில் கையெழுத்து... தமிழிசை தாக்கு\n8 hrs ago குடிநீர் பஞ்சத்தை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லுங்கள்.. திமுக போராட்டம் அறிவிப்பு\n8 hrs ago ஒத்த ரூபாய்க்கு புது சட்டை.. அடித்து பிடித்து குவிந்த கூட்டம்.. காரைக்குடியை கலக்கிய கடைக்காரர்\nSports அடடா.. கோலியை முந்த முடியலையே.. ஒரு இன்னிங்க்ஸ்-ல போச்சே.. பெரிய சாதனையை தவறவிட்ட ஆம்லா\nAutomobiles இந்தியாவின் அதிக விலைகொண்ட 125சிசி பைக்... கேடிஎம்-மின் புதிய ரிலீஸ் இதுதான்...\nMovies நடிகர் சங்கத் தேர்தல் நிறுத்தம்.. உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர விஷால் தரப்பு முடிவு\nLifestyle இராவணன் அவரது வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய பாவம் எது தெரியுமா\nFinance அதிக முதலீடுகளை ஈர்க்கும் நகரங்களில் பெங்களூரு தான் பெஸ்ட்.. மத்ததெல்லாம் நெக்ஸ்ட்\nEducation நாடுமுழுவதும் இன்று முதல் நீட் கலந்தாய்வு துவக்கம்\nTechnology உலகின் முதல் ஃபிலிப் அப் கேமராவுடன் களமிறங்கிய அசுஸ் 6Z. ஒன்பிளஸ் & சாம்சங்குடன் நேரடி போட்டி\nTravel இங்கெல்லாம் யோகா செஞ்சா உங்க வாழ்க்கை தலைகீழா மாறிடும்\nஅதிமுக எம்.பி. சத்தியபாமாவை கத்தியால் குத்தி கொல்ல முயற்சி.. கணவர் கைது\nஅதிமுக எம்.பி. சத்தியபாமாவை கொல்ல முயன்ற கணவர் கைது\nகோபிச்செட்டிப்பாளையம்: அதிமுக திருப்பூர் எம்.பி. சத்தியபாமாவை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்றதாக அவரது கணவர் வாசுவை போலீசார் கைது செய்துள்ளனர்.\nதிருப்பூர் லோக்சபா தொகுதி எம்.பி.யாக உள்ளவர் சத்தியபாமா (45). இவருக்கும் கணவர் வாசுவுக்கும் கடந்த பல ஆண்டுகளாகவே தகராறு இருந்து வருகிறது.\n2016ம் ஆண்டு, சத்தியபாமாவுக்கு, வாசு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதில், கோபி நகராட்சி தலைவர் ஆன பின்னர் கணவர் வாசுவை உதாசீனப்படுத்த தொடங்கினீர்கள். கணவர் வாசுவுக்கு தெரியாமல் பல இடங்களில் அவர் பெயரில் கடன் பெற்றுள்ளீர்கள்.\nலோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தபோது பலரிடம் பணம் பெற்று தங்களுக்கு வாசுதான் கொடுத்துள்ளார். அதேபோல் அவரது விவசாய நிலங்களை அடமானம் வைத்து ரூ.2 கோடி பெற்றுத்தர வற்புறுத்தினீர்கள்.\nமனம் போன போக்கில் வாசுவை தவிர்த்து 2 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறீர்கள். இனி உங்களுடன் சேர்ந்து வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் உங்களது செயல்கள் தன் நலனுக்கு ஊறு விளைவிப்பதாக இருக்கும் என கணவர் வாசு கருதுகிறார். ஆகையால் 1990ல் இருவருக்கும் ஏற்பட்ட திருமணத்தை ரத்து செய்ய மனு தாக்கல் செய்வதற்கு தாங்கள் முன்வர வேண்டும். இவ்வாறு அந்த நோட்டீசில் குற்றறம்சாட்டியிருந்தார் வாசு.\nஇந்த சம்பவம் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா தன்னை ஜெயலலிதா அடித்துவிட்டதாக புகார் கூறிய புதிதில் இந்த விவாகரத்து நோட்டீஸ் விஷயமும் வெளியாகி ஜெயலலிதாவுக்கு சங்கடத்தை கொடுத்தது.\nஇந்த நிலையில், சத்தியபாமாவை, கத்தியால் குத்தி கொல்ல முயற்சித்ததாக அவரது கணவன் வாசுவை போலீசார் இன்று கைது செய்தனர். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், கோபிசெட்டிபாளையம் ஸ்ரீநகரில் வசிக்கும் சத்தியபாமாவை கத்தியால் குத்தி கொல்ல முயற்சித்ததாக வாசு கைது செய்யப்பட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிருப்பூர் அருகே அதிமுக எம்.பி. சத்தியபாமா கார் மோதிய விபத்தில் திமுக இளைஞர் பலி\nபாரியூர் கொண்டத்து காளியம்மன் திருவிழா - தீ மிதித்த அதிமுக எம்.பி சத்தியபாமா\nமாணவி தற்கொலை: சத்யபாமா பல்கலைக்கழகத்தில் நடந்தது என்ன\nமகள் சாவுக்கு சத்தியபாமா பல்கலை. நிர்வாகமே பொறுப்பு.. கோர்ட்டில் வழக்கு.. மாணவி பெற்றோர் கண்ணீர்\nவன்முறை எதிரொலி.. சத்யபாமா பல்கலைக்கழகத்திற்கு ஜன.1 வரை விடுமுறை\nஎன் மனைவியைக் காணவில்லை.. மாஜி அதிமுக எம்எல்ஏ பொன்னுசாமி போலீசில் புகார்\nஅம்மாவின் ஆன்மா உத்தரவிட்டது.. அண்ணனிடம் வந்து விட்டேன்.. திருப்பூர் எம்.பி.சத்ய பாமா\nதிருச்சி சிவாவுடன் என் மனைவி அதிமுக எம்பி சத்தியபாமா அன்யோன்யமாக இருந்தார்.... கணவர் பகீர் பேட்டி\nசர்ச்சையில் மற்றொரு அதிமுக எம்.பி. சத்தியபாமா....கணவர் சரமாரி புகார்- விவகாரத்து நோட்டீஸ்\nஒரே ஒரு மதிப்பெண்ணில் நீட் தேர்வில் தோல்வி. தற்கொலை செய்து கொண்ட திருப்பூர் மாணவி\nதிருப்பூர் அருகே தனியார் பள்ளி போல் அரசு பள்ளி.. ‘ஏ.சி.’ வசதி, ஸ்மார்ட் வகுப்பறை என அசத்தல்\nபடிச்சாகணும்.. டீச்சராகணுமே.. கடகடவென கறி வெட்டி கலக்கும் சண்முகப் பிரியா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsathyabama tirupur aiadmk சத்யபாமா திருப்பூர் அதிமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/icc-world-cup/news/inspired-by-gayle-taylor-does-not-rule-out-playing-in-2023-world-cup/articleshow/69508552.cms", "date_download": "2019-06-19T23:06:38Z", "digest": "sha1:DMC6Y7CWRVHWYF226EGXTSZRXPMJUEJ6", "length": 18922, "nlines": 306, "source_domain": "tamil.samayam.com", "title": "Chris Gayle: அவரே விளையாடும் போது நான் எதுக்கு ஓய்வு பெற வேண்டும்...: அடம் பிடிக்கும் ராஸ் டெய்லர்! - inspired by gayle, taylor does not rule out playing in 2023 world cup | Samayam Tamil", "raw_content": "\nஅவரே விளையாடும் போது நான் எதுக்கு ஓய்வு பெற வேண்டும்...: அடம் பிடிக்கும் ராஸ் டெய்லர்\nவிண்டீஸ் சிக்சர் ராட்சஷன் கிறிஸ் கெயிலைப்பார்த்து தன் முடிவை மாற்றிக்கொண்டதாக நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளார்.\nஅவரே விளையாடும் போது நான் எதுக்கு ஓய்வு பெற வேண்டும்...: அடம் பிடிக்கும் ராஸ் ட...\nஇத்தொடருக்கு முன்பாக எல்லா அணிகளும் தலா 2 பயிற்சி போட்டியில் பங்கேற்கிறது.\nலண்டன்: விண்டீஸ் சிக்சர் ராட்சஷன் கிறிஸ் கெயிலைப்பார்த்து தன் முடிவை மாற்றிக்கொண்டதாக நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளார்.\nஇங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே 30 முதல் ஜூலை 14 வரை நடக்கவுள்ளது. மொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் - அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் சுமார் 12 நகரங்களில் நடக்கவுள்ளது.\nகடந்த 1992ல் பென்ஷன் மற்றும் ஹெட்ஜ்ஸ் உலகக்கோப்பை முறைப்படி அடுத்த ஆண்டும் இத்தொடர் நடக்கவுள்ளது. இந்நிலையில் இந்திய அணி இளம் கேப்டன் விராட் கோலி தலைமையில் பங்கேற்கவுள்ளது. இது கோலி பங்கேற்கும் மூன்றாவது உலகக்கோப்பை தொடராகும்.\nஇத்தொடருக்கு முன்பாக எல்லா அணிகளும் தலா 2 பயிற்சி போட்டியில் பங்கேற்கிறது. இந்நிலையில் கிறிஸ் கெயிலைப்பார்த்து தன் முடிவை மாற்றிக்கொண்டதாக நியூசிலாந்தின் ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளார்.\n40 வயதில் நம்பிக்கை.... :\nஇது���ுறித்து ராஸ் டெய்லர் கூறுகையில், ‘எனக்கு தற்போது 35 வயதாகிறது. அடுத்த உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் போது 39 வயதாகிவிடும். அதற்குள் என்ன நடக்கும் என எனக்கு தெரியாது. அதனால் எதிர்காலம் குறித்த கேள்வியிருந்தது.\nஆனால் தற்போது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் கிறிஸ் கெயிலுக்கு 39 வயதாகிறது. அவரைப்பார்க்கும் போது எனக்குள் புது நம்பிக்கை எழுந்துள்ளது. 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியுள்ளது. ‘ என்றார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் செய்திகள்:ராஸ் டெய்லர்|கிறிஸ் கெயில்|உலகக்கோப்பை கிரிக்கெட்|world cup|Ross Taylor|Cricket World Cup|Chris Gayle|2023 World Cup\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nபாஸ் நேசமணியின் ப்ரண்ட்ஸ் பட வடிவேலு காமெடி\nசூரியின் காதலியாக நடித்த ஷாலு ஷாமுவின் கவர்ச்...\nபேருந்து கூரையில் குத்தாட்டம் போட்ட பச்சையப்...\nVideo: சத்தியமங்கலத்தில் லாரி கவிழ்ந்து ஒருவா...\nஆடையின்றி தவித்த அமலா பாலின் ஆடை படத்தின் டீச...\nவில்லியம்சன் அசத்தல் சதம்: நியூசி., ‘த்ரில்’ வெற்றி: தென் ஆப்ரிக்கா தலையெழுத்து ...\nடுவிட்டரில் புது சாதனை படைத்த இந்தியா- பாக்., போட்டி\nகண்ணீருடன் உலகக்கோப்பைக்கு ‘பை- பை’ சொன்ன ‘கப்பர்’ ஷிகர் தவான்...\nஇப்படியே கேள்வி கேட்டீங்க நான் ஓடிவிடுவேன்... : மிரட்டிய ஆப்கான் கேப்டன்\n6/7/2019 - கவுண்டி கிரவுண்ட், பிரிஸ்டோல்\n6/10/2019 - தி ரோஸ் பவுல், சௌதேம்ப்டன்\n6/11/2019 - கவுண்டி கிரவுண்ட், பிரிஸ்டோல்\n6/13/2019 - ட்ரென்ட் பிரிட்ஜ், நாட்டிங்கம்\n6/20/2019 - ட்ரென்ட் பிரிட்ஜ், நாட்டிங்கம்\n6/21/2019 - ஹெட்டிங்லே, லீட்ஸ்\n6/22/2019 - தி ரோஸ் பவுல், சௌதேம்ப்டன்\n6/22/2019 - ஓல்ட் ட்ராபோர்ட், மேன்செஸ்டர்\n6/23/2019 - லார்ட்ஸ் மைதானம், லண்டன்\n6/24/2019 - தி ரோஸ் பவுல், சௌதேம்ப்டன்\n6/25/2019 - லார்ட்ஸ் மைதானம், லண்டன்\n6/26/2019 - எட்கபஸ்தான், பர்மிங்கம்\n6/27/2019 - ஓல்ட் ட்ராபோர்ட், மேன்செஸ்டர்\n6/28/2019 - ரிவர்சைட் கிரவுண்ட், செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்\n6/29/2019 - ஹெட்டிங்லே, லீட்ஸ்\n6/29/2019 - லார்ட்ஸ் மைதானம், லண்டன்\n6/30/2019 - எட்கபஸ்தான், பர்மிங்கம்\n7/1/2019 - ரிவர்சைட் கிரவுண்ட், செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்\n7/2/2019 - எட்கபஸ்தான், பர்மிங்கம்\n7/3/2019 - ரிவர்சைட் கிரவுண்ட், செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்\n7/4/2019 - ஹெட்டிங்லே, லீட்ஸ்\n7/5/2019 - லார்ட்ஸ் மைதானம், லண்டன்\n7/6/2019 - ஹெட்டிங்லே, லீட்ஸ்\n7/6/2019 - ஓல்ட் ட்ராபோர்ட், மேன்செஸ்டர்\n7/9/2019 - ஓல்ட் ட்ராபோர்ட், மேன்செஸ்டர்\n7/11/2019 - எட்கபஸ்தான், பர்மிங்கம்\n7/14/2019 - லார்ட்ஸ் மைதானம், லண்டன்\nவில்லியம்சன் அசத்தல் சதம்: நியூசி., ‘த்ரில்’ வெற்றி: தென் ஆப...\nVideo: நூறு சதவிகிதம் ஊக்கமருந்து பயன்படுத்தவில்லை - கோமதி ம...\nVideo: புதுக்கோட்டையில் முயல் கறி என்று கூறி எலிக்கறி விற்பன\nகண்ணீருடன் உலகக்கோப்பைக்கு ‘பை- பை’ சொன்ன ‘கப்பர்’ ஷிகர் தவ...\nஇப்பிடியே கேள்வி கேட்டீங்க நான் ஓடிவிடுவேன்... : மிரட்டிய ஆப...\nசாலை மறித்துகொண்டு ரகளை செய்த காளை மாடு\nஉலக கோப்பை கிரிக்கெட்: சூப்பர் ஹிட்\nInd vs Pak: பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணிக்கு 20 ரன்களை க...\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர்கள் படைத்த சாதன...\nPakistan Trolls: ஒரு மீம்ஸ் விளம்பரம் எடுத்து, மீம்ஸ் சூறாவள...\nIndia vs Pakistan: பாகிஸ்தான் வீரர்கள் பந்து வீச தடை விதிக்க...\nஇனி இவர மாதிரி ஒரு பவுலர் வர முடியாது : புகழ்ந்து தள்ளிய மெக...\nSA vs NZ Highlights, Kane Williamson: வில்லியம்சன் அசத்தல் சதம்: நியூசி., ‘த்ரில..\nடுவிட்டரில் புது சாதனை படைத்த இந்தியா- பாக்., போட்டி\nகண்ணீருடன் உலகக்கோப்பைக்கு ‘பை- பை’ சொன்ன ‘கப்பர்’ ஷிகர் தவான்...\nஇப்படியே கேள்வி கேட்டீங்க நான் ஓடிவிடுவேன்... : மிரட்டிய ஆப்கான் கேப்டன்\nSA vs NZ Highlights, Kane Williamson: வில்லியம்சன் அசத்தல் சதம்: நியூசி., ‘த்ரில..\nடுவிட்டரில் புது சாதனை படைத்த இந்தியா- பாக்., போட்டி\nகண்ணீருடன் உலகக்கோப்பைக்கு ‘பை- பை’ சொன்ன ‘கப்பர்’ ஷிகர் தவான்...\nஇப்படியே கேள்வி கேட்டீங்க நான் ஓடிவிடுவேன்... : மிரட்டிய ஆப்கான் கேப்டன்\n# உலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nஅவரே விளையாடும் போது நான் எதுக்கு ஓய்வு பெற வேண்டும்...: அடம் பி...\nஆட்டம் காட்டிய மழை... பாதியில் கைவிடப்பட்ட தென் ஆப்ரிக்கா, விண்ட...\nஒரு பந்து கூட வீசப்படாமல் பாக்., பயிற்சி ஆட்டம் ரத்து...\nஇந்த முறை இந்தியாவை மண்ணைக் கவ்வ வைப்போம்: இஞ்சமாம்\nஉலகக்கோப்பையில் ‘மரண மாஸ்’ பீல்டர் யார் தெரியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=152145&cat=32", "date_download": "2019-06-19T23:52:29Z", "digest": "sha1:5RUNW2YB4RNCSSUOU5SBU2FKYE4CFZRC", "length": 27996, "nlines": 611, "source_domain": "www.dinamalar.com", "title": "முதுகு கொடுத்த மீனவருக்கு கார் கொடுத்தது மஹிந்த்ரா | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » முதுகு கொடுத்த மீனவருக்கு கார் கொடுத்தது மஹிந்த்ரா செப்டம்பர் 10,2018 10:00 IST\nபொது » முதுகு கொடுத்த மீனவருக்கு கார் கொடுத்தது மஹிந்த்ரா செப்டம்பர் 10,2018 10:00 IST\nகேரளாவில் வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் இருந்த மக்களை மீட்க ராணுவத்துக்கு உதவியாக 300 மீனவர்களும் களம் இறங்கினர். ரத்த போக்கினால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் படகில் ஏற முடியாமல் தவித்தபோது ஜெய்ஸ்வால் என்ற மீனவர் உடனே நீருக்குள் முழங்காலிட்டு குனிந்து தன் முதுகையே படியாக மாற்றினார். அந்தப் பெண் அவர் முதுகில் கால் வைத்து ஏறி படகில் அமர்ந்தார். இந்த காட்சி, ஊடகத்தில் பரவி மீனவருக்கு பாராட்டுகளை குவித்தது. மஹிந்திரா நிறுவனத்தின் கோழிக்கோடு டீலர் எராம் மோட்டார்ஸ் மீனவர் ஜெய்வாலுக்கு புத்தம் புதிய மராசோ காரை பரிசாக அளித்துள்ளது.\n5 கி.மீ.,க்கு ஷேர் ஆட்டோ 10 ஷேர் கார் 15 மெட்ரோவில் புதிய வசதி\nவீடுகளில் புகுந்த கொள்ளிடம் நீர்\nமாயனூர் கதவணையில் சீறிப்பாயும் வெள்ளம்\nபெருக்கெடுக்கும் வெள்ளம் தத்தளிக்கும் கிராமங்கள்\nகேரள வீடுகளில் அழையா விருந்தாளிகள்\nஇந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்\nஓட்டு வீடுகளில் பற்றிய தீ\nபெண் சார்பதிவாளர் லஞ்சம் :கைது\nஎம்.பி., மீது பெண் புகார்\nயானை தாக்கி பெண் பலி\nகொள்ளிடத்தில் வெள்ளம் கரையோர கிராமங்களில் அச்சம்\nகேரள வெள்ளம் தீவிர பேரிடராக அறிவிப்பு\nதாமிரபரணியில் கோயிலை இடித்து புதிய பாலம்\nமூன்று வீடுகளில் 110 பவுன் கொள்ளை\n3 வீடுகளில் நகை, பணம் கொள்ளை\nபிளாஸ்டிக் ஒழிக்க இப்படியும் ஒரு முயற்சி\nகார் உருண்டு மூன்று பேர் பலி\n'புல்லட்' மிரட்டல் லிஸ்டில் பெண் இன்ஸ்பெக்டர்\nஅம்பயர் ஒரு திருடன்; செரீனா அர்ச்சனை\nநான்கு பேரை காவு வாங்கிய கார்\nஅணையின் அருகில் புதிய அணை : முதல்வர்\nஒரு மாத ஊதியம் தர முதல்வர் கோரிக்கை\nதிமுக புதிய தலைவருக்கு நினைவு பரிசு ரெடி\nநடந்து வந்த பெண்ணிடம் 300 பவுன் வழிப்பறி\nவெள்ளம் வந்தும் நீர் இல்லை: மக்கள் மறியல்\nசிறுவன் காரை ஓட்டியதால் நண்பன் பலி தந்தை கைது\nவனத்துறை அலட்சியம்; 82 வயது பெண் யானை ச���வு\nகார் மீது பைக் மோதி 5 பேர் காயம்\nஇந்திய அமெரிக்க ராணுவ உறவில் புதிய அத்தியாயம் தொடங்கியது\n15 பேர் செல்லும் புதிய பைக் சென்னை மாணவர்கள் சாதனை\nதினகரன் நல்லது செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது: தினேஷ் அதிரடி பகுதி-2\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nமொபைல் ஆதிக்கம் புகைப்பட கலைக்கு ஆபத்தா\nஅடையாளத்தை இழக்கும் ஆறுமுகனின் கோயில்\nநாகையில் ரூ.10க்கு ஒரு குடம் தண்ணீர்\nதொடரும் பார்சல் ஊழல் புது உத்தி அம்பலம் | Railway Parcel Forgery | Indian Railway\nமோசடி பணத்தில் சொகுசு வீடு: அரசு கார் டிரைவர் கைது\nதேசிய டென்னிஸ் காலிறுதியில் யார்\nநடிகர் சங்க தேர்தலை நிறுத்த உத்தரவு\nஆஸ்கார் செல்லும் தமிழக சிறுமி கமலி\nதாலி தங்கத்துக்கு லஞ்சம்; 2 பெண் அலுவலர்கள் கைது\nஆற்றில் மணல் திருடிய 31 பேரை கைது\nஅம்மா... அம்மா... நீ எங்க அம்மா\nதாய்மொழி வழிக் கல்வி சிறப்பு கருத்தரங்கம்\nபித்தளை குடத்திற்கு 50ஆயிரம்: 3 பேர் கைது\nபோலீசுக்கு சவால் விட்ட கஞ்சா ஆசாமி கைது\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nமொபைல் ஆதிக்கம் புகைப்பட கலைக்கு ஆபத்தா\nஅடையாளத்தை இழக்கும் ஆறுமுகனின் கோயில்\nமோசடி பணத்தில் சொகுசு வீடு: அரசு கார் டிரைவர் கைது\nநாகையில் ரூ.10க்கு ஒரு குடம் தண்ணீர்\nஆஸ்கார் செல்லும் தமிழக சிறுமி கமலி\nதாய்மொழி வழிக் கல்வி சிறப்பு கருத்தரங்கம்\nநிபா வைரஸ் தாக்குதலா முதியவர் 'அட்மிட்'\nவரி கட்டாத தியேட்டருக்கு மாநகராட்சி சீல்\nபணம் விளையாடும் நடிகர் சங்க தேர்தல்\nஇறால் பண்ணையால் தொற்று நோய் அபாயம்\nகுடிநீருக்கு பிரார்த்தனை: விஜயேந்திரர் வழிபாடு\nபெருமாள் கோயிலில் ஐம்பொன் சிலைகள் திருட்டு\nவிவசாயி நிலத்தில் மணல் கொள்ளை | Sand Theft | Trichy | Dinamalar\nபித்தளை குடத்திற்கு 50ஆயிரம்: 3 பேர் கைது\nஅம்மா... அம்மா... நீ எங்க அம்மா\nதாலி தங்கத்துக்கு லஞ்சம்; 2 பெண் அலுவலர்கள் கைது\nஆற்றில் மணல் திருடிய 31 பேரை கைது\nபோலீசுக்கு சவால் விட்ட கஞ்சா ஆசாமி கைது\nமேற்கூரை சரிந்து தொழிலாளி பலி\nதொடரும் பார்சல் ஊழல் புது உத்தி அம்பலம் | Railway Parcel Forgery | Indian Railway\nஉங்க குழந்தை எந்த ஸ்கூல்\nசுவை மாறுகிறதா மணப்பாறை முறுக்கு\nதேர்தலுக்கு பிந்தய அலசல் | Post Election Analysis | இதாங்க மேட்டரு | Ithanga Mattaru\nபிரதமர் மோடி பதவி ஏற்பு விழா\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஆற்றங்கரையில் தண்ணீரின்றி கருகும் தென்னைகள்\nஒருங்கிணைந்த பண்ணையம் வழிகாட்டும் மதுரை விவசாயக்கல்லூரி | Integrated farming | Agri College | Madurai | Dinamalar\n2ஆம் நாள் நெல் திருவிழா\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nதேசிய டென்னிஸ் காலிறுதியில் யார்\nவங்கதேச அதிரடியில் விண்டீஸ் காலி\nகோலி ஏன் அவுட் ஆனார் \nதென்னிந்திய அளவிலான கபடி போட்டி\nஉமையாம்பிகை கோயிலில் சுவாமி திருவீதி உலா\nதியாகராஜர் கோவிலில் தெப்பத் திருவிழா நிறைவு\nநடிகர் சங்க தேர்தலை நிறுத்த உத்தரவு\nபிழை இசை வெளியீட்டு விழா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/79923", "date_download": "2019-06-19T23:28:58Z", "digest": "sha1:4VMC5IQN7DPOQV55RVGJT2Z2NCI74PQP", "length": 6176, "nlines": 65, "source_domain": "www.newsvanni.com", "title": "கிளிநொச்சியில் இறைச்சிக்காக வெட்டப்படும் பசு மாடுகள்! | | News Vanni", "raw_content": "\nகிளிநொச்சியில் இறைச்சிக்காக வெட்டப்படும் பசு மாடுகள்\nகிளிநொச்சி, கரைச்சி பிரதேசசபைக்கு உட்பட்ட கோரக்கன்கட்டு கொள்களத்தில் சட்டவிரோதமான முறையில் பசுமாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுவது தொடர்பில் பல்வேறு தரப்பினரும் விசனம் தெரிவித்துள்ளனர்.\nஇது தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்ற நிலையில் நேற்று நேரடியாக சென்று பார்வையிட்ட கரைச்சிப் பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதனிடம் வினவிய போது,\n“பசுமாடுகள் உரிய மருத்துவ அறிக்கைகள் இன்றி வெட்டப்பட்டுள்ளது அவதானிக்கப்பட்டுள்ளது என்றும் இங்கிருந்து இறைச்சி எந்த அனுமதியும் இன்றி தினமும் பச்சிலைப்பள்ளி பிரதேசத்திற்கு எடுத்துச்செல்லப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.\nகுறித்த பகுதியில் அமைந்துள்ள கொள்களத்தில் தினமும் சட்டவிரோதமான முறையில் பசுமாடுகள் இறைச்சிக்காக வெட்டப்பட்டு வருகின்றன.\nஅதாவது இறைச்சிக்காக பசுமாடுகள் வெட்டுவது தடைசெய்யப்பட்டுள்ள போதும், தினமும் பசுமாடுகள் இறைச்சிக்காக வெட்ட���்படுவதாகவும் உரிய மருத்துவ அறிக்கைகள் இன்றியும் இரவு வேளைகளில் மாடுகள் கொண்டு வரப்பட்டு வெட்டப்படுவதாகவும் பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nநேற்றைய தினம் நல்லிணப்பசு மாடுகள் இரண்டு இறைச்சிக்காக வெட்டப்படுள்ளதுடன் ஆறு மாதங்களே ஆன பசுக்கன்று ஒன்றும் இறைச்சிக்காக வெட்டுவற்கும் தயார் நிலையில் கட்டப்பட்டிருந்துள்ளது.\nஇதேவேளை கோரக்கன்கட்டு முரசுமோட்டை பன்னங்கண்டி பரந்தன் ஆகிய பகுதிகளில் வாழ்வாதாரத தேவைகளுக்கு வளர்க்கப்படும் கால்நடைகள் இரவு வேளைகளில் திருடப்படுகின்றன என்றும் இவ்வாறு எமது கால்நடைகளும் வெட்டப்படலாம் என்றும் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\n நண்பரின் வீட்டில் தனிமையில் இருந்த மாணவி, மாணவன்\nஇலங்கை இளைஞனின் வியப்பான செயல் – பேஸ்புக்கில் பிரபலமாகிய சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2007/04/blog-post_2722.html", "date_download": "2019-06-19T23:31:45Z", "digest": "sha1:3XWVENDQFSVTMW4IJTVAUZHP4QGASUPP", "length": 22553, "nlines": 348, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": புத்தாண்டில் என் புதுத்தளம்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nஅன்பின் வலையுலக நண்பர்களுக்கு இனிய சித்திரைப் புதுவருட வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். இணையப் பரப்பில் தனி நபர் பக்கங்கள் வர ஆரம்பித்த காலகட்டத்தில், நானும் ஒப்புக்கு நம்தமிழ்.கொம் என்ற இணையப்பக்கம் ஆரம்பித்ததோடு சரி உருப்படியாக ஒன்றும் செய்யாமல் அந்தப்பக்கம் வீணாகப் போனது தான் மிச்சம். கடந்த ஒருவருட கால வலைப்பதிவுலகின் என் பங்கிற்கு நானும் ஏதோ செய்யமுடிந்தது என்ற தெம்பில் மீண்டும் தனியான இணையப்பக்கம் தேடிப் போய்விட்டேன்.\nகொஞ்சக்காலத்துக்கு என் புளக்கர் பதிவிலும் தனித்தளத்திலும் சமகாலத்தில் பதிவுகளைக் கொடுக்கவிருக்கிறேன்.\nபின்னர் முழுமையாக என் தனித்தளங்களில் பதிவுகள் வர ஆரம்பிக்கும். எத்தனை நாள் தான் புளக்கரின் முதுகில் சவாரி செய்வது\nசித்திரைப் புதுவருடப் பிறப்புக்கு என் தளத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்தவேண்டும் என்ற என்ற முனைப்பு மட்டுமே என்னிடமிருந்தது. ஆனால் அதற்கு முழுமையான செயல்வடிவம் கொடுத்துப் பேருதவி புரிந்த மதியின் செயற்பாட்டுக்கு பெரும் நன்றியறிதலை இந்த வேளை சொல்��ிக்கொள்கின்றேன்.\nபுதுத் தளத்தின் கட்டிடவேலைகள் இன்னும் நடந்துகொண்டிருக்கின்றன. ஆனாலும் வீடு கட்டும் போதே ஓவ்வொரு கல்லாகத் தொட்டுப் பார்க்கும் பரவசம் இதிலும் இருக்கிறது.\nபுதிய தள முயற்சிக்கும், புத்தாண்டுக்குமான நேசம் கலந்த வாழ்த்துக்கள்\nஉங்களுக்கு என் வாழ்த்துக்கள் உரித்தாகுக. நன்றி\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nபுதுத்தளம் வந்தால் சொல்லி அனுப்பவும்.புத்தளத்திற்கு எனது வாழ்த்துகள்\nஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும் உரித்தாகட்டும். புதுத்தளம் முழுமையாக முடிந்ததும் சொல்கிறேன்.\nபுத்தாண்டு வாழ்த்துக்கள் உங்கள் இணைய சேவைகள் மேலும் ஓங்க வாழ்த்துக்கள்\nவி. ஜெ. சந்திரன் said...\nகானா பிரபா புதிய தளம் ஆரம்பித்துள்ளீர்கள், புத்தாண்டு,மற்றும் புதிய தள அமைப்பு வாழ்த்துக்கள்.\nபுதிய தளமா ... கலக்குங்க\nவாழ்த்துக்களுக்கு நன்றி, உங்களுக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள்.\nஎனதும் என் குடும்பத்தினரதும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஇனிய நாளில் துவங்கும் உங்கள் புதிய தமிழ் சேவை வெற்றியடைய வாழ்த்துகிறேன்.\nஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே\nவாழ்த்துக்கள் பிரபா, புதிய பிரத்தியேக தளம் வைத்திருப்பதில் உள்ள நன்மை தீமைகளை சிறிது விளக்கமாகச் சொன்னால் நல்லது. நாமும் தொடங்கலாம்:)\nஇனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்துக்கள்.\nஉங்கள் தனித்தளங்கள் ஒவ்வொன்றின் மேலும் உதாரணமாக மடத்துவாசல் பிள்ளையார் மேல் உள்ள Home மற்றும் About இணைப்புக்களுக்கு அடுத்த படியாக உங்களது மற்றை தளங்களின் பெயர்களையும் அவற்றிற்கான இணைப்புக்களையும் கொடுத்திடுங்கள். மூலத் தளம் வராமல் ஒவ்வொரு தளத்திலிருந்தும் உங்கள் பிற தளங்களுக்குச் செல்ல முடியும்.\nபுத்தாண்டு வாழ்த்துக்களும் , புது இணையத்தள புகுவிழா வாழ்த்துக்களும்.\n/* அதற்கு முழுமையான செயல்வடிவம் கொடுத்துப் பேருதவி புரிந்த மதியின் செயற்பாட்டுக்கு */\nம்ம்ம், மதி ஒரு சகலகலாவில்லி போலத் தான் இருக்கு\nநண்பர்கள் அனைவரின் வாழ்த்துக்கும் வரவேற்பிற்கும் நன்றிகள்.\nபுளக்கர் எந்த நேரத்திலும் பிச்சுக் கொண்டு போகலாம்.அப்படி நேரும் போது எல்லாப் பதிவுகளுமோ நீரில் எழுதிய கோலம் தான். அத்தோடு நான் எடுத்திருக்கும் இந்த இணையத் தளச் சேவை செலவு குறைந்த, வசதிகள் அதிகம் ���ொண்டது.\nறேடியோஸ்பதியின் தொழிற்பாடு இன்னும் விசாலமாகும் போது இதன் பயன்பாட்டை முழுமையாக அனுபவிக்கலாம்.\nஉங்களின் மேலான ஆலோசனைக்கு நன்றி, தளமேம்பாடு இன்னும் 90% க்கு மேல் இருக்கிறது. உங்களின் உதவியும் தேவைப்படும் ;-)\nபுளக்கர் கணக்கிலிருந்து அத்தனை ஆவணங்களையும் சேதாரமின்றி அனுப்பி மேலும் பல உதவிகளைச் செய்தார் மதி.\nவணக்கம் பிரபா .. உங்களின் புதிய தள முயற்சி சிறப்புற இந்த சின்னக்குட்டியின் வாழ்த்துக்கள்.\nதங்கள் வாழ்த்துக்கும் வரவேற்பிற்கும் என் நன்றிகள்.\n//ம்ம்ம், மதி ஒரு சகலகலாவில்லி போலத் தான் இருக்கு\nநான் உமக்கு என்னய்யா கொடுமை செய்தனான் :))) இப்பிடிக் கொழுவி விடுறீரே :))) இப்பிடிக் கொழுவி விடுறீரே பெயருக்கு ஏற்ற மாதிரித் தான் செயலும் இருக்கு.:))\nகொழுவி, சுட்டிக்காட்டியதற்கு நன்றி. தட்டச்சும் போது பிசகி விட்டது.\nமதி, தவறுக்கு வருந்துகிறேன். தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள்.\n.. என்னவோ எனக்கு சாடையான சமிசியம் இருக்குத்தான்...:))\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே\nதமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் பிறந்த நாள் நூற்றாண்டு நினைவில்\nஇந்த ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதி, தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரது பிறந்த நாள் நூற்றாண்டு நாளாக அமைந்திருந்தது. அதையொட்டி ஈழத்தில் யாழ்ப்பாணம...\nவலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத வந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது.(மேலே: படத்தில் நானும் என் ஊர் வீடும்) கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து ம...\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\nநேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் செ���்று இருக்கை நிறையாத ரயில் பிடித்து யன்...\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\n மீண்டும் எனக்கொரு மடல் எழுதுவாயா\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் \" வாடைக்காற்று எழுதினாரே, அவரா\" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/2017/07/13/", "date_download": "2019-06-19T23:22:53Z", "digest": "sha1:6JTSJZFDAT4IPGJ7EJ6M6TXJ5SXNK6DR", "length": 3133, "nlines": 58, "source_domain": "www.trttamilolli.com", "title": "13/07/2017 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபாட்டும் பதமும் – 360 (12/07/2017)\nஅரசியல் சமூக மேடை – 09/07/2017\n10வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன் .அகிலன் கோசிகன்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/04/09/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2019-06-19T23:20:21Z", "digest": "sha1:WHUJO2DFMYUGDNQI7MAYIEZKDK4OSRB2", "length": 9355, "nlines": 135, "source_domain": "eswarayagurudevar.com", "title": "உலகைக் காக்கும் சக்தியாக உருவான “சித்தன்…” (மெய் ஞானி) அவன் எப்பொழுது வெளிப்படுவான்…? | மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஉலகைக் காக்கும் சக்தியாக உருவான “சித்தன்…” (மெய் ஞானி) அவன் எப்பொழுது வெளிப்படுவான்…\nஉலகைக் காக்கும் சக்தியாக உருவான “சித்தன்…” (மெய் ஞானி) அவன் எப்பொழுது வெளிப்படுவான்…\nநீங்கள் கூறிய பதிவுகளில் உலக மாற்றங்கள் குறித்துச் சொல்லியுள்ளீர்கள். மற்றும் நாஸ்டர்டாமஸ் (NOSTRADAMUS) அவர்கள் சொன்ன பதிவுகளை எல்லாம் படித்தேன்.\nஅதில் தென்னாட்டில் தோன்றிய குழந்தைதான் இனிமேல் நடக்கும் விஞ்ஞான மாற்றத்திலிருந்து உலகைக் காத்திடும் நிலையாக ��ரப் போகிறது என்றும் நம் குருவும் இதைத் தான் குறிப்பிட்டார் என்றால் இது எப்போது நடக்கும்…\nநாஸ்டர்டாமஸ் 17ஆம் நூற்றாண்டிலும் நம் குருநாதர் 20 ஆம் நூற்றாண்டிலும் அந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள். அது உண்மைதான்…\nஆனால் அது ஒரே ஒரு குழந்தை என்று அர்த்தம் அல்ல…\nஏற்கனவே உலகைக் காக்கக்கூடிய அத்தகைய உயிராத்மாக்களின் எண்ணிக்கை\n1.ஏற்கனவே 2010 ஆம் ஆண்டிலிருந்தே பெருகத் தொடங்கி விட்டது.\n2.இதனுடைய வெளிப்பாடுகளை 2020 ஆண்டில் முழுவதும் பார்க்க முடியும்.\n1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியைச் சீராகக் கடைப்பிடிப்போரும்\n2.அவருடைய உணர்வுகளைப் புருவ மத்தியில் ஈஸ்வரா என்று உள்ள பூர்வமாக ஏற்றுக் கொண்டு…\n3.உலகைக் காக்க வேண்டும் என்று செயல்பட்டுக் கொண்டிருப்பவர்களும்\n4.எல்லோரையும் மொத்தமாகச் சேர்த்துத் தான் அவர்கள் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள்.\n5.நமக்கெல்லாம் அந்தத் தகுதி உண்டா…\n என்று (யாருமே) கருத வேண்டியதில்லை.\n7.உலகைக் காக்கும் அந்தச் சக்தியில் நீங்களும் கூட ஒருவராக நிச்சயம் இருப்பீர்கள்.\nஅதே சமயத்தில் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் ஞானகுரு மூலமாக வெளிப்படுத்திய ஞான உபதேசக் கருத்துக்களைப் படித்து… அதைத் தனக்குள் பதிய வைத்து… முழுமையாக அதன்படி வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு “இனி செயல்படுவோர் அனைவருமே அந்தத் தகுதி உடையவர்களாகின்றார்கள்…\nதனித்த சக்திக்கு வலிமை இல்லை. ஒன்று சேர்ந்தால் தான் வலிமை. சிறு துளி பெரு வெள்ளம் போல் நாம் எல்லாம் சேர்ந்து தான் உலகைக் காக்கப் போகின்றோம்.\n1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் உணர்வுகளை\n” என்று உள்ளபூர்வமாக ஏற்றுக் கொண்டவர்கள் அனைவருமே\n3.உலகைக் காக்கும் சக்தியாக உருவாகின்றார்கள்.\n(இந்தக் கருத்தைக் ஏற்றுக் கொண்டாலும் சரி அல்லது ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் இரண்டு வருடத்திற்குள் அத்தகைய காக்கும் சக்தியைக் காணலாம்.)\nFollow மகரிஷிகளுடன் பேசுங்கள் on WordPress.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/poems/?page-no=2", "date_download": "2019-06-19T22:54:01Z", "digest": "sha1:USLENA6DPEN2IN5JFH7D7KUMTJ243WT2", "length": 7486, "nlines": 174, "source_domain": "tamil.oneindia.com", "title": "Page 2 Tamilnadu| Tamil| Art| Culture| Poems| Literature| தமிழ்| இலக்கியம்| கவிதை", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் இலக்கியம் கவிதை\nஎதிர் நீச்சல் போடும் என் குல பெண்களே\nதாயே உனக்கு இணை நீயே...\nகண்ணில் விழுந்த காதல் மழையே..\nஇது காதலில் வேற லெவல்.. பாருங்க.. படிங்க.. ரசிங்க\nதேன் நிலவைக் காணவில்லை #ValentinesDay\nValentines day: வலி தாங்கும் இதயமே.. இமயம் தொடும்\nValentines day: என்னில் விழுந்தேன்.. உன்னில் எழுந்தேன்\nஇதயம் வைத்துக் காப்பதே தேசபக்தி\nகூந்தலெழுப்பி.. காதுமடிப்பு ஊடுறுவி... ஆஹா.. வந்தது வடகிழக்கு பருவக்காற்று\nஅக்கினி சிறகில் உயர பறந்த குழந்தை அவர்.. அப்துல் கலாம் பிறந்தநாளுக்கு வாசகரின் உருக்கமான கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/central-govt-can-accept-other-countries-fund-disaster-pinarayi-vijayan-328058.html", "date_download": "2019-06-19T22:54:32Z", "digest": "sha1:NR44KGFKUUERTX4KJFPTNRCZEOAWRL7W", "length": 16625, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "நல்லெண்ண அடிப்படையில் நிதியுதவி வழங்கினால் மத்திய அரசு ஏற்க வேண்டும்.. பினராயி விஜயன் கோரிக்கை | Central govt can accept other countries fund for disaster: Pinarayi Vijayan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n6 hrs ago கையெழுத்து என்பது மொழி சார்ந்தது அல்ல; அது குறியீடு சார்ந்தது ... தமிழிசைக்கு கே.எஸ்.அழகிரி பதிலடி\n7 hrs ago தமிழ்.. தமிழ் என்று தமிழில் உறுதி மொழி எடுத்துவிட்டு... இங்கிலீசில் கையெழுத்து... தமிழிசை தாக்கு\n8 hrs ago குடிநீர் பஞ்சத்தை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லுங்கள்.. திமுக போராட்டம் அறிவிப்பு\n8 hrs ago ஒத்த ரூபாய்க்கு புது சட்டை.. அடித்து பிடித்து குவிந்த கூட்டம்.. காரைக்குடியை கலக்கிய கடைக்காரர்\nSports அடடா.. கோலியை முந்த முடியலையே.. ஒரு இன்னிங்க்ஸ்-ல போச்சே.. பெரிய சாதனையை தவறவிட்ட ஆம்லா\nAutomobiles இந்தியாவின் அதிக விலைகொண்ட 125சிசி பைக்... கேடிஎம்-மின் புதிய ரிலீஸ் இதுதான்...\nMovies நடிகர் சங்கத் தேர்தல் நிறுத்தம்.. உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர விஷால் தரப்பு முடிவு\nLifestyle இராவணன் அவரது வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய பாவம் எது தெரியுமா\nFinance அதிக முதலீடுகளை ஈர்க்கும் நகரங்களில் பெங்களூரு தான் பெஸ்ட்.. மத்ததெல்லாம் நெக்ஸ்ட்\nEducation நாடுமுழுவதும் இன்று முதல் நீட் கலந்தாய்வு துவக்கம்\nTechnology உலகின் முதல் ஃபிலிப் அப் கேமராவுடன் களமிறங்கிய அசுஸ் 6Z. ஒன்பிளஸ் & சாம்சங்குடன் நேரடி போட்டி\nTravel இங்கெல்லாம் யோகா செஞ்சா உங்க வாழ்க்கை தலைகீழா மாறிடும்\nநல்லெண்ண அடிப்படையில் நிதியுதவி வழங்கினால் மத்திய அரசு ஏற்க வேண்டும்.. பினராயி விஜயன் கோரிக்கை\nதிருவனந்தபுரம்: பேரிடர் காலங்களில் வெளிநாடுகளின் நிதியை மத்திய அரசு ஏற்கலாம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.\nகனமழை மற்றும் வெள்ளத்தால் கேரள மாநிலம் வரலாறு காணாத பாதிப்பை சந்தித்துள்ளது. 400 பேர் வரை பலியாகியுள்ளனர்.\nலட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக அங்கு மழை குறைந்துள்ளதால் தற்போது அங்கு இயல்பு நிலை திரும்பி வருகிறது.\nஇந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளும் நிதியுதவி அளித்து வருகின்றன. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் நாடு ரூ.700 கோடி நிவாரண நிதி வழங்க தயார் என்று அறிவித்துள்ளது.\nஆனால், ஐக்கிய அரபு அமீரகம் உள்பட வெளிநாடுகளின் நிதி உதவியை இந்தியா ஏற்காது என்று தெரிய வந்துள்ளது.\nவெளிநாட்டு நிதி உதவிகளை ஏற்பது இல்லை என்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா கொள்கை முடிவு எடுத்து இருப்பதால் அதை பின்பற்ற மத்திய அரசு முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது \"2016 பேரிடர் மேலாண்மை கொள்கையின் படி, பேரிடர் காலங்களில் வெளிநாடுகள் அளிக்கும் உதவியை மத்திய அரசு ஏற்கலாம்.\nஐக்கிய அரபு அமீரக நிதியுதவி விவகாரத்தில் தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.\nகேரளாவில் மீட்பு, நிவாரண பணிகளில் ஈடுபட்ட முப்படை வீரர்களுக்கு வரும் 26-ம் தேதி நன்றி தெரிவிக்கும் விழா நடைபெறும்\" என்று கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் நிபா வைரஸ் தாக்குதல் கேரளாவில் இருந்து வந்தவருக்கு தீவிர சிகிச்சை\nவெப்பநிலை இயல்பைவிட 4 - 5 டிகிரி செல்சியஸ் அதிகமாகும்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகண்ணை மறைத்த காமம்... திருமணமான பெண் போலீசை கொன்று எரித்த ஆண் காவலர்\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெல்லப் போவது யார் கேரள ஜோ��ிடரின் கணிப்பை பாருங்க மக்களே\nசென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் அனல் காற்று வீசும்... வானிலை ஆய்வு மையம் தகவல்\nஆலப்புழாவில் பெண் காவலரை எரித்து கொன்ற சக காவலர்.. துரத்திச் சென்று கொடூரமாக கொன்ற அவலம்\nசென்னையில் இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும்... வானிலை ஆய்வு மையம் தகவல்\nகேரளாவில் இளைஞருக்கு நிபா வைரஸ் தாக்கல்... மேலும் 47 பேருக்கு காய்ச்சல் பரவியது\nதமிழகத்தில் பரவலாக மழை... வெப்பம் தணிந்தது... மக்கள் மனம் குளிர்ந்தது\nபசு விழுங்கிய 5 பவுன் சங்கிலி.. 2வருடத்துக்கு பின் சாணத்தில் மீட்பு.. கேரள ஆசிரியரின் நேர்மை\nமகிழ்ச்சியை ஏற்படுத்திய மழை... முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/sports/30443-280.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-19T23:18:18Z", "digest": "sha1:EAK7YP5V5CH27VTELNGCYQSGGIBLSMS2", "length": 10817, "nlines": 112, "source_domain": "www.kamadenu.in", "title": "இங்கிலாந்து வரும்போது எங்களை ‘280 ரன் அணி’ என்றே நினைத்தனர்: பாக். பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் | இங்கிலாந்து வரும்போது எங்களை ‘280 ரன் அணி’ என்றே நினைத்தனர்: பாக். பயிற்சியாளர் மிக்கி ஆர்தர்", "raw_content": "\nஇங்கிலாந்து வரும்போது எங்களை ‘280 ரன் அணி’ என்றே நினைத்தனர்: பாக். பயிற்சியாளர் மிக்கி ஆர்தர்\nஇங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 4-0 என்று பாகிஸ்தான் இழந்ததையடுத்து, உலகக்கோப்பைக்குச் செல்லும் முன் பாகிஸ்தான் அணியின் பீல்டிங் படுமோசமாக உள்ளது கவலையளிக்கிறது என்று பாகிஸ்தான் அணி பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கவலை வெளியிட்டுள்ளார்.\nஇங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஏகப்பட்ட கேட்ச்களை முக்கியத் தருணங்களில் கோட்டை விட்ட பாகிஸ்தான் பீல்டர்கள், ஏகப்பட்ட மிஸ் ஃபீல்ட்கள், ஓவர் த்ரோக்கள், ரன் அவுட்டைக் கோட்டை விடுவது என்று படுமோசமாக பீல்ட் செய்ததையடுத்து தோல்வி ஏற்பட்டது.\nஇதனைக் குறிப்பிட்டு பாகிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கூறும்போது, “இரு அணிகளுக்கும் உள்ள மிகப்பெரிய இடைவெளி பீல்டிங். சவுதாம்டனிலும், நாட்டிங்கமிலும் கடைசி 5 ஓவர்களில் யார் வேண்டுமானாலும் வெல்லலாம் என்ற சூழ்நிலையே நிலவியது, நாங்கள் சவாலாகவே ஆடினோம், ஆனால் ஒன்றேயொன்று, உலகக்கோப்பைக்குச் செல்லும் முன் கவலையளிப்பது பீல்டிங், இது எனக்கு மிகக்கவலையாக உள்ளது.\nநிறைய அதில் பயிற்சிகள் என்று முயற்சிகளை போடுகிறோம் ஆனால் அதன் பலன்கள் இன்னமும் கைகொடுக்கவில்லை. விரைவு கதியில் இதில் முன்னேற்றம் காண்போம், காண வேண்டும் என்பதே குறிக்கோள்.\nஇந்தத் தொடர் முழுதும் பாக். வீரர்களின் அணுகுமுறை அபாரம். எங்கு குறைபாடு உள்ளது என்பதை அவர்கள் அறிந்துள்ளனர். இது அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை.\nஇந்தத் தொடரிலிருந்து அணியின் பாசிட்டிவ் அம்சங்களை மட்டுமே நாங்கள் பார்க்கிறோம். நாங்கள் இங்கிலாந்துக்கு வரும்போது பாகிஸ்தானை 280 ரன் அணி என்றே பலரும் கூறினர். ஆனால் நிறைய 300கள் கடந்தோம், ஆகவே பேட்டிங்கில் பெரிய முன்னேற்றம் இது மிகப்பெரிய பாசிட்டிவ் ஆகும்.\nபவுலிங்கும் பீல்டிங்கும் சராசரியாகத்தான் உள்ளது. மேலும் அவர்கள் மண்ணில் நம்பர் 1 ஆக திகழும் அணியுடன் மோதினோம். எங்கள் அளவுக்கு இங்கிலாந்தில் ஆட உடற்தகுதி இன்னபிற அடிப்படையில் பிற அணிகள் தயாரித்திருக்க வாய்ப்பில்லை.\nசில துறைகளில் நாங்கள் கூர்மையடைய வேண்டியுள்ளது, ஆனாலும் என்னிடம் உள்ள அணி குறித்து எனக்கு நம்பிக்கை உள்ளது. நன்றாக ஆட வேண்டும் என்ற உறுதி இந்த வீரர்களிடம் இருக்கிறது. ஒவ்வொரு முறை களத்தில் இறங்கும் போதும் 21 கோடி மக்களுக்காக இறங்குகின்றனர். ஆகவே ரசிகர்கள் தோல்வியை எப்படி ஏமாற்றத்துடன் பார்க்கின்றனரோ அதே போல்தான் வீரர்களும் பார்க்கின்றனர்” என்றார் மிக்கி ஆர்தர்.\nஇந்திய அணிக்கு ஷிகர் தவண் உணர்ச்சிகர ‘மெசேஜ்’\nவிராட் கோலியை விட ஒரு இன்னிங்ஸ் அதிகம்: ஹஷிம் ஆம்லா 8000 ரன்களைக் கடந்து சாதனை\n‘உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன்’ - வங்கதேசத்தைக் கண்டு பீதியில் ஆஸ்திரேலிய அணி விவாதம்\nகுவிண்டன் டி காக்-ஐ ‘ஒர்க் அவுட்’ செய்து ஸ்டம்பைப் பறக்கவிட்ட ட்ரெண்ட் போல்ட்\nஆப்கான் கிரிக்கெட்டை உலக அளவில் பிரசித்தி பெறச் செய்த பிரதிநிதி ரஷீத் கான்: மோர்கனால் மனப் பலத்துக்கு விழுந்த அடி\nமோசமான பந்துவீச்சு; ரஷித்கானை கிண்டல் செய்த ஐஸ்லாந்து கிரிக்கெட்: இங்கிலாந்து வீரர்கள் ஆதரவு\nஇங்கிலாந்து வரும்போது எங்களை ‘280 ரன் அணி’ என்றே நினைத்தனர்: பாக். பயிற்சியாளர் மிக்கி ஆர்தர்\nவிமானத்தில் புகை வந்ததாகக் கூறப்பட்டது தவறான எச்சரிக்கை; அசவுகரியத்துக��கு மன்னிப்பு கோருகிறோம்: ஸ்கூட் ஏர்லைன்ஸ்\nதமிழகத்தில் 10 இடங்களில் என்.ஐ.ஏ திடீர் சோதனை: லேப்டாப், செல்போன்கள், ஆவணங்கள் பறிமுதல்\nதண்ணீர் சேமிப்பில் அக்கறையுடன் செயல்படுவோம்: சூர்யா வேண்டுகோள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/horoscopes/841", "date_download": "2019-06-19T23:20:44Z", "digest": "sha1:ZGKXLBONZ4HKGSYREE5SN7HETHHGPK5B", "length": 8635, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "Horoscope", "raw_content": "\nதொழில், வாழ்விடங்களை இழக்கும் தோட்ட மக்கள் - திலகராஜ்\nபுளூமென்டல் வீதி மூடப்படும் கால அட்டவணை வெளியானது\n\"த.தே.கூ.வினர் இனிமேலும் தீர்வைப் பெற்றுக் கொடுக்காவிட்டால் தமிழ் மக்கள் அவர்களை மன்னிக்க மாட்டார்கள்\"\nகைவிடப்பட்டது ரயில்வே ஊழியர்களின் பணிப் பகீஷ்கரிப்பு\nவெலிகந்த விபத்து ; வேன் சாரதிக்கு விளக்கமறியல்\nதமிழ் பிக்பொஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாவதில் சந்தேகம்..\nஅமெரிக்க இராஜாங்க செயலாளரின் இலங்கை விஜயம் இரத்து\nநேற்றைய ஆட்டத்தில் மாற்றியமைக்கப்பட்ட பல சரித்திரங்கள்\nநியூஸிலாந்து துப்பாக்கி சூடு: காணொளியை பகிர்ந்த நபருக்கு சிறை தண்டனை\nகோத்தாவின் இருதய சிகிச்சை:6 வாரம் ஓய்வு தேவை\n\"சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்...\": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (17-06-2018)..\n\"சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்...\": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (17-06-2018)..\n17.06.2018 விளம்பி வருடம் ஆனி மாதம் 3 ஆம் நாள் ஞாயிற்­றுக்­கி­ழமை.\nசுக்­கில பட்ச சதுர்த்தி திதி மாலை 4.41 வரை. பின்னர் பஞ்­சமி திதி. பூசம் நட்­சத்­திரம் பகல் 11.08 வரை. பின்னர் ஆயில்யம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை சதுர்த்தி. சித்­த­யோகம். மேல் நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: பூராடம், உத்­தி­ராடம் சுப­நே­ரங்கள்: பகல் 10.30– 11.30, மாலை 3.30– 4.30, ராகு காலம் 4.30– 6.00, எம­கண்டம் 12.00– 1.30, குளிகை காலம் 3.00– 4.30, வார­சூலம்– மேற்கு (பரி­காரம்– வெல்லம்)\nமேடம் : லாபம், லஷ்­மீ­கரம்\nஇடபம் : ஆக்கம், நிறைவு\nமிதுனம் : நலம், ஆரோக்­கியம்\nகடகம் : சுகம், ஆரோக்­கியம்\nசிம்மம் : அன்பு, ஆத ரவு\nகன்னி : சுகம், இன்பம்\nதுலாம் : முயற்சி, முன்­னேற்றம��\nவிருச்­சிகம் : உயர்வு, மேன்மை\nதனுசு : பொறுமை, நிதானம்\nமகரம் : அன்பு, பாசம்\nகும்பம் : ஆத­ரவு, புகழ்\nமீனம் : லாபம், லக் ஷ்­மீ­கரம்\nஇன்று பூசம் நட்த்­திரம் தேவ­குரு பிர­கஸ்­பதி இந்­நட்­சத்­திர தேவ­தை­யாவார். பசுவை போஷிக்கும் இடத்தில் குரு பகவான் நித்­ய­வாசம் செய்வார் என்­பது ஐதீகம். இன்று கோ பூஜை பசுவை பூஜித்தல் நன்று.\n தன்­னம்­பிக்­கை­யுடன் செயல்­படு தள­ராத உறு­தி­யுடன் போராடு. வெற்றிச் சிக­ரத்தில் நிற்பாய்” –பாவசன்)\nசனி, கேது கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 2\nபொருந்தா எண்கள்: 7, 8\nஅதிர்ஷ்ட வர்ணங்கள்: வெளிர் நிறமுடைய மஞ்சள், பச்சை, நீலம்\nநிதானமாக ஆடி 241 ஓட்டங்களை குவித்த தென்னாபிரிக்கா\nநகர அபிவிருத்தி சபையின் முறையான வேலைத்திட்டம்: கொழும்பு மக்கள் பாதிப்பு அற்று காணப்படுகின்றனர்:முஜிபுர் ரஹ்மான்\nஇலங்கையில் ஒரு இலட்சத்து 15 பேர் வாகன விபத்தில் உயிரிழக்கின்றனர் - அர்ஜூன ரணத்துங்க\nநேற்று தமிழர்கள், இன்று முஸ்லிம்கள், நாளை யார்\nஷாகோஸ் தீவுக்கூட்டத்தை காலனித்துவமய நீக்கம் செய்வதில் இந்தியா வகிக்கக்கூடிய பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/103047/", "date_download": "2019-06-19T23:06:32Z", "digest": "sha1:L67AZCGCIWXLWKUKQXW6GKAD6RPYZWRP", "length": 13590, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "குற்றப் பின்னணி குறித்த விவரங்களை வெளியிடாத வேட்பாளர்கள் மீது நடவடிக்கை… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுற்றப் பின்னணி குறித்த விவரங்களை வெளியிடாத வேட்பாளர்கள் மீது நடவடிக்கை…\nகுற்றப் பின்னணி குறித்த விவரங்களைத் தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகளில் வெளியிடாத வேட்பாளர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையகம் எச்சரித்துள்ளது.\nஅரசியலில் குற்றப் பின்னணி கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதனைத் தடுக்கும் நோக்குடன் அத்தகைய பின்னணி கொண்டவர்களுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.\nஅண்மையில் இந்த வழக்கைச் விசாரித்த உச்ச நீதிமன்றம், தேர்தல் நேரங்களில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்றப் பின்னணி விவரங்களை ஊடகங்களில் தெரியப்படுத்த வேண்டும் எனவும் அதன் பின்னர் யாருக்கு வாக்களிக்�� வேண்டும் என்பதை மக்களே முடிவு செய்து கொள்வார்கள் எனவும் தீர்ப்பு வழங்கியிருந்தது.\nஇந்தத் தீர்ப்பின்படி கடந்த ஒக்டோபர் 10ஆம் திகதி தேர்தல் ஆணையகம் பிறப்பித்திருந்த உத்தரவில் சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மிசோரம், தெலங்கானா ஆகிய ஐந்து மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் தங்களின் குற்றப் பின்னணி குறித்த தகவல்களைத் தொலைக்காட்சி, பத்திரிகைகளில் குறைந்தபட்சம் மூன்று முறையாவது வௌ;வேறு திகதிகளில் மக்கள் அறியும்படி கட்டாயம் விளம்பரம் செய்ய வேண்டும் எனத் தெரிவித்திருந்தது. அவ்வாறு ஊடகங்களில் அளிக்கப்பட்ட விளம்பரம் குறித்த ஆதாரங்களைத் தேர்தல் ஆணையகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.\nஇந்தநிலையில் இவ்வாறு குற்ற விவரங்களை விளம்பரம் செய்யாத அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ள தேர்தல் ஆணையகம், குற்றவியல் விவரங்களைத் தாக்கல் செய்யாமல் வெற்றி பெறும் வேட்பாளர்களுக்கு எதிராக மற்றொரு வேட்பாளரோ அல்லது வாக்காளரோ அந்தந்த மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும் எனவும் தெரிவித்துள்ளது\nஇதுமட்டுமின்றி, எதிர் தரப்பு வேட்பாளர்கள் குறித்து தவறான தகவல்களைப் பத்திரிகைகளில் விளம்பரம் செய்தால், அவ்வாறு செய்தவர் மீது அபராதமோ அல்லது குற்றவியல் நடவடிக்கையோ எடுக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையகம் எச்சரித்துள்ளது.\nTagsஇந்திய தேர்தல் ஆணையகம் உச்ச நீதிமன்றம் சத்தீஸ்கர் தெலங்கானா-சத்தீஸ்கர் மத்தியப் பிரதேசம் மிசோரம் ராஜஸ்தான்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதேச செயலகத்தை தரமுயர்த்த அனுமதிக்க கூடாது -முஸ்லீம் சமூகம் சத்தியாக்கிரக போராட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நடை பயணம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடகிழக்கில் பல்வேறு வழிமுறைகளில் காணிகள் பறிக்கப்படுகின்றன\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nதலவாக்கலை சென்.கிளயார் தோட்டத்தில் தீ – 10 வீடுகள் சேதம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமனித உரிமை ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் விசேட கலந்துரையாடல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்மடு ரங்கன்குடியிருப்பு மக்கள் யானைக்கு எதிராக அரச அதிபரிடம் மகஜர்\nசத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு ஆரம்பம்..\nஸ்ரோபெரி பழங்களில் ஊசிகள் – குயின்ஸ்லாந்தில் பெண் ஒருவர் கைது…\nபிரதேச செயலகத்தை தரமுயர்த்த அனுமதிக்க கூடாது -முஸ்லீம் சமூகம் சத்தியாக்கிரக போராட்டம் June 19, 2019\nகிளிநொச்சியில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நடை பயணம் June 19, 2019\nவடகிழக்கில் பல்வேறு வழிமுறைகளில் காணிகள் பறிக்கப்படுகின்றன June 19, 2019\nதலவாக்கலை சென்.கிளயார் தோட்டத்தில் தீ – 10 வீடுகள் சேதம் June 19, 2019\nமனித உரிமை ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் விசேட கலந்துரையாடல் June 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/05/20-05-2017-nex-weeks-pre-weather-forecast-over-look.html", "date_download": "2019-06-19T23:19:28Z", "digest": "sha1:M75ATGBZLTQTNWKYHITXVSVUV2ZKXR7P", "length": 11416, "nlines": 68, "source_domain": "www.karaikalindia.com", "title": "20-05-2017 க்கு பிறகு வரும் வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கும் ? ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல�� முகவரிக்கு அனுப்புங்கள்\n20-05-2017 க்கு பிறகு வரும் வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கும் \nemman செய்தி, செய்திகள், தமிழகம், புதுச்சேரி, வானிலை உயர்வு, வானிலை செய்திகள், heat wave No comments\n20-05-2017 நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரியின் வட கடலோர மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும்.19-05-2017 இன்று பதிவாகிய வெப்பநிலையை விட 1° முதல் 2° செல்ஸியஸ் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.அதே சமயம் இன்னும் 2 நாட்களுக்கு தமிழக கடலோர பகுதிகளில் 2° முதல் 3° செல்சியிஸ் வரையிலும் தமிழக உள் மாவட்டங்களில் 3° முதல் 5° செல்ஸியஸ் வரை வெப்பம் உயரும் என சென்னை வானிலை ஆய்வு மைய தெரிவித்துள்ளது .இந்த விஷயத்தில் எனக்கு உடன்பாடு இல்லை மாறாக நாளைக்கு பிறகு அதாவது 21-05-2017 முதல் இதே வெப்பநிலையில் சிறிதளவு மாற்றங்களுடன் வருகின்ற வாரத்தில் தொடரவோ அல்லது 1° முதல் 2° செல்ஸியஸ் வரை குறையவோ வாய்ப்புள்ளது.\nஅதே சமயம் தமிழக உள் மாவட்டங்களில் நாளைக்கு பிறகு அதாவது 21-05-2017 முதல் வரும் வாரத்தில் வெப்பம் 1° முதல் 3° செல்ஸியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.\nவெப்ப உயர்வு என்றவுடன் யாரும் பயப்பட வேண்டாம்.வட கடலோர மாவட்டங்களில் இப்பொழுது நிலவும் வெப்பநிலையே மிகுதியான அளவு தான் இதனுடன் 1° முதல் 2° செல்சியஸ் கூடுதலாக உயர போகிறது அவ்வளவு தான்.இனி வரக்கூடிய நாட்களில் முடிந்த வரையில் காலை 11:00 மணியிலிருந்து மாலை 4:00 மணிவரை வெளியில் நடமாடுவதை குறைத்துக் கொள்வது நல்லது.குளிர்ச்சியான பொருட்களை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.எலுமிச்சை சாறு அருந்துவது மிகவும் நல்லது.மற்றபடி பயப்படும் அளவுக்கு ஒன்றும் கிடையாது.\nசெய்தி செய்திகள் தமிழகம் புதுச்சேரி வானிலை உயர்வு வானிலை செய்திகள் heat wave\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n12-08-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n12-08-2018 நேரம் மாலை 4:20 மணி 13-08-2018 ஆகிய நாளை முதல் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய தொடங்குகிறது.வட ஆந்திரம் அருகே ஒரு மேலடு...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/108241/news/108241.html", "date_download": "2019-06-19T23:04:58Z", "digest": "sha1:KCNCVVHC2VZ7PHW6HRZG6TKV527YHJAK", "length": 6555, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "கடின வேலை- கரு தாமதம்…!! : நிதர்சனம்", "raw_content": "\nகடின வேலை- கரு தாமதம்…\nவேலையையும் பெண்களையும் பிரிக்க முடியாது, அதுதான் இப்போது அவர்களுக்குப் பிரச்னையாகி இருக்கிறது\nஆமாம். அதிக நேரம் வேலை செய்யும் பெண்களுக்கும், அதிக எடை தூக்கும் பெண்களுக்கும் கருத்தரிப்பதில் தாமதம் ஏற்படுவதாக ஹார்வர்டு மருத்துவப் பள்ளியின் ஆய்வறிக்கை தொழில் மற்றும் சுற்றுச்சூழல் மருத்துவ இதழ் ஒன்றில் வெளியானது.குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணத்தில் இருந்த சராசரியாக 33 வயதுள்ள ஆயிரத்து 739 பெண்கள் இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர். அவர்களின் வேலை நேரம், உடல் உழைப்பு பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டன.\nஆமாம் அதன்படி, 30 சதவிகிதத்துக்கும் அதிகமான பெண்கள் ஒரு நாளில் 8 மணி நேரத்துக்கும் மேல் வேலை செய்கிறார்கள். 40 சதவிகித பெண்கள் நாளொன்றில் 5 முறைக்கும் மேல் அதிக எடையுள்ள பொருட்களை தூக்கும் வேலைகளில் பணிபுரிகிறார்கள். இவர்களில் 16 சதவிகிதத்தினர் ஒரு வருடத்துக்குள் கருவுறுவதில்லை. 5 சதவிகிதத்தினருக்கு 2 வருடங்களுக்கு மேல் ஆகியும் கருவுறுவதில் தாமதம் ஏற்படுகிறது.\nஆமாம் அதாவது, ஒரு வாரத்தில் 40 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்யும் பெண்களுக்கும் 9 கிலோவுக்கு மேல் எடை தூக்கும் பெண்களுக்கும் கருத்தரிப்பதில் தாமதம் ஏற்படுகிறது என்று ஆய்வுக்குழுவினர் கண்டறிந்துள்ளனர். அது மட்டுமல்ல… அதிக எடையுடன் குண்டாக இருக்கும் பெண்களுக்கு இந்த இடைவெளி மேலும் நீள்கிறதாம்\nPosted in: செய்திகள், மருத்துவம்\nநடிகையை படுக்கைக்கு அழைத்த பிரபல இயக்குனர் \nவிக்கியின் துரத்தலும் கஜனின் ஓட்டமும் \nலைஃப் ஸ்டைலை மாற்றுங்கள்… செக்ஸ் லைஃப் மாறும்\nஎதிர்காலத்தில் பாரிய விளைவுகளை சந்திக்கும் நிலை வரும்\nஇந்த ஐந்து நபர்களை மட்டும் ஒருபோதும் நம்பிவிடாதீர்கள்\nஇந்த 5 பிரச்சனைகள் உள்ளவர்கள் வாழ்க்கையில் நிம்மதி இருக்காது..\nஇந்த 4 பேருக்கு உதவாதீர்கள் – சாணக்ய நீதி\nஇதய நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4942:2009-02-07-06-08-51&catid=116:2008-07-10-15-12-19&Itemid=86", "date_download": "2019-06-19T23:11:00Z", "digest": "sha1:NMFJTWNBINNQBXBRDCMM2K5FL72NGYHG", "length": 5891, "nlines": 101, "source_domain": "www.tamilcircle.net", "title": "கேரளா இறால் கறி", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அறிவுக் களஞ்சியம் கேரளா இறால் கறி\nSection: அறிவுக் களஞ்சியம் -\nபுரோட்டீன் சத்து உள்ள ஒரு உணவுப் பொருள் தான்இறால். சளிக்கு மிகவும் உகந்தது. மீனைவிட சுவை��ான (சத்தாண) உணவு சமைத்துப் பாருங்கள் அதன் சுவை நாக்கை விட்டுப்போகாது ஒட்டிக்கொள்ளும்.\nஇறால் - 250 கிராம்\nதேங்காய் – 1 மூடி\nவெங்காயம் – 100 கிராம்\nதக்காளி – 100 கிராம்\nஇஞ்சி,பூண்டு விழுது – 1 ஸ்பூன்\nஎலுமிச்சம் பழம் - 2\nமுதலில் நன்கு கழுவிய இறாலை எலுமிச்சம் பழச்சாற்றில் ஊற வைக்கவும்.தேங்காய்ப் பால் [முதல் பால்] பிழிந்து வைத்துக் கொள்ளவும்.\nதக்காளியை கொதிக்கும் நீரில் போட்டு வைத்து,சிறிது நேரம் கழித்து தோல் உரித்து பிசைந்து வைத்துக் கொள்ளவும்.(நறுக்கியும் போடலாம்)\nபின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சைமிளகாய் வதக்கவும்.அத்துடன் இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு பச்சைவாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.\nபின்பு இறாலையும் சேர்த்து வதக்கிய பின்பு அதில் பிசைந்து வைத்து இருக்கும் தக்காளியை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.\nஅத்துடன் தேங்காய்ப் பால் ஊற்றி தேவையான உப்பையும் அதில் சேர்த்து இறால் வேகும் வரை நன்கு சமைக்கவும் பின்பு இறக்கி மேலாக கொத்தமல்லி தழையை தூவவும்..சுவையான கேரளா இறால் கறி தயார்.\nகேரளா இறால் கறியை தோசை,இட்லி,ஆப்பம்,சாதத்துடன் பரிமாறலாம் சுவையாக இருக்கும்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chollukireen.com/category/uncategorized/%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-19T23:26:48Z", "digest": "sha1:NWULQUJOMFTYGVBVPOHBAMEEAKQ7S4YP", "length": 17093, "nlines": 239, "source_domain": "chollukireen.com", "title": "வற்றல் வகைகள் | சொல்லுகிறேன்", "raw_content": "\nபெயர் தான் மோர் மிளகாயே தவிர ஊறுவதென்னவோ தயிரில்தான்.\nநல்ல ருசியான மிளகாய். எண்ணெயில் வறுத்து தயிர் சாதத்துடன்\nசாப்பிட கட்டு சாப்பாட்டுகளுடன் எடுத்துப் போக என சுலபமானது.\nஜெனிவா வெய்யிலில் தயாரித்த என்னை ஏன் போடவில்லை என்று\nகேட்பது போல மனதில் ஒரு எண்ணம். எழுதின குறிப்பைப் போட்டுவிட்டால்\nபோகிறது. விருப்பமானவர்களுக்கு உபயோகமாக இருக்குமே.\nபச்சை மிளகாய்—அதிக காரமில்லாத சிறிய சைஸ் ஒரு 20 , 25.\nபெறிய சைஸாக இருந்தால் நம்பரைக் குறைத்துக் கொள்ளவும்.\nநல்ல தயிர்—–ஒருகப். அதிகமும் விடலாம்.\nஉப்பு ருசிக்குத் தக்கபடி .2 டீஸ்பூன் வரை ஸரியாக இருக்கும்.\nமிளகாய்களை அலம்பித�� துடைத்துக் காயின் நுனியில் சற்றுக் கீரவும்.\nகாம்பையும் சிறிது வைத்து மிகுதியை நீக்கவும்.\nகண்ணாடி, அல்லது ஜாடிக் கிண்ணத்தில் மிளகாயைப் போட்டு அது\nமூழ்கும்படி தயிரைக் கடைந்து அத்துடன் சேர்க்கவும்.\nஉப்பு சேர்த்துக் கலந்து மூடி வைக்கவும்.\n2, 3நாட்கள் தயிரில் ஊறின பிறகு மிளகாயைச் சற்று பிழிந்தாற்போல\nஒரு ட்ரேயிலோ, தட்டிலோ பாலிதீன் பேப்பரினால் கவர் செய்து\nஅதன் மேல் பரவலாக மிளகாயைப் பரப்பி நல்ல வெய்யிலில்\nதயிர்க் கலவையையும் கூடவே வெய்யிலில் வைக்கவும்.\nவெய்யில் போன பிறகு மிளகாயைத் திரும்பவும் தயிருடனே\nஒருநாள் விட்டு ஒருநாள் இப்படியே மிளகாயைக் காய வைக்கவும்.\nவெய்யிலில் வைக்க வைக்க மிளகாயும், தயிரும் காய்ந்து விடும்.\nகொஞ்சம்,தயிர், உப்பு காய்ந்து மிளகாயினின்றும் பொடியாக உதிரும்.\nநன்றாகக் காய்ந்த மிளகாயை பாட்டிலில் போட்டு வைத்து, வேண்டும்\nபோது எண்ணெயில் சற்றுக் கருக வறுத்து உபயோகிக்கவும்.\nதயிரில் ஊறின மிளகாய்கள் நல்ல மணத்துடன் உப்பும் உறைப்புமாக\nருசியாக இருக்கும். எண்ணெயில் வறுத்த பிறகுதான்.\nஊறும் போதே பச்சையாக தொட்டுக் கொள்ள உபயோகிப்பவர்களும்\nகெட்டியான புளிக்கரைசலிலும் மிளகாயை ஊறவைத்து இதே முறையில்\nமோர்க்குழம்பு, மோர்க்களி, இட்லிஉப்புமா இவைகளில் முக்கியமாக\nவீட்டில் அதிகப்படியாக மிகுந்து போகும் 7, 8 மிளகாயில் கூட இதைச்\nசிறிய அளவில் செய்து காயவைத்து உபயோகப் படுத்தலாம்.\nமூன்றாவது படம் ஊறும் மிளகாய்.\nகடைசி படம் நன்றாகக் காய்ந்த மோர் மிளகாய். இனி வறுக்க வேண்டியதுதான் பாக்கி.\nதயிரும், மிளகாயும் ஜெனிவா வெய்யிலில்\nஒக்ரோபர் 31, 2011 at 10:17 முப 7 பின்னூட்டங்கள்\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nலெஸொதோLESOTHO அனுபவமும் தென் ஆப்பிரிக்காவும்2\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/mahindra-xuv700-spied-first-time/", "date_download": "2019-06-19T23:51:19Z", "digest": "sha1:3FJ363KDY3XI34NVW4L4IYCTBZWDCWBO", "length": 14371, "nlines": 140, "source_domain": "www.automobiletamilan.com", "title": "முதல் முறையாக வெளியானது மஹிந்திரா எக்ஸ்யூவி 700 ஸ்பை பிச்சர்ஸ்", "raw_content": "வியாழக்கிழமை, ஜூன் 20, 2019\nரூ.36,000 விலை உயர்ந்த மஹிந்திரா எஸ்யூவிகளின் பின்னணி என்ன.\n7 சீட்டர் பெற்ற ரெனோ ட்ரைபர் கார் அறிமுகம்..\nடாடா டிகோர் காரில் கூடுதல் ஏஎம்டி வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம்\nவிரைவில்., புதிய ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுக விபரம்\nஹோண்டா அமேஸ் ஏஸ் எடிசன் விற்பனைக்கு வெளியானது\nரூ.10 லட்சத்துக்கு மஹிந்திரா தார் 700 விற்பனைக்கு வெளியானது\nஜூன் 19 புதிய ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி கார் அறிமுகம்\nஹூண்டாய் கோனா மின்சார எஸ்யூவியின் முக்கிய விபரம்\nடாடாவின் ஹாரியர் எஸ்யூவி காரின் ரூ.30,000 விலை உயர்வு\nரூ.1.47 லட்சத்தில் கேடிஎம் RC 125 விற்பனைக்கு வெளியானது\nரிவோல்ட் ஆர்வி 400 பைக்கின் 5 முக்கிய சிறப்புகள்\nஸ்டைலிஷான ரிவோல்ட் RV400 மின்சார பைக் அறிமுகமானது\nரிவோல்ட் மின்சார பைக்கில் செயற்கை வெளியேற்று ஒலி அம்சம்\nவிரைவில்., வெளியாக உள்ள சுஸுகி ஜிக்ஸர் 250 & ஜிக்ஸர் 150 பைக் விபரம்\nவிரைவில்., கேடிஎம் RC 125 பைக் விற்பனைக்கு வெளியாகிறது\nஇந்தியாவில் மூன்று ஸ்கூட்டர்களை வெளியிட்ட 22 கிம்கோ\nஹோண்டாவின் முதல் BS6 ஆக்டிவா 125 ஸ்கூட்டர் அறிமுகம்\nகேடிஎம் 390 அட்வென்ச்சர் அறிமுக குறித்த முக்கிய தகவல்\nரூ.36,000 விலை உயர்ந்த மஹிந்திரா எஸ்யூவிகளின் பின்னணி என்ன.\n7 சீட்டர் பெற்ற ரெனோ ட்ரைபர் கார் அறிமுகம்..\nடாடா டிகோர் காரில் கூடுதல் ஏஎம்டி வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம்\nவிரைவில்., புதிய ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுக விபரம்\nஹோண்டா அமேஸ் ஏஸ் எடிசன் விற்பனைக்கு வெளியானது\nரூ.10 லட்சத்துக்கு மஹிந்திரா தார் 700 விற்பனைக்கு வெளியானது\nஜூன் 19 புதிய ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி கார் அறிமுகம்\nஹூண்டாய் கோனா மின்சார எஸ்யூவியின் முக்கிய விபரம்\nடாடாவின் ஹாரியர் எஸ்யூவி காரின் ரூ.30,000 விலை உயர்வு\nரூ.1.47 லட்சத்தில் கேடிஎம் RC 125 விற்பனைக்கு வெளியானது\nரிவோல்ட் ஆர்வி 400 பைக்கின் 5 முக்கிய சிறப்புகள்\nஸ்டைலிஷான ரிவோல்ட் RV400 மின்சார பைக் அறிமுகமானது\nரிவோல்ட் மின்சார பைக்கில் செயற்கை வெளியேற்று ஒலி அம்சம்\nவிரைவில்., வெளியாக உள்ள சுஸுகி ஜிக்ஸர் 250 & ஜிக்ஸர் 150 பைக் விபரம்\nவிரைவில்., கேடிஎம் RC 125 பைக் விற்��னைக்கு வெளியாகிறது\nஇந்தியாவில் மூன்று ஸ்கூட்டர்களை வெளியிட்ட 22 கிம்கோ\nஹோண்டாவின் முதல் BS6 ஆக்டிவா 125 ஸ்கூட்டர் அறிமுகம்\nகேடிஎம் 390 அட்வென்ச்சர் அறிமுக குறித்த முக்கிய தகவல்\nHome செய்திகள் கார் செய்திகள்\nமுதல் முறையாக வெளியானது மஹிந்திரா எக்ஸ்யூவி 700 ஸ்பை பிச்சர்ஸ்\nமாற்றியமைக்கப்பட்ட சாங்யாங் G4 ரெக்ஸ்டன் மாடல்கள் இந்தாண்டில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் மகேந்திரா நிறுவன பெவலியனில் காட்சிப்படுத்தப்பட்டது. இதே மாடல்கள் முதல் முதலில் 2017ல் நடந்த சியோல் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது.\nஒய்400 என்ற கோட்நேம் கொண்ட மாடல்களான மஹிந்திராவின் அதிவேக XUV500 எஸ்யூவி மற்றும் XUV700 பெயர்ப் பட்டியலை எடுத்துச் செல்ல வாய்ப்புள்ளது. இந்த சோதனையின் போது காணப்பட்ட ஒய்400 மாடல்களில் டேப் உடன் கூடிய புதிய கிரில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கிரில்கள் சேங்யாங்-களில் இருந்து வேறுபட்டு உள்ளது. காரின் பாடி பாகங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. காரின் முன்புறம் பகுதிகளில் மறுடிசைன் செய்யப்பட்ட கிரில்களுடன், ஆறு வெர்டிக்கல் ஸ்லாட்கள், இது ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டதை போன்றே உள்ளது.\nலேடர் ஆண் பிரேமில் கட்டமைக்கப்பட்டுள்ளதோடு, எதிர்வரும் எஸ்யூவிகள், கடினமான சாலைகளில், நீளமான வீல்பேஸ் கொண்ட லேடர் – ஐ எடுத்து செல்லும் வகையில் சோதனை செய்யப்பட்டது. டொயோட்டா ஃபோர்டுனர் கார்களின் கேபின் உட்புறம் ஏழு-சீட் லேஅவுட் மற்றும் பல்வேறு அடுக்குகளுடன் கூடிய வசதிகள், 9.2 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடேய்ன்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சிஸ்டம் ஆப்பில் கார்பிளே மற்றும் ஆண்டிராய்டு ஆட்டோ போன்றவற்றுடன், பிரீமியம் உள் அலங்காரம், மல்டி ப்ன்ஷன் ஸ்டியரிங் வீல் மற்றும் கண்ட்ரோல்கள் போன்றவைகளும் இடம் பெற்றுள்ளது. பாதுகாப்புக்காக ஒன்பது ஏர்பேக்ஸ் மற்றும் சில டிரைவர் அசிட் வசதிகளையும் கொண்டுள்ளது.\nஏழு-சீட் கொண்ட எஸ்யூவிகள், 2.2 லிட்டர் இ-எக்ஸ்டி ஐ220 எல்இடி டர்போசார்ஜ்டு ஆயில் பர்னர், இதன் அதிகபட்ட வேகம் 430Nm டார்க்யூ-வில் 187 பிஎஸ் ஆக இருக்கும். ரெக்ஸ்டன் உள்ளதை போன்று இந்த யூனிட்களும் ஆற்றல் கொண்டதாக இருக்கும். மெர்சிடைஸ் பென்ஸ் கார்களில் உள்ளதை போன்று இந்த இன்ஜின் 7-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ்கள் பொருத்தப்பட்டுள்ளது. கூடுதலாக இரண்டு மற்றும் நான்கு வீல் டிரைவ் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் யூனிட் இது ஆறு ஸ்பீட் மெனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டதாக இருக்கும். இந்த கார்கள் டொயோட்டா ஃபோர்டுனர் , மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட், ஹோண்டா சிஆர்-வி, Isuzu MU-X மற்றும் ஃபோர்ட் எண்டெவர் ஆகியவற்றுக்கு போட்டியாக இந்த மஹிந்திரா எக்ஸ்யூவி இருக்கும்.\nTags: Mahindra XUV700Spied First Timeபிச்சர்ஸ்மஹிந்திரா எக்ஸ்யூவி 700வெளியானதுஸ்பை\nஇந்தியா முழுவதும் மாருதி சுஸுகி சியாஸ் முன்பதிவு தொடங்கியது\nISI முத்திரை இல்லாத ஹெல்மெட்களுக்கு அக்டோபர் மாதம் முதல் தடை\nரூ.36,000 விலை உயர்ந்த மஹிந்திரா எஸ்யூவிகளின் பின்னணி என்ன.\n7 சீட்டர் பெற்ற ரெனோ ட்ரைபர் கார் அறிமுகம்..\nடாடா டிகோர் காரில் கூடுதல் ஏஎம்டி வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம்\nவிரைவில்., புதிய ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுக விபரம்\nஹோண்டா அமேஸ் ஏஸ் எடிசன் விற்பனைக்கு வெளியானது\nரூ.10 லட்சத்துக்கு மஹிந்திரா தார் 700 விற்பனைக்கு வெளியானது\nஜூன் 19 புதிய ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி கார் அறிமுகம்\nஹூண்டாய் கோனா மின்சார எஸ்யூவியின் முக்கிய விபரம்\nஹூண்டாய் கோனா மின்சார எஸ்யூவி\nடாடாவின் ஹாரியர் எஸ்யூவி காரின் ரூ.30,000 விலை உயர்வு\nISI முத்திரை இல்லாத ஹெல்மெட்களுக்கு அக்டோபர் மாதம் முதல் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/M/detail.php?id=2284563", "date_download": "2019-06-19T23:51:28Z", "digest": "sha1:5GE5LFUKFSEBRPTGNFTGMBBUFT63HH2I", "length": 6379, "nlines": 65, "source_domain": "www.dinamalar.com", "title": "டூவீலர் விபத்தில் ஒருவர் பலி | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nடூவீலர் விபத்தில் ஒருவர் பலி\nபதிவு செய்த நாள்: மே 27,2019 00:49\nசிங்கம்புணரி : புதுக்கோட்டை மாவட்டம் பொய்யாமணிபட்டி சுப்பிரமணியன் 55. இவர் நேற்று முன்தினம் இரவு டூவீலரில் எஸ்.புதுார் நோக்கி சென்றார். டி.சுக்காம்பட்டியை சேர்ந்த வடிவேல் 35, என்பவரும் டூவீலரில் துவரங்குறிச்சியில் இருந்து எஸ்.புதுார் நோக்கி வந்தார். இருவரும் ெஹல்மெட் அணியவில்லை. இருவரது டூவீலரும் நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு உரத்துப்பட்டி அருகே நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இதில் சம்பவ இடத்தில் வடிவேலு பலியானார். காயமுற்ற சுப்பிரமணியன் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். உலகம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.\n» சிவகங்கை மாவட்ட செய்திகள் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nகுப்பைக்கு வைத்த தீ மரங்களில் பரவியது நகராட்சி அலட்சியத்தால் ...\nபாழாகி வரும் குடிநீர் கிணறு\nஅனுமதியின்றி மஞ்சுவிரட்டு 10 பேர் மீது வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM4MDc3Ng==/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-:-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88,-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-19T23:23:14Z", "digest": "sha1:77UH65XF5GTKLKM5YYP2WHYGGBGF6VQY", "length": 4607, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "திருப்பத்தூர் அருகே வீட்டில் தீ விபத்து : நகை, பணம் எரிந்து நாசம்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nதிருப்பத்தூர் அருகே வீட்டில் தீ விபத்து : நகை, பணம் எரிந்து நாசம்\nவேலூர் : திருப்பத்தூர் அருகே கோவிந்தராஜ் என்பவர் வ���ட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் நகை, பணம் எரிந்து சேதமடைந்துள்ளது வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் ரொக்கம், 14 சவரன் நகைகள் தீயில் கருகியுள்ளது. தீ விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.\nவில்லியம்சன் சதம்: நியூசி., 'திரில்' வெற்றி\nஎம்எச்17 பயணிகள் விமானம் வீழ்த்தப்பட்ட சம்பவம் ரஷ்ய ராணுவ அதிகாரிகள் உள்பட 4 பேர் மீது நெதர்லாந்து வழக்கு: விசாரணை அடுத்த ஆண்டு தொடக்கம்\nகுற்ற சம்பவங்களை கண்காணிக்க ரோபோ\nஅமெரிக்காவை சிறந்த நாடாக்குவோம்' 2020 அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை துவக்கினார் டிரம்ப்\nமழையில்லை, ஆறுகள் இல்லை ஆனாலும் குடிநீர் தட்டுப்பாடு இல்லை: நீர் மேலாண்மையில் கலக்கும் வளைகுடா நாடுகள்\n'நீட், எய்ம்ஸ், ஜிப்மர், ஜே.இ.இ.,' குஜராத் மாணவி அனைத்திலும் தேர்ச்சி\nசபரிமலை விவகாரத்தில் சட்டம்; கேரள அரசு கோரிக்கை\nஅதிபர் டிரம்ப்க்கு சிலை வைத்த இளைஞர்: தினந்தோறும் அபிஷேகம்\nஏர்போர்ட், ராணுவ பாதுகாப்பு மையங்களுக்கு தீவிரவாதிகள் குறி இந்தியாவுக்கு உச்சக்கட்ட எச்சரிக்கை: பாகிஸ்தான் உளவு அமைப்பு ரகசிய தகவல் வௌியீடு\nடிக்-டாக்கில் வீடியோ பதிவிட சாகசம் செய்த வாலிபருக்கு முதுகெலும்பு முறிவு\nகாயத்தால் விலகினார் தவான்: ரிஷப் பன்ட் சேர்ப்பு\nமுதல் முறையாக மோதும் இரட்டையர்\nபர்மிங்காம் டென்னிஸ் 2வது சுற்றில் வீனஸ்\nஆஸ்திரேலிய சவாலை முறியடிக்குமா வங்கதேசம்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/2015/04/21/", "date_download": "2019-06-19T23:26:37Z", "digest": "sha1:N3UVCQEYZKW4BIMNH5TYG6SZZ2IKT4FD", "length": 3752, "nlines": 57, "source_domain": "www.trttamilolli.com", "title": "21/04/2015 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nஜேர்மனியில் வசிக்கும் தர்ஷன் கஸ்தூரி தம்பதிகளின் செல்வப் புதல்வன் ஹரீஷ் செல்லம் தனது 5வது பிறந்த நாளை 21ம் திகதி ஏப்ரல் மாதம் செவ்வாய்க் கிழமை இன்று தனது இல்லத்தில் சிறப்பாகக் கொண்டாடுகின்றார். இன்று 5வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஹரீஷ்மேலும் படிக்க...\n10வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன் .அகிலன் கோசிகன்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/03/23/", "date_download": "2019-06-20T00:11:59Z", "digest": "sha1:5K4S6FETPPK5Z2AAK6ZXXYEYXJ2OXDQX", "length": 20855, "nlines": 253, "source_domain": "eswarayagurudevar.com", "title": "23 | March | 2019 | மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\n என்று சொல்வதன் உட் பொருள் என்ன…\n என்று சொல்வதன் உட் பொருள் என்ன…\nஒரு சமயம் ஆன்மீகப் பெரியவர் ஒருவரிடம் விநாயகருக்கு முன்னாடி எலியைப் போட்டு இருக்கின்றார்கள். அதற்கு என்ன அர்த்தம்… என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டேன்.\nமுருகனுக்குப் முன்னாடி மயிலைப் போட்டு வைத்து காலடியில் பாம்பைப் போட்டு வைத்து இருக்கிறது. இது என்னங்க.. என்றும் நாம் (ஞானகுரு) கேட்டேன்.\nகேட்டவுடனே அந்தப் பெரியவர் எதை எதையோ சொல்லிக் கொண்டு வந்தார். தான் படித்த பாட நிலைகளைச் சொல்லிக் கொண்டே வந்தார்.\nசுருக்கமாகச் சொல்லுங்கள் எனக்கு அர்த்தம் ஆகவில்லை. நான் படிக்காதவன்.. நீங்கள் படித்தவர்…\nஅவரால் ஒன்றும் விளக்கமாகச் சொல்ல முடியவில்லை. அப்புறம் நான் விளக்கத்தைச் சொன்னேன்.\nஒரு வேதனைப்படுபவனை நான் பார்க்கின்றேன். பார்த்து அந்த வேதனையை நான் நுகர்கின்றேன். சுவாசித்த உடனே உயிர் அதை என்ன செய்கிறது…\nஎன் உடலுக்குள் வேதனையை உருவாக்கும் அணுவின் கருவாக உருவாக்குகிறது. கரு முட்டையாகி வெடித்து அந்த அணு உருவான பிற்பாடு என்ன செய்கிறது…\nஉருவான அந்த அணு மீண்டும் வேதனைப்படச் செய்யும் உணர்வையே உணவாகத் தனக்குள் சேர்க்கிறது. அதன் வழியில் என்னை வேதனைப்படும்படியாகத் திருப்பித் திருப்பி எண்ணச் செய்கிறது.\nவேதனை வேதனை என்று சுவாசித்து உடலுக்குள் வளர்த்துக் கொண்ட நிலையில் அதனின் கணக்கு அதிகமான பிற்பாடு எங்கே போகிறோம்…\nஉடல் சிவமாகின்றது. வேதனையான உணர்வின் கணக்குக் கூடிய நிலையில் அடுத்து நம்மைப் பாம்பாக பிறக்கச் செய்கிறது நம் உயிர்.\n1.அவன் இல்லை என்றால் அணுவும் அசையாது.\n2.அதாவது இந்த உயிர் என்ற ஈசன் இல்லை என்றால் உடலான ஈசன் என்னாகும்…\nமூஷிகவாகனா அதாவது எலியை வாகனமாகப் போட்டுள்ளார்கள். இப்போது நான் உங்களைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் வந்தேன். அதைச் சுவாசித்தேன். உ��ர்ந்த ஞானத்தைப் பெற வேண்டும் என்று எண்ணி வந்தேன்.\nஅந்த உயர்ந்த ஞானத்தைக் கேட்டு உயர்ந்த வழியில் நான் சிந்தனை செய்தால் அது கணங்களுக்கு (உடலில் உள்ள குணங்களுக்கு) அதிபதியாகிறது.\nவிநாயகர் அருகிலே வேப்ப மரத்தை வைத்தார்கள் என்கிற போது மனித வாழ்க்கையில் ஒருவன் சிரமப்படுகின்றான் என்று பார்க்கின்றோம். அவன் படும் வேதனையை நுகரப்படும் போது அது மாறி நமக்குள் தாயாக வந்து விடுகிறது.\nநம்முடைய நல்ல குணத்தைக் கொண்டு தான் மற்றவர்களைப் பார்க்க வேண்டும். ஆனால் அந்த நல்ல குணத்தைக் கொண்டு நாம் பார்க்கும் போது பிறர் படும் வேதனையான உணர்வுகள் அந்த அணுக்கள் நம் உடலுக்குள் புகுந்தவுடனே என்ன செய்கிறது…\n1.பூமிக்குள் (தரையில்) எலி எப்படி வங்கு போடுகிறதோ இதே மாதிரி\n2.நம் உடலுக்குள் வந்த அந்த வேதனைபப்டும் அணு நம் நல்ல குணத்தை எல்லாம் வங்கிட்டு விடுகின்றது.\nசுவாசிக்கும் உணர்வுகள் உயிரிலே பட்ட பின் “ஓ…” என்று இயங்கினாலும் அந்த வேதனைப்பட்ட உணர்வுகள் இதற்குள் சேரத்தவுடனே “ஓமுக்குள் ஓ…ம்” ஆகின்றது.\nஓ…ம் என்று ஜீவ அணுவாக உடலாக ஆனது. ஆனால் அதை அடக்கக்கூடிய வலிமை கொண்ட ஓங்காரமாக அந்த வேதனையான அணு இங்கே வருகிறது\n1.இந்த ஓங்காரத் தன்மை வந்தவுடனே\n2.நம்முடைய நல்ல சுருதிகள் குறைகிறது.\n3.அப்போது அதை அடக்கி ஆளும் அந்த அணுவின் தன்மையாக வேதனை வருகிறது.\nநம் உயிர் ஓ என்று இயக்கிக் கொண்டிருந்தாலும் நாம் எண்ணியதை எல்லாவற்றையும் ஓ என்று ஜீவ அணுவாக மாற்றுகிறது.\nஓமுக்குள் ஓமாகி… அந்த ஓமுக்குள் ஓ…ம் வேதனை வரப்போகும் போது உடலிலே எப்படி மாற்றம் ஆகிறது… என்பதைக் காட்டுவதற்குத் தான் எலியை போட்டுக் காண்பிக்கின்றார்கள்.\nபுறத்திலிருந்து நாம் சுவாசித்த உணர்வுகள் உடலுக்குள் குடி புகுந்து நல்ல குணங்களை வங்கு போட்டுத் தன் இருப்பிடமாக்குகிறது என்பதைச் சாதாரண மனிதனும் புரிந்து கொள்வதற்காக அப்படிக் காட்டினார்கள் அன்றைய ஞானிகள்.\nஅதாவது நாம் நல்ல குணம் கொண்டு வேதனைப்படுவோரை உற்றுப் பார்த்து அந்த வேதனையை நுகர்ந்தால் நம் நல்ல குணத்தை அது வங்கு போட்டுக் குடி கொள்ளும் என்றனர் ஞானியர்.\nஅந்த அரத்தத்தைப் புரிந்து கொள்ளாமல் எலிக்கு அபிஷேகம் செய்து எலிப் பாடல்கள பாடி விநாயகரைத் தூக்கி அவன் சுமந்தான் என்ற நிலையில் அத்தனை பெரிய ���ரீரம் எலி மேல் உட்கார்ந்தால் என்ன ஆகும்…\n இதையாவது நாம் புரிந்து கொள்ள வேண்டுமா இல்லையா…\nவேதனை உணர்வு நுகர்ந்த பின் அந்த விஷத்தின் தன்மை நம்மை ஆட்கொள்கின்றது. அதை அடக்க என்ன செய்ய வேண்டும்…\n1.உடனே ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி\n2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று\n3.உடலுக்குள் பல முறை செலுத்தப்படும் போது அந்த வேதனையை ஒடுக்குகின்றது.\nஏனென்றால் நஞ்சினை அடக்கி அதை ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டவர்கள் மகரிஷிகள். அவர்கள் அருள் சக்தியை எடுக்க்கப்படும் பொழுது நம் உடலுக்குள் அறியாது வந்த நஞ்சை அடக்குகின்றது.\nஅதற்கு அடுத்து யாரைப் பார்த்து நாம் வேதனைப்பட்டோமோ அவர்களும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… அவர்கள் நன்றாக வேண்டும் என்ற எண்ணத்தை நாம் எண்ணுதல் வேண்டும்.\n1.மகரிஷிகளின் அருள் சக்தியை நீ பெறுவாய்…\n3.உனக்கு நோய் இல்லை நீ நன்றாக இருப்பாய் என்று அவரிடமும் சொல்லாகச் சொல்ல வேண்டும்.\nஇப்படிச் சொல்லப்படும் பொழுது நமக்குள்ளும் மகிழ்ச்சி தோன்றுகிறது. அவரையும் மகிழச் செய்யும் உணர்வாக வருகிறது.\n1.அப்போது அந்த விஷம் நமக்குள் ஒடுஙகுகின்றது.\n2.அவரும் அதை எண்ணினால் விஷம் அங்கேயும் ஒடுங்குகின்றது.\nகருணைக் கிழங்கு இருக்கிறது என்றால் மாடு அதை முகர்ந்து பார்த்து விட்டு விலகிப் போய்விடுகிறது. ஆனால் மனிதனான நாம் என்ன செய்கிறோம்…\nஅதை வேக வைத்து விஷத் தன்மையை ஒடுக்குகிறோம். புளியைக் கரைத்து ஊற்றினோம் என்றால் விஷத்தின் அரிப்பை ஒடுக்குகின்றது. மிளகாயைக் கலந்த பின் உணர்ச்சியைத் தூண்டுகிறது. உப்பு கைப்பாக இருக்கிறது. இதையும் சேர்த்தவுடனே அங்கே சுவை வருகின்றது.\nவிஷமான கருணைக் கிழங்காக இருந்தாலும் அதை எல்லாம் முறித்து விட்டுச் சுவையாக உருவாக்குகின்றோம். மாற்றி அமைக்கின்றோம்…\nமுருகனுக்கு “முருகு…” என்று ஒரு பேர் உண்டு. ஏனென்றால் மனிதனான பின் மாற்றி அமைக்கும் ஆறாவது அறிவின் சக்தியை முருகு என்று காட்டுகின்றார்கள் ஞானிகள். இதெல்லாம் சந்தர்ப்பம்.\nஅடுத்தாற்போல அந்தக் கருணைக் குழம்பை ஊற்றிச் சாப்பிட்டால் ருசி வருகின்றது. நமக்குள் மகிழ்ச்சி வருகிறது. ஆகவே நஞ்சை ஒடுக்கி அழகுபடுத்தும் நிலையாக வருகின்றது. அதற்குத்தான் மயிலின் காலடியில் பாம்பை��் போட்டுள்ளார்கள்.\n என்று காரணப் பெயர் வைத்து இதை நமக்குத் தெளிவாக்குகின்றார்கள் ஞானிகள்.\nசாமிகள் உபதேசங்கள், படங்கள், ஒலி\nமகரிஷிகளுடன் பேசுங்கள் - ஈஸ்வரபட்டர்\nFollow மகரிஷிகளுடன் பேசுங்கள் on WordPress.com\nமகரிஷிகளுடன் பேசுங்கள் - ஈஸ்வரபட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/31222-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-19T23:11:38Z", "digest": "sha1:5UCMXLNJ7CYXUAF6UXRSPM7K7K2BRQWW", "length": 7246, "nlines": 109, "source_domain": "www.kamadenu.in", "title": "திமுக மக்களவை தலைவர் தேர்வு: ஸ்டாலின் தலைமையிலான எம்பிக்கள் கூட்டத்தில் முடிவு | திமுக மக்களவை தலைவர் தேர்வு: ஸ்டாலின் தலைமையிலான எம்பிக்கள் கூட்டத்தில் முடிவு", "raw_content": "\nதிமுக மக்களவை தலைவர் தேர்வு: ஸ்டாலின் தலைமையிலான எம்பிக்கள் கூட்டத்தில் முடிவு\nநடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப்பெற்றது. திமுக தனியாக போட்டியிட்ட 23 தொகுதிகள் அத்தனையிலும் வெற்றிப்பெற்றது.\nதிமுக கூட்டணியில் முக்கிய பிரமுகர்களான கனிமொழி, அ.ராசா, டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன், தமிழச்சி தங்கப்பாண்டியன் உள்ளிட்ட அனைவரும் வென்றனர்.\nதேர்வு செய்யப்பட்ட அனைவரும் சென்னை வந்து ஸ்டாலினிடமும் கூட்டணிக் கட்சித்தலைவர்களிடமும் ஆசிப்பெற்றனர். மூன்றாவது பெரியக்கட்சியாக இந்தியாவில் திமுக தலையெடுத்துள்ளது.\n23 எம்பிக்களை கொண்ட திமுகவுக்கு மக்களவை தலைவர், துணைத்தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளை தேர்வு செய்ய எம்பிக்கள் கூட்டம் இன்று அண்ணா அறிவாலயத்தில் நடந்தது.\nஇந்தக்கூட்டத்தில் கூட்டத்தில், மக்களவை திமுக குழுத் தலைவராக டி.ஆர். பாலுவும், குழுத் துணைத் தலைவராக கனிமொழியும், கொறடாவாக ஆ.ராசாவும், பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கமும் தேர்வு செய்யப்பட்டனர்.\nதண்ணீர் பிரச்சினையைத் தீர்க்காத அதிமுக அரசைக் கண்டித்து வரும் 22-ம் தேதி ஆர்ப்பாட்டம்: திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு\nராகுல் பிறந்த நாள்; திமுக எம்.பி.க்கள் நேரில் வாழ்த்து\nகுடிநீர் பிரச்சினை குறித்து அமைச்சர் தவறான தகவல்: திமுக எம்எல்ஏ பகிரங்கக் குற்றச்சாட்டு\nடெல்லி, தமிழகத்தில் அதிமுகவின் இரட்டைத் தலைமை: திருமாவளவன் விமர்சனம்\nதமிழகத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்னைக்கு திமுகதான் காரணம்: எச்.ராஜா குற்றச்சாட்டு\nதண்ணீர் தட்டு���்பாட்டுக்கு அதிமுக அரசுதான் காரணம்: துரைமுருகன், கனிமொழி குற்றச்சாட்டு\nதிமுக மக்களவை தலைவர் தேர்வு: ஸ்டாலின் தலைமையிலான எம்பிக்கள் கூட்டத்தில் முடிவு\nகட்சிப் பணிகள் முடிவு: 'கண்ணை நம்பாதே' படப்பணிகளில் உதயநிதி கவனம்\nஎன் காட்சிகளை உபயோகிக்க வேண்டாம்: 'ஆதித்யா வர்மா' படக்குழுவினருக்கு பாலா அறிவுறுத்தல்\nபுதிய உற்சாகத்துடன் புதிய தொடக்கம்: பிரதமர் மோடி நம்பிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/24349/", "date_download": "2019-06-19T23:11:59Z", "digest": "sha1:XP75JVMGN66RZ5LZBQY4LRVKH3YZNUOJ", "length": 11098, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "கிளிநொச்சி ஊடகவியலாளர்களின் தொழில் திறன் விருத்திக்கான பயிற்சிகள் – GTN", "raw_content": "\nகிளிநொச்சி ஊடகவியலாளர்களின் தொழில் திறன் விருத்திக்கான பயிற்சிகள்\nகிளிநொச்சியில் முழுநேரம் மற்றும் பகுதி நேரமாக ஊடகத் தொழில் ஈடுப்பட்டு வரும் ஊடகவியலாளர்களின் தொழில் திறன்விருத்தியை மேலும் அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளது என கிளிநொச்சி ஊடக அமையத்தின் தலைவர் க.திருலோகமூர்த்தி தெரிவித்துள்ளார்\nநேற்றையதினம் கிளிநொச்சியில் இடம்பெற்ற கிளிநொச்சி ஊடக அமையத்தின் இருபது ஊடகவியலாளர்கள் கலந்துகொண்ட கூட்டத்தின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சியில் கடந்த நான்கு வருடங்களாக முழுநேர மற்றும் பகுதி நேர ஊடக தொழில் ஈடுப்பட்டு வருகின்ற ஊடகவியலாளர்களை உள்ளடக்கி செயற்பட்டு கிளிநொச்சி ஊடக அமையம் தனது செயற்பாடுகளின் வரிசையில் இதனை மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்;டுள்ளார்.\nஇப்பயிற்சிகள் துறைசார் வல்லுநர்கள் மூலம் மேற்கொள்ளப்படும் எனவும் பயிற்சிக்கு தனியே ஊடகவியலாளர்கள் மட்டுமன்றி ஊடகவியலை ஒரு பாடமாக கற்றுவரும் பாடசாலை மாணவர்களை இணைத்துக்கொள்வது பற்றியும் உரிய தரப்பினர்களுடன் பேசி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் சட்டத்துறை, ஊடகத்துறை, புகைப்படத்துறை உள்ளிட்ட பல துறைகளில் சிறப்புதேர்ச்சி மிக்கவர்கள் மூலம் பயிற்சிகள் நடத்தப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.\nTagsஊடகவியலாளர்கள் கிளிநொச்சி தொழில் திறன் விருத்தி பயிற்சிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதேச செயலகத்தை தரமுயர்த்த அனுமதிக்க கூடாது -முஸ்லீம் சமூகம் சத்தியாக்���ிரக போராட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நடை பயணம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடகிழக்கில் பல்வேறு வழிமுறைகளில் காணிகள் பறிக்கப்படுகின்றன\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nதலவாக்கலை சென்.கிளயார் தோட்டத்தில் தீ – 10 வீடுகள் சேதம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமனித உரிமை ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் விசேட கலந்துரையாடல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்மடு ரங்கன்குடியிருப்பு மக்கள் யானைக்கு எதிராக அரச அதிபரிடம் மகஜர்\nபிரதமர் இன்று நாடு திரும்ப உள்ளார்\nமீதொட்டுமுல்லவில் உயிரிழப்பு 30ஆக உயர்வு – நோய்கள் பரவலை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை\nபிரதேச செயலகத்தை தரமுயர்த்த அனுமதிக்க கூடாது -முஸ்லீம் சமூகம் சத்தியாக்கிரக போராட்டம் June 19, 2019\nகிளிநொச்சியில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நடை பயணம் June 19, 2019\nவடகிழக்கில் பல்வேறு வழிமுறைகளில் காணிகள் பறிக்கப்படுகின்றன June 19, 2019\nதலவாக்கலை சென்.கிளயார் தோட்டத்தில் தீ – 10 வீடுகள் சேதம் June 19, 2019\nமனித உரிமை ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் விசேட கலந்துரையாடல் June 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil-cinemaz.blogspot.com/2015/04/", "date_download": "2019-06-19T23:21:35Z", "digest": "sha1:7EWHOBAJFUHIS4E5Y4VHDPNLFZPKRF36", "length": 39230, "nlines": 147, "source_domain": "tamil-cinemaz.blogspot.com", "title": "::TamilPower.com::Tamil Cinema Entertains You!: April 2015", "raw_content": "\nநடிகர், இயக்குனர்களின் சொந்தப்பட முடிவு ஏன்\nநடிகர்களும், இயக்குனர்களும் சொந்தப்பட தயாரிப்பில் ஆர்வம் காட்டுகின்றனர். கடந்த சில வருடங்களில் தயாரிப்பாளர்களான இயக்குனர்களின் எண்ணிக்கை இரண்டு டஜனை தொடுகிறது.\nபடம் தயாரிப்பது தற்கொலைக்கு சமமாக மாறிவரும் சூழலில் நடிகர்கள், இயக்குனர்கள் மட்டும் படத்தயாரிப்பில் ஆர்வம் காட்டுவது ஏன்\nபாலா தனது பி ஸ்டுடியோஸ் சார்பில் பிசாசு படத்தை தயாரித்தார். மிஷ்கின் படங்களுக்கு மினிமம் ஐந்து கோடி வியாபாரமிருக்கிறது. புதுமுகம் நடித்திருந்தாலும். பிசாசு மூன்றரை கோடியில் தயாரானது. அதனை ஐந்தரை கோடிக்கு அவர் ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸுக்கு தந்தார். உட்கார்ந்த இடத்தில் இரண்டு கோடி லாபம். பாலா என்ற பெயருக்கு இருக்கும் விளம்பர வெளிச்சத்தால் அவரால் இரண்டு கோடி சம்பாதிக்க முடிந்தது.\nசுசீந்திரன், ஆதலால் காதல் செய்வீர் படத்தை பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரித்தார். அதாவது, ஒரு கதையைச் சொல்லி, அதனை படமாக்க ஐந்து கோடியோ இல்லை பத்து கோடியோ ஆகும். அதற்குள் படத்தை முடித்துவிடுவேன் என்று ஒப்பந்தம் போட்டு, தயாரிப்பாளரிடமிருந்து பணத்தை வாங்கி படமெடுத்து முதல் காப்பியை தயாரிப்பாளரிடம் தருவது. ஒப்பந்தத்தைத் தாண்டி பட்ஜெட் எகிறினால் அது தயாரிப்பாளரின் கவலையில்லை, பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் படத்தை எடுத்துத்தர முன்வந்தவர்தான் அப்பணத்துக்கு பொறுப்பு.\nசுசீந்திரன், ஆதலால் காதல் செய்வீர் படத்தை பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் எடுத்துத் தருவதாக பெரிய தொகை ஒன்றை வாங்கி, மிகக்குறைந்த பட்ஜெட்டில் படத்தை முடித்தார். அந்தவகையில் அவருக்கு மூன்று கோடிக்கு மேல் லாபம் பார்த்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.\nஇப்போது பல இயக்குனர்கள் பர்ஸ்ட் காப்பி அடிப்படையில்தான் படம் இயக்குகின்றனர். யுடிவு தொடர் தோல்விகளை சந்தித்தபின், படத்தை இயக்குகிறவர்களை தயாரிப்பில் துணைக்கழைத்துக் கொள்கிறது. ஆரம்பம் படத்தில் விஷ்ணுவர்தன், அஞ்சானில் லிங்குசாமி, புறம்போக்கில் ஜனநாதன். இயக்குனரையும் ஒரு தயாரிப்பாளராக சேர்த்துக் கொள்ளும்போது ய���டிவியின் ரிஸ்க் குறைகிறது.\nகுறித்த நேரத்தில் படம் வெளியாகாத கோபத்தில் விஷால் தயாரிப்பாளரானார். அவர் தயாரித்த இரு படங்களும் குறித்த நேரத்தில் வெளியாயின. விஷாலே ஒரு தயாரிப்பாளர் எனும் போது, அவரை வைத்து படம் தயாரிக்க படநிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன.\nசூர்யா, கார்த்தி படங்கள் பல கோடிகள் லாபம் சம்பாதிப்பதால் அவர்களே படத்தை தயாரிக்க ஆரம்பித்தனர். அதனால்..\nசம்பளத்துடன், ஒரு தயாரிப்பாளருக்கு கிடைக்கும் லாபமும் அவர்களை சென்றடைகிறது.\nசிவ கார்த்திகேயனும் இனி சொந்தப் படங்கள் தயாரிப்பது என்ற முடிவை எடுத்திருக்கிறார். அவர் ஒரு படம் தயாரிப்பார். அதனை யார் அதிக விலைக்கு கேட்கிறார்களோ, அவர்கள் படத்தை வெளியிட்டுக் கொள்ளலாம்.\nசிவ கார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான படம் காக்கி சட்டை. கதையாகப் பார்த்தால் சுமாரான படம். ஆனால் வசூல் 14 கோடியில் தயாரான படம் 50 கோடிக்கு மேல் வசூலித்ததாக சிவ கார்த்திகேயனே ட்விட்டரில் கூறினார். 50 கோடி வசூலித்த படத்துக்கு - தனுஷ் தயாரிப்பாளர் என்பதால் - ஐந்து கோடி அளவுக்கே சம்பளம் வாங்கியிருப்பார் சிவ கார்த்திகேயன். வெளி தயாரிப்பாளர் என்றால், எட்டு கோடிவரை கிடைக்கும்.\nசிவ கார்த்திகேயன் இதே காக்கி சட்டையை அவரது சம்பளம் போக பத்து கோடியில் தயாரித்திருந்தால், குறைந்தபட்சம் 30 கோடிகளுக்கு விற்றிருக்கலாம். லாபம் 20 கோடிகள்.\nசிவ கார்த்திகேயன் படம் என்றால் பத்து கோடி சேட்டிலைட் உரிமையே போகிறது. திரையரங்கு வியாபாரம் வெளிநாட்டு உரிமை என்று முப்பது கோடி உறுதி. நடிகர்கள் தயாரிப்பாளராகும் போது நடிகராக சம்பாதிப்பதைவிட மூன்று மடங்கு ஒரே படத்தில் சம்பாதிக்கலாம்.\nஒன்றுக்கு மேற்பட்ட தொழில் இருந்தால் அதுவே ஒரு பலம். சன் பிக்சர்ஸ் படம் தயாரித்தால் சன் தொலைக்காட்சியில் புரமோட் செய்யலாம். இதுவே வேறு ஒருவர் என்றால் விளம்பரத்துக்கே கோடிகள் அழவேண்டும். நடிகரோ, இயக்குனரோ தயாரிப்பில் இறங்கும் போது தயாரிப்பின் ரிஸ்க் குறைகிறது. அதனை இன்றைய தலைமுறை அறுவடை செய்ய முயல்வதன் விளைவே நடிகர்கள், இயக்குனர்களின் தயாரிப்பு அவதாரம்.\nஜானி - ரஜினியின் இன்னொரு முகம்\n\"தங்கையை நம்பி ஒப்படைக்கலாம் போன்ற முகம் \" என்று ரஜினியின் முக வசீகரம் பற்றி ஒருமுறை எழுதினார் எழுத்தாளர் சுஜாதா. பால��ந்தரால் அறிமுகம் செய்யபட்ட ரஜினி என்ற நடிகரின் திறமையான முகங்கள் வெளிப்பட்டது இயக்குநர் மகேந்திரன் அவர்களின் இலக்கிய தரமான படங்களில்தான்.\nமுள்ளும் மலரும், கை கொடுக்கும் கை குறிப்பாய் ....ஜானி .கதாநாயகன் இரட்டை வேடங்கள் ஏற்கும் படங்களில் தனித்துவம் மிக்க, எனக்கும், எல்லோருக்கும் எப்பவும் பிடித்த ஜானி படம் பற்றிய ஒரு பார்வை.\nகமர்ஷியல் சினிமாவுக்கும், அழகியல் அம்சம் உள்ள கலை படத்திற்க்கும் இடையே பயணிக்கும் மகேந்திரன் அவர்களின் திரைக்கதை, ரஜினி - ஸ்ரீதேவி பாந்தமான நடிப்பு, கதையோடு உணர்வு பூர்வமாக கலந்து இருக்கும் இசைஞானி அவர்களின் இசை.....இவை எல்லாம் சேர்ந்து தமிழ் சினிமாவில் மறக்க முடியாத படமாக உருவாக்கபட்டு இருக்கிறது ஜானி.\nஜானி , வித்யாசாகர் என இரு வேடங்களில் ரஜினி. அர்ச்சனாவாக ஸ்ரீதேவி. பாமாவாக தீபா. இந்த நான்கு கதாபாத்திரங்களை வைத்து பின்னபட்ட கதை.\nஇரண்டு ரஜினிகளுக்கு இடையே உள்ள வித்தியாசம் மீசை மற்றும் மூக்கு கண்ணாடி. ஆனால், பார்வையிலையே பெரும் வித்தியாசம் காட்டுகிறார் ரஜினி. முகபாவனைகள் மூலம் ஒரு தேர்ந்த நடிகராக பரிணாமிதது இருக்கிறார்.\nஜானி : தனது தந்தையின் கடன்களை தீர்ப்பதர்க்கு, மன உறுததலொடு திருட்டு தொழிலில் ஈடுபடுகிறார்.பாடகி அர்ச்சனாவின் குரலில் மனத்துக்கு அமைதியை தேடுகிறார்.\nவித்யாசாகர் : முடிவெட்டும் தொழிலாளியாக இருப்பவர். தனது தோட்டத்தில் இருக்கும் பூக்களை கூட எண்ணி வைக்கும் சிக்கனம். அதே சமயம், \" காசு விஷயத்துல கருமியா இருக்கறது தப்பில்ல. ஆனா, பிரத்தியாருக்கு அன்பு செலுத்துரத்தில் யாரும் கருமியா இருக்கக்கூடாது.\" என்று கொள்கையொடு இருப்பவர்.\nஅர்ச்சனா : புகழும்,பணமும் பெற்ற ஒரு பாடகி. தனிமையில் வாடும், அன்புக்கு எங்கும் பெண். புடவையில், பாந்தமும், அடக்கமும், எளிமையும் உள்ள இந்த கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவி கச்சிததமாய் பொருந்துவது கதைக்கு பெரிய ப்ளஸ்.\nபாமா : எதிலும் திருப்தி அடையாத ஏழை பெண்ணாக தீபா. கிழிசல் உடையில் கவர்ச்சியாய் தோன்றும் வேடம் இவருக்கும் opt.\nதான் செய்யும் தவறுகள் காரணமாக தன்னை போலவே உருவ ஒற்றுமை உள்ள அப்பாவி வித்யாசாகரை போலீஸ் தொல்லை செய்வதை அறிந்து, நேரில் வந்து வித்யாசாகரை சந்தித்து தன்னை அறிமுகம் செய்து கொண்டு, தனது கைரேகையை அவரிடம் ஒப்படைத்து இன்னும் பத்து நாளில் எல்லா பிரச்சினைகளையும் தீர்ப்பதாக ஜானி சொல்லும் காட்சி படத்தின் ஹை லைட்.\n\"ஒரு இனிய மனது இசையை அழைத்து செல்லும் \" பாடலை கேட்டு ஒரு ரசிகராக அர்ச்சனாவிடம் அறிமுகம் ஆகும் ஜானி, படிப்படியாக அவரிடம் நட்பு கொள்கிறார். அர்ச்சனா சிததார் இசைக்கும் போதும், தனது பிறந்த நாளின் போதும் தாயின் நினைவுகளை பகிர்கிறார்.ஜானிக்காக அர்ச்சனா பாடுவதாக வரும் \"என் வானிலே ஒரே வெண்ணிலா \" கண்ணதாசன் வரிகளில், ராஜாவின் இசையில் உலக தரம். இந்த இரண்டு பாடல்களின் தேன் குரல் வண்ணம் ஜென்சி.\nநட்பு காதல் ஆகிறது. குற்ற உணர்வு காரணமாக அர்ச்சனாவின் காதலை ஜானி ஏற்க மறுப்பதும், அதற்கு காரணமாக தான் பல பேர் முன்பு மேடையில் பாடும் பெண் என்பதால்தான் என அர்ச்சனா நினைப்பதும், பின் இருவரும் சமாதானம் அடைவதும் கவிதைகள்.\nஇந்த காதல் கவிதை என்றால், வித்யாசாகர் - பாமா இடையே ஆன காட்சிகள் சிறுகதை. அனாதையான பாமாவை தனது வீட்டு வேலைக்காரியாக்கி , பின் தனது மனைவி ஆக்க விரும்பும் வித்யாசாகரிடம் \"நாளைக்கு நமக்கு பிறக்கும் குழந்தைக தங்கள் அப்பா ஒரு பார்பார் என சொல்லிக்கொள்ள எவ்வளவு கஷ்டப்படும்\" என்று பாமா கூறும் காட்சி யதார்த்தம். இதற்கு முன்பு அவர்கள் இருவரும் ஒரு கடைக்கு போகும் காட்சியில் ஒரு பணக்கார இளைஞனை அறிமுக படுத்துகிறார் இயக்குநர் மகேந்திரன். அவன் கையில் இருக்கும் புத்தகத்தின் பெயர் future shock.\nநாம் எதிர்பார்த்தபடி, பாமா அந்த பணக்கார இளைஞனுடன் ஓட முயலும் போது, வித்யாசாகர் அவர்களை சுட்டு கொன்று விடுகிறார். ஒரே உருவம் கொண்ட ஜானி, வித்யாசாகர் இருவரையும் போலீஸ் தூரத்துகிறது.\nசந்தர்ப்ப சூழல் காரணமாக ஒரு ஆதிவாசி கூட்டத்தில் பதுங்குகிறார் ஜானி. \"ஆசைய காத்துல தூது விட்டு \" பாடலும், அதில் வரும் நடனமும், இசையும்,எஸ். பி ஷைலஜாவின் ஏக்கம் வழியும் குரலும், நாமே ஒரு காட்டுக்குள் இருப்பதாக ஒரு உணர்வை தருகிறது.\nஅதைப்போல, ஜானி என நினைத்து வித்யாசாகருக்கு அடைக்கலம் தருகிறார் அர்ச்சனா. பாமாவை போலவே எல்லா பெண்களையும் எண்ணும் வித்யாசாகர் அங்கேயே நிரந்தரமாக தங்கி, அர்ச்சனாவின் அழகையும், பணத்தையும் அனுபவிக்க முடிவு செய்கிறார். பின், கொஞ்சம் கொஞ்சமாக மனம் திருந்துகிறார். அர்ச்சனாவின் கண்ணீரும், ஜானி மீது அவர் வைத்து இ���ுக்கும் பரிசுத்தமான அன்பும் எப்படி வித்யாசாகரின் மிருக தன்மையை அழிக்கின்றது என்பதே மீதி கதை.\n\"நான் உங்க ஜானி இல்லை \" என்று வெளியேறும் காட்சியில் அர்ச்சனாவிடம் வித்யாசாகர் பேசும் வசனத்தில் தனது அழுத்தமான முத்திரையை பதிக்கிறார் மகேந்திரன்.\"நான் பார்பார் by profession , murderer by accident , இன்னைக்கு மனுஷன் உங்களாலே, thank you very much\"..\nஇறுதி காட்சியில், வித்யாசாகர் சொன்னபடி, கொட்டும் மழையில். தனியாக கச்சேரி செய்யும் அர்ச்சனாவை தேடி வருகிறார் ஜானி. \"காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றை தேடுதே ..\" .என்று கதையின் சுகமான முடிவை ஜானகியின் இனிய குரலில், நம் மனதுக்குள் மழையாய் பொழிகிறார் இசை என்கிற இளையராஜா .\nஆறில் இருந்து அறுபது வரை, ஜானி போன்ற அன்றைய படங்களில் வெளிப்பட்ட ரஜினி என்ற நடிகரின் தேர்ந்த, வெகு யதார்த்தமான முகம் பின்னர் வந்த படங்களில் ஏனோ அதிகம் தெரியவில்லை. அதுதான் நம் தமிழ் சினிமா.இன்றைக்கு சினிமாவில், ஜப்பான் உட்பட உலகம் எங்கும் ரசிகர்களை கொண்டவராக, மற்ற நடிகர்கள் யாரும் நெருங்க கூட முடியாத முதல் இடத்தில் இருக்கிறார் ரஜினிகாந்த் .\nமலையாள திரை உலகில், சர்வதேச தரத்திலான அமரம்,பரதம், வான்ப்பிரஸ்தம் போன்ற படங்களில், அந்தந்த கதாபாத்திரங்களில் எந்த அளவுக்கு உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டுமோ, அந்த அளவுக்கு எதார்த்தமான நடிப்பினை வழங்கி,வாழ்ந்து இருப்பார்கள் மம்முட்டியும், மோகன்லாலும்.\nஅவர்களுக்கு இணையாக தமிழில் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்த கூடிய ஒரே நடிகர் ரஜினி அவர்கள்தான். ஆறிலிருந்து அறுபது வரை, முள்ளும் மலரும், கை கொடுக்கும் கை, மற்றும் ஜானி போன்ற படங்கள் அதற்க்கு சரியான உதாரணங்கள்.\nசூப்பர் ஸ்டார் என்ற வெகு ஜன ஒப்பனை முகத்துக்கு பின் ஒளிந்து கொண்டு இருக்கும் ஒரு சிறந்த யதார்த்த நடிகரின் முகம் தெரிகிறதா உங்களுக்கு\nஅது,, நமது கரவொலிகளில், விசில் சத்தங்களில், கட் அவுட்களின் நிழல்களில், காணாமலே போய்விட்ட முகம்...ரஜினி அவர்களின் இன்னொரு முகம்.\nஇயக்குனர் சிகரமும் காவிய கவிஞரும்\nஇயக்குனர் சிகரம் பாலசந்தர் பாடல்கள் எடுப்பதில் வல்லவர். அவரது படங்கள் மட்டுமின்றி பாடல்களும் புதுமை நிறைந்ததாக இருக்கும். வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் இடம்பெறும், சிப்பி இருக்குது முத்து இருக்குது பாடல் ஒன்றே போத���ம், அவரது திறமையை அறிய.\nதூர்தர்ஷனில் காவிய கவிஞர் வாலி தனது மலரும் நினைவுகளை பதிவு செய்த நிகழ்ச்சியில் இயக்குனர் சிகரமும் கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியை நடத்தியவர் நெல்லை ஜெயந்தா. அந்த அருமையான நிகழ்ச்சி நூலாகவும் வெளிவந்துள்ளது.\nமதுரையில் பறந்த மீன் கொடியை உன் விழிகளில் கண்டேனே என்ற வாலியின் அற்புதமான பாடல் குறித்தும், அந்தப் பாடல் தனக்கு கற்றுத் தந்த பாடம் குறித்தும் இயக்குனர் சிகரம் அதில் பகிர்ந்து கொண்டுள்ளார்.\n\"மதுரையில் பறந்த மீன்கொடியை உன் விழிகளில் கண்டேனே ரொம்ப அற்புதமான பாட்டு. எல்லா ஊர்ப் பெயர்களும் அதில் வரும். ஆனால் அதில ஒரு டிராஜடி ஆகிப்போச்சு. நான் ரொம்ப ரசித்த பாட்டு, ஜெமினி பிரமாதமாக நடிச்சிருப்பார். அந்தப் பாடல் இடைவேளையில் வரும். ஏற்கனவே ஒன்றரை மணிநேரம் தம்மடிக்காம தம்பிடிச்சு உட்கார்ந்திருக்காங்க. அப்ப இந்தப் பாட்டு வந்தவுடன் பாதிபேர் எழுந்து வெளியே போயிட்டாங்க. அப்போ எல்லாம் உள்ளுக்குள்ள சிகரெட் பிடிக்கக் கூடாதுன்னு சட்டம் இருந்தது. பல தியேட்டர்களிலும் இதே நிலை.\n\"எப்பவுமே இடைவேளை வரும்போது டைரக்டர் ஜாக்கிரதையாக இருக்கணும். அங்கபோயி இந்த மாதிரி ஸ்லோ உள்ள காட்சியை வைக்காமல் இடைவேளைக்குப் பிறகு கொடுத்தால் ரசிப்பாங்க. இடைவேளை நேரத்தில் இந்தப் பாட்டை கொடுத்ததால் எழுந்து போயிட்டாங்க. கொடுத்தது என் தப்பு. ஃபோன் பண்ணி பார்த்தால் எல்லா ஊர்களிலும் இதேநிலை என்றார்கள். கஷ்டமா போச்சு. மதுரை ஆடியன்ஸ்கூட எழுந்து போனார்கள்னு சொன்னாங்க. சரின்னு சொல்லிட்டு அந்தப் பாட்டை எல்லா ஊர்களிலும் நீக்க சொல்லிட்டேன்.\n\"இதிலிருந்து என்ன கத்துகிட்டேன்னா... ஒரு படத்துல பாட்டு வைக்கிற இடத்தக்கூட கவனமா பண்ணணும்னு. வெறும் சீனுன்னு நான் எழுதுறேன். நான் டைரக்ட் பண்ணிட்டு போயிடறேன். பாட்டு சீன் அப்படியில்ல. பாட்டுன்னா ஒரு கவிஞர் வர்றாரு. ஒரு மியூஸிக் டைரக்டர் வர்றாரு. நான் உட்கார்ந்துக்கிறேன். அப்புறம் நடன இயக்குனர். இவ்வளவு பேரும் சேர்ந்து பண்ற உழைப்பு வீணாகிப் போயிடக் கூடாதில்லையா அதனால ஒரு பாட்ட எந்த இடத்தில் போடணும், போடக் கூடாதுன்னு ஒரு முடிவுக்கு வந்தேன்.\"\n- இயக்குனர் சிகரத்தின் இந்த வார்த்தைகளிலிருந்து அவர் ஒரு திரைப்படத்தை, திரைப்பட ரசிகர்களின் மனநிலை��ை எப்படி நுட்பமாக அணுகி புரிந்து வைத்துள்ளார் என்பதை அறியலாம்.\nபாடல்களை படமாக்குவதைப் போலவே அதனை எழுதி வாங்குவதிலும் தனித்துவமானவர் இயக்குனர் சிகரம் பாலசந்தர். அதுபற்றி வாலி கூறியதை நெல்லை ஜெயந்தா தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.\n\"பாடல் எழுதி வாங்குவதில் பாலசந்தருக்கும் அண்ணாவுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. நான் எம்.ஜி.ஆருக்கு எழுதின முதல் படம், நல்லவன் வாழ்வான். அண்ணாதான் டயலாக். அண்ணா வந்து, இந்தப் பாட்டில் இந்தக் கருத்தெல்லாம் வரலாம் அப்படீன்னு எழுதிக் கொடுத்திடுவாரு. உடுமலை நாராயண கவி எல்லாம் அண்ணா எழுதின வரிகளை பல்லவி ஆக்கியிருக்காங்க. அண்ணா மாதிரி பாலசந்தரும் பாட்டுல என்னென்ன வேணும்னு சொல்லிடுவாரு. பாட்டுக்கு மெட்டீரியல் தர்றதுங்கிறது அண்ணாவுக்கு பிறகு இவர்தான். இரு கோடுகள் படத்துல வர்ற புன்னகை மன்னன் பாட்டு பட்டிமன்றம் மாதிரி இருக்குன்னு சொல்றீங்க. அந்தப் பாட்டு அப்படி இருக்கணும்னு சொன்னதே அவர்தான்.\"\nஒரு படத்துக்கு ஒரு பாடலாசிரியரை பயன்படுத்தவே பாலசந்தர் விரும்புவார். அது ஏன்\n\"ஒரு படத்துக்கு ஒரு கவிஞர்னு சொல்லிட்டா, அவர்கிட்ட முழு கதையையும் சொல்லிடுவோம். அப்பவே அவர்களும் கதைக்குள்ள வந்துவிடுவார்கள். எப்ப பாட்டு வேணும்னு நாம கேட்டாலும் உடனே எழுதித்தர முடியும். ஒருமுறை வாலி தன்னுடைய புதுக்கவிதை புத்தகம் ஒன்றை என்கிட்ட கொடுத்தாரு. அப்போ நான் அக்னி சாட்சின்னு ஒரு படம் பண்ணலாம்னு இருந்தேன். அப்போ வாலி எழுதின, நான் உன் நிஜத்தை நேசிக்கிறேன், என் நிழலையோ பூசிக்கிறேன், அதனால்தான் உன் நிழல் விழுந்த மண்ணைக்கூட என் நெற்றியில், நீறுபோல் இட்டுக் கொள்கிறேன் என்ற புதுக்கவிதை என் நினைவுக்கு வந்தது.\n\"அது என்னை ஏதோ செய்தது. உடனே வாலிகிட்ட இதைக் கொஞ்சம் முன்னும் பின்னும் மாற்றி மியூசிக் பண்ணி எடுத்துக்கிறேன்னு சொன்னேன். அந்தப் பாட்டு பிரமாதமாக வந்தது. அவருடைய நிறைய புதுக்கவிதைகளை நான் அவரிடம் இருந்து திருடி என் படத்துல வச்சிருக்கேன்னு அவர்கிட்ட சொல்வேன். எனக்கு புதுக்கவிதை மேல அப்படியொரு மோகம்.\"\nபாலசந்தர் படத்தில் வாலி எழுதிய அனேக நல்ல பாடல்களில் முக்கியமானது, எதிர்நீச்சல் படத்தில் வருகிற, வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல். இது பற்றி பாலசந்தர் பெருமிதம���க பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.\n\"எதிர்நீச்சல் படத்தில் கஷ்டப்பட்டு ஒருத்தன் முன்னுக்கு வர ஆசைப்படுகிறான். ஒரு தன்னம்பிக்கை பாட்டு, டைட்டில் பாடலா வைக்கணும்னு கேட்டேன். கவிஞர் உடனே எழுதிக் கொடுத்தார். அந்தப் பாடல்தான், வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல். இந்தப் பாட்டைப் பற்றி இன்னொரு விஷயம் சொல்லணும். அப்போ அண்ணா அவர்கள் உடல்நலம் சரியில்லாமல் இருந்த சமயத்தில் இந்தப் படத்தைப் பார்த்தார். 45 நிமிடம் பேசினார். படம் முழுவதும் பார்த்திட்டு, படம் ரொம்ப நல்லா இருக்கு. இந்த, வெற்றி வேண்டுமா பாட்டை யார் எழுதினதுன்னு கேட்டார். நான், வாலி எழுதினார்னு சொன்னேன். உடனே அவர், ரொம்ப நல்லா இருக்குன்னு அவர்கிட்ட சொல்லுங்கன்னு சொல்லச் சொன்னார்.\"\nநடிகர், இயக்குனர்களின் சொந்தப்பட முடிவு ஏன்\nஜானி - ரஜினியின் இன்னொரு முகம்\nஇயக்குனர் சிகரமும் காவிய கவிஞரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2014/10/18-2014.html", "date_download": "2019-06-19T22:47:37Z", "digest": "sha1:IKY4Z5LHBOS3TBDYE2F6VDFAQOTJ3KSS", "length": 10672, "nlines": 165, "source_domain": "twit.neechalkaran.com", "title": "18-அக்டோபர்-2014 கீச்சுகள்", "raw_content": "\nஅம்மா : யார்டா இங்க கைய தட்டினது விஜய் :அதானே,யார்டா இங்க கைய தட்டினது விஜய் :அதானே,யார்டா இங்க கைய தட்டினது \nஜெ : நான் உள்ள இருக்கும்போது யாருடா அறிக்கை விட்டது ராமதாஸ் : கேக்குறாங்கல்ல..சொல்லாதீங்கைய்யா..\nஆளே இல்லாத செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் விடறீங்க சரிதான் ... ஆள் இருக்கிற எங்கூருக்கு எப்படா பஸ் விடுவீங்க\nஇன்று உலகமே பேசிக்கொண்டிருக்கும் எபாலோ வைரஸ் ஐ பற்றி அன்றே உலக நாயகன் பேசிவிட்டார் இதனால்தான் அவர் உலகநாயகன்\nதனுஷ் மழை புடிக்கும்னு ட்வீட் போட்ருக்காரு. இனி நாம யாரும் மழைக்கு சப்போர்ட் பண்ண கூடாது. நாம தல ஆர்மினு காட்டனும்.. கமான் RT Thala bloods\nஎன் நண்பரின் குழந்தையின் அறுவை சிகிச்சைக்காக \" O நெகட்டிவ்\" (o -ve ) தேவைப்படுகிறது இடம் : காவிரி மெடிக்கல் சென்டர் திருச்சி 9659186002\nஇதழ்களுக்கு முன் கண்கள் புன்னகைக்கும் வசீகரத்தை எப்படி பெற்றாரோ விஜய்\nஎன்னடா டான்ஸே இல்லனு கேட்டான். 20 செகண்டுக்கு தான டான்ஸ் இல்ல,அங்க 20 வருஷமாவே டான்ஸ் இல்லைனு சொன்னேன். டூ விட்டுட்டு ஸ்கூலுக்கு போயிட்டான்\nயார் சார் ஊழல் பண்ணல... நமக்கு விஜய் படம் வரக்கூடாது அதான் முக்கியம்' வகையறா சமூகம்லாம் எங்கிருந்து உருப்படபோகுது ;-///////\nதமிழன் தொல்காப்பியம்4000வருசம் திருமூலர்3000வருசம் திருக்குறள்2000வருசம் தஞ்சைபெரியகோவில்1000வருசம் அதுசரி இப்ப1000வருசமா என்னடா பண்றீங்க\nஆத்தி சாங்க் விஷ்சுவல் நல்லாவே இல்லை மொக்கையா இருக்கு ;-((( பாட்டுனா தங்கமே தங்கமே மாதிரி இருக்கனும் #Win ;D http://pbs.twimg.com/media/B0HceqRCcAAw6Jf.jpg\nஉண்மை இன்னானா விஜய் ஃபேன்ஸ் அஜித் படத்தை டிவில கூட பாக்றது இல்ல ஆனா அஜித் ஃபேன்ஸ் விஜய் படத்தை தியேட்டர்ல போய் பாப்பாங்க #தளபதி மாஸ்\n#SelfiePulla பாட்டு ப்ரோமோ பாக்க ஹெட்செட் / ஹெட்போன்லாம் மாட்டி ரெடியா இருக்கறவங்க மட்டும் RT பண்ணுங்க ;-) #Kaththi\nவருசம் கூடக்கூட இளமையாகிட்டே போறாரு விஜய்...#கத்தி\nராமதாஸ்: எல்லா பேட்டியையும் அழிங்க, நா மொதல்ல இருந்தே பேசுறேன்.. http://pbs.twimg.com/media/B0IlrjSCIAAk27g.jpg\nகேட்டியாடா மவனே..ஏதாவது நோய் பேரை சொன்னா ஜாமீன் கொடுக்குறாங்களாம்..தங்கச்சிக்காக நல்லதா நாலு நோய் பேரு கேட்டு வை.\nவெளியூரில் தனியாக தங்கி வேலை பார்ப்பவர்களின் பண்டிகை கொண்டாட்டங்கள் வேடிக்கை பார்ப்பதோடு முடிந்து விடுகிறது\nஎன் நண்பரின் குழந்தையின் அறுவை சிகிச்சைக்காக \" O நெகட்டிவ்\"(o -ve ) தேவைப்படுகிறது இடம் : காவிரி மெடிக்கல் சென்டர் திருச்சி 9659186002 help\nவரும் 2தேதி அன்புமணி கோர்ட்டில் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் -சிபிஐ # ராமதாஸ் என்கிற மானஸ்தர் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்\nவிஜய் ரசிகர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக கத்தி டிபி வைத்திருக்கின்றனர். ஆனால், அஜீத் ரசிகர்கள் விஜயை ஓட்டுவதற்கு மட்டுமே ஒன்று சேர்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2017/07/tnpsc-current-affairs-quiz-july-2017-121.html", "date_download": "2019-06-19T23:02:40Z", "digest": "sha1:7TYIN3JAAVHUZJUCUI5LGZCSXVSAWFOS", "length": 6732, "nlines": 86, "source_domain": "www.tnpsclink.in", "title": "Tnpsc Current Affairs Quiz 121, July 9-11 2017 (Tamil) - International and National Affairs | TNPSCLINK.IN", "raw_content": "\nஏ.ஆர். ரஹ்மான் எந்த ஆங்கில திரைப்படத்தின் ஒலிப்பதிவிற்காக 2017 “உலக ஒலிப்பதிவு விருது”க்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்\n2017 ஜூலை 7 முதல் 17 வரை நடைபெறும், இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய 3 நாடுகளின் கூட்டு கடற்பயிற்சியின் பெயர் என்ன\nஇந்தியாவின் முதல் \"உலக பாரம்பரிய நகரமாக நகரமாக\" (World Heritage City) UNESCO அமைப்பால் அறிவிக்கப்பட்டுள்ள நகரம்து எது\nபோலந்து நாட்டின் க்ரகொவ் நகரில், நடைபெற்ற உலக பாரம்பரியக் குழுவின் (8.7.2017) எத்தனையாவது கூட்டத்தில் \"அகமதாபாத்\" உலக பாரம்பரிய நகரமாக தேர்வு செய்யப்பட்டது\nஅகமதாபாத் நகரம் எந்த அரசரால் நிறுவப்பட்டது\n2017 G-20 அமைப்பின் மாநாடு ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் சமீபத்தில் நிறைவடைந்தது, 2018-ம் ஆண்டு எந்த நாட்டில் நடைபெறவுள்ளது\nமத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சமீபத்தில் தொடங்கியுள்ள \"டிஜிட்டல் வகுப்பறை மூலம் பாடப்பிரிவுகளை படிக்கும் திட்டம்\" எது\nமத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சமீபத்தில் தொடங்கியுள்ள \"DISH ANTENNA மூலம் 32 டிஜிட்டல் கல்வி சேனல்களை வீடுகளுக்கே கல்வியை கொண்டு சேர்க்கும் திட்டம்\" எது\nமத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சமீபத்தில் தொடங்கியுள்ள, பல்கலைக்கழங்கள் டிஜிட்டல் முறையில் சேர்த்து வைத்துள்ள கல்வி தொடர்பான பதிவேடுகளை மாணவர்கள் பெற்று பயன்படுத்தும் திட்டம்\" எது\n2017 ஜூலை 17-ல் நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்ததை உறுதி செய்ய அழியாத மைக்கு பதிலாத எந்த பொருளை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்யவுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.ajaywin.com/2016/04/iru-mugan-official-teaser.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed:+Ajaywin+(Ajaywin)", "date_download": "2019-06-19T23:21:57Z", "digest": "sha1:Z3GO7LLGRUECXDHS2ZJIE63H3MRVN3AA", "length": 4954, "nlines": 56, "source_domain": "www.ajaywin.com", "title": "Ajaywin.com: Iru Mugan - Official Teaser", "raw_content": "\n அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. பலன்கள் கொழுப்பைக் குறை...\nஇணையத்தில் லீக் ஆன லிங்கா பட நாயகி சோனாக்ஷீ சின்ஹாவின் அந்தரங்க அதிர்ச்சி வீடியோ Thank you for visiting my website\n'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது\nசென்னையில் 'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது. பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று முத...\n அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. பலன்கள் கொழுப்பைக் குறை...\nஇணையத்தில் லீக் ஆன லிங்கா பட நாயகி சோனாக்ஷீ சின்ஹாவின் அந்தரங்க அதிர்ச்சி வீடியோ Thank you for visiting my website\ntamil eelam song ஆழக்கடல் எங்கும்\nஎமது மின்னஞ்சல் முகவரி ajayvideoworld@gmail.com ஆகும். ஏதாவது தகவல்கள், விசாரணைகளுக்கு நீங்கள் இந்த மின்னஞ்சல் மூலமாகத் தொடர்பு கொள்ளலாம். கீழே உள்ள முகப்புத்தக இணைப்பை லைக் செய்து எங்களையும் உங்கள் உறவாக உங்கள் முகப்புத்தகத்தில் இணைத்தக் கொள்ளுங்கள்.இந்த இணைய���்தை மற்றவார்களுக்கும் பகிர்ந்து எமக்கு உற்சாகத்தைத் தாருங்கள்.சமூகத்திற்கு ஒவ்வாத தகவல்களை நாம் தந்தால் அதனை நிச்சயமாக எமக்குச் சுட்டிக் காட்டி எம்மை வழிநடத்துங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/153908?ref=archive-feed", "date_download": "2019-06-19T23:46:46Z", "digest": "sha1:CFKZ5UGGMHOVJZQL64OGYQWCHFVTIFKI", "length": 7471, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "ரஜினிக்கு போய் பின் விஜய் சேதுபதிக்கு தேடி வந்த அதிர்ஷ்டம்! - Cineulagam", "raw_content": "\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த தளபதி-63 அப்டேட் வந்தது- தெறி மாஸ் தகவல் இதோ\nஅஜித்தை பார்க்கும் வரை நான் விஜய் ரசிகன் தான், வளர்ந்து வரும் நடிகர் ஓபன் டாக்\nதமிழ் பெண்ணாக மாறி கையில் மாலையுடன் தேவலோக அழகி போல வந்த வெள்ளைக்காரி\nமன உளைச்சலால் தனது மோசமான புகைப்படத்தை தானே வெளியிட்ட நடிகை\nTRP-ல் அடித்து நொறுக்கிய நாயகி சீரியல், லிஸ்டில் கூட வராத பிரபல டிவி சேனல், டாப்-5 லிஸ்ட்\nஇந்த ஐந்து ராசிக்காரர்களுக்கும் எதிலும் தோல்வியே கிடையாது கும்ப ராசிக்காரர்கள் இந்த விடயத்தில் எப்போதும் மூழ்கிவிடுவார்களாம்\nஅடையாளம் தெரியாமல் மாறிய நடிகை சினேகாவின் மகன் இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா இதுவரை நீங்கள் பார்த்திராத அரிய புகைப்படம்\nநேர்கொண்ட பார்வை பர்ஸ்ட் லுக் சாதனையை, தளபதி-63 அப்டேட் 5 நிமிடத்தில் முறியடித்தது\nசர்ப்ரைஸாக வீட்டுக்கு வரும் தந்தை... அந்த குழந்தையின் ரியாக்‌ஷன பாருங்க அந்த குழந்தையின் ரியாக்‌ஷன பாருங்க கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் இது போல கிடைக்குமா\nநிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், நடிகர் மஹத்தின் காதலி வெளியிட்ட ஹாட் பிகினி புகைப்படம்\nஆக்ஸிஜன் தந்தாலே... நடிகை மடோனா செபஸ்டியனின் லேட்டஸ்ட் க்யுட் புகைப்படங்கள்\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய வேதிகா, புகைப்படத்தொகுப்பு\nஇது தான் பிக்பாஸ் சீசன் 3 வீடா அழகான புகைப்படங்கள் இதோ உங்களுக்காக...\nதல அஜித் மகள் எப்படி வளர்ந்துவிட்டார்\nதளபதி விஜய்யின் மகள் லேட்டஸ்ட் புகைப்படம் மற்றும் பல அரிய போட்டோஸ் இதோ\nரஜினிக்கு போய் பின் விஜய் சேதுபதிக்கு தேடி வந்த அதிர்ஷ்டம்\nநடிகர் விஜய் சேதுபதியின் படங்களின் எண்ணிக்கை நீண்டு கொண்டே செல்கிறது. ஏற்கனவே அவர் வருடத்திற்கு 6 படங்களை கொடுத்து வருகிறார். இது போக சில படங்களில் ஸ்பெஷல் கேரக்டர்களும் அவரை தேடி செல்கின்றன.\nஏற்கனவே அவருக்கு ஜுங்கா, 96, சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ் என படங்கள் தயாராகி வருகிறது. அதே வேளையில் செக்க சிவந்த வானம், ரஜினிகாந்துடன் அடுத்த படம், தெலுங்கில் சயீரா நரசிம்ம ரெட்டி படங்களில் அவர் நடிக்கிறார்.\nஇந்நிலையில் காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் புதிய படத்தில் இணைந்துள்ளார். இப்படத்திற்கு கடைசி விவசாயி என பெயர் வைத்திருக்கிறார்கள். விவசாயிகளும் வாழ்க்கையுடன் சிரிப்பும் கலந்திருக்குமாம்.\nமுதலில் ரஜினிக்கு போய் அவருக்கு நேரமில்லாமல் கடைசியில் விஜய் சேதுபதிக்கு இந்த வாய்ப்பு வந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/80466", "date_download": "2019-06-19T23:31:14Z", "digest": "sha1:6ZH7C6DS4TIDDWGPVQVFH3Y37YQSXZD2", "length": 5810, "nlines": 65, "source_domain": "www.newsvanni.com", "title": "விமானத்தில் ஏறினால் மரணம்; சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாமல் பரிதவிக்கும் இளைஞன்! | | News Vanni", "raw_content": "\nவிமானத்தில் ஏறினால் மரணம்; சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாமல் பரிதவிக்கும் இளைஞன்\nஅமெரிக்காவுக்கு சுற்றுலா சென்ற பிரித்தானிய இளைஞர் ஒருவர் விசித்திர நோயால் நீண்ட 15 மாதங்களாக அந்த நாட்டிலேயே தத்தளிக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிரித்தானியரான ரியான் வைன் மூன்று வார கால சுற்றுலாவுக்காக அமெரிக்கா சென்றுள்ளார். ஆனால் திடீரென்று நோய்வாய்ப்பட்ட இளைஞர் ரியான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஅதன் பின்னர் விமானத்தில் ஏறினால் அவருக்கு மாரடைப்பு ஏற்படும் ஆபத்து உருவானதாக கூறப்பட்டது. விமானத்தில் கூட்டமாக ஆட்களை காண நேர்ந்தால் தமது இதயம் அதிவேகமாக துடிப்பதாக கூறிய ரியான், இதனால் கடந்த 15 மாதமாக சொந்த நாடு திரும்ப முடியாமல் தத்தளித்து வருகிறார்.\nமருத்துவமனை தேவைகளுக்காக அவரது சேமிப்பு தொகை 12,000 பவுண்ட்ஸ் செலவான நிலையில் மேலும் 11,500 பவுண்ட்ஸ் கடனாக பெற்றுள்ளார்.\nகடந்த ஜூன் 30 ஆம் திகதி நண்பரின் மகளுடன் அறிவியல் கண்காட்சி காண சென்ற ரியான், அங்கே நண்பரின் மகளை கூட்டத்தில் தொலைத்துள்ளார்.\nஇந்த அதிர்ச்சியில் முதன் முறையாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது,தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 6 மணி நேர தொடர் கண்காணிப்பில் வைக்கப��பட்ட ரியானை விமானத்தில் அனுமதிக்க முடியாதவர்கள் பட்டியலில் சேர்த்துள்ளனர்.\nஇதனிடையே நியூயார்க்கில் அமைந்துள்ள பிரித்தானிய தூதரகத்தையும் ரியான் அணுகியுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவர்களால் உதவி செய்ய முடியாத நிலை இருப்பதாக தெரிவித்துள்ளனர்.\nகாரில் மயங்கிய நிலையில் கணவன்: மனைவி கள்ளக்காதலனுடன் செய்த செயல்…\n7 வயது சிறுமியை கொன்று சாக்குபையில் அடைத்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/24927", "date_download": "2019-06-20T00:06:45Z", "digest": "sha1:ZHHOVTJHVBKMTKNCL7LJ2OLQIX7R2AJR", "length": 30645, "nlines": 427, "source_domain": "www.arusuvai.com", "title": "ஸ்விஸ் ரோல் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nமைதா மாவு - 60 கிராம்\nகாரன் ஸ்டார்ச் - 60 கிராம்\nஃபைன் க்ரானியுலெட் சர்க்கரை - 120 கிராம்\nவெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி\nஐசிங் சுகர் - ஒரு தேக்கரண்டி\nமுதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.\nமுட்டையை வெள்ளை மற்றும் மஞ்சள் கருவை தனியாக பிரிக்கவும். முட்டையின் நடுவே உடைத்து பாதி ஓட்டில் மஞ்சள் கருவை உடையாமல் வைத்துக் கொண்டு மறுபாதி ஓட்டிலுள்ள வெள்ளைக்கருவை பாத்திரத்தில் ஊற்றவும். மீண்டும் மஞ்சள் கரு இருக்கும் ஓட்டிலிருந்து கருவை பக்குவமாக மறுபாதியில் போட்டு, அதனடியில் தேங்கியிருக்கும் வெள்ளைக்கருவை மீண்டும் பாத்திரத்தில் ஊற்றவும். இப்படியே மஞ்சள் கருவை 2 பாதி ஒட்டினுள்ளும் மாற்றி மாற்றி உடையாமல் போட்டால், வெள்ளைக்கருவை அழகாக முழுவதும் பிரித்து விடலாம். பிரித்த மஞ்சள் கருவில் பாதி சர்க்கரையை சேர்க்கவும்.\nநன்றாக கைவிடாமல் அடித்துக் கொள்ளவும். சர்க்கரை கரைந்து வெளிர் மஞ்சள் நிறம் (Pale Yellow Color) ஆனதும், அதில் வெனிலா எசன்ஸை ஊற்றி கலக்கவும்.\nதனியே எடுத்து வைத்த வெள்ளைக்கருவை நன்கு க்ரீம் பதத்தில் அடித்துக் கொண்டு, பின் மீதமுள்ள 60 கிராம் சர்க்கரையை கொட்டி நன்கு ஸ்பைக் உண்டாகும் அளவு அடிக்கவும்.\nபின் வெள்ளைக்கரு ஃபோர்ம் இருக்கும் பாத்திரத்தை கவிழ்த்து பார்த்தால் கூட, அது கீழே ஒரு துளி நகராமல் நிற்கும். இது தான் பதம்.\nவெள்ளைக்கருவை 2 பாகமாக பிரித்து மஞ்சள் கருவில் சேர்த்து மடித்தார் போல சுற்றிவிட்டு மெதுவாக கலக்கவும். (முதலில் மஞ்சள் கருவையும், பின் வெள்ளைக்கருவையும் அடிக்கவும். மாற்றி செய்தால் வெள்ளைக்கருவின் ஸ்பைக் பதம் மாறிவிடும்). 2 வித மாவுகளையும் ஒன்றாகச் சலித்து முட்டை கலவையில் சேர்த்து பொறுமையாக கலக்கவும். பேக்கிங் ட்ரேயில் ஃபார்ச்மன்ட் பேப்பரை வைத்து பட்டர் தடவி, தயார் செய்துள்ள கலவையை ஊற்றி 375 F / 200 c க்கு முற்சூடு செய்த அவனில் வைத்து பேக் செய்யவும். சரியாக 10 நிமிடம் கழித்து (அ) பொன்னிறமானதும் எடுக்கவும். கேக்கில் மாய்ச்சர் போகாமலிருக்க பிளாஸ்டிக் கவரால் மூடி வைக்கவும்.\nசெமி ஸ்வீட் சாக்லேட்டை எடுத்துக் கொள்ளவும்.\nமைக்ரோவேவ் அவனில் 5 நிமிடம் வைத்து உருக்கிக் கொள்ளவும்.\nஉருக்கிய சாக்லேட்டை கேக்கின் மேற்பரப்பில் சீராக தடவவும்.\nகேக்கின் ஓரங்களை வெட்டிவிட்டு சுருட்டவும். ஓரங்கள் க்ரிஸ்பியாக இருப்பதால் சரியாக சுருட்ட முடியாது. ரோல் செய்த பின்பு கேக் பிரிந்து வராத அளவிற்கு ஒவ்வொரு சுற்று முடியும் போதும், சற்று நிறுத்தி சரிசெய்து அடுத்த சுற்றை தொடங்கவும். ( சில சமயம் கிரீம் பிடித்துக் கொள்ளாமல் பிரிந்து வரப் பார்க்கும். எனவே நன்கு செட் ஆகும்படி சுற்றவும்).\nஅழகான ஸ்விஸ் ரோல் ரெடி.\nஐசிங் சுகரை எடுத்துக் கொண்டு அரை தேக்கரண்டி தண்ணீர் விட்டு நன்கு கலக்கினால், வடித்த சாத கஞ்சி போல ஆகும். அதை ரோலின் மேலே குறுக்காக வேண்டிய டிசைனில் ஊற்றவும். பின் அது காய்ந்து பிடித்துக் கொள்ளும்.\nபின் ஐசிங் சுகர் கொண்டு டஸ்ட் செய்து வெட்டவும்.\nஅருமையான, சூப்பர் சாஃப்ட் ஸ்விஸ் ரோல் ரெடி. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சிம்பிள் டெசர்ட்.\nகாரன் ஸ்டார்ச் என்பதும், காரன் ஃப்ளார் என்பதும் ஒன்று தான் என்றும், வெவ்வேறு என்றும் சொல்கிறார்கள். நாட்டுக்கு நாடு வேறு பெயர்கள். ஆனால் நான் காரன் ஸ்டார் வைத்து தான் செய்தேன். இந்த குழப்பம் இருப்பவர்கள், 100 கிராம் சர்க்கரையில் நான்கு முட்டைகளை போட்டு நன்றாக லைட் கலர் ஆகும் வரை அடித்துக் கொண்டு பின் 100 கிராம் மைதாவை சேர்த்து கலக்கி ட்ரேயில் ஊற்றி செய்யலாம். அதுவும் நன்கு சாஃப்டாக வரும். இது மிகவும் சுலபமான முறை. இந��த முறையில் முட்டைகளை பிரித்து கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்க வேண்டாம். வேலை அதிகம் இருக்கும் முறையை சொல்ல வேண்டும் என்று தான், கடினமான மெத்தெடில் செய்து காட்டினேன். மேலே சொன்ன முறையில் பதம் மாறினால் சரியாக வராது.\nஃபில்லிங் போட, ஜாம், நெட்டலா, என் கப் கேக் குறிப்பில் உள்ள சீஸ் க்ரீம் ஃப்ராஸ்டிங், பட்டர் க்ரீம் ,விப் க்ரீம் என எது வேண்டுமானாலும், பயன்படுத்தலாம். சிலர் ஃபில்லிங் போடும் முன் சுகர் சிரப் போடுவார்கள். நான் மேப்பில் சிரப் போடுவேன். நட்ஸ்களை துருவி போட்டும் ரோல் செய்யலாம். இரண்டாவது முறையில் செய்தால் மிகவும் சுலபமாகவும். நன்றாகவும் இருக்கும்.\nபார்க்கும்போதே சாப்பிடத் தோணுது. அருமையா இருக்கு. சுவையான குறிப்புக்கு வாழ்த்துக்கள்.\nஉள்ளம் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்\nசூப்பர்... அப்படியே இங்க அனுப்பிடுங்க. தோழிகள் பங்கு கேட்கும் முன் ;)\nரம்யா ஸ்விஸ் ரோல் பார்த்த உடனே சாப்பிடணும் போல இருக்குங்க...சூப்பர்... கண்டிப்பா செஞ்சு பார்த்துட்டு சொல்றேன்......\nபசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.\nஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)\nரொம்ப அழகா செய்துருகிங்க, பாத்தாலே சாப்டனும் போல இருக்கு.\nநல்லதே செய், நல்லதே நடக்கும்.\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nரம்ஸ், சாப்பிடவே மனசு வரல போங்க. அத்தன அழகா இருக்கு ஸ்விஸ் ரோல். நல்ல பொறுமை ரம்ஸ் உங்களுக்கு. படங்கள் அத்தனையும் க்ரிஸ்டல் பளிச். எனக்கும் பொறுமைன்னு ஒண்ணு வரும்போது கட்டாயம் இதை செய்து பார்க்கறேன் பா.. இனி ரம்ஸ் ரெசிப்பீஸ் அடிக்கடி டேஸ்ட் பண்ணுவோம்ல :) வாழ்த்துக்கள் ரம்ஸ்..\n‍‍‍‍‍‍‍‍‍‍‍‍சூப்ப‌ர், சூப்ப‌ர்ர்ர் ஸ்விஸ் ரோல்ஸ் ர‌ம்ஸ்\nபாருங்க, நான் இன்னைக்கு வ‌ரேன்னுட்டு முக‌ப்பிலே கொடுத்து வ‌ர‌வேற்க‌றீங்க ;) ரொம்ப‌ ந‌ன்றி\nஓக்கே, ஜோக்ஸ் அபார்ட், நான் ஒருமுறையாவது செய்துபார்க்க‌னும்னு நினைச்சிட்டு இருந்த‌‌ ஒரு ஐய்ட்ட‌ம் இது ர‌ம்ஸ். கேக் பேக் ப‌ண்ன‌ யூஸ் ப‌ண்ணின‌ ட்ரே அள‌வு மட்டும் என்ன‌ன்னு கொஞ்ச‌ம் சொல்லுங்க‌. ஏன்னா, இதுக்கு கேக் பெரிசா, ஆனா மெல்லிசா இருக்க‌னும் இல்லையா அப்புற‌ம், உங்க‌ மெயில் பார்த்தேன். இன்னும் ப‌தில்தான் அனுப்ப‌ முடிய‌��ை, கூடிய சீக்கிரம் அனுப்பிட‌றேன் அப்புற‌ம், உங்க‌ மெயில் பார்த்தேன். இன்னும் ப‌தில்தான் அனுப்ப‌ முடிய‌லை, கூடிய சீக்கிரம் அனுப்பிட‌றேன்\nரம்ஸ் ஸ்விஸ் ரோல்ஸ் அழகா பண்ணியிருக்கீங்க\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nஸ்விஸ் ரோல் சுப்பர்ப் ரம்ஸ்.\nகலக்குது, கலக்குது. சாப்பிடத் தூண்டுது. ;)\nரம்யா அக்கா எப்டி உங்களால இப்டி வித்யாசமாலாம் யோசிசு செய்ய முடிது அக்கா சூப்பரோ சூப்பர் குறிப்பு அக்கா ஸ்விஸ் ரோல் கடசி ப்ளேட் தூள் கெளப்புது அக்கா அமேசிங் ரெசிபி\nவிழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்\nரம்ஸ் இந்த கேக்கை சாப்பிடவே மனசு வராது போலருக்கே அம்புட்டு அழகா இருக்கு ரொம்ப அழகா அருமையா செய்துருக்கீங்கப்பா வாழ்த்துக்கள் :)\nநாம போய்ட்டு இருக்க டூருக்கு ஸ்விஸ் ரோல் கண்டிப்பா எடுத்து வந்துடுங்க ;)\nஅசத்தலான குறிப்பு.படங்கள் ரொம்ப ரொம்ப அழகா இருக்கு...\n(பேக்கிங் குயின் என்று நிருபிச்சிட்டீங்களே ...\nஅனுப்பியாச்சு, அதை வாங்கிட்டு ஆரஞ்ச் கேக்கை இங்கே ஷிப்ட் பண்ணுங்க...:)\nசெய்து பார்த்து சொல்லுங்க நன்றி..\nரொம்ப நன்றி. பொறுமை எல்லாம் இல்லை.. உண்மையா சொல்லனும்னா, மத்த கேக்குகளை விட இதற்கு எடுக்கப்படும் நேரம் மிகவும் குறைவு.அத்தனை சுலபம்.. பார்க்க தான் கஷ்டம் போல தெரியும்.. நன்றி கல்ப்ஸ்.. :)\nவாங்க.. பாருங்க நீங்க வரிங்கன்னு எனக்கு தெரிந்து இருக்கு..\nட்ரே இது எனக்கும் ஆரம்பத்தில் குழப்பத்தை கொடுத்த கேள்வி தான் சுஜா.. வேற வேற ரெசிபி பாக்கும் போது ஒவ்வொருத்தரும் ஒரு ஒரு ட்ரே அளவு சொல்லுவாங்க..\nநான் குக்கீஸ் ட்ரே தான் யூஸ் பண்ணினேன்.. 15'' x 10\" இருக்கும்.. ஆனா என்னை 13 8, 12 10, அப்படி எல்லாம் பயன்படுத்த சொன்னாங்க.. நான் கடைசியில் என்னுடைய பெரிய குக்கீஸ் ட்ரே வை தான் பயன்படுத்தினேன்.. அதெல்லாம் தாளாரமா 100 ரேஷியோ வைத்து செய்யுங்க சுஜா.. நல்லாவே வரும்..;)\nஉங்க மெயில் பார்த்தேன். ஒரே ஷாக்.. இத்தனை பக்கம் என.. நாலு முறை வந்திருக்கேன்.. பார்க்காம போயிட்டேனே.. திரும்ப வந்தா சொல்றேன் சுஜா. இல்லைனா உங்களை பார்க்கவே வரேன்..எப்படி \nரொம்ப ரொம்ப நன்றி.. இதெல்லாம் உங்களுக்கு ஜுஜுபி :)\nரொம்ப நன்றி பா.. ரொம்ப புகழ்றீங்க ஹஹஹஹா :)\nரொம்ப நன்றி.. கண்ட��ப்பா உங்களுக்கு மட்டும் ஒரு ரோல் தனியா.. சரியா :)\nரொம்ப நன்றிங்க.. அதெல்லாம் ஒன்னுமில்லைங்க.. நமக்கு இது கொஞ்சம் சுலபம்.. ;)\nபு பூ ஷ ந ட ேம\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/04/blog-post_849.html", "date_download": "2019-06-19T23:31:41Z", "digest": "sha1:Z26SLMZNU5LIJBY6RIB6P57IFHXUKEO5", "length": 41844, "nlines": 142, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தம்புள்ள குகைக்குள் பாரிய புதையல் - கொள்ளையடிக்க அரசியல்வாதிகள் இரகசிய திட்டம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதம்புள்ள குகைக்குள் பாரிய புதையல் - கொள்ளையடிக்க அரசியல்வாதிகள் இரகசிய திட்டம்\nஇலங்கையில் குகையொன்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ள பாரிய புதையலை கைப்பற்றும் நோக்கில் பிரபல இந்திய நிறுவனம் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோர் செயற்பட்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.\nகொழும்பு பத்திரிகையொன்றில் இன்றைய தினம் -11- வெளியாகியுள்ள செய்தியிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் மேலும்,\nபிரபல இந்திய நிறுவனம் ஒன்றுடன் கூட்டாக இணைந்து பிரபல கோடீஸ்வரர் ஒருவரின் துணையுடன் புதையல் ஒன்றை தோண்டி எடுக்கும் இரகசிய நடவடிக்கைகள் மிகவும் சூட்சுமமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தம்புள்ள நகர பிரஜா உரிம பங்காளிகள் அமைப்பினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.\nதம்புள்ள ரங்கிரி ரஜமஹ விகாரைக்குரிய கற்பாறை ஒன்றில் அமைந்துள்ள கற்குகைக்குள் மறைந்திருப்பதாக கூறப்படும் புதையல் ஒன்றையே இவ்வாறு தோண்டி எடுக்கும் நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.\nஅரசியல்வாதிகள் சிலரும் இதில் தொடர்புபட்டிருப்பதால் தம்புள்ளையில் இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.\nவரலாற்று சின்னங்கள் அழிவடைந்த, புராதான குளம் ஒன்றுக்கு சமீபமாக அமைந்துள்ள கற்பாறை குகையொன்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ள பாரிய புதையலை கைப்பற்றும் நோக்கில் பிரதேசத்திலுள்ள ஆளும் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் அடங்கிய இரண்டு குழுக்கள் இரகசிய திட்டம் வகுத்து செயற்படுவதாகவும், மற்றொரு குழுவை சேர்ந்த மூன்று அரசியல்வாதிகள் அப்புதையல் பொருட்களை பெற்றுக் கொள்ளும் ப��ருட்டு இந்திய நிறுவனம் ஒன்றுடன் 2500 கோடி ரூபா பெறுமதியான உடன்படிக்கை ஒன்றில் கைச்சாததிட்டிருப்பதாகவும் பிரஜா உரிமப் பங்காளிகள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.\nபுதையல் அமைந்துள்ள நிலையத்தை குறிப்பிடும் குறியீட்டு அடையாளம் பொறிக்கப்பட்ட குறித்த காணியில் தங்கியிருக்கும் உரிமையாளர் அதனை சுற்றி மதில் அமைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.\nஇதேவேளை குறித்த புதையல் குறியீட்டு அடையாளம் பொறிக்கப்பட்ட காணித்துண்டை 500 போடி ரூபாவிற்கு விற்பனை செய்து விடுமாறு புத்த பிக்கு ஒருவர் தமக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவது தொடர்பில் குறித்த காணியில் குடியிருந்து வரும் வீட்டு உரிமையாளர் தம்புள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.\nஇந்த புதையல் தோண்டும் விவகாரம் தொடர்பில் தம்புள்ள பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சம்பத் குமார விக்ரம ரத்னவிடம் வினவியபோது,\nஇது தொடர்பில் தமக்கு பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தகவல்கள் கிடைத்து வருவதுடன் கடிதங்களும் கிடைத்த வண்ணம் உள்ளதாகவும், தாம் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் குறித்த இடங்கள் தொல்லியல் பெறுமதி உடையனவா என வினவியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nமுஸ்லிம் சமூகத்திற்கு,, மகிழ்ச்சியான செய்தி\nகிழக்கு பல்கலைக்கழகக்தின் மருத்துவ பீடத்தை சேர்ந்த இரு பெண் வைத்தியர்கள் #மகப்பேற்று துறைக்கு VOG தேர்வு கல்முனையை சேர்ந்த பெண் வைத...\nகல்முனையில் களம் குதிக்கும் ஞானசாரர் - 2 நாள் அவகாசமும் விதித்தார்\nகல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்த கோரி சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தில் கல்முனை விகராதிபதி , இந்து குருமார் , கிறிஸ்தவ போத...\nஇஸ்லாத்தை காரி உமிழ்ந்து, முஸ்லிம்களுடனான உறவுகளை தவிர்க்கச்சொல்லிய, தலைமை பிக்குவுக்கு இளம்பிக்குவின் பதிலடி ((களுத்துறையில் உண்மைச் சம்பவம்))\nகளுத்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள #விகாரை ஒன்றில் இளம் பிக்குகளுக்கான போதனையினை தலைமைப்பிக்கு நிகழ்த்திக்கொண்டிருந்தார். முஸ்லிம்களுக்...\nநான் முஸ்லிமாக பிறந்திருந்தால், சஹ்ரான் போன்றவராக மாற ��ாய்ப்பு ஏற்பட்டிருக்கும் - ஞானசார\nஉயிர்த்த ஞாயிறு தினத்தில் தற்கொலை குண்டை வெடிக்க செய்த சஹ்ரான் ஹசீம் இலங்கையின் இளைஞன் எனவும், முஸ்லிம் இனத்தவராக பிறந்திருந்தால் தானும்...\nமுஸ்லிம் கடைகளில் உணவுகளை, உண்ண வேண்டாம் - அஸ்கிரியபீட தேரர்\nமுஸ்லிம் வர்த்தக நிலையங்களை பகிஷ்கரிக்குமாறும், அவர்களின் கடைகளில் உணவுகளை உண்ண வேண்டாமென்றும் அஸ்கிரிய பீடத்தின் மாநாயக்க தேரர் வரக்க...\nDr ஷாபி நிரபராதி, குற்றவாளிக்கான எந்த ஆதாரமும் இல்லை - சுகாதார அமைச்சு பிரகடனம்\nகுருநாகல் டாக்டர் ஷாபி தொடர்பில் விசாரிக்க சுகாதார அமைச்சால் நியமிக்கப்பட்ட குழு தனது விசாரணைகளை முடித்துக் கொண்டுள்ளதாக தகவல். கர...\nஇஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் தமிழர்களினதும், சிங்களவர்களினதும் தொகை உயருகிறது\nஇலங்கையில் இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் நெருக்குவாரங்கள் அதிகரித்துள்ள நிலையில் மறுபக்கம் புனித இஸ்லாத்தை தமது...\nபள்ளிவாசல்கள் வீடுகளில் உள்ள குர்ஆன், ஹதீஸ் வசனங்களை ஒரு மணித்தியாலத்திற்குள் அகற்ற உத்தரவு - பொலிசார் அக்கிரமம்\nஏறாவூர் பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் வீடுகளில் காணப்படும் குர்ஆன் மற்றும் ஹதீஸ் வசனங்கள் அனைத்தையும் ஒரு மணித்தியாலத்திற்குள்...\nதீர்வு இல்லையேல் நாளை பகல் 2 மணிக்கு, உலகமே வியக்கும் செய்தியை தருவோம்\nதீர்வு கிடைக்கவில்லையாயின் நாளை பகல் 2.00 மணிக்கு உலகமே வியக்கும் வியப்பான செய்தியை தருவோம். என கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்வை க...\nமுஸ்லிம்களை கல் அடித்து கொல்ல வேண்டுமென்ற, பிக்குவுக்கு மங்களவின் செருப்படி பதில்\nபௌத்த தர்மத்தை தாலிபான் மயமாக்கப்படுவதற்கு எதிராக உண்மையான பௌத்தர்கள் ஒன்றிணைய வேண்டும் என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ...\n10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ள, முஸ்லிம் அரசியல்வாதிகள்\n- AAM.Anzir - முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று -03- தமது அமைச்சுப் பதவிகளை துறக்கவுள்ள நிலையில் 10 அம்சக் கோரிக்கைகளையும் அவர்கள் முன்வ...\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய, ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nஜனாதிபதியின் வீட்டுக்கு முதற்தடவையாக, சென்ற உலமா சபை - இப்தாரில் 3 வி��யங்களை சாதித்தனர்\n- AAM.Anzir - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு, இன்று திங்கட்கிழமை, 3 ஆம் திக...\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதியபடி, பயனித்தவர் கைது - ஸ்ரீலங்கன் விமானத்தில் அக்கிரமம்\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதிய ஒருவரை சந்தேகத்தின் பேரில் சீ ஐ டி யினர் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைது செய்து நீண்ட நேரம் தடுத்து வை...\n\"இலங்கை முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்பது முட்டாள்தனம்\n- Kalai Marx - \"இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை ...\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் முடிவினால் ரணில் அப்சட், விலகக்கூடாதென மங்கள பிடிவாதம்\n- AAM. Anzir - இன்று திங்கட்கிழமை (3) ஆம் திகதி அலரி மாளிகையில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2017/04/30-6-2017.html", "date_download": "2019-06-19T23:19:59Z", "digest": "sha1:FFRREJCQTCRRR2GA2MGHCZBGNKTZ5YGR", "length": 83502, "nlines": 277, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: வார ராசிப்பலன் - ஏப்ரல் 30 முதல் மே 6 வரை 2017", "raw_content": "\nவார ராசிப்பலன் - ஏப்ரல் 30 முதல் மே 6 வரை 2017\nவார ராசிப்பலன் - ஏப்ரல் 30 முதல் மே 6 வரை 2017 ( சித்திரை 17 முதல் 23 வரை )\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் - இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nபுதன் ( வ )\nசனி ( வ )\n03-05-2017 புதன் வக்ர முடிவ�� இரவு 10.01 மணிக்கு\nஇவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்\nமிதுனம் 29-04-2017 இரவு 09.46 மணி முதல் 01-05-2017 இரவு 11.35 மணி வரை.\nகடகம் 01-05-2017 இரவு 11.35 மணி முதல் 04-05-2017 அதிகாலை 04.30 மணி வரை.\nசிம்மம் 04-05-2017 அதிகாலை 04.30 மணி முதல் 06-05-2017 மதியம் 12.35 மணி வரை.\nகன்னி 06-05-2017 மதியம் 12.35 மணி முதல் 08-05-2017 இரவு 10.54 மணி வரை.\nஇவ்வார சுப முகூர்த்த நாட்கள்\n30-04-2017 சித்திரை 17-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, பஞ்சமி திதி, மிருகசீரிஷ நட்சத்திரம், சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் ரிஷப இலக்கினம். வளர்பிறை\nமேஷம் அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்\nநல்ல வாக்கு சாதுர்யமும் சிறந்த அறிவாற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ஜென்ம ராசியில் சூரியன், 2-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வது சற்று சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட் பாதிப்புகள் உண்டாகும். அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் சற்று மந்த நிலை ஏற்படும். பணவரவுகளில் ஏற்ற, இறக்கமான நிலை இருக்கும் என்பதால் வீண் செலவுகளை தவிர்க்கவும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார்- உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது போன்றவை நற்பலனை தரும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்த்து கொடுத்த கடன்களை வசூலிப்பதில் கவனம் செலுத்துவது நல்லது. தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது மூலம் வீண் விரயங்களை தவிர்க்கலம். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் அவர்களின் ஆதரவுகளை பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சிறுசிறு நெருக்கடிகள் தோன்ற கூடும். வேலை பளுவும் அதிகரிக்கும். மாணவர்களுக்கு தேவையற்ற நட்புகளின் சேர்க்கையால் வீண் பிரச்சனைகள் ஏற்படும். பயணங்களில் கவனமுடன் செயல்படுவது உத்தமம். குரு ப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.\nவெற்றிதரும் நாட்கள் -- 30, 1, 6.\nரிஷபம் கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1, 2-ஆம் பாதங்கள்\nசாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும், பேசும் ஆற்றல் உடையவர்களாக விளங்கும் ரிஷப ராசி நேயர்களே, இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 5--ல் குரு, 11-ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் லாபமும் வெற்றியும் கிட்டும். நினைத்ததை நிறைவேற்ற கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். எதிர்பாராத உதவிகளும் கிடைப்பதால் கடன்களும் சற்று குறையும். 8-ஆம் வீட்டில் சனி சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் ஏற்படும் என்றாலும் ஒற்றுமை குறையாது. சுப காரிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உற்றார்- உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தைப் பெற முடியும் என்றாலும் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதைத் தவிர்க்கவும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். சனிக்குரிய பரிகாரங்களை செய்வதால் எல்லா வகையிலும் நன்மைகள் கிட்டும்.\nவெற்றிதரும் நாட்கள் -- 2, 3.\nமிதுனம் மிருகசீரிஷம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்\nநிதானமான அறிவாற்றாலும், சமயத்திற்கு ஏற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் தன்மையும் கொண்ட மிதுன ராசி நேயர்களே, இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 10-ல் சுக்கிரன், 11-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்பதால் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறுவதில் இருந்த தடை யாவும் விலகும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பு கிட்டும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பமும் நிறைவேற கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மன நிம்மதி உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கும் நல்ல லாபம் கிட்டும். பயணங்களால் தேவையற்ற அலைசல்களை சந்திக்க நேர்ந்தாலும் அதன் மூலம் அனுகூலப் பலனையும் அடைய ���ுடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே மந்த நிலை கை கால் அசதி சோர்வு போன்றவை ஏற்பட்டாலும் அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் எந்த சிக்கலும் ஏற்படாது. உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சியளிக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல் படுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் நல்ல ஈடுபாடு உண்டாகும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.\nவெற்றிதரும் நாட்கள் -- 30, 1, 4, 5, 6.\nகடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்\nசுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 6ல் சனி, 9-ல் சுக்கிரன், 10-ல் சூரியன், 11-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் லாபமும், வெற்றியும் கிட்டும். பணவரவுகள் சரளமாக இருக்கும். ஆடம்பரமான விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்பு அமையும். குடும்பத்திலிருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. கடன்களும் சற்றே குறையும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகளும் விலகும். பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுக்கும் போது மட்டும் சிந்தித்து செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் சற்ற சோர்வு ஏற்பட்டாலும் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படும் திறன் அமையும். உற்றார்- உறவினர்களிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன்கள் உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என்றாலும், கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெறுவர். துர்கையம்மனை வழிபடுவது நற்பலனை உண்டாக்கும்.\nவெற்றிதரும் நாட்கள் -- 2, 3, 6.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்\nசூது வாது அறியாம��் அனைவரையும் எளிதில் நம்பி விடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 2-ல் குரு, 10-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் தாராள தனவரவுகள் உண்டாகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். கணவன்- மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். சிலருக்கு புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. எடுக்கும் முயற்சிகளில் சில தடைகளை சந்தித்தாலும் வெற்றியினை பெற்று விட முடியும். கடன் பிரச்சினைகள் சற்றே குறையும். ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக செலவுகள் செய்வீர்கள். உற்றார்- உறவினர்கள் சற்றே சாதகமாக அமைவார்கள் என்றாலும் தேவையற்ற வாக்கு வாதங்களை அவர்களிடம் தவிர்ப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் பெரிய தொகைளை எளிதில் ஈடுபடுத்த முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி லாபம் ஏற்படும். புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் தடையின்றிக் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் உண்டாகும். வேலைபளு குறைவாகவே இருக்கும். புதிய வேலை தேடுபவர்கள் சற்றே அலைச்சலை சந்திக்க நேர்ந்தாலும் எதிர்பார்த்த நற்பலனை அடைய முடியும். மாணவர்களுக்கு எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிட்டும். துர்கை வழிபாடு செய்வதால் நற்பலன்களை பெற முடியும்.\nவெற்றிதரும் நாட்கள் -- 30, 1, 4, 5, 6.\nகன்னி உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்\nசூழ்நிலைக்கு தக்கவாறு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே, இந்த வாரம் ஜென்ம ராசியில் குரு, 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அஜீரணகோளாறு, வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும் என்பதால் பயணங்களை தவிர்த்து விடுவது உத்தமம். பணவரவுகள் ஏற்ற, இறக்கமாக தான் இருக்கும். முடிந்தவரை ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது, முன் கோபத்தைக் குறைப்பது, தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது போன்றவற்றால் குடும்பத்தில் வீண் பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரித்தாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேற சற்று தாமதநிலை ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் ஓரளவுக்கு லாபம் கிட்டும். மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே உயர்வுகளை அடைய முடியும். விளையாடும் போது கவனம் தேவை. சிவபெருமானை வழிபடுதால் அனுகூலமானப் பலன்களை அடைய முடியும்.\nவெற்றிதரும் நாட்கள் -- 30, 1, 2, 3, 6.\nதுலாம் சித்திரை3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1, 2, 3-ஆம் பாதங்கள்\nநேர்மையே குறிக்கோளாக கொண்டு தன்னம்மிக்கையுடன் செயல்படும் துலா ராசி நேயர்களே, இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 3-ல் சனி, 11-ல் ராகு சஞ்சரிப்பதும், உங்கள் ராசியாதிபதி சுக்கிரன் உச்சம் பெற்று சஞ்சாரம் செய்வதும் சாதகமான அமைப்பு என்பதால் எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். உங்கள் பலமும் வலிமையும் கூடும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. அன்றாட பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடித்தால் குடும்பத்தில் நிம்மதியை நிலை நாட்ட முடியும். பணம் பல வழிகளில் தேடி வரும். பொன் பொருள் வாங்கும் வாய்ப்பு அமையும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் எண்ணங்கள் ஈடேறும் வாய்ப்பும் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு கிடைக்கப் பெறும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கல் நல்ல நிலையில் நடைபெறும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிட்டும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்க தாமதநிலை ஏற்பட்டாலும் ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். முருகப்பெருமானை வழிபடு வதன் மூலம் வாழ்வில் மேலும் நற்பலன்கள் உண்டாகும்.\nவெற்றிதரும் நாட்கள் -- 2, 3, 4, 5, 6.\nவிருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை\nநியாய அநியாயங்களை பயமின்றி தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 5-ல் சுக்கிரன், 6-ல் சூரியன், 11-ல் குரு சஞ்சாரம் செய்வதால் உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் சற்றே விலகுவதால் மனநிம்மதி ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றிகளைப் பெற்று விட கூடிய ஆற்றல் உண்டாகும். பண வரவுகள் ஏற்ற, இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும். சிலருக்கு வண்டி வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். கணவன்- மனைவி சற்று விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார், உறவினர்களின் ஆதரவைப் பெற அவர்கள் அனுசரித்து செல்ல வேண்டி இருக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பதுடன் புதிய வாய்ப்புகளும் தேடி வரும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வற்றாலும் அனுகூலப் பலனை அடைய முடியும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். கொடுத்த பணத்தை வசூலித்து விட முடியும். வெளிவட்டாரத் தொடர்புகளால் அனுகூலப்பலனை அடைய முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் கவனம் அதிக எடுத்து கொள்வது உத்தமம். தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.\nவெற்றிதரும் நாட்கள் -- 4, 5, 6.\nசந்திராஷ்டமம் - 29-04-2017 இரவு 09.46 மணி முதல் 01-05-2017 இரவு 11.35 மணி வரை.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்\nபல சாதனைகளைப் படைக்கும் வல்லமை படைத்த தனுசு ராசி நேயர்களே, இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 4-ல் சுக்கிரன், 6-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலை சிறப்பாகவே இருக்கும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். உடல் ஆரோக்கியத்தில் சற்று சோர்வு ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே கருத்துவேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். உற்றார்- உறவினர்களின் வருகையால் வீண் செலவுகள் ஏற்பட்டாலும் மன மகிழ்ச்சி உண்டாகும். ��ிருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். பலருக்கு ஆலோசனைகள் வழங்கக் கூடிய ஆற்றலும் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். பயணங்களால் அனுகூலப்பலனை அடைவீர்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகள் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள உதவும். மாணவர்கள் கல்வியில் மேன்மையுடன் செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பார்கள். சனிப்ரீதியாக ஆஞ்சனேயரை வழிபடுவது உத்தமம்.\nவெற்றிதரும் நாட்கள் -- 30, 1, 6.\nசந்திராஷ்டமம் - 01-05-2017 இரவு 11.35 மணி முதல் 04-05-2017 அதிகாலை 04.30 மணி வரை.\nமகரம் உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1, 2-ஆம் பாதங்கள்\nஎத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் தைரியமாக செயல்படும் சுபாவம் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்களுக்கு ஏழரைசனி நடைபெறுவதும், ஜென்ம ராசிக்கு 4-ல் சூரியன், சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்றாலும் 9-ல் குரு சஞ்சாரம் செய்வதால் திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். புதிய நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு அமையும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகும் என்றாலும் பெரிய பிரச்சினைகள் ஏற்படாது. பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களையும் தடையின்றி வசூலிக்க முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்து கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் லாபமும் அதிகரிக்கும். பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். நிலுவையில் இருந்த சம்பளத் தொகைகள் கைக்கு கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமையும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.\nவெற்றிதரும் நாட்கள் - - 30, 1, 2, 3.\nசந்திராஷ்டமம் - 04-05-2017 அதிகாலை 04.30 மணி முதல் 06-05-2017 மதியம் 12.35 மணி வரை.\nகும்பம் அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்\nஅன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 2-ல் சுக்கிரன், 3-ல் சூரியன், 11-ல் சனி சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். கணவன்- மனைவி இடையே வாக்கு வாதங்கள் ஏற்படும் என்றாலும் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு ஒத்துழைப்புடன் செயல் படுவார்கள். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. நம்பியவர்களே சில நேரங்களில் துரோகம் செய்ய துணிவார்கள். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் அதிகரித்தாலும் வர வேண்டிய வாய்ப்புகளில் தடை ஏற்படாது. எதிர்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்த்து கொள்வதால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த உயர்வுகளை பெற முடியும். வேலைபளு அதிகரிப்பதால் அதிக நேரம் உழைக்க முடியாமல் போகும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளில் ஈடுபடுவதை தவிர்த்து கல்வியில் சற்று அதிக கவனம் செலுத்துவது உத்தமம். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை வழிபடுவது சிறப்பு.\nவெற்றிதரும் நாட்கள் -- 2, 3, 4, 5.\nசந்திராஷ்டமம் 06-05-2017 மதியம் 12.35 மணி முதல் 08-05-2017 இரவு 10.54 மணி வரை.\nமீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி\nபொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீன ராசி நேயர்களே, இந்த வாரம் ஜென்ம ராசியில் சுக்கிரன், 3-ல் செவ்வாய், 7ல் குரு, சஞ்சாரம் செய்வது நல்ல அமைப்பு என்பதால் திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். நல்ல வரன்கள் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தினாலும் அன்���ாட பணிகளை சிறப்பாகவே செய்து முடிப்பீர்கள். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வதன் மூலம் சேமிக்க முடியும். கணவன்- மனைவி சற்று விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக அமையும். உற்றார்- உறவினர்களின் ஆதரவு ஓரளவுக்கு மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிறப்பான லாபம் கிட்டும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் அனுகூலப்பலன் அமையும். உங்களுக்கு இருந்த வந்த கடன்கள் படிப்படியாக குறையும். தொழில், வியாபாரத்தில் ஓரளவுக்கு முன்னேற்றம் உண்டாகும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் லாபங்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது நல்லது. கல்வியில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். சிவ வழிபாடு செய்வது நல்லது.\nவெற்றிதரும் நாட்கள் - 4, 5, 6.\nLabels: வார ராசிப்பலன் - ஏப்ரல் 30 முதல் மே 6 வரை 2017\nவார ராசிப்பலன் - ஏப்ரல் 30 முதல் மே 6 வரை 2017\nமாத ராசிபலன் - மே 2017\nவார ராசிப்பலன் - ஏப்ரல் 23 முதல் 29 வரை 2017 (...\nவார ராசிப்பலன் - ஏப்ரல் 16 முதல் 22 வரை 2017\nவார ராசிப்பலன் - ஏப்ரல் 9 முதல் 15 வரை 2017\nதமிழ் புத்தாண்டு பலன்கள் மீனம்\nதமிழ் புத்தாண்டு பலன்கள் கும்பம்\nதமிழ் புத்தாண்டு பலன்கள் மகரம்\nதமிழ் புத்தாண்டு பலன்கள் தனுசு\nதமிழ் புத்தாண்டு பலன்கள் விருச்சிகம்\nதமிழ் புத்தாண்டு பலன்கள் துலாம்\nதமிழ் புத்தாண்டு பலன்கள் கன்னி\nதமிழ் புத்தாண்டு பலன்கள் சிம்மம்\nவார ராசிப்பலன் - ஏப்ரல் 2 முதல் 8 வரை 2017\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nமகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nவார ராசிப்பலன் - ஜுன் 9 முதல் 15 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM1Mjk0Nw==/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D:-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-", "date_download": "2019-06-19T23:27:33Z", "digest": "sha1:7AL6EK2G5LCFLIFAK6NSULN4JQYT6XMY", "length": 5530, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "அரசியல்: கமல�� சொல்லிவிட்டு செய்யாததை ரஜினி செய்யப் போகிறாரா?", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » ஒன்இந்தியா\nஅரசியல்: கமல் சொல்லிவிட்டு செய்யாததை ரஜினி செய்யப் போகிறாரா\nஒன்இந்தியா 5 months ago\nசென்னை: ரஜினி தொடர்ந்து 5 படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் போன்ற தீவிர ரசிகனால் மட்டுமே இப்படி ஒரு படத்தை எடுக்க முடியும் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. படம் பார்த்து ரஜினி ரசிகர்கள் இம்பிரஸ்ஸாகிவிட்டார்கள் என்றே கூற வேண்டும்.\nவில்லியம்சன் சதம்: நியூசி., 'திரில்' வெற்றி\nஎம்எச்17 பயணிகள் விமானம் வீழ்த்தப்பட்ட சம்பவம் ரஷ்ய ராணுவ அதிகாரிகள் உள்பட 4 பேர் மீது நெதர்லாந்து வழக்கு: விசாரணை அடுத்த ஆண்டு தொடக்கம்\nகுற்ற சம்பவங்களை கண்காணிக்க ரோபோ\nஅமெரிக்காவை சிறந்த நாடாக்குவோம்' 2020 அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை துவக்கினார் டிரம்ப்\nமழையில்லை, ஆறுகள் இல்லை ஆனாலும் குடிநீர் தட்டுப்பாடு இல்லை: நீர் மேலாண்மையில் கலக்கும் வளைகுடா நாடுகள்\n'நீட், எய்ம்ஸ், ஜிப்மர், ஜே.இ.இ.,' குஜராத் மாணவி அனைத்திலும் தேர்ச்சி\nசபரிமலை விவகாரத்தில் சட்டம்; கேரள அரசு கோரிக்கை\nஅதிபர் டிரம்ப்க்கு சிலை வைத்த இளைஞர்: தினந்தோறும் அபிஷேகம்\nஏர்போர்ட், ராணுவ பாதுகாப்பு மையங்களுக்கு தீவிரவாதிகள் குறி இந்தியாவுக்கு உச்சக்கட்ட எச்சரிக்கை: பாகிஸ்தான் உளவு அமைப்பு ரகசிய தகவல் வௌியீடு\nடிக்-டாக்கில் வீடியோ பதிவிட சாகசம் செய்த வாலிபருக்கு முதுகெலும்பு முறிவு\n கிராமங்களில் குடிநீர் பிரச்னைகள் குறித்து கணக்கெடுக்க ...கூடுதல் நீர் ஆதாரங்களை கண்டுபிடிக்க அதிகாரிகளுக்கு\n மலைப்பகுதிகளில் பயிராகும் மிளகு...கோவை தோட்டங்களில் அழகு\nமின்சார வாகனங்களுக்கு ஜிஎஸ்டி 5% ஆக குறைகிறது பதிவு கட்டணம் ரத்தாகிறது\nவருமான வரி ரீபண்ட் மோசடி: எஸ்எம்எஸ் வந்தா ஏமாறாதீங்க\nஉலக பணக்காரர் பட்டியலில் இருந்து வெளியேறுகிறார் அனில் அம்பானி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%95%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-2/", "date_download": "2019-06-19T23:58:01Z", "digest": "sha1:TGRZ5E3JJJXK5OFUQD4LMOZJAXRYIN6L", "length": 12094, "nlines": 55, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "கூந்தல்: கர்ப்ப கால மாற்றங்கள்! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nகூந்தல்: கர்ப்ப கால மாற்றங்கள்\nபிரசவத்துக்குப் பிறகான கூந்தல் உதிர்வு என்பதை அனேகமாக எல்லா பெண்களுமே உணர்வார்கள். ‘உன்னை மாதிரியே மண்டை கொள்ளாத முடியோட குழந்தை பிறந்திருக்கு…’ என பிறந்த குழந்தையைப் பாராட்டும் போது பெருமையாக உணர்கிற அம்மாக்கள், அடுத்த 3ம் மாதம் மண்டை தெரிகிற அளவுக்கு முடி உதிர்வதைப் பார்க்கிற போது அதிர்ச்சி அடைவார்கள். உச்சி முதல் நகக் கண் வரை ஒவ்வொரு உறுப்பிலும் ஏதோ ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிற பருவம் கர்ப்ப காலம். எல்லா மாற்றங்களுமே மாறுதலுக்குட்பட்டவையே.\nசீக்கிரமே சகஜ நிலைக்குத் திரும்பக் கூடியவைதான். ஆனாலும், ஒரு விஷயம் கர்ப்பிணிகளைப் பெரும் கவலையில் ஆழ்த்தக் கூடியது. அதுதான் கூந்தல் உதிர்வு. கர்ப்பத்தின் போதும் பிரசவமான உடனேயும் பெரும்பாலான பெண்கள் கூந்தல் உதிர்வை சந்திக்கிறார்கள். அதன் காரணங்கள், தீர்வுகள் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் மகப்பேறு மருத்துவர் சந்திரலேகா.‘‘கர்ப்ப காலத்தில் கூந்தலில் உண்டாகிற மாற்றங்கள் ரொம்பவும் இயல்பானது. சில பெண்களுக்கு கூந்தல் வழக்கத்தைவிட அதிகம் வறண்டு, பொலிவிழந்து காணப்படும்.\nசிலருக்கு இதற்கு நேரெதிராக திடீரென கூந்தல் ஆரோக்கியமாக மாறுவதையும் பார்க்கலாம். ஒரு சிலருக்கு எந்த மாற்றமும் இன்றி அப்படியே இருக்கலாம். இது ஒவ்வொரு பெண்ணுக்கும் வேறுபடலாம். ஒருவருக்கே கூட முதல் பிரசவத்தில் ஒரு மாதிரியும், அடுத்த பிரசவத்தில் வேறு மாதிரியும் இருக்கலாம். பொதுவாக கர்ப்பத்தின் கடைசி 3 மாதங்களில் கூந்தல் ஆரோக்கியமாக இருப்பதாகவே பலரும் உணர்கிறார்கள். இவை எல்லாவற்றுக்குமே காரணம் கர்ப்ப கால ஹார்மோன் மாற்றங்கள்.\nகர்ப்பத்தின் முதல் 3 மாதங்களில் கூந்தல் வழக்கத்தைவிட அதிக அடர்த்தியாக இருக்கும். கூந்தலானது மாதத்துக்கு அரை இஞ்ச் அளவே வளரக்கூடியது. கூந்தலின் வளர்ச்சியிலும் அடர்த்தியிலும் வியத்தகு மாற்றத்தை உணர ஒரு வர��டமாவது தேவை. கர்ப்பத்தின் முதல் 3 மாத கூந்தல் வளர்ச்சிக்குக் காரணம் அதிகப்படியான ஈஸ்ட்ரோஜென் சுரப்பும், குறைகிற ஆன்ட்ரோஜென் சுரப்பும். இதன் காரணமாக கூந்தலின் வேர்ப் பகுதிகளில் சீபம் என்கிற எண்ணெய் சுரப்பானது குறைந்து, கூந்தல் முன்னைவிட அடர்த்தியாக இருப்பது போலத் தெரியும். இது பார்ப்பதற்கு அழகாகத் தெரிந்தாலும் சீபம் குறைவதன் காரணமாக கூந்தல் வறட்சியும் அதிகமாகும்.\nஎனவே, கூந்தலை வறண்டு போகச் செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். சொரியாசிஸ் பிரச்னை இருக்கும் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் அது திடீரென காணாமல் போகலாம். அதுவும் தற்காலிகமானதே. பிரசவமானதும் அந்தப் பிரச்னை மீண்டும் திரும்பும். கர்ப்ப காலத்தில் ஈஸ்ட்ரோஜென் அதிகரிப்பதன் காரணமாக கூந்தலானது வளர்ச்சி நிலையான அனாஜனில் அதிக நாட்கள் இருக்கும். அதனாலும் கூந்தல் வளர்ச்சி அதிகரித்தது போலத் தெரியலாம். பிரசவத்துக்குப் பிறகான கூந்தல் உதிர்வு என்பதை அனேகமாக எல்லா பெண்களுமே உணர்வார்கள்.\nகுழந்தை முகம் பார்த்து சிரிக்க ஆரம்பிக்கிற 3ம் மாதம் அப்படித்தான் முடி கொட்டும் எனப் பெரியவர்கள் சொல்வதைக் கேட்டிருக்கலாம். இதற்குக் காரணமும் அதே ஹார்மோன் மாறுதல்கள்தான். பிரசவத்துக்கு முன்பு உச்சத்தில் இருந்த ஹார்மோன்கள் எல்லாம் குழந்தை பிறந்ததும் பழைய நிலைக்குத் திரும்பத் தொடங்குவதே காரணம். கர்ப்ப காலத்தில் உதிர வேண்டிய முடிகள், பிரசவத்தின் போது மொத்தமாக கொட்டுவதைப் பார்க்கலாம்.\nகூந்தலின் நுண்ணறைகள் தம்மைத் தாமே புதுப்பித்துக் கொள்ளும் வேலையை முழுமையாகச் செய்து முடிக்கிற வரை, அதாவது, பிரசவத்தை அடுத்த 3-4 மாதங்களுக்கு இந்த முடி உதிர்வு சற்றே தீவிரமாகத்தான் இருக்கும். கொத்துக் கொத்தாக கையோடும் சீப்போடும் பிடுங்கிக் கொண்டு வருகிற முடிக் கற்றைகளைப் பார்த்துப் பயப் படத் தேவையில்லை. அது தற்காலிகப்பிரச்னையே… சில வாரங்களில் சரியாகி விடும்.\nகர்ப்பம் என்றில்லாமல் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்புடன் தொடர்புடைய வேறு சில நிகழ்வுகளின் போதும் முடி உதிர்வுப் பிரச்னையை உணர்வார்கள் பெண்கள். ஹார்மோன் அடங்கிய கருத்தடை மாத்திரைகளை உபயோகிப்பதை திடீரென நிறுத்தும் போதும், கருக்கலைப்பின் போதும், உடலில் உண்டாகிற ஹார்மோன் சமநிலையின்மையின் போதும் முடி உதிர்வு அதிகரிக்கலாம்.\nகர்ப்ப காலத்தில் கூந்தல் உதிர்வைக் கண்டு பயந்து, அதை சரி செய்கிற முயற்சிகளாக கெமிக்கல் சிகிச்சைகளைச் செய்யக் கூடாது. மகப்பேறு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் வைட்டமின் மற்றும் ஃபோலிக் ஆசிட், புரதம், தாதுச் சத்துகள் அடங்கியசப்ளிமென்ட்டுகளையும், காய்கறிகள், கீரைகள், பழங்களையும் சேர்த்துக் கொண்டாலே போதும்…’’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/category.php?name=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE&categ_no=845416", "date_download": "2019-06-20T00:04:58Z", "digest": "sha1:JSEJEIEHOW3DZFPRRSYXIEJIUCHCCXGN", "length": 22539, "nlines": 188, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nசாலை விதிமீறல்களில் ஈடுபடும் ஆன்லைன் ஃபுட் டெலிவரி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் சென்னை பெரு நகர காவல்துறை அதிரடி\nதமிழகத்தில் நீட் தேர்வு எழுதியவர்களில் 48.57% மாணவ, மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்\nசவுத்டாம்னில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது\nஜப்பானில் வரும் ஜூன் 8ஆம் தேதி நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில், இந்தியா சார்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்க உள்ளார்\nதொழில்நுட்பத்தையும் கடைந்து எடுத்த ராஜராஜ சோழன் கட்டிய பெரியகோயில்\nராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்\nஜென்ம இரகசியம் மறைவு ஸ்தனாங்களின் மர்மங்கள்\nபரம இரகசியம் --- விதியை வெல்லும் சூட்சுமம்\nதமிழகம் முழுவதும் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு - முதல்வர், அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுடன் ஆலோசனை\nதமிழில் பதவியேற்ற தமிழக எம்.பி.க்கள்\nதமிழகத்தில் ஒருவருக்கு நிபா வைரஸ் அறிகுறி - கேரளாவில் இருந்து தமிழகம் திரும்பியவர்\nநாகூர் கடற்கரையில், இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை\nதமிழகத்தில் பிளாஸ்டிக் தடை தீவிரம் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nரயில்வே அதிகாரிகள் பழைய நடைமுறையை தொடருக - தென்னக ரயில்வே புதிய உத்தரவு\nஜூன் 25ல் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்���ம் – தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு அழைப்பு\nஓரே நாடு ஓரே தேர்தல் ஆலோசனைக் கூட்டம் – எதிர்க் கட்சிகள் புறக்கணிக்க முடிவு\nபுதிய சபாநாயகராக போட்டியின்றி தேர்வாகிறார் ஓம் பிர்லா\nஜம்மு – காஷ்மீரில் பாதுகாப்பு நடவடிக்கை - மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nமக்களவை இடைக்கால சபாநாயகர் – வீரேந்திரகுமார் பதவியேற்பு\nபீகாரில் நிலவும் கடும் வெயில் – பலி எண்ணிக்கை 61ஆக உயர்வு\nகருப்பு பணம் குவித்து வைத்துள்ள இந்தியர்கள் குறித்த தகவல்\nமேகதாது அணைக்கு அனுமதி வழங்குக – கா்நாடகா முதல்வர் கோரிக்கை\nஜப்பானில் நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை\nஜப்பானில் ஜி20 மாநாடு – பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் பேச வாய்ப்பு\nஇலங்கை தேவாலய குண்டுவெடிப்பு – துபாயில் 5 பேர் கைது\nஇந்தியா தீவிரவாதம் இல்லாத நாடாக இருக்க விருப்பம் – ஷாங்காய் மாநாட்டில் பிரதமர் மோடி உரை\nஆப்கானிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல் – 6 காவல்துறை அதிகாரிகள் உட்பட 11 பேர் பலி\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – பிரதமர் மோடி, சீன அதிபர் ஸி ஜின்பிங் சந்திப்பு\nசவூதி விமான நிலையத்தில் வான்வழி தாக்குதல் - 26 பேர் பலி\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - இங்கிலாந்து அணி அபார வெற்றி\nஉலகக் கோப்பை லீக் தொடர் – ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் மோதல்\nகாயம் காரணமாக ஷிகர் தவான் விலகல் - ரிஷப் பந்த் அணியில் சேர்ப்பு \nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - இலங்கை – வங்கதேச அணிகள் மோதல்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து – வங்கதேச அணிகள் மோதல்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் – இலங்கை அணிகள் மோதல்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதல்\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nவிண்வெளியில் அதிகரித்துள்ள கழிவுகளால் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஆபத்து - நாசா\nஎமிசாட் உட்பட 29 செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி சி45 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது\nஎமிசாட் செயற்கைகோள் உட்பட 29 செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி - சி 45 ராக்கெட், நாளை விண்ணில் செலுத்தப்படுகிறது\nவிண்வெளியில் முழுமையாக பெண்கள் மட்டுமே இணைந்து ஸ்பேஸ் வாக் மேற்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்ட வரலாற்று நிகழ்வு ரத்து\nசாஹோ ப���த்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\nஆர்யா நடிக்கும் மகாமுனி திரைப்படத்தின் டீஸர் வெளியானது\nஆர்யாவின் மகாமுனி டீஸர் நாளை வெளியீடு\nஇந்தியில் பயமறுத்த இருக்கும் காஞ்சனா\nதிரிஷ்யம் பட இயக்குனர் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nஓரே நாடு ஓரே தேர்தல் ஆலோசனைக் கூட்டம் – எதிர்க் கட்சிகள் புறக்கணிக்க முடிவு\nஓரே நாடு ஓரே தேர்தல் குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் எதிர்க் கட்சிகள் புறக்கணிப்பு செய்ய முடிவு....\nபுதிய சபாநாயகராக போட்டியின்றி தேர்வாகிறார் ஓம் பிர்லா\n17ஆவது மக்களவையின் புதிய சபாநாயகராக ஓம் பிர்லா போட்டியின்றி தேர்வாகிறார்\nஜம்மு – காஷ்மீரில் பாதுகாப்பு நடவடிக்கை - மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nஜம்மு – காஷ்மீரில் பாதுகாப்பு நடவடிக்கை - மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nமக்களவை இடைக்கால சபாநாயகர் – வீரேந்திரகுமார் பதவியேற்பு\nமக்களவை இடைக்கால சபாநாயகராக பாஜக எம்.பி. வீரேந்திரகுமார் இன்று பதவியேற்றுக்....\nபீகாரில் நிலவும் கடும் வெயில் – பலி எண்ணிக்கை 61ஆக உயர்வு\nபீகாரில் நிலவும் கடும் வெயில் – பலி எண்ணிக்கை 61ஆக உயர்வு\nகருப்பு பணம் குவித்து வைத்துள்ள இந்தியர்கள் குறித்த தகவல்\nதங்கள் நாட்டில் உள்ள வங்கிகளில் கருப்பு பணம் குவித்து வைத்துள்ள 50க்கும் மேற்பட்ட இந்தியர்கள் குறித்த விவரங்களை மத்திய அரசிடம் ஸ்விஸ்சர்லாந்து அரசு அதிகா��ிகள் வழங்க உள்ளனர்.\nமேகதாது அணைக்கு அனுமதி வழங்குக – கா்நாடகா முதல்வர் கோரிக்கை\nமேகதாது அணைக்கு அனுமதி வழங்குக – நீர்வளத்துறை அமைச்சரிடம் கா்நாடகா முதல்வர் கோரிக்கை\nஅயோத்தியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதி – உளவுத்துறை எச்சரிக்கை\nஅயோத்தியில் தீவிரவாத இயக்கமான லஷ்கர் இ தொய்பா அமைப்பு தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை....\nமோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் – முதல்வர் எடப்பாடி பங்கேற்பு\nபிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு பிறகு முதல் முறையாக நிதி.....\nகுஜராத்தில் விஷவாயு தாக்கி 7 பேர் பலி\nகுஜராத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கியதுலி துப்புரவு தொழிலாளர்கள் உட்பட 7 பேர்.....\nஜப்பானில் நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை\nஜப்பானில் ஜி20 மாநாடு – பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் பேச வாய்ப்பு\nஇலங்கை தேவாலய குண்டுவெடிப்பு – துபாயில் 5 பேர் கைது\nஇந்தியா தீவிரவாதம் இல்லாத நாடாக இருக்க விருப்பம் – ஷாங்காய் மாநாட்டில் பிரதமர் மோடி உரை\nஆப்கானிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல் – 6 காவல்துறை அதிகாரிகள் உட்பட 11 பேர் பலி\n400 கோடி ரூபாய் செலவில் திரைப்படமாக தயாராகிறது தாய்லாந்து சிறுவர்கள் மீட்கப்பட்ட சம்பவம்\n75 வது கோல்டன் க்ளோப் விருதுகள்\nரூ 2500 கோடி வசூல் செய்த ஹாலிவுட் படம்\nஅதே தேதியில் 'சாமி ஸ்கொயர்' ரிலீஸ்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - இங்கிலாந்து அணி அபார வெற்றி\nஉலகக் கோப்பை லீக் தொடர் – ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் மோதல்\nகாயம் காரணமாக ஷிகர் தவான் விலகல் - ரிஷப் பந்த் அணியில் சேர்ப்பு \nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - இலங்கை – வங்கதேச அணிகள் மோதல்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து – வங்கதேச அணிகள் மோதல்\nஓரே நாடு ஓரே தேர்தல் ஆலோசனைக் கூட்டம் – எதிர்க் கட்சிகள் புறக்கணிக்க முடிவு\nதமிழகம் முழுவதும் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு - முதல்வர், அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுடன் ஆலோசனை\nஜப்பானில் நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - இங்கிலாந்து அணி அபார வெற்றி\nபுதிய சபாநாயகராக போட்டியின்றி தேர்வாகிறார் ஓம் பிர்லா\nதமிழில் பதவியேற்ற தமிழக எ���்.பி.க்கள்\nதமிழகத்தில் ஒருவருக்கு நிபா வைரஸ் அறிகுறி - கேரளாவில் இருந்து தமிழகம் திரும்பியவர்\nஜம்மு – காஷ்மீரில் பாதுகாப்பு நடவடிக்கை - மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nஅரியலூர் - இசை கருவி, நிதியுதவி கோரிக்கை\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\nஆர்யா நடிக்கும் மகாமுனி திரைப்படத்தின் டீஸர் வெளியானது\nஆர்யாவின் மகாமுனி டீஸர் நாளை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_24", "date_download": "2019-06-19T23:59:12Z", "digest": "sha1:O7ZIKZZTDIUQF5XU3W7R5KPP6ETUQS5O", "length": 7651, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஆகத்து 24 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆகத்து 24: உக்ரைன் - விடுதலை நாள் (1991)\n1608 – இந்தியாவுக்கான முதலாவது அதிகாரபூர்வ பிரித்தானியப் பிரதிநிதி சூரத்து நகரை வந்தடைந்தார்.\n1690 – பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தைச் சேர்ந்த ஜொப் சார்னொக் கல்கத்தாவில் தொழிற்சாலை ஒன்றை ஆரம்பித்தார். இதுவே கல்கத்தாவின் நிறுவன நாளாகக் கருதப்படுகிறது.\n1814 – பிரித்தானியப் படைகள் வாசிங்டன், டி. சி.யை முற்றுகையிட்டு, வெள்ளை மாளிகை, கெப்பிட்டல் மற்றும் பல கட்டடங்களுக்குத் தீ வைத்தனர்.\n1891 – தாமசு ஆல்வா எடிசன் அசையும் படக்கருவிக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.\n1941 – உளப் பிறழ்ச்சி, மற்றும் வலது குறைந்தோருக்கான நாட்சி ஜெர்மனியின் டி4 கருணைக்கொலைத் திட்டத்தை இட்லர் இடை நிறுத்துவதற்கு உத்தரவிட்டார். ஆனாலும், இக்கொலைகள் போர் முடியும் வரை தொடர்ந்தன.\n1972 – நாமக்கல் கவிஞர் வே. இராமலிங்கம் பிள்ளை (படம்) இறப்பு.\n1994 – பாலத்தீனர்களுக்கு மேற்குக் கரையில் மட்டுப்படுத்தப்பட்ட சுயாட்சி வழங்கும் ஒப்பந்தத்தில் இசுரேலும் பலத்தீன விடுதலை இயக்கமும் கையெழுத்திட்டன.\nஅண்மைய நாட்கள்: ஆகத்து 23 – ஆகத்து 25 – ஆகத்து 26\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஆகத்து 2018, 10:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/singer-mika-singh-arrested-in-dubai-for-alleged-sexual-harassment/articleshow/66989764.cms", "date_download": "2019-06-19T23:14:52Z", "digest": "sha1:7NHT563II4LVRPX3LZKFLYY5KXD4Y4PR", "length": 14419, "nlines": 160, "source_domain": "tamil.samayam.com", "title": "மிகா சிங் கைதுMika Singh: நடிகைக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்த பிரபல பாடகர் கைது! - singer mika singh arrested in dubai for alleged sexual harassment! | Samayam Tamil", "raw_content": "\nநடிகைக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்த பிரபல பாடகர் கைது\nஇந்திய நடிகை ராக்கி சவந்துக்கு மேடையில் வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்த பிரபல பாடகர் மிகா சிங், தற்போது துபாய் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\n”அண்ணா... என்ன விட்டுடங்க ...\nபாஸ் நேசமணியின் ப்ரண்ட்ஸ் ...\nசூரியின் காதலியாக நடித்த ஷ...\nபெண்களுக்கு திரைத்துறையில் அதிகளவு பாலியல் தொல்லைகள் இருப்பதாக ஏற்கெனவே புகார்களும், குற்றச்சாட்டுகளும் வந்த வண்ணம் உள்ளன. இந்த பிரச்னையில் பல பிரபலங்களின் பெயர்களும் அடிபடுகிறது.\nதற்போது பிரபல பாலிவுட் பாடகர் மிகா சிங் ஒரு சர்ச்சையான புகாரில் துபாய் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாடகர் மிகா சிங், பிரேசிலை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு ஆபாசமான வார்த்தைளால் செல்போனில் மெசேஜ் அனுப்பியுள்ளார். இந்தப் மெசேஜை பார்த்த பிரேசில் பெண், துபாய் போலீசாரிடம் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் மிகா சிங்கை துபாய் போலீசார் கைது செய்தனர்.\nபாடகர் மிகா சிங், ஒரு நிகழ்ச்சியில் பாடுவதற்காக துபாய் சென்றிருந்த போது அங்கு கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியளித்துள்ளது. சில வருடங்கள் முன்பு பிரபல நடிகை ராக்கி சாவந்த்துக்கு மேடையில் வைத்து வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்து சர்ச்சையில் சிக்கியவர் தான் இந்த மிகா சிங் என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் செய்திகள்:மிகா சிங் கைது|மிகா சிங்|பாலியல் தொல்லை|பாடகர் மிகா சிங்|singer mika singh|sexual harassment|mika singh arrest|Mika Singh\nசூரியின் காதலியாக நடித்த ஷாலு ஷாமுவின் கவர்ச்...\nகுறளரசனின் திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nதர்பார் படத்தில் யோகி பாபுவுடன் ரஜினிகாந்த் ந...\nதகனம் செய்ய கொண்டு செல்லப்பட்ட கிரேஸி மோகன் உ...\nஎனக்கு தமிழ் தான் முக்கியம்: ரெஜினா கஸாண்ட்ரா...\nகிரேஸி மோகன் வியாதியால் இறந்தார் என்று வதந்தி...\nதங்கம், வைரம், பிளாட்டினத்தை விட தண்ணீர் ரொம்ப முக்கியம்: எஸ...\nதாத்தா இறந்தது, பீவர் என்று கஷ்டப்பட்டு தான் நடித்தேன்: அப்ப...\nதமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் யோகி பாபு தான்: சித்த...\nஒரு காலத்தில் சத்யம் தியேட்டருக்கு வெளியில் உட்கார்ந்திருந்த...\nமேடையிலேயே கண்ணீர் விட்டு அழுத பிரபல நடிகரின் மகள்\nதும்பாவில் கனாவிற்கு நன்றி சொன்ன நடிகர் தர்ஷன்\nசினிமா செய்திகள்: சூப்பர் ஹிட்\nபடு மோசமாக நடித்த அமலா பால்: சமூக வலைதளங்களில் சர்ச்சையான டீ...\nநடிகர் சங்கத் தேர்தல்: விமல், ஆர்த்தி மனுக்கள் நிராகரிப்பு: ...\nஉயிருக்கு போராடும் பிரபல நடிகை - உதவி கோரும் நட்சத்திரங்கள்\nகிண்டல் செய்ததால் மேடையில் கதறி அழுத நடிகை\nSantorini Island: ஊர் சுற்றும் காதல் ஜோடி நயன்தாரா விக்னேஷ் ...\nதரணி ஆள வா தளபதி: ஏ.ஆர்.முருகதாஸ் டுவிட்டர் பக்கத்தில் விஜய்யின் புதிய போஸ்டர்\nஎன்னா ஸ்பீடு: ஒரு நிமிடத்தில் 10 ஆயிரம் ரீடுவீட்: மாஸ் காட்டிய தளபதி63 அப்டேட்\nஇப்போதே விஜய் பிறந்தநாளை கொண்டாட ஆரம்பித்த ரசிகர்கள்: தளபதி63 அதிரடி அப்டேட்\nநேர்கொண்ட பார்வை படத்தின் வியாபாரத்தில் இழுபறி ரூ.70 கோடி பத்தாது, ரூ.75 கோடி க..\nகாதல் திருமணத்திற்கு ரெடியான ஒஸ்தி நடிகை: இன்னும் தேதி தான் முடிவு செய்யணும்\nதரணி ஆள வா தளபதி: ஏ.ஆர்.முருகதாஸ் டுவிட்டர் பக்கத்தில் விஜய்யின் புதிய போஸ்டர்\nஎன்னா ஸ்பீடு: ஒரு நிமிடத்தில் 10 ஆயிரம் ரீடுவீட்: மாஸ் காட்டிய தளபதி63 அப்டேட்\nஇப்போதே விஜய் பிறந்தநாளை கொண்டாட ஆரம்பித்த ரசிகர்கள்: தளபதி63 அதிரடி அப்டேட்\nநேர்கொண்ட பார்வை படத்தின் வியாபாரத்தில் இழுபறி ரூ.70 கோடி பத்தாது, ரூ.75 கோடி க..\nகாதல் திருமணத்திற்கு ரெடியான ஒஸ்தி நடிகை: இன்னும் தேதி தான் முடிவு செய்யணும்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nநடிகைக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்த பிரபல பாடகர் கைது\nதனது மானேஜரை புகழ்ந்து தள்ளி�� பிரபல நடிகை ராதிகா ஆப்தே\nசிம்புவுடன் இணைய விரும்பும் ‘சர்கார்’ பட இயக்குனர்\nPetta Second Single: பேட்ட படத்தின் 2ஆவது சிங்கிள் டிராக் ஊலாலா ...\nபாஜக சார்பில் மக்களவைத் தேர்லில் போட்டியிடும் பிரபல நடிகை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/official-bookings-the-all-new-hyundai-ah2-hatchback-commenced-october-10/", "date_download": "2019-06-19T22:53:32Z", "digest": "sha1:6QJDECQUH5DJQ65E3I666OKRHJKQNYN6", "length": 13741, "nlines": 142, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ஹூண்டாய் AH2 முன்பதிவுகள் வரும் அக்டோபர் 10 திறக்கப்படும்", "raw_content": "வியாழக்கிழமை, ஜூன் 20, 2019\nரூ.36,000 விலை உயர்ந்த மஹிந்திரா எஸ்யூவிகளின் பின்னணி என்ன.\n7 சீட்டர் பெற்ற ரெனோ ட்ரைபர் கார் அறிமுகம்..\nடாடா டிகோர் காரில் கூடுதல் ஏஎம்டி வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம்\nவிரைவில்., புதிய ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுக விபரம்\nஹோண்டா அமேஸ் ஏஸ் எடிசன் விற்பனைக்கு வெளியானது\nரூ.10 லட்சத்துக்கு மஹிந்திரா தார் 700 விற்பனைக்கு வெளியானது\nஜூன் 19 புதிய ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி கார் அறிமுகம்\nஹூண்டாய் கோனா மின்சார எஸ்யூவியின் முக்கிய விபரம்\nடாடாவின் ஹாரியர் எஸ்யூவி காரின் ரூ.30,000 விலை உயர்வு\nரூ.1.47 லட்சத்தில் கேடிஎம் RC 125 விற்பனைக்கு வெளியானது\nரிவோல்ட் ஆர்வி 400 பைக்கின் 5 முக்கிய சிறப்புகள்\nஸ்டைலிஷான ரிவோல்ட் RV400 மின்சார பைக் அறிமுகமானது\nரிவோல்ட் மின்சார பைக்கில் செயற்கை வெளியேற்று ஒலி அம்சம்\nவிரைவில்., வெளியாக உள்ள சுஸுகி ஜிக்ஸர் 250 & ஜிக்ஸர் 150 பைக் விபரம்\nவிரைவில்., கேடிஎம் RC 125 பைக் விற்பனைக்கு வெளியாகிறது\nஇந்தியாவில் மூன்று ஸ்கூட்டர்களை வெளியிட்ட 22 கிம்கோ\nஹோண்டாவின் முதல் BS6 ஆக்டிவா 125 ஸ்கூட்டர் அறிமுகம்\nகேடிஎம் 390 அட்வென்ச்சர் அறிமுக குறித்த முக்கிய தகவல்\nரூ.36,000 விலை உயர்ந்த மஹிந்திரா எஸ்யூவிகளின் பின்னணி என்ன.\n7 சீட்டர் பெற்ற ரெனோ ட்ரைபர் கார் அறிமுகம்..\nடாடா டிகோர் காரில் கூடுதல் ஏஎம்டி வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம்\nவிரைவில்., புதிய ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுக விபரம்\nஹோண்டா அமேஸ் ஏஸ் எடிசன் விற்பனைக்கு வெளியானது\nரூ.10 லட்சத்துக்கு மஹிந்திரா தார் 700 விற்பனைக்கு வெளியானது\nஜூன் 19 புதிய ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி கார் அறிமுகம்\nஹூண்டாய் கோனா மின்சார எஸ்யூவியின் முக்கிய விபரம்\nடாடாவின் ஹாரியர் எஸ்யூவி காரின் ரூ.30,000 விலை உயர்வு\nரூ.1.47 லட்ச���்தில் கேடிஎம் RC 125 விற்பனைக்கு வெளியானது\nரிவோல்ட் ஆர்வி 400 பைக்கின் 5 முக்கிய சிறப்புகள்\nஸ்டைலிஷான ரிவோல்ட் RV400 மின்சார பைக் அறிமுகமானது\nரிவோல்ட் மின்சார பைக்கில் செயற்கை வெளியேற்று ஒலி அம்சம்\nவிரைவில்., வெளியாக உள்ள சுஸுகி ஜிக்ஸர் 250 & ஜிக்ஸர் 150 பைக் விபரம்\nவிரைவில்., கேடிஎம் RC 125 பைக் விற்பனைக்கு வெளியாகிறது\nஇந்தியாவில் மூன்று ஸ்கூட்டர்களை வெளியிட்ட 22 கிம்கோ\nஹோண்டாவின் முதல் BS6 ஆக்டிவா 125 ஸ்கூட்டர் அறிமுகம்\nகேடிஎம் 390 அட்வென்ச்சர் அறிமுக குறித்த முக்கிய தகவல்\nHome செய்திகள் கார் செய்திகள்\nஹூண்டாய் AH2 முன்பதிவுகள் வரும் அக்டோபர் 10 திறக்கப்படும்\nஹூண்டாய் AH2 ஹாட்ச்பேக் கார்களின் அதிகாரப்பூர்வ புக்கிங் வரும் அக்டோபர் 10ம் தேதி தொடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன, கார் தயாரிப்பாளர் வரும் அக்டோபர் 9ம் தேதி இந்த காருக்கான பெயரை அறிவித்தால், இந்த காரின் அறிமும் வரும் அக்டோபர் 23ம் தேதி இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஹூண்டாய் நிறுவனத்தின் புதிய வரவாக உள்ள என்ட்ரி லெவல் ஹாட்ச்பேக் AH2 கார்கள் சான்ட்ரோ கார்களை தொடர்ந்து வெளியிடப்படுவதுடன், இந்திய மார்க்கெட்டில் இயான் கார்களுக்கு மாற்ற இருக்கும் என்று தெரிகிறது.\nஇயான் கார்களுக்கு மாற்றாக இருப்பது மட்டுமின்றி, இயான் கார்கள் பிஎ பிளாட்பாரம்மை அடிப்படையாக கொண்டது. புதிய ஹூண்டாய் AH2 (புதிய ஹூண்டாய் சான்ட்ரோ 2018) கார்களின் டிசைன்கள் நிறுவனத்தின் HA ஆரக்கிடெக்சர்கள் ஹூண்டாய் ஐ10 கார்களில் இருந்து பெறப்பட்டதாக இருக்கும்.\nபுதிய ஹூண்டாய் AH2 கார்களின் பாதுகாப்பு வசதிகளை பொறுத்தவரை, டூயல் ஏர்பேக்ஸ், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ஆண்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம்களுடன் வழக்கமான ஹாட்ச்பேக்களும் இடம் பெற்றுள்ளது.\nஹூண்டாய் AH2 காரின் இன்டீரியர்களில், இயான் காரை விட அதிக வசதிகள் கொண்டதாக இருக்கும். மேலும் இதில் டச்ஸ்கிரீன் இன்போடேய்ன்மென்ட் சிஸ்டம் மற்றும் குவாலிட்டி சீட்கள் பட்டுள்ளது. டஷ்போர்ட்டுகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு, சென்ட்ரல் கன்சோலில், பேசிக் கண்ட்ரோல்லேஅவுட்களுடன் ஆம்பர் கலர் இலுமினிநேசனை கொண்டுள்ளது. இதில் இரண்டு அனலாக் டயல்கள் இடம் பெற்றுள்ளன. இவை, சிறிய MID, டெக்கோமீட்டர் மற்றும் ஸ்பீடா மீட்டர��களாகும்.\nஹூண்டாய் AH2 காரின் இன்ஜினை குறித்த விபரங்களை ஹூண்டாய் நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. இந்த் காரின் பெயர் ஸ்மார்ட் ஆட்டோ என்று AMT கியர் பாக்ஸ் ஆப்சன்களுடன் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவரும் 2019ல் இந்தியாவில் அறிமுகமாகிறது முழுவதும் புதிய மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட்\nகேரளாவில் தங்கள் நிறுவன ஊழியர் போக்குவரத்துக்கான இ-வெரிட்டோ காரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது: மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் அறிவிப்பு\nரூ.36,000 விலை உயர்ந்த மஹிந்திரா எஸ்யூவிகளின் பின்னணி என்ன.\n7 சீட்டர் பெற்ற ரெனோ ட்ரைபர் கார் அறிமுகம்..\nடாடா டிகோர் காரில் கூடுதல் ஏஎம்டி வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம்\nவிரைவில்., புதிய ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுக விபரம்\nஹோண்டா அமேஸ் ஏஸ் எடிசன் விற்பனைக்கு வெளியானது\nரூ.10 லட்சத்துக்கு மஹிந்திரா தார் 700 விற்பனைக்கு வெளியானது\nஜூன் 19 புதிய ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி கார் அறிமுகம்\nஹூண்டாய் கோனா மின்சார எஸ்யூவியின் முக்கிய விபரம்\nஹூண்டாய் கோனா மின்சார எஸ்யூவி\nடாடாவின் ஹாரியர் எஸ்யூவி காரின் ரூ.30,000 விலை உயர்வு\nகேரளாவில் தங்கள் நிறுவன ஊழியர் போக்குவரத்துக்கான இ-வெரிட்டோ காரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது: மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/27582", "date_download": "2019-06-19T23:15:18Z", "digest": "sha1:LZJMLM5O4UKU76JTOPIKYW4CVY2ZHBIW", "length": 10692, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "பஸ் விபத்தில் 23 பேர் காயம் | Virakesari.lk", "raw_content": "\nதொழில், வாழ்விடங்களை இழக்கும் தோட்ட மக்கள் - திலகராஜ்\nபுளூமென்டல் வீதி மூடப்படும் கால அட்டவணை வெளியானது\n\"த.தே.கூ.வினர் இனிமேலும் தீர்வைப் பெற்றுக் கொடுக்காவிட்டால் தமிழ் மக்கள் அவர்களை மன்னிக்க மாட்டார்கள்\"\nகைவிடப்பட்டது ரயில்வே ஊழியர்களின் பணிப் பகீஷ்கரிப்பு\nவெலிகந்த விபத்து ; வேன் சாரதிக்கு விளக்கமறியல்\nதமிழ் பிக்பொஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாவதில் சந்தேகம்..\nஅமெரிக்க இராஜாங்க செயலாளரின் இலங்கை விஜயம் இரத்து\nநேற்றைய ஆட்டத்தில் மாற்றியமைக்கப்பட்ட பல சரித்திரங்கள்\nநியூஸிலாந்து துப்பாக்கி சூடு: காணொளியை பகிர்ந்த நபருக்கு சிறை தண்டனை\nகோத்தாவின் இருதய சிகிச்சை:6 வாரம் ஓய்வு தேவை\nபஸ் விபத்தில் 23 பேர் காயம்\nபஸ் விபத்தில் 23 பேர் காயம்\nருவன���வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு – அட்டன் பிரதான வீதியின் தெஹியோவிட்ட மாகம்மன பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளதாக ருவன்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.\nஇந்த விபத்து இன்று பகல் 2.45 அளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅட்டனில் இருந்து கொழும்பு நோக்கிப்பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் வண்டியானது வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததினால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.\nவிபத்தில் பஸ் சாரதி உட்பட 23 பேர் காயமடைந்த நிலையில், கரவனெல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ருவன்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nபஸ் விபத்து அட்டன் கொழும்பு விசாரணை வைத்தியசாலை ருவன்வெல்ல\nதொழில், வாழ்விடங்களை இழக்கும் தோட்ட மக்கள் - திலகராஜ்\nஅரச கூட்டுத்தாபனங்கள், பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளின் கீழான தோட்டங்களில் மாத்திரம் அன்றி ஐம்பது ஏக்கர் தோட்டங்கள் என அழைக்கப்படும் தனியார் தோட்டங்களிலும் தோட்டத் தொழிலாளர்கள் வாழ்கின்றனர்.\n2019-06-19 22:47:58 மலையகம் திலகராஜ் பாராளுமன்றம்\nபுளூமென்டல் வீதி மூடப்படும் கால அட்டவணை வெளியானது\nபுளூமென்டல் வீதியின் போதி சந்தியிலிருந்து புனித ஜேம்ஸ் சந்தி வரையிலான வீதியில் நீர் குழாய் திட்டத்துக்காக பின்வரும் நாட்களிலும் நேரங்களிலும் வீதி மூடப்பட்டிருக்குமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2019-06-19 22:27:37 கால அட்டவணை புளூமென்டல் வீதி\n\"த.தே.கூ.வினர் இனிமேலும் தீர்வைப் பெற்றுக் கொடுக்காவிட்டால் தமிழ் மக்கள் அவர்களை மன்னிக்க மாட்டார்கள்\"\nதமிழ் மக்களின் உரிமை சார்ந்த மற்றும் நலன்களை பெற்றுக்கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இனியாவது தீர்வைப் பெற்றுக் கொடுக்காவிட்டால் தமிழ் மக்களும் வரலாறும் அவர்களை மன்னிக்காது.\n2019-06-19 21:56:47 சிவசக்தி ஆனந்தன் பாராளுமன்றம் தமிழர்கள்\nகைவிடப்பட்டது ரயில்வே ஊழியர்களின் பணிப் பகீஷ்கரிப்பு\nஇன்று நள்ளிரவிலிருந்து முன்னெடுக்கப்படவிருந்த ரயில்வே திணைக்கள ஊழியர்களின் பணிப் பகீஷ்கரிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.\n2019-06-19 21:38:27 ரயில்வே திணைக்கள���் ஊழியர்கள் பணிப் பகீஷ்கரிப்பு\nவெலிகந்த விபத்து ; வேன் சாரதிக்கு விளக்கமறியல்\nவெலிகந்த பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் வேனின் சாரதியை எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.\n2019-06-19 21:30:46 வெலிகந்த விபத்து பொலன்னறுவை\nநிதானமாக ஆடி 241 ஓட்டங்களை குவித்த தென்னாபிரிக்கா\nநகர அபிவிருத்தி சபையின் முறையான வேலைத்திட்டம்: கொழும்பு மக்கள் பாதிப்பு அற்று காணப்படுகின்றனர்:முஜிபுர் ரஹ்மான்\nஇலங்கையில் ஒரு இலட்சத்து 15 பேர் வாகன விபத்தில் உயிரிழக்கின்றனர் - அர்ஜூன ரணத்துங்க\nநேற்று தமிழர்கள், இன்று முஸ்லிம்கள், நாளை யார்\nஷாகோஸ் தீவுக்கூட்டத்தை காலனித்துவமய நீக்கம் செய்வதில் இந்தியா வகிக்கக்கூடிய பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/classifieds/550", "date_download": "2019-06-19T23:12:49Z", "digest": "sha1:ER6LVPIFYV33PTXCNAVTTZFITV6XQ6PZ", "length": 4276, "nlines": 85, "source_domain": "www.virakesari.lk", "title": "மணமக்கள் தேவை - 27-03 -2016 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nதொழில், வாழ்விடங்களை இழக்கும் தோட்ட மக்கள் - திலகராஜ்\nபுளூமென்டல் வீதி மூடப்படும் கால அட்டவணை வெளியானது\n\"த.தே.கூ.வினர் இனிமேலும் தீர்வைப் பெற்றுக் கொடுக்காவிட்டால் தமிழ் மக்கள் அவர்களை மன்னிக்க மாட்டார்கள்\"\nகைவிடப்பட்டது ரயில்வே ஊழியர்களின் பணிப் பகீஷ்கரிப்பு\nவெலிகந்த விபத்து ; வேன் சாரதிக்கு விளக்கமறியல்\nதமிழ் பிக்பொஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாவதில் சந்தேகம்..\nஅமெரிக்க இராஜாங்க செயலாளரின் இலங்கை விஜயம் இரத்து\nநேற்றைய ஆட்டத்தில் மாற்றியமைக்கப்பட்ட பல சரித்திரங்கள்\nநியூஸிலாந்து துப்பாக்கி சூடு: காணொளியை பகிர்ந்த நபருக்கு சிறை தண்டனை\nகோத்தாவின் இருதய சிகிச்சை:6 வாரம் ஓய்வு தேவை\nமணமக்கள் தேவை - 27-03 -2016\nமணமக்கள் தேவை - 27-03 -2016\nயாழ் இந்து வேளாளர் U.K 1989 சூரியன் செவ்வாயுள்ள மணமகனுக்கு PR உள்ள மணமகள் தேவை. 1985, இலக்கணத்தில் சூரியன் செவ்வாயுள்ள MSc படித்தவருக்கு UKயில் PR உள்ள மணமகள் உள்ளனர். உள்நாட்டு, வெளிநாட்டு மணமகள் உள்ளனர். 078 5793308.\nமணமக்கள் தேவை - 27-03 -2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/dead/", "date_download": "2019-06-19T23:08:09Z", "digest": "sha1:NKDRSGG35W5AL6U6TSAN7VX3RPP2CIWU", "length": 11314, "nlines": 185, "source_domain": "globaltamilnews.net", "title": "dead – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான ச���ய்திகள்\nஅமெரிக்காவின் தடுப்பு முகாமில் 2வது குழந்தை பலி\nமெக்சிகோ எல்லையில் உள்ள அமெரிக்காவின் தடுப்பு முகாமில்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஜப்பானில் வெள்ளம் – நிலச்சரிவில் சிக்கி 76பேர் உயிரிழப்பு\nமேற்கு ஜப்பானில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியாவில் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் 44 பேர் உயிரிழப்பு\nசிரியாவிடம் கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள இட்லிப்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஅசாமில் விமானப்படை விமானம் வீழ்ந்து விபத்து – விமானிகள் இருவரும் உயிரிழப்பு\nஇந்தியாவின் அசாம் மாநிலத்தில் பயிற்சியின் போது...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹபராதுவையில் நீரில் மூழ்கி இரு வெளிநாட்டுப்பிரஜைகள் உயிரிழப்பு\nஹபராதுவை கடலில் நீராடிக் கொண்டிருந்த இரண்டு வெளிநாட்டுப்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nநியூயோர்க் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 5 பேர் ஆர்ஜன்டீனாவைச் சேர்ந்த நண்பர்கள்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇங்கிலாந்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் தந்தையும் ஐந்து சிறுவர்களும் பலி\nஉலகம் • பிரதான செய்திகள்\nஎகிப்தில் இரண்டு புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 43 பேர் உயிரிழப்பு :\nஎகிப்தின் அலெக்ஸாண்ட்ரியா நகரில் இரண்டு புகையிரதங்கள்...\nஉத்தரபிரதேசத்தில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – 5பேர் உயிரிழப்பு\nஉத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் சிகிச்சை பலனிற்றி 12 வயது சிறுமி மரணம்\nஓடும் புகையரதத்தில் இருந்து விழுந்தவர் மரணம்\nஇந்திய வடகிழக்கு மாநிலங்களில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக அதிகரிப்பு\nஇந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள கடும்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nநோபல் பரிசு பெற்ற சீனா மனித உரிமைப் போராளி லியு ஷியாவ்போவ் காலமானார்\nகல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நோபல் பரிசு...\nபிரதேச செயலகத்தை தரமுயர்த்த அனுமதிக்க கூடாது -முஸ்லீம் சமூகம் சத்தியாக்கிரக போராட்டம் June 19, 2019\nகிளிநொச்சியில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நடை பயணம் June 19, 2019\nவடகிழக்கில் பல்வேறு வழிமுறைகளில் காணிகள் பறிக்கப்படுகின்���ன June 19, 2019\nதலவாக்கலை சென்.கிளயார் தோட்டத்தில் தீ – 10 வீடுகள் சேதம் June 19, 2019\nமனித உரிமை ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் விசேட கலந்துரையாடல் June 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20108251", "date_download": "2019-06-19T23:48:19Z", "digest": "sha1:QHRL2OA5QNEMTJZ3GQ3OGV6WXKTWJJD2", "length": 79080, "nlines": 771, "source_domain": "old.thinnai.com", "title": "போலி விவாதத்தின் நிஜ முகங்கள் – புதுமைப்பித்தனின் படைப்புகளின் காப்புரிமை, பதிப்புரிமை தொடர்பான சட்டப் பிரச்னை தொடர்பான இலக்கிய | திண்ணை", "raw_content": "\nபோலி விவாதத்தின் நிஜ முகங்கள் – புதுமைப்பித்தனின் படைப்புகளின் காப்புரிமை, பதிப்புரிமை தொடர்பான சட்டப் பிரச்னை தொடர்பான இலக்கிய\nபோலி விவாதத்தின் நிஜ முகங்கள் – புதுமைப்பித்தனின் படைப்புகளின் காப்புரிமை, பதிப்புரிமை தொடர்பான சட்டப் பிரச்னை தொடர்பான இலக்கிய\nசமீபத்தில் தமிழ் இலக்கிய உலகில் ஒரு விவாதம் நடந்து வருகிறது. உண்மையில் இதை ஒரு விவாதம் என்று சொல்வதே தவறு. ஒரு சட்டப் பிரச்னை சந்திக்கு இழுக்கப்பட்ட கதை என்று சொல்லலாம். உணர்ச்சிகரமான கோஷங்களை முன்வைத்து மெய்யான பிரச்னைகளின் கூர்மையை மழுங்கடிக்க முயலும் மலிவான அரசியல் தந்திரம் இலக்கிய வட்டத்திற்குள் ஊடுருவி இருப்பதன�� உதாரணம் என்றும் சொல்லலாம்.\nநவீன தமிழ் எழுத்தளர்களின் முன்னோடிகளில் ஒருவரும் தமிழின் ஆகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவருமான புதுமைப்பித்தனின் படைப்புகளின் காப்புரிமை வெளியீட்டு உரிமை ஆகியவை தொடர்பாக நடைபெற்று வரும் சட்டப் பிரச்னைதான் இந்த விவாதத்தின் வேர். இதை ஒட்டி, புதுமைப்பித்தன் யாருக்கு சொந்தம், புதுமைப்பித்தன் தமிழ்ச் சொத்தா தனிச் சொத்தா என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன. துண்டுப் பிரசுரங்களிலும் கூட்டங்களிலும் பத்திரிகைகளிலும் இணைய தளங்களிலும் இந்தக் கேள்விகளை ஒட்டிய வாதப்பிரதிவாதங்கள் அனல் பறக்கின்றன. புதுமைப்பித்தனின் படைப்புகள் நாட்டுடமையாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்படுகிறது. இந்நிலையில் இந்த விவகாரத்தின் பின்னணியைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.\nபுதுமைப்பித்தன் தன் மனைவிக்கு எழுதிய கடிதங்களைத் தொகுத்து ‘கண்மணி கமலாவுக்கு ‘ என்ற பெயரில் கவிஞர் இளையபாரதி 1994இல் சாந்தி பதிப்பகத்தின் மூலமாக வெளியிட்டார். தமிழ் வளர்ச்சித் துறையின் அரிய புத்தகங்கள் வெளியீட்டுத் திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட பகுதி நிதி உதவியுடன் இப்புத்தகம் வெளியானது. இக்கடிதங்களைப் புத்தகமாக வெளியிடும் உரிமையைப் புதுமைப்பித்தன் மனைவி திருமதி கமலா விருத்தாசலம் இளையபாரதிக்கு அளித்திருந்தார். தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனருக்கு அனுப்பிய கடிதம் மூலம் அவர் இந்த அனுமதியை அளித்திருந்தார்.\n1998இல் புதுமைப்பித்தன் படைப்புகள் அனத்தையும் வெளியிடும் உரிமையை அவரது சட்டபூர்வமான ஒரே வாரிசுதாரரான அவரது புதல்வி தினகரி சொக்கலிங்கத்திடமிருந்து காலச்சுவடு பதிப்பகம் பெற்றது (பு.பியின் மனைவி 199….இல் மறைந்து விட்டார்).1998 இறுதியில் அதுவரை வெளிவராத புதுமைப்பித்தனின் படைப்புகளைக் கொண்ட ‘அன்னை இட்ட தீ ‘ என்ற நூலைக் காலச்சுவடு வெளியிட்டது. அதுவரை புத்தகமாக வெளிவந்திராத பு.பியின் படைப்புகளை சேகரித்த ஆய்வாளர் ஆ.இரா. வேங்கடசலபதி அந்த நூலைத் தொகுத்தளித்தார். தொடர்ந்து பு.பியின் நூல்களைப் பிழைகள் அற்ற முறையில் சிறந்த முறையில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிடவிருக்கிறது என்ற அறிவிப்பும் அந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருந்தது. புதுமைப்பித்தனின் எல்லாப் படைப்புகளையும் வெளியிடுவதற��கான சட்டரீதியான உரிமையைக் காலச்சுவடு பெற்றிருக்கும் தகவலும் அன்னை இட்ட தீ முன்னுரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதையடுத்து 2000ஆவது ஆண்டில் புதுமைப்பித்தன் கதைகள் என்ற தொகுப்பை காலச்சுவடு வெளியிட்டது. காலவரிசைப்படி அமைந்த செம்பதிப்பாக அது இருந்தது. கதைகளின் பிரசுர விவரங்களும் பு.பியின் படைப்புகளின் பாட பேதங்கள் குறித்த சர்ச்சைகளுக்கான ஆதாரபூர்வமான விளக்கங்களும் அதில் அளிக்கப்பட்டிருந்தன. இந்த நூலுக்கும் தொகுப்பாசிரியர் வேங்கடசலபதிதான். தமிழ் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், வாசகர்கள் ஆகியோர் மத்தியில் பாராட்டையும் வரவேற்பையும் இத்தொகுப்பு பெற்றது. வெளிவந்த ஓராண்டிற்குள் இரண்டாம் பதிப்பு வெளியிடுமளவிற்கு இது வரவேற்பைப் பெற்றது.\nஇதற்கிடையில் புதுமைப்பித்தன் பதிப்பகம் என்ற பதிப்பகம் சென்னை அசோக் நகரில் உள்ள சந்தியா நடராஜன் என்பவரை உரிமையாளராகக்கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. உரிமையாளர் சந்தியா நடராஜன் என்றாலும் இதன் சூத்ரதாரி இளயபாரதிதான் என்பது வெளிப்படையான விஷயம். புதுமைப்பித்தன் பதிப்பகம் சார்பில் இளையபாரதி கண்மணி கமலாவுக்கு என்ற நூலின் இரண்டாம் பதிப்பை வெளியிட்டார். அது தொடர்பான விளம்பரத்தைக் காலச்சுவடில் வெளியிடுவதற்காக அனுப்பினார். அந்த விளம்பரத்தை வெளியிட மறுத்த காலச்சுவடு பதிப்பக உரிமையாளர் கண்ணன், புதுமைப்பித்தனின் கடிதங்கள் உள்பட அனைத்துப் படைப்புகளையும் தொகுத்து வெளியிடும் உரிமைமயைப் புதுமைப்பித்தனின் ஒரே வாரிசான தினகரி சொக்கலிங்கம் அவர்களிடமிருந்து காலச்சுவடு பதிப்பகம் பெற்றிருப்பதால் கண்மணி கமலாவுக்கு என்ற நூலைப் பிரசுரிக்க வேண்டாம் என்று இளையபாரதியைக் கேட்டுக்கொண்டார். இது சம்பந்தமாக தினகரிக்கும் தகவல் தெரிவித்தது. தன் தந்தையின் படைப்புகளைப் பிரசுரிக்கும் உரிமையைக் காலச்சுவடு பதிப்பகத்திற்கு மட்டுமே கொடுத்துள்ளதாகவும் எனவே கண்மணி கமலாவுக்கு நூலைப் பிரசுரிக்கவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டு தினகரி புதுமைப்பித்தன் பதிப்பகத்திற்குக் கடிதம் எழுதினார்.\nஅதற்கு எதிர்வினையாக சந்தியா நடராஜனின் சார்பில் அவரது வக்கீல் எஸ். செந்தில்நாதனிடமிருந்து காலச்சுவடு பதிப்பகத்திற்கு வக்கில் நோட்டாஸ் வந்தது. புதுமைப்பித்தனின��� படைப்புகளை வெளியிடும் முழு உரிமையைக் காலச்சுவடு பெற்றிருப்பது தன் கட்சிக்காரருக்குத் தெரியாது என்றும் ‘கண்மணி கமலாவுக்கு ‘ நூலில் உள்ள கடிதங்களை வெளியிட புதுமைப்பித்தனின் காலம்சென்ற மனைவியிடமிருந்து இளையபாரதி உரிமை பெற்றிருப்பதாகவும் அந்த உரிமை ரத்து செய்யப்படாத காரணத்தால் அந்த நூலின் இரண்டாம் பதிப்பை வெளியிடும் உரிமை இளையபாரதிக்கு இருப்பதாகவும் அந்த நோட்டிஸில் தெரிவிக்கப்பட்டது. எனவே காலச்சுவடு இனி வெளியிடும் தொகுப்புகளில் அந்தக் கடிதங்களை சேர்க்கக் கூடாது என்றும் அந்த நோட்டாஸ் கூறியது. இந்த நோட்டாஸின் நகலை தினரிக்கு அனுப்பியது. அதில் உள்ள தவறான பல தகவல்களால் சீண்டப்பட்ட தினகரி சொக்கலிங்கம் கண்மணி கமலாவுக்கு நூலை இளையபாரதி வெளியிடுவதற்கும் புதுமைப்பித்தன் பெயரில் பதிப்பகம் நடத்துவதற்கும் தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறார். வழக்கு தொடுக்கப்பட்ட பின்னர் முறைமை கருதி காலச்சுவடு சார்பில் பதில் நோட்டாஸ் அனுப்பப்பட்டது.\nஇதற்கிடையில் ஏப்ரல் இறுதியில் புதுமைப்பித்தன் வாசகர் பேரவை என்ற அமைப்பின் சார்பில் (இதன் அமைப்பாளர்கள் யார் என்று தெரியவில்லை. புதுமைப்பித்தன் பதிப்பக முகவரியில்தான் இதன் அலுவலகமும் இருக்கிறது) சென்னையில் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவர் செந்தில்நாதன், பேராசிரியர்கள் வீ. அரசு, அ. மார்க்ஸ், இன்குலாப், விக்ரமாதித்யன், அப்துல் ரகுமான் போன்ற கவிஞர்கள் உள்படப் பலர் இந்தக் கூட்டதில் கலந்துகொண்டு காலச்சுவடு சம்பந்தப்பட்டவர்களைக் கடுமையாக விமர்சித்தார்கள். புதுமைப்பித்தன் பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்ற தினகரியின் அட்சேபம் எல்லோராலும் விமர்சிக்கப்பட்டது. தினகரியைக் கேடயமாக வைத்து புதுமைப்பித்தனைத் தன் ஏகபோக சொத்தாக மாற்றக் காலச்சுவடு முயல்கிறது என்ற குரல் பலமாக வெளிப்பட்டது. பு.பியின் படைப்புகளை நாட்டுடமையாக்க வேண்டும் என்பதற்காகப் போராட வேண்டும் என்றும் குரல் கொடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்திற்கு முன்னதாகக் காலச்சுவடு தன் நிலையை விளக்கி ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. இதற்கு பதிலடியாக இளையபாரதி தரப்பு குறைந்தது மூன்று துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டது. இவற்றைப் பின்னர் தொகுத்து ‘புதுமைப்பித்தன் தமிழ்ச் சொத்தா தனிச் சொத்தா ‘ என ஒரே துண்டுப் பிரசுரமாக பலருக்கும் அஞ்சல் வழி அனுப்பப்பட்டது. அனுப்புநர் முகவரி இருக்கவில்லை. மையக் கட்டுரையை எழுதியவர் பெயர் இல்லை. சட்டத்திற்கு விரோதமாக அச்சிட்ட விபரமும் கொடுக்கப்படவில்லை. எனவே இதை ஒரு துண்டுப் பிரசுரம் என்பதைவிட அச்சிட்ட மொட்டைக் கடுதாசி எனக் கருதுவதே சரியானது.\nபு.பி. படைப்புகளின் முழு வெளியீட்டு உரிமையைக் காலச்சுவடு பதிப்பகம் சட்டப்படி பெற்றிருக்கும் நிலயில் பு.பியின் கடிதங்களை இளயபாரதி வெளியிடலாமா கூடாதா என்பதுதான் இந்தப் பிரச்னையின் மையம். பிரச்னை நீதிமன்றத்தில் இருப்பதால் அதன் தீர்ப்புக்குக் காத்திருப்பதுதான் முறை. மேலும் காப்புரிமை, வெளியீட்டுரிமை போன்றவை தொடர்பான சட்டச் சிக்கல்கள் இதில் இருப்பதால் இது பற்றிய விளக்கத்தை நீதிமன்றம்தான் அளிக்கவேண்டும். தீர்ப்பினால் பதிக்கப்பட்டவர்கள் மேல் முறையீடு செய்ய வாய்ப்பிருக்கிறது என்றாலும் இரு தரப்ப்னரும் சமரசத்திற்கு ஒப்புக்கொள்ளாத நிலையில், இது சட்டத்தின் அடிப்படையில் சட்டரீதியான ஆவண ஆதாரங்களின் அடிப்படையில் தீர்க்கப்படவேண்டிய பிரச்னை என்பதில் சந்தேகமில்லை.\nஅப்படியானால் ஒரு சட்ட விவகாரத்தை வைத்து ‘இலக்கிய விவாதம் ‘ நடத்தவேண்டிய அவசியம் என்ன வந்தது என்ற கேள்வி எழுகிறது. புதுமைப்பித்தன் வாசகர் பேரவை நடத்திய கூட்டத்திலும் பத்திரிகைகள்/இணைய இதழ்கள் ஆகியவற்றில் அளித்த பேட்டிகளிலும் இளையபாரதி தரப்பினர் பிரதானப்படுத்தும் இரண்டு அம்சங்களில் இதற்கான விடை இருக்கிறது. ஒன்று பு.பியின் பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்ற தினகரியின் ஆட்சேபம். இரண்டாவது, ‘கண்மணி கமலாவுக்கு ‘ நூலின் இரண்டாவது பதிப்பைப் புதுமைப்பித்தன் பதிப்பகம் வெளியிட்டது சட்ட விரோதமானது என்று கூறி, அந்தப் புத்தகங்களை ‘சந்தையிலிருந்து திரும்பப் பெற்றுக்கொண்டு அழித்து விடவேண்டும் ‘ என்று காலச்சுவடு சார்பில் அனுப்பப்பட்ட வக்கீல் நோட்டாஸில் காணப்படும் வாசகம். இவை இரண்டையும் சுட்டிக்காட்டி காலச்சுவடின் ‘சர்வாதிகாரப் ‘ போக்கையும் ‘புதுமைப்பித்தனைத் தனிச் சொத்தாக முடக்கும் ‘ முயற்சிகளையும் இளையபாரதி தரப்பினர் கண்டிக்கிறார்கள். க��டத்தில் பேசிய பலரும் இந்த இரண்டு அம்சங்களையும் குறிப்பிட்டு காலச்சுவடு தரப்பினரை மிகக் கடுமையாகவும் நாகரிக எல்லைகளைக் கடந்தும் விமர்சித்தார்கள். புதுமைப்பித்தனைக் காலச்சுவடு கும்பலிடமிருந்து மீட்கவேண்டும் என்றெல்லாம் உணர்ச்சிவசப்பட்டார்கள். இந்நிலையில் இந்த உணர்ச்சிகளின் பின்னணி, பெறுமானம் ஆகியவற்றைப் பார்க்க வேண்டியது அவசியமாகிறது.\nஇளையபாரதி தன் பதிப்பகத்திற்குப் புதுமைப்பித்தன் பெயரை வைப்பதை ஆட்சேபிப்பது புதுமைப்பித்தனின் ஒரே வாரிசான தினகரி சொக்கலிங்கம். புதுமைப்பித்தன் நூற்றாண்டு இன்னும் நான்கு ஆண்டுகளில் வருகிறது. அதையொட்டி அவர் பெயரில் ஒரு அறக்கட்டளை நிறுவத் திட்டமிட்டிருப்பதால் அவர் பெயரைப் பதிப்பகத்திற்கு வைப்பதை ஆட்சேபிக்கிறோம் என்பது பு.பி. குடும்பத்தினரின் வாதம். பு.பியின் பெயரை வைத்ததற்காக அவர்கள் சந்தோஷப்பட்டிருக்க வேண்டும் என்று கூறும் அப்துல் ரகுமான், இனிமேல் துவக்கப்படும் எல்லா நிறுவனங்களுக்கும் புதுமைப்பித்தன் என்றே பெயரிடுங்கள் என்று அறைகூவல் விடுக்கிறார். தினகரியின் ஆட்சேபம் சட்டரீதியாகச் செல்லுமா என்பதை நீதிமன்றம்தான் சொல்ல வேண்டும். ஆனால் எந்தப் பின்னணியில் தினகரியின் ஆட்சேபம் எழுந்தது என்பதைப் பார்க்க வேண்டும். பு.பியின் பெயரில் இலக்கிய விருது ஏதேனும் அறிவிக்கப்பட்டிருந்தால் அதை நினைத்து சந்தோஷப்பட்டிருக்கலாம். ஆனால் இளையபாரதி (அல்லது அவர் நண்பரின் பதிப்பகம்) பு.பியின் பெயரை வியாபாரத்திற்காகப் பயன்படுத்தும் போது அதில் சந்தோஷப்பட என்ன இருக்கிறது என்று தெரியவில்லை.\nஇது ஒரு புறம் இருக்க, பு.பியின் எழுத்தைப் பிரசுரித்த இளயபாரதி அதற்கான ராயல்டி விஷயத்தில் எப்படி நடந்து கொண்டார், நூலை மறு பதிப்பு செயும்போது எப்படி நடந்துகொண்டார் என்பதையும் பார்க்கவேண்டும். 1994இல் இளையபாரதி திருமதி கமலா விருத்தாசலத்திடம் ‘கண்மணி கமலாவுக்கு ‘ நூலை வெளியிட அனுமதி பெற்றார். அதற்குரிய ராயல்டி தொகையாக திருமதி கமலாவிடம் 3500 ரூபாய் தந்திருப்பதாக அவர் கூறுகிறார். ஆனால் அப்படி எதுவும் தரவில்லை என்று புதுமைப்பித்தன் குடும்பத்தினர் கூறுகிறார்கள். அது மட்டுமல்ல. அவர் புத்தகமாக வெளியிட்ட கடிதங்களில் சிலவற்றை அவர் பணியாற்றி வந்த சுபமங்களா ���தழும் வெளியிட்டது. அந்த இதழின் சார்பில் கமலாவுக்கு சன்மானமாகக் கொடுத்த பணத்தைக் காசோலையாக அல்லாமல் ரொக்கமாக இளையபாரதி கையெழுத்துப் போட்டுப் பணம் பெற்றுக்கொண்டதாகவும் பு.பியின் மருமகன் சொக்கலிங்கம் தினமணி கதிர் வார இதழுக்கு எழுதிய கடிதத்தில் (03.06.01) குறிப்பிட்டிருக்கிறார்.\nகண்மணி கமலாவுக்கு நூலின் இரண்டாம் பதிப்பு வெளியிட்ட போதும் இளையபாரதி ராயல்டி தொகை எதையும் தரவில்லை. காப்புரிமைப் பிரச்னை எழுந்த பிறகு தினகரிக்கு 5000 ரூபாய் ரயல்டி தொகையை இளையபாரதி அனுப்பியிருக்கிறார். தினகரி அதை ஏற்க மறுத்துத் திருப்பி அனுப்பிவிட்டார். தவிர இரண்டாம் பதிப்பு வெளியிடுவதற்கு முன்பு அது பற்றி இளையபாரதி எங்களிடம் நேரில் பேசியிருந்தால் இந்தச் சர்ச்சையைத் தவிர்த்திருக்கலாம் என்று தினகரி தினமணி கதிருக்கு (20.05.01 தேதியிட்ட இதழ்) அளித்துள்ள பேட்டியில் கூறியிருக்கிறார். ஆக, பு.பியின் எழுத்துக்களை மறு பதிப்பு செய்வதற்கு முன்பு அவரது சட்டரீதியான வாரிசுதாரரிடம் அதைத் தெரிவிக்கவேண்டும் என்ற நாகரிகத்தைக் கூட இளையபாரதி கடைபிடிக்கவில்லை. திருமதி கமலாவிடமிருந்து அந்தக் கடிதங்களை எப்போது வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் பிரசுரிப்பதற்கான உரிமையை இளையபாரதி பெற்றிருந்தாலும் கூட, ஒவ்வொரு பதிப்பின் போதும் பு.பியின் சட்டபூர்வமான வாரிசுதாரருக்கு ராயல்டி தர வேண்டிய கடமை சட்டப்படி அவருக்கு இருக்கிறது. இந்நிலையில் சட்டபூர்வமான வாரிசுதாரருக்குத் தெரிவிக்காமலேயே புத்தகத்தை வெளியிட்டுவிட்டு, ஆட்சேபம் எழுந்த பிறகு ராயல்டி அனுப்புவது என்ன நியாயம் காலச்சுவடு பதிப்பகத்திற்கு புபியின் படைப்புகள் அனைத்தையும் வெளியிடுவதற்கான முழு உரிமையையும் அளித்துள்ள பு.பி குடும்பத்தினர், முறையான அனுமதி பெற்று, முறையாக ராயல்டி தரும் காலச்சுவடுக்குக் கூடப் பு.பியின் பெயரைப் பயன்படுத்த அனுமதி தர மாட்டோம் என்று கூறியிருக்கிறார் (குமுதம் 17.05.2001). அப்படியிருக்க, தங்களிடம் சொல்லாமலேயே புபியின் எழுத்துக்களை வெளியிட்டு, பிரச்னை கிளம்பிய பிறகு ராயல்டி தர முன்வரும் ஒரு நபர் பு.பியின் பெயரை வியாபாரத்திற்காகப் பயன்படுத்துவதை எதிர்ப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது \nஇது தவிர, திருமதி கமலாவிடமிருந்து அந்தக் கடிதங்களைப் பிரசுரிப்பதற்கான உரிமையை இளையபாரதி பெற்றுவிட்டதால் அவற்றை மறு பதிப்பு செய்துகொள்ளும் உரிமை அவருக்கு இருக்கிறது என்று இளையபாரதி தரப்பு கூறுகிறது. ‘… கடிதங்களைத் தொகுத்து வெளியிடும் உரிமையை திரு. இளையபாரதி அவர்களுக்கு வழங்குகிறேன் ‘ என்று தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனருக்கு எழுதிய 1994, நவம்பர் 11அம் தேதியிட்ட கடிததில் திருமதி கமலா குறிப்பிட்டிருப்பது உண்மைதான். ஆனால் அதே ஆண்டில் திருமதி கமலாவின் அனுமதியுடன் பு.பியின் படைப்புகளை எல்லாம் பிழையின்றி சிறப்பாக வெளியிடும் முயற்சியைக் காலச்சுவடு துவங்கியது என்று கண்ணன் குறிப்பிடுகிறார். பிறகு பு.பியின் படைப்புகள் அனைத்தையும் வெளியிடும் உரிமையை 1998இல் புபியின் புதல்வியும் அவரது ஒரே சட்ட பூர்வமான வாரிசுதாரருமான தினகரியிடமிருந்து காலச்சுவடு பெற்றது (திருமதி கமலா அப்போது உயிருடன் இல்லை). இதன் பிறகு 1994இல் இளையபாரதி பெற்ற உரிமை காப்புரிமை சட்டப்படி தானாகவே காலாவதி ஆகிறது என்பது காலச்சுவடின் வாதம். பு.பியின் மனைவியிடமிருந்து தான் பெற்ற உரிமை என்றென்றும் தனக்கு உரியது என்று இளயபாரதி நினைத்தால் அதை அவர் சட்டப்படி போராடி நிறுவிக்கொள்வதில் எந்தத் தவறும் இருக்க முடியாது. ஆனால் அதைவிட்டுவிட்டு பு.பி. யாருக்கு சொந்தம், காலச்சுவடு பு.பியை ஏகபோக உரிமை கொண்டாடலாமா என்றெல்லாம் கூட்டம் போட்டு கோஷம் எழுப்புவதில் அர்த்தமில்லை. ராயல்டி விஷயதிலும் பதிப்பை வெளியிடும் தகவலைப் பு.பியின் சட்டபூர்வமான வாரிசுதாரருக்குத் தகவல் தெரிவிக்கும் விஷயத்திலும் இவ்வளவு அநாகரிகமாக நடந்துகொள்பவர் பிரச்னையை திசை திருப்பவே இப்படி செய்கிறார் என்ற சந்தேகத்தைத்தான் இது ஏற்படுத்துகிறது.\nஅது போலவே, இளையபாரதி வெளியிட்ட இரண்டாம் பதிப்பு சட்டப்படி செல்லாது என்று கூறும் காலச்சுவடு, இளையபாரதியின் வக்கீல் அனுப்பிய நோட்டாஸுக்கு அனுப்பிய பதில் நோட்டாஸில் ‘புத்தகங்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டு அவற்றை அழித்துவிட வேண்டும் (… withdraw the books from the market and destroy them) ‘ என்று குறிப்பிட்டுள்ளது. இதுவும் உணர்ச்சிகரமாக எதிர்கொள்ளப்படுகிறது. உரிமை பெறாமல் நூலை வெளியிடும்போது சட்டரீதியாக இப்படித்தான் கோரிக்கை வைக்க முடியும் என்று தினமணி கதிருக்கு (20.05.01) அளித்துள்ள பேட்டியில் கண்ணன் கூறியிருக்கிறார். உற்பத்தி செய்யப்பட்ட ஒரு பொருள் சட்டத்திற்குப் புறம்பாக உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது என்ற பட்சத்தில் அந்தப் பொருளை சந்தையிலிருந்து திரும்பப்பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் சட்டத்தின் தீர்ப்பாக இருக்க முடியும். ஆனது ஆயிற்று இதை மட்டும் விற்றுக்கொள்கிறேன் என்பது சட்டப்படி செல்லுபடி ஆகாது. காப்புரிமை சட்டத்தை மீறி வெளியிடப்படும் எந்தப் பொருளுக்கும் இது பொருந்தும். ‘பெருந்தன்மையோடு ‘ காலச்சுவடு இதை அனுமதித்தால் மேலும் பலர் புபியின் படைப்புகளின் பல்வேறு பகுதிகளைத் தனித்தனியே வெளியிட்டு விற்பனை செய்ய முனையக்கூடும். அப்படி நடக்கும் பட்சத்தில் பு.பியின் மொத்த எழுத்துக்களையும் வெளியிடும் உரிமையை அதற்குரிய தொகையைக் கொடுத்து காலச்சுவடு பெற்றதில் எந்த அர்த்தமும் இருக்காது. காலச்சுவடு பதிப்பகத்தினரும் சலபதியும் பல ஆண்டு கால உழைப்பை செலவிட்டு பு.பியின் தொகுக்கப்படாத படைப்புகளைத் தேடி எடுத்து, அவரது அனைத்துப் படைப்புகளையும் பிழைகள் இல்லாதவண்ணம் பல பிரதிகளுடனும் சரி பார்த்து, பல ஆய்வாளர்களைக் கலந்தாலோசித்து, உரிய தகவல்களுடனும் ஆதாரங்களுடனும் செம்மையாகப் பதிப்பித்து வருவதில் எந்த அர்த்தமும் இருக்காது. தவிர, சட்டமும் அதை ஒப்புக்கொள்ளாது. உதாரணமாக, புபியின் படைப்புக்களை இதற்கு முன்பு இரண்டு பெரிய தொகுதிகளாக வெளியிட்ட ஐந்திணைப் பதிப்பகம் கூட இப்போது – காலச்சுவடு பு.பியின் படைப்புகளை வெளியிடும் முழு உரிமையைப் பெற்ற பிறகு – வெளியிட முடியாது. அப்படி இருக்க, முன்பு பெற்ற உரிமையை வைத்துக்கொண்டு இளையபாரதி இப்போது வெளியிடுவதை முழு வெளியீட்டுரிமை பெற்ற காலச்சுவடும் அதை அந்தப் பதிப்பகத்திற்கு அளித்த பு.பியின் சட்டபூர்வமான வாரிசுதாரரும் ஆட்சேபிப்பதில் என்ன தவறு இளையபாரதி இதை சட்டப்படி எதிர்கொண்டு தீர்வு காணலாம் அல்லது சமரசம் செய்துகொள்ளலாம். இரண்டையும் விட்டுவிட்டு காலச்சுவடின் மீது பல காரணங்களுக்காக விரோதம் பாராட்டிக்கொண்டிருப்பவர்களையெல்லாம் அழைத்து கூட்டம் போட்டு கோஷம் எழுப்புவதில் அர்த்தம் இல்லை.\nஉணர்ச்சிகரமான கோஷங்கள் பிரச்னையை எந்த அளவுக்கு மலினப்படுத்தி திசை திருப்பிவிடும் என்பதற்கு புதுமைப்பித்தன் வாசகர் பேரவை நடத்திய கூட்டமே அத்தாட்சி. இது வரையிலும் பு.பியைக் கடுமையாகத் தூற்றியும் விமர்சித்தும் வந்த பலர் அன்றைக்குப் பு.பியின் படைப்புகள் காலச்சுவடின் தனிச்சொத்தாகிவிட்டதே என்று முதலைக் கண்ணீர் வடித்தார்கள். பு.பியை மக்களுக்கன இலக்கியம் படைக்கதவர் என்று சொல்லி அலட்சியப்படுத்திவந்த ‘முற்போக்கு ‘ எழுத்தாளர்கள் அவரது படைப்புகள் மக்கள் சொத்து என்று குரல் கொடுத்தார்கள். காலச்சுவடு சார்ந்த நபர்கள் மீது தனக்கிருக்கும் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிக்கான வடிகாலாக இந்தக் கூட்டத்தைப் பேராசிரியர் வீ. அரசு பயன்படுத்திக்கொண்டார். ‘கண்ணன் ஒரு பொடிப்பயல் ‘, ‘சலபதி குள்ளப்பயல் ‘, ‘சலபதி ஒரு திருடன் ‘ என்றெல்லாம் நாலாந்தர மேடைப் பேச்சாளர் போல பேராசிரியர் முழங்கினார். பு.பியின் படைப்புக்களில் அவரது சாதிய, மத உணர்வுகள் மண்டிக்கிடப்பதாக சொல்லிவரும் பேராசிரியர் அ. மார்க்ஸ், பு.பியின் படைப்புகளைக் காலச்சுவடின் பிடியிலிருந்து மீட்கவேண்டும் என்று கூறினார். காலச்சுவடு மீதும் சுந்தர ராமசாமி, கண்ணன், மனுஷ்ய புத்திரன், ஆகியோர் மீதும் ஆதாரமற்ற அவதூறுகளையும் பேராசிரியர் சுமத்தினார். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட கவிதை நூல் ஒன்றின் ஆசிரியர் வைத்துக்கொண்டிருக்கும் புனைப்பெயரில் கூட (சல்மா) அரசியல் நோக்கம் கண்டுபிடித்து இழிவுபடுத்தினார். பு.பியின் மருமகன் சொக்கலிங்கம் கூட்டத்திற்கு வந்திருந்தார். கூட்டத்தின் நடுவே ஒரு முறை அவர் எழுந்து ஏதோ சொல்ல முயன்ற போது அவர் பேச அனுமதிக்கப்படவில்லை. மார்க்ஸும் அரசுவும் மற்றவர்களும் போட்ட சத்தத்தில் இந்தப் பிரச்னையில் சட்டம் காலச்சுவடின் பக்கம்தான் இருக்கிறது; இளையபாரதி விட்டுக்கொடுத்து விடுவதுதான் முறையானது என்று இன்குலாப் சொன்னது யார் கவனத்திற்கும் வராமல் போனது. கூட்டத்தில் பேசிய பலரும் இந்தப் பிரச்னையை சாக்காக வைத்து காலச்சுவடு மற்றும் அதைச் சார்ந்தவர்கள் மீது தங்களுக்கிருக்கும் கடுப்பையெல்லாம் கொட்டித் தீர்த்துக்கொண்டார்கள். ஒவ்வொருவரும் பேசிய விதம், அவர்களுடைய ஆவேசம், நாடகத் தன்மை ஆகியவற்றையெல்லாம் பார்த்த போது பு.பியின் 96ஆவது பிறந்த நாள் விழா கருத்தரங்கு என்ற பெயரில் அங்கே தமிழக அரசியல் மேடைக் கூத்து ஒன்று அரங்கேறியது என்றுதான் சொல்லவேண்டும். பத்திரிகையாள நண்பர் ஒருவர் என்னிடம் கூறிய ஒரு வாசகம் இந்தக் கூட்டத்தின் தன்மையையும் தகுதியையும் கச்சிதமாக விளக்கும்: ‘கூட்டம் முடியறப்ப போடுங்கம்மா ஓட்டுனு சொல்லுவாங்களோ \nஆக, காப்புரிமை, பதிப்புரிமை, வெளியீட்டுரிமை, ராயல்டி ஆகியவை தொடர்பான சட்டப் பிரச்னை உணர்ச்சிகரமான பிரச்னையாக மாற்றப்பட்டிருக்கிறது. பு.பியின் படைப்புகள் நாட்டுடமையாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் இதில் வலுவாக எழுப்பப்படுகிறது. நாட்டுடமையாக்கும் முயற்சிகளைக் காலச்சுவடு எதிர்க்காது என்கிறார் கண்ணன். சட்டப்படி அவர்களால் எதிர்க்கவும் முடியாது. பு.பியின் படைப்புகளை நாட்டுடமையாக்க வேண்டுமானால் பு.பியின் சட்ட்டபூர்வமான வாரிசுதாரரை முறைப்படி அணுகவேண்டுமே தவிர, கூட்டம் போட்டுக் காலச்சுவடைத் திட்டவேண்டிய அவசியம் இல்லை. அவர் எழுத்துக்கள் பரவலாக வாசகர்களைச் சென்றடையவேண்டும் என்ற ஆசையில் இவர்கள் யாரும் இந்தக் கோரிக்கையை எழுப்புவதாகத் தெரியவில்லை. அந்த அக்கறை இருந்தால் பு.பி இறந்து இத்தனை ஆண்டுகள் இதற்காக ஒரு முறை கூட வலுவாகக் குரல் கொடுக்காமல் காப்புரிமைச் சிக்கல் எழும் நேரம் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது தவிர, இப்படிக் குரல் கொடுக்கும் பலர் பு.பியை மக்களுக்கான எழுத்தாளராகவே ஒப்புக்கொண்டதில்லை என்பதையும் மறந்து விடாமல் இதைப் பார்க்கும் போது அவர்களுக்கு இப்போது பீறிட்டெழுவது புதுமைப்பித்தன் மீதான அபிமானமா அல்லது காலச்சுவடின் மீதான காழ்ப்புணர்ச்சியா என்பது தெளிவாகும். மெய்யான விவாதங்களில் ஈடுபடுவதற்கான அக்கறையும் உழைப்பும் கொண்டவர்கள் அதிகம் இல்லாத தமிழ்ச் சூழலில் இது போன்ற போலி விவாதங்களும் போலி உணர்ச்சிகளும் போலி ஆவேசங்களும் தவிக்க முடியாதவை என்ற கசப்பான யதார்த்தம் இந்த விவகாரத்தின் மூலம் மீண்டும் அழுத்தமாக வெளிப்பட்டிருக்கிறது. கசப்பான யதார்த்தத்தை ஈவிரக்கமின்றித் தோலுரித்துக் காட்டிய ஒரு கலைஞனின் பெயரால் இது வெளிப்படுவது ஒரு விதத்தில் பொருத்தமானது என்றுதான் சொல்லவேண்டும்.\nஎழுத்தாளர் இராசேந்திர சோழன் ‘தமிழர் கண்ணோட்டம் ‘ இதழில் எழுதியிருப்பதை மேற்கோள் காட்டுவதுடன் இக்கட்டுரையை முடிக்கிறேன்:\n‘ஒரு பிரச்சினையில் மறுக்கப்பட்ட சனநாயக உரிமை மீட்பு ஒருவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிர்ப்பு என்கிற நோக்கில் அனைவரும் ஒன்றுபட்டு குரல் கொடுப்பது என்பது வேறு, வந்துள்ள பிரச்சினையின் நியாய அநியாயங்கள் பற்றிக் கவலைப்படாமல இதற்கு முந்தைய வெவ்வேறு பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு அவைகளைக் காரணமாக முன்வைத்து அந்த நோக்கிலேயே எதிர்ப்புத் தெரிவித்து வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்குவது வேறு. . .\n‘படைப்பாளனையும் அவர்களது குடும்பத்தாரையும் சுரண்டி அவர்களது உரிமைகளைக் கைப்பற்றி புதுமைப்பித்தன் படைப்புகளுக்கு வாரிசு ஆக முனையும் இளையபாரதியின் நாணயமற்ற நடிவடிக்கைகளும் மோசடி நோக்கமும் கண்டிக்கப்பட வேண்டும். அதைவிட்டு ஒரு தலைபட்சமாக மட்டுமே குரலெழுப்புவது நியாயத்தை நிலை நாட்டாது நீதியைப் பாதுகாக்காது. இது பிரச்சினையில் நியாய அநியாயங்களை மறுத்து, அதைக் குழி தோண்டிப் புதைத்து, கும்பலாகச் சேர்ந்து கொண்டால் போதும், எதையும் நியாயப்படுத்தி விடலாம் என்கிற நடப்பு அரசியல் போக்கையொத்த சூழலையே இலக்கிய உலகிலும் உருவாக்கும். இது தமிழ் இலக்கியத்திற்கும் நல்லதல்ல. தமிழ்ச் சமூகத்தின் நலனுக்கும் உகந்ததாகாது. ‘\nஇந்த வாரம் இப்படி – ஆகஸ்ட் 26 2001\nபோலி விவாதத்தின் நிஜ முகங்கள் – புதுமைப்பித்தனின் படைப்புகளின் காப்புரிமை, பதிப்புரிமை தொடர்பான சட்டப் பிரச்னை தொடர்பான இலக்கிய\nஅமெரிக்காவின் ரோலர் கோஸ்டர் பணப்புழக்கக் கோட்பாடும், ஆலன் கிரீன்ஸ்பானும்.\nகண்ணகி என்ற ஒரு கற்பு இயந்திரம்.\nமூன்று பேர் (தொடர் நிலைச் செய்யுள்)\n‘ஒரு வெள்ளை அறிக்கை ‘ மற்றும் சில கவிதைகள்\nஅமெரிக்காவின் ரோலர் கோஸ்டர் பணப்புழக்கக் கோட்பாடும், ஆலன் கிரீன்ஸ்பானும்.\nகண்ணகி என்ற ஒரு கற்பு இயந்திரம்.\nதிண்ணைக்கவிதைகள் – ஒரு விமர்சனம்\nபோலி விவாதத்தின் நிஜ முகங்கள் – புதுமைப்பித்தனின் படைப்புகளின் காப்புரிமை, பதிப்புரிமை தொடர்பான சட்டப் பிரச்னை தொடர்பான இலக்கிய\nNext: சேவல் கூவிய நாட்கள் (குறுநாவல்)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் ���ெய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஇந்த வாரம் இப்படி – ஆகஸ்ட் 26 2001\nபோலி விவாதத்தின் நிஜ முகங்கள் – புதுமைப்பித்தனின் படைப்புகளின் காப்புரிமை, பதிப்புரிமை தொடர்பான சட்டப் பிரச்னை தொடர்பான இலக்கிய\nஅமெரிக்காவின் ரோலர் கோஸ்டர் பணப்புழக்கக் கோட்பாடும், ஆலன் கிரீன்ஸ்பானும்.\nகண்ணகி என்ற ஒரு கற்பு இயந்திரம்.\nமூன்று பேர் (தொடர் நிலைச் செய்யுள்)\n‘ஒரு வெள்ளை அறிக்கை ‘ மற்றும் சில கவிதைகள்\nஅமெரிக்காவின் ரோலர் கோஸ்டர் பணப்புழக்கக் கோட்பாடும், ஆலன் கிரீன்ஸ்பானும்.\nகண்ணகி என்ற ஒரு கற்பு இயந்திரம்.\nதிண்ணைக்கவிதைகள் – ஒரு விமர்சனம்\nபோலி விவாதத்தின் நிஜ முகங்கள் – புதுமைப்பித்தனின் படைப்புகளின் காப்புரிமை, பதிப்புரிமை தொடர்பான சட்டப் பிரச்னை தொடர்பான இலக்கிய\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mutharammantemple.org/2018/07/Aadi-kodai-2018.html", "date_download": "2019-06-20T00:11:00Z", "digest": "sha1:EUUYGXVTO2IJT4VOVP56HKPYSDVWSBK5", "length": 5717, "nlines": 55, "source_domain": "www.mutharammantemple.org", "title": "முத்தாரம்மன் திருக்கோவில் ஆடிக்கொடை திருவிழா அழைப்பிதழ் - 2018 - அருள்தரும் ஞானமூர்த்திஸ்வரர் சமேத முத்தாரம்மன் திருக்கோவில்.", "raw_content": "\nமுத்தாரம்மன் திருக்கோவில் ஆடிக்கொடை திருவிழா அழைப்பிதழ் - 2018\nஆடி கொடைவிழா 2018 அழைப்பிதழ் தறவிரக்கம் செய்ய\nஉலகுயிர் தழைத்திட மகிடனை வதைத்திட உமையவள் வருகின்றாள்\nபலபல வேடம் புனைந்தவர் கூடப் பவனியும் வருகின்றாள்\nகலைமகள் மலைமகள் அலைமகளாகிக் காட்சியும் தருகின்றாள்\nஅருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரை துதித்திட வாரீரே \nமுருகப் பெருமான் அருளாட்சி புரியும் செந்திலம்பதி திருச்செந்தூர் அருகில் உள்ள கடற்கரைப் பட்டினமாகிய குலசேகர பட்டினத்தில் முத்தாரம்மன் எனும் பெயர்கொண்டு கருணை பொழிந்து மூவுலகிற்கும் நாயகி ஞானமூர்த்திஸ்வரருடன் காட்சியளிக்கும் அற்புத தெய்வமாம் அன்னை முத்தாரம்மனுக்கு நாளது விளம்பி ஆண்டு ஆடி மாதம் 14-ம் தேதி (30.07.2018) திங்கட்கிழமை முதல் ஆடி 16ம் தேதி (01.08.2018) புதன்கிழமை முடிய நிகழ்ச்சி நிரலில் கண்டுள்ளவாறு கொடைவிழா சிறப்பாக நடைபெற உள்ளது. இவ்விழா நாட்களில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு அப்பனுடன் அன்னையின் அருள் பெற அன்புடன் அழைக்கின்றோம்.\nதி.ச. ரோஜாலி சுமதா பி.ஏ., பி.எல்., எம்.எல்.,\nதக்கார் / உதவி ஆணையர்.\nஇரா. இராமசுப்ரமணியன் எம்.ஏ., எம்.பி.ஏ., எம். எஸ். சி.\nஆடி கொடைவிழா 2018 அழைப்பிதழ் தறவிரக்கம் செய்ய\nமுத்தாரம்மன் திருக்கோவில் ஆடிக்கொடை திருவிழா அழைப்பிதழ் - 2017\nஅழைப்பிதழ் தறவிரக்கம் செய்ய அருள்தரும் முத்தாரம்மன் உடனுறை அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர் திருக்கோயில் குலசேகரன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%82/", "date_download": "2019-06-19T23:41:47Z", "digest": "sha1:BMXJEFPE2LYZNWCS7T2SUFR4NWSGC5WU", "length": 10879, "nlines": 89, "source_domain": "www.trttamilolli.com", "title": "விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் கைது – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nவிக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் கைது\nஈக்வடார் நாட்டு தூதரகத்தில் தஞ்சம் அடைந்திருந்த விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை பிரிட்டிஷ் போலீசார் லண்டனில் இன்று கைது செய்தனர்.\nவிக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ரகசியங்களை இணைய தளங்களில் வெளியிட்டு அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியவர்.\nபாதுகாப்பு ரகசியங்களை வெளியிட்ட அசாஞ்சேவை கைது செய்ய அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வந்தது. ஆனால், அவர்களிடம் சிக்காமல் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சம் அடைந்தார்.\nஇதற்கிடையே, ஜூலியன் அசாஞ்சேவுக்கு ஈக்வடார் நாட்டு குடியுரிமை வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்தது.\nஇந்நிலையில், லண்டனில் உள்ள ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் தஞ்சம் அடைந்திருந்த விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை பிரிட்டிஷ் போலீசார் லண்டனில் இன்று கைது செய்தனர்.\nஈக்வடார் அரசு அவருக்கு அளித்து வந்த பாதுகாப்பை வாபஸ்பெற்ற நிலையில் அசாஞ்சேவை பிரிட்டிஷ் போலீசார் கைது செய்து வெஸ்ட் மிண்ட்ஸ்டர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.\n2012ம் ஆண்டு லண்டனில் தஞ்சம் அடைந்த ஜூலியன் அசாஞ���சேவை 7 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரித்தானியா Comments Off on விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் கைது Print this News\nமடு தேவாலயத்திற்கு இராணுவத் தளபதி திடீர் பயணம் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க சூடானில் பரபரப்பு – அதிபரை சிறைபிடித்தது ராணுவம்\nகட்சி தலைமைத்துவப் போட்டி: இரண்டாவது வாக்கெடுப்பிலும் போரிஸ் ஜோன்சன் முன்னிலை\nகொன்சர்வேற்றிவ் கட்சி தலைமைத்துவப் போட்டியில் போரிஸ் ஜோன்சனுக்கு கொன்சர்வேற்றிவ் கட்சி உறுப்பினர்களின் ஆதரவு அதிகரித்துள்ளது. கொன்சர்வேற்றிவ் கட்சி தலைமைத்துவ போட்டிக்கானமேலும் படிக்க…\nபிரித்தானியாவின் பிரதமர் ஆகும் வாய்ப்பு ஜோன்சனுக்கு அதிகம்\nபிரித்தானியாவின் புதிய பிரதமராகும் வாய்ப்பு பொறிஸ் ஜோன்சனுக்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொன்சவேட்டிவ் கட்சியின் தலைமைத்துவப் பொறுப்பையும் ,அவர் ஏற்பதற்கான வாய்ப்புகள்மேலும் படிக்க…\nவிக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சேவை நாடு கடத்த இங்கிலாந்து அரசு ஒப்புதல்\nஅடுக்குமாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து\nஇளம் பருவநிலை ஆர்வலர் கிரேட்டாவுக்கு உயரிய மனித உரிமைகள் விருது\nபிரெக்ஸிற் இப்போது புதிய பிரதமரின் பொறுப்பு: பிரதமர் மே\nமுள்ளிவாய்க்கால் நினைவுகளை கண் முன் நிறுத்திய பிரிட்டன் கண்காட்சி\nபிரித்தானிய பிரதமர் பதவிக்காக கடும் போட்டி\nஜூலை மாத இறுதியில் புதிய பிரதமர் பதவியேற்பார்\nதலைமைத்துவம் தொடர்பான முக்கிய அறிவிப்பு இன்று\nபிரிட்டன் ராணியிடம் ’அட்மின்’ பணிக்கு ஆள் தேவை… ரூ.26.5 லட்சம் சம்பளம்\nபிரிட்டன் பிரதமர் ஜூன் 7 அன்று பதவி விலகுவார்\nபதவி விலகும் திகதியை பிரதமர் அறிவித்தார்\nஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல்: பிரித்தானியாவில் வாக்குப்பதிவு ஆரம்பம்\nடயானா மரணம் – மௌனம் கலைத்தார் இளவரசர் வில்லியம்\nபிரெக்ஸிற் பேச்சுவார்த்தைகள் வீழ்ச்சியடைந்தால் இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்: ஹிலாரி பென்\nடுபாய் விமான விபத்தில் பிரித்தானியர்கள் உயிரிழப்பு\nகுட்டி இளவரசருடன் முதல் அன்னையர் தினத்தை கொண்டாடினார் மேகன்\nகுட்டி இளவரசர் பெயரின் அர்த்தம்\nஇலங்கைக்கு ஹனிமூன் சென்ற லண்டன் இந்திய பெண் மர்மச் சாவு\n10வது பிறந்தநாள் வாழ்த்த�� – செல்வன் .அகிலன் கோசிகன்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/tamilnadu/story20190227-24979.html", "date_download": "2019-06-20T00:07:36Z", "digest": "sha1:MOPQ5NBC4OCRM2MGB7APIXOCEPDVRHCB", "length": 10811, "nlines": 79, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "விஜயகாந்த் தட்டிக்கழித்ததால் வருத்தத்தில் ஸ்டாலின் | Tamil Murasu", "raw_content": "\nவிஜயகாந்த் தட்டிக்கழித்ததால் வருத்தத்தில் ஸ்டாலின்\nவிஜயகாந்த் தட்டிக்கழித்ததால் வருத்தத்தில் ஸ்டாலின்\nவரும் பொதுத்தேர்தலை முன்னிட்டு திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக), தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தைத் (தேமுதிக) தனது கூட்டணியில் சேர்க்க விரும்புகிறது. ஆனால் தேமுதிக இவர்களுக்குச் சிவப்பு விளக்கைக் காட்டி வருகிறது. 2014ஆம் ஆண்டில் நிகழ்ந்த கீழ் அவைத் தேர்தலிலும் 2016ஆம் ஆண்டில் நடந்த தமிழகச் சட்டசபை தேர்தலிலும் தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க திமுக விடாப்பிடியாக இருந்தது. தேமுதிக தொடர்ந்து திமுகவை ஓரந்தள்ளிவிட்டுப்போனது.\nமருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவுக்குச் சென்றிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த, இந்தியா திரும்பியதைத் தொடர்ந்து தமிழகக் கட்சித் தலைவர்கள் பலர் அவரது வீட்டுக்குச் சென்று கூட்டணி அமைப்பது குறித்து கலந்துரையாடினர். இதில் திமுக தலைவர் ஸ்டாலினும் ஒருவர். தேமுதிகவுக்கு ஐந்து கீழ் அவைத் தொகுதிகளை வழங்குவதாக ஸ்டாலின் உறுதி கூறியபோதும் அதற்கு விஜயகாந்த, இது குறித்து கட்சியினரிடம் பேசுவதாகச் சொல்லி இதுவரை எந்தப் பதிலும் அளிக்கவில்லை. இது குறித்து ஸ்டாலின் வருத்தத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.\nவிஜயகாந்துடன் அரசியல் பேசவில்லை என்று ஸ்டாலின் ஊடகங்களிடம் கூறியதை விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மறுத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தேமுதிகவுடன் பேச்சு தொடர்வதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். தேமுதிக போன்ற கட்சிகளை வரவேற்பதாகவும் அவர் கூறினார்.\nமின்னஞ்சல் பதிவ�� செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nதண்ணீர் நெருக்கடி: முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை\nசிறிய கட்சி என்று சொல்லிவிட்டு மிரட்டல் விடுக்கிறார்கள்: தினகரன் குற்றச்சாட்டு\nஅதிமுகவை வழிநடத்தும் பிரதமர்: திருமா புகார்\nமோசமான வானிலை காரணமாக ஆட்டம் கண்ட விமானம்: விமானத்தின் கூரைக்கு வீசப்பட்ட சிப்பந்தி\nஅடுத்த ஆண்டு முதல் புதிய மின்னியல் சாலைக் கட்டணம்; வாகனங்களுக்குள் உள்ள சாதனம் இலவசமாக மாற்றப்படும்\nகவர்ச்சி அழகி மருத்துவருக்கு மியன்மார் அரசு தடை\nதலையில் துப்பாக்கியால் சுடப்பட்டு போலிஸ் அதிகாரி மரணம்\nஇரண்டு வயது மகளைக் கொன்றதாக தந்தை மீது குற்றச்சாட்டு\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nபாலியல் ஒழுங்கீனத்துக்கு எதிராக செயல்படுதல்\nதமிழ் நிலைக்க, சிறக்க, பொருளியல் பங்காற்ற மேலும் வாய்ப்புகள்\nஅரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்திய தலைவர் மோடி\nமூப்படையும் சமூகத்துக்கு ஏற்ற வசதியான வீவக வீடுகள்\n‘மொமெண்டம்’ நாட்டிய விழாவில் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த இந்திய கலாசாரக் குழுவினரின் பரதநாட்டியம் உட்பட பலவிதமான நடனங்கள் மேடையேறின. படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி, செய்தி: ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன்\nரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரி படைத்த நாட்டிய விழா\nசிண்டாவின் இளையர் பிரிவு ஏற்பாடு செய்த சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நந்தினி (வலக்கோடி), அ���ரது குழுவினர் விளக்கினர். படம்: எஸ்எல்ஒய்பி\nசமூகப் பிரச்சினைகளுக்கு இளையர்களின் தீர்வு\nதந்தையர் தினச் சிறப்பு அன்பளிப்புகள்\nபண்பாடு, மொழியைக் கற்றுத் தந்த முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2017/08/1400.html", "date_download": "2019-06-19T23:28:28Z", "digest": "sha1:ZPGAFHJZTKDVTDSKZ4GNVXH67KFE4QWU", "length": 24063, "nlines": 232, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: ஹஜ் செய்திகள்: 1400 ஹாஜிகளுக்கு மருத்துவ அறுவை சிகிச்சைகள் !", "raw_content": "\nஇரவில் குறைந்த மின் அழுத்தத்தால் பிலால் நகர் மக்கள...\nகுர்பானிக்காக, அதிராம்பட்டினத்தில் களைகட்டிய செம்ம...\nமல்லிபட்டினத்தில் புதிய மருத்துவமனை திறப்பு ( படங்...\nபுனிதமிகு மக்காவில் குழுமி இருக்கும் ஹஜ் யாத்ரீகர்...\nஅதிராம்பட்டினத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப...\nஅதிரையில் தீயணைப்பு ஒத்திகை செயல்விளக்க நிகழ்ச்சி ...\nதுபையில் ஹஜ்ஜூப் பெருநாள் விடுமுறை இலவச பார்க்கிங்...\nஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு 803 கைதிகள் விடுதலை ~ ...\nதஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக டி.செந்தில் கும...\nஹஜ் செய்திகள்: 104 வயதான இந்தோனேஷிய ஹஜ் பயணிக்கு ச...\nஹஜ் செய்திகள்: பெர்மிட் இல்லாத உள்நாட்டு ஹஜ் பயணிக...\nஹஜ் செய்திகள்: மன்னர் சல்மான் ஹஜ் விருந்தினர்கள் 1...\nசம்சுல் இஸ்லாம் சங்க தலைமை நிர்வாகிகளின் தன்னிலை வ...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி செ.செ.சேக் அப்துல் காதர் அவர்...\nஅதிரையில் திருட்டு ~ சிசிடிவி கேமரா உதவியால் திருட...\nஷார்ஜாவில் 3 நாட்கள் ஹஜ்ஜூப் பெருநாள் சிறப்பு தள்ள...\nகத்தார் வாழ் இந்தியர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாத...\nபைலட்டிற்கு மாரடைப்பு ~ அவசரமாக தரையிறக்கப்பட்ட கத...\nஇந்திய கவுன்சுலர் சேவைகளுக்கான தீர்வை கட்டண வரி உய...\nஹஜ் செய்திகள்: புனிதப்பள்ளிகளின் விரிவாக்கமும், ஹா...\nபாசியில் சமையல் எண்ணெய் ~ அமீரக விஞ்ஞானிகள் கண்டுப...\nசம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் தேர்வு பொதுக்குழு...\nசம்சுல் இஸ்லாம் சங்கத் தேர்தலில், 24 செயல் திட்டங்...\nசம்சுல் இஸ்லாம் சங்கச் செயலர் பதவிக்கு, 'சமூக ஆர்வ...\nசம்சுல் இஸ்லாம் சங்கத் தலைவர் பதவிக்கு, தமுமுக 'ஆத...\nஹஜ் செய்திகள்: கிங் சல்மான் அறக்கட்டளை ஹஜ் திட்டத்...\nஹஜ் செய்திகள்: 1400 ஹாஜிகளுக்கு மருத்துவ அறுவை சிக...\nஹஜ் செய்திகள்: ஹஜ் யாத்ரீகர்களுக்கு ஹரம் ஷரீஃப் இம...\nஅமீரகத்தில் தனியார் நிறுவன ஊழியர்களு���்கு தியாகப் ப...\nசீனா, சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கு செல்லும் மீ...\nமத்திய அரசைக் கண்டித்து, அதிராம்பட்டினத்தில் எஸ்டி...\nதுபை நூர் பேங்க் மெட்ரோ ஸ்டேஷன் சேவை மீண்டும் தொடக...\nசவுதியின் புதிய பட்ஜெட் விமானச் சேவை \nஅமீரகத்தில் அக்.1 ந் தேதி முதல் புகையிலை பொருட்கள்...\nஹஜ் செய்திகள்: புனித கஃபாவிற்கான புதிய கிஸ்வா துணி...\nஹஜ் செய்திகள்: 'அரப் நியூஸ்' சார்பில் ஹஜ் பயணிகளுக...\nஅதிரையில் பேரூராட்சி செயல் அலுவலர் மேற்பார்வையில் ...\nமரண அறிவிப்பு ( செ.மு செய்யது முகமது அண்ணாவியார் அ...\nஅதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலரிடம் தமுமுக...\nஎச்சரிக்கை பதிவு: அதிராம்பட்டினம் பிரதான சாலைகளில்...\nஅதிராம்பட்டினம் பாரத ஸ்டேட் வங்கியின் முக்கிய அறிவ...\nஅமீரகத்தில் எமிரேட்ஸ் ஐடி நிறுவனத்தின் பெயர் மாற்ற...\nஹஜ் செய்திகள்: சவுதியில் மழலையர் விளையாட்டு கல்வி ...\nஅதிரையில் அரஃபா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி \nசம்சுல் இஸ்லாம் சங்க செயலர் பதவிக்கு 'சமூக ஆர்வலர்...\nIAS தேர்வு பயிற்சி: ஆட்சியர் அலுவலகத்தில் இலவச விண...\nசவுதியில் 61 போலி ஹஜ் சர்வீஸ் அலுவலகங்கள் மீது அதி...\nஅமீரகத்தில் அரசுத்துறை ஊழியர்களுக்கு ஹஜ்ஜூப் பெருந...\nபுனித கஃபாவை சுற்றியுள்ள முற்றங்களில் பிரம்மாண்ட க...\nசவுதியில் ஹஜ் சிறப்புத் தபால் தலை வெளியீடு \nசவூதி ரியாத்தில் 20 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் அத...\nசவுதியில் ஆக. 31 அரஃபா தினம் ~ செப். 1 ஹஜ்ஜூப் பெர...\nஅதிரை பேருந்து நிலையம் அருகே சட்டவிரோத மதுக்கடையை ...\nஅதிராம்பட்டினத்தில் டிடிவி தினகரன் உருவபொம்மை எரிப...\nபிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளியில் ஆங்கில மொழித்திற...\nஅதிராம்பட்டினத்தில் கல்லூரிப் பேராசிரியர்கள் ஒரு ந...\nசவுதி அபஹா நகரில் புகை பிடிப்போருக்கான சிகிச்சை மை...\nசம்சுல் இஸ்லாம் சங்கத் தலைவர் பதவிக்கு முன்னாள் சே...\nதுபையில் மின் கட்டணம் தவணை முறையில் செலுத்தும் திட...\nபுனிதமிகு மக்காவில், ஆக. 24 ந்தேதி முதல் 3 நாட்களு...\nஅதிராம்பட்டினத்தில் புஹாரி ஷரீப் மஜ்லீஸ் தொடக்கம்:...\nசவுதியில் நேற்று (ஆக.21 ) பிறை தென்படவில்லை என கோர...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் முக...\nதென்னிந்திய அளவிலான பளுதூக்கும் போட்டியில் தங்கப்ப...\nமக்கா ஹோட்டலில் தீ ~ 600 ஹாஜிகள் பத்திரமாக மீட்பு ...\nஹஜ் செய்திகள்: அரஃபா மலை, ஜபல் அல் ரஹ்மா பகுதிகளில...\nஹஜ் செய்திகள்: உம்ரா சீசனில் 8 மில்லியன் யாத்ரீகர்...\nஅதிரை பழைய போஸ்ட் ஆபீஸ் சாலையில் புதிதாக காய்கறி, ...\nஅபுதாபியில் விரைவில் கேபிள் கார் போக்குவரத்து தொடக...\nஅதிராம்பட்டினம் புஹாரி ஷரீப் மஜ்லீஸ் நாளை (ஆக. 22 ...\nஎச்சரிக்கை பதிவு: அபுதாபியில் 2 நாட்கள் மர்மமாக மா...\nதிங்கட்கிழமை துல் ஹஜ் பிறையை தேடுமாறு சவுதி அரேபிய...\nசென்னையில் அதிரையர் வஃபாத் ( மரணம் )\nஅமீரகத்தில் AAMF புதிய நிர்வாகம் தேர்வு (படங்கள்)\nஅதிரை தமுமுகவின் மருத்துவச் சேவையைப் பாராட்டி குளி...\nபட்டுக்கோட்டையில் மத்திய அரசைக் கண்டித்து எஸ்டிபிஐ...\nமஹாராஜா சமுத்திரம் அணையிலிருந்து வீணாக கடலில் கலக்...\nபுதிய சாதனையை நோக்கி நடப்பாண்டின் ஹஜ் பயணிகள் வருக...\nசவுதியில் ஹஜ் பெருநாள் தொடர் விடுமுறை அறிவிப்பு \nஅதிரையில் நள்ளிரவில் தொடரும் திருடர்களின் அட்டுழிய...\nபட்டுக்கோட்டை ரயில் நிலையத்தின் எழில்மிகு தோற்றம் ...\nஅதிராம்பட்டினத்தில் இந்திய செஞ்சுலுவைச் சங்கம் சார...\nசெக்கடி குளத்திற்கு பம்பிங் நீர் வருகை (படங்கள்)\nமரண அறிவிப்பு ( ஹாஜிமா செய்யது அளவியா அவர்கள் )\nதீயணைப்பு ஒத்திகை செயல்விளக்க நிகழ்ச்சி (படங்கள்)\nதுபை மஸாஜ் விளம்பர பேர்வழிகளுக்கு விரைவில் ஆப்பு \nபுனித ஹஜ் கடமை நிறைவேற்ற 104 வயது மூதாட்டி சவூதி வ...\nகனடாவில் வைர மோதிரத்துடன் விளைந்த சுவையான கேரட் \nஹஜ் செய்திகள்: கத்தார் ஹஜ் யாத்ரீகர்களுக்காக சாலைவ...\nஇரசாயனப் பொருட்கள் சேர்க்காத விநாயகர் சிலைகளைக் கு...\nஷார்ஜா கல்பா நகர் புதிய சாலையில் புதிய வேகக்கட்டுப...\nஅமீரகத்தில் எதிர்வரும் நாட்களில் வெயிலும், உஷ்ணமும...\nதுபையில் ஆட்டோமெட்டிக் லைசென்ஸ்களை, மேனுவல் லைசென்...\nதிமுகவில் புதிதாக மாவட்ட பதவி பெற்ற முன்னாள் அதிரை...\nஅபுதாபி விமான நிலையத்தில் இந்திய - பாகிஸ்தான் சுதந...\nஜித்தா வரலாற்று சிறப்புமிகு 'பலத்' பகுதியில் பயங்க...\nசவுதியில் மெச்சப்படும் இந்தியர் ஒருவரின் தன்னலமற்ற...\nஅதிரையில் ஆட்டோ ஓட்டுநர்கள் நலச்சங்கம் சார்பில் சு...\nமேலத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுதந்த...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nஹஜ் செய்திகள்: 1400 ஹாஜிகளுக்கு மருத்துவ அறுவை சிகிச்சைகள் \nஅதிரை நியூஸ்: ஆக. 26\nபுனிதமிகு மக்கா மற்றும் மதினா நகரங்களில் தங்கியிருக்கும் உடல் சுகவீனமுற்ற ஹாஜிகள் சுமார் 1400 பேருக்கு தேவையான அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன என்று ஹஜ் மற்றும் உம்ராவிற்கான அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nகடந்த ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 22 வரையிலான காலகட்டத்தில் 147 இதய பைபாஸ் ஆபரேசன்களும், 7 ஓப்பன் ஹார்ட் சர்ஜரிக்களும், 901 கிட்னி டலாலிஸிஸ் சிகிச்சைகளும், 42 என்டோஸ்கோபிகளும், 307 இதரவகையிலான அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டுள்ளன.\nஇரு புனித நகரங்களிலும் அமைக்கப்பட்டுள்ள அவசரகால சிகிச்சை மையங்களில் இதுவரை 11,873 தங்கி உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுள்ள நிலையில் 17,974 பேர் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று சென்றுள்ளனர். மேலும், இவ்விரு நகரங்களிலுமுள்ள சுகாதார மையங்களில் சுமார் 139,281 பேர் நோயாளிகளாக பதிவு செய்துள்ளனர்.\nசவுதி அரசின் சார்பாக ஓப்பன் ஹார்ட் சர்ஜரி, பைபாஸ் ஆபரேசன்கள், சிறுநீரக டயாலிஸீஸ், என்டோஸ்கோபி, குழந்தைபேறு போன்ற அனைத்து சிகிச்சைகளும் ஹஜ் யாத்ரீகர்களுக்கு இலவசமாகவே செய்யப்படுகிறது. மேலும், புனித ஸ்தலங்களில் 100 ஆம்புலன்ஸ் வாகனங்களும், 80க்கு மேற்பட்ட நடமாடும் பெரிய ஆம்புலன்ஸ் மருத்துவமனைகளும், சுமார் 29,000 மருத்துவ குழுவினரும் 24 மணிநேரமும் களத்தில் பணியாற்றி வருகின்றனர்.\n1000 கத்தார் ஹஜ் பயணிகள் வருகை\nஇதுவரை சுமார் 1,000 கத்தார் நாட்டு ஹஜ் பயணிகள் சாலை வழி அல் சல்வா எல்லை வழியாக வருகை தந்துள்ளனர். தோஹாவிலிருந்து சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கத்தார் தலைநகர் தோஹாவிலிருந்து ஹஜ் பயணி ஏற்றி வர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எனினும், கடைசி வரை கத்தார் அரசு சவுதி விமானம் உள்ளே அனுமதிக்கவே இல்லை.\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள், ஹஜ் செய்திகள்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yogicpsychology-research.blogspot.com/2018/07/14.html", "date_download": "2019-06-19T23:59:55Z", "digest": "sha1:IXXQXN4IEE5R7JDLJPGUGLEPYOK2ULCR", "length": 25260, "nlines": 278, "source_domain": "yogicpsychology-research.blogspot.com", "title": "சித்த வித்யா விஞ்ஞான‌ சங்கம்: என்மாணவன்: சாதனா உரையாடல் - 14", "raw_content": "\nஇந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்\nஇந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்\nஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ\nஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ\nஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ\nஓம் ஸ்ரீ வஷி���்ட குருவே நமஹ\nஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ\nஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ \nஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ\nஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ\nஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ\nஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ\nஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ\nஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ\nஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ\nஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ\nஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ\nஇதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்\nமனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here\n2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்\nநீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.\nஅகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே\nஉங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்\nஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே\nஎன்மாணவன்: சாதனா உரையாடல் - 14\nஆசாபாசங்களைக் கொண்டவன் போலிருந்தும் உள்ளத்தில் அதைக் கொள்ளாதவன்\nஆசையுடன் பாசமும் சேர்ந்தே உலக வாழ்க்கையினை உருவாக்குகிறது. ஆசை இன்றி உலகில் நாம் எதையும் சரியாக செய்ய முடியாது. பாசம் இன்றி நாம் எதனுடனும் ஒன்றி இயங்க முடியாது. ஆகவே ஆசையும் பாசமும் உலக வாழ்க்கைக்கு அவசியம்.\nபாசம் மேலும் எட்டு விதமாக பிரியும். இதை அஷ்ட பாசங்கள் என்று கூறுவார்கள். அவையாவன\n1. க்ரோதம் – வெறுப்பு\n6. குலம் – ஜாதி\n7. நிறம் – உடல் அழகு\nஇந்த எட்டும் சேர்ந்தே ஒருவனின் ஆங்காரம் உருவாகும். அல்லது ஒருவனின் ஆங்காரத்தின் உப பிரிவுகள் எனலாம்.\nஆங்காரம் என்பது மனிதனின் மனம் இயங்குவதற்குரிய மையம் எனக்கண்டோம். ஆங்காரம் உருவாவது பாசத்தால் என்றால் மனம் செயல் கொள்வது இச்சை என்ற ஆசையால்.\nஎனவே ஒரு மனிதனின் இயக்கத்தில் இவையிரண்டும் அவசியம். எனினும் இவை மனிதனின் உண்மை ஆன்ம சொருபத்தினை சார்ந்தவை அல்ல. ஆன்மா தனது உண்மை நிலையை அடைய தடுக்கும் திரைகள்.\nசாதகன் உண்மையில் இதுதலைக்கொள்ளி எறும்பு போல் உலக வாழ்க்கையினை வாழ ஆசையும் பாசமும் வேண்டும். அதேவேளை ஆன்ம முன்னேற்றத்திற்கு இவை தடையாகவும் அமையும். எனவே அவற்றை தள்ளியும் வைக்க வேண்டும்.\nஎனவே அவனுக்கு இருக்கும் ஒரே தெரிவு நடிப்பதுதான். ஆகவே உலக வாழ்க்கையில் இருக்கும் போது தனது நடிப்பு சிறக்க ஆசையும் பாசமும் உள்ளவனாக இருக்க வேண்டும். ஆனால் தனது உண்மை இலக்கான ஆன்ம முன்னேற்றத்திற்கு பாதிப்பு வரும் வகையில் அவற்றிக்கு முக்கியத்துவம் கொடுக்க கூடாது. எப்படி என்றால் ஒரு நடிகை தனது அழகை கூட்டிக்காட்ட மேக்கப் போட்டுக்கொள்வாள், ஆனால் அதனால் அவளது உண்மை அழகு கெட்டுவிடக்கூடாது.\nஇதுவே ஆசாபாசங்களைக் கொண்டவன் போலிருந்தும் உள்ளத்தில் அதைக் கொள்ளாதவன்\nஎமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.\nரிஷி சிந்தனை - 08\nகாயத்ரி மந்திரம் பெண்களும் சொல்லலாமா என்ற கேள்விக்கு குருதேவர் பண்டிட் ராம் சர்மா ஆச்சார்யாவின் பதில் பின்வருமாறு: பாரதத்தில் பழங...\nகாம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது\nஇதனுடன் தொடர்புடைய மற்றைய பகுதிகள் பகுதி - 01 பகுதி - 02 பகுதி - 03 பகுதி - 04 பகுதி - 05 பகுதி - 06 பகுதி - 07 ***************...\nமகாளய பட்ச பித்ரு மோக்ஷ சாதனை\nஎமது பாரம்பரியத்தில் முன்னோர்களை நினைப்பது என்பது முக்கியமான ஒரு கடமையாக விதிக்கப்பட்டுள்ளது. இதனை புரிந்துகொள்வதற்கு சில அடிப்படைகளை வி...\nகடுவெளிச் சித்தர் சொல்லும் சாதகர்களுக்கான அறிவுரைகள் - 01\nகடுவெளிச் சித்தர் பாடல்களில் மிகவும் பிரபலமானது நந்தவனத்திலோர் ஆண்டி நாலாறுமாதமாய் குயவனை வேண்டி என்பது, இது எழுத்தாளர் ஜெயமோகன் எடுத்தாண்ட...\nதெளிவு குருவின் திருமேனி காணல் தெளிவு க���ருவின் திருமேனி செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.\nஎனது பரமகுரு நாதர்கள் (குருவின் குரு)\nஸ்ரீ ஸக்தி சுமனனின் வித்தையை தொட்டுக்காட்டிய ஸ்ரீ குருநாதர்கள்\nஸ்ரீ ஸக்தி சுமனனின் மகாகாரண சரீர சாதனா குருநாதர்கள்\nஆசிரியர் அகத்திய மகரிஷியை குருவாக ஏற்று வைத்தியம் யோகம் கற்கும்படி தம் தந்தையால் உபதேசிக்கப்பபட்டவர். ஒரு அவதூதரால், அவரின் தந்தையார் (அவரே அகஸ்திய மகரிஷி என்பது தந்தையாரின் அனுமானம்) சிறுவயதில் ஆட்கொள்ளப்பட்டு முருக உபாசனை உபதேசிக்கப்பட்டவர். நூலாசிரியரின் வைத்தியமும், யோகக்கல்வியும் அவரின் பதின்மூன்றாவது வயதில் ஆரம்பமாகியது. பதினைந்தாவது வயதில் அவர் இலங்கை நுவரெலியா காயத்ரி சித்தரிடம், காயத்ரி மஹாமந்திர உபதேசம்,உபாசனை, காயத்ரி குப்த விஞ்ஞானம் (காயத்ரி மஹா மந்திரம் எப்படி ரிஷிகளால் உயர்ந்த யோகசாதனையாக பயன்படுத்தப்பட்டது என்ற ரிஷி பரம்பரை விளக்கம், அனுபவ பயிற்சி) சித்த யோக, இராஜயோக பயிற்சி, சித்தி மனிதன் பயிற்சி, போன்ற யோகவித்தைகளைக் கற்றுத் தெளிந்தார். 13 வருட காயத்ரி உபாசனையின் பின்னர், தேவிபுரம் ஸ்ரீ அன்னபூர்ணாம்பா ஸஹித ஸ்ரீ அம்ருதானந்த நாதரால் ஸ்ரீ வித்யா உபாசனையும், கௌலச்சார பூர்ண தீக்ஷையும் பூர்ணாபிஷேகமும் செய்விக்கப்பட்டது. குருவின் ஆணைக்கமைய யோக, ஞான இரகசியங்களை எழுதியும் கற்பித்தும் வருகின்றார். சுற்றுச் சூழலியல் விஞ்ஞானத்தில் இளநிலை, முதுநிலைப் பட்டமும், இலங்கை ஆயுர்வேத வைத்திய சபையின் பரிட்சையில் சித்தியடைந்து, பதிவுபெற்ற வைத்தியராகவும் சேவையாற்றுகின்றார். மின்னஞ்சல் - sithhavidya@gmail.com\nநூலை பெறுவதற்கான மேலதிக விபரங்களுக்கு படத்தினை அழுத்தவும்\nசித்த வித்யா விஞ்ஞான சங்கம் | Create your badge\nயோக சாதனைக்கு உயர் சிந்தனைத் திறன்\nமன அழுத்தம் பற்றிய உரையாடல்\nகுவாண்டம் கோட்பாட்டு விளக்கம் - 02\nகுவாண்டம் இயற்பியல் அடிப்படைகள் - 01\nமுடிவெடுத்தல் வரைவிலக்கணம் - Decision-making\nஎப்போதும் உற்சாகமாக இருக்க கால தத்துவம்\nஎன் மாணவன்: சாதனா உரையாடல் - 17\nஎன் மாணவன்: சாதனா உரையாடல்கள் - 16\nஎன் மாணவன்: சாதனா உரையாடல் - 15\nசிலைத்திருட்டும் கடவுள் கூறும் ஞானமும்\nஎன்மாணவன்: சாதனா உரையாடல் - 14\nசீவன் சிவமாகும் இரகசியம் மாணிக்கவாசகரது சிவபுராணம்...\nஆண���த்தை ஆக்கும் அஷ்ட பாசங்கள்\nசிவபுராணமும் ஸ்ரீ வித்தையின் குருபாதுகா தியானமும்\nஎன் மாணவன்: சாதனா உரையாடல் - 13\nஎன் மாணவன்: சாதனா உரையாடல் - 12\nசித்த ஆயுர்வேத வைத்திய பதிவுகள்\nமந்திர ஜெபத்தின் இரகசியம் - ஸ்ரீ அரவிந்தர் கூறியது...\nஸ்ரீ வித்தை ஸ்ரீ தந்திரம்\nஇரசவாதம் பற்றிய உண்மை விளக்கம்\nகோரக்க போதம் எனும் குரு சிஷ்ய சம்பாஷணை\nசித்த யோக பாட தீட்சை\nசித்த வித்யா கேள்வி பதில்கள்\nதற்கால சித்தர் தத்துவ அறிஞர்கள்\nபண்டிட் ஸ்ரீ ராம் சர்மா ஆச்சாரியா\nபதஞ்சலி யோக சூத்திர புரிதல்கள்\nஸ்ரீ அரவிந்தரின் பூரண யோகம்\nஸ்ரீ கண்ணைய ஆத்ம யோக ஞான தத்துவ அமிர்தம்\nஸ்ரீ கண்ணைய தத்துவ அமிர்தம்\nஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை கற்கைநெறி வகுப்புகள்\nஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகள்\nஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2018/02/", "date_download": "2019-06-20T00:13:05Z", "digest": "sha1:MO6BLVL74RXXZN7VQPISW2OAUNIXDU5I", "length": 14562, "nlines": 242, "source_domain": "eswarayagurudevar.com", "title": "February | 2018 | மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nதுப்பாக்கியால் சுடப்பட்ட பின் “காந்திஜி சொன்ன உண்மைகள் என்ன…\nதுப்பாக்கியால் சுடப்பட்ட பின் காந்திஜி சொன்ன உண்மைகள் என்ன…\nயாரையும் நாம் பகைமையாக்கக் கூடாது. பகைமை இல்லாதவர்களாக நாம் மாறுதல் வேண்டும் என்று காந்திஜி பேசினாலும் மதம் இனம் என்ற உணர்வு கொண்டவர்கள் அவரைத் தாக்கப்படும் போது என்ன செய்தார்…\nஹரே ராம்… ஹரே ராம்… ஹரே ராம்… என்று தான் அவர் கூறினார்.\nஅப்பொழுது தன்னைச் சுட்டவரை மற்றவர்கள் தாக்குவார்கள்… தண்டனை கொடுப்பார்கள்… என்று முன் அறிவிப்பாக இருந்து தன்னைச் சுட்டவுடன்…,\n2.அவர்களை ஒன்றும் செய்து விடாதீர்கள்…\n3.(இதைப் போன்ற) அந்தத் தவறு செய்வோரின் உணர்வை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளாதீர்கள் என்று\n4.எல்லோரிடமும் தெளிவாகக் கூறினார் காந்திஜி.\nஅவன் அறியாது செய்த அந்தச் செயல் மற்றோருக்கு அவன் செய்த செயலை நாம் எண்ணும் போது\n1.அதே உணர்வுகள் நமக்குள் வந்து\n2.நமக்குள்ளும் அந்தத் தவறு செய்யும் உணர்வுகளை வளர்க்கும் என்றார் காந்திஜி.\nஇத்தகைய செயலை மற்ற யாரும் செய்யக் கூடாது என்ற எண்ணத்தை உருவாக்குவதற்காகக் காந்திஜி அவனை (கோட்சேயை) அங்கே பகைமையாக்கவில்லை.\nகோட்சே இவரைச் சுடும் போது “அவனைப் பகைவன்…” என்று அவர் ச��ல்லவில்லை. பகைமையாக்கும் உணர்வில் இருந்து நாம் விடுபட வேண்டும். “சுதந்திரம் அடைய வேண்டும்” என்ற நிலையைத் தான் அன்று காந்திஜி சொன்னார்.\nஇதையெல்லாம் நாம் பின்பற்றினால் மனிதன் என்ற சுதந்திரத்தை அடைகின்றோம்.\n1.அந்நியர் ஆட்சி என்று வந்தாலும்\n2.அந்நியர் என்ற நிலைக்குப் பிரிக்காதபடி\n3.ஒன்று சேர்த்து வாழும் போது சகோதரர்களாக வாழுகின்றோம்.\n4.அவன் அடிமைப்படுத்திச் செயல்படும் நிலைகளிலிருந்து மீள வேண்டும் என்று அவர் சொல்லவில்லை.\n5.நாம் நம்முடைய சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற உணர்ச்சியைத்தான் ஊட்டினார்.\n6.அவர்களைப் பகைவர்கள் என்று இவர் சொல்லவில்லை.\nநாமெல்லாம் அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர்கள். காந்திஜியின் வாழ்க்கையை நாம் ஒவ்வொரு நிமிடமும் செயல்படுத்துதல் வேண்டும்.\nஇன்று ஒவ்வொரு குடும்பத்திலேயும் பார்த்தோம் என்றால்\n1.மகன் தாய் தந்தையைக் கொன்று விடுவேன் என்று சொல்வதும்\n2.நான் கேட்டதைக் கொடுக்கவில்லை என்றால் பழிக்கு பழியாக\n3.உன்னைத் தீயை வைத்துக் கொளுத்தி விடுவேன் இல்லாவிட்டால் சுட்டுப் பொசுக்குவேன் என்ற நிலைகளில் செயல்படுகின்றார்கள்\nஅமெரிக்காவில் நடந்தது. இப்போது அது நம் நாட்டிலும் வந்துவிட்டது.\nஒன்றைப் பிடிக்கவில்லை என்றால் உடனே ஒரு இனமாக மாறிவிடுகின்றது. தன்னை வளர்த்த தாயையும் தந்தையும் கூட அழிக்கும்படி வந்து விடுகின்றது. தன்னுடன் கூடப் பிறந்த சகோதரனையும் கூட எதிரியாக்கி விடுகின்றது.\nஇதைப்போன்ற நிலைகளில் இருந்தெல்லாம் நாம் விடுபடுதல் வேண்டும்.\nகாந்திஜியை நினைவு கொள்தல் வேண்டும். அவர் சாதாரண மனிதன் தான். பட்டினியாக இருந்து நாமெல்லாம் ஒன்றாக இருக்க வேண்டும் என்று கடும் தவம் இருந்தார்,\nபிறிதொருவர் செய்யும் தவறின் உணர்வுகள் நமக்குள் வந்து அது வீரியம் அடைந்து விடக்கூடாது. சமத்துவ நிலைகள் வர வேண்டும் என்று சாந்தத்தை உருவாக்கும் நிலைகள் கொண்டு பட்டினியாக இருந்தார். நாம் எல்லாம் ஒன்று சேர்ந்து வாழக் கடும் தவம் இருந்தார்.\nஅனைவரும் பகைமையை மறந்து ஒன்றுபட்டு வாழ்வோம் என்ற நிலை வந்தால் தான் உண்ணாவிரதத்தைக் கை விடுவேன்… உணவை உட்கொள்வேன்… என்று நமக்காகத் தவம் இருந்தார் காந்திஜி.\n1.அவர் எப்படி அந்தத் தவத்தின் வலிமை கொண்டு இருந்தாரோ\n2.அதைப் போல அவரின் ஆற்றலை நாமும் ��டுப்போம்\n3.ஒவ்வொரு குடும்பத்திலும் பகைமையே வராது நாம் அனைவரும் ஒன்றுபட்டு வாழ்வோம்.\nதவறு செய்வோரின் உணர்வை நாம் நுகராது அருள் மகரிஷிகளின் உணர்வை நுகர்ந்து பழகுவோம். மகரிஷிகளின் உணர்வை அவர்களுக்கும் பெறச் செய்வோம்.\nமகரிஷிகளின் துணை கொண்டு தவறற்றவர்களாக நாம் எல்லோரையும் உருவாக்குவோம்.\nசாமிகள் உபதேசங்கள், படங்கள், ஒலி\nமகரிஷிகளுடன் பேசுங்கள் - ஈஸ்வரபட்டர்\nFollow மகரிஷிகளுடன் பேசுங்கள் on WordPress.com\nமகரிஷிகளுடன் பேசுங்கள் - ஈஸ்வரபட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajeshlingadurai.com/tag/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-19T22:46:57Z", "digest": "sha1:E3AC27GW6YTNKDQVE22TSYZZA433GGLS", "length": 2603, "nlines": 49, "source_domain": "rajeshlingadurai.com", "title": "பழமொழிகள் – ராஜேஷ் லிங்கதுரை", "raw_content": "\nபழமொழிகளும் அதன் உண்மை அர்த்தங்களும்\n1) அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல. இங்கு அரசன் என்பது அரசமரத்தைக் குறிக்கும். பொதுவாகப் பெண்கள் குழந்தைப் பேறு வேண்டி அரசமரத்தை சுற்றுவது வழக்கம். அரசமரத்தை சுற்றினால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. என்னதான் நம்பிக்கையுடன் அரசமரத்தை சுற்றினாலும், கணவனை சுற்றி வந்தால்தானே குழந்தை பிறக்கும். கணவனை சுற்றாமல், அரசமரத்தைச் சுற்றுவதில் ஒரு பயனில்லை என்பதை உணர்த்தச் சொல்லப்பட்டதுதான் இந்தப் பழமொழி. “அரசனை நம்பி, கட்டியக் கணவனைக் கைவிட்டுப் போனவள்” என்று ஒரு இழிவான தகவலைப்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/5418", "date_download": "2019-06-19T23:17:17Z", "digest": "sha1:VTEYEIP4BXCRPJX7JMQD5T4YXYYWRVX6", "length": 13001, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "சம்பூர் அனல்மின் நிலைய திட்ட எதிரொலி | Virakesari.lk", "raw_content": "\nதொழில், வாழ்விடங்களை இழக்கும் தோட்ட மக்கள் - திலகராஜ்\nபுளூமென்டல் வீதி மூடப்படும் கால அட்டவணை வெளியானது\n\"த.தே.கூ.வினர் இனிமேலும் தீர்வைப் பெற்றுக் கொடுக்காவிட்டால் தமிழ் மக்கள் அவர்களை மன்னிக்க மாட்டார்கள்\"\nகைவிடப்பட்டது ரயில்வே ஊழியர்களின் பணிப் பகீஷ்கரிப்பு\nவெலிகந்த விபத்து ; வேன் சாரதிக்கு விளக்கமறியல்\nதமிழ் பிக்பொஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாவதில் சந்தேகம்..\nஅமெரிக்க இராஜாங்க செயலாளரின் இலங்கை விஜயம் இரத்து\nநேற்றைய ஆட்டத்தில் மாற்றியமைக்கப்பட்ட பல சரித்திரங்கள்\nநியூஸிலாந்து துப்பாக்கி சூடு: காணொளியை ப��ிர்ந்த நபருக்கு சிறை தண்டனை\nகோத்தாவின் இருதய சிகிச்சை:6 வாரம் ஓய்வு தேவை\nசம்பூர் அனல்மின் நிலைய திட்ட எதிரொலி\nசம்பூர் அனல்மின் நிலைய திட்ட எதிரொலி\nகடல் வளத்தை அழிக்கும் அனல் மின் நிலையம்\nநுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் பயன்படுத்தப்படும் நிலக்கரி கப்பல்களிலிருந்து இறக்கப்படும் போது கடலில் சிந்தப்படுமானால் அதன் பாதிப்புகள் கடல் வளத்திற்கு பாரிய அழிவை ஏற்படுத்தி விடும் .\nஇந்த நிலை இன்று நுரைச்சோலை அனல் மின்நிலையம் காணப்படும் கடல் பகதிற்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இங்கு கடல் வளம் இன்று பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அனல் மின் நிலையம் வருவதற்கு முன்னர் 500 மீற்றர் தூரத்தில் நல்ல பெரிய மீன்கள் காணப்பட்ட போதிலும் தற்போது சுமார் மூன்று கிலோமீற்றர் தூரத்தில் மாத்திரமே ஓரளவேனும் மீன்கள் காணப்படுவதாக தாழையடி மீனவர்கள் குறிப்பிடுகின்றனர். அதே போன்று கடலரிப்பு அதிகரித்து வீடுகளை நோக்கி கடல் நீர் வருவதாக குறிப்பிடுகின்றனர்.\nவழமைக்கு மாறான வெப்ப நிலை கடல் நீரில் காணப்படுவதால் மீன்களின் இனப்பெருக்கத்திற்கு சாதகமாக இருந்த கடல் சூழல் தற்போது முழமையாக இங்கு பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் சம்பூர் அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டதன் பின்னர் இங்கிருந்து வெளியாகும் கழிவு நீர் கடல் நீரில் கலக்கப்படும் போது செழிப்பான கொட்டியாரக் குடாவின் மீன்பிடி பாதிக்கப்படப் போகின்றது. இதனால் ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். இப்பகுதியில் இறால், நண்டு மற்றும் கணவாய் போன்ற கடலுயிரினங்கள் அதிகளவில் காணப்படுகின்றன.\nநுரைச்சோலை அனல் மின்நிலையம் கப்பல் அனல் மின் கடலரிப்பு கடல் வளம்\nநேற்று தமிழர்கள், இன்று முஸ்லிம்கள், நாளை யார்\n1956 பொதுத்தேர்தலில் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் வெற்றிக்குப் பிறகு இலங்கையின் அரசியல் கட்சிகளின் பிரசாரங்களில் ஆதிக்கம் செலுத்திவருவது ஒரேயொரு பிரச்சினையே இனவாதமே அது.\n2019-06-19 19:04:08 பொருளாராரம் பொதுத்தேர்தல்\nஷாகோஸ் தீவுக்கூட்டத்தை காலனித்துவமய நீக்கம் செய்வதில் இந்தியா வகிக்கக்கூடிய பங்கு\nஐக்கிய இராச்சியம் இந்துசமுத்திரத்தில் ஷாகோஸ் தீவுக்கூட்டம் மீதான அதன் ' காலனித்துவ நிருவாகத்தை மொரீசியஸ் நாட்டுக்கு அனுகூலமான முறைய��ல் 6 மாதகாலத்திற்குள் வாபஸ் பெறவேண்டும் ' என்று கோரும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பொதுச்சபை மிகப்பெரிய பெரும்பான்மை வாக்குகளால் ( 193 உறுப்புநாடுகளில் 116 நாடுகள் ஆதரவாக ) கடந்த மாதம் நிறைவேற்றியது. டியாகோ கார்சியா தீவில் அமெரிக்க இராணுவத்தளம் அமைந்திருப்பதால் ஷாகோஸ் தீவுக்கூட்டம் நன்கு பிரபல்யமானதாக விளங்குகிறது. பொதுச்சபையின் தீர்மானம் கட்டுப்படுத்துகின்ற ஒன்று அல்ல என்றபோதிலும், அது ஐக்கிய இராச்சியத்துக்கு சினத்தை ஏற்படுத்தக்கூடியதேயாகும்.\n2019-06-19 18:16:53 இந்தியா சர்வதேசம்\nதமிழ் அர­சியல் ஓர் இக்­கட்­டான நிலை­மைக்குள் பிர­வே­சித்­தி­ருக்­கின்­றது. இந்த நிலை­மையில் இருந்து அது எவ்­வாறு வெளி­வரப் போகின்­றது\n2019-06-19 15:18:07 தமிழ் அர­சியல் நல்­லாட்சி மஹிந்த ராஜ­பக் ஷ\nதீர்­வுக்­கான அழுத்­தங்­களை கொடுப்­ப­தற்கு முய­ல­வேண்டும்\nஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்­கு­மி­டை­யி­லான முரண்­பா­டுகள் கார­ண­மாக தமிழ் மக்­களே அதி­க­மாக பாதிக்­கப்­பட்டு வரு­கின்­றனர்.\n2019-06-18 10:31:05 தீர்­வுக்­கான அழுத்­தங்­களை கொடுப்­ப­தற்கு முய­ல­வேண்டும்\nநிபந்­த­னை­யற்ற ஆத­ரவின் மூலம் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­மை­யினால் பொத்திப் பொத்தி பாது­காக்­கப்­பட்ட நல்­லாட்சி அர­சாங்கம், அர­சியல் தீர்­வையும் காண­வில்லை. தமிழ் மக்­களின் ஏனைய பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்கும் முன்­வ­ர­வில்லை.\n2019-06-18 09:58:30 நம்பி கெட்ட சூழல்\nநிதானமாக ஆடி 241 ஓட்டங்களை குவித்த தென்னாபிரிக்கா\nநகர அபிவிருத்தி சபையின் முறையான வேலைத்திட்டம்: கொழும்பு மக்கள் பாதிப்பு அற்று காணப்படுகின்றனர்:முஜிபுர் ரஹ்மான்\nஇலங்கையில் ஒரு இலட்சத்து 15 பேர் வாகன விபத்தில் உயிரிழக்கின்றனர் - அர்ஜூன ரணத்துங்க\nநேற்று தமிழர்கள், இன்று முஸ்லிம்கள், நாளை யார்\nஷாகோஸ் தீவுக்கூட்டத்தை காலனித்துவமய நீக்கம் செய்வதில் இந்தியா வகிக்கக்கூடிய பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pazhaiyapaper.com/2018/12/2pointO-review.html", "date_download": "2019-06-19T23:55:44Z", "digest": "sha1:YLYS2OKEQC6D5N3OED4FGQAS6XQTHCQU", "length": 18880, "nlines": 149, "source_domain": "www.pazhaiyapaper.com", "title": "2.O - விமர்சனம் - பழைய பேப்பர்", "raw_content": "\nபுத்தம்புது பொலிவுடன் பழைய பேப்பர்\nஎந்திரன் படம் வெளியாகி 8 வருடங்கள் ஆன போதிலும் இன்ன���ம் இதன் இரண்டாம் பாகத்தின் எதிர்பார்ப்பு இன்னும் குறையவில்லை. 2.0 படம் மூன்று வருடங்களுக்கு மேல் எடுத்து ஒரு வருடமாக போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் செய்து இப்போது தான் ரிலீசாகியுள்ளது.\nபோன வருடத்தில் திருட்டுத்தனமாக வந்த டீஸர் வீடியோவிலிருந்தே கதை ஓரளவுக்கு புரிந்தது. சமீபத்தில் வந்த டீஸர் மற்றும் டிரெய்லரும், படத்தின் கதையை கிராபிக்ஸ் மற்றும் பிரமாண்டம் மூலம் தெளிவுபடுத்தின. சூப்பர் ஸ்டாரின் முந்தைய படங்களான கபாலியும், காலாவும் எதிர்பார்த்த அளவு (ஓட) இல்லை. 2.0 வாவது மற்ற நடுநிலைவாதிகளிடமிருந்து, என்னை போன்ற சூப்பர் ஸ்டாரின் ரசிகர்களை காப்பாற்றட்டும் என நினைத்து கொண்டிருந்தேன்.\nடீசர் பார்த்ததிலிருந்து, படத்தில் சூப்பர் ஸ்டாரை விட அக்ஷய் குமாருக்கு தான் வெயிட்டான வேடம் போல தெரிந்தது. அவருடைய வித்தியாசமான கெட்டப், செல்போன்கள் பறத்தல், செல்போனிலேயே உருவான பறவை பெரிய சைஸ் பறவை, சிட்டி 2.0 reloaded கெட்டப், போஸ்டர்கள், ரஜினியின் பல அவதாரங்கள், எமி ஜாக்சன், இயக்குனர் ஷங்கர், 650 கோடி பட்ஜெட்... என காட்டியது எல்லாமே அசந்து போய் வியக்கும் வண்ணம் பிரமாண்டமான ஹைப்புகள் தான்.\nபடத்தில் கதை இதுதான். செல்போன்களால், செல்போன் டவர்களால் பல பறவை இனங்கள் அழிகின்றன. அதனால் பறவைகள் மீது அன்பு கொண்ட ஒரு முதியவர் (பட்சி ராஜன்) போராடுகிறார். டவர்களில் உள்ள high frequency-யையம், செல்போன் உபயோகிப்பதையும் குறைக்க சொல்கிறார். அரசு மூலம், கார்ப்பரேட் கம்பெனிகள் மூலம், மக்கள் மூலமாகவும் முயற்சி செய்கிறார். பலனில்லை. இறந்துவிடுகிறார். இறந்து எப்படி செல்போன்கள் மூலமாகவே பழி வாங்குகிறார் /எதிர்க்கிறார், அதை நம் விஞ்ஞானி வசீகரன் மற்றும் சிட்டி ரோபோவும் எப்படி அடக்குகின்றனர் என்பதே கதை.\nஎந்திரன் படத்தில் Andro-humanoid Robo, Neural Schema, Zigbee protocol, Augmented reality, Magnetic mode, Human terminator, Red chip, Transformer type Giant Robot என காட்டியது தமிழ் இந்திய படங்களுக்கே புதுசு. ஆனால் 2.0 வில் எல்லாமே முதல் பார்ட்டில் பார்த்தது தான் பெரும்பாலும் இருக்கிறது. ஐந்தாம் விசை (Fifth Force), ஆரா (aura), Positive, Negative energy என புதிதாக சொல்ல முயற்சித்து இருக்கிறார்கள். ஃபாண்டஸி மற்றும் சயின்ஸ் பிக்ஷன் படங்களில் லாஜிக் பார்க்க கூடாது என்பது மட்டும் வைத்து கொண்டு, படம் முழுக்க கிராபிக்ஸ் செய்து விளையாடிருக்கிறார்கள்.\nபடத்தின் மு���்கிய பலம் விசுவால்ஸ் மற்றும் கிராபிக்ஸ். செல்போன்கள் பறப்பது, எல்லாம் சேர்ந்து ராஜாளி பறவை போல மாறுவது, அக்ஷய் குமாரின் மேக்கப், தலைவரின் கெட்டப் எல்லாமே பக்கா தூள். ஆனால் அது மட்டுமே பலமாக இருப்பதுதான் வருத்தம். சூப்பர் ஸ்டாருக்கு பில்டப், மாஸ் டயலாக், மாஸ் சீன் என ஒன்றுமே இல்லை. எந்திரனில் வருவது போல சிட்டி ரோபோவுக்கு சில நக்கல் வசனம் வைக்க நினைத்து சொதப்பி\nஇருக்கிறார்கள். சஸ்பென்ஸ் எலிமெண்ட்டாக குட்டி ரோபோ 3.0 (microbots). அட ராமா என நானே தலையை சொரிந்து கொண்டேன்.\nஎமி ஜாக்சன் அசிஸ்டென்ட் ரோபோவாக வந்து போயிருக்கிறார். அவ்வுளவுதான். மற்றபடி மயில்சாமி, ப்ரொபஸர் போராவின் மகனாக சுந்தன்சு பாண்டே, தொலைத்தொடர்பு அமைச்சர், ஐசரி கணேஷ் என எல்லோரும் வந்து போயிருக்கிறார்கள்.\nசூப்பர் ஸ்டாருடன் மோதும் அளவுக்கு ஒரு வெயிட்டான கதாபாத்திரம் வில்லனாக இருக்க வேண்டும். பக்ஷி ராஜனாக, அக்ஷய் குமாருக்கு நன்றாகவே பொருந்தியிருக்கிறது. சில நேரமே வந்து நன்றாக நடித்துவிட்டு போயிருக்கிறார். ஆனால் பெரிதாக எதுவும் கிளிக் ஆகவில்லை.\nகிராஃபிக்ஸ் மூலம் எல்லா சீனுமே தாறுமாறு பண்ணியிருகிறார்கள். அதை பாராட்டியே தீர வேண்டும். பல இடங்களில் மிரட்டி இருக்கிறார்கள். ஆனால் விஷுவல்சோடு, திரைகதைக்கும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். கதை எங்கடா இருக்குன்னு கேக்குறீங்களா சினிமா ரஜினி ரசிகனா படம் பாருங்க, புரியும்..\nஎந்திரனில் பாடல்கள் தீம் மியூசிக்காகவும், மெலடியாக கேட்கவும் நன்றாக இருக்கும். 2.O-வில் \"ராஜாளி...\" பாட்டு சண்டை நடக்கும் போது நடுவில் வந்து போகிறது. படம் முடியும் போது கடைசியில் 'எந்திர லோகத்து சுந்தரியே..' பாடல் வருகிறது. ஏன் வருகிறது என தெரியவில்லை. கிராபிக்ஸ்க்கு மட்டுமே அந்த பாடல். ஒரு வரி கூட புரியவில்லை; கேட்கவும் முடியவில்லை. 3டி ஓரளவுக்கு ஓகே என்று தான் சொல்ல வேண்டும்.\nமேலும் படத்தில் நேட்டிவிட்டி மிஸ்ஸிங். எந்திரனில் அம்மா அப்பா செண்டிமெண்ட், காமெடி அசிஸ்டென்ட், பிரசவம் பார்த்தல், ட்ராபிக் போலீஸ் லஞ்சம், சேரி திருவிழாவில் சண்டை, எலக்ட்ரிக் ட்ரெயின் சண்டை, வசீகரன்- சனா திருமணம், கத்திப்பாரா போன்ற பிரிட்ஜில் சண்டை என கொஞ்சமாவது இந்தியன் நேட்டிவிட்டி இருக்கும். ��னால் 2.0 வில் தேடியும் கிடைக்கவில்லை. வசீகரனின் லேப், லண்டன் ரோபோ நாயகி, செல்போன் கடைகள், மினிஸ்டர் கூட்டம் நடக்கும் கட்டிடம், புட்பால் மைதானம், பக்ஷி ராஜன் வீடு என எல்லாமே செட் மயம்.\nகடைசியில் உலகம் மனிதர்களுக்கு மட்டுமல்ல; மத்த உயிரினங்களுக்குத்தான். நம் டெக்னாலஜி வளர்ச்சி, அவைகளை அழிக்க கூடாது என்ற சமூக கருத்தை சொருகியிருக்கிறார்கள். இயக்குனர் ஷங்கர் இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் வெறும் கண்கட்டி விதை மூலம் மக்களை மயக்கி விடலாம் என நம்பியிருக்க போகிறாரோ தெரியவில்லை. வெறும் கிராபிக்ஸ், சூப்பர் ஸ்டார்க்காக வேண்டுமாயின் ஒரு முறை பார்க்கலாம்\nஉலகம் மனிதர்களுக்கு மட்டுமல்ல; மத்த உயிரினங்களுக்குத்தான்.என்பதை சீமான் சுமார் 8 வருடங்களாக சொல்லிக்கொண்டு வருகிறார்.... சீமான் சொன்னதை யார் கேட்கிறார்கள்\nசிறுகதை - நானும் தண்டம் தான்\nசினிமா தெரியாது, விமர்சிப்போம். அரசியல் தெரியாது, விவாதிப்போம். சமூக அக்கறை கொஞ்சம் கூட கிடையாது, குறை கூறுவோம். கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டோம் என்பதை வேறு எப்படி காட்டிகொள்ள முடியும்\nரொம்ப பேர் படிச்சது ...\nவணக்கம், நம் மக்கள் எதற்கு எதை பயன்படுத்த வேண்டுமோ, அதற்கு அதை பயன்படுத்தாமல், வேறு ஒரு விஷயத்துக்கு பயன்படுத்துவார்கள். கிராமபுறங்களில் ...\nகெட்ட வார்த்தை - த்தா... இத படிங்கடா முதல்ல \nவணக்கம், இந்த பதிவில் சில தகாத வார்த்தைகளை பற்றி பகிர்ந்துள்ளேன். விருப்பமில்லாதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம் எனக் கேட்டு கொள்ளபடுகி...\nவணக்கம், ஜல்லிக்கட்டு - கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் அனைவராலும் பேசப்படும் ஒரு ஹாட் டாபிக். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாமல் ...\nவணக்கம், பொதுவாக நம்மை (தமிழ்நாட்டினரை) பற்றி இந்தியாவின் மற்ற மாநிலத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என தெரியுமா பணி நிமித்தமாக அல்லது ப...\nவணக்கம், சில வாரங்களுக்கு முன், நான் பார்த்த காட்சி என்னை வேதனைக்குள்ளாகி, வெறுப்படையவும் வைத்துள்ளது. அந்த கோபத்தின் அடையாளமே இந்த பதிவு...\nCopyrights © பழைய பேப்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2735:2008-08-12-20-19-32&catid=151:2008-07-30-20-45-21&Itemid=86", "date_download": "2019-06-19T23:44:02Z", "digest": "sha1:HZ7VR4XHJMQN3XMDEN742J2KUAKMUECO", "length": 5433, "nlines": 87, "source_domain": "www.tamilcircle.net", "title": "மொபைல் போன் கதிர்வீச்சால் தூக்கமின்மை ஏற்படும்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அறிவுக் களஞ்சியம் மொபைல் போன் கதிர்வீச்சால் தூக்கமின்மை ஏற்படும்\nமொபைல் போன் கதிர்வீச்சால் தூக்கமின்மை ஏற்படும்\nSection: அறிவுக் களஞ்சியம் -\nசெல்போன்களை பயன் படுத்துவதால் புற்று நோய், நரம்ப தளர்ச்சி, கேட்கும் திறன் குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும் என்று சில ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளனர்.ஆனால் இந்த தகவல்கள் ஆதாரமற்றவை. அவை நிரூ பிக்கப்படவில்லை என்று மாறுபட்ட தகவல்களும் வெளியாயின. இந்த நிலையில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்க டாக்டர்கள் இணைந்து ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.\nஇந்த ஆய்வில் மொபைல் போன்களில் இருந்து வெளி யாகும் கதிர்கள் உடலில் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. இந்த கதிர் வீச்சு நமது தூக்கத்தை பாதிக்கும். இதனால் தூக்கம் வராமல் அவதிப்பட நேரிடும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nமூளையின் செல்களை இந்த கதிர்வீச்சு தூண்டி விடுவதால் மூளை விழிப்பு டன் செயல்படும். இதனால் ஆழ்ந்த தூக்கம் வராது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 35 ஆண்கள் மற்றும் 36 பெண்களிடம் இந்த சோதனை நடத்தப்பட்டு நிரூபிக்கப் பட்டுள்ளது. இவர்கள் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-06-20T00:06:50Z", "digest": "sha1:Z5RRH2UNRRQ4AKJO5KPIF6NTZCUC7ZN5", "length": 4262, "nlines": 63, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "காரட் கேக் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nமைதா மாவு – ஒரு கப்\nசர்க்கரை – ஒரு கப்\nகாரட் துருவல் – ஒரு கப்\nசோடா உப்பு – கால் தேக்கரண்டி\nஉருக்கிய பட்டர் – ஒரு கப்\nஏலப்பொடி – கால் தேக்கரண்டி\nஉப்பு – கால் தேக்கரண்டி\nதேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.\nஒரு வாயகன்ற பாத்திரத்தில் மைதா, உப்பு, சோடா உப்பு ஆகியவற்றை ஒன்றாகப் போட்டு நன்றாக கலந்து வைக்கவும்.\nமுட்டையை உடைத்து ஊற்றி கரண்டியால் அல்லது எக் பீட்டரால் நன்கு அடித்துக் கொள்ளவும்.\nஅதனுடன் சர்க்கரை, பட்டர் சேர்த்து கலந்துக் கொண்டு அதில் மைதா மாவை சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும்.\nமைதா, முட்டை கலவையில் முந்திரி, ஏலப்பொடி, கேரட் துருவல் ஆகியவற்றைப் போட்டு நன்றாக் கிளறி விடவும்.\nகண்ணாடி பாத்திரத்தில் பட்டர் தடவி அதில் கலந்து வைத்துள்ள மாவினை ஊற்றி சமமாக பரப்பி விடவும். பிறகு அந்த பாத்திரத்தை அவனில் 350 டிகிரியில் 30 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.\nபிறகு டூத் பிக்கைக் கொண்டு கேக்கில் இரண்டு மூன்று இடங்களில் குற்றி பார்த்து, ஒட்டாமல் வந்ததும் இறக்கவும்.\nஒரு தட்டில் எடுத்துக் கொண்டு துண்டுகளாக போட்டு பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chollukireen.com/2010/09/16/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2/", "date_download": "2019-06-19T23:54:30Z", "digest": "sha1:WG2NEO67JYJFWLB2I5GEI3ZZKDZJQAVU", "length": 15206, "nlines": 239, "source_domain": "chollukireen.com", "title": "காய்ந்த பட்டாணி சுண்டல் | சொல்லுகிறேன்", "raw_content": "\nசெப்ரெம்பர் 16, 2010 at 12:17 பிப பின்னூட்டமொன்றை இடுக\nஇதை வெள்ளைப் பட்டாணியிலும், பச்சை அல்லது பழுப்பு நிற\nசெய்முறை—–பட்டாணியை முதல் நாளே களைந்து தண்ணீரில்\nமிளகாய் இஞ்சியை தேங்காயுடன் சேர்த்து ஒன்றிரண்டாக\nப்ரஷர் குக்கரில் பட்டாணி அமிழ ஜலம் வைத்து நிதான\nதீயில் 5, 6 விஸில் வரை வைத்து இறக்கி ஆவி போனபின்\nதண்ணீரை ஒட்ட வடிய வைக்கவும்.\nவாணலியில் எண்ணெயில் கடுகு, பெருங்காயத்தைத் தாளித்து\nதேங்காய்க் கலவையைச் சேர்த்து சிறிது வதக்கி வெந்த\nபட்டாணியை உப்பு சேர்த்து வதக்கவும்.\nஉப்பு காரம் கலந்தவுடன் இறக்கி, ருசிக்கேற்ப, எலுமிச்சை\nசாற்றைக் கலந்து, கொதத்தமல்லியைத் தூவி த் தயார்\nகொத்தமல்லி கறிவேப்பிலை அவரவர்கள் சாய்ஸ்.\nபட்டாணி குழையாமல் வேக வேண்டியது அவசியம்.\nவாங்கி பாத்\tகாபூலி செனா சுண்டல்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« ஆக அக் »\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nலெஸொதோLESOTHO அனுபவமும் தென் ஆப்பிரிக்காவும்2\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்��ளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/04/08/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-19T23:46:20Z", "digest": "sha1:72QH254JMCUX6O3I6K23CKEIZLZAU7RT", "length": 11369, "nlines": 137, "source_domain": "eswarayagurudevar.com", "title": "பிறப்பையும் இறப்பையும் (ஜென்மங்கள்) பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது | மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nபிறப்பையும் இறப்பையும் (ஜென்மங்கள்) பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nபிறப்பையும் இறப்பையும் (ஜென்மங்கள்) பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஇவ்வுலகின் தன்மையிலே மனிதனின் எண்ணத்திற்கும் ஆவி உலகின் எண்ணத்திற்கும் பல கோடிப் பாடங்களைப் பகர்ந்திடலாம்.\n1.விதி வந்து விட்டது… அதனால் மடிந்து விட்டான்…\n2.விதி வந்து அந்த உடல்களை மடியச் செய்வதில்லை\nபிறப்பும் இறப்பும் இறைவன் இட்ட பிச்சை என்கிறார்கள். பிறப்பும் இறப்பும் இறைவன் இட்ட பிச்சை அல்ல. காலம் தோன்றியவுடன் வந்த அணுக்கள் தான் காலமுடன் கலந்து வந்துள்ளது பல பிறப்புகளில்.\nஎந்த அணுவும் எக்காலத்திலும் மடிவதில்லை.\nகலி முடிந்து கல்கி வருகிறது… என்று சொன்னேன். கலியில் முடியும் இவ்வுயிர் அணுக்கள் எல்லாமே கல்கியில் அவ்வொளியின் கதிர்கள் பட்டவுடன் பல நிலை கொண்ட பிறப்பாக உயிர் பெறுகின்றது. அந்த நிலையில் சுழல்கிறது அந்த உலகத்திலேயே.\nஉலகத்தன்மை தான் மாறுபடுகிறது. உயிரணுவின் தன்மையும் மாறுபடுகிறது. எல்லாமே என்றென்றும் அழிவதில்லை… மாறுபட்டு மாறுபட்டுத் தான் உலகில் சுற்றிக் கொண்டே வருகிறது.\nமனிதன் மனிதனாகவும் பிறப்பதில்லை. மற்ற ஜீவராசிகள் அந்தந்த உடலிலேயும் பிறப்பதில்லை. அவ்வுலக ஆரம்பத்தில் உலக நிலையில் இக்காற்றுடன் கலந்துள்ள அணுக்கள் எல்லாம் அதனதன் மன நிலையில் விடும் சுவாசத்தின் தன்மையிலே ஆரம்ப நிலையில் வந்து உதிக்கின்றது புழுவாக பூச்சியாக மீனாக நண்டாக…\nஆதியில் மனிதன் கல்கியின் ஆரம்பத்தில் முதல் அவதாரத்தில் தோன்றிய உயிரணுக்கள் எல்லாம் ஒன்று போல் தான் இருந்தன. அந்நிலையில் விட்ட சுவாசத் தன்மையிலே உருவங்கள் மாறுபட்டு மாறுபட்டுப் புழுவாகி அடுத்த நிலையில் கொசுவாகிக் கொசுவின் நிலை மீனாகி அந்நிலையில் இருந்து மனித உடல் பெறுகின்றன.\nமனித உடலின் எண்ணத்திலே மாறுபட்டு மாறுபட்டு ஏழு ஜென்மங்கள் எடுத்து…\n1.ஏழு ஜென்மங்கள் எடுப்பவனும் மனித உடலில் சில காலங்கள் தான் சஞ்சரிக்கின்றான்.\n2.மனித உடலில் மாறுபட்டுத் தான் மிருகமாகின்றான். மனிதனில் இருந்து தான் மிருகம்.\n3.மிருகத்தில் இருந்து பறவையாகி நீரில் வாழும் ஜீவராசிகளாகி கொசுவாகிப் புழுவாகி\n4.உலக ஆரம்பத்தில் உள்ள நிலைக்கே கலியின் கடைசிக்கும் வருகின்றான்.\n5.கல்கியின் முதலுக்கும் அந்நிலையில் தான் வருகின்றான். அந்த நிலையில் தான் பிறகும் ஜென்மம் எடுக்கின்றான்.\nஇந்த ஜென்மச் சுற்றிலிருந்து விடுபடுவதற்குத் தான் இத்தியான நிலை. தியானத்தின் மூலம் உங்கள் சுவாச நிலையை ஒரு நிலைப்படுத்திடுங்கள்.\nஇப்பொழுது இந்த உடலில் உள்ள ஜென்மம் மட்டுமல்ல உங்கள் ஜென்மம். இந்த உலக ஆரம்பத்திலேயே வந்து விட்டது உங்கள் ஜென்மம்.\nஜென்மப் பயனை எடுத்திடுங்கள்… ஈசன் அருளைப் பெற்றிடலாம்… என்பதெல்லாம் இதுவே தான். இறைவன் என்பவன் யாருமில்லை. “அவனவன் உள்ளத்தில் தான் இறைவன் உள்ளான்… என்பதெல்லாம் இதுவே தான். இறைவன் என்பவன் யாருமில்லை. “அவனவன் உள்ளத்தில் தான் இறைவன் உள்ளான்…” என்று பல முறை உணர்த்தினேன்.\nஇறப்பும் பிறப்பும் இறைவன் செய்ததல்ல. வந்தது எல்லாம் அவரவர் (உங்கள்) வழியில் தான். “வினை விதைத்தவன் வினை அறுப்பான் விதை விதைத்தவன் விதை அறுப்பான்…” என்ற பொருளும் இதுவேதான்.\nஉன்னுள் இருக்கும் ஈசனின் சக்தியில்\n1.பிறப்பு எடுத்ததும் நீயே தான்\n2.பிறவியை இழப்பதும் நீயே தான்.\nஇறைவனின் படைப்பல்ல பிறப்பும் இறப்பும். உன்னுள்ளே தான் எல்லாமே உள்ளதப்பா… எண்ணத்தின் கற்றலிலே… சுவாசத்தில் வருவது தான் பிறப்பும் இறப்புமே. பாட நிலை புரிந்ததா…\nFollow மகரிஷிகளுடன் பேசுங்கள் on WordPress.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kinchit.org/dharma-sandeha/thread/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-06-19T22:49:34Z", "digest": "sha1:CVTMULR7Y525GWYA5X5JPDQSRNJBCFLS", "length": 4895, "nlines": 125, "source_domain": "www.kinchit.org", "title": "அத்தி வரத���் பத்தி சாதீங்கோ ஸ்வாமி | Dharma Sandeha", "raw_content": "\nஅத்தி வரதர் பத்தி சாதீங்கோ ஸ்வாமி\nஅத்தி வரதர் பத்தி சாதீங்கோ ஸ்வாமி\nஸ்ரீமதே ரங்கராமானுஜ மஹாதேசிகாய நம:\nஅத்தி வரதர் காஞ்சி பெருமாள் 40 வருஷம் கழித்து எழுந்து அருளல் பத்தி சாதீங்கோ ஸ்வாமி\nஏற்கனவே தேவரீர் உபன்யாடத்துல சாதிச்சிருக்கேள் இருந்தாலும் மறுபடியும் ஞாபக படுத்துங்கோ\nஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமி திருவடிகளே சரணம்\nஸ்ரீமதே ரங்கராமானுஜ மஹாதேசிகாய நம: அத்தி வரதர் காஞ்சி பெருமாள் 40 வருஷம் கழித்து எழுந்து அருளல் பத்தி சாதீங்கோ ஸ்வாமி ஏற்கனவே தேவரீர் உபன்யாடத்துல சாதிச்சிருக்கேள் இருந்தாலும் மறுபடியும் ஞாபக படுத்துங்கோ ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமி திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அடியேனுக்கு அடியேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/19962", "date_download": "2019-06-19T23:17:05Z", "digest": "sha1:HBYG5MSWFSDBKXYITHGH7QHNB6XQ6UOT", "length": 13190, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "இரட்டை பிரஜாவுரிமை : கூட்டமைப்பின் நான்கு எம்.பி.களின் பதவி பறிப்போகும் அபாயம் | Virakesari.lk", "raw_content": "\nதொழில், வாழ்விடங்களை இழக்கும் தோட்ட மக்கள் - திலகராஜ்\nபுளூமென்டல் வீதி மூடப்படும் கால அட்டவணை வெளியானது\n\"த.தே.கூ.வினர் இனிமேலும் தீர்வைப் பெற்றுக் கொடுக்காவிட்டால் தமிழ் மக்கள் அவர்களை மன்னிக்க மாட்டார்கள்\"\nகைவிடப்பட்டது ரயில்வே ஊழியர்களின் பணிப் பகீஷ்கரிப்பு\nவெலிகந்த விபத்து ; வேன் சாரதிக்கு விளக்கமறியல்\nதமிழ் பிக்பொஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாவதில் சந்தேகம்..\nஅமெரிக்க இராஜாங்க செயலாளரின் இலங்கை விஜயம் இரத்து\nநேற்றைய ஆட்டத்தில் மாற்றியமைக்கப்பட்ட பல சரித்திரங்கள்\nநியூஸிலாந்து துப்பாக்கி சூடு: காணொளியை பகிர்ந்த நபருக்கு சிறை தண்டனை\nகோத்தாவின் இருதய சிகிச்சை:6 வாரம் ஓய்வு தேவை\nஇரட்டை பிரஜாவுரிமை : கூட்டமைப்பின் நான்கு எம்.பி.களின் பதவி பறிப்போகும் அபாயம்\nஇரட்டை பிரஜாவுரிமை : கூட்டமைப்பின் நான்கு எம்.பி.களின் பதவி பறிப்போகும் அபாயம்\nஇரட்டைப் பிரஜாவுரிமை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கமைவாக தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர் மற்றும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் உள்ளடங்கலாக ஆறு பேரின் ப��ராளுமன்ற உறுப்புரிமை நீக்கப்படுவதற்கான சந்தர்ப்பம் உள்ளது.\nஅதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர், அமைச்சரவை அமைச்சர் ஒருவர் மற்றும் இராஜாங்க அமைச்சர் ஒருவரும் உள்ளடங்குகின்றனர்.\nமேலும் இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் விபரங்களை தகவல் அறியும் சட்டமூலத்தின் கீழ் தமக்கு வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇதேவேளை காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கீதாகுமாரசிங்க இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டுள்ளமையினால் பாராளுமன்ற உறுப்புரிமை வகிக்க தகுதியற்றவர் என மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த மூன்றாம் திகதி தீர்ப்பு வழங்கியிருந்தது.\nஅதனையடுத்து பாராளுமன்ற செயலாளர் நாயகம், கீதா குமாரசிங்கவின் வெற்றிடத்திற்கு மற்றுமொருவரை நியமிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்தல் விடுத்திருந்தார்.\nஎனினும் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் கீதாகுமாரசிங்க உயர்நீதிமன்றில் மேன்முறையீடு செய்ததையீட்டு, மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்புக்கமைய நடவடிக்கை எடுப்பதை எதிர்வரும் 15 ஆம் திகதிவரை இடைநிறுத்துமாறு உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇரட்டைப் பிரஜாவுரிமை மேன்முறையீடு நீதிமன்றம் அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nதொழில், வாழ்விடங்களை இழக்கும் தோட்ட மக்கள் - திலகராஜ்\nஅரச கூட்டுத்தாபனங்கள், பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளின் கீழான தோட்டங்களில் மாத்திரம் அன்றி ஐம்பது ஏக்கர் தோட்டங்கள் என அழைக்கப்படும் தனியார் தோட்டங்களிலும் தோட்டத் தொழிலாளர்கள் வாழ்கின்றனர்.\n2019-06-19 22:47:58 மலையகம் திலகராஜ் பாராளுமன்றம்\nபுளூமென்டல் வீதி மூடப்படும் கால அட்டவணை வெளியானது\nபுளூமென்டல் வீதியின் போதி சந்தியிலிருந்து புனித ஜேம்ஸ் சந்தி வரையிலான வீதியில் நீர் குழாய் திட்டத்துக்காக பின்வரும் நாட்களிலும் நேரங்களிலும் வீதி மூடப்பட்டிருக்குமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2019-06-19 22:27:37 கால அட்டவணை புளூமென்டல் வீதி\n\"த.தே.கூ.வினர் இனிமேலும் தீர்வைப் பெற்றுக் கொடுக்காவிட்���ால் தமிழ் மக்கள் அவர்களை மன்னிக்க மாட்டார்கள்\"\nதமிழ் மக்களின் உரிமை சார்ந்த மற்றும் நலன்களை பெற்றுக்கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இனியாவது தீர்வைப் பெற்றுக் கொடுக்காவிட்டால் தமிழ் மக்களும் வரலாறும் அவர்களை மன்னிக்காது.\n2019-06-19 21:56:47 சிவசக்தி ஆனந்தன் பாராளுமன்றம் தமிழர்கள்\nகைவிடப்பட்டது ரயில்வே ஊழியர்களின் பணிப் பகீஷ்கரிப்பு\nஇன்று நள்ளிரவிலிருந்து முன்னெடுக்கப்படவிருந்த ரயில்வே திணைக்கள ஊழியர்களின் பணிப் பகீஷ்கரிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.\n2019-06-19 21:38:27 ரயில்வே திணைக்களம் ஊழியர்கள் பணிப் பகீஷ்கரிப்பு\nவெலிகந்த விபத்து ; வேன் சாரதிக்கு விளக்கமறியல்\nவெலிகந்த பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் வேனின் சாரதியை எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.\n2019-06-19 21:30:46 வெலிகந்த விபத்து பொலன்னறுவை\nநிதானமாக ஆடி 241 ஓட்டங்களை குவித்த தென்னாபிரிக்கா\nநகர அபிவிருத்தி சபையின் முறையான வேலைத்திட்டம்: கொழும்பு மக்கள் பாதிப்பு அற்று காணப்படுகின்றனர்:முஜிபுர் ரஹ்மான்\nஇலங்கையில் ஒரு இலட்சத்து 15 பேர் வாகன விபத்தில் உயிரிழக்கின்றனர் - அர்ஜூன ரணத்துங்க\nநேற்று தமிழர்கள், இன்று முஸ்லிம்கள், நாளை யார்\nஷாகோஸ் தீவுக்கூட்டத்தை காலனித்துவமய நீக்கம் செய்வதில் இந்தியா வகிக்கக்கூடிய பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/37287", "date_download": "2019-06-19T23:56:04Z", "digest": "sha1:3ZLFCZTF4CB7GATW22EDUADDNR5HJR2K", "length": 12655, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "ஆரம்பமாகிறது ஆசிய கிண்ணம் | Virakesari.lk", "raw_content": "\nதொழில், வாழ்விடங்களை இழக்கும் தோட்ட மக்கள் - திலகராஜ்\nபுளூமென்டல் வீதி மூடப்படும் கால அட்டவணை வெளியானது\n\"த.தே.கூ.வினர் இனிமேலும் தீர்வைப் பெற்றுக் கொடுக்காவிட்டால் தமிழ் மக்கள் அவர்களை மன்னிக்க மாட்டார்கள்\"\nகைவிடப்பட்டது ரயில்வே ஊழியர்களின் பணிப் பகீஷ்கரிப்பு\nவெலிகந்த விபத்து ; வேன் சாரதிக்கு விளக்கமறியல்\nதமிழ் பிக்பொஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாவதில் சந்தேகம்..\nஅமெரிக்க இராஜாங்க செயலாளரின் இலங்கை விஜயம் இரத்து\nநேற்றைய ஆட்டத்தில் மாற்றியமைக்கப்பட்ட பல சரித்திரங்கள்\nநியூஸிலாந்து துப்பாக்கி சூடு: க���ணொளியை பகிர்ந்த நபருக்கு சிறை தண்டனை\nகோத்தாவின் இருதய சிகிச்சை:6 வாரம் ஓய்வு தேவை\nஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொட­ருக்­கான போட்டி அட்­ட­வணை அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.\nஅதன்­படி இலங்கை அணி ஆப்­கா­னிஸ்தான் மற்றும் பங்­க­ளாதேஷ் அணி­களுடன் 'பி' பிரிவில் இடம்­பெற்­றுள்­ளது.அத்­தோடு இத் தொடரில் இந்­தியா பாகிஸ்தான் மோதும் போட்­டியும் அட்­ட­வ­ணைப்படுத்­தப்­பட்­டுள்­ளது.\nஇரண்டு ஆண்­டு­க­ளுக்கு ஒருமுறை ஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடர் நடத்­தப்­ப­டு­கின்­றது.\nஅந்­த­ வகையில் 2018 ஆம் ஆண்டு ஆசிய கிண்ணத் தொடர் இந்­தி­யாவில் நடை­பெறும் என்று அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனால், பாகிஸ்தான் அணி பங்­கேற்­பதில் சந்­தேகம் தெரி­வித்­தி­ருந்­தது.\nஇந்­நி­லையில் ஆசிய கிண்ணப் போட்­டிகளை ஐக்­கிய அரபு அமீ­ரக நாடு­களில் நடத்த முடிவு மேற்­கொள்­ளப்­பட்­டது. அத­ன்படி எதிர்­வரும் செப்­டம்பர் மாதம் 15 ஆம் திகதி டுபாயில் ஆசிய கிண்ணத் தொடர் ஆரம்­ப­மா­கின்­றது.\nஇப் போட்­டிகள் அபு­தாபி மற்றும் டுபாயில் நடத்­தப்­ப­டு­கின்­றன. ஆசிய கிண்­ணத்தில் விளை­யா­டு­வ­தற்கு இலங்கை, நடப்பு சம்­பி­ய­னான இந்­தியா, பாகிஸ்தான், பங்­க­ளாதேஷ், ஆப்­கா­னிஸ்தான் ஆகிய 5 அணி­களும் நேர­டி­யாகத் தகுதி பெற்­றுள்­ளன.\nஇதில் எஞ்­சிய ஒரு இடத்­துக்­காக ஹொங்கொங், மலே­சியா, நேபாளம், ஓமான், சிங்­கப்பூர், ஐக்­கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் மோது­கின்­றன.\nபிரிக்­கப்­பட்­டுள்­ள இரு குழுக்­க­ளில் \"ஏ\" பிரிவில் இந்­தியா, பாகிஸ்தான் மற்றும் தகுதி பெறும் நாடும் \"பி\" பிரிவில் இலங்கை, பங்­க­ளாதேஷ், ஆப்­கா­னிஸ்தான் ஆகிய அணி­களும் இடம்பெற்­றுள்­ளன.\nமுதலிரு இடங்­களைப் பெறும் அணிகள் \"சுப்பர் – 4\" சுற்­றுக்கு முன்­னேறும். ஒவ்­வொரு அணியும் மற்றொரு அணியுடன் ஒருமுறை மோதும்.\nஇதில் அதிக புள்­ளி­களைப் பெறும் முதலிரு அணிகள் எதிர்வரும் செப்­டெம்பர் மாதம் 28-ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இலங்கை அணி தனது முதல் போட்டியில் செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி பங்களாதேஷுடன் மோதுகின்றது.\nஇலங்கை ஆசியக் கிண்ணம் ஆப்கானிஸ்தான் பங்களாதேஷ்\nநிதானமாக ஆடி 241 ஓட்டங்களை குவித்த தென்னாபிரிக்கா\n‍நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தென்னாபிரிக்க அணி 241 ஓட்டங்களை குவித்துள்ளது.\n2019-06-19 20:15:03 ஐ.சி.சி. உலகக் கிண்ணம் நியூஸிலாந்து தென்னாபிரக்கா icc world cup\nஇங்கிலாந்து ஹோட்டலில் ஆப்கான் அணியினர் மோதல்\nஇந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துள்ள ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் தொடர்ந்து இது குறித்து கேள்வி எழுப்பினால் செய்தியாளர் மாநாட்டிலிருந்து வெளியேறப்போவதாக எச்சரிக்கை செய்த சம்பவமும் இடம்பெற்றுள்ளது.\nபாகிஸ்தான் அணியை தடைசெய்யுமாறு வழக்குத் தாக்கல்\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிராக அந் நாட்டு ரசிகர் ஒருவர் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.\n2019-06-19 14:45:58 ஐ.சி.சி. உலகக் கிண்ணம் பாகிஸ்தான்\n‍நாணய சுழற்சியில் நியூஸிலாந்து வெற்றி\nஐ.சி.சி.யின் 12 ஆவது ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் 25 ஆவது போட்டி கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து, டூப்பிளஸ்ஸி தலைமையிலான தென்னாபிரிக்க அணிகளுக்கிடையே இடம்பெறவுள்ளது.\n2019-06-19 16:11:37 ஐ.சி.சி. உலகக் கிண்ணம் நியூஸிலாந்து தென்னாபிரக்கா icc world cup\n - தென்னாபிரிக்கா - நியூஸிலாந்து இன்று மோதல்\n‍ஐ.சி.சி.யின் 12 ஆவது ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் 25 ஆவது போட்டி கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து, டூப்பிளஸ்ஸி தலைமையிலான தென்னாபிரிக்க அணிகளுக்கிடையே இடம்பெறவுள்ளது.\n2019-06-19 13:21:07 ஐ.சி.சி. உலகக் கிண்ணம் நியூஸிலாந்து தென்னாபிரக்கா\nநிதானமாக ஆடி 241 ஓட்டங்களை குவித்த தென்னாபிரிக்கா\nநகர அபிவிருத்தி சபையின் முறையான வேலைத்திட்டம்: கொழும்பு மக்கள் பாதிப்பு அற்று காணப்படுகின்றனர்:முஜிபுர் ரஹ்மான்\nஇலங்கையில் ஒரு இலட்சத்து 15 பேர் வாகன விபத்தில் உயிரிழக்கின்றனர் - அர்ஜூன ரணத்துங்க\nநேற்று தமிழர்கள், இன்று முஸ்லிம்கள், நாளை யார்\nஷாகோஸ் தீவுக்கூட்டத்தை காலனித்துவமய நீக்கம் செய்வதில் இந்தியா வகிக்கக்கூடிய பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/38673", "date_download": "2019-06-19T23:21:18Z", "digest": "sha1:GVFNNB627DZTNEU7ROI7L2X33NP3WYMR", "length": 10859, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "22ஆவது பிரதமராக இம்ரான் பதவியேற்பது உறுதியாகியது!!! | Virakesari.lk", "raw_content": "\nதொழில், வாழ்விடங்களை இழக்கும் தோட்ட மக்கள் - திலகராஜ்\nபுளூமென்டல் வீதி மூடப்படும் கால அட்டவணை வெளியானது\n\"த.தே.கூ.வினர் இனிமேலும் தீர்வைப் பெற்றுக் கொடுக்காவிட்டால் தமிழ் மக்கள் அவர்களை மன்னிக்க மாட்டார்கள்\"\nகைவிடப்பட்டது ரயில்வே ஊழியர்களின் பணிப் பகீஷ்கரிப்பு\nவெலிகந்த விபத்து ; வேன் சாரதிக்கு விளக்கமறியல்\nதமிழ் பிக்பொஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாவதில் சந்தேகம்..\nஅமெரிக்க இராஜாங்க செயலாளரின் இலங்கை விஜயம் இரத்து\nநேற்றைய ஆட்டத்தில் மாற்றியமைக்கப்பட்ட பல சரித்திரங்கள்\nநியூஸிலாந்து துப்பாக்கி சூடு: காணொளியை பகிர்ந்த நபருக்கு சிறை தண்டனை\nகோத்தாவின் இருதய சிகிச்சை:6 வாரம் ஓய்வு தேவை\n22ஆவது பிரதமராக இம்ரான் பதவியேற்பது உறுதியாகியது\n22ஆவது பிரதமராக இம்ரான் பதவியேற்பது உறுதியாகியது\nபாகிஸ்தானின் 22ஆவது பிரதமராக நாளை பதவியேற்கவுள்ள இம்ரான் கான் மீதான வாக்கெடுப்பில் 176 ஆதரவு வாக்குடன் வெற்றிப்பெற்றுள்ளார்.\nபாகிஸ்தானில் 270 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர் பக்துன்வா ஆகிய மாகாண சட்ட சபைகளுக்கும் தேர்தல் நடந்தது.\nதேர்தல் முடிவில் இம்ரான் கானின் கட்சி 116 இடங்களிலும், ஆளும் கட்சியாக இருந்த நவாஸ் ஷெரீப்பின் கட்சி 64 இடங்களிலும், பாக்கிஸ்தான் மக்கள் கட்சி 43 இடங்களிலும் வெற்றி பெற்றன.\nஆட்சி அமைக்க 137 தொகுதிகள் அவசியம் என்பதால் சிறிய மற்றும் சுயேட்சை கட்சிகளின் ஆதரவை இம்ரான் கான் நாடினார்.\nகூட்டணி அமைக்கும் பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை இம்ரான் கான் உட்பட வெற்றி பெற்றவர்கள் பதவியேற்றனர்.\nஇந் நிலையில் இம்ரான் கான் நாளை பாகிஸ்தானின் 22ஆவது பிரதமராக பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று இம்ரானுக்கெதிராக பாராளுமன்றில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது.\nஇதில் 176 ஆதரவு வாக்குகளுடன் இம்ரான் கான் நளை பிரதமராக தேர்வு செய்யப்பட்டு அவரின் பதவியேற்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்\nஈரானின் ஏவுகணைகளால் கப்பல்களை தாக்கமுடியும்- முக்கிய தளபதி\nநாங்கள் ஏவுகணைகள் மூலம் கடலில் இலக்குகளை துல்லியமாக முடியுமா என பரிசோதனை செய்துபார்த்தோம் அன்றைய தினம் எங்களால் அதிகார சமநிலையை மாற்ற முடிந்தது\nஜமால் கசோஜியை சவுதி அரேபியா திட்டமிட்டு கொலை செய்தது- ஐநா\nதூதரகத்திற்குள் ஜமால் கசோஜி நுழைந்தவுடன் அவர் மயக்கஊசியினால் தாக்கப்பட்டார் பின்னர் அவரது தலையை பிளாஸ்டிக் பையினுள் வைத்து கழுத்தை இறுக்கி கொலை செய்தனர்\nநியூஸிலாந்து துப்பாக்கி சூடு: காணொளியை பகிர்ந்த நபருக்கு சிறை தண்டனை\nநியூசிலாந்து துப்பாக்கி சூடு சம்பவத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த நபருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது\n2019-06-19 12:21:24 நியூசிலாந்து கிரைஸ்ட்சேர்ச் தாக்குல்\nபாகிஸ்தான் வைத்தியசாலை ஒன்றில் துப்பாக்கிச்சூடு:5 பேர் பரிதாபகரமாகப் பலி\nபாகிஸ்தானில் வைத்தியசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.\n2019-06-19 11:06:00 பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு வைத்தியசாலை\nதற்கொலை குண்டுத் தாக்குதலில் 30ற்கும் மேற்பட்டோர் பலி, பலர் காயம்: நைஜீரியாவில் சம்பவம்\nநைஜீரியாவில் உள்ள பிரபல கால்பந்தாட்ட மைதானமொன்றில், போகோ ஹராம் தீவிரவாதிகள், நேற்றைய தினம் தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.\n2019-06-19 10:45:54 நைஜீரியா போகோ ஹராம் தாக்குதல்\nநிதானமாக ஆடி 241 ஓட்டங்களை குவித்த தென்னாபிரிக்கா\nநகர அபிவிருத்தி சபையின் முறையான வேலைத்திட்டம்: கொழும்பு மக்கள் பாதிப்பு அற்று காணப்படுகின்றனர்:முஜிபுர் ரஹ்மான்\nஇலங்கையில் ஒரு இலட்சத்து 15 பேர் வாகன விபத்தில் உயிரிழக்கின்றனர் - அர்ஜூன ரணத்துங்க\nநேற்று தமிழர்கள், இன்று முஸ்லிம்கள், நாளை யார்\nஷாகோஸ் தீவுக்கூட்டத்தை காலனித்துவமய நீக்கம் செய்வதில் இந்தியா வகிக்கக்கூடிய பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%BE", "date_download": "2019-06-19T23:59:32Z", "digest": "sha1:KVFPFBSSD365DAVWKFOK4AZAPCKWEW2V", "length": 5583, "nlines": 79, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஹரின் பெர்ணான்டோ | Virakesari.lk", "raw_content": "\nதொழில், வாழ்விடங்களை இழக்கும் தோட்ட மக்கள் - திலகராஜ்\nபுளூமென்டல் வீதி மூடப்படும் கால அட்டவணை வெளியானது\n\"த.தே.கூ.வினர் இனிமேலும் தீர்வைப் பெற்றுக் கொடுக்காவிட்டால் தமிழ் மக்கள் அவர்களை மன்னிக்க மாட்டார்கள்\"\nகைவிடப்பட்டது ரயில்வே ஊழியர்களின் பணிப் பகீஷ்கரிப்பு\nவெலிகந்த விபத்து ; வேன் சாரதிக்கு விளக்கமறியல்\nதமிழ் பிக்பொஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாவதில் சந்தேகம்..\nஅமெரிக்க இராஜாங்க செயலாளரின் இலங்கை விஜயம் இரத்து\nநேற்றைய ஆட்டத்தில் மாற்றியமைக்கப்பட்ட பல சரித்திரங்கள்\nநியூஸிலாந்து துப்பாக்கி சூடு: காணொளியை பகிர்ந்த நபருக்கு சி���ை தண்டனை\nகோத்தாவின் இருதய சிகிச்சை:6 வாரம் ஓய்வு தேவை\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: ஹரின் பெர்ணான்டோ\nமைத்திரி - மஹிந்த கூட்டணிக்கு எதிராக ஜனநாயக பேரணி\nமைத்திரி - மஹிந்த கூட்டணியின் அரசியல் சூழ்ச்சிகளை தோற்கடிக்க எதிர்வரும் முதலாம், இரண்டாம் திகதிகளில் கொழும்பிலிருந்து...\nமஹிந்த ஆதராபூர்வமாக நிரூபிக்க வேண்டும் - ஹரின்\n'நியூயோர்க் டைம்ஸ்' பத்திரிகை வெளியிட்டுள்ள கருத்தானது உண்மைக்கு புறம்பானது என கூறும் மஹிந்த ராஜபக்ஷ அதனை ஆதரபூர்வமாக ந...\nநிதானமாக ஆடி 241 ஓட்டங்களை குவித்த தென்னாபிரிக்கா\nநகர அபிவிருத்தி சபையின் முறையான வேலைத்திட்டம்: கொழும்பு மக்கள் பாதிப்பு அற்று காணப்படுகின்றனர்:முஜிபுர் ரஹ்மான்\nஇலங்கையில் ஒரு இலட்சத்து 15 பேர் வாகன விபத்தில் உயிரிழக்கின்றனர் - அர்ஜூன ரணத்துங்க\nநேற்று தமிழர்கள், இன்று முஸ்லிம்கள், நாளை யார்\nஷாகோஸ் தீவுக்கூட்டத்தை காலனித்துவமய நீக்கம் செய்வதில் இந்தியா வகிக்கக்கூடிய பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil-cinemaz.blogspot.com/2019/01/blog-post.html", "date_download": "2019-06-19T23:46:49Z", "digest": "sha1:HHYBRHDQSS5FOQT3HZCESAYCZ7AJHSWX", "length": 34104, "nlines": 110, "source_domain": "tamil-cinemaz.blogspot.com", "title": "::TamilPower.com::Tamil Cinema Entertains You!: ரஜினி: ‘சந்திரமுகி’ முதல் ‘பேட்ட’ வரை", "raw_content": "\nரஜினி: ‘சந்திரமுகி’ முதல் ‘பேட்ட’ வரை\nதிரைப்பட நடிகர் என்றால் சிவந்த நிறமும் வசீகரமான முகத்தோற்றமும் இருக்க வேண்டும் என்றிருந்த காலத்தில் அவை சார்ந்த தடைகளை உடைத்து உச்ச நட்சத்திரமாக உயர்ந்த ரஜினியின் சினிமா பயணத்தில் ஆச்சரியமான பல மேடுகளும் அதிர்ச்சிகரமான சில பள்ளங்களும் உண்டு. இந்த நோக்கில் ‘சந்திரமுகி’ திரைப்படம் முதல் வெளிவரவிருக்கிற ‘பேட்ட’ வரையான ரஜினி சினிமாக்களின் சுருக்கமான வரலாற்றைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.\nரஜினியின் சினிமா பயணத்தில் ஒரு குறிப்பிடத்தகுந்த திரைப்படமாக 2005-ல் வெளிவந்த ‘சந்திரமுகி’யை சொல்லலாம். அந்த வருடத்திய நிலைமையின் படி ஒரு திரையரங்கில் அதிக நாட்கள் தொடர்ந்து ஓடி சாதனை புரிந்த தென்னிந்திய திரைப்படமாக ‘சந்திரமுகி’ இருந்தது. சென்னை, சாந்தி தியேட்டரில் 890 நாட்கள் தொடர்ந்து ஓடி, தியாகராஜ பாகவதர் நடித்த ‘ஹரிதாஸின்’ முந்தைய சாதனையை முறியடித்தது.\nஇந்த வெற்றி ரஜினியின் தரப்பிற்கு வழக்கத்தை விடவும் கூடுதல் மகிழ்ச்சியை தந்திருக்கக்கூடும். ஏனெனில், பலத்த எதிர்பார்ப்பிற்குப் பிறகு வெளியான முந்தைய திரைப்படமான ‘பாபா’ (2002) மோசமான தோல்வியைச் சந்தித்திருந்தது. ‘சூப்பர் ஸ்டார்’ என்னும் சிம்மாசனத்தில் ரஜினி அழுத்தமாக உட்கார்ந்த பிறகு அவருடைய அகராதியில் தோல்வி என்பதே பெரும்பாலும் இல்லாமல் இருந்தது. ஹாலிவுட் திரைப்படமான ‘பிளட் ஸ்டோன் (1988), ‘நாட்டுக்கு ஒரு நல்லவன்” (1991), சொந்த தயாரிப்பான வள்ளி (1993) போன்று அரிதான சில திரைப்படங்கள் முன்பு தோல்வியைச் சந்தித்திருந்தாலும் உச்ச நட்சத்திரமாக ரஜினியின் பிம்பம் உறுதிப்பட்ட பிறகு அவருடைய வணிகச் சந்தை பெரும்பாலும் ஏறுமுகமாகவே இருந்தது. ஒரு ரஜினி திரைப்படத்தின் வசூல் சாதனையை அவரது அடுத்த திரைப்படமே முறியடிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டிருந்தது. இந்த வெற்றிகரமான பயணத்தின் மிகப் பெரிய கரும்புள்ளி என்று ‘பாபா’வைச் சொல்லலாம்.\nவழக்கமான வணிக அம்சங்கள் பெரும்பாலும் இல்லாதது, அந்த திரைப்படம் விவரித்திருந்த ‘ஆன்மீகம்’, சுவாரசியமற்ற திரைக்கதை போன்ற காரணங்களால் ‘பாபா’ திரைப்படத்தை ரசிகர்கள் ரசிக்கவில்லை. மட்டுமல்லாமல் ரஜினியின் அரசியல் பிரவேசத்தைப் பற்றிய உறுதியான சமிக்ஞை இந்த திரைப்படத்தில் இருக்கும் என்று அவர்கள் எதிர்பார்த்தது மீண்டும் நிகழாததால் மனதளவில் சோர்ந்து போனார்கள். இந்த திரைப்படத்தினால் விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ரஜினி ஈடுகட்டும்படியான சூழல் உருவாயிற்று.\nதனது வணிக பிம்பத்தில் ஏற்பட்ட இந்த ஓட்டையை சரிக்கட்டுவதற்காக அடுத்த காலடியை கவனமாக எடுத்து வைத்தார் ரஜினி. 1993-ல் வெளியாகிய ‘மணிச்சித்ரதாழு’ என்கிற திரைப்படத்தையொட்டி ‘ஆப்தமித்ரா’ என்கிற கன்னட திரைப்படத்தை அப்போதுதான் இயக்கி முடித்திருந்தார் இயக்குநர் வாசு. அதை தமிழில் கொண்டு வருவதற்காக திட்டமிட்டார் ரஜினி. ஒவ்வொரு வணிக அம்சமும் இதில் மிக கவனமாக சேர்க்கப்பட்டன.\nநகைச்சுவை நடிகர் வடிவேலு அப்போது உச்சத்தில் இருந்தார். ‘வடிவேலுவின் கால்ஷீட்டை முதலில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்’ என்று ரஜினி சொன்ன தகவல், ‘சந்திரமுகி’ வெற்றி விழா மேடையில் தெரிவிக்கப்பட்டிருந்ததில் இருந்து, இந்த திரைப்படத்தின் வெற்���ியில் ரஜினி மிக ஜாக்கிரதையாக இருந்தார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ‘ஸ்பிலிட் பர்சனாலிட்டி’ என்னும் உளக்குறைபாட்டை வைத்து உருவாக்கப்பட்ட மலையாள சினிமாவின் ஆன்மாவை கொன்று புதைத்தாலும் ‘சந்திரமுகி’யில் இருந்த வணிக அம்சங்கள், ஜோதிகாவின் அசத்தலான நடிப்பு, வித்யாசாகரின் அருமையான பாடல்கள் உள்ளிட்ட பல காரணங்களால் இத்திரைப்படம் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. ‘வேட்டையன்’ என்கிற எதிர்மறையான பாத்திரத்தில் பழைய ‘ரஜினி’யை பார்க்க முடிந்தது.\nஇதற்குப் பிறகு ஷங்கரின் இயக்கத்தில் வெளியான ‘சிவாஜி’ (2007) திரைப்படம், ‘சந்திரமுகி’ திரைப்படத்தின் வசூல் சாதனையை முறியடித்தது. இதன் பின்னர் மீண்டும் இன்னொரு ரீமேக் முயற்சியில் இறங்கினார் ரஜினி. ‘கதபறயும் போள்’ என்கிற மலையாள திரைப்படத்தை தமிழில் கொண்டு வரத் திட்டமிட்டார். ‘சந்திரமுகி’ போலவே இதுவும் வெற்றியடையக் கூடும் என்று அவர் நினைத்திருக்கலாம். மலையாளத்தில் சீனிவாசன் ஏற்றிருந்த பாத்திரத்தில் பசுபதி நடித்தார். புகழ்பெற்ற நடிகராக மம்முட்டி ஏற்றிருந்த பாத்திரத்தை தமிழில் ரஜினி ஏற்றார். இந்தத் திரைப்படம், அடிப்படையில் ஒரு சராசரி நபருக்கும் அவரது இளமைப்பருவ நண்பராக இருந்து பின்னர் ‘சூப்பர் ஸ்டார்’ நடிகராக ஆனவருக்கும் இடையிலான உறவின் தத்தளிப்பைச் சித்தரிக்கும் திரைப்படம். சராசரி நபரின் கோணத்திலேயேதான் பெரும்பாலான திரைப்படமும் நகரும். மலையாளத்தில் மம்முட்டி சில காட்சிகளில் மட்டுமே வருவார். ஆனால் இது தமிழில் உருவாக்கப்படும் போது ரஜினிக்காக பல காட்சிகளும் வணிக அம்சங்களும் இணைக்கப்பட்டன. இதன் விளைவாக இன்னொரு மலையாள சினிமாவை கொத்து பரோட்டா போட்ட புகழ் இயக்குநர் வாசுவிற்கு கிடைத்தது.\nஇந்தத் திரைப்படமும் தோல்வியடையவே மீண்டும் ஷங்கரிடம் அடைக்கலம் புகுந்தார் ரஜினி. துவக்கத்தில் கமலுக்காக உருவாக்கப்பட்ட ‘எந்திரன்’ திரைப்படம் சாத்தியமாகாமல் போகவே ரஜினிக்காக மாற்றங்கள் செய்யப்பட்டன. பொதுவாக ஒரு வெகுசன திரைப்படத்தை உயர்தரத்தில் உருவாக்க விரும்பும் ஷங்கர், அதே சமயத்தில் சராசரி ரசிகனுக்குரிய பல அம்சங்களும் இருக்குமாறு பார்த்துக் கொள்வார். ஹாலிவுட்டிற்கு பழைய சமாச்சாரம் என்றாலும், ஒரு ரோபோட்டி��்கும் பெண்ணிற்கும் இடையிலான காதல் என்பது தமிழ் சினிமாவிற்குப் புதியது என்பதாலும் ஷங்கரின் திறமையான இயக்கம் காரணமாக ‘எந்திரன்’ வணிகரீதியாக வெற்றி பெற்றது.\nஅடுத்ததாக மீண்டும் இன்னொரு தோல்விப்படம். ரஜினியின் மகள் செளந்தர்யாவின் இயக்கத்தில் ‘சுல்தானாக’ துவங்கி பிறகு கைவிடப்பட்டு ‘ராணா’வாக பரிணமித்து ரஜினியின் உடல்நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களால் அதுவும் கைவிடப்பட்டு பிறகு ‘கோச்சடையனாக’ உருவானது. ஹாலிவுட்டைப் போன்று அனிமேஷன் திரைப்படங்களுக்கென்று பிரத்யேகமான ரசிகர்களோ, வணிகச்சந்தையோ இந்தியாவில் இல்லை. சரியாக திட்டமிடப்பட்டிருந்தால் ‘கோச்சடையான்’ இந்தப் போக்கின் துவக்கப் புள்ளியாக அமைந்து ஒரு சிறந்த முன்னுதாரணமாக ஆகியிருக்கக்கூடும். வெற்றிப்பட இயக்குநரான ‘கே.எஸ்.ரவிக்குமார்” பிறகு வந்து இந்தத் திட்டத்தில் இணைந்தாலும், பல்வேறு குழப்பங்களால் ‘கோச்சடையான்’ தோல்விப்படமாக அமைந்தது. ரஜினியின் குடும்பம் நிதி சார்ந்த சில வழக்குகளையும் எதிர்கொள்ள நேர்ந்தது.\nதனது பிம்பத்தின் சரிவை சரிக்கட்டும் நெருக்கடியில் இருந்த ரஜினி, தனது அடுத்த திரைப்படத்தை எப்படியாவது வெற்றிப்படமாக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் தனது ஆஸ்தான இயக்குநர்களில் ஒருவரான கே.எஸ்.ரவிக்குமாருடன் மீண்டும் இணைந்தார். விளைவாக ‘லிங்கா’ உருவானது. இந்தியாவிலுள்ள நதிகள் இணைக்கப்பட வேண்டும் என்கிற தம் விருப்பத்தை காவிரி நீர் விவகாரம் பற்றியெரிந்த ஒரு கணத்தில் தெரிவித்த ரஜினி, அந்தத் திட்டத்திற்காக கணிசமான நிதியை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். ‘லிங்கா’ திரைப்படமும் இது தொடர்பாக அமைந்தது. முல்லை பெரியார் அணை உருவானதற்கு பிரதான காரணமாக இருந்த ஜான் பென்னிகுயிக் என்கிற ஆங்கிலேயப் பொறியாளர் தொடர்பான வாழ்க்கைச் சம்பவங்களின் சாயல் இதன் திரைக்கதையில் இணைக்கப்பட்டது.\nஒரு வெகுசன திரைப்படத்திற்குரிய அம்சங்கள் ‘லிங்கா’வில் இருந்தாலும் தேய்வழக்கு பாணியில் அமைந்த காரணத்தினாலேயே வணிகரீதியான வெற்றியை அடையவில்லை. இந்தத் தோல்விக்கு இன்னொரு முக்கியமான காரணமும் உண்டு. உலக சினிமா உள்ளிட்ட மாற்று முயற்சிகளை பார்த்து வளர்ந்திருந்த இளைய தலைமுறை அப்போது பெருகி வந்த��ருந்தது. வெகுசன திரைப்படமென்றாலும் கூட அது வித்தியாசமாகவும் தரமுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிற மனோபாவம் அவர்களிடம் அதிகரித்தது. இதனாலேயே தேய்வழக்கு பாணியில் அமைந்த சினிமாக்களையும் அதன் காட்சிகளையும் சமூக வலைத்தளங்களில் கிண்டலடித்து தீர்க்கும் பழக்கமும் பெருகியது. மேலும் திரையரங்கத்திற்கு வரும் பார்வையாளர்களின் பெரும்பான்மை சதவீதமாக இளைஞர்களாக இருப்பதால் ஒரு திரைப்படத்தின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் காரணியாகவும் அவர்களே இருக்கிறார்கள். இந்த திரைப்படத்தின் வணிகரீதியான தோல்வி காரணமாக விநியோகஸ்தர்களின் கசப்புகளையும் ரஜினி தரப்பு எதிர்கொள்ள நேர்ந்தது.\nரஜினி தன் வயதை விட மிகக்குறைந்த நாயகிகளுடன் டூயட் ஆடுவதை அவரது ரசிகர்களில் சில சதவீதத்தினரே கூட விரும்பவில்லை. அமிதாப்பச்சனைப் பின்பற்றி ரஜினியும் தன் வயதுக்கேற்ற பாத்திரங்களிலும் கதைகளிலும் நடிக்க வேண்டும் என்கிற விருப்பமும் எதிர்பார்ப்பும் பரவலாக இருந்தது. இதுவும் ‘லிங்கா’வின் தோல்விக்கு ஒருவகை காரணமாக இருக்கக்கூடும்.\nஇந்தச் சூழலை ரஜினியும் உணர்ந்திருப்பார் என்று தோன்றுகிறது. அவரது அடுத்த திரைப்படமான ‘கபாலி’யில், வழக்கமான போக்கை கைவிட்டு வயதான டானாக நடித்திருந்தார். இது மட்டுமல்லாமல், பல வெற்றிப்பட இயக்குநர்கள் அவரது கால்ஷீட்டிற்காக காத்துக் கொண்டிருந்த போது ‘இரஞ்சித்’ என்கிற இளம் இயக்குநரிடம் ரஜினி தன்னை ஒப்படைத்துக் கொண்டது புதிய மாற்றங்களை தேடி அவர் நகர்கிறார் என்பதை உணர வைத்தது. இதில் முக்கியமானதொரு மாற்றமும் உண்டு. ‘எஜமான் காலடி மண்ணெடுத்து நெற்றியில் பூச வேண்டும்’ என்று நிலவுடமைச் சமுதாய பெருமிதங்களைப் பேசும் படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்த ரஜினி, ‘தலித்’ அரசியலை பிரதானமாக முன்வைக்கும் படத்தில் நடித்தது, அவரின் திரை பிம்பத்தில் உருவான முக்கியமான மாற்றம் என்று சொல்லலாம். இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கான அம்சங்களும் இருந்தன. இந்தச் சவாலை ரஜினி வெற்றிகரமாக தாண்டி வந்தார்.\n‘கபாலி’யின் வெற்றியால் உற்சாகமடைந்த ரஜினி அடுத்த திரைப்பட வாய்ப்பையும் இரஞ்சித்திற்கே அளித்தார். ஒரு பெருநகரின் பூர்வகுடிகளை நிலமற்றவர்களாக ஆக்கி நகருக��கு வெளியே அப்புறப்படுத்தும் ‘தூய்மை அரசியலை’ காலா மையப்படுத்தியது. ஆனால் இது ரஜினியின் திரைப்படமாகவும் அல்லாமல் இரஞ்சித்தின் அரசியல் சினிமாவாகவும் அல்லாமல் இருந்ததால் இதை எப்படி ஏற்றுக் கொள்வது என்கிற குழப்பம் ரசிகர்களிடையே இருந்ததால் அதிக வெற்றியை அடையவில்லை.\nதனது சமீபத்திய திரைப்படத்தை, கார்த்திக் சுப்பராஜ் என்கிற இளம் இயக்குநரிடம் ஒப்படைத்ததில் இருந்து இளம் இயக்குநர்களின் மூளைகளையே ரஜினி அதிகம் நம்ப விரும்புகிறார் என்று எண்ணத் தோன்றுகிறது. தானொரு தீவிரமான ரஜினி ரசிகன் என்பதை ‘பேட்ட’ திரைப்படத்தின் இயக்குநரான கார்த்திக் சுப்பராஜ் நெடுங்காலமாகவே கூறி வருகிறார். ஒரு நடிகரின் தீவிரமான ரசிகருக்கு சம்பந்தப்பட்ட நடிகரையே இயக்கும் வாய்ப்பு கிடைப்பதென்பது சுவாரசியமான திருப்பம். ஒரு சராசரி ரஜினி ரசிகன் எதிர்பார்க்கும் விஷயங்களோடு, இளம் தலைமுறையினர் எதிர்பார்க்கும் போக்குகளின் கலவையாக ‘பேட்ட’ இருக்கக்கூடும்.\nரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுவான பார்வையாளர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் படம் 2.0. நீண்ட கால தயாரிப்பில் உள்ள இந்த திரைப்படம் சில தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாக வெளியாவதில் தாமதம் என்று கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் வணிகம் பல கோடிகளைத் தாண்டி சாதனை புரிவதற்கும் அதன் சந்தை வெளிநாடுகளில் வளர்ந்து விரிந்து கொண்டே போவதற்கும் ரஜினியின் திரைப்படங்களே பிரதான காரணமாக இருக்கின்றன என்பதை சில புள்ளிவிவரங்களின் மூலம் அறிய முடிகிறது.\nரஜினியின் அரசியல் நுழைவின் வரலாறு என்பது ஓர் அவல நகைச்சுவை நாடகத்திற்கான சிறந்த உதாரணம். ‘வரும்.. ஆனா வராது..’ என்கிற வசனத்திற்கேற்ப தன் அரசியல் வருகையை இத்தனை வருடங்களுக்கு இழுத்திருக்கக்கூடிய ஒரே நபராக ரஜினி மட்டுமே இருப்பார் என்று தோன்றுகிறது. அண்ணாமலை திரைப்படத்தில் இருந்த சில வசனங்கள், அப்போதைய ஆளுங்கட்சியாக இருந்த ஜெயலலிதாவை கடுப்பேற்றதியதில் துவங்கிய உரசல், பா.ம.க.தலைவர் ராமதாஸூடன் தொடர்ந்து பற்றியெரியத் துவங்கியது. மாறி மாறி ஆண்ட இரண்டு திராவிடக் கட்சிகளின் மீதான அதிருப்தியும் மக்களிடம் பெருகியது. இதன் காரணமாக ரஜினி அரசியலில் நுழைந்து ஒரு சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்று பொ��ுசமூகத்தில் ஏற்பட்ட நம்பிக்கைத் தீயில், தனது நீண்ட கால மெத்தனத்தின் மூலம் ரஜினியே நீர் ஊற்றி அணைத்தார். இன்னமும் கூட இந்த அபத்த நாடகத்தை அவர் தொடர்ந்து கொண்டேயிருப்பது துரதிர்ஷ்டமானது. தன் அரசியல் பிரவேசத்தின் மீது மக்களுக்கு இருந்த எதிர்பார்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அதையும் தனது திரைப்படங்களில் காட்சிகளாகவும் வசனங்களாகவும் பயன்படுத்தி அதையும் ஒரு முதலீட்டாக்கிக் கொண்ட சாமர்த்தியம் ரஜினிக்கு இருந்தது.\nசில பல விமர்சனங்கள் இருந்தாலும் ரஜினி ஒரு கவர்ச்சிகரமான ஆளுமை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஒரு சராசரி நபருக்கான முகத்தோற்றத்தைக் கொண்டவர், சினிமாத்துறையின் உச்சத்தை அடைந்து அதில் நீண்ட காலம் தனது இருப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதற்கான வாழும் உதாரணமாக இருப்பவர் ரஜினி. இன்னமும் கூட ரஜினி என்கிற பிம்பத்தின் மீதாக கவர்ச்சி பெரிதும் மங்கவில்லை. அவரது ஒவ்வொரு புதிய திரைப்படத்திற்கும் மீதும் எழும் எதிர்பார்ப்பு இன்னமும் குறைந்து விடவில்லை. காலத்தின் போக்கிற்கு ஏற்ப சினிமாவில் தன்னை தகவமைத்துக் கொள்வதில் ரஜினியின் தொலைநோக்கு திறமையை பல சமயங்களில் பிரமிக்க முடிகிறது.\nமாறி வரும் போக்குகளினாலும் ரஜினி என்கிற குதிரையின் வேகம் சற்று சுணங்கினாலும் அது முற்றிலுமாக குறைந்து விடவில்லை. ஆனால் அரசியலைப் பொறுத்தவரை ஆமை வேகம் கூட இல்லை. நிஜத்திற்கும் நிழலிற்கும் வேறுபாடு அறியாத ரசிகர்கள் இருந்த காலக்கட்டங்கள் முடிந்து விட்டன. இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு சினிமா, அரசியல் என்கிற இரட்டைச் சவாரியை கை விட்டு, தன்னுடைய பலமான சினிமாவில், பொருத்தமான பாத்திரங்களை ஏற்று நடித்தால் எஞ்சியிருக்கும் ரஜினியின் பிம்பம் மேலும் சேதமுறாமல் தப்பிக்கும்.\n(இந்தியா டுடே - தமிழ் - ரஜினிகாந்த் சிறப்பிதழில் வெளியான கட்டுரையின் எடிட் செய்யப்படாத வடிவம்) - நன்றி: இந்தியா டுடே\nரஜினி, கமல் போன்று பெரிய காரியம் செய்த சாய் பல்லவி...\nPetta vs Viswasam: ரிலீஸூக்கு முந்தையை வசூலில் ‘டா...\nரஜினி: ‘சந்திரமுகி’ முதல் ‘பேட்ட’ வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaiseraaalai.com/2012/09/blog-post_10.html", "date_download": "2019-06-19T23:59:49Z", "digest": "sha1:3IAOZ2SIZPKU2ESK4NOTNJ35US3VJDMF", "length": 27733, "nlines": 374, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "விடுமுறையாகிறது... | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\nபட உதவி : கூகுள் இணையம்\nகிறுக்கியது உங்கள்... Unknown at திங்கள், செப்டம்பர் 10, 2012\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், அழகி, ஆசை, கவிதை, காதல், காதலி, ராசா\n10 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:28\n10 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:31\nநாலு வரியில கவிதை எழுதி பதிவா போடுறது இது கடையா இருக்கட்டும்..\n10 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:40\n10 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:42\nகவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…\n10 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:43\nவிடுமுறை நாட்களிலும் பள்ளிக்கு வந்துபோகிறேன் அவள் அமரும் மேசை நாற்காலிகளை பார்க்க\nஉங்களின் இந்தக் கவிதையை படித்ததும் மேற்சொன்ன கவிதை தான் ஞாபகத்திற்கு வந்தது\n10 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:02\nவிலாசம் இருந்தா குடுங்க நான் வேணும்னா பேசி பார்க்குறேன் ...................\n10 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:04\nஎல்லாப் பயலுகளும் சரிதான் எங்கிறாங்க...எல்லாரும் லீவு உட்டிப்பாங்களோ...\n10 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:28\n10 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:41\nசரி சரி... நடக்கட்டும்... நடக்கட்டும்...\n10 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:44\nஆரூர் மூனா செந்தில் சொன்னது…\nதம்பி ராசா பிரபல பதிவராகனும்னா நீ என்ன செய்யனும்னு சொல்லியிருக்கேன்ல. அத விட்டுப்புட்டு புறாவ தடவிக்கொடுத்துக்கிட்டு. சிங்கம் காத்திருக்கு புறப்படு தம்பி.\n10 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:50\n10 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:51\nஉண்மைதான் காதலி வராத நாட்கள் விடுமுறை எடுக்க தூண்டும் தான்\n10 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:52\nஆமாம் உள்ளத்தில் உள்ள காதலி பள்ளிக்கு வராவிட்டால் பள்ளி விடுமுறைநாள் போல இருந்தே இருக்கும் காதலர்களுக்கு உண்மையான காதல் எனின் அதன் வேதனை சுமையாகி வருத்தும் ..அரசன் கொஞ்சம் தங்கச்சி முகவரி தாங்க விடுமுறை நாளில் கூட பள்ளிக் கூடம் வர சொல்லுகிறேன்\n10 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:54\nபடிக்கறதுக்காக யாராவது ஸ்கூலுக்கு போங்கப்பா\n10 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:03\n10 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 11:01\n11 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 8:15\nஇனி உமக்கு விடுமுறையே கிடைக்கமல் போகக் கடவது...\n11 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்��கல் 2:29\nமந்தில் நினைத்தவள் காணக்கிடைக்காதபோது மனம் இப்படி விடுமுறையில் சென்று விடுவது,,,,,,,,,நல்லாயிருக்கே,நினைத்துப்பார்க்க்கையில்/வாழ்த்துக்கள்.\n11 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:14\nநல்ல கவிதை தல... காதலை சொல்லாமம் வெறும் லுக்கு மட்டும் வுட்டுகிட்டு காதலி பின்னாடி சுத்துவதும், அவள் வரதா நாளில் கிளாஸ் கட் அடிப்பது கூட பள்ளிக்கூட காதலின் சுகமான அனுபவங்கள்... :)\n- இப்படிக்கு அனீஷ் ஜெ...\n12 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 12:41\nவிடுமுறை என்ன விடுமுறை . அந்த நாளே சூன்யமாய் அல்லவா போய்விடுகிறது.\n12 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 7:09\n12 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:21\n12 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:27\nநாலு வரியில கவிதை எழுதி பதிவா போடுறது இது கடையா இருக்கட்டும்..\nகண்டிப்பா இனி மாற்ற முயற்சிக்கிறேன் சார் நன்றி\n12 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:28\n12 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:28\nகவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...\nகரீக்டா சொன்னீங்க அண்ணே , நன்றி\n12 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:29\nவிடுமுறை நாட்களிலும் பள்ளிக்கு வந்துபோகிறேன் அவள் அமரும் மேசை நாற்காலிகளை பார்க்க\nஉங்களின் இந்தக் கவிதையை படித்ததும் மேற்சொன்ன கவிதை தான் ஞாபகத்திற்கு வந்தது\nஇந்த கவிதையும் நல்லா இருக்கே நண்பா ... நன்றிங்க நண்பா\n12 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:31\nவிலாசம் இருந்தா குடுங்க நான் வேணும்னா பேசி பார்க்குறேன் ...........//\nநேர்ல பாக்கும்போது நான் சொல்றேன் அண்ணே\n12 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:32\nஎல்லாப் பயலுகளும் சரிதான் எங்கிறாங்க...எல்லாரும் லீவு உட்டிப்பாங்களோ...\n12 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:32\n12 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:33\nசரி சரி... நடக்கட்டும்... நடக்கட்டும்...//\n12 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:33\nஆரூர் மூனா செந்தில் கூறியது...\nதம்பி ராசா பிரபல பதிவராகனும்னா நீ என்ன செய்யனும்னு சொல்லியிருக்கேன்ல. அத விட்டுப்புட்டு புறாவ தடவிக்கொடுத்துக்கிட்டு. சிங்கம் காத்திருக்கு புறப்படு தம்பி.//\nஅண்ணன் பேச்சை மீற முடியுமா \n12 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:34\nஎன்ன பண்றதுங்க அக்கா , இது வாலிப வயசு அப்படிதான் இருக்கும்\n12 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:34\nஉண்மைதான் காதலி வராத நாட்கள் விடுமுறை எடுக்க தூண்டும் தான்\n12 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:35\nஆமாம் உள்ளத்தில் உள்ள காதலி பள்ளிக்கு வராவிட்டால் பள்ளி விடுமுறைநாள் போல இருந்தே இருக்கும் காதலர்களுக்கு உண்மையான காதல் எனின் அதன் வேதனை சுமையாகி வருத்தும் ..அரசன் கொஞ்சம் தங்கச்சி முகவரி தாங்க விடுமுறை நாளில் கூட பள்ளிக் கூடம் வர சொல்லுகிறேன்//\nவணக்கம் நண்பரே ... தங்களை சாதிக்கும் பொது முகவரி தருகிறேன் , கொஞ்சம் எடுத்து சொல்லவும்\n12 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:35\nபடிக்கறதுக்காக யாராவது ஸ்கூலுக்கு போங்கப்பா\nஇப்பல்லாம் யார் சார் படிக்க போறாங்க ..\n12 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:36\n12 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:36\n12 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:37\nஇனி உமக்கு விடுமுறையே கிடைக்கமல் போகக் கடவது...\n12 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:37\nமந்தில் நினைத்தவள் காணக்கிடைக்காதபோது மனம் இப்படி விடுமுறையில் சென்று விடுவது,,,,,,,,,நல்லாயிருக்கே,நினைத்துப்பார்க்க்கையில்/வாழ்த்துக்கள்.//\n12 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:38\nநல்ல கவிதை தல... காதலை சொல்லாமம் வெறும் லுக்கு மட்டும் வுட்டுகிட்டு காதலி பின்னாடி சுத்துவதும், அவள் வரதா நாளில் கிளாஸ் கட் அடிப்பது கூட பள்ளிக்கூட காதலின் சுகமான அனுபவங்கள்... :)\nஎல்லாம் அனுபவத்தின் வெளிப்பாடு தான் தல .. எவ்வளவு பண்ணிருப்போம் அது இப்ப இப்படி வருது அம்புட்டுதான் ..\n12 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:39\nவிடுமுறை என்ன விடுமுறை . அந்த நாளே சூன்யமாய் அல்லவா போய்விடுகிறது.\nஒரு நாள் வரவில்லை என்றால் போதும் அன்றைய தினம் ஏதோ உலகமே இடிந்து போனதாய் உணர்ந்த தருணங்கள் அவைகள் சார் ... நன்றி\n12 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:40\n18 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:37\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஒருத்தியின் இறுதி வரிகள் ...\nசெம்மண் தேவதை # 4\nஇதுக்கு பேரு என்னங்க ....\nஓர் கார்கால இரவில் ...\nசீண்டிய கம்பெனியும், சிக்காத பதிவரும் ...\nதரங்கெட்ட தனி மரம் ...\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nசண்டி வீரன் - சறுக்கி விழுந்தான்\nநையாண்டி எனும் காவியம் தந்த சுகானுபவ தழும்புகள் மனதின் ஓரத்தில் இருந்தாலும் சண்டி வீரனை காணும் ஆவல் ஏனோ மேலோங்கி கொண்டே இருந்தது. இயக்...\nசொதப்பல் \"இசை\" - திரு. S J சூர்யா அவர்களுக்கு ஒரு திறந்த கடிதம்.\nஇசையின் நாயகன் திருவாளர். S J சூர்யா அவர்களுக்கு, உங்களின் முன்னாள் இரசிகன் எழுதும் திறந்த மடல். இசையின் முன்னோட்டமாக சில மாதங்களுக...\nசேவாக் எனும் அசாத்திய துணிச்சல் ...\nஎந்தவொரு வீரரும் ஒரு கட்டத்தில் தங்களது விளையாட்டுகளிலிருந்து ஓய்வு பெறுவது நிதர்சனம் என்றாலும், அதை தாங்கி கொள்ள இயலாமல் மனம் சற்...\nதிருமதி தமிழ் - மகா காவியம்\nநமது பதிவர்களின் பாசம் ஒருபுறம் இருந்தாலும், மனங்கவர் நாயகன் நடித்து வெளிவந்திருக்கும் முதல் படம் என்பதால் மனம், சனி காலையிலிருந்தே உட...\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஉடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு \"வெரப்புட்டி\" என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. வி...\nபொள்ளாச்சி இலக்கிய வட்டம் - இண்ட முள்ளு நூல் அறிமுகம்.\nகடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நாற்பத்தி மூன்றாவது கூட்டத்தில் , கவிஞர் சுப்ரா அவர்களின் “ வண்டறிந்த ரகச...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/10/blog-post_659.html", "date_download": "2019-06-19T23:50:50Z", "digest": "sha1:CODNZBJ7O26TGCSDZSKCPS55L5QQNKT6", "length": 6479, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகள் பலவந்தமாக வைத்தியசாலையில் சேர்ப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஉண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகள் பலவந்தமாக வைத்தியசாலையில் சேர்ப்பு\nபதிந்தவர்: தம்பியன் 24 October 2017\n��நுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, தமிழ் அரசியல் கைதிகள் மூவரும் பலவந்தமாகச் சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nவவுனியா மேல் நீதிமன்றத்தில் 4 வருடங்களாக நடைபெற்ற வழக்கை அநுராதபுரம் மேல் நீதிமன்றத்துக்கு இடமாற்றியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த மாதம் 25ஆம் திகதி முதல், தமிழ் அரசியல் கைதிகளான ம.சுலக்ஷன், க.தர்ஷன், இ.திருவருள் ஆகிய மூவரும் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.\nதொடர் உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக அவர்களது உடல் பலவீனமடைந்து அநுராதபுரம் சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். கடந்த 17ஆம் திகதி தமது உயிருக்கு ஆபத்து ஏதாவது நேர்ந்தால் தாமே பொறுப்பு என்று கடிதம் எழுதி சிறைச்சாலை வைத்தியசாலையில் கொடுத்துவிட்டு சிறைக்கூடத்துக்குத் திரும்பினர்.\nஅதன் பின்னரும் அவர்களது உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்தது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை தமிழ் அரசியல் கைதிகள் மூவரையும் சிறைச்சாலை அதிகாரிகள் நிர்ப்பந்தப்படுத்தி சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.\n0 Responses to உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகள் பலவந்தமாக வைத்தியசாலையில் சேர்ப்பு\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகள் பலவந்தமாக வைத்தியசாலையில் சேர்ப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/science/chandrayaan-2-moon-mission-to-carry-nasa-experiment-isro-says-news-2038613", "date_download": "2019-06-19T23:20:17Z", "digest": "sha1:47Q6AKTJ2HLQ5XOHP65FZLFJ3XEO66VH", "length": 14873, "nlines": 138, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Chandrayaan 2 Moon Mission Will Carry NASA Experiment ISRO Says । இஸ்ரோ-வின் சந்திராயன் 2, நாசாவின் ஆராய்ச்சி ஒன்றினை ஏந்திக்கொண்டு விண்ணில் பாயவுள்ளது!", "raw_content": "\nஇஸ்ரோ-வின் சந்திராயன் 2, நாசாவின் ஆராய்ச்சி ஒன்றினை ஏந்திக்கொண்டு விண்ணில் பாயவுள்ளது\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் மின்னஞ்சல் ரெட்டிட்டில் கருத்து\nஇந்தியாவின் இரண்டாவது சந்திர விண்கோளான சந்திராயன் 2 செயற்கைகோள், ஜூலை மாதம் விண்ணில் பாயவுள்ளது. 13 பேலோட்கள் மற்றும் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் ஒரு ஆராய்ச்சி ஒன்றையும் ஏந்தி விண்ணில் பாயவுள்ளது இந்த ஏவுகணை. இதை இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ அமைப்பு புதன் கிழமையான நேற்று அறிவித்துள்ளது.\n13 இந்தியன் பேலோட்கள் (8 ஆர்பிட்டாரிலும், 3 லேண்டரிலும், 2 ரோவரிலும் வைக்கப்பட்டுள்ளது) மற்றும் ஒரு நாசாவின் ஆராய்ச்சியையும் ஏந்தி செல்லவுள்ளது\" என்று இஸ்ரோ கூறியுள்ளது. ஆனால் இந்த செயற்கைகோள்கள் எதற்காக என்பதை இன்னும் கூறவில்லை.\nஆர்பிட்டார், லேண்டர்(விக்ரம்) மற்றும் ரோவர்(ப்ரகியன்) என்று மூன்று பகுதிகளை கொண்டுள்ள இந்த சந்திராயன் 2 செயற்கைகோள், 3.8 டன் எடையை கொண்டுள்ளது. இந்த ஏவுகணையில் பொருத்தப்படவுள்ள அனைத்து பகுதிகளும் தயாராகிக்கொண்டுள்ளது என்றும், இந்த ஆண்டு ஜூலை 9-ல் இருந்து ஜூலை 16-ற்குள் விண்ணில் ஏவப்படலாம் எனவும், அதில் நிலவில் செப்டம்பர் 6-ஆம் நாள் தரையிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் இந்த விண்வெளி நிறுவனம் முன்னதாகவே குறிப்பிட்டிருந்தது.\nஇந்த ஏவுகணையில் பொருத்தப்பட்டுள்ள ஆர்பிட்டார், நிலவின் மேற்பரப்பிலிருந்து 100கிலோமீட்டர் மேலே நிலவை சுற்றி வட்டமடிக்க போகிறது எனவும், லேண்டர் நிலவில் தரைப்பகுதிக்கு சென்று, நிலவின் தென் துருவத்தின் அருகில் மென்மையாக தரையிறங்கப்போகிறது எனவும், மற்றும் ரோவர், நிலவின் பரப்புகளில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்போகிறது.\n''ஜி எஸ் எல் வி'' எம் கே-III எவுகணையில் வைத்து விண்ணில் ஏவப்படவுள்ள இந்த சந்திராயன் 2 விண்கலத்தில், ஆர்பிட்டார் மற்றும் லேண்டர் ஆகிய பகுதிகள் தனித்தனியாக தயாரிக்கப்பட்டு, ஒன்றுடன் மற்றொன்றை இணைத்து இந்த ஏவுகணையுனுள் வைக்கப்பட்டுள்ளது. அதே நேரம், ரோவர் பகுதி, லெண்டர் பகுதியின��ள்ளேயே ஒரு பகுதியாக பொருத்தப்பட்டுள்ளது.\nஇந்த மூன்று பகுதிகளையும் ''ஜீ எஸ் எல் வி'' எம் கே-III எவுகணை புவியின் சுற்றுவட்டப்பாதைக்கு வெளியில் எடுத்து செல்லும். அதன்பின், இந்த மூன்று பகுதிகளும், இந்த ஏவுகணையிலிருந்து பிரிந்து, ஆர்பிட்டாரின் உந்துவிசை மூலமாக நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடையும்.\nஅதன்பின் ஆர்பிட்டார் மற்றும் லேண்டர், இரண்டும் பிரிந்து ஆர்பிட்டார் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றிக்கொண்டிருக்கும். அதே நேரம் லேண்டர், ஆர்பிட்டாரிலிருந்து பிரிந்து, நிலவின் பரப்பை நோக்கி பயணிக்கும். அப்படி பயணிக்கும் லேண்டர் நிலவின் தென் துருவத்தின் அருகில் மென்மையாக தரையிறங்கும். பின் ரோவர், அதிலிருந்து வெளியேறி, நிலவின் பரப்புகளில் ஆராய்ச்சி மேற்கொள்ளும்.\nஇவ்வாறு கூறியுள்ள இஸ்ரோ நிறுவனம், மேலும், லேண்டர் மற்றும் ரோவர் ஆகிய இரண்டிலும் ஆராய்ச்சிக்கான கருவிகளை பொருத்தி விண்ணில் ஏவப்போவதாக குறிப்பிட்டுள்ளது.\nஇதுகுறித்து இஸ்ரோ நிறுவனத்தின் தலைவர் கே சிவன், கடந்த ஜனவரி மாதம் கூறுகையில்,\"நாங்கள் நிலவில் இதுவரை யாரும் தரையிறங்காத பகுதியில் தரையிறங்கப்போகிறோம்- நிலவின் தென் துருவம், அதுதான் ஆராயப்படாத பகுதி.\" என குறிப்பிட்டுள்ளார். சந்திராயன் 2 என்பது, இதன் முந்தைய சந்திராயன் 1-ன் மேம்படுத்தப்பட்ட வெர்சன்.\nசந்திராயன் 1 பத்து வருடங்களுக்கு முன்னர், விண்ணில் ஏவப்பட்டது. மொத்தம் 11 பேலோட்களை கொண்டு விண்ணில் ஏவப்பட்ட இந்த சந்திராயன் 1-ல், 5 இந்திய, 3 ஐரோப்பிய, 2 அமெரிக்க, 1 பல்கேரிய பேலோட்கள். இந்த சந்திராயன் 1 நிலவில் நீர் இருப்பதை கண்டுபிடிக்க உதவியது. 1.4 டன்கள் எடை கொண்டிருந்த சந்திராயன் 1, பி எஸ் எல் வி ஏவுகணை மூலமாக விண்ணில் ஏவப்பட்டது.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஉலகை காக்கும் முயற்சியில் மீண்டும் ஈடுபட்டுள்ள 'அயர்ன் மேன்'\nநிலவின் மறுபக்கத்தில் உள்ள ரகசியங்கள் என்ன\nநாசாவின் ஆராய்ச்சிக்கு உதவும் சந்திராயன் 2\nஆஸ்ட்ராய்டு ஏற்படுத்திய சிக்கல்... பரிதவிக்கும் நாசா\nஇஸ்ரோ-வின் சந்திராயன் 2, நாசாவின் ஆராய்ச்சி ஒன்றினை ஏந்திக்கொண்டு விண்ணில் பாயவு��்ளது\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nஃபிட்பிட்டின் புதிய ஸ்மார்ட்வாட்ச் \"வெர்சா\" செயல்பாடு எப்படி\niVoomi FitMe ஃபிட்னஸ் Band விமர்சனம்\nஎப்படி இருக்கு விவோ X21… ஓர் அலசல்\nஇந்தியாவில் ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங்கில் 'ஹாட் ஸ்டார்'தான் டாப்\n'இணையம் வாயிலாக தொலைபேசி அழைப்பு' வசதியை அறிமுகப்படுத்தியுள்ள 'Truecaller'\nஇந்தியாவில் 'ரெவோல்ட் RV 400' எலக்ட்ரிக் பைக், இதன் உச்ச வேகம் எவ்வளவு தெரியுமா\nஇந்தியாவில் சாம்சங் 'கேலக்சி M40'-யின் அடுத்த விற்பனை எப்போது தெரியுமா\nடிக்-டாக் தற்கொலை, பப்ஜி இறப்பு: டிஜிட்டல் போதையிலிருந்து நம்மை எப்படி காத்துக்கொள்வது\nஇந்தியாவில் இன்று விற்பனைக்கு வரவுள்ள 'ஹானர் 20i': விலை, சிறப்பம்சங்கள் உள்ளே\nஅமேசானின் 'Mi டேஸ் சேல்': சலுகைகளை பெற்றுள்ள ஸ்மார்ட்போன்களின் வரிசை இதோ\nஅமேசானில் இன்று விற்பனையாகிறது சாம்சங் 'கேலக்சி M40': முழு தகவல்கள் உள்ளே\nஅமேசானில் பகுதி நேர டெலிவரி வேலை: முழு தகவல்கள் உள்ளே\nசியோமி நிறுவனம் வெளியிடப் போகும் ‘உலகின் அதிவேக போன்’… காத்திருப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-06-19T23:16:52Z", "digest": "sha1:GSFQPS7OEVPBA2EC675THMKC5T3PNQNX", "length": 6487, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "சமாரியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசமாரியா (Samaria, /sə.ˈmɛr.iː.ə/[1]), or the Shomron (எபிரேயம்: שומרון‎, Standard Šomron Tiberian Šōmərôn ; அரபு மொழி: السامرة, as-Sāmirah – also known as جبال نابلس, Jibāl Nāblus ) என்பது விவிலிய அடிப்படையில் தென் இசுரேலிய அரசு எல்லையும் மத்தியதரைக் கடலின் கிழக்கோர நிலப்பகுதியின் தெற்கிலுள்ள மலைத்தொடர் கொண்ட பகுதியாகும். சமாரியா எனும் சொல் இசுரேலிய அரசின் தலைநகரான பண்டைய சமாரியா நகரிலிருந்து பெறப்பட்டது.[2] தற்காலத்தில் சமாரியா என்பது மேற்குக் கரையின் தென் பகுதியைக் குறிப்பிடப் பயன்படுகின்றது.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஅரபு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சனவரி 2019, 12:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-19T23:50:11Z", "digest": "sha1:ODMDAA3NBK3HESRLH4XDZXQHWII227HK", "length": 10169, "nlines": 204, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்திய தேசியப் பூங்காக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► உத்தராகண்டத்திலுள்ள தேசியப் பூங்காக்கள்‎ (1 பக்.)\n► கேரளத்திலுள்ள தேசியப் பூங்காக்கள்‎ (2 பக்.)\n\"இந்திய தேசியப் பூங்காக்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 55 பக்கங்களில் பின்வரும் 55 பக்கங்களும் உள்ளன.\nஇந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப்பூங்கா\nஊசி பள்ளத்தாக்கு தேசிய பூங்கா\nகங்கர் காதி தேசியப் பூங்கா\nகாசு பிரம்மானந்த ரெட்டி தேசியப் பூங்கா\nகெய்புல் லாம்சோ தேசியப் பூங்கா\nசலீம் அலி தேசியப் பூங்கா\nசிறீ வெங்கடேசுவரா தேசியப் பூங்கா\nபகவான் மகாவீரர் காட்டுயிர்ச் சரணாலயம் மற்றும் மொல்லம் தேசியப் பூங்கா\nபெரிய இமாலய தேசியப் பூங்கா\nமகாத்மா காந்தி தேசியப் பூங்கா\nமன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்கா\nநாடுகள் வாரியாக தேசியப் பூங்காக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 திசம்பர் 2014, 09:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-19T23:12:58Z", "digest": "sha1:EABTEKWIVS2VIYWQWVQNZWBF2YVSNKQ7", "length": 9498, "nlines": 224, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சாதிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 9 துணைப்பகுப்புகளில் பின்வரும் 9 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இந்தியப் பழங்குடிகள்‎ (3 பகு, 51 பக்.)\n► கன்னடச் சமூகங்கள்‎ (7 பக்.)\n► ��மிழரில் சாதிகள்‎ (2 பகு, 60 பக்.)\n► திராவிடப் பிராமணர்‎ (3 பக்.)\n► பஞ்ச கௌடர்‎ (1 பக்.)\n► பிராமணர்‎ (4 பகு, 12 பக்.)\n► யாழ்ப்பாணத்தில் சாதிகள்‎ (2 பக்.)\n► யாழ்ப்பாணத்துச் சாதிகள்‎ (1 பக்.)\n► ராசத்தான் மாநில சாதிகள்‎ (2 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 102 பக்கங்களில் பின்வரும் 102 பக்கங்களும் உள்ளன.\nதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்\nஇஸ்லாமிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (தமிழ்நாடு)\nஒடுக்கப்பட்ட சமுதாயம் வரலாறு படைத்தது (நூல்)\nபிற்படுத்தப்பட்டவர்களில் மேல்நிலையினர் பொருளாதார சமூகவாய்ப்பு பெற்றவர்கள்\nமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூன் 2016, 14:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/93638", "date_download": "2019-06-19T23:16:31Z", "digest": "sha1:LME3LAXB6HUDJDGHRPXTE36RRYHDPCE3", "length": 3866, "nlines": 63, "source_domain": "www.newsvanni.com", "title": "நெருங்கிய இறுதி பேரழிவு நாள்! அனைவரையும் பீதியில் ஆழ்த்தியுள்ள அதிர்ச்சி சம்பவம்? | | News Vanni", "raw_content": "\nநெருங்கிய இறுதி பேரழிவு நாள் அனைவரையும் பீதியில் ஆழ்த்தியுள்ள அதிர்ச்சி சம்பவம்\nநெருங்கிய இறுதி பேரழிவு நாள் அனைவரையும் பீதியில் ஆழ்த்தியுள்ள அதிர்ச்சி சம்பவம்\nஜப்பான் கடல் பகுதிகளில் ஓர்மீன்கள் கரை ஒதுங்கி இறந்துள்ள சம்பவம் அனைவரையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.\nஜப்பான் அல்லது பூமி ஒரு பேரழிவை சந்திக்கப் போகிறதென்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஓர் மீன்கள் கரை ஒதுங்கியதை தொடர்ந்து கடலோர பகுதிகளில் உள்ள மக்கள் பதட்டம் மற்றும் பீதியுடன் கவலையில் உள்ளனர்.\nகடலோர பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும்படி உத்தரவிட அரசாங்கம் விரைவில் முடிவெடுக்கக்கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.\nகாதல் வாழ்க்கை சிறக்க…ஒரு முறை படியுங்களேன்\nஇலங்கையில் அறிமுகமாகும் புதிய நடைமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/08/06101308/1005348/Pakistan-Flood-Kashmir-Border.vpf", "date_download": "2019-06-19T23:43:53Z", "digest": "sha1:B7KKL4DABO2I3K7R2MFJUNF3NG4DDXI2", "length": 10546, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மலைவாழ் மக்கள் - வாழ்��ாதாரம் முற்றிலும் பாதிக்கும் அபாயம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மலைவாழ் மக்கள் - வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கும் அபாயம்\nபாகிஸ்தானின் கிசர் மாவட்டத்தில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து அரசு கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nபாகிஸ்தானின் கிசர் மாவட்டத்தில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து அரசு கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானின் எல்லையில் இருக்கும் கில்ஜித் பல்திஸ்தானில் உள்ள ஏரியில் ஏற்பட்ட வெள்ளத்தால் 450 க்கும் மேற்பட்ட வீடுகளை இழந்து மக்கள் தவித்து வருகின்றனர். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 10 கிராமங்களுக்கு செல்லும் பாதைகள் அனைத்தும் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளன.\nதனியார் மீட்பு குழுவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் வெள்ளம் ஏற்படுவதற்கு முன் 1000 க்கும் மேற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டு, உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டன. இந்நிலையில், தொடர் வெள்ளத்தால் கிராமபுற மக்களை மீட்கும் பணி தடைபட்டுள்ளது.\nபாகிஸ்தானில் இந்து கோயில் மீது தாக்குதல்\nபாகிஸ்தானில் இந்து கோயிலில் புகுந்த மர்ம நபர்கள் சாமி சிலைகள் மற்றும் புனித நூல்களை தீயிட்டு கொளுத்தி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\n\"தீவிரவாத குழுக்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்\" - ரவீஷ்குமார்\nஇந்தியா உடனான உறவை மேம்படுத்துவதற்காக, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, விரைவில் இந்தியா வர உள்ளதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் தெரிவித்துள்ளார்.\n\"தீவிரவாதத்தை அழிக்க பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்\" : இந்தியா- அமெரிக்கா வலியுறுத்தல்\nதீவிரவாதத்தை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாகிஸ்தானுக்கு இந்தியாவும், அமெரிக்காவும் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.\nஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : ஆஸ்திரேலியா - வங்கதேசம் இன்று மோதல்\nஉலக கோப்பை தொடரின் இன்றைய லீக் போட்டியில் ஆஸ்திரேலிய, வங்கதேச அணிகள் மோதுகின்றன.\nகொடைக்கானல் பத்ர காளியம��மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\nகொடைக்கானல் அப்சர்வேட்டரி புதுக்காடு பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.\nபெண்கள் கோரிக்கை - உடனடியாக மதுக்கடையை மூடி அதிரடி காட்டிய மாவட்ட ஆட்சியர்\nகுன்னூரில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்ட நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, பெண்களின் வேண்டுகோளுக்கு இணங்க, உடனடியாக மதுக்கடை ஒன்றை மூடி அதிரடி காட்டியுள்ளார்.\nஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் : ஜெகன்மோகன் ரெட்டி\nதுணை சபாநாயகர் பதவி தங்கள் கட்சிக்கு வேண்டாம் என ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nமகாராஷ்டிரா: தனியார் பள்ளியில் கூரையில் இருந்து விழுந்த சிமெண்ட் துண்டுகளால் மூன்று குழந்தைகள் காயம்\nமகாராஷ்டிரா மாநிலம் உல்ஹாஸ்நகரில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் கூரையில் இருந்து விழுந்த சிமெண்ட் சாந்து துண்டுகளால் மூன்று குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.\nஊக்க மருந்து பயன்படுத்தவில்லை என்பதை நிரூபிப்பேன் - கோமதி மாரிமுத்து\nபோட்டியின் போது தான் ஊக்க மருந்து பயன்படுத்தவில்லை என்பதை நிரூபிப்பேன் என கோமதி மாரிமுத்து தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/04/13201507/1031964/Varamahalakshmi-new-movie-Shooting--Malaysia.vpf", "date_download": "2019-06-19T23:25:54Z", "digest": "sha1:VZWHZATWLBDNGC6D3IBBGTWLOGQIL6YY", "length": 9828, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "வரலட்சுமி நடிக்கும் புதிய படம் - மலேஷியாவில் படப்பிடிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிர���லமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவரலட்சுமி நடிக்கும் புதிய படம் - மலேஷியாவில் படப்பிடிப்பு\nநடிகை வரலட்சுமி நடிக்கும் புதிய படத்தின் பாடல் காட்சிகள், மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ளது.\nதாரை தப்பட்டை, ரோமியோ ஜூலியட், மரியான்' போன்ற படங்களின் நடன இயக்குநர் ராதிகா, இந்த படத்திற்கு நடனம் அமைக்கிறார்.\nகதாநாயகியை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தின் பாடல் காட்சிகள், மலேசியாவில் முடிவடைந்த நிலையில், படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல், விரைவில் வெளியாகவுள்ளது\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்\nஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nநடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு பாண்டவர் அணியினர் தான் காரணம் - நடிகர் உதயா\nநடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு பாண்டவர் அணியினர் தான் காரணம் என நடிகர் உதயா குற்றம் சாட்டியுள்ளார்.\nநடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்பட்டது தொடர்பாக சுவாமி சங்கரதாஸ் அணி ஆளுநரை சந்திக்க திட்டம்\nசுவாமி சங்கரதாஸ் அணியினர் நாளை காலை 11 மணிக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலா புரோஹித்தை சந்திக்க உள்ளனர்.\nநடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைக்குமாறு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு : கருணாஸ் கண்டனம்\nநடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைக்குமாறு சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளதற்கு பாண்டவர் அணி��ை சேர்ந்த நடிகர் கருணாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்\n\"அழகுக்கு வயது கிடையாது\" : ரியா சென் அதிரடி\nவயது கூடினாலும் அழகு குறையாமல் எடுப்பான தோற்றத்துடன் உடலை மெயின்ட்டெய்ன் செய்து வரும் 38 வயது பெங்காலி நடிகை ரியா சென் திருமணத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார்.\nடிஜிட்டல் \"வசந்தமாளிகை\" : ஜூன் 21 - ல் ரிலீஸ்\n1972 - ம் ஆண்டு திரைக்கு வந்து 750 நாட்களுக்கும் மேலாக ஓடி வசூலில் சாதனை படைத்த வசந்த மாளிகை திரைப் படம் 47 ஆண்டுகள் கழித்து டிஜிட்டலில் மீண்டும் தயாராகி உள்ளது.\nகதைக்கு மிக முக்கியம் என்றால் முத்தக்காட்சியில் நடிக்க தயார் - பிரியா பவானி சங்கர்\nசின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற இளம் நடிகை பிரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோயின்களில் ஒருவர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/19142-2/", "date_download": "2019-06-19T23:25:29Z", "digest": "sha1:EZKNYUZZ2GHXR2ALY6SWXNA5R6IAD3PZ", "length": 7840, "nlines": 171, "source_domain": "expressnews.asia", "title": "ஆண்கள் மற்றும் பெண்கள் உடற்பயிற்சி கூடிய பூங்கா அமைக்க பூமி பூஜை. – Expressnews", "raw_content": "\nஜெர்மனி நாட்டில் ஹாம்பாக் நகரில் ரோட்டரி உலக மாநாடு நடைபெற்றது.\nHome / District-News / ஆண்கள் மற்றும் பெண்கள் உடற்பயிற்சி கூடிய பூங்கா அமைக்க பூமி பூஜை.\nஆண்கள் மற்றும் பெண்கள் உடற்பயிற்சி கூடிய பூங்கா அமைக்க பூமி பூஜை.\nகோவை புறநகர் மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி குறிச்சி 94 வது டிவிசன் ஜி.கே.ஸ்கொயர் பூங்கா நகரில்\nரூ.68.00 இலட்சம் மதிப்பீட்டில் ஆண்கள் மற்றும் பெண்கள் உடற்பயிற்சி சாலையுடன் கூடிய பூங்கா அமைக்க\nகிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை ஏ.சண்முகம் அவர்கள் முன்னிலையில் பூமி பூஜை போடப்பட்டு பணி துவக்க���யது.\nஉடன் குறிச்சி பகுதி கழக செயலாளர் பெருமாள்சாமி, அரசு அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.\nPrevious காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாதோர் ஆர்ப்பாட்டம்\nஜெர்மனி நாட்டில் ஹாம்பாக் நகரில் ரோட்டரி உலக மாநாடு நடைபெற்றது.\nஜெர்மனி நாட்டில் ஹாம்பாக் நகரில் ரோட்டரி உலக மாநாடு நடைபெற்றது.\nஜெர்மனி நாட்டில் ஹாம்பாக் நகரில் ரோட்டரி உலக மாநாடு நடைபெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D&paged=3", "date_download": "2019-06-19T23:52:59Z", "digest": "sha1:FNI4WUUMQMF5WBPKZ5KYPO2GEPRE2ILZ", "length": 10285, "nlines": 94, "source_domain": "silapathikaram.com", "title": "சிலப்பதிகாரம் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம் | Page 3", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)\nPosted on June 23, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nவரந்தரு காதை 6. பாசண்டச் சாத்தன் கொய்தளிர்க் குறிஞ்சிக் கோமான் றன்முன் கடவுண் மங்கலங் காணிய வந்த மடமொழி நல்லார் மாணிழை யோருள் அரட்டன் செட்டிதன் ஆயிழை ஈன்ற இரட்டையம் பெண்கள் இருவரு மன்றியும் ஆடக மாடத் தரவணைக் கிடந்தோன் சேடக் குடும்பியின் சிறுமகள் ஈங்குளள் மங்கல மடந்தை கோட்டத் தாங்கண் செங்கோட் டுயர்வரைச் சேணுயர் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அணி, அணை, அன்ன, அம், அரவணை, அரவு, ஆடகமாடம், ஆயிழை, ஆய், இடிக்கலப்பு, இரட்டையம், இருங்கோட்டி, இரும், இழை, இழைந்து, இழையோருள், உகு, கடிப்பகை, கதிர், கயம், கரகம், கவிர், காணிய, குடும்பி, கொய், கோடு, கோட்டம், கோட்டி, கோமான், சாத்தன், சிலப்பதிகாரம், சிலம்பு, சேடன், தகை, தளிர், திருவனந்தபுரம், பாசண்டச் சாத்தன், பாசண்டச்சாத்தன், பிடர், பிணிமுக, பிணிமுகம், மங்கல மடந்தை, மங்கலாதேவி, மட, மடமொழி, மாண், முத்திற, வரந்தரு காதை, வரை-மலை சேண்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)\nPosted on June 15, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nவரந்தரு காதை 4.புலம்பியதற்கு காரணம் ஆங்கது கேட்ட அரசனும் நகரமும் ஓங்கிய நன்மணி யுறுகடல் வீழ்த்தோர் தம்மிற் றுன்பந் தா��்நனி யெய்தச் செம்மொழி மாதவர் சேயிழை நங்கை தன்றுற வெமக்குச் சாற்றின ளென்றே அன்புறு நன்மொழி அருளொடுங் கூறினர் பருவ மன்றியும் பைந்தொடி நங்கை திருவிழை கோலம் நீங்கின ளாதலின் அரற்றினென் என்றாங் கரசற் குரைத்தபின் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அரற்றினென், இழை, உறு, உறுகடல், உலறிய, எய்த, ஓச்சினள், குரல், சிலப்பதிகாரம், செம்மொழி, சேயிழை, சேய், திரு, துவர், தெருட்சி, தெருட்சியள், தொடி. திருவிழை, நனி, நன், பைந்தொடி, பைம், மருட்சி, மருட்சியள், மாதவர், வஞ்சிக் காண்டம், வரந்தரு காதை, வரம் தரும் காதை, வருமொழி, வியர்த்தனள், விழை\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)\nPosted on June 12, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nவரந்தரு காதை 2.சித்திராபதியின் கேள்வி மையீ ரோதி வகைபெறு வனப்பின் ஐவகை வகுக்கும் பருவங் கொண்டது செவ்வரி யொழுகிய செழுங்கடை மழைக்கண் அவ்வியம் அறிந்தன அதுதான் அறிந்திலள் ஒத்தொளிர் பவளத் துள்ளொளி சிறந்த நித்தில விளநகை நிரம்பா வளவின புணர்முலை விழுந்தன புல்லக மகன்றது தளரிடை நுணுகலுந் தகையல்குல் பரந்தது குறங்கிணை திரண்டன கோலம் பொறாஅ … தொடர்ந்து வாசிக்க →\nTagged அவ்வியம், ஈர், உருவிலாளன், ஒழுகிய, ஓதி, கிளர், குறங்கு, குலத்தலை, குழல், கோதை, கோலம், சிலப்பதிகாரம், சிலை, செழுங்கடை, தகை, தலைக்கோல், தாமம், நற்றாய், நித்தில, நித்திலம், நிறங்கிளர், நுணுகல், புணர், புல், போதித் தானம், மடமகள், மணிமேகலை, மாக்கள், மை, வனப்பு, வாளி, விரை\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-06-19T23:37:13Z", "digest": "sha1:VHQS4KKASCH6CMQWBOZVCEOTJHDCRO5J", "length": 8542, "nlines": 175, "source_domain": "www.thinakaran.lk", "title": "கோப்பாய் | தினகரன்", "raw_content": "\nமொழி உரிமை மீறப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸாருக்கு எதிராக விசாரணை\nமொழி உரிமை மீறப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸாருக்கு எதிராக முன்னாள் வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் செய்த முறைப்பாடு இன்று (20) விசாரணைக்கு எடுத்துக் கொள்ள்ப்பட்டுள்ளது.இந்த முறைப்பாட்டின் விசாரணை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய...\nஷாபிக்கு எதிரான முறைப்பாடுகள் காஷல், சொய்ஷாவில் சோதனை\nவைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபிக்கு எதிராக, பெண்கள் சிலரால்...\nரயில்வே தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு\nரயில்வே தொழிற்சங்கங்களின் அடையாள வேலைநிறுத்தம், நாளை (20) பிற்பகல் 2.00...\nஅப்துல் ஹலீம், கபீர் ஹஷீம் மீண்டும் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்பு\nஅப்துல் ஹலீம் மற்றும் கபீர் ஹஷீம் ஆகியோர் மீண்டும் தமது அமைச்சுப்...\n4,017 சங்குகளுடன் ஒருவர் கைது\nதலைமன்னாரில் சட்டவிரோதமான முறையில் ஒருதொகை சங்குகளை கொண்டு சென்ற...\nநாசர் - பாக்யராஜ் அணிகள் வாக்கு சேகரிப்பு\nஎதிர்வரும் 23 ஆம் திகதி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் இடம்பெறவுள்ளது....\nசுற்றுலாத்துறை மேம்பாட்டு நிவாரணப்பொதி மேலும் விஸ்தரிப்பு\nஅச்சுறுத்தல் காரணமாக வீழ்ச்சியடைந்த சுற்றுலாத் துறைக்கு வழங்கப்பட்ட நிவாரண...\nஇராஜாங்க செயலாளர் மைக் பொம்பயோவின் இலங்கை விஜயம் இரத்து\nஅமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பயோவின் திட்டமிடப்பட்டிருந்த...\nஉத்தராடம் பகல் 3.39 வரை பின் திருவோணம்\nதிரிதீயை பி.ப. 5.08 வரை பின் சதுர்த்தி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chollukireen.com/2014/12/14/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-06-19T23:44:02Z", "digest": "sha1:NA7G7DRIQXN3WCT3LVQ3E5XPRIQAT5GT", "length": 16848, "nlines": 244, "source_domain": "chollukireen.com", "title": "கீரை வெல்லப் பச்சடி. | சொல்லுகிறேன்", "raw_content": "\nதிசெம்பர் 14, 2014 at 7:19 முப 4 பின்னூட்டங்கள்\nஇது மிகவும் சுலபமானது. கணக்குகள் நம் உத்தேசமாகப் போட்டே\nசெய்யலாம். இரண்டு பிடி கீரை என்றே வைத்துக் கொள்வோம்.\nஆய்ந்த கீரையைப் பொடிப்பொடியாக நருக்கிச் சுத்தம் செய்து கொள்ளவும்.\nஎண்ணெயில் கடுகு,மிளகாய், உளுத்தம்பருப்பு,சிறிது கடலைப்பருப்பு,\nபெருங்காயம் , இவைகளைத் தாளித்துக்கொட்டி, கீரையைச் சேர்த்து\nதுளி புளியைக் கரைத்து விடவும். சிறிது உப்பு ,மஞ்சள்பொடி சேர்த்து\nகொதிக்க விடவும் இனிப்புக்காக வெல்லப்பொடியும் உத்தேசமாகப்\nபோட்டுக் கொதிக்க விடவும். துளி மாவைக் கரைத்துவிட்டு ஒரு கொதி விட்டு\nஇறக்கவும். சற்று கெட்டியாக இருப்பதற்காக.\nஅளவே இல்லாமல் டெஸ்ட் மாதிரி இருக்கிறதா\nதிட்டமாகச் செய்து பாருங்கள். ஒரு வேளை வயதானவர்களுக்குத்தான்\n நீங்கள்தான் பின்னூட்டத்தில் சொல்ல வேண்டும்.\nஅடுத்து அந்த லெஸொதோ அனுபவத்தை முடிக்க வேண்டும்.\nEntry filed under: ஸ்வீட் காரபச்சடிகள்.\nசிவப்பு கீரைத்தண்டு கூட்டு.\tலெஸொதோ அனுபவமும் தென்னாப்ரிக்காவும்.3\n4 பின்னூட்டங்கள் Add your own\nநான் இதுவரை கேள்விப்படாத ஒரு உணவு இது. ஒருதடவை கீரை பண்ணும்போது கொஞ்சம் தனியாக எடுத்து வைத்து இதை செய்து பார்க்கவேண்டும். செய்து பார்த்து சாப்பிட்டுப் பார்த்து எழுதுகிறேன்.\nகட்டாயம் செய்து பாருங்கள். சாப்பிட்டும் பாருங்கள். இதெல்லாம் கிராமத்துச் சாப்பாட்டில் ஒன்றுதான். பார்க்கலாம் உங்கள் கமென்டை. அன்புடன்\nவெல்லம் போட்டு இதுவரை செய்ததில்லை. செய்து பார்க்கிறேன் அம்மா.\nசெய்து பார்த்தால் கட்டாயம் அபிப்ராயம் கொடு. அன்புடன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« நவ் ஜன »\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nலெஸொதோLESOTHO அனுபவமும் தென் ஆப்பிரிக்காவும்2\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-06-20T00:16:24Z", "digest": "sha1:YLJYLYFE3PGVBC4LWHESHTR56KVVFX7C", "length": 4925, "nlines": 49, "source_domain": "tamil.indiansutras.com", "title": "அன்பு News - அன்பு Latest news on tamil.indiansutras.com", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » Topics\n'அது' இல்லாமலும் அன்பைப் பரிமாறலாமே...\nஉடலும், உடலும் இணைந்தால்தான் உறவா, அது இல்லாமலும் கூட இனிய உறவை அனுபவிக்கலாம். உண்மையில் உடல் ரீதியான உறவுகளை விட இந்த மன ரீதியான உறவுகள்தான் அன்பையும், பாசத்தையும், நேசத்தையும் வலுவாக்கும், இனிதாக்கும்.காதலிக்கும்போது நிறையப் பேசுவார்கள். கவிதை படிப்பார்கள், அந்தப் புத்தகம் படிச்சியா, இந்தப் புத்தகம் படிச்சியா என்று விவாதிப்பார்கள். உலக விஷயங்களை உட்கார்ந்து பேசுவார்கள், உள்ளூர் ...\nஇதயத்தை உணர்த்தும் கண்ணாடிதான் கண்கள். இரண்டு ஜோடி கண்களின் சங்...\nஉறவை வலுப்படுத்த அன்பே மூலதானம்\nஅன்பும் காதலுமே உறவுகளை இணைக்கும் பாலம். அந்த அன்பில் இடைவெளி வ...\nகணவனின் பாதி தான் மனைவி. அப்படிப்பட்ட மனைவியைக் காதலிப்பது எப்ப...\nஉறவுகளை மதித்தால் பிரிவுகள் இல்லை\nஅன்பு என்ற வார்த்தைக்கு நிகரேது. அதனால்தான் அன்பின் பெருமையை எட...\nஇல்லறத்தை இனிமையாக்கும் முன் விளையாட்டு\nதாம்பத்யம் என்பது இல்லற பந்தத்தில் உடல் பசியை தீர்ப்பதற்கு மட்...\nபொன், பொருளைவிட பெரும்பாலான பெண்கள் தங்கள் கணவரிடம் எதிர்பார்ப...\nமன அழுத்தம் குறைய அடிக்கடி கட்டிப்பிடிங்க\nஅன்பு, பாசம் என எதையும் பிறரிடம் இருந்து பெறுவதில் மட்டுமல்ல கொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/is-pm-from-tamilnadu-dream-ends-with-jayalalitha-311006.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-19T22:58:31Z", "digest": "sha1:YWBNK7OLDCZICM7BGOMKY7VMER5IVB3D", "length": 21318, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர் கனவு.. ஜெ. மறைவால் நிராசையாகிறதா? | Is PM from Tamilnadu dream ends with Jayalalitha? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n6 hrs ago கையெழுத்து என்பது மொழி சார்ந்தது அல்ல; அது குறியீடு சார்ந்தது ... தமிழிசைக்கு கே.எஸ்.அழகிரி பதிலடி\n7 hrs ago தமிழ்.. தமிழ் என்று தமிழில் உறுதி மொழி எடுத்துவிட்டு... இங்கிலீசில் கையெழுத்து... தமிழிசை தாக்கு\n8 hrs ago குடிநீர் பஞ்சத்தை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லுங்கள்.. திமுக போராட்டம் அறிவிப்பு\n8 hrs ago ஒத்த ரூபாய்க்கு புது சட்டை.. அடித்து பிடித்து குவிந்த கூட்டம்.. காரைக்குடியை கலக்கிய கடைக்காரர்\nSports அடடா.. கோலியை முந்த முடியலையே.. ஒரு இன்னிங்க்ஸ்-ல போச்சே.. பெரிய சாதனையை தவறவிட்ட ஆம்லா\nAutomobiles இந்தியாவின் அதிக விலைகொண்ட 125சிசி பைக்... கேடிஎம்-மின் புதிய ரிலீஸ் இதுதான்...\nMovies நடிகர் சங்கத் தேர்தல் நிறுத்தம்.. உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர விஷால் தரப்பு முடிவு\nLifestyle இராவணன் அவரது வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய பாவம் எது தெரியுமா\nFinance அதிக முதலீடுகளை ஈர்க்கும் நகரங்களில் பெங்களூரு தான் பெஸ்ட்.. மத்ததெல்லாம் நெக்ஸ்ட்\nEducation நாடுமுழுவதும் இன்று முதல் நீட் கலந்தாய்வு துவக்கம்\nTechnology உலகின் முதல் ஃபிலிப் அப் கேமராவுடன் களமிறங்கிய அசுஸ் 6Z. ஒன்பிளஸ் & சாம்சங்குடன் நேரடி போட்டி\nTravel இங்கெல்லாம் யோகா செஞ்சா உங்க வாழ்க்கை தலைகீழா மாறிடும்\nதமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர் கனவு.. ஜெ. மறைவால் நிராசையாகிறதா\nசென்னை: கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது மறைந்த ஜெயலலிதாவிற்கு பிரதமர் கனவு இருந்தது. அதிமுகவினரும் நாடாளுமன்றத்தில் இரட்டை இலை மலரும் என்று போஸ்டரெல்லாம் அடித்து தூள் கிளப்பினர். ஆனால் ஜெயலலதாவிற்குப் பிறகு தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர் என்ற கோஷம் அடங்கிப் போய்விட்டதா\nகடந்த 2014 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவினரின் கோஷமாக இருந்தது இந்தியாவின் அடுத்த பிரதமர் ஜெயலலிதா என்பது தான். லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேரும் என்று கணக்கு போடப்பட்டது ஆனால் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டதால் அந்த கூட்டணிக்கு கிரீன் சிக்னல் கொடுக்கவில்லை ஜெ.\nஇதற்கு முக்கிய காரணம் ஜெயலலிதாவிற்கு இருந்த பிரதமர் கனவு. ஜெயலலிதா தான் அடுத்த பிரதமர் என்று அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றும் அளவிற்கு அந்த ஆசை அவருக்கு இரு���்தது. கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் 14 மாநில கட்சிகளுடன் சேர்ந்து மூன்றாவது கூட்டணி அமைத்து அதன் பிரதமர் வேட்பாளராக ஜெயலலிதா அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nதமிழர்கள் பிரதமரைவிட உயர் பதவியான இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்கு ஏற்கெனவே வந்திருக்கிறார்கள். காரணம் அது ஒருவிதத்தில் நியமனப் பதவி மாதிரிதான். மத்தியில் ஆளும் கட்சி விரும்புகிறவரை அதற்குக் கொண்டுவந்துவிட முடியும். தவிர, எப்போதும் பிரதமர் பதவி வட இந்தியாவிலேயே இருந்துவருவதால், குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் பதவிகளைத் தென்னிந்தியருக்கு ஒரு கோட்டா போல அளித்து சமன்செய்வதை நேரு காலம் முதல் பின்பற்றிவந்திருக்கிறார்கள்.\nஓரிரு முறை தேடி வந்த வாய்ப்பு\nபிரதமராகும் வாய்ப்பு தமிழகத் தலைவர்களுக்கு முன்பு இருந்ததா என்றால், அது ஓரிரு முறை மட்டுமே இருந்திருக்கிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் ஓரளவேனும் அறியப்பட்டிருக்கக்கூடிய தலைவராக இருந்தவர்கள் மிகக் குறைவு. காங்கிரஸுக்குள் மாநிலத் தலைவர்கள் பலம் பொருந்தியவர்களாக இருந்த காலத்தில் இருந்த தமிழகக் காமராஜர் அப்படி அறியப்பட்டிருந்தவர்களில் ஒருவர். அவர் பிரதமராகும் வாய்ப்பு, நேரு- சாஸ்திரி காலத்துக்குப் பின்னர் கனிந்திருந்தது. ஆனால் அவர் அதை விரும்பவில்லை.\nமூப்பனார் மறுத்தால் தேவகவுடாவுக்கு வாய்ப்பு\nடெல்லியில் மாநிலக் கட்சிகளின் கூட்டணி உதவியுடன்தான் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலைமை 1996-ல் ஏற்பட்டது. அப்போது தான் தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு பிரதமராகும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது ஜி.கே.மூப்பனாரைக் கேட்க அவர் மறுத்துவிடவே, கர்நாடகாவைச் சேர்ந்த தேவகவுடா பிரதமரானார்.\nஇந்தி தெரிந்த ஒருவரே பிரதமராக ஆளுமை செய்ய முடியும் என்ற தோற்றம் நீண்ட காலமாக இருக்கிறது. இதனால் ஆங்கிலம், இந்தி என இரு மொழிகளிலும் தேர்ந்தவரான ஜெயலலிதாவிற்கு இந்த வாய்ப்பு கிடைக்கலாம் என்று அனைவரும் கருதினர். எனினும் ஜெயலலிதா கட்சிக்குள்ளேயே ஜனநாயகத்தை விரும்பாதவர், சர்வாதிகார ஆட்சி நடத்துபவர் இவரால் ஒரு நாட்டை நிர்வகிக்க முடியுமா என்ற விமர்சனங்களும் முன் வைக்கப்பட்டன.\nஎனினும் மாநில கட்சியை சேர்ந்த ஒருவர் பிரதமரானால் மாநிலங்களின் நலனில் அக்கறை ���ாட்டப்படும் என்று அதிமுகவினர் எதிர்வாதம் வைத்தனர். என்றாலும் 2014 தேர்தலில் மோடி பிரதமராகிவிட 2019 நாடாளுமன்றத் தேர்தலை எண்ணிக் காத்திருந்தவர்களுக்கு ஜெயலலிதாவின் மரணம் தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர் கனவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டதா மாநில அரசியலை நடத்துவதிலேயே காலத்தை கடத்தும் தமிழக அரசியல்வாதிகள் மத்தியில் இனியும் ஒரு பிரதமர் என்ற கனவு எப்போது ஏற்படும் என்பது காலத்தின் கையில் தான் உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகையெழுத்து என்பது மொழி சார்ந்தது அல்ல; அது குறியீடு சார்ந்தது ... தமிழிசைக்கு கே.எஸ்.அழகிரி பதிலடி\nதமிழ்.. தமிழ் என்று தமிழில் உறுதி மொழி எடுத்துவிட்டு... இங்கிலீசில் கையெழுத்து... தமிழிசை தாக்கு\nகுடிநீர் பஞ்சத்தை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லுங்கள்.. திமுக போராட்டம் அறிவிப்பு\nபா. ரஞ்சித் கூறிய கருத்துக்கு வரலாற்று சான்று உள்ளதா... அமைச்சர் பாண்டியராஜன் பதில்\nசென்னையின் முக்கிய பகுதிகளில் நாளை மின்தடை... மின்வாரியம் அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகள் தெரியுமா\nசென்னை தண்ணீர் பஞ்சம்.. இங்கிலாந்து வரை எதிரொலிக்கிறது\nஎடப்பாடி அரசு தானாகவே கவிழ்ந்தாலும் 2021-ல்தான் தமிழக தேர்தல்- இதுதான் பாஜகவின் அஜெண்டா\nTredyfoods இரும்பு பித்தளை பாத்திரங்களை மகளுக்கு சீர்வரிசையாக கொடுத்து அசத்துங்க \nஇரு நாட்களில் வங்கக் கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. சென்னை வானிலை மையம்\nமு.க. ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு... திரும்பப் பெற்றார் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி\nஏ.. கால புடுங்கிறாத ஆச்சீ.. வைரலாகும் க்யூட் குட்டி பாப்பாவின் வீடியோ\nஎன்னாது அதிமுகவிடம் ராஜ்யசபா சீட் கேட்கனுமா\nஅதிமுகவின் திடீர் ஜகா.. இனியும் தூக்கி சுமக்க தயாரில்லை.. பாமகவுக்கு ராஜ்யசபா சீட் மறுப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njayalalitha pm dream tamilnadu chennai ஜெயலலிதா பிரதமர் கனவு தமிழ்நாடு சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2019-06-19T23:08:14Z", "digest": "sha1:32EQF7DT6HKH7DFA47GOQX3MOGIIJVF5", "length": 16565, "nlines": 220, "source_domain": "tamil.oneindia.com", "title": "மணப்பாறை News in Tamil - மணப்பாறை Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்���ிக் செய்யவும்.\nகிடப்பில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம்.. மணப்பாறையில் தண்ணீர் பஞ்சம்.. உபரிநீரை பயன்படுத்தும் நிலை\nதிருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுவதால் அப்பகுதி மக்கள் உபரிநீரை குடிநீராக...\nஇறந்த காளைக்கு மனிதர்களுக்கு நடத்தப்படுவதுபோல இறுதிச்சடங்கு-வீடியோ\nமணப்பாறை அருகே இறந்த காளைக்கு மனிதர்களுக்கு நடத்தப்படுவதுபோல இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. அப்போது, பெண்கள் கதறி...\nவாதாடிய வக்கீலுக்கே பீஸ் கொடுக்காமல் அலைக்கழித்து.. கொலை மிரட்டல்.. பவர் ஸ்டார் சீனிவான் புகார்\nமணப்பாறை : தனக்காக நீதிமன்றங்களில் வாதாடிய வக்கீலுக்கே பீஸ் பணம் கொடுக்காமல் அலைக்கழித்ததோ...\nமணப்பாறை அதிமுக எம்எல்ஏவுக்கு சிறுநீரக மாற்று ஆபரேஷன்.. மனைவியே சிறுநீரக தானம் செய்தார்\nசென்னை: மணப்பாறை சட்டசபைத் தொகுதி அதிமுக உறுப்பினர் சந்திரசேகருக்கு சென்னை அப்பல்லோ மருத்த...\nமணப்பாறை மக்களுக்கு ஒரு நற்செய்தி.. இனி அங்கு வைகை நிற்கும்\nதிருச்சி: வைகை எக்ஸ்பிரஸ் இனிமேல் மணப்பாறை ஸ்டேஷனில் நின்று செல்லும் என்பதால் பொதுமக்கள் க...\nகரண்ட் இல்லை, குடிநீர் இல்லை.. கொட்டும் மழையில் மணப்பாறையில் மக்கள் போராட்டம்\nதிருச்சி: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மணப்பாறை, மருங்காபுரி பகுதிகளிலும் மின்சாரம், குடிநீர் ...\nகஜா புயல் நிவாரண பணிகள் செய்யவில்லை.. மணப்பாறையில் அதிகாரி மீது தாக்குதல்\nமணப்பாறை: கஜா புயல் நிவாரண பணிகளை மேற்கொள்ளவில்லை என ஆத்திரமடைந்த பொதுமக்கள் அங்கு வந்த அதி...\nதிருச்சி அருகே சடலமாக மீட்கப்பட்ட 7 மாத சிசு.. பரபரப்பு\nதிருச்சி: மணப்பாறை அருகே 7 மாத பெண் குழந்தை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்த...\nமணப்பாறை \"பெருமாள்சாமி\" திடீர் மரணம்... சோகத்தில் மூழ்கிய கிராமம்\nதிருச்சி: மணப்பாறை அருகே இறந்த காளைக்கு மனிதர்களுக்கு நடத்தப்படுவதுபோல இறுதிச்சடங்கு செய்...\nவிருந்து வச்சு கழுதைக்கு கல்யாணம் பண்ணி வச்சாச்சுல்ல.. இனி அடுத்து மழைதான்.. திருச்சி அருகே கலகல\nமணப்பாறை: திருச்சி மணப்பாறை அருகே உள்ள வத்தமணியாரம்பட்டியில் உள்ள கிராமத்தில் இரு கழுதைகளு...\nஆளுங்கட்சிக்காரரை அடித்து துவைத்து சட்டையை கிழித்த இன்ஸ்பெக்டர்.. இடமாற்றம்\nமணப்பாறை: ஆளுங்கட்சிக்காரர்களை அரசு பதவியில் இருப்பவர்கள் பகைத்துக் கொண்டால் தூக்கி அடிக்...\nஒரே பைக்கில் சவாரி.. வேகமாக வந்து மோதிய ஆம்னி.. 4 பேர் பரிதாப மரணம்\nமணப்பாறை: நள்ளிரவு.. ஹைவே ரோடு... மின்னல் என பறந்த ஆம்னி பஸ் ஒன்று, எதிரே வந்த பைக் மீது மோதியதில...\nபள்ளி மாணவனுடன் தலைமறைவான கல்லூரி மாணவி.. காவல்நிலையத்தில் சரண்.. மாணவனின் மாமா விஷம் குடித்தார்\nவையம்பட்டி: வையம்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி பிளஸ் 2 மாணவனுடன் வீ...\nபைக்கில் சென்றபோது புளிய மரம் முறிந்து விழுந்து 2 பேர் பலி.. மணப்பாறை அருகே பரிதாபம்\nதிருச்சி: திருச்சி- மணப்பாறை அருகே மரம் சாய்ந்து விழுந்ததில், 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். த...\nஇப்ப எப்படி திருடுவீங்கன்னு பார்ப்போம்.. தென்னை மரத்தில் மண்டை ஓடுகளை கட்டி வைத்த பலே விவசாயி\nமணப்பாறை: தேங்காய்கள் திருடப்படுவதை தடுக்க தென்னை மரத்தில் மனித மண்டை ஓடுகள், எலும்புகளை கட...\nஉயிர்பலி கேட்கும் மணப்பாறை புதிய பஸ் நிலைய கட்டிடம் - ரூ.5 கோடி 5 மாதம் கூட தாங்கலையே\nதிருச்சி: மணப்பாறை பேருந்து நிலையம் திறக்கப்பட்ட மூன்றே மாதத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் ...\nமணப்பாறையில் தீ விபத்து - நாடக கலைப்பொருள் கடை எரிந்து நாசம் - வீடியோ\nமணப்பாறை: மணப்பாறையில் பல லட்சம் மதிப்புள்ள நாடகக் கலைப் பொருட்கள் கடை எரிந்து நாசமானது. மணப...\nமணப்பாறையில் மணல் சரிவில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு - வீடியோ\nமணப்பாறை: ஆற்றில் மணல் எடுத்துக்கொண்டிருந்த போது மணல் சரிந்து விழுந்ததால் மணப்பாறையைச் சேர...\nமணப்பாறையில் மாயமான மாணவிகள் உடல் ரயில் தண்டவாளத்தில் மீட்பு- அதிர்ச்சி வீடியோ\nதிருச்சி: மணப்பாறை அருகே காணாமல் போன பத்தாம் வகுப்பு மாணவிகள் ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக ...\nடெல்லி போராட்டத்துக்கு ஆதரவு- மணப்பாறை விவசாயிகள் அங்கப்பிரதட்சணம்- வீடியோ\nதிருச்சி: டெல்லியில் போராடும் தமிழக விவாசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து மணப்பாறையைச் சார்ந்த ...\nபழைய இரும்பு கடையில் ராணுவ ஆயுதங்கள்... வீரர்களே விற்றது அம்பலம்.. திருச்சியில் பரபரப்பு\nதிருச்சி: மணப்பாறை அருகே பொத்தமேட்டுப்பட்டியில் பழைய இரும்புக் கடை ஒன்றில் ராணுவ குண்டுகளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/150616?ref=archive-feed", "date_download": "2019-06-19T23:47:16Z", "digest": "sha1:2YI32P6TOLWY2RV2PLLQZYBWVDERDIDE", "length": 7334, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "நடிகர், நடிகைகள் துணிக்கடை திறக்க போக, கழிவறையை திறந்த சசிகுமார்- முழு விவரம் - Cineulagam", "raw_content": "\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த தளபதி-63 அப்டேட் வந்தது- தெறி மாஸ் தகவல் இதோ\nஅஜித்தை பார்க்கும் வரை நான் விஜய் ரசிகன் தான், வளர்ந்து வரும் நடிகர் ஓபன் டாக்\nதமிழ் பெண்ணாக மாறி கையில் மாலையுடன் தேவலோக அழகி போல வந்த வெள்ளைக்காரி\nமன உளைச்சலால் தனது மோசமான புகைப்படத்தை தானே வெளியிட்ட நடிகை\nTRP-ல் அடித்து நொறுக்கிய நாயகி சீரியல், லிஸ்டில் கூட வராத பிரபல டிவி சேனல், டாப்-5 லிஸ்ட்\nஇந்த ஐந்து ராசிக்காரர்களுக்கும் எதிலும் தோல்வியே கிடையாது கும்ப ராசிக்காரர்கள் இந்த விடயத்தில் எப்போதும் மூழ்கிவிடுவார்களாம்\nஅடையாளம் தெரியாமல் மாறிய நடிகை சினேகாவின் மகன் இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா இதுவரை நீங்கள் பார்த்திராத அரிய புகைப்படம்\nநேர்கொண்ட பார்வை பர்ஸ்ட் லுக் சாதனையை, தளபதி-63 அப்டேட் 5 நிமிடத்தில் முறியடித்தது\nசர்ப்ரைஸாக வீட்டுக்கு வரும் தந்தை... அந்த குழந்தையின் ரியாக்‌ஷன பாருங்க அந்த குழந்தையின் ரியாக்‌ஷன பாருங்க கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் இது போல கிடைக்குமா\nநிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், நடிகர் மஹத்தின் காதலி வெளியிட்ட ஹாட் பிகினி புகைப்படம்\nஆக்ஸிஜன் தந்தாலே... நடிகை மடோனா செபஸ்டியனின் லேட்டஸ்ட் க்யுட் புகைப்படங்கள்\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய வேதிகா, புகைப்படத்தொகுப்பு\nஇது தான் பிக்பாஸ் சீசன் 3 வீடா அழகான புகைப்படங்கள் இதோ உங்களுக்காக...\nதல அஜித் மகள் எப்படி வளர்ந்துவிட்டார்\nதளபதி விஜய்யின் மகள் லேட்டஸ்ட் புகைப்படம் மற்றும் பல அரிய போட்டோஸ் இதோ\nநடிகர், நடிகைகள் துணிக்கடை திறக்க போக, கழிவறையை திறந்த சசிகுமார்- முழு விவரம்\nசசிகுமார் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதரும் கூட. இவர் தற்போது நாடோடிகள் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகின்றார்.\nசமுத்திரக்கனி தான் இப்படத்தை இயக்கி வருகின்றார், இந்நிலையில் சினிமா நட்சத்திரங்கள் என்றாலே, நகை கடை, துணிக்கடையை தான் திறக்க செல்வார்கள்.\nஆனால், சசிகுமார் ஒரு பள்ளியில் கழிவறையை திறக்க சென்றுள்ளார், மேலும், இது தான் நாட்டிற���கு முக்கியம் என்று சுத்தம் குறித்தும் பேசியுள்ள்ளார்.\nஜவளிக்கடை, நகைக்கடை திறப்பதற்கெல்லாம் நேரம் ஒதுக்காமல், வில்பட்டி அரசுப்பள்ளியின் கழிவறையை திறந்து வைத்து அசத்தி இருக்கிறார் நடிகர் சசிகுமார்👍நல்ல எண்ணம்... நல்ல செயல் @SasikumarDir pic.twitter.com/gtKpT1pl84\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/94052", "date_download": "2019-06-19T23:39:55Z", "digest": "sha1:YLRCRU2IDNMQN6AVIEQYRRNRDCDZRFP7", "length": 4841, "nlines": 64, "source_domain": "www.newsvanni.com", "title": "SMS அனுப்ப மைத்திரி செலவிடும் தொகை எவ்வளவு? | | News Vanni", "raw_content": "\nSMS அனுப்ப மைத்திரி செலவிடும் தொகை எவ்வளவு\nSMS அனுப்ப மைத்திரி செலவிடும் தொகை எவ்வளவு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு குறுஞ்செய்திகளை அனுப்பி வைப்பதற்காக எவ்வளவு தொகை செலவிட்டார் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.\nசித்திரைப் புத்தாண்டு நிகழ்வினை முன்னிட்டு தனியார் தொலைதொடர்பு நிறுவனமொன்றின் ஊடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு குறுஞ்செய்தி ஊடாக வாழ்த்து செய்திகளை அனுப்பி வைத்திருந்தார்.\nஇவ்வாறு குறுஞ்செய்திகளை அனுப்பி வைப்பதற்கு ஜனாதிபதி செலவிட்ட தொகை எவ்வளவு என அறிந்து கொள்ள விரும்புவதாக பொதுமக்களின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.\nதகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தின் ஊடாக இது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்திடம் குறித்த அமைப்பு கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.\nகடந்த ஜனவரி மாதம் 1ம் திகதி ஆங்கில புத்தாண்டு தினத்திலும் ஜனாதிபதி இவ்வாறு குறுஞ்செய்திகளை அனுப்பி வைத்திருந்தார் எனவும் அதற்காக செலவிட்ட தொகை குறித்தும் அறிந்து கொள்ள விரும்புவதாக பொதுமக்களின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.\nபுத்தாண்டு காலப்பகுதியில் நாட்டில் 11 பேர் படுகொலை\nஇலங்கையில் அதிகாலையில் கோர விபத்து – சிறுவர்கள் உட்பட 10 பேர் பலி – பலர் ஆபத்தான நிலையில் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/09/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE3/", "date_download": "2019-06-19T23:30:30Z", "digest": "sha1:QIRUQ4HJVEYPLKMWT62LUPKZR7EDVZ55", "length": 25227, "nlines": 177, "source_domain": "chittarkottai.com", "title": "வாருங்கள் உலகை வெல்லலாம்-3 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nதவிர்க்க கூடாத பத்து உணவுகள்\nபிளாஸ்டிக் – சிறிய அலசல்..\nகுளிர்கால பிரச்னைகளை சமாளிக்க 12 யோசனைகள்\nதினமும் ஒரு முட்டை சாப்பிடலாம்… அதுவும் பயமில்லாமல்\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nதமிழகத் தேர்தல்: நெருக்கடிகளும் – குழப்பங்களும்\nஉதவி சக்கரம் – சிறு கதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,020 முறை படிக்கப்பட்டுள்ளது\n3. இலக்கை நிர்ணயித்துக் கொள்ளுங்கள்\nமாணவச் செல்வங்களே உங்களின் வாழ்க்கை லட்சியம் தான் என்ன\nசாக்ரடீஸ், கன்பூசியஸ், புத்தர், மகாத்மா, போன்ற மகான்களாக விரும்புகின்றீர்களா, இல்லை பிஸ்மார்க், வின்ஸ்டன் சர்ச்சில், கோகலே, ராஜாஜி, அறிஞர் அண்ணா போன்ற அரசியல் மேதையாக விரும்புகின்றீர்களா\nபெர்னாட்ஷா, எச்.ஜி,வெல்ஸ், டால்ஸ்டாய், லின்யுடாங், பேர்ல்பக், தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களான சுஜாதா ஜெயகாந்தன், அகிலன், கல்கி, ஜெகசிற்பியன், ராஜேஷ்குமார், போன்ற பெரிய எழுத்தாளர்களாக எண்ணமா\nஅல்லது ஷேக்ஸ்பியர், மில்டன், பாரதி, இக்பால், தாந்தே, தாகூர், போன்ற கவிதாமணிகளாக ஆசைப்படுகின்றீர்களா\nஅல்லது பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கண்ணதாசன், வாலி, வைரமுத்து, பழநிபாரதி, கபிலன், முத்துக்குமார், பா.விஜய் போன்ற திரைப்படப்பாடலாசியர் ஆக விருப்பமா\nரூசோ, வால்டர், கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ் போன்ற புரட்சி நோக்கமுள்ள பேரறிஞர்களாகப் பிரியப்படுகின்றீர்களா\nஅல்லது ஹென்றி போர்டு, லார்ட் நப்பீல்ட், டாட்ட�� , கார்னீஜ், லிப்டன், ராக்பெல்லர், ஜி.டிநாயுடு, டிவிஎஸ் போன்ற வணிக மன்னர்களாக விருப்பமா\nஅல்லது டார்வின், நியூட்டன், போஸ், சி.வி, இராமன், நமது ஜனாதிபதி மாண்புமிகு அப்துல்கலாம் போன்ற அறிவியல் அறிஞர்களாக ஆசைப்படுகிறீர்களா\nஅல்லது சங்கராச்சாரியார், விவேகானந்தர், மாரட்டின் லூதர் கிங், அப்துல் அலீம் சித்திகீ போன்ற மதப்பிரச்சாரகர்களாக விருப்பமா\n உங்கள் மனத்தை யார் கொள்ளை கொண்டர்களோ அவர்களையே உங்கள் முன் மாதிரியாக ஆக்கிக் கொள்ளுங்கள். அவர்களே உங்கள் மனத்தில் கொலு வீற்று ஆட்சி செலுத்தட்டும்.\nவாழ்க்கையில் மிக உயர்ந்த நிலையை அடைய விரும்பும் அனைவருக்கும் தங்கள் இலக்கை அடையும் வரையிலும் குறிதவறாமல் இருப்பது மிகவும் அவசியம். குறிதவறாத பண்பு காலவிரயத்தை தடுக்கும், உழைப்பு வீணாகாமல் காப்பாற்றும். கொண்ட குறிக்கோளை அடிக்கடி மாற்றிக் கொள்ளாமல் நெடுங்காலம் உழைப்பவர்களே சாதனைச் செம்மல்களாக உயர்ந்திருப்பதை சரித்திரம் காட்டுகிறது.\nஸ்பெயின் நாட்டில் நீக்ரோ தந்தைக்கும், வெள்ளையின தாய்க்கும் பிறந்த கலப்பு இனத்தவன் ஒருவன் இருந்தான். அவன் பெயர், செபஸ்டியன் கோமஸ் என்பது. அவனுக்கு இளவயது முதலே ஓவியம் கற்க வேண்டும் என்பதில் தணியாத தாகம் இருந்தது. அதற்கு உண்டான பொருள்வசதி அவனிடம் இல்லை. அவனுடைய தாயும் தந்தையும் சுரங்க வேலையில் ஈடுபட்டு நாள்தோறும் மிகச் சொற்பமான பணத்தையே ஊதியமாகப் பெற்று குடும்பம் நடத்தி வந்தனர்.\nகோமஸ் மிகுந்த இடைஞ்சல்களைத் தாண்டி அந்த ஊரில் இருந்த ஒரு பெரிய ஓவியரை அணுகி, அவரிடம் தனது விருப்பதைக் கூறினான். அவர் தன்னிடம் வேலை எதுவும் இல்லை என்று கூறிவிட்டார். ஆனாலும் அவருடைய பக்கத்தில் இருந்து அவர் எப்படி ஓவியம் வரைகிறார் என்பதையும், எப்படி வண்ணங்களை கலந்து பயன்படுத்துகிறார் என்று நுணுக்கத்தையும் கற்க வேண்டும் என்ற குறிக்கோளில் சிறிதும் நழுவாமல் இருந்தான் கோமஸ். எனவே அவன் தனது வறுமையைப் போக்க அவர் ஊதியம் எதுவும் தராத போதிலும் அவரது வீட்டில் எடுபிடி வேலைகளைச் செய்ய விரும்புவதாகத் தெரிவித்தான்.\nகூலி இல்லாமலே தான் சொல்லும் வேலைகளை வீட்டோடு இருந்து செய்வதற்கு ஒரு ஆள் கிடைத்ததில் அந்த ஓவியர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். வீட்டு வேலைக்கு அவனை அமர்த்தி, நாள்முழுவதும் அடிமையைப் போல வேலை வாங்கினார்.\nஇதனால் எல்லாம் கோமஸ் மனம் தளரவில்லை. அவன் மிகுந்த ஈடுபாட்டோடு ஓவியரின் வீட்டு வேலைகளை மிக நேர்த்தியாகச் செய்தான். வேலைகளுக்கு நடுவே அவர் படம் வரைவதையும், அதற்கு பயன்படுத்தும் பென்சிலையும், தூரிகைகளையும், வண்ணங்களையும் நன்றாக கவனித்து மனதில் பதித்துக் கொண்டான். இரவு நேரத்தில் வேலையை முடித்துக் கொண்டு தன் வீட்டிற்கு வந்ததும், தான் காலையில் கற்ற ஓவியங்களை வரைந்து பயிற்சி செய்தான்.\nஓவியரிடம் பயிற்சி பெற வந்தவர்கள், கோமஸின் கரிய நிறத்தையும், உருவ அமைப்பையும் பார்த்து கேலி செய்து சிரித்தனர். அவர்கள் ஓவியப் பாடங்களை கற்பதை விட, கோமஸை கிண்டல் செய்வதிலேயே காலத்தை வீணாக்கி வந்தனர் என்பதே உண்மை.\nபயிற்சி பெற வந்த மாணவர்கள் கற்ற ஓவியப் பாடங்களை கோமஸ் கற்கவில்லை. ஆனால் அவர்களது நடைவடிக்கைகளை, கவனித்து வந்தான். ஓவியர் பயிற்சியின் போது மாணவர்களுக்கு அளித்து வருகின்ற பயிற்சியை உற்று நோக்கி மனதில் இருத்திக் கொண்டான். பகலில் கவனித்து வருவதை இரவில் நீண்ட நேரம் தனியாக இருந்து பயிற்சி செய்தான்.\nதொடர்ந்த உழைப்பு, தணியாத ஆர்வம், குறிக்கோளை அடையும் வெறி இவற்றின் காரணமாக கோமஸ் அந்த ஓவியரிடம் முறையாகப் பயிற்சி பெற்று வந்தவர்களை விட அதி விரைவில் ஓவியக்கலையைக் கற்றுக் கொண்டான்.\nஅதோடு மட்டும் அல்ல, பயிற்சி மாணவர்கள் வரையும் ஓவியங்களில் காணப்படும் குறைகளை திருத்துகின்ற அளவிற்கு திறமையும், தகுதியும் பெற்றான்.\nஓவியர் கோமசிடம் காணப்பட்ட ஆர்வத்தைப் புரிந்துகொண்டார், அவனையும் தன் மாணவர்களில் ஒருவனாக எண்ணி, ஓவியம் வரைவதில் உள்ள நுணுக்கங்களை சொல்லிக் கொடுத்தார்.\nகோமஸ் வெகு விரைவில் அதி அற்புதமான வண்ண ஓவியங்களை வரைந்து மக்களின் பாராட்டுக்களைப் பெற்றான். மாத சம்பளம் கூட இல்லாத வீட்டு வேலைக்காரனாக இருந்த அவன் மக்கள் பாராட்டும் மிகச்சிறந்த ஓவியனாக மாற்றம் பெற்றது எப்படி குறிக்கோளில் தீவிரம், மனஉறுதி, கடுமையான உழைப்பு ஆகியவற்றின் காரணமாகவே கோமஸ் அந்த உயர் நிலையை அடைந்தான்.\nஇந்த உலகத்தில் தோன்றியது அத்தனையும் மடிந்து போகும். ஆனால் இலட்சியம் மடியாது. ஒருவன் தனது இலட்சியத்திற்காக தன் உயிரைக்கூட இழந்து விடலாம். ஆனால் அந்த இலட்சியமோ பல ஆயிரக்கணக்கான மக்களின் ம���ங்களில் விதையாக விழுந்து, செடியாக முளைத்து, மிகப் பெரிய மரமாக நிலைத்து விடும். சோதனையும் தியாகமும் இல்லாமல் உலகில் எந்த இலட்சியமும் நிலைப்பதோ, அல்லது புகழ் அடைவதோ இல்லை என்பதை மனதில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.\nஎனவே மாணவர்களே நீங்களும் உங்கள் குறிக்கோளில் உறுதியாக நில்லுங்கள். எத்தனை தடங்கல்கள் வந்தாலும் அஞ்சாமல் எதிர்த்து நின்று வெற்றி பெறுங்கள்.\n« இங்க் – மை -Ink உருவான வரலாறு\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nமருத்துவரால் எளிதில் கண்டுபிடிக்க முடியாதவைகள்\nசுவனத்திற்கு செல்லும் எளிய வழிகள்\nசாக்லெட் சாப்பிட்டால் ஸ்லிம் ஆகலாம்\nமாதம்தோறும் 1,00,000 தெம்பான வருமானம் தரும் இத்தாலியத் தேனீ \nநூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்\nதினமும் ஒரு முட்டை சாப்பிடலாம்… அதுவும் பயமில்லாமல்\nஉங்கள் வீட்டிலேயே இலவச கியாஸ் மற்றும் மின்சாரம் \nபூமியில் குறைக்கப்படும் உடல் அணுக்கள்\nஆறு வகையான “ஹார்ட் அட்டாக்கும் ஸ்டென்ட் சிகிச்சையும்\nவரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்\nஇந்திய அறிவியல் துறைக்கு கலாமின் பங்களி\nஇஸ்லாம் காட்டும் ஊழலற்ற ஆட்சி\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavam.org/chew-tube/", "date_download": "2019-06-19T23:07:28Z", "digest": "sha1:E63TC4ATYUQEHEJVWJCYKFWEWJ6KQQFP", "length": 2083, "nlines": 36, "source_domain": "www.mathavam.org", "title": "Chew Tube – mathavam.org", "raw_content": "\nஓட்டிசம் பிள்ளைகளில் சிலர் எதையாவது வாய்க்குள் வைத்துக் கடித்தவாறு இருப்பதை நாம் அவதானிக்க முடியும். இது ஓட்டிசத்தின் இயல்புகளில் ஒன்றாகும். அவ்வாறானபிள்ளைகள் வாய் மற்றும் பற்களில் ஏற்படும் புலன் தூண்டல்கள் காரணமாக, அல்லது அவர்களது மனதில் அவ்வப்போது ஏற்படும் பதகளிப்பு உணர்வினைக் குறைப்பதற்காக இந்தவாறான நடத்தையில் ஈடுபடுகிறார்கள். இவ்வாறானதொரு நடத்தைக்கான மாற்றீடாக நாங்கள் Chewy Tube இனைப் பயன்படுத்தலாம். அத்துடன் Chewy Tube இனை பிள்ளையின் வாயுடன் தொடர்புற்றிருக்கும் தசைகளின் அசைவியக்கத்தினைச் சீராக்குவதற்கும் உபயோகிக்கமுடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://world.tamilnews.com/2018/05/30/taiwan-man-killed-lover-latest-gossip/", "date_download": "2019-06-19T23:50:34Z", "digest": "sha1:NINVQZJHZ6Q5INNIV45ZDRYL2F2LWXEC", "length": 40966, "nlines": 467, "source_domain": "world.tamilnews.com", "title": "Taiwan man killed lover latest gossip,tamil gossip,latest", "raw_content": "\nகாதலியை ஏழு துண்டுகளாக வெட்டி எறிந்த கொடூர காதலன் :காரணம் \nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகாதலியை ஏழு துண்டுகளாக வெட்டி எறிந்த கொடூர காதலன் :காரணம் \nஇப்போ காதல் என்றாலே கொஞ்சம் பயமா தான் இருகின்றது .எந்த நேரத்தில் என்ன நடக்குமென யாருக்கும் தெரியாது .\nதைவானில் காதலன் காதலி மீது கொண்ட சந்தேகம் காரணமாக அவளை ஏழு துண்டுகளாக வெட்டி எறிந்த சம்பவம் பெறும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது .\nகேரி சூ எனும் குத்துச்சண்டை பயிற்சியாளரும், யீ மின் ஹீவாங் எனும் பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்திருக்கின்றனர்.\nகேரிக்கு தனது காதலியான ஹீவாங்-ன் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. அந்த சந்தேகம் முற்றிய நிலையில், அவர் தனது காதலியை கொன்று, ஏழு துண்டுகளாக வெட்டி, பிளாஸ்டிக் பைகளில் அடைத்து, அருகில் உள்ள பார்க்கில் புதைத்திருக்கிறார்.\nஹீவாங்கை சில நாட்களாக காணாததால் அவரது சகோதரர் போலீசில் புகார் தெரிவித்திருக்கிறார். இதனால் போலீசார் ஹீவாங் பற்றி விசாரணை நடத்தியிருக்கின்றனர். அப்போது ஹீவாங் தங்கி இருந்த ப்ளாட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை சோதித்து பார்த்தபோது, அதில் கேரி பிளாஸ்டிக் பைகளுடன் வெளியேறிய காட்சி கிடைத்தது.\nஅதை தொடர்ந்து நடந்த விசாரணையில் அந்த 7 பைகளையும் பார்க்கில்இருந்து கண்டு எடுத்திருக்கின்றனர் போலீசார். அதன் பிறகு கேரியை கைது செய்ய அவரது இருப்பிடத்திற்கு சென்றபோது, அங்கு அவர் நடந்த அசம்பாவிதங்களுக்கு காரணம் என்ன என்பதை எழுதிவைத்துவிட்டு, தற்கொலை செய்திருப்பது தெரியவந்திருக்கிறது.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nநிர்வாண படத்தால் இரசிகர்களை வெறி ஏற்றிய நடிகை சமிக்ஷா\nதமிழ் சினிமா ஆணாதிக்கம் நிறைந்தது : ஸ்ரேயா சரண் ஓபன் டாக்\nஹாரி மெகன் திருமணத்தால் வீழ்ச்சியடைந்த ஆபாச இணையதளங்கள்\nஒரே நேரத்தில் இரண்டு திருமணம் செய்யவுள���ள பிரபல விளையாட்டு வீரர் ரொனல்டினோ\nஹாலிவூட் பிரபல தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் சரணடைகின்றார் \nகாதலனின் இரத்தத்தில் குளிக்க ஆசைப்பட்ட காதலி : அப்பாவி காதலன்\nஐ.பி.எல் இறுதிப்போட்டியில் கவர்ச்சி வைத்தியம் கொடுத்த ஜாக்குலின் மற்றும் கத்ரினா\nஇத்தனை வேலைப்பாடுகளோடு தத்ரூபமாக நெய்யப்பட்டதா மேகனின் திருமண ஆடை\nஜோலார்பேட்டை அருகே எருது விடும் விழா – மாடுகள் முட்டி 17 பேர் காயம்\nமலேசிய பிரதமர் துன் மகாதீரின் அதிரடி அறிவிப்புகள்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nசிரியாவின் தலைநகரான ராக்காவில் 2011–ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. 1,500 human ...\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. Jamal Kashoki body parts suspected destroyed acid ...\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஆப்கானிஸ்தானில் உலங்குவானூர்தி விபத்தில் 25 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் இராணுவ உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் தலைமை இராணுவத் தளபதி உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். least 25 people killed helicopter crash Afghanistan இதுகுறித்து ...\nசீனாவில் 5.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு\nவிபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஜாம்பியா நாட்டில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கங்கெமில் (Kagem ) சுரங்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல் சுமார் ஒரு ...\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nபாகிஸ்தான் நாட்டின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சிக்கந்தர் ஹயாத்(82). இவரது பெயரில் பதிவாகியுள்ள ஒரு கார் தொடர்பான சட்டமீறல் தொடர்பாக சிக்கந்தர் ஹயாத்துக்கு அபராத நோட்டீஸ் ...\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஇந்தோனேசிய விமான விபத்து: கடைசி நேரத்தில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்\nகாற்று மாசுபாட்டினால் 15 வயதுக்கு உட்பட்ட 93 சதவிகித குழந்தைகள் சுவாச கோளாறினால் பாதிப்பு\nகாற்று மாசால் உலகம் முழுவதும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர ஆபத்தில் சிக்கி இருப்பதாக உலக சுகாதார நிறுவனமான WHO எச்சரித்துள்ளது. 93% children 15 years ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஇந்தோனேசிய விமான விபத்தில் 189 பேரில் ஒருவர்கூட பிழைத்திருக்க வாய்ப்பில்லை\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. fiery fire accident China fuel station டியான்ஜின் (Tianjin) என்ற இடத்தில் இயந்திரங்களுக்கு பயன்படும் ...\nபங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 வருட சிறை\nமுச்சக்கர வண்டி சாரதி வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய்\nஜேர்மனியில் வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 பேரை கொன்ற தாதி\nஜேர்மனியை சேர்ந்த ஆண் தாதி நீல்ஸ் ஹேஜெல் (41). இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். Germany powerful nurse killed ...\nஇந்தோனேசியாவில் மாயமான விமானம் 188 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கியதாக அதிர்ச்சி தகவல்\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஉலகின் மிகப் பழமையான கப்பல் கருங்கடலில் கண்டுபிடிப்பு\nஉலகின் மிகப் பழமையான வணிகக் கப்பலை கருங்கடல் பகுதியில் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். பல்கேரியாவை ஒட்டியுள்ள கருங்கடல் பகுதியில், 2,000 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த அந்தக் ...\nஉலக அழகி போட்டியில் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதும் மேடையிலேயே மயங்கி விழுந்த பராகுவே அழகி\nஅமெரிக்க தலைவர்களுக்கு தபால் மூலம் வெடிகுண்டு அனுப்பிய ஒருவர் கைது\nமுன்பள்ளி சிறார்கள் மீது கத்திக்குத்து – 14 பேர் படுகாயம்\nமத்திய சீன��வின் சோங்கிங் பகுதியில் உள்ள யுடோன் நியூ செஞ்சுரி முன்பள்ளிஒன்றில் பெண் ஒருவர் சமையலறையில் கத்தியால் தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் 14 குழந்தைகள் ...\nஒழுக்க கேடாக நடந்து கொண்ட 48 ஊழியர்களை நீக்கியது கூகுள்\nஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரி��ானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஉடல் அழகும் வலிமையையும் பெற எளிமையான புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு.\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nமசூதியையும் விட்டுவைக்காத கவர்ச்சி புயல் எமி ஜாக்சன் கவர்ச்சி பிகினியில் கிளப்பிவிட்டுள்ள சர்ச்சை கவர்ச்சி பிகினியில் கிளப்பிவிட்டுள்ள சர்ச்சை\nWORLD, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nபார்முலா ஒன் காரை ஓட்டி சவுதி பெண் வரலாற்று சாதனை\nWorld Head Line, World Top Story, உலக நடப்பு, செய்திகள், மத்திய கிழக்கு\nவிவாகரத்து பெற்ற மில்லியனர் மனைவி நீதிமன்றில் அடுத்தடுத்து கொடுத்த அதிர்ச்சி\nWORLD, World Head Line, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nடிரம்பின் நடவடிக்கையால் வெள்ளை மாளிகை அதிகாரிக்கு நேர்ந்த அவமானம்\nWorld Head Line, World Top Story, அமெரிக்கா, உலக நடப்பு, செய்திகள்\nசிறுமிகள் மத்தியில் நூலகத்தில் இந்த காமுகன் செய்த வேலையை பாருங்கள்\nWORLD, World Head Line, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமி��ினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nமலேசிய பிரதமர் துன் மகாதீரின் அதிரடி அறிவிப்புகள்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கி��ருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/blog?page=6", "date_download": "2019-06-19T23:34:42Z", "digest": "sha1:A2AAD36X22O4EL7HSNCRT2BOHVGI3G7B", "length": 13220, "nlines": 214, "source_domain": "www.cauverynews.tv", "title": " Blogs | Page 7 | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nவடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும் \nஅதிமுக அரசு பத்திரிக்கையாளர்களை அரவணைக்கிறது - எஸ்.பி.வேலுமணி\nவிராட் கோலியின் கோரிக்கையை நாங்கள் ஏற்கவில்லை - தியானா எடுல்ஜி மறுப்பு\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பாக் அணி 281 ரன்கள் முன்னிலை\nகஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது\nஉலகக்கோப்பை : தன் காலே தனக்கு எதிரி.. ஹிட் விக்கெட் முறையில் வெளியேறிய மார்ட்டின் குப்டில்..\nஐசிசி உலக கோப்பை 2019\nஉலகக்கோப்பை19 : பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்துடன் போராடி தோற்றது தென்னாப்பிரிக்கா..\nஐசிசி உலக கோப்பை 2019\n‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ கருத்து கூட்டாட்சி, ஜனநாயகத்துக்கு எதிரானது - சீதாராம் யெச்சூரி\nமூளை காய்ச்சல் நடவடிக்கை குறித்து பதில் அளிக்க நிதிஷ்குமார் மறுப்பு..\nமர்லின் மன்றோ சிலை திருடு\n‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ என்பது கூட்டாட்சிக்கும், ஜனநாயகத்துக்கும் எதிரானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.\nபீகார் மாநிலம் முசாபர்பூரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 128-ஆக உயர்ந்துள்ள நிலையில், இதுதொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அம்மாநில முதலமைச்சர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.\nஅனைத்து அரசு பள்ளிகளில் தானியங்கி நாப்கின் இயந்திரம் வைக்கக்கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\nசேலத்தில் கேளிக்கை வரி செலுத்தாத மல்டிபிளக்ஸ் திரையரங்கிற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கையில் ஈடுபட்டனர்.\nவைகோ மீதான தேச துரோக வழக்கின் தீர்ப்பு ஜூலை 5-ஆம் தேதி வழங்கப்படும் என சென்னை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஉலகக்கோப்பை : தன் காலே தனக்கு எதிரி.. ஹிட் விக்கெட் முறையில் வெளியேறிய மார்ட்டின் குப்டில்..\nஐசிசி உலக கோப்பை 2019\nஉலகக்கோப்பை19 : பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்துடன் போராடி தோற்றது தென்னாப்பிரிக்கா..\nஐசிசி உலக கோப்பை 2019\nஉலகக்கோப்பை : தென்னாப்பிரிக்க வீரர் ஆம்லா புதிய சாதனை..\nஐசிசி உலக கோப்பை 2019\n\"நாங்கள் ஓட்டுக்கானவர்கள் கிடையாது. இந்த நாட்டுக்கானவர்கள்\"\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/06/puducherry-chief-minister-naraynasamys-car-national-flag-issue.html", "date_download": "2019-06-19T22:58:38Z", "digest": "sha1:VKJNJOLUL7AYOJ3RLI6H34X6EYNQOI6T", "length": 9541, "nlines": 66, "source_domain": "www.karaikalindia.com", "title": "புதுவை முதல்வர் நாராயணசாமியின் காரில் தேசியக்கொடி தலைகீழாக தொங்கவிடப்பட்ட விவகாரம் - ஓட்டுனர் பணியிடை நீக்கம் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nபுதுவை முதல்வர் நாராயணசாமியின் காரில் தேசியக்கொடி தலைகீழாக தொங்கவிடப்பட்ட விவகாரம் - ஓட்டுனர் பணியிடை நீக்கம்\nemman செய்தி, செய்திகள், தேசியக்கொடி, நாராயணசாமி, புதுச்சேரி, car, narayansamy, national flag No comments\nசில தினங்களுக்கு முன் புதுவை மாநில முதல்வர் நாராயணசாமியின் காரில் வைக்கப்பட்டு இருந்த தேசியக்கொடி தலைகீழாக தொங்கவிடப்பட்டு இருந்தது பின்னர் தேசியக்கொடி காரில் தலைகீழாக தொங்கவிடப்பட்டு இருந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவி தற்பொழுது வைரலாகி வருகிறது இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் நாராயணசாமியின் கார் ஓட்டுனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக முதல்வரின் தனிச் செயலரிடம் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nசெய்தி செய்திகள் தேசியக்கொடி நாராயணசாமி புதுச்சேரி car narayansamy national flag\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழ��� உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n12-08-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n12-08-2018 நேரம் மாலை 4:20 மணி 13-08-2018 ஆகிய நாளை முதல் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய தொடங்குகிறது.வட ஆந்திரம் அருகே ஒரு மேலடு...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/pallakku-vangap-ponen/", "date_download": "2019-06-19T23:23:54Z", "digest": "sha1:SCEJVN55NN7RCNZMXA5AL734DVH2R2TD", "length": 11977, "nlines": 163, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Pallakku Vangap Ponen | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nபல்லாக்கு வாங்கப் போனேன் (பணக்கார குடும்பம்) – பாடல் பிறந்த கதைகள் 7\nசெப்ரெம்பர் 25, 2010 by RV 1 பின்னூட்டம்\nசாரதா இன்னொரு பாடல் பிறந்த கதையை அனுப்பி இருக்கிறார்.\nதன்னிடம் ஒரு அம்பாஸிடர் கார் இருந்தும், தன் நண்பரொருவர் வைத்திருந்த வெளிநாட்டுக்கார் மீது கண்ணதாசனுக்கு ஆவல். நண்பரும் அதை விற்கப் போகிறார் என்பதைக் கேள்விப்பட்ட கவிஞர், அதைத் தனக்கே தரவேண்டுமென்று விலையும் பேசிவிட்டார். முழுப் பணமும் கொடுக்க கண்ணதாசனிடம் பணமில்லை. எனவே மூன்றில் ஒரு பங்கு பணம் அப்போதே தருவதாகவும், பாக்கியை விரைவில் தந்துவிடுவதாகவும் சொல்ல ந்ண்பரும் சம்மதித்தார். அது முதல் கவிஞர் அந்தக் காரை தன்னுடைய கார் போலவே கனவு காணத் துவங்கினார். மறுநாள் காலை நண்பரிடம் இருந்து வெளிநாட்டுக் காரை எடுத்து வருவதாக ஏற்பாடு.\nஆனால் முதல் நாள் அந்த நண்பரின் மற்ற நண்பர்கள் சிலர், ‘கண்ணதாசன் கொடுக்கல் வாங்கலில் ரொம்ப மோசமென்றும், அவருக்கு ஊரைச் சுற்றி நிறைய கடன் இருப்பதாகவும், எனவே நண்பரின் பாக்கிப் பணம் வசூலாவது கடினம்’ என்றும் சொல்ல நண்பர் உஷாரானார்.\n‘இந்தியாவின் ஜனாதிபதியைப் போல சம்பாதித்து ம்கூட, இந்தியாவைப் போல கடன் வாங்கியவர் கண்ணதாசன்‘ என்று கவிஞரைப் பற்றி ஒரு சொல்வழக்கு உண்டு.\nமறுநாள் காலை கவிஞர் குளித்து, உணவருந்திவிட்டு, வண்டியை எடுத்து வர தன் ஓட்டுனருடன் நண்பர் வீட்டுக்குச் செல்ல, நண்பரோ குண்டைத் தூக்கிப் போட்டார். ‘அந்த கார் தனக்கு ராசியானது என்றும், அதை விற்க தன் மனைவிக்கும் மற்றவர்களுக்கும் விருப்பமில்லை’ என்றும் கூற, கவிஞர் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார். தான் ஆசைப்பட்டு தனதாகவே நினைத்திருந்த கார் தனக்கு கிடைக்கவில்லையே என்ற வருத்தம் அவர் மனதில் தங்கியிருந்தது.\nஅன்று பிற்பகல் இரண்டு மணிக்கு, இயக்குனர் ராமண்ணா இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடித்து வந்த ‘பணக்கார குடும்பம்’ படத்துக்கு ஒரு சோகப் பாடல் எழுத அமர்ந்த கவிஞருக்கு அன்று காலை நடந்த சம்பவம் மனதைக் குடைய, பல்லவியை இப்படி துவங்கினார்…\nபல்லாக்கு வாங்கப்போனேன் ஊர்வலம் போக – நான்\nபாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக\nசூழ்நிலைகளை தன் பாடலுக்குள் புகுத்திக்கொள்வதில் கவிஞருக்கு நிகர் அவர்தான்.\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nமறக்க முடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர் – சரித்…\nமுள்ளும் மலரும் - விகடன் விமர்சனம், இயக்குனர் மகேந்திரன் சொன்னது\nதிரை உலக வாழ்வை பற்றி பானுமதி\nபாலு மகேந்திரா பற்றி சுஜாதா\nஆரூர் தாஸ் நினைவுகள் 1\nகல்யாண பரிசு - விகடன் விமர்சனம்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/94054", "date_download": "2019-06-19T23:16:46Z", "digest": "sha1:J26ISB5EI3RNN23KCODVZFARDQA2CXT2", "length": 5361, "nlines": 66, "source_domain": "www.newsvanni.com", "title": "இலங்கையில் அதிகாலையில் கோர விபத்து – சிறுவர்கள் உட்பட 10 பேர் பலி – பலர் ஆபத்தான நிலையில் (படங்கள்) | | News Vanni", "raw_content": "\nஇலங்கையில் அதிகாலையில் கோர விபத்து – சிறுவர்கள் உட்பட 10 பேர் பலி – பலர் ஆபத்தான நிலையில் (படங்கள்)\nஇலங்கையில் அதிகாலையில் கோர விபத்து – சிறுவர்கள் உட்பட 10 பேர் பலி – பலர் ஆபத்தான நிலையில் (படங்கள்)\nபதுளை – மஹியங்கனை வீதியில் இடம்பெற்ற கோரவிபத்தில் 10 பேர் உயிரிழந்ததுடன் இருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇன்று அதிகலை 1.30 மணியளவில் மஹியங்கனை தேசிய கல்லூரிக்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபேருந்து ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nதியதலாவையில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்துடன் வேன் மோதியதில், அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nவிபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் வேனில் 12 பேர் பயணித்துள்ளனர். வேனில் பயணித்த ஏனை��� இருவரது நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்தவிபத்தில் 3 சிறுவர்கள் உட்பட பத்துப் பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலம் மஹியங்கனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.\nவேனின் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை காரணமாக வீதியின் பிழையான பகுதியில் பயணித்துள்ளார். இதனால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணயில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nSMS அனுப்ப மைத்திரி செலவிடும் தொகை எவ்வளவு\nசற்று முன் வவுனியாவில் வீட்டிலிருந்து கிராம சேவையாளரின் மகனின் சடலம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/04/blog-post_401.html", "date_download": "2019-06-19T22:58:31Z", "digest": "sha1:ERJ6AVH2E6WOV2P7NT6DJNK2KTIPEQ76", "length": 39880, "nlines": 154, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "வரலாற்றிலேயே முதன்முறையாக, 'ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்' க்கு இளம் தலைவர் நியமனம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவரலாற்றிலேயே முதன்முறையாக, 'ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்' க்கு இளம் தலைவர் நியமனம்\nவிரிந்த மார்பும், அகன்ற தோளும் விரைந்து நடக்கும் ஆற்றலும் உள்ள ஓர் இளைஞன், தன் ஆற்றலையும் வலிமையையும் மறந்து தவழ்ந்து தவழ்ந்து சென்றுகொண்டிருக்கிறான்.\nஇந்த இளைஞனின் ஆற்றலையும் வலிமையையும் அவனுக்கு உணர்த்தி, அவனை யாரேனும் நிமிர்ந்து நடக்கச் செய்வார்களா என்று பலரும் கனவுகளோடு ஏங்கிக் கொண்டிருந்தார்கள்.\nஅந்த ஏக்கம் இன்று நிறைவேறியுள்ளது. அந்தக் கனவு இன்று நனவாகியுள்ளது.\n“ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்” எனும் பேரியக்கத்திற்கு அகில இந்தியத் தலைவராக (அமீரே ஜமாஅத்) சஆதத்துல்லாஹ் ஹுசைனி தேர்வாகியுள்ளார்.\nநல்ல படிப்பாளி. சிந்தனையாளர். சிந்தாந்த வலிமை நிறைந்தவர். அறிவாற்றலும் செயல்துடிப்பும் கொண்ட இவர், உருது மொழியிலும் ஆங்கிலத்திலும் எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் கொண்டவர். பன்னூலாசிரியர். வயது 46.\nஆகியவை இவர் எழுதியுள்ள குறிப்பிடத்தக்க நூல்கள்.\nஜஇஹி வரலாற்றிலேயே வயதில் இளையவர் ஒருவர் அகில இந்தியத் தலைமைப் பொறுப்புக்கு வருவது இதுவே முதல் முறை.\n2019 ஏப்ரல் முதல் 2023 மார்ச் வரையுள்ள நான்கு ஆண்டுகளுக்கு இவர் தலைவராகப் பணியாற்றுவார்.\nபு��ிய தலைவருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.\nஇளம் தோள்களில் சுமத்தப்பட்டுள்ள இந்தப் பெரும் பொறுப்பை நிறைவேற்றுவதற்கான ஆற்றலையும் சூழலையும் வல்ல இறைவன் அவருக்கு வழங்கிடவேண்டும் என்றும் பிரார்த்திக்கிறேன்.\nஒண்ற மட்டும் நினைவில் வைத்துக்கொல்லுங்கல்.நாம் அனைவரும் ஒரு இறைவனை,இருதி தூதர் முஹம்மத் நபி அவர்கலயும் பின்பற்றி வாழ்பவர்கள்.ஆனால் ஒரு சில மிகச் சிரிய கருத்து வேறுபாடுகலுக்காக பல இயக்கங்கள் ஒருவாக்கிக் கொண்டு பிரிந்து இருப்பதனால்தான்....நம்மை,Islam மார்கதின் எதிரிகல் திட்டம் போட்டு வீழ்துகின்ரனர்.தயவு செய்து இயக்கம் சம்பந்தமான எந்த பதிவயும் இடாதீர்கல்.இனியாவது இயக்கம்,பிரதேச வாதம் என்பவைகலை விட்டு விட்டு,நாம் அனைவரும் Muslim என வீரத்துடன் எழுங்க\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nமுஸ்லிம் சமூகத்திற்கு,, மகிழ்ச்சியான செய்தி\nகிழக்கு பல்கலைக்கழகக்தின் மருத்துவ பீடத்தை சேர்ந்த இரு பெண் வைத்தியர்கள் #மகப்பேற்று துறைக்கு VOG தேர்வு கல்முனையை சேர்ந்த பெண் வைத...\nகல்முனையில் களம் குதிக்கும் ஞானசாரர் - 2 நாள் அவகாசமும் விதித்தார்\nகல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்த கோரி சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தில் கல்முனை விகராதிபதி , இந்து குருமார் , கிறிஸ்தவ போத...\nஇஸ்லாத்தை காரி உமிழ்ந்து, முஸ்லிம்களுடனான உறவுகளை தவிர்க்கச்சொல்லிய, தலைமை பிக்குவுக்கு இளம்பிக்குவின் பதிலடி ((களுத்துறையில் உண்மைச் சம்பவம்))\nகளுத்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள #விகாரை ஒன்றில் இளம் பிக்குகளுக்கான போதனையினை தலைமைப்பிக்கு நிகழ்த்திக்கொண்டிருந்தார். முஸ்லிம்களுக்...\nநான் முஸ்லிமாக பிறந்திருந்தால், சஹ்ரான் போன்றவராக மாற வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் - ஞானசார\nஉயிர்த்த ஞாயிறு தினத்தில் தற்கொலை குண்டை வெடிக்க செய்த சஹ்ரான் ஹசீம் இலங்கையின் இளைஞன் எனவும், முஸ்லிம் இனத்தவராக பிறந்திருந்தால் தானும்...\nமுஸ்லிம் கடைகளில் உணவுகளை, உண்ண வேண்டாம் - அஸ்கிரியபீட தேரர்\nமுஸ்லிம் வர்த்தக நிலையங்களை பகிஷ்கரிக்குமாறும், அவர்களின் கடைகளில் உணவுகளை உண்ண வேண்டாமென்றும் அஸ்கிரிய பீடத்தின் மாநாயக்க தேரர் வரக்க...\nDr ஷாபி நிரபராதி, குற்றவாளிக்கான எந்த ஆதாரமும் இல்லை - சுகாதார அமைச்சு பிரகடனம்\nகுருநாகல் டாக்டர் ஷ��பி தொடர்பில் விசாரிக்க சுகாதார அமைச்சால் நியமிக்கப்பட்ட குழு தனது விசாரணைகளை முடித்துக் கொண்டுள்ளதாக தகவல். கர...\nஇஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் தமிழர்களினதும், சிங்களவர்களினதும் தொகை உயருகிறது\nஇலங்கையில் இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் நெருக்குவாரங்கள் அதிகரித்துள்ள நிலையில் மறுபக்கம் புனித இஸ்லாத்தை தமது...\nபள்ளிவாசல்கள் வீடுகளில் உள்ள குர்ஆன், ஹதீஸ் வசனங்களை ஒரு மணித்தியாலத்திற்குள் அகற்ற உத்தரவு - பொலிசார் அக்கிரமம்\nஏறாவூர் பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் வீடுகளில் காணப்படும் குர்ஆன் மற்றும் ஹதீஸ் வசனங்கள் அனைத்தையும் ஒரு மணித்தியாலத்திற்குள்...\nதீர்வு இல்லையேல் நாளை பகல் 2 மணிக்கு, உலகமே வியக்கும் செய்தியை தருவோம்\nதீர்வு கிடைக்கவில்லையாயின் நாளை பகல் 2.00 மணிக்கு உலகமே வியக்கும் வியப்பான செய்தியை தருவோம். என கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்வை க...\nமுஸ்லிம்களை கல் அடித்து கொல்ல வேண்டுமென்ற, பிக்குவுக்கு மங்களவின் செருப்படி பதில்\nபௌத்த தர்மத்தை தாலிபான் மயமாக்கப்படுவதற்கு எதிராக உண்மையான பௌத்தர்கள் ஒன்றிணைய வேண்டும் என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ...\n10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ள, முஸ்லிம் அரசியல்வாதிகள்\n- AAM.Anzir - முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று -03- தமது அமைச்சுப் பதவிகளை துறக்கவுள்ள நிலையில் 10 அம்சக் கோரிக்கைகளையும் அவர்கள் முன்வ...\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய, ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nஜனாதிபதியின் வீட்டுக்கு முதற்தடவையாக, சென்ற உலமா சபை - இப்தாரில் 3 விடயங்களை சாதித்தனர்\n- AAM.Anzir - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு, இன்று திங்கட்கிழமை, 3 ஆம் திக...\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதியபடி, பயனித்தவர் கைது - ஸ்ரீலங்கன் விமானத்தில் அக்கிரமம்\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதிய ஒருவரை சந்தேகத்தின் பேரில் சீ ஐ டி யினர் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைது செய்து நீண்ட நேரம் தடுத்து வை...\n\"இலங்கை முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்பது முட்டாள்தனம்\n- Kalai Marx - \"இலங்கையில�� முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை ...\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் முடிவினால் ரணில் அப்சட், விலகக்கூடாதென மங்கள பிடிவாதம்\n- AAM. Anzir - இன்று திங்கட்கிழமை (3) ஆம் திகதி அலரி மாளிகையில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/04/blog-post_753.html", "date_download": "2019-06-19T23:12:54Z", "digest": "sha1:257J4DRLSF5W4PVQHRFRNNKJUNVK2KYS", "length": 43407, "nlines": 148, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இம்ரான் கானுடன் எடுத்துச் செல்லப்படும, அணு ஆயுதத்தை இயக்கும் குறியீடு பெட்டி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇம்ரான் கானுடன் எடுத்துச் செல்லப்படும, அணு ஆயுதத்தை இயக்கும் குறியீடு பெட்டி\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு இது சோதனை காலம். கடந்த பிப்ரவரி மாதம், தமது நாட்டு பிராந்தியத்தில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலை அவர் சமாளிக்க வேண்டியிருந்தது.\nசரியாக கையாண்டிருக்காவிட்டால், இந்நேரம் அந்த விவகாரம், இரு அணுசக்தி நாடுகளிடையே கடுமையான மோதலை விளைவித்திருக்கும். ஆனால், அந்த நேரத்தில் நிலவிய கொந்தளிப்பை தணிக்க அவர் முற்பட்டார். பாகிஸ்தான் பிராந்தியத்துக்குள் நுழைந்து, தங்கள் நாட்டுக்கு எதிராக செயல்படும் ஜெய்ஷ்-இ-மொஹம்மத் இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகளை இலக்கு வைத்து அங்கு எல்லை தாண்டி தாக்குதல் நடத்தி���தாக இந்தியா கோரியது.\nபிபிசி செய்தியாளர் ஜான் சிம்ப்ஸன் உடனான பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் கூறிய பதில்கள் இதோ.\nகேள்வி: ஒரு அணு ஆயுத பலமுள்ள நாடு பாகிஸ்தான் என்றபோதும், கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா நடத்திய தாக்குதல், அபாயகர மோதலுக்கு வழிவகுத்திருக்கலாம். ஆனாலும், தமது எதிர்வினையை வெளிப்படுத்தும் விஷயத்தில் இம்ரான் கான் கடுமையான கட்டுப்பாட்டுடன் செயல்பட்டிருக்கிறாரே...\nபதில்: ஒருமுறை பதிலடி கொடுக்கத் தொடங்கினால், அது எங்கு அழைத்துச் செல்லும் என்பதை யாராலும் ஊகிக்க முடியாது. ஏனென்றால் மீண்டும் அவர்கள் வந்து பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தியிருந்தால், எங்களுக்கு திருப்பித் தாக்குவதைத் தவிர வேறு வழி இருந்திருக்காது. அதனால், அத்தகைய சூழ்நிலையில், இரு அணு ஆயுத நாடுகளும் அப்படி நடந்து கொள்வது பொறுப்பற்றதாக இருக்கும் என நான் கருதினேன்.\nகேள்வி: இந்த நேர்காணல் மூலம் இந்தியர்களுக்கும் இந்தியாவிவை ஆளும் நரேந்திர மோதி அரசுக்கும் நீங்கள் என்ன செய்தியை தெரிவிக்கவுள்ளீர்கள்\nபதில்: இரு தரப்பு அரசுகளுக்கும், வறுமையை ஒழிக்க வேண்டும் என்பது முதல் கட்ட நடவடிக்கையாக இருக்க வேண்டும். வறுமையை ஒழிப்பதென்பது, நமக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதாகும்.\nஒரேயொரு வேறுபாடு, காஷ்மீர் வடிவில் உள்ளது. அதுவும் தீர்க்கப்பட வேண்டும். ஏனென்றால் காஷ்மீர் விவகாரம் இந்த அளவுக்கு கொந்தளிப்புடன் இருக்கக் கூடாது. காஷ்மீரில் நடக்கும் எந்தவொரு எந்தவொரு செயலுக்கான எதிர்வினைக்கும் பாகிஸ்தான் மீது குற்றம்சாட்டப்படுகிறது.\nநாங்கள் குற்றம்சாட்டப்படுகிறோம். பதற்றங்கள் தீவிரமாகலாம். கடந்த காலங்களில் அவ்வாறு நடந்துள்ளது. எனவே, காஷ்மீர் பிரச்னைக்கும் தீர்வு காணலாம். துணைக் கண்டத்தில் சமாதானத்துக்கான பலன் மிகப்பெரியது.\nகேள்வி:இந்திய அரசாங்கமோ நீங்கள் தீவிரவாதத் தடுப்பில் போதுமான அளவுக்கு எதுவும் செய்வதில்லை என்று கூறுகிறதே\nபதில்:நாம் பேசிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், தடை செய்யப்பட்ட இயக்கங்களை முடக்குவதற்கான வேலை நடந்து வருகிறது.\nபதில்:ஜெய்ஷ்-இ-மொஹம்மத் உள்படத்தான். அவர்களின் மதரஸாக்களையும் பல அமைப்புகளையும் கையகப்படுத்தியிருக்கிறோம். த��விரவாத குழுக்களை நிராயுதமாக்கும் முதலாவது கடுமையான முயற்சி இது.\nகேள்வி:அதை தீவிரமாக்க ஈடுபாடு காட்டுவீர்களா\nபதில்:எங்களுக்கு மன உறுதி இருக்கிறது. ஏனெனில் அது பாகிஸ்தானின் எதிர்காலம் பற்றிய விஷயம். வெளியில் இருந்து அழுத்தங்கள் வருகிறதோ, இல்லையோ, இனிமேலும் இங்கே தீவிரவாத குழுக்கள் எதுவும் இருக்கக் கூடாது என்பதில் எங்களின் நலன் இருக்கிறது.\nநேர்காணல் முடிந்து இம்ரான் கான் புறப்பட்டார். அவரை பின்தொடர்ந்த அதிகாரி, ஒரு சிறிய பெட்டியை கொண்டு சென்றார். அதில் பாகிஸ்தானின் அணு ஆயுதத்தை இயக்கும் குறியீடு இருப்பதாக நம்மிடம் தெரிவிக்கப்பட்டது.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nமுஸ்லிம் சமூகத்திற்கு,, மகிழ்ச்சியான செய்தி\nகிழக்கு பல்கலைக்கழகக்தின் மருத்துவ பீடத்தை சேர்ந்த இரு பெண் வைத்தியர்கள் #மகப்பேற்று துறைக்கு VOG தேர்வு கல்முனையை சேர்ந்த பெண் வைத...\nகல்முனையில் களம் குதிக்கும் ஞானசாரர் - 2 நாள் அவகாசமும் விதித்தார்\nகல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்த கோரி சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தில் கல்முனை விகராதிபதி , இந்து குருமார் , கிறிஸ்தவ போத...\nஇஸ்லாத்தை காரி உமிழ்ந்து, முஸ்லிம்களுடனான உறவுகளை தவிர்க்கச்சொல்லிய, தலைமை பிக்குவுக்கு இளம்பிக்குவின் பதிலடி ((களுத்துறையில் உண்மைச் சம்பவம்))\nகளுத்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள #விகாரை ஒன்றில் இளம் பிக்குகளுக்கான போதனையினை தலைமைப்பிக்கு நிகழ்த்திக்கொண்டிருந்தார். முஸ்லிம்களுக்...\nநான் முஸ்லிமாக பிறந்திருந்தால், சஹ்ரான் போன்றவராக மாற வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் - ஞானசார\nஉயிர்த்த ஞாயிறு தினத்தில் தற்கொலை குண்டை வெடிக்க செய்த சஹ்ரான் ஹசீம் இலங்கையின் இளைஞன் எனவும், முஸ்லிம் இனத்தவராக பிறந்திருந்தால் தானும்...\nமுஸ்லிம் கடைகளில் உணவுகளை, உண்ண வேண்டாம் - அஸ்கிரியபீட தேரர்\nமுஸ்லிம் வர்த்தக நிலையங்களை பகிஷ்கரிக்குமாறும், அவர்களின் கடைகளில் உணவுகளை உண்ண வேண்டாமென்றும் அஸ்கிரிய பீடத்தின் மாநாயக்க தேரர் வரக்க...\nDr ஷாபி நிரபராதி, குற்றவாளிக்கான எந்த ஆதாரமும் இல்லை - சுகாதார அமைச்சு பிரகடனம்\nகுருநாகல் டாக்டர் ஷாபி தொடர்பில் விசாரிக்க சுகாதார அமைச்சால் நியமிக்கப்பட்ட குழு தனது விசாரணைகளை முடித்துக் கொண்டுள்ளதாக தகவல். கர...\nஇஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் தமிழர்களினதும், சிங்களவர்களினதும் தொகை உயருகிறது\nஇலங்கையில் இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் நெருக்குவாரங்கள் அதிகரித்துள்ள நிலையில் மறுபக்கம் புனித இஸ்லாத்தை தமது...\nபள்ளிவாசல்கள் வீடுகளில் உள்ள குர்ஆன், ஹதீஸ் வசனங்களை ஒரு மணித்தியாலத்திற்குள் அகற்ற உத்தரவு - பொலிசார் அக்கிரமம்\nஏறாவூர் பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் வீடுகளில் காணப்படும் குர்ஆன் மற்றும் ஹதீஸ் வசனங்கள் அனைத்தையும் ஒரு மணித்தியாலத்திற்குள்...\nதீர்வு இல்லையேல் நாளை பகல் 2 மணிக்கு, உலகமே வியக்கும் செய்தியை தருவோம்\nதீர்வு கிடைக்கவில்லையாயின் நாளை பகல் 2.00 மணிக்கு உலகமே வியக்கும் வியப்பான செய்தியை தருவோம். என கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்வை க...\nமுஸ்லிம்களை கல் அடித்து கொல்ல வேண்டுமென்ற, பிக்குவுக்கு மங்களவின் செருப்படி பதில்\nபௌத்த தர்மத்தை தாலிபான் மயமாக்கப்படுவதற்கு எதிராக உண்மையான பௌத்தர்கள் ஒன்றிணைய வேண்டும் என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ...\n10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ள, முஸ்லிம் அரசியல்வாதிகள்\n- AAM.Anzir - முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று -03- தமது அமைச்சுப் பதவிகளை துறக்கவுள்ள நிலையில் 10 அம்சக் கோரிக்கைகளையும் அவர்கள் முன்வ...\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய, ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nஜனாதிபதியின் வீட்டுக்கு முதற்தடவையாக, சென்ற உலமா சபை - இப்தாரில் 3 விடயங்களை சாதித்தனர்\n- AAM.Anzir - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு, இன்று திங்கட்கிழமை, 3 ஆம் திக...\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதியபடி, பயனித்தவர் கைது - ஸ்ரீலங்கன் விமானத்தில் அக்கிரமம்\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதிய ஒருவரை சந்தேகத்தின் பேரில் சீ ஐ டி யினர் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைது செய்து நீண்ட நேரம் தடுத்து வை...\n\"இலங்கை முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்பது முட்டாள்தனம்\n- Kalai Marx - \"இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை ...\nமுஸ்லிம் அரசி��ல்வாதிகளின் முடிவினால் ரணில் அப்சட், விலகக்கூடாதென மங்கள பிடிவாதம்\n- AAM. Anzir - இன்று திங்கட்கிழமை (3) ஆம் திகதி அலரி மாளிகையில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-3383.html?s=b3422dd24c1979b054df7fbdfc427890", "date_download": "2019-06-19T23:17:41Z", "digest": "sha1:YLBMVWD6A3NSNUMU2Z7UYB6O5FMZQZAH", "length": 14235, "nlines": 93, "source_domain": "www.tamilmantram.com", "title": "காதலர் தின கலாட்டாக்கள்..... [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் > காதலர் தின கலாட்டாக்கள்.....\nView Full Version : காதலர் தின கலாட்டாக்கள்.....\nகல்லூரி கால கட்டத்தில் இந்த காதலர் தினத்திற்கு நாங்கள் கொஞ்சம் சுவாரஸ்யங்களை மூன்று வருடமும் சந்தித்திருக்கிறோம்..எம்.சி.ஏ செய்யும் போது இதைப்பற்றியெல்லாம்\nநினைத்து பார்க்க கூட முடியவில்லை...ஏனெனில் அந்த சமயத்தில் இந்த மாதத்தில் தான்\nசெம்மையாய் ஏதேனும் புராஜக்ட் ,செமினார் என கழுத்தறுபட்டு கொண்டிருப்போம்...அதனால்\nயூ.ஜி படிக்கும் போது நடந்த ஒரு சில சம்பவங்கள் மட்டும் இங்கே....\nதஞ்சையை பொறுத்தவரை ராபின் ஹ�ட் காலேஜ் அல்லது சுதந்திர புருஷர்கள் வளைய வரும்\nஒரே கல்லூரி ராஜா சர�போஜி கல்லூரி தான்... எடுப்பாரும் இல்லை கேட்பாரும் இல்லை என ரகளையோடு தனித்துவம் கம்யூனிஸம் எல்லாம் பேசி தோழமையோடு ஆசிரியரை என்னடா மச்சி ரேஞ்சுக்கு பழகும் மாணவர்கள் சர�போஜி கல்லூரி மாணவர்கள் தான்...\nநான் படித்த கல்லூரியோ மருந்துக்கு கூட ( ஏன் அப்படி சொல்றாங்க..) ஆண்களை பக்கத்தில் அண்டவிடாத கல்லூரி...இவ்வளவுக்கும் இருபால் கல்லூரிதான்....கல்லூரி முழுக்க\nஸ்பைகள் உலாவும்..சில பெருக்குபவர்களாக...சில பேராசியர்களாக....ஆண்களிடம் எதற்கும் பேச கூடாது...காண்டீன் போக கூட ஆண்களுக்கு ஒரு நேரம்...பெண்களுக்கு ஒரு\nநேரம்...ஹிட்லர்,இடி அமீன், இன்னும் பல உதாரண புருஷர்களின் நவ அவதாரமாய் எங்களை கண்காணித்து கொண்டே இருப்பார்கள்...\nதவிர காம்பவுண்ட் வரை மட்டுமல்லாது பஸ் ஸ்டாப் வரை இந்த கண்காணிப்புகள்\nதொடரும்...ஆனால் அழகான பெண்கள் எல்லாம் எங்கள் கல்லூரியில்தான்...கண்டிப்புக்கு பெயர் போனதால் இங்கு வந்து சேர்ப்பார்கள் ( பொண்ணை எவனும் தொந்தரவு செய்ய\nமாட்டான்..பொண்ணும் யாரையும் பார்க்காது என்று மடத்தனமாய் எங்களை 'பெத்த\nபெரிசுகளுக்கு ' ஒரு நம்பிக்கை - அதை காப்பாற்றுகிறேன் என்று சொல்லும் எந்த\nஜீவனையும் நாங்கள் கொஞ்சம் கேவலமாய் லுக் விடுவதுண்டு ) எனவே தஞ்சையின்\nராஜா சர�போஜி சிங்கங்களுக்கு எங்கள் கல்லூரி இடங்கள் தான் வேடந்தாங்கல்....\nகிளாசுக்கு கட் அடித்தாலும் அடிப்பார்களே தவிர இங்கு வருவதை நிறுத்தவே\nமாட்டார்கள்..அதுவும் இந்த மாதிரி காதலர் தினத்தன்று இவர்கள் செய்யும் ரகளை செம்மையாக இருக்கும்...\nசின்ன சின்னதாய் நிறைய கவிதைகளை தொகுத்து புத்தகம் அடித்து வைத்து அதை\nஎல்லோர்க்கும் இலவசமாக விநியோகிப்பார்கள்....அந்த சின்ன புக்கினுள் நாலைந்து கூப்பன்கள் இருக்கும்...அதை கொண்டு போனால் திரையரங்கம்,ஸ்நாக்ஸ் சென்டர்,கார்டு\nஷாப் போன்ற இடங்களில் எல்லாம் நிறைய �ப்ரி கிப்ட்ஸ் மற்றும் டிஸ்கவுண்ட் கிடைக்கும்.\nஇந்த தினத்தை பற்றி பெரிய அளவில் வாசக்ங்கள் எழுதி கல்லூரிக்கு எதிரேயே பெரிய\nபேனர் எல்லாம் கட்டி இருப்பார்கள்...பேர் மற்றும் எந்த வகுப்பு என்ற மேல்விலாசங்களுடன்\nவரிகளுக்கு கீழே தம்மை விளம்பர படுத்திக்கொண்டிருப்பார்கள்...யார் என்று பார்த்தால்\nமாணவர்களுக்கு சட்டையில் சங்கேதங்கள்....இந்த வண்ண சட்டை போட்டிருந்தால் இந்த\nதகுதியின் கீழ் இருக்கிறேன்..என்ற அறிவிப்புகளுக்காக ...அதில் ஏ கிரேடு பி கிரேடு என்பது போல் நான் செட் ஆயிட்டேன்..செட் ஆயிகிட்டிருக்கேன்..ஜோடிக்கு வெயிட் பண்றேன் என்ற மாதிரி எல்லாம் விஷயங்கள் சங்கேதங்களாக இருக்கும்...இந்த மூன்றாம்\nநிலை மட்��ுமின்றி மூன்று நிலையிலும் முன்னேற்றம் இல்லாதவர்களையும் வருஷாவருஷம் தவறாது பார்ப்போம்..அரிதாய் சில பேர்கள் மட்டுமே செட்டில்டு கேட்டகிரியில்..மற்றவை எல்லாம் தினமும் செட்யூல்ட் கேட்டகிரியில்..\nமாணவிகளும் விதி விலக்கல்ல.... அவர்களுக்கு சட்டை என்றால் இவர்களுக்கு\nரோஸ்....மஞ்சள்,சிவப்பு நிறங்களில் ரோஸ் வைத்து கொண்டால் வெவ்வேறு பூவுக்கு வெவ்வேறு சங்கேதங்கள் ..ஏதாவது வைத்தே தீர வேண்டும்....என்பது போல் சிக்னல்\nகேட்பார்கள் ( ரோஸ் வைக்காமல் வந்தால் சக- பால் ஓட்டும் வார்த்தைகளை மன்றத்தில்\nபிரசுரிக்க முடியாது) .ஆனால் ரோஸ் வைத்து கல்லூரிக்குள் நுழைந்தால் க.பி.கோ விதிகள் படி கப்பம்,அபராதம் இன்னும் பிற தண்டனைகள் இலவச இணைப்பாக கிடைக்கும்..எனவே பூ வைத்துக்கொண்டு வாசல் வரை வந்து பின் எடுத்து ஹேண்ட் பேக்கில் வைத்து\nஇதில் பாவம் எங்கள் மாணவர்கள் தான்....அன்று அவர்களின் ஒவ்வொரு\nநடவடிக்கையும் சிபிஐ க்காளால் (Site Protect Instructor) கண்காணிக்கப்படும்...\n(வேறு யார் எங்கள் லெக்சரப்பெருமக்கள் தான்) ரொம்ப பாவமாக இருக்கும்..கொஞ்சம்\nநிறையவே அறுத்துவிட்டேன் என்று நினைக்கிறேன்...விஷயத்திற்கு வருகிறேன்..முதல் வருடத்தில் பிரசவித்து மூன்றாம் வருடத்திலேயே முடிந்து போனவை ஏராளம்...அதில் ஒன்றிரண்டை இங்கு பகிர்ந்து கொள்ளலாம் என்றிருக்கிறேன்.\nஉங்க கவிதை நல்லா இருக்கு ..\nநீங்க சொல்ற சம்பவமும் சுவாரசியமா இருக்கு ..\nநான் படித்த இடத்தில் இதுபோல் சுவாரசியமா எதுவும்\nயு.ஜி படித்தது ஆண்கள் (பள்ளி.. \nபிஜி. படித்தது பல்கலைக்கழகத்தில் .. அதுவும்\nஉடன் படித்தவர்கள் மொத்தமே 15 பேர் ..\nஅதில் ஆண்கள் 6 பேர் ..\nவாய்ப்புக்கள் அவ்வளவாய் இல்லாது போனது ... :(\nஏன் கூடாது.. தொடருங்கள். நீங்கள் சொல்லி முடித்ததும் எங்கள் கல்லூரி காதலர் தின அனுபவங்கள் வரும் (நேரமிருந்தால்) :)\nஇந்த கொண்டாட்டம் நம்மூரில் அறிமுகமாகாத ஆதிகால மனிதன் நான்....\nவயதை நினைத்து பொருமுவதைத் தவிர வேறு வழியில்லை...\nமெய்நிகர் அனுபவ மகிழ்ச்சியை மனமாளிகையில் அமைத்துக்கொள்கிறேன்...\nகாதலர்தின கொண்டாங்கள் என்றாலே டாப்புதான்..\nஅன்னைக்குமட்டும் காலேஜ் பஸ் டாப்புல ஏறிக்கிட்டு வரலாம்..\nசி.த: அதெல்லாம் அவங்க தொடருவாங்க..நீங்க மாயா மாயா, மரணமில்லாத\nவிந்தை மனிதன், மனமே கலங்காதே இதைக் கவனிங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/04/15/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-06-19T23:50:50Z", "digest": "sha1:JJVDL6NHOJECXB3KQVVPCAVVC2ZISJ73", "length": 11435, "nlines": 81, "source_domain": "www.tnainfo.com", "title": "அரசியல் கைதிகள் தொடர்பில் அரசாங்கத்துடன் இறுக்கமான பேச்சுவார்த்தை:மாவை | tnainfo.com", "raw_content": "\nHome News அரசியல் கைதிகள் தொடர்பில் அரசாங்கத்துடன் இறுக்கமான பேச்சுவார்த்தை:மாவை\nஅரசியல் கைதிகள் தொடர்பில் அரசாங்கத்துடன் இறுக்கமான பேச்சுவார்த்தை:மாவை\nஅரசியல் கைதிகள் தீர்வுகள் தொடர்பில் விரைவில் நல்லாட்சி அரசாங்கத்துடன் இறுக்கமான பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் வலி.வடக்குப் பிரதேச சபை தலைவர் சுகிர்தன் ஆகியோர் சித்திரைப் புத்தாண்டு தினமான நேற்று(வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு சென்றிருந்தனர்.\nயாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மற்றும் ஏனைய கைதிகளுடன் கலந்துரையாடிய போதே இவ்வாற தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,\nதமிழ் தேசிய கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு நல்லாட்சி அரசாங்கத்தினை உருவாக்க காரணமாயிருந்தது.\nதமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பலம் பொருந்திய கட்சி தமிழ் அரசியல் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பினால் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க முடியவில்லை.\nஅரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் குறித்து எந்தவித செயற்திறன் மிக்க நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.வாக்குறுதிகளை வழங்கியபடி, தமது செயற்பாடுகளையே இந்த அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.\nஏன் இந்த அரசாங்கத்திடம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான, நிபந்தனைகளை விதிக்கவில்லை என அரசியல் கைதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nகடந்த காலங்களில் அரசியல் கைதிகள் பல போராட்டங்களை மேற்கொண்டிருந்த போது, விடுதலை செய்வதாக வாக்குறுதி அளித்தும் இதுவரையில் கைதிகளை விடுவிப்பதற்குரிய நடவடிக்கை எடுக்காது இருப்பது மிகுந்த வேதனை தருகின்றது.\nபொது மன்னிப்பு கொடுத்து விடுதலை செய்ய வலியுறுத்த வேண்டுமென அரசியல் கைதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஇதற்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர், அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து நல்லாட்சி அரசுடன் பல தடவைகள் பேசியிருக்கின்றோம். நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகள் அடிப்படையில் பெரும் சவால் மிக்க பிரச்சினை.\nஎதிர்பார்த்த அளவிற்கு முன்னேற்றம் காணப்படவில்லை. மிக விரைவில், இறுக்கமான பேச்சுவார்த்தை நடாத்த இருப்பதாகவும், அதில், காணாமல் ஆக்கப்பட்டோர், காணி, உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் பேசப்படும்.\nஅந்த பேச்சுவார்த்தை மிகவும் கடினமான பேச்சுவார்த்ததையாக இருக்குமென்றும் தெரிவித்துள்ளதுடன், நம்பிக்கையுடன் இருக்குமாறும், உரிய தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் உறுதியளித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.\nPrevious Postகிளிநொச்சியில் இன்றுடன் 54 நாட்களாகத் தொடர் போராட்டம் - சிவஞானம் சிறீதரன் கலந்து கொண்டார். Next Postதமிழ் மக்களின் சோகம், ஏக்கப் பெருமூச்சுக்கு மத்தியில் பிறக்கிறது புத்தாண்டு- முதலமைச்சர்\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/12/16/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-06-19T23:33:52Z", "digest": "sha1:X2OXK7GT2PK7ZP5HOT5DZLA7KMMSHPDV", "length": 7990, "nlines": 73, "source_domain": "www.tnainfo.com", "title": "கிளிநொச்சியில் கட்டுப்பணத்தை செலுத்தியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு | tnainfo.com", "raw_content": "\nHome News கிளிநொச்சியில் கட்டுப்பணத்தை செலுத்தியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nகிளிநொச்சியில் கட்டுப்பணத்தை செலுத்தியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nகிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் மூன்று பிரதேசசபைகளுக்கான உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடவிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளது.\nநடைபெறவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுகின்ற சுயேட்சைக் குழுக்கள் தமக்கான கட்டுப்பணத்தை கடந்த வாரம் முதல் செலுத்தி வருகின்றன.\nஇந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப்பிரதேச சபை, பூநகரிப்பிரதேச சபை, பச்சிலைப்பள்ளிப்பிரதேச சபை, ஆகிய மூன்று சபைகளுக்கும் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களைத்தெரிவு செய்து அதற்கான கட்டுப்பணத்தினை கட்சிகள், சுயேட்சைக்குழுக்கள் செலுத்திவருகின்றன.\nகிளிநொச்சி மாவட்டத்தில் மேற்படி மூன்று பிரதேசசபைகளிலும் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக போட்டியிடுவதற்கு தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர்கள் இன்று கிளிநொச்சி மாவட்டத் தேர்தல் செயலகத்தில் தமது கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளனர்.\nஇதன் போது மூன்று சபைகளிலும் போட்டியிடுகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.\nPrevious Postஇரா.சம்பந்தனின் அரசியல் சாணக்கியம் Next Postவவுனியாவில் கட்டுப்பணம் செலுத்தியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-19T23:53:45Z", "digest": "sha1:NZJHEZNQSUXXEO6WLHSPSPJWKAO5UHK4", "length": 8758, "nlines": 185, "source_domain": "ta.wikipedia.org", "title": "நபரங்குபூர் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநபரங்குபூர் மாவட்டம், ஒடிசா மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் நபரங்குபூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]\nஇந்த மாவட்டத்தை மண்டலங்களாகப் பிரித்துள்ளனர்.[1] அவை ராய்கட், உமர்கோட்டை, சண்டாஹாண்டி, ஜர்காம், தேந்துளிகுண்டி, நபரங்குபூர், நந்தஹாண்டி, கோசகுமடா, தேபுகாம், பாபடாஹாண்டி ஆகியன. இதன் பகுதிகள் ஒடிசா சட்டமன்றத்துக்கு உமர்கோட்டை, ஜாரிகாவ், நபரங்குபூர், டாபுகாம், ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[1]\nஇந்த மாவட்டம் நபரங்குபூர் மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.[1]\n↑ 1.0 1.1 1.2 1.3 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nதம்தரி மாவட்டம், சத்தீஸ்கர் ராய்ப்பூர் மாவட்டம், சத்தீஸ்கர்\nபஸ்தர் மாவட்டம், சத்தீஸ்கர் களாஹாண்டி மாவட்டம்\nமரம்: புனித அத்தி (அஷ்வந்தா)\nபாடல்: பந்தே உத்கள் ஜனனி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 திசம்பர் 2014, 16:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/03/13010024/1150552/Russian-spy-poisoning-May-under-pressure-to-take-firm.vpf", "date_download": "2019-06-19T23:42:20Z", "digest": "sha1:F44HBX52B5A6BINW4VTJIJI55E4WIS2J", "length": 15590, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "முன்னாள் ரஷிய உளவாளிக்கு விஷம்: இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஆலோசனை || Russian spy poisoning May under pressure to take firm action", "raw_content": "\nசென்னை 20-06-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமுன்னாள் ரஷிய உளவாளிக்கு விஷம்: இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஆலோசனை\nமுன்னாள் ரஷிய உளவாளிக்கு விஷம் ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக பிரதமர் தெரசா மே நேற்று தேசிய பாதுகாப்பு கவுன்சிலை கூட்டி ஆலோசனை நடத்தினார். #RussianSpy #Poisoning #TheresaMay\nமுன்னாள் ரஷிய உளவாளிக்கு விஷம் ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக பிரதமர் தெரசா மே நேற்று தேசிய பாதுகாப்பு கவுன்சிலை கூட்டி ஆலோசனை நடத்தினார். #RussianSpy #Poisoning #TheresaMay\nரஷியாவின் ராணுவ உளவுப்பிரிவில் அதிகாரியாக பணியாற்றியவர் செர்ஜய் ஸ்கிர்பால் (வயது 66). இவர் சில ரஷிய உளவாளிகளை இங்கிலாந்து உளவுத்துறையினரிடம் காட்டி கொடுத்தமைக்காக கடந்த 2004-ம் ஆண்டு மாஸ்கோவில் கைது செய்யப்பட்டார். 13 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அவரை 2010-ம் ஆண்டு இங்கிலாந்து மீட்டு அடைக்கலம் கொடுத்தது.\nதற்போது இங்கிலாந்தில் வசித்து வரும் ஸ்கிர்பால், கடந்த 4-ந் தேதி சாலிஸ்பரி நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்கு வெளியே தனது மகள் யூலியாவுடன் (33) மயங்கிய நிலையில் கிடந்தார். அவர்களது உடலில் விஷம் ஏறியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இருவரும் மருத்துவமனையில் கவலைக்கிடமான முறையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்த சம��பவம் இங்கிலாந்துக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் தெரசா மே நேற்று தேசிய பாதுகாப்பு கவுன்சிலை கூட்டி ஆலோசனை நடத்தினார்.\nஸ்கிர்பால் மற்றும் அவரது மகளுக்கு விஷம் ஏற்றப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் ரஷியா இருக்கலாம் என கருதப்படுகிறது.\nஅவ்வாறு ரஷியாவின் தலையீடு இருப்பது உறுதிசெய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். எனினும் இந்த குற்றச்சாட்டை ரஷியா மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது. #RussianSpy #Poisoning #TheresaMay #tamilnews\nநியூசிலாந்துக்கு 242 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது தென்ஆப்பிரிக்கா\nகுடிநீர் பிரச்சனைக்காக ஜூன் 22 முதல் போராட்டம் - திமுக அறிவிப்பு\nவைகோ மீதான தேசத்துரோக வழக்கில் ஜூலை 5ல் தீர்ப்பு - ஐகோர்ட்டு\nஉலகக்கோப்பை தொடரில் இருந்து தவான் விலகல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த அனைத்துக் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் தொடங்கியது\nகர்நாடகா மாநில காங்கிரஸ் கமிட்டி கலைப்பு\nநடிகர் சங்க தேர்தலை நிறுத்த பதிவாளர் உத்தரவு\n - நாட்டிங்காமில் இன்று மோதல்\nதூதரகத்தில் பத்திரிகையாளர் கொலை - சவுதி இளவரசர் தொடர்பு குறித்து விசாரணை\nவணிக வளாக கழிப்பறைகளை பயன்படுத்தும் சென்னை வாசிகள்\nமக்களவையில் மத்திய மந்திரிகளை அறிமுகம் செய்து வைத்த மோடி\nமாலியில் 2 கிராமங்களில் மர்ம நபர்கள் கொலைவெறி தாக்குதல் - 41 பேர் கொன்று குவிப்பு\nபாகிஸ்தான் ரசிகர்களுக்கு சோயிப் மாலிக் விடுக்கும் வேண்டுகோள்\nதனக்கு தானே அவுட் கொடுத்த விராட் கோலி - உண்மை தெரிந்ததும் நொந்து போனார்\nமூளையில்லாத கேப்டன்: சர்பராஸ் அகமது மீது சோயிப் அக்தர் கடும் தாக்கு\nபாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு உங்களுடைய அறிவுரை என்ன: நிருபர் கேள்விக்கு ரோகித் சர்மாவின் நறுக் பதில்\nபாகிஸ்தான் அணி தோல்வி: பாக். நடிகைக்கு பதிலடி கொடுத்த சானியா மிர்சா\nபாகிஸ்தான் பிரதமர் அறிவுரையை நிராகரித்த சர்பராஸ் அகமது\nஇந்திய அணியின் வெற்றிக்கு காரணம் ஐபிஎல் தான்- ஷாகித் அப்ரிடி கருத்து\nலார்ட்ஸ் மைதானத்தை தெறிக்கவிட்ட அர்ஜூன் டெண்டுல்கர்\nஹெல்மட் அணியாதவர்களை தடுத்து நிறுத்த வேண்டாம் - முதல் மந்திரி அறி���ிப்பு\nஅம்மா பதறிவிடக்கூடாது என்பதற்காக ஹெல்மெட் உடைந்த போதிலும் பேட்டிங் செய்தேன்: ஆப்கன். பேட்ஸ்மேன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/iphone/", "date_download": "2019-06-19T23:44:08Z", "digest": "sha1:7QWCUL5THTIZAEWEHQPWAQH2M2GO3WM2", "length": 3833, "nlines": 65, "source_domain": "www.techtamil.com", "title": "iphone – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஆப்பிள் iPhone X வாங்க குதிரையில் விளம்பர பேனருடன் வந்த வாடிக்கையாளர்\nஇந்தியாவில் iPhone X (03/11/2017) முதல் விற்பனைக்கு வந்தது. ஜியோ சிம் கார்டை வாடிக்கையாளர்கள் எப்படிக் கடையைத் திறக்கும் முன்பு இருந்து காத்திருந்து வரிசையில் நின்று வாங்கினார்களோ அதே போன்று iPhone X அலைபேசியையும் நீண்ட நேரம் வரிசையில்…\nமொபைல்களில் பேனிக் பட்டன் கட்டாயமக்கம்: மத்திய அரசு\nமீனாட்சி தமயந்தி\t Apr 27, 2016\nஇனி வருகிற 2017இல் அனைத்து ஐபோன்களிலும் பேணிக் பட்டன்கள் கட்டாயாமான முறையில் அறிமுகபடுத்தப்பட்டிருக்கும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. panic button என்பது அனைத்து அவசரகால நேரங்களிலும் கால் செய்து கொள்ளுமாறு அமைக்கப்பட்டுள்ளது.…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2019/03/20014252/1029209/DMK-Election2019-PowerstarSrinivasan.vpf", "date_download": "2019-06-19T23:12:48Z", "digest": "sha1:OACWQIOVVHCWEPGKAP6ZHE652IRGJ3IT", "length": 9596, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "\"கதாநாயகன் என்பதால் நேரடியாக எம்.பி. தேர்தலில் போட்டி\" - பவர்ஸ்டார் சீனிவாசன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"கதாநாயகன் என்பதால் நேரடியாக எம்.பி. தேர்தலில் போட்டி\" - பவர்ஸ்டார் சீனிவாசன்\n\"நட்சத்திர வேட்பாளர்கள் இருந்ததாலும் என்னிடம் எடுபடாது\nதிமுக, அதிமுக நட்சத்திர வேட்பாளர்கள் இருந்ததாலும் தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் தன்னிடம் எடுபடாது என்று, தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார்\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nபெண்கள் கோரிக்கை - உடனடியாக மதுக்கடையை மூடி அதிரடி காட்டிய மாவட்ட ஆட்சியர்\nகுன்னூரில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்ட நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, பெண்களின் வேண்டுகோளுக்கு இணங்க, உடனடியாக மதுக்கடை ஒன்றை மூடி அதிரடி காட்டியுள்ளார்.\nஊக்க மருந்து பயன்படுத்தவில்லை என்பதை நிரூபிப்பேன் - கோமதி மாரிமுத்து\nபோட்டியின் போது தான் ஊக்க மருந்து பயன்படுத்தவில்லை என்பதை நிரூபிப்பேன் என கோமதி மாரிமுத்து தெரிவித்துள்ளார்.\nதொடர் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல ரவுடி பினுவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் : ஸ்ரீபெரும்புதூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு\nதொடர் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல ரவுடி பினுவை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி ஸ்ரீபெரும்புதூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nதாத்தா மீது மோதிய மினி லாரி - நூலிழையில் உயிர் தப்பிய பேத்தி\nஅரியலூரில் பேத்தி கண்முன்னே தாத்தா மீது மினி லாரி மோதிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஆத்தூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர்கள் அடுத்தடுத்து கடத்தல் : போலீசார் விசாரணை\nசேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர்கள் அடுத்தடுத்து கடத்தப்படும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.\nமுன் எப்போதும் இ���்லாத அளவுக்கு வறட்சியின் பிடியில் சிக்கியுள்ள உசூடு ஏரி\nபுதுச்சேரியின் மிகப் பெரிய ஏரியான உசூடு ஏரி 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வறண்டு போய் காட்சியளிக்கிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2009/01/", "date_download": "2019-06-19T22:59:35Z", "digest": "sha1:QXJRKADS2Q5CAF7REVMOJG6V62CWWVWK", "length": 23420, "nlines": 190, "source_domain": "chittarkottai.com", "title": "2009 January « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nபருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nபற்பசை (Toothpaste) உருவான வரலாறு,\nமூன்று மாத ‘இத்தா’ ஏன்\nமனிதனின் ஆயுளை நீடிக்க செய்வதற்கான வழிகள்\nவெற்றி பெற்றிடவழிகள் – குறையை நிறையாக்க…\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,184 முறை படிக்கப்பட்டுள்ளது\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 4\nசூபித்துவத்தின் அடிப்படைக் கொள்கைகள் -தொடர்ச���சி\nஷரீஅத் – (மார்க்கம்.) தரீக்கத் — (ஆன்மீகப் பயிற்சி பெறல்) ஹக்கீக்கத் — (யதார்த்தத்தை அறிதல்) மஃரிபத் .—(மெஞ்ஞான முக்தியடைதல்)\nالحقيقة ஹகீக்கத். (ரகசியம் )\nஹக்கீக்கத் எனப்படுவது சூபிகளின் ஷைத்தானிய அடிப்படை விதிகளில் மூன்றாவது இடத்தை வகிக்கின்றது . தன் வழியில் முஃமினாக வாழ்ந்து கொண்டிருந்த அப்பாவி மனிதன் மார்க்க விளக்கம் பெற ஷைத்தானிய தோழர்களாகிய சூபிகளை நாடும் போது முதலில் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,884 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅளவற்ற அருளாளன்…. நிகரற்ற அன்பாளன்.. “அல்லாஹ்வை அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் என்கிறோம், என்றாலும் மனித மனம் அந்த அளவு என்ன என்று அளந்து பார்க்க முயல்வது இயல்புதானே “அல்லாஹ்வை அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் என்கிறோம், என்றாலும் மனித மனம் அந்த அளவு என்ன என்று அளந்து பார்க்க முயல்வது இயல்புதானே அந்த வகையில் உங்கள் விளக்கம் என்ன அந்த வகையில் உங்கள் விளக்கம் என்ன” என்று கேட்டார் ஒரு நண்பர். “எந்த அளவு கோலைக்கொண்டு அளந்து பார்க்க நினைக்கிறீர்கள்” என்று கேட்டார் ஒரு நண்பர். “எந்த அளவு கோலைக்கொண்டு அளந்து பார்க்க நினைக்கிறீர்கள் மனிதன் படைத்த ஸ்கேல், தராசு இவற்றாலா, அல்லது பிற அளவு கருவிகளைக்கொண்டா மனிதன் படைத்த ஸ்கேல், தராசு இவற்றாலா, அல்லது பிற அளவு கருவிகளைக்கொண்டா அவரிடம் திருப்பிக்கேட்டேன். அவர் பதில் பேசாமல் புன்முறுவலோடு என்னைக் கூர்ந்து பார்த்தார்.\nபதில் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,875 முறை படிக்கப்பட்டுள்ளது\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 3\nசூபித்துவத்தின் அடிப்படைக் கொள்கைகள் .\nஷரீஅத் – (மார்க்கம் .) தரீக்கத் — ( ஆன்மீகப் பயிற்சி பெறல்) ஹக்கீக்கத் — ( யதார்த்தத்தை அறிதல் ) மஃரிபத் -( மெஞ்ஞான முக்தியடைதல் )\nஎன இவர்கள் இஸ்லாத்தை நான்காக வகுத்திருப்பதை அறிந்து கொள்ள முடியும் . இவை பற்றிச் சுருக்கமாகத் தெரிந்து வைத்திருப்பது நல்லது .\nஸூபிகளிடத்தில் ஷரீஅத் எனப்படுவது தொழுகை, நோன்பு, ஜக்காத், . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,027 முறை படிக்கப்பட்டுள்ளது\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 2\nநபிகள் நாயகம் ���ுஹம்மது (ஸல்) அவர்கள் முழு மனித சமுதாயத்துக்குமே நபியாக அனுப்பப்பட்டவர்கள். அவர்களுக்கு அல்லாஹ் மக்கள் நேர்வழி பெறவேண்டும் என்பதற்காக அல்குர்ஆனை அருளினான் . நபியவர்களும் உலக மக்கள் அனைவருக்கும் இவ்வுலகில் ஒருமனிதன் பிறந்ததிலிருந்து மரணிக்கும் வரை அவன் எதிர் நோக்கும் தேவைகள்,பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வினை இனிதே கூறிச்சென்றிருக்கின்றார்கள் . அவர்களது வழிமுறையினை நாம் ‘ஸூன்னா’ என்று அழைக்கின்றோம் . நபியவர்கள் இவ்வுலகை விட்டு மறைந்து செல்லும் போது . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,278 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇன்று அன்று மாலிக் ஸ¤புஹான் மலேசியத் தொழிலதிபர் மாடி வீடுகள் மனிசேஞ்ச் பிஸினஸ் ப்ரொவிசன் டிப்போக்கள் புக்ஸ்டால்கள் ஹோட்டல்கள் ஏவிய பணிசெய்ய ஏராளம் பணியாட்கள் ஏவிய பணிசெய்ய ஏராளம் பணியாட்கள் அவரது அம்மா ஆயிஷா பீவிக்கு அவர் ஒருவர்தான் ஆண்பிள்ளை; வேறில்லை ஒரேவொரு பெண்பிள்ளை அவளும் வெளியூரில் அவரது அம்மா ஆயிஷா பீவிக்கு அவர் ஒருவர்தான் ஆண்பிள்ளை; வேறில்லை ஒரேவொரு பெண்பிள்ளை அவளும் வெளியூரில் மாலிக் ஸ¤புஹானின் மாளிகை வீட்டினிலே ஆயிஷா மட்டும்தான் மாலிக் ஸ¤புஹானின் மாளிகை வீட்டினிலே ஆயிஷா மட்டும்தான் அவருக்குத் துணையாக முனியாயி என்ற முதிய பெண்ணொருத்தி அவருக்குத் துணையாக முனியாயி என்ற முதிய பெண்ணொருத்தி வயது முதிர்ச்சி; வாட்டும் நோய்கள் வயது முதிர்ச்சி; வாட்டும் நோய்கள் ஆயிஷா வுக்கு அலுத்தது வாழ்க்கை ஆயிஷா வுக்கு அலுத்தது வாழ்க்கை அன்பு மகனை அருமை . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,822 முறை படிக்கப்பட்டுள்ளது\nமுன்னுரை: சமுதாயத்தின் பத்திரிகை வரலாற்றில் சிந்தனைச்சரம் ஒரு தனித்துவமான இதழாய்த் தடம் பதித்திருக்கிறது. புதிய எண்ணங்களின் எழுச்சியில் அதன் தொடக்கம் உணர்ச்சிபூர்வமான பல விசயங்களை அது தைரியமாகத் தொட்டது.\nபல விவாதங்களை எல்லா மட்டங்களிலும் அது தோற்றுவித்து. வயதை மீறிய ஒரு முதிர்ச்சி அதன் நோக்கிலும் போக்கிலும் இருப்பதை எளிதில் யாரும் விளங்கிக்கொள்ள முடிகிற அளவுக்கு அதன் வள்ர்ச்சி இருப்பதுடன், தன் எல்லையை நோக்கி விரைந்து முன்னேறியும் வருகிறது. ஏற்கனவே எட்டியிரு���்கிற வாசகப்பரப்பின் ஆழமும் அகலமும் அதிகரித்து . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,445 முறை படிக்கப்பட்டுள்ளது\nஆணினத்திற்கே கிடைக்காத பாக்கியம் பெண்னினம் மட்டுமே பெற்று வந்த பரிசு ஒரு கவளம் சோற்றை கூட – அதிகமாய் உட்கொள்ளாத வயிறு..ஒரு உயிரையே உள்ளே வளரச் செய்யும் உலக அதிசயம்..ஒரு உயிரையே உள்ளே வளரச் செய்யும் உலக அதிசயம்.. எவ்வளவுதான் விஞ்ஞான வசதிகள் வந்தாலும் கருவறையை விட பாதுகாப்பான அறையை குழந்தைக்கு தர யாருக்கு முடியும்..\nஇறைவனின் வல்லமைக்கு இதனை விட சான்று வேண்டுமா.. இது பெண்மையின் மறுபிறவி… பத்து நிமிடம் சுமந்தால் தோள் கனத்து போகிறது பத்து மாதம் சுமந்தாலும் கருவறை கனப்பதில்லை..\n. . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,077 முறை படிக்கப்பட்டுள்ளது\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 1\nபுகழனைத்தும் ஒரே இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தா கட்டும். சாந்தியும் சமாதானமும் இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் , குடும்பத்தவர் கள், அவர்களின் வழி நடந்தோர் அனைவர் மீதும் உண்டா கட்டுமாக . ஆமீன்\nதரீக்காக்களின் வரலாறு என்பது மிக நீண்ட காலம் தொட்டே முஸ்லிம் மக்களின் மனதிலே புரையோடிப் போய் தவறானதொரு கணிப்பில் பவனி வந்து கொண்டிருக் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 9\nஓசோன் படை ஓட்டையின் பாதிப்பு கண்களிலுமா\nஅன்றும் இன்றும் ஆறு தவறுகள்\nகோடி மதிப்புள்ள நிலத்தை நன்கொடையாகத் தந்த பெண்\nடீ காபிக்கு பேப்பர் கப்’களை பயன்படுத்துபவரா\nமருத்துவக் கொள்ளையர்களை என்னசெய்யப் போகிறோம்\nகொழுப்பைக் குறைக்க ஒரு டஜன் டிப்ஸ்\nஇந்தியாவில் 100-ல் நான்கு பேருக்கு இதய நோய்\nபத்ம விபூஷன் டாக்டர் வி. சாந்தா\n படிப்பதை நினைவில் நிறுத்துவது எப்படி\nஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.14க்கு கிடைக்கும்\nகொழுப்பைக் குறைக்க கொழுப்பை சாப்பிடு – பேலியோ டயட்\nபூகம்பம் சுனாமி எரிமலை எப்படி உருவாகிறது\nநபி(ஸல்) அவர்களுக்கு விரோதிகளின் சொல்லடிகள்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – மக்கள் இயக்கம்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 8\nபொட்டலில் பூத்த பு���ுமலர் 1\nஅகிலம் காணா அதிசய மனிதர்\nகாகிதம் (பேப்பர்) பிறந்த கதை\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/29894/", "date_download": "2019-06-19T23:19:14Z", "digest": "sha1:JUFSJNBG3SCADPQA4HCIWORSKYLUQVO4", "length": 9860, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "மகாராஷ்டிரவில் ஆயுதத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். – GTN", "raw_content": "\nமகாராஷ்டிரவில் ஆயுதத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.\nஇந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் ஆயுதத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.\nமகாராஷ்டிர மாநிலம், புனே அருகில் உள்ள காத்கி பகுதியில் உள்ள இராணுவ ஆயுதத் தொழிற்சாலையில் இன்று காலை தொழிலாள்hகள் வெடிபொருள்களை இடமாற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென இந்த வெடிவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் வெடிவிபத்தில் படுகாயம் அடைந்துள்ள இருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் வெடி விபத்துக்கான காரணம் தெரியவில்லை. எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagsஆயுதத் தொழிற்சாலை தொழிலாளர்கள் மகாராஷ்டிர வெடி விபத்து\nஇந்தியா • பிரதான செய்திகள்\nநீர் மேலாண்மை தொடர்பாக நடவடிக்கை எடுக்காமை – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஎன்டிடிவி நிறுவனத்துக்கு 12 லட்சம் ரூபா அபராதம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதிருமங்கலம் அருகே வெற்றுக் குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – அயோத்தி பயங்கரவாத தாக்குதல் – 4 பேருக்கு ஆயுள் தண்டனை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியாவில் ஒரு மணி நேரத்தில் 4 பாலியல் குற்றங்கள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கான அபராதம் விதிக்கும் விதிமுறைகள் இன்று முதல் அமுலுக்கு வருகின்றன\nகூர்காலாந்து தனி மாநிலம் உருவாக்க வேண்டுமென போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்கின்றது:-\nநேற்று முதல் நளினி உண்ணாவிரதம்\nபிரதேச செயலகத்தை தரமுயர்த்த அனுமதிக்க கூடாது -முஸ்லீம் சமூகம் சத���தியாக்கிரக போராட்டம் June 19, 2019\nகிளிநொச்சியில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நடை பயணம் June 19, 2019\nவடகிழக்கில் பல்வேறு வழிமுறைகளில் காணிகள் பறிக்கப்படுகின்றன June 19, 2019\nதலவாக்கலை சென்.கிளயார் தோட்டத்தில் தீ – 10 வீடுகள் சேதம் June 19, 2019\nமனித உரிமை ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் விசேட கலந்துரையாடல் June 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=21101174", "date_download": "2019-06-19T23:09:47Z", "digest": "sha1:K2NRLQZRIOPH2PWRQMI5IUHUZWSH3PRS", "length": 42469, "nlines": 792, "source_domain": "old.thinnai.com", "title": "நினைவுகளின் சுவட்டில் – (60) | திண்ணை", "raw_content": "\nநினைவுகளின் சுவட்டில் – (60)\nநினைவுகளின் சுவட்டில் – (60)\nஅம்மாவுக்கும் அப்பாவுக்கும் என்னுடன் பேச நிறைய இருந்தது. கேட்க ஆயிரம் கேள்விகள். ஊர் எப்படி இருக்கிறது. தமிழ் பேசறவா இருக்காளா. சாப்பாடு நன்றாக இருக்கிறதா கூட யாராவது பெரியவா துணைக்கு இருக்கிறார்களா கூட யாராவது பெரியவா துணைக்கு இருக்கிறார்களா நன்றாக ஒழுங்காக வேலை செய்கிறேனா நன்றாக ஒழுங்காக வேலை செய்கிறேனா பெரிய அதிகாரிகள் சொல்படி நடந்துகொண்டு அவர்களிடம் நல்ல பெயர் வாங்குகிறேனா பெரிய அதிகாரிகள் சொல்படி நடந்துகொண்டு அவர்களிடம் நல்ல பெயர் வாங்குகிறேனா இங்கே ஊரில�� அப்பா அம்மாவிடம், மாமாவிடம் எப்படி இருந்தாலும், முன்னே பின்னே இருந்தாலும் பரவாயில்லை. பாஷை தெரியாத ஊரில், எல்லோரும் அவர்கள் காரியத்தைத் தான் பார்த்துக்கொள்வார்களே தவிர நமக்கு ஒரு கஷ்ட காலத்துக்கு எப்பவாவது உதவ வருவார்களே தவிர நாம் தான் நல்லபடியா அனுசரிச்சு நடந்துக்கணும்”….. இந்த மாதிரி தான் அப்பாவும் அம்மாவும் மாறி மாறி எனக்கு புத்திமதி சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஜாம்ஷெட்பூர் மாமா, மாமி பற்றிச் சொன்னேன். அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம். “அப்புவுக்கு நம்மகிட்டே ரொம்ப ஒட்டுதல்டா. எந்த சீமைக்குப் போனா என்ன, நம்ம மறக்க மாட்டாண்டா. பாட்டி கிட்டேயும் (நிலக்கோட்டைப் பாட்டி) அப்புவுக்கு பாசம் ஜாஸ்தி” என்றாள் அம்மா. ஹிராகுட்டைப் பற்றிக் கேட்டாள் அம்மா. அப்பாவும் கேட்டுக் கொண்டிருந்தார். சுற்றித் தங்கையும் தம்பியும் உட்கார்ந்து கொண்டு பேசுவதைக் கேட்டுக்கொண்டிருப்பார்கள். . முதல் தங்கை கல்யாணம் ஆகி சென்னையில் இருக்கிறாள். “உன்னாலே வரமுடியாதுடா, தெரியும். இப்போதான் வேலைக்குச் சேந்திருக்கே. எங்கேயே கண்காணா இடத்திலே இருக்கே. நீ வராட்டா பரவாயில்லே. அதுக்காக நீ ஒண்ணும் வருத்தப்பட வேண்டாம். ஒருத்தரும் தப்பா நினைச்சிக்கலே. அது சரி அங்கே சாப்பாட்டுக்கு என்னடா பண்றே இங்கே ஊரில் அப்பா அம்மாவிடம், மாமாவிடம் எப்படி இருந்தாலும், முன்னே பின்னே இருந்தாலும் பரவாயில்லை. பாஷை தெரியாத ஊரில், எல்லோரும் அவர்கள் காரியத்தைத் தான் பார்த்துக்கொள்வார்களே தவிர நமக்கு ஒரு கஷ்ட காலத்துக்கு எப்பவாவது உதவ வருவார்களே தவிர நாம் தான் நல்லபடியா அனுசரிச்சு நடந்துக்கணும்”….. இந்த மாதிரி தான் அப்பாவும் அம்மாவும் மாறி மாறி எனக்கு புத்திமதி சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஜாம்ஷெட்பூர் மாமா, மாமி பற்றிச் சொன்னேன். அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம். “அப்புவுக்கு நம்மகிட்டே ரொம்ப ஒட்டுதல்டா. எந்த சீமைக்குப் போனா என்ன, நம்ம மறக்க மாட்டாண்டா. பாட்டி கிட்டேயும் (நிலக்கோட்டைப் பாட்டி) அப்புவுக்கு பாசம் ஜாஸ்தி” என்றாள் அம்மா. ஹிராகுட்டைப் பற்றிக் கேட்டாள் அம்மா. அப்பாவும் கேட்டுக் கொண்டிருந்தார். சுற்றித் தங்கையும் தம்பியும் உட்கார்ந்து கொண்டு பேசுவதைக் கேட்டுக்கொண்டிருப்பார்கள். . முதல் தங்கை கல்யாணம் ஆகி சென்னையில் இ��ுக்கிறாள். “உன்னாலே வரமுடியாதுடா, தெரியும். இப்போதான் வேலைக்குச் சேந்திருக்கே. எங்கேயே கண்காணா இடத்திலே இருக்கே. நீ வராட்டா பரவாயில்லே. அதுக்காக நீ ஒண்ணும் வருத்தப்பட வேண்டாம். ஒருத்தரும் தப்பா நினைச்சிக்கலே. அது சரி அங்கே சாப்பாட்டுக்கு என்னடா பண்றே எங்கே சாப்பிடறே. சாப்பாடு நன்னா இருக்கா. எங்கே சாப்பிடறே. சாப்பாடு நன்னா இருக்கா. அங்கெல்லாம் ரொட்டி தான் சாப்பிடனுமாமே. அப்படியா அங்கெல்லாம் ரொட்டி தான் சாப்பிடனுமாமே. அப்படியா அப்படீன்ன ரொட்டி ஒத்துக்கறதாடா” என்று கேட்டாள் கவலையோடு. ஜெம்ஷெட்பூரில் மாமாவோடு இருந்தபோது கவலை இல்லை. இப்போது தனியாக இருக்கறானே பிள்ளை. எங்கே என்னத்தைச் சாப்பிடறானோ” என்ற கவலை. “முதல்லே ஹிராகுட் போனப்போ அங்கே ஒரு நாயர் ஹோட்டலைத் தவிர வேறே ஒண்ணும் இருக்கல்லைம்மா. அங்கே தனியா இருக்கறவா எல்லாருக்கும் அந்த நாயரை விட்டா வேறே கதி இல்லை. அப்புறம் இப்போ கொஞ்ச நாளாத் தான் ஒரு பாலக்காட்டுக்காரர் மெஸ்ஸுன்னு ஒண்ணு நடத்தறார். இப்போ தமிழ்க் காரா எல்லாரும் அங்கே தான் சாப்பிடறோம். சாப்பாட்டுக்கு ஒண்ணும் கஷ்டமில்லை என்றேன். நான் நாயர் ஹோட்டலில் சாப்பிட்டேன் என்று சொன்னதும் அம்மாவுக்கும், அப்பாவுக்கும் அது ரசிக்கவில்லை. “என்னென்னமோ சொல்றானே” என்ற கவலை அவர்கள் முகத்தில் தெரிந்தது. “என்னடா சொல்றே” என்ற கவலை. “முதல்லே ஹிராகுட் போனப்போ அங்கே ஒரு நாயர் ஹோட்டலைத் தவிர வேறே ஒண்ணும் இருக்கல்லைம்மா. அங்கே தனியா இருக்கறவா எல்லாருக்கும் அந்த நாயரை விட்டா வேறே கதி இல்லை. அப்புறம் இப்போ கொஞ்ச நாளாத் தான் ஒரு பாலக்காட்டுக்காரர் மெஸ்ஸுன்னு ஒண்ணு நடத்தறார். இப்போ தமிழ்க் காரா எல்லாரும் அங்கே தான் சாப்பிடறோம். சாப்பாட்டுக்கு ஒண்ணும் கஷ்டமில்லை என்றேன். நான் நாயர் ஹோட்டலில் சாப்பிட்டேன் என்று சொன்னதும் அம்மாவுக்கும், அப்பாவுக்கும் அது ரசிக்கவில்லை. “என்னென்னமோ சொல்றானே” என்ற கவலை அவர்கள் முகத்தில் தெரிந்தது. “என்னடா சொல்றே நாயர் ஹோட்டல்லே சாப்டேங்கறயே என்றாள் அம்மா. “சரி விடு, வேறே கதி இல்லேன்னா என்ன பண்ணுவான். அதான் இப்போ ஒரு பாலக்காட்டுக்காரர் கிள்ப்பிலே சாப்பிடறேங்கறானே” என்று அப்பா சமாதானமாகச் சொன்னார். அம்மா புரிந்துகொள்வாள், அப்பாவைச் சமாளிப்பது தான் கஷ்டம் என்று பயந்திருந்தேன். ஆனால் நடந்தது நினைத்ததுக்கு நேர் மாறாக இருந்தது. ஆனாலும் அந்த விஷயம் அந்த முதல் நாளோடு முடிந்தது. அதன் பிறகு அது மறந்து பேச நிறைய விஷயங்கள் இருந்தன. காவேரிப்பட்டணம் எஸ். என்.. ராஜா, செல்லஸ்வாமி, கிருஷ்ணசாமி பற்றியெல்லாம் சொன்னேன். மாயவரத்துக்காரர் ஒத்தர் பணம் கொடுத்து இருக்கிறார். அதைக் கொடுக்க மாயவரம் போகணும், முடிந்தால் சீர்காழி போய் கிருஷ்ணஸ்வாமி குடும்பத்தாரையும் பார்த்து வரவேண்டும்.” என்றேன். “அதெல்லாம் அப்பறம் பாத்துக்கலாம். இருடா இங்கே. ஒன்றரை வருஷம் கழிச்சு இப்பத்தான் வந்திருக்கே. உடனே மாயவரம் சீர்காழின்ணு ஆரம்பிச்சுட்டே. இங்கே கொஞ்ச நாள் இரு. அப்பறம் முதல்லே நிலக்கோட்டை போய் மாமாவைப் பாத்துட்டு வா.; அதுக்கப்பறம் பாத்துக்கலாம் மத்ததையெல்லாம்.” என்றாள் அம்மா. “”கும்ப கோணமும் போகணும்மா. இங்கே உடையாளுர் காரா பொண்ணு ஒருத்தி கற்பரக்ஷைன்னு பேர், கல்யாணம் ஆகி அங்கே ஹிராகுட்டுக்கு வந்திருக்கா. உன்னை அ[ப்பாவையெல்லாம் ரொமப நன்னா தெரியும்னு சொன்னா. அவ பாட்டி கும்மோணத்திலே ரெட்டியார் குளத்தெருவிலே இருக்காளாம். போய் பார்த்து, கற்பரக்ஷை நான் இருக்கற இடத்திலே தான் இருக்கா. சௌரியமா இருக்கா. ஒண்ணும் கவலைப்பட வேண்டானும் சொல்லுடா”ன்னும் சொன்னா. அங்கே ஒரு தடவை போகணும்மா” என்றேன். ‘சரிதான் போ. இப்பத்தான் வந்திருக்கே. கால்லே சக்கரத்தைக் கட்டீண்டு வந்து அங்கே போகணும், இங்கே போகணும்னு அடுக்கிண்டே போறயே. இங்கே இருக்கப் போறயா இல்லையா என்றாள்: அம்மா கோபத்துடன். “ இருபது நாள் லீவ் இருக்கும்மா. கவலைப் படாதே. சீர்காழி மாயவரம் எல்லாம் காலம்பற போய்ட்டு சாயந்திரம் திரும்பி வந்துடலாம். நிலக்கோட்டை போனாத் தான் உடனே திரும்ப முடியாது.” என்று அம்மாவை சமாதானப் படுத்தினேன்,. என் மனதில் இன்னொரு பிரயாணமும் இருந்தது. என் பள்ளிக்கூட நண்பன், கவிஞன், ஆர். ஷண்முகம் சிதம்பரம் பக்கத்தில் கிள்ளை என்ற (கிள்ளை என்று தான் என் நினைவில் இருக்கிறது) ஊரில் இருக்கும் காந்தி ஆஸ்ரமத்தில் படிக்கிறவன், அவனுக்குக்கூட படிப்பிற்கு மாதன் இருபது ரூபாய் அனுப்புகிறேன் என்று முன்னர் சொல்லியிருக்கிறேன். அவனைப் போய் பார்க்கவேண்டும். ஆனால் முடிகிறதோ என்னவோ. அதைப் பற்றி நான் அம்மாவிடம் சொல்லவில்��ை. போக முடியாமல் போகலாம். ஆகவே அதை இப்பவே சொல்லி காரியத்தைக் கெடுத்துக் கொள்வானேன் என்று தோன்றிற்று.\nஅம்மா ஊர்க்கதையெல்லாம் சொன்னாள். அம்மாவின் உலகம் அது. நான் எஸ் எஸ் எல் ஸி பாஸ் செய்த போது, நான் பாஸ் செய்வேனா என்பது எனக்கே நிச்சயமில்லாதிருந்தது. எப்படியோ தட்டுத் தடுமாறி எவ்வளவு குறைச்சல் மார்க்கில் பாஸ் ஆகுமோ அவ்வளவே மார்க் வாங்கி பாஸ் ஆனதே பெரிய விஷயம். அதற்கே ஊரில், இன்னும் யார் யார் பாஸ் செய்தார்கள், பாஸ் செய்யவில்லை என்று தெரியாது. இருந்தாலும், “சாஸ்திரிகளாத்து பிள்ளை பாஸ் பண்ணிடுத்தாமே” என்று சிலர் சொல்லிக் கொண்டதாக அம்மா சொன்னாள். அந்த சாஸ்திரிகளாத்துப் பிள்ளை இப்போது வடக்கே (வடக்கே போய் வேலை பார்ப்பது என்பது பெரிய தீரச் செயல் ஆயிற்றே}} போய் வேலை தேடீண்டு அப்பா அம்மாக்கு பணம் அனுப்பறானாமே என்றால் அது இன்னமும் காட்டமான விஷயமாயிருக்குமே.. ”இல்லைடா. நானும் அப்படி ஏதாவது பேசிப்பாளோன்னு பயந்துண்டுதான் இருந்தேன். ஆனா “உங்க கவலை விட்டது போங்கோ. இனிமே உங்க பிள்ளை உங்களைப் பாத்துப்பான்னு தான் சந்தோஷமா சொலறா,” என்றாள் அம்மா.\nரொமப நாள் கழித்து தங்கை தம்பிகளோடும் கிராமத்திலும் பொழுது போவது சந்தோஷமாக இருந்தது. “பிள்ளை தலையெடுத்துட்டான். இனிமே கவலை இல்லை என்று அம்மா அப்பாவும் சந்தோஷமாகத் தான் இருந்தார்கள்.இருந்தாலும் அம்மா அப்பப்போது என்னை நினைவு படுத்திக்கொண்டிருப்பாள். “பாத்து செலவழிடாப்பா. நம்மது இல்லேன்னு ஒரு அஞ்சு ரூபாயாவது சேத்து வச்சுக்கணும். அப்புறமா இன்னும் ஒண்ணு சொல்றேன். கேட்டுக்கோ, என் கிட்டே இருந்த ஒரே ஒரு சங்கிலியையும் அடகு வச்சுத் தான் உன்னை அனுப்பிச்சது. அதை ஞாபகம் வச்சுக்கோ. அப்பாவாலே எல்லாம் அதை மீட்க முடியாது. நீ பணம் சேத்து அனுப்பினாத்தான் அதை மீட்க முடியும். அது இல்லாமே இப்படி மூளிக்கழுத்தோடே நான் ஒரு கல்யாணம் கார்த்தின்னு எங்கேயும் போக முடியாதுடாப்பா.” என்று கண்கள் கலங்க, நாக்கு தழதழக்க அம்மா சொல்வாள்.\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -13\nநலிந்த மெலிந்த பேதலித்த நிலையில் தமிழகமும் இந்தியாவும்\nஅஞ்சலி : கலைஞன் மாசிலாமணி – மழைப் பொழுதில் வீழ்ந்த ஆலமரம்\nசீன மரபு காட்டும் ஒருபால் உறவு – பாதி கடித்த ருசிமிகு பீச் பழம்\nஹிந்து மதாபிமான சங்கப் பொன்விழாவில் முதல்வராக அல்ல, அண்ணாதுரையாக\nநினைவுகளின் சுவட்டில் – (60)\nவிதுரநீதி விளக்கங்கள் – 2\nஇவர்களது எழுத்துமுறை – 23 நகுலன்\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 24\n” சுப்ரபாரதிமணியனின் “ நாளை மற்றொரு நாளல்ல” திரைப்படக்கட்டுரைகள் நூல்:\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) சிந்தனையும் தியானமும் (கவிதை -40 பாகம் -1)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) எனது தீய பழக்கம் (கவிதை -29 பாகம் -2)\nபீல்சமூக மன்றத்தின் தீபாவளி, நத்தார், புதுவருட, தைப்பொங்கல் கொண்டாட்டம்\nமௌனமாய் மரணிக்கும் கதைகள் ….\nதோல்வியை தோல்வி அடையச் செய்வோம்\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ஒவ்வொரு கருந்துளைக் குள்ளே ஒரு பிரபஞ்சம் ஒளிந்திருக்கலாம் [கட்டுரை: 72]\nNext: கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) எனது தீய பழக்கம் (கவிதை -29 பாகம் -2)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -13\nநலிந்த மெலிந்த பேதலித்த நிலையில் தமிழகமும் இந்தியாவும்\nஅஞ்சலி : கலைஞன் மாசிலாமணி – மழைப் பொழுதில் வீழ்ந்த ஆலமரம்\nசீன மரபு காட்டும் ஒருபால் உறவு – பாதி கடித்த ருசிமிகு பீச் பழம்\nஹிந்து மதாபிமான சங்கப் பொன்விழாவில் முதல்வராக அல்ல, அண்ணாதுரையாக\nநினைவுகளின் சுவட்டில் – (60)\nவிதுரநீதி விளக்கங்கள் – 2\nஇவர்களது எழுத்துமுறை – 23 நகுலன்\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 24\n” சுப்ரபாரதிமணியனின் “ நாளை மற்றொரு நாளல்ல” திரைப்படக்கட்டுரைகள் நூல்:\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) சிந்தனையும் தியானமும் (கவிதை -40 பாகம் -1)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) எனது தீய பழக்கம் (கவிதை -29 பாகம் -2)\nபீல்சமூக மன்றத்தின் தீபாவளி, நத்தார், புதுவருட, தைப்பொங்கல் கொண்டாட்டம்\nமௌனமாய் மரணிக்கும் கதைகள் ….\nதோல்வியை தோல்வி அடையச் செய்வோம்\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ஒவ்வொரு கருந்துளைக் குள்ளே ஒரு பிரபஞ்சம் ஒளிந்திருக்கலாம் [கட்டுரை: 72]\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/05/11/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/24211/%E0%AE%8A%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AE%B5", "date_download": "2019-06-19T22:49:46Z", "digest": "sha1:Q2FNQ2EROEIWTQEWW3QSJATXWGYAQUGF", "length": 9577, "nlines": 205, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஊவா ஆளுநராக ஜனாதிபதி சட்டத்தரணி ஆரிய பண்டார ரேகவ | தினகரன்", "raw_content": "\nHome ஊவா ஆளுநராக ஜனாதிபதி சட்டத்தரணி ஆரிய பண்டார ரேகவ\nஊவா ஆளுநராக ஜனாதிபதி சட்டத்தரணி ஆரிய பண்டார ரேகவ\nஜனாதிபதி சட்டத்தரணி ஆரிய பண்டார ரேகவ, ஊவா மாகாணத்திற்கான புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇன்று (11) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து, ஜனாதிபதி முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.\nதேசிய சகவாழ்வு, நல்லிணக்க இராஜாங்க அமைச்சராக பௌசி\nஇராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் பதவிப் பிரமாணம் (Photos)\nபுதிய அமைச்சரவை; 18 பேர் பதவிப் பிரமாணம்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஷாபிக்கு எதிரான முறைப்பாடுகள் காஷல், சொய்ஷாவில் சோதனை\nவைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபிக்கு எதிராக, பெண்கள் சிலரால்...\nரயில்வே தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு\nரயில்வே தொழிற்சங்கங்களின் அடையாள வேலைநிறுத்தம், நாளை (20) பிற்பகல் 2.00...\nஅப்துல் ஹலீம், கபீர் ஹஷீம் மீண்டும் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்பு\nஅப்துல் ஹலீம் மற்றும் கபீர் ஹஷீம் ஆகியோர் மீண்டும் தமது அமைச்சுப்...\n4,017 சங்குகளுடன் ஒருவர் கைது\nதலைமன்னாரில் சட்டவிரோதமான முறையில் ஒருதொகை சங்குகளை கொண்டு சென்ற...\nநாசர் - பாக்யராஜ் அணிகள் வாக்கு சேகரிப்பு\nஎதிர்வரும் 23 ஆம் திகதி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் இடம்பெறவுள்ளது....\nசுற்றுலாத்துறை மேம்பாட்டு நிவாரணப்பொதி மேலும் விஸ்தரிப்பு\nஅச்சுறுத்தல் காரணமாக வீழ்ச்சியடைந்த சுற்றுலாத் துறைக்கு வழங்கப்பட்ட நிவாரண...\nஇராஜாங்க செயலாளர் மைக் பொம்பயோவின் இலங்கை விஜயம் இரத்து\nஅமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பயோவின் திட்டமிடப்பட்டிருந்த...\nஉத்தராடம் பகல் 3.39 வரை பின் திருவோணம்\nதிரிதீயை பி.ப. 5.08 வரை பின் சதுர்த்தி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2008/08/28/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-subramaniapuram/", "date_download": "2019-06-19T23:22:40Z", "digest": "sha1:7VWWZ4O5AUDRGAR2O77NKCHOJJCQC26K", "length": 39015, "nlines": 257, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "சுப்ரமணியபுரம் (Subramaniapuram) | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\n← நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு\nஓகஸ்ட் 28, 2008 by RV 10 பின்னூட்டங்கள்\nஏதாவது ஒரு படத்துக்கு விமரிசனம் எழுதலாம் என்று தோன்றியதால் எழுதுகிறேன். ஒரு மாறுதலுக்காக புதுப் படம். சமீபத்தில் பார்த்தது. எவ்வளவு நாட்கள்தான் பழைய படங்களுக்கே விமரிசனம் எழுதுவது\n2008-இல் வந்த படம். பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. வர்த்தக ரீதியாக மட்டும் இல்லாமல், கலை ரீதியாகவும் எல்லாரும் நல்ல படம் என்று சொல்கிறார்கள்.\nசரி என்றும் நானும் எடுத்துப் பார்த்தேன். tangentially ஒரு சந்தேகம். இங்கே கிடைப்பதெல்லாம் திருட்டு டிவிடிதானா எப்படி கண்டுபிடிப்பது தரத்தைப் பார்த்தால் ரகசியமாக தியேட்டரில் வீடியோ எடுத்தது போல் இல்லை. For the record, நான் வசிப்பது நூவார்க், கலிஃபோர்னியாவில். டிவிடி எடுத்துப் பார்த்தது இங்கே பிரபலாமக உள்ள coconut hill என்ற மளிகை கடையில்.\n“கண்கள் இரண்டால்” என்ற பாட்டு அருமையாக இருக்கிறது. ஜேம்ஸ் வசந்தனுக்கு இதுதான் முதல் படமாம். யார் பாடியது என்று தெரியவில்லை. எனக்கு புதிய பாடகர்களின் குரல்களை அடையாளம் கண்டு பிடிக்க முடிவதில்லை.\nவெங்கட்ரமணன் உதவி – பாடலைப் பாடியது, பெள்ளிராஜ், தீபா மரியம் றேடியோஸ்பதி கானாபிரபா பதிவில் ஜேம்ஸின் நேர்முகம் (ஒலிப்பேட்டியாக) வெளியாகியிருந்தது.\nஎனக்கு அடையாளம் தெரிந்த நடிகர்கள் சென்னை 28 ஜெய்யும் கஞ்சா கருப்பும்தான். படத்தின் இயக்குனரான சசிகுமார் இன்னொரு கதாநாயகராம். துணை இயக்குனர் சமுத்திரக்கனி வில்லனாம். புதுமுகம் ஸ்வாதி கதாநாயகியாம்.\nஆகா ஓகோ என்றார்கள். அந்த அளவுக்கு படம் இல்லை. மோசம் என்றும் சொல்லமாட்டேன். சுமாரான படம், அவ்வளவுதான். தமிழின் தரம் ரொம்பவே மோசமாக இருக்கிறது, அதனால்தான் கொஞ்சம் பரவாயில்லாமல் ஒரு படம் வந்தால் கூட அதை ஆகாயத்துக்கு உயர்த்தி வைத்து பேசுகிறோம்.\nபடத்தின் பலம் நம்பக்கூடிய பாத்திரங்களும், 70களின் முடிவை தத்ரூபமாக கொண்டு வந்திருப்பதும்தான். பெல்பாட்டங்களும், கூடையை கவிழ்த்தது போல் தலைமுடியும் (அரை வழுக்கையனான எனக்கு பொறாமையாக இருந்தது.), தாவணி போட்ட பெண்களும், 70களில் பார்த்த வீடுகளும், எங்கேயாவது முடங்கிகொண்டு பீடி பிடிக்கும் இலைஞர்களும் என்னைப் போன்ற அரைக் கிழவர்கள் நிச்சயமாக பார்த்திருக்கிறோம். வன்முறை என்ற சுழலில் மெதுமெதுவாக சிக்கிக்கொள்ளும் அந்த இளைஞர்கள் நன்றாக வடிவமைக்கப் பட்டிருந்தார்கள். குடும்பத்துக்கும் காதலுக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு காதலனுக்கு துரோகம் செய்யும் அந்த இளைஞியும், காசுக்காக நண்பனுக்கு துரோகம் செய்யும் கஞ்சா கறுப்பும் உயிரும் சதையும் உள்ள மனிதர்கள். ஜெய் “ஒரு பொட்டச்சியிடம் உயிர் பிச்சை கேக்கரபடி ஆயிடுச்சே” என்று புலம்புவது ரியலிஸ்டிக்காக 70களின் மதிப்பீடுகளை பிரதிபலித்தது.\nமிக மெதுவாக நகரும் திரைக்கதை எனது பொறுமையை சோதித்தது. நகைச்சுவை என்ற பெயரில் முதல் பாதியில் கஞ்சா கறுப்பு கொலை செய்கிறார். இரண்டாவது பகுதி வரும் வரைக்கும் கதை ஆமை வேகத்தில் நகருவது பெரிய பலவீனம். கதையில் சுவாரசியம் போதவில்லை.\nஎன்னைப் போன்ற மேல் நாட்டு மனிதர்களுக்கு வீடியோவில் பார்ப்பது உத்தமம். இந்தியாவில் நிறைய நேரம் இருப்பவர்கள் தியேட்டருக்கு சென்று பார்க்கலாம்.\n2:05 முப இல் ஓகஸ்ட் 29, 2008\nபாடலைப் பாடியது – பெள்ளிராஜ், தீபா மரியம் றேடியோஸ்பதி கானாபிரபா பதிவில் ஜேம்ஸின் நேர்முகம் (ஒலிப்பேட்டியாக) வெளியாகியிருந்தது – http://radiospathy.blogspot.com/2008/08/blog-post_5833.html. கேட்டுப் பாருங்கள். இருபத்தெட்டு நிமிடங்கள் சுவாரசியமாக இருக்கும்\nஉங்க பதிவு சுவாரசியமா இருக்கு நீங்க, முந்தைய தலைமுறைனு சொல்ல முடியாது நீங்க, முந்தைய தலைமுறைனு சொல்ல முடியாது எங்களுக்கு(26) ஒரு அரை தலைமுறை முந்தையவர் என்பதால் பழைய படங்களை குறித்தான உங்கள் நேரடியான nostalgia மற்றும் உங்கள் இயல்பான நகைச்சுவை (//அப்பாவை வெறுக்கும் ஏ.வி.எம். ராஜனும் தன் அம்மா ஒரு நிமிஷம் பூ – பொட்டு டயலாக் ஒன்று விட்டதும் “நீ புலம்பாமல் இருந்தால் போதும்” என்று நினைத்து சமத்தாக மனம் மாறி எல்லாரையும் ஒன்று சேர்த்துவிடுகிறார். சுபம் எங்களுக்கு(26) ஒரு அரை தலைமுறை முந்தையவர் என்பதால் பழைய படங்களை குறித்தான உங்கள் நேரடியான nostalgia மற்றும் உங்கள் இயல்பான நகைச்சுவை (//அப்பாவை வெறுக்கும் ஏ.வி.எம். ராஜனும் தன் அம்மா ஒரு நிமிஷம் பூ – பொட்டு டயலாக் ஒன்று விட்டதும் “நீ புலம்பாமல் இருந்தால் போதும்” என்று நினைத்து சமத்தாக மனம் மாறி எல்லாரையும் ஒன்று சேர்த்துவிடுகிறார். சுபம்//) இடுகைகளை தொடர்ந்து படிக்க வைக்கிறது//) இடுகைகளை தொடர்ந்து படிக்க வைக்கிறது\n3:21 முப இல் ஓகஸ்ட் 29, 2008\n உண்மையில் இந்த ப்ளாகை என்னைத் தவிர வேறு யாரும் படிப்பார்கள் என்று நினைக்கவில்லை. பழைய போர் படங்களை பற்றி 4 கிழங்களும் (மிஞ்சி மிஞ்சிப் போனால் 4 அரைக் கிழங்கள் + 2 முழுக் கிழங்கள் = 4 கிழங்கள்) இரண்டு கிறுக்குகளும் படிப்பார்கள் என்றுதான் நினைத்தேன். 26 வயது இளைஞர் படிப்பது சந்தோஷமாக இருக்கிறது. நீங்கள் எந்த வகையை சேர்ந்தவர் என்று உங்களுக்கே தெரிந்திருக்கும். :-))\nஉங்கள் தளத்தைப் பார்த்தபோது இன்னும் ஒரு இருபது வருஷங்கள் கழித்துப் பிறந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றியது. :-)) எவ்வளவு விஷயங்களை அனாயாசமாக கையாள்கிறீர்கள் எனக்கோ 3 ஃபோட்டோக்களை சேர்ப்பதற்குள் தாவு தீர்ந்துவிட்டது…\nஜேம்ஸ் வசந்தன் பேட்டி லிங்க்குக்கும் நன்றி\n5:08 முப இல் ஓகஸ்ட் 29, 2008\n//கொஞ்சம் பரவாயில்லாமல் ஒரு படம் வந்தால் கூட அதை ஆகாயத்துக்கு உயர்த்தி வைத்து பேசுகிறோம்//\nநச்சென்று பத்தே வார்த்தையில் பிரபஞ்சத்தையே அடக்கியது போல் இருக்கிறது. 🙂\n3:32 பிப இல் ஓகஸ்ட் 29, 2008\nகிட்டத்தட்ட ஒரே மணிநேரத்துல பதில் சொல்லியிருக்கீங்க, இதுவே எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு RV (அதுக்காக எல்லா சமயமும் அப்படி இருக்கனும்னு அவசியமில்லை (அதுக்காக எல்லா சமயமும் அப்படி இருக்கனும்னு அவசியமில்லை) நான் சொன்னமாதிரி உங்களோட அனுபவங்கள் கிட்டத்தட்ட ரொம்ப நேரடியா இருக்கு. உதாரணமா எம்.ஜி.ஆர். படம் நான் இப்ப பார்த்தன்னா எங்கம்மாவோட அனுபவம், அந்த படத்தை பொதிகை() நான் சொன்னமாதிரி உங்களோட அனுபவங்கள் கிட்டத்தட்ட ரொம்ப நேரடியா இருக்கு. உதாரணமா எம்.ஜி.ஆர். படம் நான் இப்ப பார்த்தன்னா எங்கம்மாவோட அனுபவம், அந்த படத்தை பொதிகை()யில் பார்க்கும்போது, எங்கம்மா, அப்பா எங்கிட்ட சிலாகிச்சதைத்தான் என்னால நினைச்சுக்க முடியுது, அல்லது பதிய முடியும். ஆனால் நீங்க, அந்தப் படத்தை பார்த்த அனுபவம், நண்பனின் திருமணத்திற்கு போன இடத்தில் இரண்டாவது ஆட்டம் போன அனுபவம் இப்போது நிழலாடிய nostalgia, அப்படீன்னு எழுதறீங்க\nஅப்புறம், இந்த படம் காட்டறது, வலைபதியறது இதெல்லாம் ஜுஜூபி பாஸ் ‘எல்லாம் ஜோதியோட கலந்துட்டா’ ஒன்னும் மலைப்பா தெரியாது ‘எல்லாம் ஜோதியோட கலந்துட்டா’ ஒன்னும் மலைப்பா தெரியாது ஏதாவது தெரியலைன்னா http://tamilblogging.blogspot.com பார்த்துக்கங்க\n5:36 பிப இல் ஓகஸ்ட் 29, 2008\nஇந்த முறை ஒரு ஒன்றரை மணி நேரத்துக்கு அப்புறம்தான் பதில் எழுதி இருக்கேன். எனக்கு வேலை வெட்டி எதுவும் இல்லன்னு நீங்க நினைக்கக்கூடாது இல்லே\nஇத்தனை நால் இந்த சைட்டைப் பத்தி தெரியாமல் போச்சே எனக்கு சில விஷயங்கள் கொஞ்சம் advanced ஆகட்தான் இருக்கு. பிக் அப் பண்ணிட வேண்டியதுதான். லிங்குக்கு நன்றி\nஅப்புறம் நீங்க 26 வயது இளைஞர், ஜப்பான் போயிருக்கீங்க, அனேகமா ஸாஃப்ட்வேர் எஞ்சினியர், இதைத் தவிர ஒண்ணூம் உங்க ப்ளாக்கிலிருந்து தெரிஞ்சுக்க முடியலை. படிச்ச வரைக்கும் கொஞ்சம் வேவ்லெங்க்த் ஒத்துப் போகும்னு தொணிச்சு. அதணால ஒரு கேல்வி – இன்னிக்கு தமிழ்லே பாப்புலரான ஆசிரியர்கள் யார் யார் அந்தக் காலத்து சுஜாதா மாதிரி இன்னிக்கும் யாராவது விரும்பி படிக்கப்படறாங்களா அந்தக் காலத்து சுஜாதா மாதிரி இன்னிக்கும் யாராவது விரும்பி படிக்கப்படறாங்களா பாலகுமாரன் புச்தகங்களை பத்தி ஒரு ப்ளாக் எழுதணும்னு யோசனை, நாட்டை விட்டு வந்து 20 வருஷம் ஆயிடுச்சு, டாபிகல் விஷயங்கள் நிறய தெரியலை…\n2:03 பிப இல் ஓகஸ்ட் 31, 2008\n பாலகுமாரனுக்கும் இ��்னும் மௌஸு கொறஞ்சா மாதிரி தெரியலை ஆனா மொத்தமாகவே வாசிப்பு வழக்கம் குறைஞ்சா மாதிரி தெரியுது ஆனா மொத்தமாகவே வாசிப்பு வழக்கம் குறைஞ்சா மாதிரி தெரியுது (NHM(http://nhm.in) பத்ரியைக்(http://thoughtsintamil.blogspot.com/) கேட்டால் இல்லைம்பார்\nஆனா வலையில் அடிபடற எழுத்தாளர்களுக்கும் நேரில் வாசகர்கள் ஆர்வம் காட்டறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்குதுனு நினைக்கிறேன். வலையில் (உங்க தோஸ்த்) ஜெ.மோ, சாருநிவேதிதா இவர்களையெல்லாம் ஒன்னு கொண்டாடறாங்க இல்லை பந்தாடறாங்க) ஜெ.மோ, சாருநிவேதிதா இவர்களையெல்லாம் ஒன்னு கொண்டாடறாங்க இல்லை பந்தாடறாங்க ஆனா இவங்க பேரு அடிபடற அளவுக்கு புத்தகம் விற்பனை (எண்ணிக்கை அளவில்) எந்தளவு இருக்குனு தெரியலை. மட்டுமல்லாமல் இன்றைக்கு தமிழத்தில் கிழக்கு பதிப்பகத்தின் வீச்சு மிக அதிக அளவில் இருக்குது. அந்த காலத்தில் ஜெமினி வாசனின் “மாதசம்பளம்-கொடுத்து-நடிகநடிகயரை-ஊழியர்களாக-வைத்துக்கொள்ளும்-முறை” கேள்விப்பட்டிருக்கிறீர்களா ஆனா இவங்க பேரு அடிபடற அளவுக்கு புத்தகம் விற்பனை (எண்ணிக்கை அளவில்) எந்தளவு இருக்குனு தெரியலை. மட்டுமல்லாமல் இன்றைக்கு தமிழத்தில் கிழக்கு பதிப்பகத்தின் வீச்சு மிக அதிக அளவில் இருக்குது. அந்த காலத்தில் ஜெமினி வாசனின் “மாதசம்பளம்-கொடுத்து-நடிகநடிகயரை-ஊழியர்களாக-வைத்துக்கொள்ளும்-முறை” கேள்விப்பட்டிருக்கிறீர்களா கிட்டத்தட்ட அதே மாதிரி இன்று கிழக்கில் புத்தகாசிரியர்கள் உள்ளனர் (http://nhm.in/authors ஐப் பார்க்கவும் கிட்டத்தட்ட அதே மாதிரி இன்று கிழக்கில் புத்தகாசிரியர்கள் உள்ளனர் (http://nhm.in/authors ஐப் பார்க்கவும் எத்தனை பேர் கிழக்கில் கிட்டத்தட்டப் பிரத்தியேகமாக எழுதுகின்றனர்னு தெரியவரும் எத்தனை பேர் கிழக்கில் கிட்டத்தட்டப் பிரத்தியேகமாக எழுதுகின்றனர்னு தெரியவரும்\nமேலும் அக்காலத்தில் (70,80களில்) மணிமேகலைப் பிரசுரம் கிட்டத்தட்ட அனைத்துத் தலைப்புகளிலும் புத்தகங்கள் வெளியிட்டிருப்பார்கள்(சுஜாதாவே ஏதோவொரு க.பெ.கட்டுரையில் “இத்தலைப்பில் ஏதாவது புத்தகம் உள்ளதா என லேனாவைக் கேட்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருப்பார்(சுஜாதாவே ஏதோவொரு க.பெ.கட்டுரையில் “இத்தலைப்பில் ஏதாவது புத்தகம் உள்ளதா என லேனாவைக் கேட்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருப்பார்) அதேபோல் இன்று கிழக்கில் “You name it) அதேபோல�� இன்று கிழக்கில் “You name it We have it” என்று ஏகப்பட்ட தலைப்புகளில்(http://nhm.in/catalog.php) புத்தகங்கள் உள்ளன(http://nhm.in/catalog.php). பத்தும் பத்தாததற்கு, நலம், ப்ராடிஜி, வரம் பதிப்பகம், ஒலிப்புத்தகம் என ஜமாய்க்கின்றனர். எனவே வெகுஜனப் புத்தகங்களில் கிழக்குதான் முந்துகிறது என்றே நினைக்கிறேன்(விகடன் இப்போதுதான் முழித்துக்கொண்டு பழைய தொடர்கள், வாரமலர்-குங்குமம் தொடர்கள் தொகுப்பு என ஏதோ கிம்மிக்ஸ் காட்டுகின்றனர் We have it” என்று ஏகப்பட்ட தலைப்புகளில்(http://nhm.in/catalog.php) புத்தகங்கள் உள்ளன(http://nhm.in/catalog.php). பத்தும் பத்தாததற்கு, நலம், ப்ராடிஜி, வரம் பதிப்பகம், ஒலிப்புத்தகம் என ஜமாய்க்கின்றனர். எனவே வெகுஜனப் புத்தகங்களில் கிழக்குதான் முந்துகிறது என்றே நினைக்கிறேன்(விகடன் இப்போதுதான் முழித்துக்கொண்டு பழைய தொடர்கள், வாரமலர்-குங்குமம் தொடர்கள் தொகுப்பு என ஏதோ கிம்மிக்ஸ் காட்டுகின்றனர்\nஇன்று படைப்புதான் கிட்டத்தட்ட முக்கியமாகப் படுகிறது ஆனாலும் என்.சொக்கன்(http://nhm.in/author/N.%20Chokkan), பா.ராகவன்(http://nhm.in/author/Pa.%20Raghavan) என்று சில பேரின் எழுத்துக்கள் தனியே தெரிகின்றன். அதிலும் வாழ்க்கை வரலாறுகளில், நிறுவன வரலாறுகளில் சொக்கனது எழுத்துக் அமர்ர்களமாய் இருக்கிறது ஆனாலும் என்.சொக்கன்(http://nhm.in/author/N.%20Chokkan), பா.ராகவன்(http://nhm.in/author/Pa.%20Raghavan) என்று சில பேரின் எழுத்துக்கள் தனியே தெரிகின்றன். அதிலும் வாழ்க்கை வரலாறுகளில், நிறுவன வரலாறுகளில் சொக்கனது எழுத்துக் அமர்ர்களமாய் இருக்கிறது(கிட்டத்தட்ட ஐம்பது புத்தகங்கள் எழுதிவிட்டார்(கிட்டத்தட்ட ஐம்பது புத்தகங்கள் எழுதிவிட்டார்). ராகவனைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். மனிதர் பத்திரிகை அனுபவத்தை வைத்துக் கொண்டு ராஜபாட்டை நடக்கிறார்). ராகவனைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். மனிதர் பத்திரிகை அனுபவத்தை வைத்துக் கொண்டு ராஜபாட்டை நடக்கிறார் “கிழக்கு ப்ளஸ்” என்ற தலைப்பில் கிழக்கின் இதுவரையிலான வெற்றிக்கதையை ராகவன் அவர் தளத்தில் பத்து அத்தியாயங்களாக எழுதியுள்ளார். நேரமிருதால் படித்துப் பாருங்கள்(http://tinyurl.com/5jplcc).\nஎஸ்.ராவிற்கு விகடனின் ‘துணையெழுத்தி’ற்குப் பிறகு வாசகர்கள் அதிகரித்த மாதிரி ‘அகம்புறம்’ எழுதிய வண்ணதாசனுக்கும், நாஞ்சில் நாடனுக்கு ‘தீதும் நன்றும்’ தொடருக்கு அப்புறமும் வாசகர்கள் அதிகரிப்பாங்கனு நினைக்கிறேன்.\nபெண்களிடம் ரமணிச்சந்திரன் இன்னிக்கும் கோலோச்சறாங்க. ஆனாலும் இவரொரு ஆணாதிக்கவாதின்னு சொல்றவங்களும் இருக்காங்க (தொடர்பான நண்பன் நந்தாவின் -http://blog.nandhaonline.com/p=57 – சூடான இடுகையும் மறுமொழிகளும் வாசிப்பிற்குரியது\nமேலும் சிறார் பருவத்தில் தமிழ் புத்தக்ங்களை விழுந்து விழுந்து படித்தவர்களின் கவனம் திரைப்படம், ஆங்கிலப் புத்தகங்கள்னு மெல்ல திசைமாறுதுனு தோணுது (எப்படி நீங்களே சுட்டிக்காட்டியுள்ளபடி தமிழ் திரைப்படங்களில் சொல்லிக்கொள்கிற நிலைமை இல்லையோ அதேபோல புத்தகங்களிலும் ஆங்கிலம் தொட்ட ஆழத்தையும் வீச்சையும் தமிழ் தொடுவதற்கு நேரமாகும் என்றே படுகிறது. அதுவரைக்கும் யாருக்கு பொறுமை இருக்கும்னு நினைக்கிறீங்க\nமற்றபடி…. எப்படி யோசித்தாலும் இன்று பதிப்பகங்கள்தான் எனக்கு நினைவுக்கு வருகின்றன AnyIndian.com Viruba.com NHM.in, KamaDenu.com, Vikatan.com, Uyirmmai.com என பதிப்பக இணையதளங்கள் இன்று மிக முக்கியமான இடம்னு நினைக்கிறேன் (ஆனால் நான் அவற்றின் வழியே வாங்குவதை விட, அவற்றிலிருந்து குறிப்பெடுத்து வைத்துக் கொண்டு நேரில் சென்று வாங்குவதையே விரும்புகிறேன் AnyIndian.com Viruba.com NHM.in, KamaDenu.com, Vikatan.com, Uyirmmai.com என பதிப்பக இணையதளங்கள் இன்று மிக முக்கியமான இடம்னு நினைக்கிறேன் (ஆனால் நான் அவற்றின் வழியே வாங்குவதை விட, அவற்றிலிருந்து குறிப்பெடுத்து வைத்துக் கொண்டு நேரில் சென்று வாங்குவதையே விரும்புகிறேன்\nஇது முழுக்க முழுக்க இணையம் தாராளமாய் கிடைக்கும் ஒரு வாசகனின் பார்வையே என்பதை நினைவில் கொள்ளவேண்டும்\n ‘விகடன் பொக்கிஷம்’ என வாராவாரம் வெளியிடுகிறார்கள் 60, 70, 80களின் பேட்டிகள், திரைவிமர்சனங்கள், புகைப்படங்கள், மதன் கார்ட்டூன்கள், கோபுலு சித்திரங்கள், என எனக்கு மிகவும் பிடித்தமானதாயுள்ளது. கட்டாயம் படித்துப் பாருங்கள் 60, 70, 80களின் பேட்டிகள், திரைவிமர்சனங்கள், புகைப்படங்கள், மதன் கார்ட்டூன்கள், கோபுலு சித்திரங்கள், என எனக்கு மிகவும் பிடித்தமானதாயுள்ளது. கட்டாயம் படித்துப் பாருங்கள்\n இவ்வளவு பெரிய மறுமொழியா”ன்னு போலித்தனமா வியக்க மாட்டேன் நீங்க இந்த வாசிப்பு விஷயம் பற்றிக் கேட்டவுடனே கட்டாயம் விரிவா எழுதனும்னு நினைச்சேன் நீங்க இந்த வாசிப்பு விஷயம் பற்றிக் கேட்டவுடனே கட்டாயம் விரிவா எழுதனும்னு நினைச்சேன் (Either that or “மாட்டினான்டா ஒருத்தன் (Either that or “மாட்டினான்டா ஒருத்தன��� செத்தான்…”) அதனாலதான் நினைவுக்கு வந்த முக்கியமான விஷயங்கள்னு எழுதினேன் எழுதாம விட்டது நிறைய பொறுமையா படிச்சுப் பார்த்துட்டு மறுமொழியிடவும் இல்லை தனிமடலிடவும். ஒன்னும் அவசரமில்லை\nபி.கு. கடைசியா ஒரு இணைப்பு http://mykitchenpitch.wordpress.com/2008/05/03/varuda-varum-poongkaatraiellaam-konjam/ – சுஜாதாவின் மேல் தீவிர அபிமானமும், அதீத செல்லம் கொஞ்சலும் வைத்துள்ள ஒரு ரசிகையின் கடிதம் http://mykitchenpitch.wordpress.com/2008/05/03/varuda-varum-poongkaatraiellaam-konjam/ – சுஜாதாவின் மேல் தீவிர அபிமானமும், அதீத செல்லம் கொஞ்சலும் வைத்துள்ள ஒரு ரசிகையின் கடிதம்\n9:43 பிப இல் செப்ரெம்பர் 2, 2008\nசுப்ரமணியபுரம் பார்தேன். பட்டியல் II என்று பெயர் வைத்திருக்கலாம். எங்கே காப்பி என்று சொல்லி விடுவார்களோ என பயந்து 1980துகளின் கதை என்று முதலிலேயே கூறிவிட்டார்கள். Scene Details மிகவும் கவனமாக கையாளப்பட்டிருக்கிறது. எதிர்காலத்தில் நல்ல கதையாக இருந்தால் சசிக்குமார் வெற்றி பெறுவார் என நினைக்கிறேன்.\n10:16 பிப இல் செப்ரெம்பர் 2, 2008\nவெங்கட், உங்கள் தகவல் பொருந்திய பதிலை பார்த்தேன். நானும் ஒரு சுஜாதாவின் தீவிர விசிறி. JK (ஜோகேஷ் குமார்) நான் படித்த அவருடைய முதல் நாவல். இன்றும் தீவிரவாத இயக்கங்கள் கையாளும் உத்திகளை (நார்த்வெஸ்டேர்ன் அலையன்ஸ் தளபதி அஸாஸீனேட் செய்யப்பட்ட விதம், மற்றும் crop dusters தீவிரவாதத்துக்கு உபயோகப்படுத்தப்படுவது) அவர் எனக்கு 30 வருடங்களுக்கு முன்னரே அறிமுகப்படுத்தியிருந்தார். நடைமுறையில் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கண்ணாடி அவரது நாவல்கள். அவர் ஒரு பெரிய இழப்பு.\n1:58 முப இல் செப்ரெம்பர் 3, 2008\nநான் பட்டியல் பார்க்கவில்லை. சுப்ரமணியபுரம் பட்டியலும் ஒரே மாதிரி படங்களாக்கும்\nPingback: “அவார்டா கொடுக்கறாங்க” மற்றும் தற்போதைய தமிழ் வாசிப்பு « …மற்றுமொரு துளையுள்ள பானை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nமறக்�� முடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர் – சரித்…\nமுள்ளும் மலரும் - விகடன் விமர்சனம், இயக்குனர் மகேந்திரன் சொன்னது\nதிரை உலக வாழ்வை பற்றி பானுமதி\nபாலு மகேந்திரா பற்றி சுஜாதா\nஆரூர் தாஸ் நினைவுகள் 1\nகல்யாண பரிசு - விகடன் விமர்சனம்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tn-government-budget-assured-extension-thanjavur-tamil-university-314346.html", "date_download": "2019-06-19T23:43:25Z", "digest": "sha1:K6HLEI2HAC5PZKSIFIY7LWJTIFLARDWQ", "length": 15431, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரூ. 2 கோடியில் தஞ்சையில் தமிழ் மொழி விரிவாக்க மையம்... பட்ஜெட்டில் அறிவிப்பு! | TN government budget assured of extension of Thanjavur Tamil university centre - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n7 hrs ago கையெழுத்து என்பது மொழி சார்ந்தது அல்ல; அது குறியீடு சார்ந்தது ... தமிழிசைக்கு கே.எஸ்.அழகிரி பதிலடி\n8 hrs ago தமிழ்.. தமிழ் என்று தமிழில் உறுதி மொழி எடுத்துவிட்டு... இங்கிலீசில் கையெழுத்து... தமிழிசை தாக்கு\n9 hrs ago குடிநீர் பஞ்சத்தை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லுங்கள்.. திமுக போராட்டம் அறிவிப்பு\n9 hrs ago ஒத்த ரூபாய்க்கு புது சட்டை.. அடித்து பிடித்து குவிந்த கூட்டம்.. காரைக்குடியை கலக்கிய கடைக்காரர்\nSports அடடா.. கோலியை முந்த முடியலையே.. ஒரு இன்னிங்க்ஸ்-ல போச்சே.. பெரிய சாதனையை தவறவிட்ட ஆம்லா\nAutomobiles இந்தியாவின் அதிக விலைகொண்ட 125சிசி பைக்... கேடிஎம்-மின் புதிய ரிலீஸ் இதுதான்...\nMovies நடிகர் சங்கத் தேர்தல் நிறுத்தம்.. உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர விஷால் தரப்பு முடிவு\nLifestyle இராவணன் அவரது வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய பாவம் எது தெரியுமா\nFinance அதிக முதலீடுகளை ஈர்க்கும் நகரங்களில் பெங்களூரு தான் பெஸ்ட்.. மத்ததெல்லாம் நெக்ஸ்ட்\nEducation நாடுமுழுவதும் இன்று முதல் நீட் கலந்தாய்வு துவக்கம்\nTechnology உலகின் முதல் ஃபிலிப் அப் கேமராவுடன் களமிறங்கிய அசுஸ் 6Z. ஒன்பிளஸ் & சாம்சங்குடன் நேரடி போட்டி\nTravel இங்கெல்லாம் யோகா செஞ்சா உங்க வாழ்க்கை தலைகீழா மாறிடும்\nரூ. 2 கோடியில் தஞ்சையில் தமிழ் மொழி விரிவாக்க மையம்... பட்ஜெட்டில் அறிவிப்பு\nசென்னை : சர்வதேச அளவில் தமிழ் மொழி வளர்க்க��்படும் விதமாக தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி விரிவாக்க மையம் உருவாக்கப்படும் என்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.\nதமிழக பட்ஜெட் 2018-19ல் தமிழ் வளர்ச்சித் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதிகள் குறித்து ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டில் அறிவித்ததாவது : ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை நிறுவிட ரூ. 10 கோடியை தமிழக அரசு அளித்துள்ளது. சர்வதேச அளவில் தமிழ் மொழி வளர்க்கப்படும் விதமாக தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி விரிவாக்க மையம் உருவாக்கப்படும். இதற்கென ஆண்டு மானியமாக ரூ. 2 கோடியை அரசு வழங்கும்.\nஇதே போன்று ஆண்டு மானியமாக ரூ. 1 கோடியை தமிழ் பண்பாடு மையம் ஒன்றும் உருவாக்கப்படும். நலிந்த கலைஞர்களுக்கான நிதி உதவி ரூ. 1,500ல் இருந்து ரூ. 2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.\n2018-19ம் வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில் தமிழ் வளர்ச்சி துறைக்காக ரூ. 52.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நமது மாநிலம் 1969ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு 50ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு இந்த ஆண்டை தமிழ்நாடு பொன்விழா ஆண்டாக அதிமுக அரசு கொண்டாடி வருகிறது என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் tn budget 2018 செய்திகள்\nதொழிலாளர் குடும்பங்களுக்கு சிறப்பு நிதி.. 110 விதியின் கீழ் முதல்வர்: அன்றே கூறிய ஒன்இந்தியா தமிழ்\nதமிழக பட்ஜெட்டுக்கு எங்களின் கண்ணீரில் நனைந்த கண்டனம்.. புள்ளி விவரத்தோடு கமல்ஹாசன் காட்டம்\nதமிழக பட்ஜெட் - ஒரு கண்துடைப்பு நாடகம் : விஜயகாந்த் அட்டாக்\nரூ. 3.55லட்சம் கோடி கடன்... ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பது எப்படி\nதமிழகத்திற்கு மத்திய அரசு அநீதி.. பட்ஜெட் உரையில் மத்திய அரசை நேரடியாக சாடிய ஓபிஎஸ்\nதமிழக பட்ஜெட் 2018ல் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி\n2018ம் நிதியாண்டில் மேலும் 1 லட்சம் பெண்களுக்கு 'அம்மா ஸ்கூட்டர்'\nதிராவிட இயக்கத்தால்தான் பல துறைகளில் தமிழகம் முன்னிலை: புள்ளி விவரங்களோடு விளாசிய ஓபிஎஸ்\nபள்ளி கல்வித்துறைக்கு ரூ. 27,205 கோடி, உயர்கல்வித்துறைக்கு ரூ. 4,620 கோடி நிதி ஒதுக்கீடு\nமன்னார்குடி பரம்பரையில் முதல் எம்எல்ஏ: பட்ஜெட்டில் பங்கேற்பதை தவிர்த்தது ஏன்\nமதுரை, கோவை, நெல்லை, குமரி மருத்துவ கல்லூரிகளில் 345 கூடுதல் சீட்டுகள்: பட்ஜெட்டில் அறிவிப்பு\n2019ம் ஆண்டு ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு... அரசு தகவல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/channel-1/story20190124-23611.html", "date_download": "2019-06-19T23:39:19Z", "digest": "sha1:C4FDEQQ2Z4MIGBRCVEMZ6KAMQZBOSXXS", "length": 13237, "nlines": 87, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "தேசிய சேவையின்போது காயமடைந்த உள்ளூர் தொலைக்காட்சி நடிகர் அலோய்சியஸ் பாங் மரணம் | Tamil Murasu", "raw_content": "\nதேசிய சேவையின்போது காயமடைந்த உள்ளூர் தொலைக்காட்சி நடிகர் அலோய்சியஸ் பாங் மரணம்\nதேசிய சேவையின்போது காயமடைந்த உள்ளூர் தொலைக்காட்சி நடிகர் அலோய்சியஸ் பாங் மரணம்\nஅலோய்சியஸ் பாங் படம்: அலோய்சியஸ் பாங் ஃபேஸ்புக்\nதேசிய சேவையின்போது காயமடைந்த உள்ளூர் தொலைக்காட்சி நடிகர் அலோய்சியஸ் பாங் வெய் சியோங் புதன்கிழமை இரவு மரணம் அடைந்தார்.\nநியூசிலாந்தில் ராணுவப் பயிற்சியின்போது காயமடைந்த 28 வயது ‘கார்பரல் ஃபர்ஸ்ட் கிளாஸ்’ (சிஎஃப்சி) பாங்கிற்குக் கொடுக்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்காமல், புதன்கிழமை இரவு 8.45 மணிக்கு அவர் மரணம் அடைந்ததாக சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கை மூலம் தெரிவித்தது.\nதயார்நிலை தேசிய சேவையின் போது பீரங்கிப் படையில் தொழில்நுட்பராகப் பணியாற்றினார் பாங். 26ஆம் சிங்கப்பூர் பீரங்கிப் படையைச் சேர்ந்த அவர் சிங்கப்பூரின் தானியக்க 'ஹவிட்ஸர்' ரக பீரங்கியில் மேலும் இரண்டு ராணுவ வீரர்களுடன் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது பீரங்கி இறக்கப்பட்டபோது பாங்கிற்கு அடிபட்டது.\nஅவர் உடனே நியூசிலாந்திலுள்ள வைக்காட்டோ மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அவரது சிகிச்சையில் உதவ சிங்கப்பூரின் டான் டோக் செங் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் டியோ லி சர்ங், நியூசிலாந்துக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.\nஅலோய்‌ஷியசின் நுரையீரல், சிறுநீரகங்கள், இதயம் ஆகியவை செயலிழந்துவிட்டதால் அவற்றுக்குச் செயற்கை செயல் கருவிகள் பொருத்தப்பட்டன. ஐந்து நாட்களில் அவருக்கு மூன்று அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் பாங் மரணம் அடைந்தார்.\nபாங்கிற்கு ஏற்பட்ட விபத்து எப்படி நேர்ந்தது என விசாரிக்க தனிப்பட்ட விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்படும். இன்று, வியாழக்கிழமை முதற்கட்ட விசாரணையின் முடிவுகள் தெரிவிக்கப்படும்.\nபாங்கின் நல்லுடலை மீண்டும் சிங்கப்பூருக்குக் கொண்டு வர தற்காப்பு அமைச்சு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. திரு பாங்கின் மறைவுக்கு தற்காப்பு அமைச்சும் சிங்கப்பூர் ஆயுதப் படையும் அவரது குடும்பத்தாருக்குத் தங்களது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துகொள்வதாக தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nமேற்கு வங்காளத்தில் ஏழாவது நாளாக நீடித்துவரும் போராட்டம். படம்: இபிஏ\nபோராட்டத்தைத் தொடரும் மேற்கு வங்காள மருத்துவர்கள்; இந்தியா முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்\nஹாங்காங் நகர வீதிகள் நேற்று மனிதக் கடலாகக் காட்சியளித்தன. படம்: ராய்ட்டர்ஸ்\nஹாங்காங்கில் மீண்டும் எதிர்ப்புப் பேரணி\nஓமான் கடல்பகுதியில் நேற்று இரு எண்ணெய் கப்பல்களில் குண்டு வைக்கப்பட்டது. படம்: ராய்ட்டர்ஸ்\nஎண்ணெய் கப்பல்களைத் தாக்கியதில் ஈரானுக்கு தொடர்பு இருப்பதாக வெளிவந்த காணொளி\nமோசமான வானிலை காரணமாக ஆட்டம் கண்ட விமானம்: விமானத்தின் கூரைக்கு வீசப்பட்ட சிப்பந்தி\nஅடுத்த ஆண்டு முதல் புதிய மின்னியல் சாலைக் கட்டணம்; வாகனங்களுக்குள் உள்ள சாதனம் இலவசமாக மாற்றப்படும்\nகவர்ச்சி அழகி மருத்துவருக்கு மியன்மார் அரசு தடை\nதலையில் துப்பாக்கியால் சுடப்பட்டு போலிஸ் அதிகாரி மரணம்\nஇரண்டு வயது மகளைக் கொன்றதாக தந்தை மீது குற்றச்சாட்டு\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் ��க்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nபாலியல் ஒழுங்கீனத்துக்கு எதிராக செயல்படுதல்\nதமிழ் நிலைக்க, சிறக்க, பொருளியல் பங்காற்ற மேலும் வாய்ப்புகள்\nஅரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்திய தலைவர் மோடி\nமூப்படையும் சமூகத்துக்கு ஏற்ற வசதியான வீவக வீடுகள்\n‘மொமெண்டம்’ நாட்டிய விழாவில் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த இந்திய கலாசாரக் குழுவினரின் பரதநாட்டியம் உட்பட பலவிதமான நடனங்கள் மேடையேறின. படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி, செய்தி: ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன்\nரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரி படைத்த நாட்டிய விழா\nசிண்டாவின் இளையர் பிரிவு ஏற்பாடு செய்த சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நந்தினி (வலக்கோடி), அவரது குழுவினர் விளக்கினர். படம்: எஸ்எல்ஒய்பி\nசமூகப் பிரச்சினைகளுக்கு இளையர்களின் தீர்வு\nதந்தையர் தினச் சிறப்பு அன்பளிப்புகள்\nபண்பாடு, மொழியைக் கற்றுத் தந்த முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/04/14143321/1032042/trbalu-sriperumpudur.vpf", "date_download": "2019-06-19T23:28:05Z", "digest": "sha1:JXKXGMZ2DHJSEUVQPDP3WA5EV26LNF5U", "length": 9805, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "\"பிரிவினையை தூண்டுபவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்\" - ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் டி.ஆர்.பாலு பேச்சு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"பிரிவினையை தூண்டுபவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்\" - ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் டி.ஆர்.பாலு பேச்சு\nமதத்தின் பெயரிலும், சாதியின் பெயரிலும் மக்களிடையே பிரிவினையை தூண்டுபவர்களுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.\nமதத்தின் பெயரிலும், சாதியின் பெயரிலும் மக்களிடையே பிரிவினையை தூண்டுபவர்களுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். சென்னை அயப்பாக்கத்தில் ஸ்ரீபெரும்புதூர் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் மேற்கண்டவாறு த��ரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், மதுரவாயல் மேம்பாலம் சாலையை விரைந்து முடிப்பதாகவும், குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதாகவும் தெரிவித்தார்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nகொடைக்கானல் பத்ர காளியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\nகொடைக்கானல் அப்சர்வேட்டரி புதுக்காடு பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.\nபெண்கள் கோரிக்கை - உடனடியாக மதுக்கடையை மூடி அதிரடி காட்டிய மாவட்ட ஆட்சியர்\nகுன்னூரில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்ட நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, பெண்களின் வேண்டுகோளுக்கு இணங்க, உடனடியாக மதுக்கடை ஒன்றை மூடி அதிரடி காட்டியுள்ளார்.\nஊக்க மருந்து பயன்படுத்தவில்லை என்பதை நிரூபிப்பேன் - கோமதி மாரிமுத்து\nபோட்டியின் போது தான் ஊக்க மருந்து பயன்படுத்தவில்லை என்பதை நிரூபிப்பேன் என கோமதி மாரிமுத்து தெரிவித்துள்ளார்.\nதொடர் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல ரவுடி பினுவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் : ஸ்ரீபெரும்புதூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு\nதொடர் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல ரவுடி பினுவை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி ஸ்ரீபெரும்புதூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nதாத்தா மீது மோதிய மினி லாரி - நூலிழையில் உயிர் தப்பிய பேத்தி\nஅரியலூரில் பேத்தி கண்முன்னே தாத்தா மீது மினி லாரி மோதிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஆத்தூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர்கள் அடுத்தடுத்து கடத்தல் : போலீசார் விசாரணை\nசேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர்கள் அடுத்தடுத்து கடத்தப்படும�� சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.zhamedia.com/homepage-magazine/", "date_download": "2019-06-19T22:53:36Z", "digest": "sha1:C3M3WGD6YERLOIZIAERLEZTLFKXSL3C4", "length": 5899, "nlines": 75, "source_domain": "www.zhamedia.com", "title": "Homepage - Magazine | Zha Media Homepage – Magazine – Zha Media", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவியாழக்கிழமை, ஜூன் 20, 2019\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nநாளை இந்தியா – பாகிஸ்தான் அணிளுக்கு இடையிலான போட்டி\nநாளை இந்தியா – பாகிஸ்தான் அணிளுக்கு இடையிலான போட்டி\nZha Media - திருத்தப்பட்ட தேதி: ஜூன் 15, 2019\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிளுக்கு இடையிலான போட்டி நாளை நடைபெறவுள்ளது. உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியாவை பாகிஸ்தான் வென்றதேயில்லை என்பதை மற்றொருமுறை வீரர்கள் நிலை...\nநாளை இந்தியா – பாகிஸ்தான் அணிளுக்கு இடையிலான போட்டி\nZha Media - திருத்தப்பட்ட தேதி: ஜூன் 15, 2019\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிளுக்கு இடையிலான போட்டி நாளை நடைபெறவுள்ளது. உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியாவை பாகிஸ்தான் வென்றதேயில்லை என்பதை மற்றொருமுறை வீரர்கள் நிலை...\nநாளை இந்தியா – பாகிஸ்தான் அணிளுக்கு இடையிலான போட்டி\nZha Media - திருத்தப்பட்ட தேதி: ஜூன் 15, 2019\nநாளை இந்தியா – பாகிஸ்தான் அணிளுக்கு இடையிலான போட்டி\nZha Media - திருத்தப்பட்ட தேதி: ஜூன் 15, 2019\nநாளை இந்தியா – பாகிஸ்தான் அணிளுக்கு இடையிலான போட்டி\nZha Media - திருத்தப்பட்ட தேதி: ஜூன் 15, 2019\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிளுக்க��� இடையிலான போட்டி நாளை நடைபெறவுள்ளது. உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியாவை பாகிஸ்தான் வென்றதேயில்லை என்பதை மற்றொருமுறை வீரர்கள் நிலை...\nநாளை இந்தியா – பாகிஸ்தான் அணிளுக்கு இடையிலான போட்டி\nZha Media - திருத்தப்பட்ட தேதி: ஜூன் 15, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2014/03/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B/", "date_download": "2019-06-19T23:03:17Z", "digest": "sha1:KAW2GC5ZGSKEUAAGTFEWZIL6B6E73VM2", "length": 12944, "nlines": 153, "source_domain": "chittarkottai.com", "title": "உள்ளங்களை சீர்படுத்துவோம் – வீடியோ « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nசென்னையில் மணக்கும் இயற்கை உணவகங்கள்\nடீ காபிக்கு பேப்பர் கப்’களை பயன்படுத்துபவரா\nநன்னாரி ( மூலிகை ) வேர்\nகொழுப்பைக் குறைக்க கொழுப்பை சாப்பிடு – பேலியோ டயட்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,381 முறை படிக்கப்பட்டுள்ளது\nஉள்ளங்களை சீர்படுத்துவோம் – வீடியோ\nபோட்டி, பொறாமை, ஆணவம், கர்வம் போன்ற தீய குணங்கள் நம்மிலே அதிகமாக உள்ளது. நான் தான் சிறந்தவன் என்று பெருமையடித்துக் கொள்ளும் நாம், மற்றவர்களின் செயல்களில் குறைகளதத் தேடித் திரிகின்றோம். இதன் மூலம் மற்றவர்களின் உள்ளங்களை காயப்படுத்துகிறோம். நாம் அதைப் பெரிதுபடுத்துவது இல்லை. இப்படி நமது மனது அழுக்குளால் நிரம்பி உள்ளது.\nநம் செயல்கள் சரியாக அமைய வேண்டுமெனில் நமது உள்ளம் மேம்பட வேண்டும். உள்��த்தை – மனதை சீர்திருத்தினால் – தூய்மைபடுத்தினால் நமது செயல்கள் அணைத்தும் சீர்பெறும்.\nஉள்ளத்தை எவ்வாறு தூய்மைபடுத்துவது என்பதை நமது நபிகளாரின் வழிகாட்டலில் சகோதரர் அப்துல் பாசித் அவர்கள் ….\nதொப்பையை கரைத்து இளமையை மீட்கும் யோகமுத்திரா\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nபத்மநாபசுவாமி கோயில் – மன்னர் காலத்தின் சுவிஸ் வங்கி\nஅட்டகாசமான சுவையில் 30 மசாலா குருமா – 1\nராமநாதபுரம் விவசாயி செய்த சாதனை\nதேள் கடித்தால் இதய நோயே வராது\nஇன்டர்நெட் பலூன்… விண்வெளி பாலம்… கூகுளின் சீக்ரெட் லேபில் \nஅறுவை சிகிச்சையின்றி இதய சிகிச்சை\nஉலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில\nநரக சிகிச்சையை அறுவை சிகிச்சையாக மாற்றியவர்\nசோலார் சிஸ்டம் சப்ளையர் ரேட்டு – ஒரு ஒப்பீடு\nபத்ம விபூஷன் டாக்டர் வி. சாந்தா\nவிடுதலைப் போரின் விடிவெள்ளி திப்பு சுல்தான்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 8\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – சிப்பாய்கள்\nசலீம் அலி – பறவையியல் ஆர்வலர்\nபொட்டலில் பூத்த புதுமலர் 4\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/04/blog-post_102.html", "date_download": "2019-06-19T23:22:51Z", "digest": "sha1:2HDS4CVUTI5PDKJNSY6AUCTRUOFCQAPQ", "length": 38947, "nlines": 157, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சுதந்திர சதுக்கத்தில், தர்காநகர் ஆசிரிய பயிலுனர்களின் தொழுகை (படங்கள்) ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசுதந்திர சதுக்கத்தில், தர்காநகர் ஆசிரிய பயிலுனர்களின் தொழுகை (படங்கள்)\nமேலே தரப்பட்ட இரன்டு படங்கள் தர்காநகர் தேசிய கல்வியியல் கல்லூரி முதலாம் வருட ஆசிரிய பயிலுனர்கள் இன்று -11- ஒரு நாள் கல்விச் சுற்றுலாவொன்றை மேற்கொண்டனர்.\nகொழும்பை சூழ்ந்த முக்கிய தளங்களைப் பார்வையிட்ட இவர்கள் ளுஹர், அஸர் தொழுகைகளை independence square வின் புற்தரைகளில் ஜம்வு , கஸ்ர் செய்து ஜமாஅத்தோடு நிறைவேற்றினர்.\nஅல்ஹம்துலில்லாஹ் இதனை எதிர்கால ஆசிரியைகளாக வரவுள்ள இப்பயிலுனர்களுக்கான ஓர் வழிகாட் டலாகக் கருதுகிறேன்.\n\"பல பாடசாலைக���் தமது சுற்றுலாக்களின் போது தொழுகை விடயத்தை கண்டுகொள்வதில்லை.\nஆசிரியர்கள் தொழுவர். ஆனால் மாணவர்களுக்கு பெரும்பாலும் சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. \"\nஎனவே சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டு வழிகாட்டப்படுவது அவசியம் என்பதை ஆசிரியர்களும் பாடசாலை நிர்வாகமும் புரிந்து கொண்டு செயற்படுவது மிகவும் அவசியமாகும்.\nஅல்லாத போது அது ஒவ்வொரு மாணவர் மீதும் மேற்கொள்ளப்ளடும் தனிநபர் உரிமை மீறலாக அமைந்து விடும்.\n(பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள்.\nபள்ளிவாசல்கள் ொழும்பில் அனேமமாக உள்ளன.எனவே சுதந்திர சதுக்கத்தில்\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nமுஸ்லிம் சமூகத்திற்கு,, மகிழ்ச்சியான செய்தி\nகிழக்கு பல்கலைக்கழகக்தின் மருத்துவ பீடத்தை சேர்ந்த இரு பெண் வைத்தியர்கள் #மகப்பேற்று துறைக்கு VOG தேர்வு கல்முனையை சேர்ந்த பெண் வைத...\nகல்முனையில் களம் குதிக்கும் ஞானசாரர் - 2 நாள் அவகாசமும் விதித்தார்\nகல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்த கோரி சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தில் கல்முனை விகராதிபதி , இந்து குருமார் , கிறிஸ்தவ போத...\nஇஸ்லாத்தை காரி உமிழ்ந்து, முஸ்லிம்களுடனான உறவுகளை தவிர்க்கச்சொல்லிய, தலைமை பிக்குவுக்கு இளம்பிக்குவின் பதிலடி ((களுத்துறையில் உண்மைச் சம்பவம்))\nகளுத்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள #விகாரை ஒன்றில் இளம் பிக்குகளுக்கான போதனையினை தலைமைப்பிக்கு நிகழ்த்திக்கொண்டிருந்தார். முஸ்லிம்களுக்...\nநான் முஸ்லிமாக பிறந்திருந்தால், சஹ்ரான் போன்றவராக மாற வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் - ஞானசார\nஉயிர்த்த ஞாயிறு தினத்தில் தற்கொலை குண்டை வெடிக்க செய்த சஹ்ரான் ஹசீம் இலங்கையின் இளைஞன் எனவும், முஸ்லிம் இனத்தவராக பிறந்திருந்தால் தானும்...\nமுஸ்லிம் கடைகளில் உணவுகளை, உண்ண வேண்டாம் - அஸ்கிரியபீட தேரர்\nமுஸ்லிம் வர்த்தக நிலையங்களை பகிஷ்கரிக்குமாறும், அவர்களின் கடைகளில் உணவுகளை உண்ண வேண்டாமென்றும் அஸ்கிரிய பீடத்தின் மாநாயக்க தேரர் வரக்க...\nDr ஷாபி நிரபராதி, குற்றவாளிக்கான எந்த ஆதாரமும் இல்லை - சுகாத��ர அமைச்சு பிரகடனம்\nகுருநாகல் டாக்டர் ஷாபி தொடர்பில் விசாரிக்க சுகாதார அமைச்சால் நியமிக்கப்பட்ட குழு தனது விசாரணைகளை முடித்துக் கொண்டுள்ளதாக தகவல். கர...\nஇஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் தமிழர்களினதும், சிங்களவர்களினதும் தொகை உயருகிறது\nஇலங்கையில் இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் நெருக்குவாரங்கள் அதிகரித்துள்ள நிலையில் மறுபக்கம் புனித இஸ்லாத்தை தமது...\nபள்ளிவாசல்கள் வீடுகளில் உள்ள குர்ஆன், ஹதீஸ் வசனங்களை ஒரு மணித்தியாலத்திற்குள் அகற்ற உத்தரவு - பொலிசார் அக்கிரமம்\nஏறாவூர் பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் வீடுகளில் காணப்படும் குர்ஆன் மற்றும் ஹதீஸ் வசனங்கள் அனைத்தையும் ஒரு மணித்தியாலத்திற்குள்...\nதீர்வு இல்லையேல் நாளை பகல் 2 மணிக்கு, உலகமே வியக்கும் செய்தியை தருவோம்\nதீர்வு கிடைக்கவில்லையாயின் நாளை பகல் 2.00 மணிக்கு உலகமே வியக்கும் வியப்பான செய்தியை தருவோம். என கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்வை க...\nமுஸ்லிம்களை கல் அடித்து கொல்ல வேண்டுமென்ற, பிக்குவுக்கு மங்களவின் செருப்படி பதில்\nபௌத்த தர்மத்தை தாலிபான் மயமாக்கப்படுவதற்கு எதிராக உண்மையான பௌத்தர்கள் ஒன்றிணைய வேண்டும் என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ...\n10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ள, முஸ்லிம் அரசியல்வாதிகள்\n- AAM.Anzir - முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று -03- தமது அமைச்சுப் பதவிகளை துறக்கவுள்ள நிலையில் 10 அம்சக் கோரிக்கைகளையும் அவர்கள் முன்வ...\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய, ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nஜனாதிபதியின் வீட்டுக்கு முதற்தடவையாக, சென்ற உலமா சபை - இப்தாரில் 3 விடயங்களை சாதித்தனர்\n- AAM.Anzir - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு, இன்று திங்கட்கிழமை, 3 ஆம் திக...\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதியபடி, பயனித்தவர் கைது - ஸ்ரீலங்கன் விமானத்தில் அக்கிரமம்\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதிய ஒருவரை சந்தேகத்தின் பேரில் சீ ஐ டி யினர் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைது செய்து நீண்ட நேரம் தடுத்து வை...\n\"இலங்கை முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்பது முட்டாள்தனம்\n- Kalai Marx - \"இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை ...\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் முடிவினால் ரணில் அப்சட், விலகக்கூடாதென மங்கள பிடிவாதம்\n- AAM. Anzir - இன்று திங்கட்கிழமை (3) ஆம் திகதி அலரி மாளிகையில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/edu/7029-g-c-e-a-l-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E2%80%8C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%87", "date_download": "2019-06-19T23:23:09Z", "digest": "sha1:VDIE2I4UDAOYQHTQT6UTY2YRHGXAOESJ", "length": 26683, "nlines": 306, "source_domain": "www.topelearn.com", "title": "G.C.E. A/L இல் சித்திபெற்ற மாணவர்கள் பட்டப் படிப்பை மேற்கொள்ள அரசு வழங்கும் வட்டி இல்லா கடன் திட்டம்(விண்ண‌ப்பிக்கும் விபரம் உள்ளே)", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nG.C.E. A/L இல் சித்திபெற்ற மாணவர்கள் பட்டப் படிப்பை மேற்கொள்ள அரசு வழங்கும் வட்டி இல்லா கடன் திட்டம்(விண்ண‌ப்பிக்கும் விபரம் உள்ளே)\nக.பொ.த. (உயர்தர) தகைமையுள்ளபோதும், பல்கலைக்கழக நுழைவுக்கான வாய்ப்புக் கிடைக்காத மாணாக்கருக்கு சந்தர்ப்பமளிப்பதற்கு 2017 வரவுசெலவுத்திட்ட முன்மொழிகள் மூலம் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆகையால், 2017 வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளின்படி மாணாக்கர் கடன் திட்டத்தின்கீழ் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் அனுமதியளிக்கப்பட்ட அரச சார்பற்ற பட்டம் வழங்கும் நிறுவகமொன்றினால் வழங்கப்படும் தெரிவு செய்யப்பட்ட பட்டக் கற்கை நிகழ்ச்சித்திட்டமொன்றைத் தொடர்வதற்கு எதிர்பார்க்கும் மாணாக்கருக்கு, கற்கும் முழுக் கற்கைநெறிக்கும் மாணவர் ஒருவருக்கு உயர்ந்தபட்சம் ரூ.800,000.00 கடன் தொகையொன்று வழங்கப்படும்.\nஇதற்கு மேலதிகமாக வருடாந்தம் ரூ.75,000.00 ஏனைய செலவுகளுக்காக நீடிக்கப்பட்ட கடன் தொகையாக அதே நிபந்தனைகளுக்கு அமைவாக வழங்கப்படும்.\nமேலதிக விபரங்களுக்கு கீழ்காணும் இணையத்தலத்தை பார்க்கவும்.\nஅமெரிக்காவின் அரசு கட்டடம் ஒன்றில் திடீர் துப்பாக்கிச் சூடு; 11 பேர் பலி\nஅமெரிக்க மாநிலமான விர்ஜீனியாவில் அரசு கட்டடம் ஒன்ற\nஜிமெயிலின் Smart Compose இல் மற்றுமொரு புதிய வசதி\nகூகுளின் ஜிமெயில் சேவையில் பயனர்களின் செயற்பாடுகளை\nஇலங்கை தென்னாபிரிக்க மூன்றாவது ரி20 இல் தென்னாபிரிக்கா முதலில் துடுப்பாட்டம்\nஇலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது\nடுவிட்டர் தளத்தில் 2018 இல் மேற்கொள்ளப்பட்ட சாதனை\nமுன்னணி சமூகவலைத்தளங்களுள் ஒன்றாகத் திகழும் டுவிட்\nஆப்பிள், கூகுள் மற்றும் பேஸ்புக் மென்பொருள் பொறியலாளர்களுக்கு வழங்கும் சம்பளம் எ\nதொழில்நுட்ப துறையில் பணிபுரிபவர்களுக்கே தற்போது அத\nபக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இலகுவாக தொடர்பாடலை மேற்கொள்ள புதிய தொழில்நுட\nபக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் பாகங\nஇன்று 20வது பிறந்த நாள் காணும் கூகுள் வழங்கும் அதிகம் தெரியாத சேவைகள்\nகூகுள் - கோடிக்கணக்கான மக்களின் பல ட்ரில்லியன் கேள\nபசுக்களை கொல்ல நியூசிலாந்து அரசு திட்டம்\nநியூசிலாந்து நாட்டில் மைக்கோபிளாஸ்மா போவிஸ் எனப்\nமாயமான விமானம்; தேடும் பணியை கைவிடப் போவதாக அரசு அறிவிப்பு\n239 பயணிகளுடன் கடந்த 2014-ம் ஆண்டு மாயமான விமானத\nபாடசாலை மாணவர்கள் மீது கத்தி குத்து; 07 மாணவர்கள் பலி\nபாடசாலை இருந்து வீடு திரும்பியவர்கள் மீது மர்ம ந\nபள்ளி வாகனம் மீது ரெயில் மோதி 13 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு\nஉத்தர பிரதேசத்தில் ஆளில்லா லெவல் கிராசிங்கை கடக்க\nமாணவர்கள் 100/100 புள்ளிகள் பெறுவது எப்படி\nதேர்வு சமயத்தில் கஷ்டபட்டு படிக்கிறோம். ஆனால் முடி\nமுதலில் மாணவகளின் நினைவுத்திறன் மேம்பட மூளை நன்கு\nTab வழங்கும் திட்டத்திற்கு தற்காலிக இடைநிறுத்த‌ம்\nபாடசாலையில் கல்வி பயிலும் உயர்தர மாணவர்களுக்கும்,\nகூகுளுக்கு ரூ.136 கோடி அபராதம்: இந்திய அரசு விதித்துள்ளது.\nகூகுள் தேடுபொறியில் தேடும்போது விதிகளை மீறி தமது ச\nபல்கலைக்கழக அனுமதிக்கான திறனறியும் தேர்வு (A/L இல் சித்தியடையாத மாணவர்களும் இதை\nGmail இல் புதிதாக தரப்படும் Smart Reply வசதி பற்றி தெரியுமா\nபல நிறுவனங்கள் மின்னஞ்சல் சேவையினை வழங்கிவந்த போதி\nஇவ்வருடம் பல்கலைக்கு உள்வாங்கும் மாணவர்கள் தொகை 10 % அதிகரிப்பு\nஇம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 27,603 மாணவர்கள் உள்வ\nநீச்சலடிக்க தெரிந்தால் மட்டுமே குடியுரிமை : சுவிஸ் அரசு எச்சரிக்கை\nசுவிட்சர்லாந்து நாட்டில் நீச்சலடிக்க தெரியாத இரண்ட\nகுறட்டை பிரச்சனைக்கு உடனடி தீர்வை வழங்கும் 3 உணவுகள்\nகுறட்டை என்பது ஒருவகையான சுவாசக் கோளாறு. தூங்கும்\nஅமெரிக்க பல்கலைக்கழகத்தில் இருந்து அதிரடியாக இந்திய மாணவர்கள் வெளியேற்றம்\nஅமெரிக்காவில் தேர்வில் தேறாத 25 இந்திய மாணவர்களை ப\nஇதயத்திற்கு வலிமையை வழங்கும் நெல்லிக்கனி\nஇதயத்திற்கு வலிமையை வழங்கும் நெல்லிக்கனியை உண்டு த\nஆபாச வீடியோவை பகிர்ந்த பாடசாலை மாணவர்கள்\nசுவிட்சர்லாந்தின் Vaud பகுதியில் அமைந்துள்ள பாடசால\nகடவுச் சொல் தினம் : 2016 இல் பயன்படுத்தப்பட்ட மிகவும் மோசமான கடவுச் சொற்கள் :\nஇந்த வார தொடக்கத்தில் உலக ‘கடவுச்சொல் தினம்’ கெ\nமுதன்முறையாக IPL இல் களமிறங்கும் அம்லா\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக\nபோட்டி பரீட்சைக்கு தயாராகிக்கொண்டிருக்கும் மாணவர்கள் பின்பற்ற வேண்டியவைகள்\n01. பரீட்சை மண்டபத்திற்கு குறைந்தது ஒரு மணித்தியா\nஆசிரியை துஷ்பிரயோகம்; காரணமான‌ இந்திய மாணவர்கள் கைது\n23 வயது ஆசிரியை ஒருவர் 3 மாணவர்களால் கடத்திச்செல்ல\nகச்சத்தீவில் மீன் பிடிக்க தமிழக மீனவர்களுக்கு உரிமையில்லை – இந்திய மத்திய அரசு\nகச்சத்தீவில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதிக்\nWhatsApp இல் தற்பொழுது குரல்வழி அழைப்பு வசதி \nதற்காலத்தில் அத��க பயனாளிகளை கொண்ட WhatsApp நிருவனம\nஉலகக் கிண்ண பயிற்சி போட்டிகள் பெப்ரவரி 8 இல் ஆரம்பம்\nஉலக கிண்ண கிரிக்கெட் தொடர் அவுஸ்திரேலியா, நியுசிலா\nViber இல் வீடியோ அழைப்புக்களை மேற்கொள்ளும் வசதி அறிமுகம்\nஇணைய இணைப்பின் ஊடாக அழைப்புக்களை மேற்கொள்ளுதல், சட\nபாதுகாப்பான வலைத்தளங்களுக்கே கூகுள் முன்னுரிமை வழங்கும்\nகூகுள் தேடலில் இனி பாதுகாப்பான வலைத்தளங்களுக்கே மு\nSkype இல் குரல் மாற்றி பேச வேண்டுமா\nஉலகின் எப்பாகத்திலும் இருப்பவர்களை கண்முன்னே கண்டு\nமட்டுமா நகரில் Esoft Metro Campus இன் 5வது டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வு\nEsoft Metro Campus இன் கல்முனை மற்றும் மட்டக்களப்\nமலேஷிய விமானத்தை தேட அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கும்\nகாணாமல் போன மலேஷிய விமானத்தை தேடும் பணிகளுக்கு ஒத்\nதென்கொரிய கப்பல் மூழ்கும் தருணத்தில் காப்பாற்றுமாறு அழைத்த மாணவர்கள்\nதென்கொரிய கடற்பரப்பில் கப்பல் அனர்த்திற்கு உள்ளானத\n2014 இல் டி20 உலகக்கிண்ணத்தை இலங்கை வென்றது\nநேற்று இடெம்பெற்ற டி20 உலகக்கிண்ண இறுதிப்போட்டியில\n2015 இல் மலேரியா தடுப்பு மருந்து வரும் வாய்ப்பு.\nமலேரியாவுக்கன தடுப்பு மருந்து குறித்த புதிய சோதனைக\nசிரியா மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு எதிராக போராட அரசு தயார்\nபிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் சிரியா குறித்த காரசாரம\nHeat, Cool இல் சார்ஜ் செய்யும் உபகரனம் அறிமுகம்.\nஇன்றைய தொழில்நுட்ப உலகில் வாடிக்கையாளர்களின் தேவைய\nகுழந்தைகள் பாடசாலையில் சரிவர படிக்கவில்லை என்றால்\nAndroid இல் தற்பொழுது கேமிங் சாதனம் அறிமுகம்(Video)\nகேம் பிரியர்களுக்காக தொடர்ந்தும் பல்வேறு கேமிங் சா\n2013 இல் Mac இயங்குதளத்தின் புதிய பதிப்பு வெளியீடு\nஅப்பிள் தனது Mac இயங்குதளத்தின் புதிய பதிப்பான X 1\nComputer இல் ஏற்படும் மோசடியை தவிர்க்க புதிய தொழில்நுட்பம் அறிமுகம்\nகணனி பாவனையாளர்கள் அனைவரும் தனக்கென தனி இரகசிய குற\nFacebook இல் Chat செய்பவர்கள் அழகிய Animations களை​ப் பயன்படுத்தலாம்.\nபேஸ்புக் சமூக இணையத்தளத்தில் நண்பர்களுடன் சட்டிங்க\nUbuntu பற்றி எல்லோருக்கும் தெரிந்து இருக்கும். மிக\nஎம்மில் பெரும்பாலானோர் Ubuntu OS பயன்படுத்த விரும்\nComputer இல் ஏற்படும் பிரச்சினைகளும், அதற்கான தீர்வுகளும்\nஉங்கள் கணணி அடுத்த சில மணி நேரத்தில் முடங்கிப் போவ\nUSB DRIVE இல் உள்ள FILEகளை யாருக்கும் தெரியாமல் திருட \nYoutube இல��� வீடியோ பார்க்கும் போது பாடல் வரிகள் தோன்ற\nகூகிளின் யுடியூப் (Google youtube) பிரபலமான வீடிய\nFACEBOOK இல் +Music வசதியை பெறுவதற்கு\nFace Book இல் தற்போது youtube வீடியோ மற்றும் mp3,\nComputer இல் திறக்க முடியாத File களின் விவரங்களை தெறிந்து கொள்ள\nபலவகையான கோப்புகளை திறக்க நம் கணணி துணை புரிந்தாலு\nWindows XP இல் பொதுவாக ஏற்படும் 40 பிரச்சனைகளைத் தீர்க்கும் XP Quick Fix\nநமது கணணியை வைரஸ் தாக்கினால் Task manager, registr\nGmail இல் அனுப்பிய மெயிலை நிறுத்துவதற்கு புதிய வசதி\nமெயில் சர்வர்களில், மின்னஞ்சல் செய்தி ஒன்றை அனுப்ப\nComputer இல் Folder களை பாஸ்வேர்ட் தந்து மறைத்து வைக்க Software\nகணினியில் கோப்புக்களை இரகசிய சொற்களை கொடுத்து மறைத\n2012 இல் உலகம் அழியுமா..\n2012 ஆம் ஆண்டு உலகம் அழியப\nஇலங்கை கிரிக்கெட் அணியில் திடீர் மாற்றம்; சங்ககராவுக்கு ஓய்வு\nவெள்ளைப்படுதல் பிரச்சினைக்கு உடனடி தீர்வை பெற சில எளிய பாட்டி வைத்தியம் இதோ\nஇந்த ஜூஸ் 1/2 டம்ளர் குடித்தால் போதும்: என்ன ஆகும் தெரியுமா\nProjector​ உடன் கூடிய Tablets மிக விரைவில் அறிமுகமாகிறது.. 33 seconds ago\nபொறுமையிருந்தால் வெற்றி பெறலாம். 37 seconds ago\nஇலங்கை – இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி 55 seconds ago\nஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சீனா, பதக்கங்களில் சதம் 56 seconds ago\nஅமெரிக்க ஜனாதிபதியின் அடுத்த ஆண்டுத் தேர்தல் பிரசாரம் ஆரம்பம்\nஅமெரிக்க வரலாற்றில் அதிகூடிய கொக்கெய்ன் மீட்பு\nWorld cup 2019 - ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nWorld cup 2019 - மேற்கிந்திய தீவுகள் அணியை வெளுத்து வாங்கியது பங்களாதேஷ்\nஎகிப்தின் முன்னாள் ஜனாதிபதி வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தினுள் உயிரிழப்பு\nஅமெரிக்க ஜனாதிபதியின் அடுத்த ஆண்டுத் தேர்தல் பிரசாரம் ஆரம்பம்\nஅமெரிக்க வரலாற்றில் அதிகூடிய கொக்கெய்ன் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2008/08/05/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B3%E0%AF%88-arasa-kattalai/", "date_download": "2019-06-19T23:21:36Z", "digest": "sha1:JXQUSLPNE64WRI4ZU6UW5BTTLLVYHAAE", "length": 13849, "nlines": 206, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "அரச கட்டளை (Arasa KattaLai) | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nஓகஸ்ட் 5, 2008 by RV 5 பின்னூட்டங்கள்\nபடம், கதை, நடிப்பு இதெல்லாம் வேண்டும் என்பவர்கள் இந்தப் படத்தை தவிர்த்து விடலாம். இது ஆக்ஷன் பிரியர்களுக்காக. அதுவும் கத்தி சண்டை பிரியர்களுக்காக. எம்ஜியாருக்கும் பி.எ���்.வீரப்பாவுக்கும், எம்ஜியாருக்கும் நம்பியாருக்கும், எம்ஜியாருக்கும் அசோகனுக்கும், எம்ஜியாருக்கும் மனோகருக்கும் சன்டை. அதுவும் எம்ஜியார் நம்பியார் சண்டை பிரமாதம்.\nநல்ல பாட்டுக்கள் நிறைய உண்டு. புத்தம் புதிய புத்தகமே, வேட்டையாடு விளையாடு, ஆடப் பிறந்தவளே ஆடி வா, என்னைப் பாட வைத்தவன் ஒருவன். கே. வி. மகாதேவன் இசை அமைப்பு. வாலியைத் தவிரவும் பாடல் ஆசிரியர்கள் உண்டு, யாரென்று நினைவில்லை.\nசரோஜா தேவியும் ஜெயலலிதாவும் வேறு எந்தப் படத்திலாவது ஒன்றாக நடித்திருக்கிறார்கள எம்.ஜி. சக்ரபாணி (எம்ஜியாரின் அண்ணன்) வேறு எந்த படத்தையாவது டைரக்ட் செய்திருக்கிறாரா எம்.ஜி. சக்ரபாணி (எம்ஜியாரின் அண்ணன்) வேறு எந்த படத்தையாவது டைரக்ட் செய்திருக்கிறாரா ஜெயலலிதாவுக்கு கவர்ச்சிக் கன்னி என்று எந்த படத்திலாவது பட்டம் உண்டா ஜெயலலிதாவுக்கு கவர்ச்சிக் கன்னி என்று எந்த படத்திலாவது பட்டம் உண்டா\n10:06 முப இல் ஓகஸ்ட் 23, 2008\n11:17 பிப இல் ஓகஸ்ட் 23, 2008\n8:42 பிப இல் ஒக்ரோபர் 14, 2008\nMGRரோட உறவினருன்னு சொன்னதும் ஒரு விஷ‌ய‌ம் நென‌வுக்கு வ‌ருது\nஎம் ஜி சுகுமார் ருன்னு ஒரு பையன் அவங்க குடும்பத்லே இருந்து வந்தாரில்ல \nப‌டாப‌ட் ஜெயலெட்ஷுமி அவர ல‌வ்வு ப‌ண்ணி அப்றோமா அது ந‌ஞ்சு குடிச்சி செத்து போயிரிச்சாம் இல்லே தூக்கு மாட்டிக்கிச்சா..(ஹா விடை தெரியவில்லையே என் செய்வேன் தாயே ..(ஹா விடை தெரியவில்லையே என் செய்வேன் தாயே ஆ உன் தலை வெடித்து விடும் போலிருக்கிறதா மவ்னே மனோகரா ஆ உன் தலை வெடித்து விடும் போலிருக்கிறதா மவ்னே மனோகரா \nஎம் ஜி ச‌க்க‌ர‌பாணி கொர‌லும் எம் ஜி ஆர் கொர‌லும் ரெண்டும் கிட்ட‌த்த‌ட்ட‌ ஒண்ணு மாதிரி..சூடு வாங்கின பின்பாடு பேசாமே அண்ண‌ம் கொர‌லையே அவ‌ரு ட‌ப்பிங்க்கா யூசு ப‌ண்ணியிருக்க‌லாமில்ல‌ எம் ஜி ச‌க்க‌ர‌பாணி நெறைய‌ வில்ல‌ன் வேஷ‌ம் ..அதுவும் உச்ச‌ரிப்பு வ‌ச‌ன‌ம் நையாண்டி எல்லாமே நல்லாவே பண்ணுவாரு\n9:04 பிப இல் ஒக்ரோபர் 14, 2008\nஎம்.ஜி.சி. சுகுமாரும் ஏதோ படங்களில் நடித்திருக்கிறார். ஃபடாஃபட்டுக்கும் அவருக்கும் ஏதோ உறவு என்று சொல்வார்கள்.\nPingback: பாஹுபலி | அவார்டா கொடுக்கறாங்க\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nThe Interview மற்றும் ஜிகர்தண்��ா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nமறக்க முடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர் – சரித்…\nமுள்ளும் மலரும் - விகடன் விமர்சனம், இயக்குனர் மகேந்திரன் சொன்னது\nதிரை உலக வாழ்வை பற்றி பானுமதி\nபாலு மகேந்திரா பற்றி சுஜாதா\nஆரூர் தாஸ் நினைவுகள் 1\nகல்யாண பரிசு - விகடன் விமர்சனம்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/today-is-world-emoji-day-325067.html", "date_download": "2019-06-19T23:26:10Z", "digest": "sha1:OCJQYVRZGRPFYSPADNLVJM5DNHTPLB6T", "length": 22864, "nlines": 233, "source_domain": "tamil.oneindia.com", "title": "இன்று உலக எமோஜிகள் தினம்: எமோஜியால் ஒருவரின் உயிரை காக்க முடியுமா? | Today is World Emoji Day - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n7 hrs ago கையெழுத்து என்பது மொழி சார்ந்தது அல்ல; அது குறியீடு சார்ந்தது ... தமிழிசைக்கு கே.எஸ்.அழகிரி பதிலடி\n8 hrs ago தமிழ்.. தமிழ் என்று தமிழில் உறுதி மொழி எடுத்துவிட்டு... இங்கிலீசில் கையெழுத்து... தமிழிசை தாக்கு\n8 hrs ago குடிநீர் பஞ்சத்தை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லுங்கள்.. திமுக போராட்டம் அறிவிப்பு\n9 hrs ago ஒத்த ரூபாய்க்கு புது சட்டை.. அடித்து பிடித்து குவிந்த கூட்டம்.. காரைக்குடியை கலக்கிய கடைக்காரர்\nSports அடடா.. கோலியை முந்த முடியலையே.. ஒரு இன்னிங்க்ஸ்-ல போச்சே.. பெரிய சாதனையை தவறவிட்ட ஆம்லா\nAutomobiles இந்தியாவின் அதிக விலைகொண்ட 125சிசி பைக்... கேடிஎம்-மின் புதிய ரிலீஸ் இதுதான்...\nMovies நடிகர் சங்கத் தேர்தல் நிறுத்தம்.. உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர விஷால் தரப்பு முடிவு\nLifestyle இராவணன் அவரது வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய பாவம் எது தெரியுமா\nFinance அதிக முதலீடுகளை ஈர்க்கும் நகரங்களில் பெங்களூரு தான் பெஸ்ட்.. மத்ததெல்லாம் நெக்ஸ்ட்\nEducation நாடுமுழுவதும் இன்று முதல் நீட் கலந்தாய்வு துவக்கம்\nTechnology உலகின் முதல் ஃபிலிப் அப் கேமராவுடன் களமிறங்கிய அசுஸ் 6Z. ஒன்பிளஸ் & சாம்சங்குடன் நேரடி போட்டி\nTravel இங்கெல்லாம் யோகா செஞ்சா உங்க வாழ்க்கை தலைகீழா மாறிடும்\nஇன்று உலக எமோஜிகள் தினம்: எமோஜியால் ஒருவரின் உயிரை காக்க முடியுமா\nஎழுத்துகளைவிட எமோஜிகள் எப்போதும் சுலபமாக மனித உணர்வுகளை கடத்தவல்லது. கண்ணீரோ, குதுகலமோ, ஒற்றை எமோஜி நம் உணர்வுகளை அப்படியே விளக்கிவிடும். இதனால்தான் பேரிடர் காலங்களை குறிக்கும் எமோஜிக்கள் வேண்டும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.\nஇந்நிலையில், உலக எமோஜி தினமான இன்று, இயற்கை பேரிடர்களின்போது எமோஜிகள் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை பற்றி காண்போம்.\nஎமோஜியால் ஒருவரின் உயிரை காக்க முடியுமா\nசர்வதேச விஞ்ஞானிகள் குழுவொன்று, நிலநடுக்கத்தை குறிக்கும் எமோஜியை, டிஜிட்டல் தலத்தில் சேர்க்க வேண்டும் என்று பரப்புரை செய்து வருகிறது.\nஆனால், உண்மையில் பேரிடர் காலங்களில் எமோஜிகளால் உதவ முடியுமா, மாற்றத்தை உண்டாக்க முடியுமா\nஉலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் பேரிடரை, குறிப்பாக நிலநடுக்கத்தை எதிர்கொள்ள வாய்ப்பிருக்கிறது என்கிறார் செளதாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் நில அதிர்வு ஆராய்ச்சியாளரான ஸ்டீஃபன் ஹிக்ஸ். இவர்தான் நிலநடுக்கம் குறித்த எமோஜிகளை உருவாக்க வேண்டும் என்ற பிரசாரத்தை முன்னெடுத்து வருபவர்.\nஇந்தியாவின் மின்சார தேவைக்கு தீர்வு கண்ட அமெரிக்க மாணவி\n'டைம் மிஷின்': காலத்தில் பின்னோக்கி பயணிக்க முடியுமா\nஸ்டீஃபன் ஹிக்ஸ், \"பிராந்தியம் கடந்து, மொழிகள் கடந்து ஒரு விஷயத்தை ஒருவருக்கு தெரிவிக்க எமோஜிகள் மிக சரியான வழி. அதனால்தான் நிலநடுக்க குறித்த எமோஜி வேண்டும் என்று பிரசாரம் செய்கிறோம்\" என்கிறார்.\nஇதற்கான ஒரு வடிவத்தை ஒருங்கீட்டுக் குறியீட்டிடம் வழங்கும் முனைப்பில் இவர்கள் இருக்கிறார்கள்.\nஇந்த முன்னெடுப்பில் அமெரிக்கா புவியியல் துறையை சேர்ந்த சாரா மெக் பிரைடும் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.\nபிபிசியிடம் பேசிய சாரா, \"தேச எல்லைகள் கடந்து ஒரு விஷயத்தை தெரிவிக்க எமோஜிகள் உதவும். அனைவருக்கும் அனைத்து மொழிகளும் தெரியாது, பேரிடர் காலங்களில் வேகமாக ஒரு விஷயத்தை சொல்லவே இந்த எமோஜி\" என்கிறார்.\nஎமோஜி வேண்டும் என்பது நல்ல யோசனைதான். ஆனால், ஏன் குறிப்பாக நிலநடுக்கத்திற்கு மட்டும் என���ற கேள்விக்கு, ஸ்டீஃபன் ஹிக்ஸ், \"சூறாவளி, எரிமலை வெடிப்பு போன்ற பேரிடர்களை முன்பே அறிய முடியும். அதை மக்களுக்கு தெரிவுப்படுத்த அவகாசம் உள்ளது. ஆனால், நிலநடுக்கத்திற்கு அவ்வாறாக இல்லை. அதனால்தான், நிலநடுக்கம் சம்பந்தமான எமோஜிகளுக்கு முன்னுரிமை தருகிறோம்.\" என்கிறார்.\nநிலநடுக்கம் அடிக்கடி ஏற்படும் ஜப்பான் மற்றும் மெக்சிகோவில் வசிக்கும் மக்கள், நிலநடுக்க எச்சரிக்கை குறித்த தகவல்களை தெரிந்துக் கொள்ள, ஒளிபரப்பு ஊடகம் மற்றும் டிஜிட்டல் ஊடகத்தையே பெரிதும் நம்பி இருக்கிறார்கள்.\nஸ்டீஃபன் ஹிக்ஸ், \"எமோஜிகள் மூலமாக எச்சரிக்கை விடுக்கும் போது, உங்களை தற்காத்துக் கொள்ள ஒரு சில நொடிகளாவது உங்களுக்கு கிடைக்கும், குறைந்தபட்சம் நீங்கள் மேஜைக்கு கீழாவது மறைந்துக் கொள்ள முடியும். இது பல நேரங்களில் உயிர் காப்பதாக அமையும்\" என்கிறார்.\nஎமோஜியால் ஒருவரின் உயிரைக் காக்க முடியுமா\nஒரு மொழியாக 'எமோஜிகள்' மிகவும் இளமையானது. பேரிடர் காலங்களில் அது எவ்வளவு விரைவாக ஒரு தகவலை கடத்தும் என்பது குறித்து எந்த ஆய்வும் இல்லை. ஆனால், அதே நேரம் படவெழுத்துக்கள் மூலமாக ஒரு விஷயத்தை தெரிவிக்கும்போது பார்வையாளர்களிடம் வேகமாகவும், சுலபமாகவும் சேரும் என்பதற்கான சான்றுகள் நம்மிடம் உள்ளன. அதனால்தான், விமானத்தில் பாதுகாப்பு குறித்து விளக்கும் அட்டைகளில் படவெழுத்துகளை பயன்படுத்துகிறார்கள்.\nநிலநடுக்கத்திற்கு மட்டுமல்லாமல் பேரிடர் காலங்கள் அனைத்திற்கும் எமோஜிகளின் சாத்தியமான பயன்களை நீட்டிக்க வேண்டும்.\nசாரா டீன் சான் பிரான்சிஸ்கோவில் வடிவமைப்பாளராகவும், கட்டட கலைஞராகவும் இருக்கிறார். அவரும், அவரது குழுவும் 'எமெர்ஜி'களை (பேரிடர் காலத்திற்கான எமோஜிகள்) வடிவமைத்திருக்கிறார்கள். குறிப்பாக, பருவநிலை மாற்றம் மற்றும் சூழலியல் சார்ந்த எமோஜிகள்.\nசாரா, \"பேரிடர்களை மக்கள் எமோஜிகள் மூலம் பிறருடன் பகிர தயாராக இருக்கிறார்கள். ஆனால் நம்மிடம் அவ்வாறான எமோஜிகள் இல்லை. அதன் காரணமாக அவர்கள் பிற எமோஜிகளை சேர்த்து தாங்கள் கூறவரும் விஷயத்தை தெரிவிக்கிறார்கள்\" என்கிறார்.\n\"இது சர்வதேச பிரச்சனை. இதுகுறித்து சர்வதேச அளவில் ஓர் உரையாடலை முன்னெடுக்க வேண்டும்\" என்ற கருத்தை முன்வைக்கிறார் சாரா.\nதேர்தல் தலையீடு: ரஷ்யாவை ஆத��ித்த டிரம்ப், வறுத்தெடுக்கும் அமெரிக்கர்கள்\nபாகிஸ்தான்: தேர்தல் களத்தில் தலித் வேட்பாளர்கள்\nசென்னை: 11 வயது சிறுமியை வன்புணர்வு செய்த 16 பேர்\n'பிசாசு நகரம்’: எச்சரிக்கும் அரசு, செல்ல துடிக்கும் மக்கள்\nஒகி போய் ஒரு வருடமாகி விட்டது.. இன்னும் முழுசா வராத நிவாரணம்.. குமுறலில் குமரி\nஅடுத்த 10 வருடத்தில் 16,000 பேர் வெள்ளத்தால் பலியாவார்கள்.. அதிர்ச்சி அளிக்கும் பேரிடர் மேலாண்மை\nபெருமழை, வெள்ளம், நிரம்பி வழியும் அணைகள் - கணித்து சொன்ன பஞ்சாங்கம்\nநீலகிரி.. கர்நாடக மாநில பேருந்துகள் நிறுத்தம் - சுங்கச்சாவடிகள் வெறிச்சோடின\nஉலக தண்ணீர் தினத்தில் இயற்கை விடும் கண்ணீர்\nகுமரியை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும்... மத்திய அரசுக்கு ஸ்டாலின் கடிதம்\nசென்னைக்கு தண்ணில கண்டம் இருக்கா சிவகாமி கம்ப்யூட்டர் சொல்லும் ஜோதிடம்\nசுனாமியை விட மிக மோசமான பேரழிவு எது தெரியுமா.. ப.சிதம்பரம் அதிரடி\nஇந்தியாவில் தெரியாத சூரிய கிரஹணத்தால் பாதிப்பு ஏற்படுமா\nதத்தளிக்கும் தனுஷ்கோடி மீனவர்கள்.... கண்டுகொள்ளுமா அரசு\nநாடுமுழுவதும் அனல் காற்று... கோடையை சமாளிக்க பேரிடர் மேலாண்மை ஆலோசனை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n\"பேரிடர்களை மக்கள் எமோஜிகள் மூலம் பிறருடன் பகிர தயாராக இருக்கிறார்கள். ஆனால் நம்மிடம் அவ்வாறான எமோஜிகள் இல்லை. அதன் காரணமாக அவர்கள் பிற எமோஜிகளை சேர்த்து தாங்கள் கூறவரும் விஷயத்தை தெரிவிக்கிறார்கள்\"\n ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் எங்கே மூத்த தலைவர்கள் செம 'ஷாக்'\nமேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம்\nசெத்துக் கொண்டிருந்த நாக நதி.. ஓடி வந்து உயிர் கொடுத்து மீட்ட 20,000 பெண்களின் ஈர மனசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/today-is-the-last-day-of-elephant-rejuvenation-camp/articleshow/67750511.cms", "date_download": "2019-06-19T23:32:52Z", "digest": "sha1:XU6HJZVVPIIDVLFDBXIY7VD55YGVR5WC", "length": 14788, "nlines": 166, "source_domain": "tamil.samayam.com", "title": "Tamil Nadu News: இன்றுடன் நிறைவடைகிறது யானைகள் நலவாழ்வு முகாம்! - today is the last day of elephant rejuvenation camp | Samayam Tamil", "raw_content": "\nஇன்றுடன் நிறைவடைகிறது யானைகள் நலவாழ்வு முகாம்\n11வது யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோயில் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றுப் படுகையில் கடந்த டிசம்பர் மாதம் 15ஆம் தேதி தொடங்கியது. 48வது நாளாக நடைபெறும் இந்த முகாம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.\nஇன்றுடன் நிறைவடைகிறது யானைகள் நலவாழ்வு முகாம்\nதேக்கம்பட்டியில் 11வது யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் கடந்த டிசம்பர் மாதம் 15ஆம் தேதி தொடங்கியது\nமுகாம் நிறைவடையும் நிலையில், யானைகள் மீண்டும் கோயில்களுக்கு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன\nகோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் நடைபெற்று வரும் யானைகள் நலவாழ்வு முகாம் இன்றுடன் நிறைவடைகிறது.\nதமிழகத்திலுள்ள கோயில்கள் மற்றும் திருமடங்களைச் சேர்ந்த யானைகளுக்குப் புத்துணர்வு அளிக்கும் வகையில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் யானைகள் நலவாழ்வு முகாம் 2003-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.\nநீலகிரி மாவட்டம், தெப்பக்காட்டில் 4 ஆண்டுகள் நடைபெற்ற இந்த முகாம் அதற்குப் பின்னர் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி பவானி ஆற்றுப் படுகையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில் 11வது யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோயில் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றுப் படுகையில் கடந்த டிசம்பர் மாதம் 15ஆம் தேதி தொடங்கியது.\n6 ஏக்கர் நிலப் பரப்பில் அமைக்கப்பட்டு இருந்த இந்த யானைகள் முகாமில், தமிழகத்தில் இருந்து 26 யானைகளும், புதுச்சேரியில் இருந்து 2 யானைகளும் என மொத்தம் 28 யானைகள் முகாமில் பங்கேற்றுள்ளன.\nமுகாமில், யானைகளுக்கு மருத்துவப் பரிசோதனை நிலையம், யானைகள் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்காக 3.4 கி.மீ தொலைவுக்கு நடைபாதை, ஷவர் குளியல் வசதி ஏற்படுத்தப்பட்டு புத்துணர்வு அளிக்கப்பட்டது.\nஅந்தவகையில் 48வது நாளாக நடைபெறும் இந்த முகாம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து யானைகள் மீண்டும் கோவில்களுக்கு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nபேருந்து கூரையில் குத்தாட்டம் போட்ட பச்சையப்...\nVideo: சத்தியமங்கலத்தில் லாரி கவிழ்ந்து ஒருவா...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எ...\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\nவில்லியம்சன் அசத்தல் சதம்: நியூசி., ‘த்ரில்’ வெற்றி: தென் ஆப...\nVideo: நூறு சதவிகிதம் ���க்கமருந்து பயன்படுத்தவில்லை - கோமதி ம...\nVideo: புதுக்கோட்டையில் முயல் கறி என்று கூறி எலிக்கறி விற்பன\nகண்ணீருடன் உலகக்கோப்பைக்கு ‘பை- பை’ சொன்ன ‘கப்பர்’ ஷிகர் தவ...\nஇப்பிடியே கேள்வி கேட்டீங்க நான் ஓடிவிடுவேன்... : மிரட்டிய ஆப...\nசாலை மறித்துகொண்டு ரகளை செய்த காளை மாடு\nவைரமுத்துவை அடுத்து ரங்கராஜ் பாண்டே; சின்மயி அதிரடி\nதனது அனுமதி இல்லாமல் மனைவிக்கு குடும்பக்கட்டுப்பாடு- கணவர் க...\nதிமுகவோட 0க்கு, எங்களோட 1 பரவாயில்லை - தோல்வியில் பிரேமலதா வ...\nதண்ணீர் பிரச்னையும், ஆரம்பக் கல்வி சிக்கலும் - தமிழக அரசு ஏன...\nChennai Weather: வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழ...\nகோவையில் குடிநீா் கேட்டு போராடிய திமுக எம்எல்ஏ உள்பட 500 போ் கைது\nஸ்டாலினுக்கு எதிரான வழக்கை திரும்ப பெற்றாா் அமைச்சா் வேலுமணி\nஏசி அறையில் மெத்தையில் படுத்து காற்று வாங்கிய பாம்பு: குடும்பத்தினா் அதிா்ச்சி\nவைகோவுக்கு எதிரான தேச துரோக வழக்கில் ஜூலை 5ல் தீா்ப்பு\nபுதுவையிலும் ஆட்டம் காணும் காங்கிரஸ்\nகோவையில் குடிநீா் கேட்டு போராடிய திமுக எம்எல்ஏ உள்பட 500 போ் கைது\nஸ்டாலினுக்கு எதிரான வழக்கை திரும்ப பெற்றாா் அமைச்சா் வேலுமணி\nஏசி அறையில் மெத்தையில் படுத்து காற்று வாங்கிய பாம்பு: குடும்பத்தினா் அதிா்ச்சி\nவைகோவுக்கு எதிரான தேச துரோக வழக்கில் ஜூலை 5ல் தீா்ப்பு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nஇன்றுடன் நிறைவடைகிறது யானைகள் நலவாழ்வு முகாம்\nசென்னையில் கிரில் கேட் விழுந்து சிறுவன் பலி\nதிருமணத்துக்கு தந்தை எதிர்ப்பு.... தீக்குளிக்க முயன்ற மகனால் பரப...\nஇரத்த நோய்களுக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிறப்பு பிரி...\nதற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க தொடர்ந்து ஆர்வம்; குவியும...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-20T00:00:05Z", "digest": "sha1:UKDJKJSGB4KVMHTEKWDYNMYFPPBVX2WQ", "length": 26291, "nlines": 266, "source_domain": "tamil.samayam.com", "title": "தினகரன்: Latest தினகரன் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nதரணி ஆள வா தளபதி: ஏ.ஆர்.முருகதாஸ் டுவிட்...\nஎன்னா ஸ்பீடு: ஒரு நி���ிடத்த...\nஇப்போதே விஜய் பிறந்தநாளை க...\nநேர்கொண்ட பார்வை படத்தின் ...\nவரி செலுத்தாத 5 திரையரங்கு...\nகோவையில் குடிநீா் கேட்டு போராடிய திமுக எ...\nஏசி அறையில் மெத்தையில் படு...\nவைகோவுக்கு எதிரான தேச துரோ...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக வைத்திருப்பது ...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nசெக்ஸ் வீடியோ இணையதளத்தில் காதலை சொல்ல...\nகடவுள் இல்லன்னு யாரு சொன்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் வில...\nCharacteristics: மகர ராசியினரின் காதல் ம...\nதாலி கூட வாங்காமல் பணத்தை மிச்சம் செய்த ...\nகாதலனை கரம் பிடித்த பிக் ப...\nபொசுக்குனு டிடி-க்கு லவ் ப...\nமைனா நந்தினி 2வது திருமணம்...\nஅகில இந்திய அளவில் இன்று முதல் நீட் கலந்...\n11, 12ஆம் வகுப்பு பாடத்தில...\nஇன்னும் பள்ளி பாடப் புத்தக...\nபொறியியல் படிப்பில் சேர சி...\nதமிழக மாணவர்கள் நீட் தேர்வ...\nநீட் தேர்வு அழகாக சித்தரிக...\nகுருப் 1 தேர்வில் 24 தவறான கேள்விகளுக்கு...\nகுரூப் 1 தேர்வில் 24 கேள்வ...\nTNPSC குரூப் 4 தேர்வுகள் அ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவிளையாட்டு வானிலை\nஎந்தவித டயலாக்கும் இல்லாமல் வெளிய..\nதெறிக்கவிடும் கென்னடி கிளப் படத்த..\nமேஜிக் வித்தைக்காட்டி ஆட்டைய போடு..\nகற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும..\nஆடையின்றி தவித்த அமலா பாலின் ஆடை ..\n என் பொணத்த தாண்டி ..\nகுடி மராமத்து வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க டிடிவி தினகரன் வலியுறுத்தல்\nகடந்த 2 ஆண்டுகளில் குடிமராமத்து பணியின் கீழ், தூர்வாரி சீரமைக்கப்பட்ட நீர்நிலைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு தினகரன் கோரிக்கை வைத்துள்ளார். 1,840 ஏரிகள் மற்றும் நீர்நிலைகளை ரூ.500 கோடி செலவில் சீரமைக்க திட்டம் தீட்டப்பட்டு, அதற்கான அறிவிப்பை தமிழக பொதுகப்பணித்துறை முன்னதாக வெளியிட்டது.\nAMMK: என்னது கட்சியை கலைச்சிடலாமா கொஞ்சம் இருப்பா; வேறு முடிவெடுத்த டிடிவி தினகரன்\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் எதிர்காலம் குறித்து, தனது கட்சி நிர்வாகிகள் உடன் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளார்.\n என்ன செய்யப் போகிறது டிடிவியின் அமமுக\nடிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவின் எதிர்காலம் குறித்து, முக்கிய நிர்வாகிகள் உடன் இன்று ஆலோசனை நடைபெறுகிறது.\nஅதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 5 தீர்மானங்கள் இவை தான்\nசென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஇப்படி போய் தப்பா சொல்லலாமா அதிமுகவினர் செயலால் அதிர்ச்சியடைந்த பச்சைமால்\nதன்னைப் பற்றி தவறான கருத்துகளை அதிமுகவினர் பரப்புவதாக, முன்னாள் அமைச்சரும், அமமுகவில் மாவட்ட செயலாளராக இருப்பவருமான பச்சைமால் தெரிவித்துள்ளார்.\nகட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் நோக்கத்தை எடப்பாடி அரசு சிதைக்கிறது – தினகரன்\nகட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் நோக்கத்தையே சிதைக்கும் மக்கள் விரோத பழனிசாமி அரசு என்று அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் விமா்சித்துள்ளாா்.\nஅதை காலம் தான் முடிவு செய்யும்- ஜெயகுமார் அதிரடி அறிக்கை\nஅதிமுக-வுக்கான ஒற்றைத் தலைமை தேவையா என்பதை காலம்தான் முடிவு செய்யும் என்று அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார். கட்சி உடைந்தால் அதிமுக அழிவை நோக்கிச் செல்லும் என கட்சியின் பழைய நீண்டகால தொண்டர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.\nராஜன் செல்லப்பா கருத்து; பிளவு படுகிறதா அதிமுக\nஅதிமுகவுக்கு ஒற்றை தலைமை தான் தேவை என்று அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா போர்க்கொடி தூக்கியுள்ளார். அதிமுகவில் ஒரே தலைமை வேண்டும் என ராஜன் செல்லப்பா கூறியது பற்றி கருத்து தெரிவித்தால் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்திவிடும் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.\n அதிமுகவுக்குத் தாவும் முன்னாள் அமைச்சர் பச்சைமால்\nமுன்னாள் அமைச்சர் கே.டி. பச்சைமால் மீண்டும் அதிமுகவுக்கே தாவுகிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் நடந்த மக்களவை மற்றும் 22 தொகுதி இடைத்தேர்தல்களில் அமமுக தனித்துப் போட்டியிட்டு படுதோல்வி கண்டது.\n: கொழுத்திப் போட்டார் ராஜன் செல்லப்பா\nஅதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும். இரட்டை தலைமையால் கட்சியின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. ஏன் சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.,கள் ரவீந்திரநாத்துடன் சென்று அம்மா சமாதியில் மரியாதை செலுத்தவில்லை'' என்று அதிமுக எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅமமுகவிற்குள் இத்தனை ஸ்லீப்பர் செல்களா கண்டுபிடிச்சு வாயடைத்து போன டிடிவி தினகரன்\nதங்கள் கட்சியில் ஸ்லீப்பர் செல்களாக இருந்து கொண்டு, தேர்தல் தோல்விக்கு வித்திட்டதை நினைத்து டிடிவி தினகரன் வருத்தத்தில் இருக்கிறார்.\nஅமமுகவிற்குள் இத்தனை ஸ்லீப்பர் செல்களா கண்டுபிடிச்சு வாயடைத்து போன டிடிவி தினகரன்\nதங்கள் கட்சியில் ஸ்லீப்பர் செல்களாக இருந்து கொண்டு, தேர்தல் தோல்விக்கு வித்திட்டதை நினைத்து டிடிவி தினகரன் வருத்தத்தில் இருக்கிறார்.\nஅமமுகவிற்குள் இத்தனை ஸ்லீப்பர் செல்களா கண்டுபிடிச்சு வாயடைத்து போன டிடிவி தினகரன்\nதங்கள் கட்சியில் ஸ்லீப்பர் செல்களாக இருந்து கொண்டு, தேர்தல் தோல்விக்கு வித்திட்டதை நினைத்து டிடிவி தினகரன் வருத்தத்தில் இருக்கிறார்.\nஅமமுகவில் விழப் போகும் அடுத்த முக்கிய விக்கெட்; டிடிவியே போட்டு உடைத்த ரகசியம்\nடிடிவி தினகரன் கட்சியில் இருந்து அடுத்து யார் வெளியேறப் போகிறார் என்ற தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.\nஅமமுகவில் விழப் போகும் அடுத்த முக்கிய விக்கெட்; டிடிவியே போட்டு உடைத்த ரகசியம்\nடிடிவி தினகரன் கட்சியில் இருந்து அடுத்து யார் வெளியேறப் போகிறார் என்ற தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.\nAMMK: அவ்வளவு தான் அமமுக ’குளோஸ்’ - அதிமுகவிற்கு தாவிய முக்கியப் புள்ளி; அதிர்ச்சியில் டிடிவி\nஅமமுகவின் முக்கியப் புள்ளி அதிமுகவிற்கு தாவியதால், கட்சி தலைமை அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.\nகுருநாதா... இனியும் பொறுக்க முடியாது; அதிமுகவிற்கு தாவத் தயாரான அமமுக முக்கியப் புள்ளிகள்\nதமிழகத்தில் கட்சி மாறும் விஷயம் சகஜமாகி விட்ட நிலையில், அடுத்த காட்சி அமமுகவில் இருந்து அரங்கேற உள்ளது.\nபதவிக்கு ஆசைப்படும் வைத்திலிங்கம்: அதிமுகவில் இன்னொரு கிளர்ச்சியை சமாளிப்பாரா எடப்பாடி பழனிசாமி\nஅமைச்சர் பதவி தனக்கு கிடைக்காவிட்டால் கட்சியை சின்னாபின்னமாக்கிவிடுவேன் என வைத்திலிங்கம் மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வைத்திலிங்கம் தனது ஆதரவாளர்களுடன் இதைப் பற்றி ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாவும் கூறப்படுகிறது.\nஅமமுகவிற்கு நிறைய பூத்தில் ஒரு வாக்கு கூட பதிவாகலை; மோசடி நடந்துள்ளது - டிடிவி தினகரன்\nஏராளமான பூத்களில் அமமுகவிற்க�� ஒருவாக்கு கூட பதிவாகவில்லை என்ற மோசடி தகவலை டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.\nஅமமுகவிற்கு 300க்கும் மேலான பூத்களில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை - டிடிவி தினகரன் அதிர்ச்சி\nஏராளமான பூத்களில் அமமுகவிற்கு ஒருவாக்கு கூட பதிவாகவில்லை என்ற மோசடி தகவலை டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.\nகோவையில் குடிநீா் கேட்டு போராடிய திமுக எம்எல்ஏ உள்பட 500 போ் கைது\nவில்லியம்சனா.... பிடிக்காத... பிடிக்காத... : 1999 .... 2015... வரை இதே வேலையா போச்சு\nWorld Cup 2019: காயத்தால் ஷிகர் தவான் விலகல்: இந்தியாவுக்கு தலைவலி துவக்கம்\nChennai Weather: வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு\nவில்லியம்சன் அசத்தல் சதம்: நியூசி., ‘த்ரில்’ வெற்றி: தென் ஆப்ரிக்கா தலையெழுத்து என்ன\nவைகோவுக்கு எதிரான தேச துரோக வழக்கில் ஜூலை 5ல் தீா்ப்பு\nஸ்டாலினுக்கு எதிரான வழக்கை திரும்ப பெற்றாா் அமைச்சா் வேலுமணி\nபுதுவையிலும் ஆட்டம் காணும் காங்கிரஸ்\nVideo: நூறு சதவிகிதம் ஊக்கமருந்து பயன்படுத்தவில்லை - கோமதி மாரிமுத்து\nரூ. 1.4 லட்சம் அறிமுக விலையில் விற்பனைக்கு வந்த கேடிஎம் ஆர்.சி. 125 ஏபிஎஸ்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/126309?ref=archive-feed", "date_download": "2019-06-19T23:49:29Z", "digest": "sha1:NBBNBKNQVAPTYUHIMZ3WMKJAFYCRVT6Z", "length": 5850, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "Ajay Devgn's Shivaay Teaser Poster is Here! - Cineulagam", "raw_content": "\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த தளபதி-63 அப்டேட் வந்தது- தெறி மாஸ் தகவல் இதோ\nஅஜித்தை பார்க்கும் வரை நான் விஜய் ரசிகன் தான், வளர்ந்து வரும் நடிகர் ஓபன் டாக்\nதமிழ் பெண்ணாக மாறி கையில் மாலையுடன் தேவலோக அழகி போல வந்த வெள்ளைக்காரி\nமன உளைச்சலால் தனது மோசமான புகைப்படத்தை தானே வெளியிட்ட நடிகை\nTRP-ல் அடித்து நொறுக்கிய நாயகி சீரியல், லிஸ்டில் கூட வராத பிரபல டிவி சேனல், டாப்-5 லிஸ்ட்\nஇந்த ஐந்து ராசிக்காரர்களுக்கும் எதிலும் தோல்வியே கிடையாது கும்ப ராசிக்காரர்கள் இந்த விடயத்தில் எப்போதும் மூழ்கிவிடுவார்களாம்\nஅடையாளம் தெரியாமல் மாறிய நடிகை சினேகாவின் மகன் இப்போ எப��படி இருக்கின்றார் தெரியுமா இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா இதுவரை நீங்கள் பார்த்திராத அரிய புகைப்படம்\nநேர்கொண்ட பார்வை பர்ஸ்ட் லுக் சாதனையை, தளபதி-63 அப்டேட் 5 நிமிடத்தில் முறியடித்தது\nசர்ப்ரைஸாக வீட்டுக்கு வரும் தந்தை... அந்த குழந்தையின் ரியாக்‌ஷன பாருங்க அந்த குழந்தையின் ரியாக்‌ஷன பாருங்க கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் இது போல கிடைக்குமா\nநிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், நடிகர் மஹத்தின் காதலி வெளியிட்ட ஹாட் பிகினி புகைப்படம்\nஆக்ஸிஜன் தந்தாலே... நடிகை மடோனா செபஸ்டியனின் லேட்டஸ்ட் க்யுட் புகைப்படங்கள்\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய வேதிகா, புகைப்படத்தொகுப்பு\nஇது தான் பிக்பாஸ் சீசன் 3 வீடா அழகான புகைப்படங்கள் இதோ உங்களுக்காக...\nதல அஜித் மகள் எப்படி வளர்ந்துவிட்டார்\nதளபதி விஜய்யின் மகள் லேட்டஸ்ட் புகைப்படம் மற்றும் பல அரிய போட்டோஸ் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2014/03/29-2014.html", "date_download": "2019-06-19T22:54:31Z", "digest": "sha1:SQLYYXGFFGCD4HCUTJHFCMSCVRQGTLQD", "length": 10310, "nlines": 165, "source_domain": "twit.neechalkaran.com", "title": "29-மார்ச்-2014 கீச்சுகள்", "raw_content": "\nநம் வார்த்தைகளே தவறாகப் புரிந்துகொள்ளப்படும் இடங்களில், மௌனங்கள் இன்னும் மோசமாகவே மொழிபெயர்க்கப்பட்டு விடும்\nஇதே டீம் தான் ஏசியா கப்ல குத்து வாங்குச்சு, ஏன்னா அப்ப டீம் இருந்துச்சே தவிர தோனி இல்ல :-)\nகோவத்துல மொபைல்ல தூக்கி எறியும் போதும் கூட, சரியா பஞ்சு மெத்தைல எறியுறாவங்ககிட்ட தான் கத்துக்கணும் கோபத்திலும் நிதானமாய் இருப்பது எப்படின்னு\nபள்ளி நாட்களில் \"வேலைக்காரன்\"பாடல் வரிகளால் கவரப்பட்டு மு.மேத்தா அவர்களை பாராட்டி எழுத அவர் அனுப்பிய நன்றி கடிதம் http://t.co/wrJUJkTOve\n\"அனாதை\" என்ற சொல்லை அனாதையாக்க,\"முதல் குழந்தையை பெத்தெடுங்கள் இரண்டாவது குழந்தையை தத்தெடுங்கள்\"\nவிஜய் பாடல்கள் கேட்க துவங்கினா அடுத்து கட்டாயம் வீடியோவும் பார்க்க தோனிருது :)) #வெரசா போகயிலே\n#Cuckoo தமிழ் அடையும் சுதந்திர கொடி #Inam தமிழ் அடையாத சுதந்திர கொடி\nஒருவர் மீது அளவுக்கதிகமாய் அன்பு செலுத்தும்போது, அவர் விலகிச்செல்வதை போல் தோன்றுவதை தவிர்கக முடியாது... #எச்சச்ச கச்சச்ச\nஅடேய்ய்ய் வெண்ணைங்களா, திண்ணை மேல கைய வைக்கலாம், ஆனா சென்னை மேல கைய வைக்க முடியுமா என் நொண்ணைங்களா #சிஎஸ்கேடா :-))\nகுறும்பு விவேக் © @kurumbuvivek\nமழை நீரில் மூழ்கிய கப்பலை பார்த்து கவலையுடன் இருந்த குழந்தையிடம் சொன்னேன் இது \"நீர்மூழ்கி கப்பல்\" என.மீண்டும் புன்னகைத்தது அதன் முகம் ..\nஉங்கள் நேரத்தின் உண்மையான மதிப்பை உணரும்போது, பிறரைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்தியிருப்பீர்கள் \nஅபிமான நடிகரை கலாய்க்கும் சாதாரண கிண்டல்களை உங்களால் ரசிக்கமுடியவில்லை ,கோபம் வருகிறது எனில் உங்கள்ரசனை அபாயகட்டத்தில் என அறிக \n'இனம்' - திரைப்படத்தை வெகுவாக பாராட்டி வரிவிலக்கு அளித்த தமிழக அரசுக்கு நன்றி.. நன்றி..\n2G ஊழல கூட மறந்துடுவேன் ஆன சாக கிடந்த பிரபாகரன் தாயாருக்கு மருத்துவ உதவி கூட தராம ஓட விட்டத ம்ஹும் . . ஆயுசுக்கும். . #DMK\nசம்மதத்தால் வெற்றியையும், Someமதத்தால் தோல்வியையும் சந்திக்கிறது காதல்\nவைஃபை மோடம் என்றும் சொல்லலாம். வைஃபை மேடம் என்றும் சொல்லலாம்.\nவெஸ்ட் இண்டீஸோட இந்த சந்தோஷத்துக்கு நாமளே தோக்கலாம் என்ன குஷி\nசிங்கள ராணுவத்தின் கொடூர முகம் முழுமையாக காட்டப்படவில்லை என்பது உண்மைதான். பிணந்தின்னி பாரதநாட்டின் சென்சார் என்று ஒன்று இருக்கிறதே.\nமைக் பிடிப்பது யாருன்னு தெரியுதா அரசியல்வாதி உஷாராக இருக்க வேண்டியது தனது அடிப்பொடிகளிடம்தான் என்பதை சுட்டும் படம். http://t.co/fnBAs9AGmD\nராமர் கண்டிப்பாக சிவில்இஞ்சினியராக தான்இருந்திருக்க வேண்டும்..மெக்கானிக்கல்இஞ்சினியரா இருந்திருந்தா பாலம் கட்டாம கப்பல்செஞ்சு போயிருப்பாரு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/category/finance?page=1", "date_download": "2019-06-19T23:38:06Z", "digest": "sha1:KCXEOZWAO7UVJKKACFAXZMP25LFSEBTN", "length": 16747, "nlines": 249, "source_domain": "www.cauverynews.tv", "title": " வணிகம் | Page 2 | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..\n பா.ஜ.க கூட்டணி முன்னிலை பெற்றதன் எதிரொலி\nஇன்றைய தங்கம் விலை நிலவரம்..\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..\nஇந்தியாவில் தங்கம் இறக்குமதி 54 சதவீதம் அதிகரிப்பு\nகருத்துக் கணிப்பு எதிரொலி... அதிரடியாக உயர்ந்த பங்குச்சந்தை..\nஅதிகரித்த பெட்ரோல், டீசல் விலை..\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..\nஜெட் ஏர்வேஸ் துணை நிர்வாக அதிகாரி பதவி விலகல்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவர��்..\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை மீண்டும் நடத்தகோரி ஊழியர்கள் போராட்டம்..\nமளமளவென சரிந்து வரும் தங்கம் விலை..\nதலப்பாகட்டி பெயரை பயன்படுத்த 7 பிரியாணி கடைகளுக்கு தடை..\nரூ. 1.13 லட்சம் கோடி ஜி.எஸ்.டி வரி வசூல்..\nபுதிய மைல்கல்லை எட்டியது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பங்கு..\nபாகிஸ்தான் தடையால் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.300 கோடி இழப்பு..\nஜெட் ஏர்வேஸ் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க பிரதமரிடம் கோரிக்கை வைத்த விமானிகள்..\nஜான்சன் நிறுவனத்தின் குழந்தைகள் ஷாம்பூக்கு தடை..\nஉபெர், ஓலா-வுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி..\nஜிஎஸ்டி தாக்கல் செய்யாதவர்களுக்கு இ-வே பில் எடுக்க தடை..\nகோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை 30 சதவீதம் உயர்வு..\nஏர்டெல் DTHக்கு புதிய கட்டண விதிமுறைகளை வகுத்த TRAI..\nஒன் பிளஸ் 7 சீரிஸ் ஸ்மார்ட் போன்கள் இந்தியாவில் 14-ம் தேதி அறிமுகம்..\nஜெட் ஏர்வேஸ் இயக்குநர் குழுவிலிருந்து விலகிய நசிம் ஜைதி..\nவரலாறு காணாத அளவிற்கு சரிந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவன பங்குகள்..\nஉலகக்கோப்பை : தன் காலே தனக்கு எதிரி.. ஹிட் விக்கெட் முறையில் வெளியேறிய மார்ட்டின் குப்டில்..\nஐசிசி உலக கோப்பை 2019\nஉலகக்கோப்பை19 : பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்துடன் போராடி தோற்றது தென்னாப்பிரிக்கா..\nஐசிசி உலக கோப்பை 2019\n‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ கருத்து கூட்டாட்சி, ஜனநாயகத்துக்கு எதிரானது - சீதாராம் யெச்சூரி\nமூளை காய்ச்சல் நடவடிக்கை குறித்து பதில் அளிக்க நிதிஷ்குமார் மறுப்பு..\nமர்லின் மன்றோ சிலை திருடு\n‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ என்பது கூட்டாட்சிக்கும், ஜனநாயகத்துக்கும் எதிரானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.\nபீகார் மாநிலம் முசாபர்பூரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 128-ஆக உயர்ந்துள்ள நிலையில், இதுதொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அம்மாநில முதலமைச்சர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.\nஅனைத்து அரசு பள்ளிகளில் தானியங்கி நாப்கின் இயந்திரம் வைக்கக்கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\nசேலத்தில் கேளிக்கை வரி செலுத்தாத மல்டிபிளக்ஸ் திரையரங்கிற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கையில் ஈடுபட்டனர்.\nவைகோ மீதான தேச துரோக வழக்கின் தீர்ப்பு ஜூலை 5-ஆம் தேதி வழங்கப்படும் என சென்னை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஉலகக்கோப்பை : தன் காலே தனக்கு எதிரி.. ஹிட் விக்கெட் முறையில் வெளியேறிய மார்ட்டின் குப்டில்..\nஐசிசி உலக கோப்பை 2019\nஉலகக்கோப்பை19 : பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்துடன் போராடி தோற்றது தென்னாப்பிரிக்கா..\nஐசிசி உலக கோப்பை 2019\nஉலகக்கோப்பை : தென்னாப்பிரிக்க வீரர் ஆம்லா புதிய சாதனை..\nஐசிசி உலக கோப்பை 2019\n\"நாங்கள் ஓட்டுக்கானவர்கள் கிடையாது. இந்த நாட்டுக்கானவர்கள்\"\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pazhaiyapaper.com/2016/11/currency-ban-india.html", "date_download": "2019-06-19T23:55:50Z", "digest": "sha1:LRMIWYIZC4GNNYUZCU5OOCRV75A4CWY7", "length": 17911, "nlines": 135, "source_domain": "www.pazhaiyapaper.com", "title": "செல்லாத ரூபாய்கள்! - பழைய பேப்பர்", "raw_content": "\nபுத்தம்புது பொலிவுடன் பழைய பேப்பர்\nநேற்று (08-11-2016) இரவு எட்டு மணி வாக்கில் பிரதமர் மோடி அவர்கள் நாட்டுக்கு மக்களுக்கு அளித்து கொண்டிருந்த உரையில், \"இன்று நள்ளிரவு முதல் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது..\", என்றுஅறிவித்து கொண்டிருந்தார். மேலும் 31 டிசம்பருக்குள் 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கி மற்றும் தபால் நிலையங்களில் கொடுத்து மாற்றி கொள்ளலாம் என்றும், கள்ள நோட்டு மற்றும் கருப்பு பணத்தை ஒழிக்கவே இந்த திடீர் அறிவிப்பு என்று கூறியுள்ளார். இன்று ஒரு நாள் வங்கிகளும், இன்றும் நாளையும் (09/11 & 10/11) ATM மெஷின்கள் இயங்காது. இதனால் பொது மக்களின் சிரமத்திற்கு வருத்தம் என்றும் தெரிவித்துள்ளார்.\nஅது மட்டுமல்லாமல், புதிதாக 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகபடுத்தப்பட்டு, வங்கிகள் மூலம் புழக்கத்தில் விட போவதாகவும் கூறினார்.\nமத்திய அரசின் இந்த திடீர் முடிவை கண்டு அனைவரும் சற்று அதிர்ச்சிக்கு உள்ளானாலும், இது கருப்பு பணத்தை ஒழிக்கவும், நா��்டின் முன்னேற்றதிற்காக என்று வரும் போது பலரும் வரவேற்று மோடியை பாராட்டி வருகின்றனர்.\nஅரசின் இந்த அறிவிப்பை கேட்டவுடன் பொதுமக்கள் பலரும் தங்களிடம் உள்ள 500, 1000 நோட்டுகளை எடுத்து கொண்டு வங்கிகளில் தானியங்கி மெஷின் மூலம் டெபாசிட் செய்ய ஆரம்பித்தனர். மேலும் இரு நாட்களுக்கு ATM மற்றும் வங்கிகள் செயல்படாததால் , எல்லோரும் பணத்தை ATM-லிருந்து 400 ரூபாய்களாக பல முறை போட்டு எடுத்தனர். எல்லா வங்கி வாசலிலும் கூட்டம்... ஒவ்வொன்றிலும் குறைந்தது 20 பேராவது நின்றனர். பல ATM-கள் செயலிழந்து போயின. மெஷினில் பணம் தீர்ந்து போனது... மக்கள் யாரை பார்த்தாலும் இதையே பேசி கொண்டிருந்தனர். ஊரே நேற்றிரவு பரபரப்புடன் காணப்பட்டது. முக்கியமாக இந்த மூன்று நாட்களில் திருமணம் அல்லது சுபகாரியம் வைத்தவர்கள், வெளியூர் சென்றவர்களின் நிலை படு திண்டாட்டம் தான்.\nஇது பெரும் பணக்காரர்களையோ, அரசியல் புள்ளிகளையோ ஒன்றும் பாதிக்காது. நடுத்தர வர்க்கமும், மேல்தட்டு நடுத்தர வர்க்கமும் credit அல்லது debit கார்டு வைத்து சமாளித்து கொள்வார்கள். அன்றாட தேவைகளுக்கு கடைக்கும், கூலிக்கும் அல்லல்படுகிறவர்கள் தான் பெரிதும் கஷ்டபடுவார்கள். இன்று வேலை செய்தால்தான் காசு, சாப்பாடு என்று பிழைப்பு நடத்துவோர்க்கு, மிகவும் கஷ்டம். ஆட்டோ/டாக்சி ஓட்டுபவர், சிறு வியாபாரம் செய்யும் முதலாளி, தினசரி கூலி தொழிலாளி என பாடுபடுவது இவர்கள் தான்.\nஎல்லா டி.வி சானல்களிலும் இரவு விவாத மேடை நிகழ்ச்சிக்காக \"ஹிலாரி - டிரம்ப் \"-ன் தலைப்பே இருந்திருக்கும். ஆனால் பிரதமரின் இந்த உத்தரவால், எல்லோரும் போட்டி போட்டு கொண்டு இதை பற்றியே பேசி பேசி மக்களை பெரிதும் பாடுபடுத்தினர். பொது ஆர்வலர்கள் மற்றும் மக்கள் பலரின் கேள்வி இதுதான். இந்த திடீர் உத்தரவால் பொது மக்களின் பாதிப்பு தவிர என்னென நன்மைகள் இதன் மூலம் எப்படி கருப்பு பணம் வெளியே வரும் இதன் மூலம் எப்படி கருப்பு பணம் வெளியே வரும் , என்று கேள்வி எழுப்பிய வண்ணம் இருக்கின்றனர்.\nதீவிரவாதிகளும், சில சமூக விரோதிகளும் கள்ள நோட்டுக்களை நாட்டில் அவ்வப்போது பரப்பி விடுகின்றனர். பழைய 500/1000 ரூபாய் செல்லாது என அறிவித்தால், ஏற்கனவே புழக்கத்தில் உள்ள கள்ள நோட்டுக்கள் எல்லாம் செல்லாமல் போய்விடும். மேலும் இந்த புது நோட்டுக்கள் கள்ளதனமாக அச்சடிக்க முடியாதவாறு தயாரிக்க பட்டுள்ளதாக சொல்கின்றனர். இதன் மூலம் அடுத்த வாரம்... ஏன் இன்று முதலே யாரிடமும் 500/1000 ரூபாய் கள்ள நோட்டுகள் இருக்காது. மத்திய அரசின் நிர்வாகத்திற்கு முதல் மகுடம் இது.\nசாதாரணமாக மாத சம்பளம் வாங்கும் நடுத்திர மக்கள் பலரும் வருமான வரி கட்டி விடுகின்றனர். அவரவர் அலுவலகங்களில் வருமான வரி பிடித்து செய்யபடுகிறது. சிறு /பெரு கடை முதலாளிகள், சின்ன சின்ன தொழிலதிபர்கள், வட்டிக்குவிட்டு வாங்குபவர்கள், சினிமாகாரர்கள், அதிக லஞ்சம் வாங்கி பணம் சேர்ந்தவர்கள், ஊர் பணத்தில் காசு பார்த்தவர்கள் என கணக்கில் காட்டாமல், பணத்தை மூட்டை மூட்டையாய் வைத்துள்ளவர்களுகெல்லாம் இந்த சேதி பெரிய இடியாக விழுந்து இருக்கும். இந்த பணத்தை இவர்கள் இனிமேல் ஒன்றும் செய்ய முடியாது. ஒன்று அரசிடம் கணக்கு காட்டி, பாதி போக மீதியை வெள்ளையாக்கி எடுத்து செல்லலாம்; இல்லையெனில் ஒட்டு மொத்தமாக குப்பையிலோ, நெருப்பிலோ போட்டு விடலாம். இதன் மூலம் நாட்டில் கருப்பு பணத்தின் புழக்கம் கொஞ்சம் குறைய வாய்ப்புள்ளது.\nபெரும் பணம் படைத்த செல்வந்தர்கள், சீமான்கள், கோடிகளில் புரள்பவர்கள் எல்லாம் தங்கள் கணக்கில் வரா பணத்தை நகை, ஆபரணம், விலை மதிப்பில்லா கற்கள், பச்சை பாண்டு பேப்பர்கள், 5 ஸ்டார் ஹோட்டல்கள், பெரிய மால்கள், பினாமி, விவசாய நிலம், ரியல் எஸ்டேட், கம்பெனி ஷேர்கள், வெளிநாட்டு பணம், வெளிநாட்டு வங்கியில் பணம், என சேர்த்து வைத்துள்ளார்கள். இவர்களை என்ன செய்ய போகிறது் என அரசும், அரசாங்கமும் தான் முடிவு செய்ய வேண்டும்.\nஇவர்களிடமிருந்து கருப்பு பணத்தை வெளியே கொண்டு வர வேறு ஏதாவது புது தடாலடி சட்டம் போடுவார்கள் என நம்புவோமாக இந்த ஒரு உத்தரவில், இந்தியாவை வல்லரசாக மாற்றிவிட முடியாது. ஆனால், நாட்டின் வளர்ச்சிக்கு இதை முதல் அடியாக, தைரியமான முடிவாக எடுத்து கொள்ளலாம். எப்படியோ இந்த ஒரு உத்தரவில், இந்தியாவை வல்லரசாக மாற்றிவிட முடியாது. ஆனால், நாட்டின் வளர்ச்சிக்கு இதை முதல் அடியாக, தைரியமான முடிவாக எடுத்து கொள்ளலாம். எப்படியோ நாடு வளமாக இருப்பின் மகிழ்ச்சி\nபல சிரமங்கள் இருந்தாலும், அதில் உள்ள நன்மை கருதி பொறுத்துப் போகத் தான் வேண்டும் ஐயா..\n@கருத்து கந்தசாமி: வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா\nசினிமா தெரியா��ு, விமர்சிப்போம். அரசியல் தெரியாது, விவாதிப்போம். சமூக அக்கறை கொஞ்சம் கூட கிடையாது, குறை கூறுவோம். கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டோம் என்பதை வேறு எப்படி காட்டிகொள்ள முடியும்\nரொம்ப பேர் படிச்சது ...\nவணக்கம், நம் மக்கள் எதற்கு எதை பயன்படுத்த வேண்டுமோ, அதற்கு அதை பயன்படுத்தாமல், வேறு ஒரு விஷயத்துக்கு பயன்படுத்துவார்கள். கிராமபுறங்களில் ...\nகெட்ட வார்த்தை - த்தா... இத படிங்கடா முதல்ல \nவணக்கம், இந்த பதிவில் சில தகாத வார்த்தைகளை பற்றி பகிர்ந்துள்ளேன். விருப்பமில்லாதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம் எனக் கேட்டு கொள்ளபடுகி...\nவணக்கம், ஜல்லிக்கட்டு - கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் அனைவராலும் பேசப்படும் ஒரு ஹாட் டாபிக். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாமல் ...\nவணக்கம், பொதுவாக நம்மை (தமிழ்நாட்டினரை) பற்றி இந்தியாவின் மற்ற மாநிலத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என தெரியுமா பணி நிமித்தமாக அல்லது ப...\nவணக்கம், சில வாரங்களுக்கு முன், நான் பார்த்த காட்சி என்னை வேதனைக்குள்ளாகி, வெறுப்படையவும் வைத்துள்ளது. அந்த கோபத்தின் அடையாளமே இந்த பதிவு...\nCopyrights © பழைய பேப்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-06-19T23:11:01Z", "digest": "sha1:Y5JV35JBBDUBJC5UGDNWTGKB4NYR7TU2", "length": 4895, "nlines": 84, "source_domain": "seithupaarungal.com", "title": "மணல் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nசெய்து பாருங்கள், வீட்டிலிருந்தே செய்யலாம், வீட்டுத் தோட்டம்\nவிதவிதமான வடிவங்களில் கான்கிரீட் பூந்தொட்டிகள் செய்முறை\nஓகஸ்ட் 26, 2014 மார்ச் 3, 2017 த டைம்ஸ் தமிழ்\nவீட்டுத்தோட்டத்திற்குப் பயன்படுத்த கான்கிரீட் தொட்டி செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் பார்த்தோம். அதே செயல்முறையுடன் வீணான பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தி கான்கிரீட் தொட்டிகள் செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் பார்ப்போம்.\nகுறிச்சொல்லிடப்பட்டது கான்கிரீட் பூந்தொட்டிகள் செய்முறை, சிமெண்ட், சிமெண்ட் தொட்டி, செய்துபாருங்கள், நீங்களே செய்யுங்கள், பிளாஸ்டிக் மறுபயன்பாடு, மணல், வீட்டுத்தோட்டம், concrete planterபின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/maruti-suzuki-flags-off-its-electric-vehicle-fleet-testing/", "date_download": "2019-06-19T22:52:19Z", "digest": "sha1:ZM3PDCFMFADLC4TEHYL7WG3FGGYA6KFL", "length": 13550, "nlines": 141, "source_domain": "www.automobiletamilan.com", "title": "மாருதி சுஸுகி எலக்ட்ரிக் வாகனங்களின் சோதனை ஓட்டம் தொடங்கியது", "raw_content": "வியாழக்கிழமை, ஜூன் 20, 2019\nரூ.36,000 விலை உயர்ந்த மஹிந்திரா எஸ்யூவிகளின் பின்னணி என்ன.\n7 சீட்டர் பெற்ற ரெனோ ட்ரைபர் கார் அறிமுகம்..\nடாடா டிகோர் காரில் கூடுதல் ஏஎம்டி வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம்\nவிரைவில்., புதிய ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுக விபரம்\nஹோண்டா அமேஸ் ஏஸ் எடிசன் விற்பனைக்கு வெளியானது\nரூ.10 லட்சத்துக்கு மஹிந்திரா தார் 700 விற்பனைக்கு வெளியானது\nஜூன் 19 புதிய ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி கார் அறிமுகம்\nஹூண்டாய் கோனா மின்சார எஸ்யூவியின் முக்கிய விபரம்\nடாடாவின் ஹாரியர் எஸ்யூவி காரின் ரூ.30,000 விலை உயர்வு\nரூ.1.47 லட்சத்தில் கேடிஎம் RC 125 விற்பனைக்கு வெளியானது\nரிவோல்ட் ஆர்வி 400 பைக்கின் 5 முக்கிய சிறப்புகள்\nஸ்டைலிஷான ரிவோல்ட் RV400 மின்சார பைக் அறிமுகமானது\nரிவோல்ட் மின்சார பைக்கில் செயற்கை வெளியேற்று ஒலி அம்சம்\nவிரைவில்., வெளியாக உள்ள சுஸுகி ஜிக்ஸர் 250 & ஜிக்ஸர் 150 பைக் விபரம்\nவிரைவில்., கேடிஎம் RC 125 பைக் விற்பனைக்கு வெளியாகிறது\nஇந்தியாவில் மூன்று ஸ்கூட்டர்களை வெளியிட்ட 22 கிம்கோ\nஹோண்டாவின் முதல் BS6 ஆக்டிவா 125 ஸ்கூட்டர் அறிமுகம்\nகேடிஎம் 390 அட்வென்ச்சர் அறிமுக குறித்த முக்கிய தகவல்\nரூ.36,000 விலை உயர்ந்த மஹிந்திரா எஸ்யூவிகளின் பின்னணி என்ன.\n7 சீட்டர் பெற்ற ரெனோ ட்ரைபர் கார் அறிமுகம்..\nடாடா டிகோர் காரில் கூடுதல் ஏஎம்டி வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம்\nவிரைவில்., புதிய ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுக விபரம்\nஹோண்டா அமேஸ் ஏஸ் எடிசன் விற்பனைக்கு வெளியானது\nரூ.10 லட்சத்துக்கு மஹிந்திரா தார் 700 விற்பனைக்கு வெளியானது\nஜூன் 19 புதிய ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி கார் அறிமுகம்\nஹூண்டாய் கோனா மின்சார எஸ்யூவியின் முக்கிய விபரம்\nடாடாவின் ஹாரியர் எஸ்யூவி காரின் ரூ.30,000 விலை உயர்வு\nரூ.1.47 லட்சத்தில் கேடிஎம் RC 125 விற்பனைக்கு வெளியானது\nரிவோல்ட் ஆர்வி 400 பைக்கின் 5 முக்கிய சிறப்புகள்\nஸ்டைலிஷான ரிவோல்ட் RV400 மின்சார பைக் அறிமுகமானது\nரிவோல்ட் மின்சார பைக்கில் செயற்கை வெளியேற்று ஒலி அம்சம்\nவிரைவில்., வெளியாக உள்ள சுஸுகி ஜிக்ஸர் 250 & ஜிக்ஸர் 150 பைக் விபரம்\nவிரைவில்., கேடிஎம் RC 125 பைக் விற்பனைக்கு வெளியாகிறது\nஇந்தியாவில் மூன்று ஸ்கூட்டர்களை வெளியிட்ட 22 கிம்கோ\nஹோண்டாவின் முதல் BS6 ஆக்டிவா 125 ஸ்கூட்டர் அறிமுகம்\nகேடிஎம் 390 அட்வென்ச்சர் அறிமுக குறித்த முக்கிய தகவல்\nHome செய்திகள் கார் செய்திகள்\nமாருதி சுஸுகி எலக்ட்ரிக் வாகனங்களின் சோதனை ஓட்டம் தொடங்கியது\nமாருதி சுஸுகி நிறுவனம் தனது எலக்ட்ரிக் வாகனங்களை சோதனை செய்ய உள்ளது என்றும், வரும் 2020ம் ஆண்டில் இந்த வாகனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது என்றும் ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில், மாருதி சுஸுகி நிறுவனம் தனது புரோடோ-டைப் வோகோன்ஆர் எலக்ட்ரிக் வாகனங்களை சோதனை செய்யும் பணிகளை தொடங்கியுள்ளது.\nஇந்த சோதனை ஓட்டத்தை மாருதி சுஸுகி நிறுவனத்தின் குருகிராம் தொழிற்சாலை மூத்த நிர்வாக இயக்குநர் (பொறியியல்), சி.வி.ராமன் கொடியடைத்து துவக்கி வைத்தார். ஜப்பான் சுசூகி மோட்டார் கார்ப்பரேஷனின் தலைவரான ஒசமா சுசூகி, கடந்த செப்டம்பர் மாதத்தில் நடந்த MOVE உச்சி மாநாட்டில், தங்கள் நிறுவனம் 50 புரோட்டோ-டைப் EV வாகனங்களின் சோதனைகளை தொடங்கவிருப்பதாக உறுதிபடுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்த புரோட்டோ-டைப் வாகனங்கள் பிரத்தியோகமாக ஜப்பானில் உள்ள சுசூகி மோட்டார் நிறுவனத்தால், குருகிராம் தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் மேக் இன் இந்தியா ஸ்கீமிற்காகவே இந்த வாகனங்களை தயாரித்து வருவதாக மருதி சுசூகி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் பல்வேறு பிராந்தியங்கள் மற்றும் காலநிலை ஆகியவற்றை ஏற்ற வகையில் இந்த எலக்ட்ரிக் வாகனங்கள் உள்ளதாக என்பதை கண்டறிய இந்த சோதனை உதவியாக இருக்கும். மேலும் இந்த சோதனையின் போது சேகரிக்கப்படும் தகவல்கள், இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகம் செய்வதற்கு முன்பு பரிசீலனை செய்யப்படும்.\nஇந்த வாகனங்களை சோதனை செய்யும் போது, வாடிக்கையாளர்கள் அடிப்படையிலான கருத்துகளை சேகரிக்க மாருதி சுசூகி நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும் இது இந்தியா வாடிக்கையாளர்களுக்கு எந்த அளவு வசதிக்காகவும், பொருத்தமாகவும் உள்ளது என்பதையும் ஆய்வு செய்யப்பட உள்ளது. இந்த புதிய புரோட்டோ-டைப் எலக்ட்ரிக் வாகனங்கள், ஏற்கனவே ஜப்பான் சுசூகி மோட்டார் கார்ப்பரேஷன் உருவாக்கிய மாடல்களில் இருந்து மேம்படுத்தப்பட்டதாகும்.\nTags: Electric Vehicle fleetMaruti Suzuki flags-offTestingசோதனை ஓட்டம்தொடங்கியதுமாருதி சுஸுகி எலக்ட்ரிக்வாகனங்களின்\nஇந்தியாவில் அறிமுகமானது புதிய ஹோண்டா சிஆர்-வி\n2018 ஹூண்டாய் சாண்ட்ரோ ஆன்லைன் புக்கிங் இன்று முதல் தொடங்கியது\nரூ.36,000 விலை உயர்ந்த மஹிந்திரா எஸ்யூவிகளின் பின்னணி என்ன.\n7 சீட்டர் பெற்ற ரெனோ ட்ரைபர் கார் அறிமுகம்..\nடாடா டிகோர் காரில் கூடுதல் ஏஎம்டி வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம்\nவிரைவில்., புதிய ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுக விபரம்\nஹோண்டா அமேஸ் ஏஸ் எடிசன் விற்பனைக்கு வெளியானது\nரூ.10 லட்சத்துக்கு மஹிந்திரா தார் 700 விற்பனைக்கு வெளியானது\nஜூன் 19 புதிய ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி கார் அறிமுகம்\nஹூண்டாய் கோனா மின்சார எஸ்யூவியின் முக்கிய விபரம்\nஹூண்டாய் கோனா மின்சார எஸ்யூவி\nடாடாவின் ஹாரியர் எஸ்யூவி காரின் ரூ.30,000 விலை உயர்வு\n2018 ஹூண்டாய் சாண்ட்ரோ ஆன்லைன் புக்கிங் இன்று முதல் தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/suzuki-jimny-suv-crash-tested-gets-3-star-safety-rating/", "date_download": "2019-06-19T23:34:50Z", "digest": "sha1:AE4A3WW4VB75CWSM4FFEAQ4KJH7DMLSW", "length": 13400, "nlines": 142, "source_domain": "www.automobiletamilan.com", "title": "யூரோ NCAP விபத்து சோதனை மதிப்பீட்டில், 3-ஸ்டார் யூரோ ரேட்டிங்கை பெற்றது 2018 சுசூகி ஜிம்னி", "raw_content": "வியாழக்கிழமை, ஜூன் 20, 2019\nரூ.36,000 விலை உயர்ந்த மஹிந்திரா எஸ்யூவிகளின் பின்னணி என்ன.\n7 சீட்டர் பெற்ற ரெனோ ட்ரைபர் கார் அறிமுகம்..\nடாடா டிகோர் காரில் கூடுதல் ஏஎம்டி வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம்\nவிரைவில்., புதிய ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுக விபரம்\nஹோண்டா அமேஸ் ஏஸ் எடிசன் விற்பனைக்கு வெளியானது\nரூ.10 லட்சத்துக்கு மஹிந்திரா தார் 700 விற்பனைக்கு வெளியானது\nஜூன் 19 புதிய ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி கார் அறிமுகம்\nஹூண்டாய் கோனா மின்சார எஸ்யூவியின் முக்கிய விபரம்\nடாடாவின் ஹாரியர் எஸ்யூவி காரின் ரூ.30,000 விலை உயர்வு\nரூ.1.47 லட்சத்தில் கேடிஎம் RC 125 விற்பனைக்கு வெளியானது\nரிவோல்ட் ஆர்வி 400 பைக்கின் 5 முக்கிய சிறப்புகள்\nஸ்டைலிஷான ரிவோல்ட் RV400 மின்சார பைக் ���றிமுகமானது\nரிவோல்ட் மின்சார பைக்கில் செயற்கை வெளியேற்று ஒலி அம்சம்\nவிரைவில்., வெளியாக உள்ள சுஸுகி ஜிக்ஸர் 250 & ஜிக்ஸர் 150 பைக் விபரம்\nவிரைவில்., கேடிஎம் RC 125 பைக் விற்பனைக்கு வெளியாகிறது\nஇந்தியாவில் மூன்று ஸ்கூட்டர்களை வெளியிட்ட 22 கிம்கோ\nஹோண்டாவின் முதல் BS6 ஆக்டிவா 125 ஸ்கூட்டர் அறிமுகம்\nகேடிஎம் 390 அட்வென்ச்சர் அறிமுக குறித்த முக்கிய தகவல்\nரூ.36,000 விலை உயர்ந்த மஹிந்திரா எஸ்யூவிகளின் பின்னணி என்ன.\n7 சீட்டர் பெற்ற ரெனோ ட்ரைபர் கார் அறிமுகம்..\nடாடா டிகோர் காரில் கூடுதல் ஏஎம்டி வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம்\nவிரைவில்., புதிய ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுக விபரம்\nஹோண்டா அமேஸ் ஏஸ் எடிசன் விற்பனைக்கு வெளியானது\nரூ.10 லட்சத்துக்கு மஹிந்திரா தார் 700 விற்பனைக்கு வெளியானது\nஜூன் 19 புதிய ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி கார் அறிமுகம்\nஹூண்டாய் கோனா மின்சார எஸ்யூவியின் முக்கிய விபரம்\nடாடாவின் ஹாரியர் எஸ்யூவி காரின் ரூ.30,000 விலை உயர்வு\nரூ.1.47 லட்சத்தில் கேடிஎம் RC 125 விற்பனைக்கு வெளியானது\nரிவோல்ட் ஆர்வி 400 பைக்கின் 5 முக்கிய சிறப்புகள்\nஸ்டைலிஷான ரிவோல்ட் RV400 மின்சார பைக் அறிமுகமானது\nரிவோல்ட் மின்சார பைக்கில் செயற்கை வெளியேற்று ஒலி அம்சம்\nவிரைவில்., வெளியாக உள்ள சுஸுகி ஜிக்ஸர் 250 & ஜிக்ஸர் 150 பைக் விபரம்\nவிரைவில்., கேடிஎம் RC 125 பைக் விற்பனைக்கு வெளியாகிறது\nஇந்தியாவில் மூன்று ஸ்கூட்டர்களை வெளியிட்ட 22 கிம்கோ\nஹோண்டாவின் முதல் BS6 ஆக்டிவா 125 ஸ்கூட்டர் அறிமுகம்\nகேடிஎம் 390 அட்வென்ச்சர் அறிமுக குறித்த முக்கிய தகவல்\nHome செய்திகள் கார் செய்திகள்\nயூரோ NCAP விபத்து சோதனை மதிப்பீட்டில், 3-ஸ்டார் யூரோ ரேட்டிங்கை பெற்றது 2018 சுசூகி ஜிம்னி\nசுசூகி நிறுவனத்தின் புதிய தலைமுறை தயாரிப்பான சுசூகி ஜிம்மி கார்கள், தனது தனித்துவமிக்க டிசைன் மற்றும் கடினாமான சாலைகளில் பயணிக்கும் திறன் மூலம், ஆட்டோமொபைல் துறையினை கவனத்தை கவர்ந்துள்ளது. இந்த ஜிம்மி கார்கள் எப்போது இந்தியாவில் அறிமுகமாகும் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்ற போதும், இந்த லைப்ஸ்டைல் எஸ்யூவிகளுக்கான எதிர்பார்ப்பு இந்தியாவில் அதிகரித்து கொண்டே வருகிறது.\nதற்போது யூரோ NCAP விபத்து சோதனை மதிப்பீட்டில், பங்கேற்ற 2018 சுசூகி ஜிம்னி நிறுவனம் 3-ஸ்டார் யூரோ ரேட்ட���ங்கை பெற்றது\nஇது சிறந்த பாதுகாப்பு ரேட்டிங் இல்லை என்று கருதும் ஜிம்மி, சர்வதேச பாதுகாப்பு முறைகளை மேற்கொண்டது. இதில், வயது வந்தவர்கள் பயணம் செய்யும் போது அவர்களுக்கான பாதுகாப்பில் 73 சதவிகிதம், குழந்தைகள் பயணம் செய்யும் போது அவர்களுக்கான பாதுகாப்பில் 84 சதவிகிதம் மற்றும் சாலையில் பயணம் செய்பவர்களின் பாதுகாப்பில் 50 சதவிகித மதிப்பீட்டையும் பெற்றுள்ளது.\nஐரோப்பிய மாடல் பாதுகாப்பு தொழில்நுட்பகளில், 6 ஏர்பேக்குகள், ABS, லேன் அசிஸ்ட் சிஸ்டம், ஆடோனோமோஸ் எமெர்கெனசி பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் ISOFIX சீட்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.\nயூரோ NCAP சொதனியில், டிரைவர் சைட் ஏர்பேக் சரியான பொருத்தப்படாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் வாகனத்தை ஓட்டுபவர்களுக்கு தலையில் பெரியளவிலான காயத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.\nஐரோப்பாவில் இந்த ஜிம்மி கார்கள், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்களுடன், 4WD மற்றும் மெனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்சன்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார்களில் டீசல் ஆப்சன்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்திய வெர்சன்களிலும் பெட்ரோல் கார்களே அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nTags: crash tested –Suzuki Jimny SUVபெற்றதுயூரோ NCAPயூரோ ரேட்டிங்கைவிபத்து சோதனை மதிப்பீட்டில்\nவெளியானது ஜான்ட்ஸ் 310 அட்வென்சர் பைக்\nபுதிய இன்ஜின் மற்றும் வசதிகளுடன் 2019 பிஎம்டபிள்யூ R 1250 GS வெளியானது\nரூ.36,000 விலை உயர்ந்த மஹிந்திரா எஸ்யூவிகளின் பின்னணி என்ன.\n7 சீட்டர் பெற்ற ரெனோ ட்ரைபர் கார் அறிமுகம்..\nடாடா டிகோர் காரில் கூடுதல் ஏஎம்டி வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம்\nவிரைவில்., புதிய ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுக விபரம்\nஹோண்டா அமேஸ் ஏஸ் எடிசன் விற்பனைக்கு வெளியானது\nரூ.10 லட்சத்துக்கு மஹிந்திரா தார் 700 விற்பனைக்கு வெளியானது\nஜூன் 19 புதிய ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி கார் அறிமுகம்\nஹூண்டாய் கோனா மின்சார எஸ்யூவியின் முக்கிய விபரம்\nஹூண்டாய் கோனா மின்சார எஸ்யூவி\nடாடாவின் ஹாரியர் எஸ்யூவி காரின் ரூ.30,000 விலை உயர்வு\nபுதிய இன்ஜின் மற்றும் வசதிகளுடன் 2019 பிஎம்டபிள்யூ R 1250 GS வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/09/02173050/1007398/POLITICSLATCHIYA-DMKT-RAJENDAR.vpf", "date_download": "2019-06-19T23:04:12Z", "digest": "sha1:QKRMP57LA3AYWVZYYK7SZWGFD7WVT3WA", "length": 9095, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "\"இனி தீவிர அரசியலில் ஈடுபடுவேன்\" - டி.ராஜேந்தர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"இனி தீவிர அரசியலில் ஈடுபடுவேன்\" - டி.ராஜேந்தர்\nபதிவு : செப்டம்பர் 02, 2018, 05:30 PM\nஅரசியலில் 14 ஆண்டு கால வனவாசம் முடிந்து, தமக்கு விடிவுகாலம் பிறந்துவிட்டதாக லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்தார்.\nஅரசியலில் 14 ஆண்டு கால வனவாசம் முடிந்து, தமக்கு விடிவுகாலம் பிறந்துவிட்டதாக லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்தார். சினிமாவை இரண்டாம் கட்டமாக வைத்துக் கொண்டு, இனி தீவிர அரசியலில் ஈடுபடபோவதாகவும் அவர் கூறினார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nமகாராஷ்டிரா: தனியார் பள்ளியில் கூரையில் இருந்து விழுந்த சிமெண்ட் துண்டுகளால் மூன்று குழந்தைகள் காயம்\nமகாராஷ்டிரா மாநிலம் உல்ஹாஸ்நகரில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் கூரையில் இருந்து விழுந்த சிமெண்ட் சாந்து துண்டுகளால் மூன்று குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.\nஊக்க மருந்து பயன்படுத்தவில்லை என்பதை நிரூபிப்பேன் - கோமதி மாரிமுத்து\nபோட்டியின் போது தான் ஊக்க மருந்து பயன்படுத்தவில்லை என்பதை நிரூபிப்பேன் என கோமதி மாரிமுத்து தெரிவித்துள்ளார்.\nதொடர் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல ரவுடி பினுவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் : ஸ்ரீபெரும்புதூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு\nதொடர் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல ரவுடி பினுவை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி ஸ்ரீபெரும்புதூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nதாத்தா மீது மோதிய மினி லாரி - நூலிழையில் உயிர் தப்பிய பேத்தி\nஅரியலூரில் பேத்தி கண்முன்னே தாத்தா மீது மினி லாரி மோதிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஆத்தூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர்கள் அடுத்தடுத்து கடத்தல் : போலீசார் விசாரணை\nசேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர்கள் அடுத்தடுத்து கடத்தப்படும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.\nமுன் எப்போதும் இல்லாத அளவுக்கு வறட்சியின் பிடியில் சிக்கியுள்ள உசூடு ஏரி\nபுதுச்சேரியின் மிகப் பெரிய ஏரியான உசூடு ஏரி 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வறண்டு போய் காட்சியளிக்கிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=514&catid=28&task=info", "date_download": "2019-06-20T00:15:55Z", "digest": "sha1:BOFSMSFDEGSLLIJTQZNKU5UMCLOQ4PKS", "length": 13352, "nlines": 147, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை நியாயம், சட்டம் மற்றும் உரிமைகள் நுகர்வோர் பாதுகாப்பு நுகர்வோர் கல்வி மற்றும் அதிகாரம்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nநுகர்வோர் கல்வி மற்றும் அதிகாரம்\nநுகர்வோர் கல்வி மற்றும் அதிகாரம்\nநுகர்வோரின் உரிமை மற்றும் பொறுப்புகளை அவர்கள் தெரிந்துக் கொள்வதற்காக குழுமம் இச்சேவையை வழங்குகிறது.\nஇச்சேவையின் கீழ் கொடுக்கபட்டுள்ள நிகழ்ச்சிகள் நடத்தபடுகின்றது.\n• நுகர்வோர் அமைப்புகள் அமைப்பதற்காக நுகர்வோரை தூண்டுதல்\n• பாடசாலையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்\n• பாடசாலைகளுக்கி;டையில், ஓவியம், கட்டுரை மற்றும் ந��டக போட்டிகள்\n• அனைத்து தீவுகளுக்கிடையிலான பொது அறிவு கேள்வி போட்டிகள்.\n• நுகர்வோர் சடங்கோடு கூடிய நிகழ்ச்சிகள்\nஆர்வமுடைய எந்த ஒரு தனி நுகர்வோரோ நுகர்வோர்கள் ஒன்று கூடியோ வேண்டுதலை குழுமத்திற்கு தெரிவிக்கலாம்.\nநுகர்வோர் நல குழுமத்தின் தலைமை இயக்குனரிடம் வேண்டுகோளை சமர்ப்பிக்க வேண்டும்.\nதொலைபேசி/சந்திப்பு/கடிதம் மூலமாக நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான வேண்டுகோள்.\nநுகர்வோர் நல குழுமத்தின் தலைமை இயக்குனரிடம் விண்ணப்பதாரர் வேண்டுகோள்விடுத்தல்.\nவிண்ணப்பதாரருக்கு தேவைப்படும் விழிப்புணர்வு நிகழ்ச்சி வகைகளை கண்டறிய குழுமம் கலந்தாலோசிக்கும்.\nகுழுமம் நிகழ்ச்சி நடக்குமிடம், திகதி, நேரம் மற்றும் தலைப்பு ஆகியவற்றை தேர்ந்தெடுக்கும்.\nகுழுமம், குழுவை நிர்ணயத்தல் மற்றும் நிகழ்ச்சியை அட்டவணையிடும்.\nகுழுமம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தும்.\nநுகர்வோர் அமைப்பு நிறுவுதல் வளர்சிக்கு ஊக்கமளித்தல்.\nவிண்ணப்பதாரர்கள் ஒப்பந்தமிடப்பட்ட நிகழ்ச்சி நடக்கவிருக்கும் திகதியிலிருந்து 2 வாரங்களுக்கு முன்னதாகவே வேண்டுகோளை அனுப்ப வேண்டும்.\nவேலை நாட்கள்: திங்கட்கிழமை – புதன்கிழமை\nகரூமபீடம் திறந்திருக்கும் நேரங்கள்: மு.ப 9.00 மணி முதல் பி.ப 4.45 மணி வரை\nவிடுமுறை நாட்கள்: அனைத்து பொது மற்றும் வணிக விடுமுறை நாட்கள்.\nஏற்றுக் கொள்ள கூடிய காலக்கோடு:\nகுழுமம் வழங்கிய இந்தச் சேவையானது விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்து முடிந்து மற்றும் சேவையானது முடியும் வரை செல்லுபடியாகும்.\nஇந்த சேவையில் கட்டணம் ஏதும் உள்ளடங்கவில்லை.\nஇந்த சேவையை வழங்குவதற்கு அபராதம் ஏதுமில்லை.\nஇந்த சேவைக்கு கூடுதல் கட்டணம் ஏதுமில்லை.\nஇந்த சேவையை பெறுவதற்கு தேவையான இணைப்பு ஆவணங்கள் ஏதுமில்லை.\n1 மற்றும் 2 வது மாடி,\nஇல : 27, வொக்ஸோல் வீதி,\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2017-11-21 12:48:12\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்ற���தழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nவரி செலுத்துவோரை இனங்காணும் இலக்கங்களை பெற்றுக்கொள்ளல் (TIN)\nகடவுச்சீட்டினைப் புதுப்பித்தல், காலத்தை நீடித்தல் அல்லது திருத்தம் செய்தல்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/20634/", "date_download": "2019-06-19T23:45:58Z", "digest": "sha1:QDXQEDXRM5W2LARJLHT43IJKKGGTDNSO", "length": 9852, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "நேபாளத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 24 பேர் உயிரிழந்துள்ளனர் – GTN", "raw_content": "\nநேபாளத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்\nநேபாளத்தில் 60 பயணிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த பேரூந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 24 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடை���்துள்ளனர். மேற்கு நேபாளத்தின் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேரூந்து , வீதி மேடும் பள்ளமுமாக இருந்ததன் காரணமாக பள்ளத்தில் உருண்டு விழுந்து விபத்துள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பேரூந்து மிக வேகமாக சென்றதனால் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nTagsநெடுஞ்சாலை நேபாளத்தில் பேருந்து விபத்து\nஉலகம் • பிரதான செய்திகள்\nசர்ச்சைக்குரிய குழாய்பதிப்பு திட்ட விரிவாக்கத்துக்கு கனடா அரசு ஒப்புதல்\nஉலகம் • பிரதான செய்திகள்\nகனடாவில் பிரதமர் பங்கேற்ற நிகழ்வில் துப்பாக்கிச் சூடு -4 பேர் காயம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்க வரலாற்றில் அதிகூடிய கொக்கெய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது\nஉலகம் • பிரதான செய்திகள்\nஜனாதிபதி பதவிக்கு மீண்டும் போட்டியிடவுள்ள டிரம்ப் பிரசாரத்தை முறைப்படி ஆரம்பித்துள்ளார்\nஉலகம் • பிரதான செய்திகள்\nநீதிமன்ற விசாரணையின் போது எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி மரணம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉலகிலேயே 800 ஆண்டுகள் பழமையான கொடியை டென்மார்க் அரசு கொண்டாடியுள்ளது\nகுவாத்தமாலாவில் குழந்தைகள் இல்லத்தில் 20 சிறுமிகள் உயிரிழந்தமைக்கான காரணங்களை ஆராயுமாறு நாடாளுமன்றம் கோரிக்கை\nமடகஸ்கரில் சூறாவளி தாக்கம் காரணமாக 5 பேர் பலி:-\nபிரதேச செயலகத்தை தரமுயர்த்த அனுமதிக்க கூடாது -முஸ்லீம் சமூகம் சத்தியாக்கிரக போராட்டம் June 19, 2019\nகிளிநொச்சியில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நடை பயணம் June 19, 2019\nவடகிழக்கில் பல்வேறு வழிமுறைகளில் காணிகள் பறிக்கப்படுகின்றன June 19, 2019\nதலவாக்கலை சென்.கிளயார் தோட்டத்தில் தீ – 10 வீடுகள் சேதம் June 19, 2019\nமனித உரிமை ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் விசேட கலந்துரையாடல் June 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க���க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/116854/", "date_download": "2019-06-19T23:14:22Z", "digest": "sha1:TE2T57I4HLTEJXH3FUN5BKN5XBURZHAD", "length": 11772, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "பிலிம்பேர் விருது பெற்ற ரன்பீர் கபூர் மற்றும் ஆலியாபட் – GTN", "raw_content": "\nசினிமா • பிரதான செய்திகள்\nபிலிம்பேர் விருது பெற்ற ரன்பீர் கபூர் மற்றும் ஆலியாபட்\nஇந்தியாவின் 64ஆவது பிலிம்பேர் விருது விழாவில் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட்டு ஆகியோர் சிறந்த நடிகர், நடிகைகான விருதை பெற்றுக் கொண்டனர். 64ஆவது பிலிம்பேர் விருது வழங்கும் விழா நேற்று மும்பையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்தி சினிமா படங்களுக்கு வழங்கப்பட்ட இந்த விருது நிகழ்ச்சியில் ஹிந்தி முன்னணி நடிகர்-நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nசிறந்த நடிகராக ரன்பீர் கபூர் தேர்வு செய்யப்பட்டார். அவர் ‘சஞ்சு’ திரைப்படத்தில் நடித்ததற்காக இந்த விருதை பெற்றார். அந்த படம் நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது. இதில் சஞ்சய்தத் வேடத்தில் ரன்பீர் கபூர் நடித்து இருந்தார்.\nசிறந்த நடிகை விருதை ‘ராஷி’ படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஆலியாபட் வென்றார். இந்த படத்தில் அவர் பெண் உளவாளி வேடத்தில் நடித்துள்ளார். சிறந்த படமாக ‘ராஷி’யும், அப்படத்தை இயக்கிய மேக்னா குல்சார் சிறந்த இயக்குனராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.\nவாழ்நாள் சாதனையாளர் விருது மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு வழங்கப்பட்டது. அதை அவரது மகள்கள் பெற்றுக் கொண்டனர். சினிமாவில் 50 ஆண்டு காலம் சேவையாற்றியதற்காக நடிகை ஹேமமாலினிக்கு விருது கொடுக்கப்பட்டது.\n‘பத்மாவத்’ படத்தில் நடித்த ரன்வீர்சிங்குக்கு சிறந்த விமர்சிக்கப்பட்ட நடிகர் விருது வழங்கப்பட்டது. அத்துடன் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் நடிகர், நடிகைகளின் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.\nTagsஆலியாபட் சஞ்சு பிலிம்பேர் விருது ரன்பீர் கபூர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதேச செயலகத்தை தரமுயர்த்த அனுமதிக்க கூடாது -முஸ்லீம் சமூகம் சத்தியாக்கிரக போராட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நடை பயணம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடகிழக்கில் பல்வேறு வழிமுறைகளில் காணிகள் பறிக்கப்படுகின்றன\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nதலவாக்கலை சென்.கிளயார் தோட்டத்தில் தீ – 10 வீடுகள் சேதம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமனித உரிமை ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் விசேட கலந்துரையாடல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்மடு ரங்கன்குடியிருப்பு மக்கள் யானைக்கு எதிராக அரச அதிபரிடம் மகஜர்\nதிருகேதீஸ்வர நுழைவாயில் உடைப்பு – அருட்தந்தை உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை\nவிளையாட்டை மையப்படுத்தியதா விஜயின் புதிய படம்\nபிரதேச செயலகத்தை தரமுயர்த்த அனுமதிக்க கூடாது -முஸ்லீம் சமூகம் சத்தியாக்கிரக போராட்டம் June 19, 2019\nகிளிநொச்சியில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நடை பயணம் June 19, 2019\nவடகிழக்கில் பல்வேறு வழிமுறைகளில் காணிகள் பறிக்கப்படுகின்றன June 19, 2019\nதலவாக்கலை சென்.கிளயார் தோட்டத்தில் தீ – 10 வீடுகள் சேதம் June 19, 2019\nமனித உரிமை ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் விசேட கலந்துரையாடல் June 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணற��� – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.islam-hinduism.com/ta/category/worship-2/", "date_download": "2019-06-19T23:52:20Z", "digest": "sha1:2YMHKW7TKUMBWDZ6YDBWVQUHWPE4PVZP", "length": 6658, "nlines": 158, "source_domain": "www.islam-hinduism.com", "title": "வழிபாடு Archives - Islam for Hindus", "raw_content": "\nஇஸ்லாத்தில் தொழுகை என்பது இறைவனுடன் ஒரு அடியான் நேரடியாக உரையாடும் ஒரு வழிபாட்டு அம்சமாக இருக்க ...\n 3 மேலும், நான் அவர்களுக்கு அவகாசம் அளித்துக்கொண்டிருக்கின்றேன்; திண்ணமாக என்ன ...\nஹஜ்: ஒரு வரலாற்று செய்தி..\nஹஜ் என்பது இஸ்லாத்தில் ஒரு முக்கியக் கடமை.. வேற்று மதங்களில் காணப்படும் புனித யாத்திரைகள் போன் ...\nகணக்கில்லா கன்னிகையரின் ஒரே கணவன்…\nஅண்மைக்காலங்களாக, இந்து சகோதரர்களில் சிலர், இஸ்லாம் கூறும் பலதார மணத்தை விமர்சிப்பது மட்டுமின்ற ...\nஆசாரம் – ஆபாசம்: இந்துமதம்\n– வீ.அரசு “பார்ப்பார், தவரே, சுமந்தார், பிணிப்பட்டார், மூத்தார், இளையார், பசு, பெண்டிர், ...\nஇந்து வேதங்களில் முஹம்மத் (ஸல்)\nசத்தியத்தின்பால் திண்மைத் தழுவிய இந்துக்கள்\nஇறை விசுவாசத்தைப் பற்றிய விளக்கம்\nசுன்னாஹ் வல் ஜமாஅத்தினரின் அடிப்படை கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/01/02/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-06-19T22:47:11Z", "digest": "sha1:5DE674T5BLFCKYPZDMGLMX6XQYI4YPPZ", "length": 10610, "nlines": 81, "source_domain": "www.tnainfo.com", "title": "அமெரிக்கன் மிசன் பாடசாலை தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு மீண்டும் கொண்டுசெல்லப்படும். | tnainfo.com", "raw_content": "\nHome News அமெரிக்கன் மிசன் பாடசாலை தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு மீண்டும் கொண்டுசெல்லப்படும்.\nஅமெரிக்கன் மிசன் பாடசாலை தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு மீண்டும் கொண்டுசெல்லப்படும்.\nபலாலி வடக்கில் உள்ள அமெரிக்கன் மிசன் பாடசாலை தொடர்பினில் நாம் ஏற்கனவேயாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி மற்றும் ஜனாதிப���ியுடன் உரையாடியுள்ளோம்.\nஅதேபோன்று 4ஆம் திகது யாழிற்கு வரும் ஜனாதிபதியின் கவனத்திற்கு மீண்டும் கொண்டுசெல்லப்படும் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்றஉறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்தார்.\nஇது தொடர்பினில் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில் ,\nபலாலி வடக்கினில் மீள்குடியேறும் மாணவர்களின் நன்மை கருதி அதன் அருகில்இராணுவத்தினரின் பிடியில் உள்ள பலாலி வடக்கு அமெரிக்கன் மிசன் பாடசாலையைவிடுவித்து மாணவர்களின் கற்றலுக்கு உதவ முன்வர வேண்டும் என அப் பகுதி மக்கள்கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.\nஅவ்வாறு விடுவிக்கப்பட்ட கோரிக்கை தொடர்பினில் நாம் ஏற்கனவே எமது கரிசனையைகொண்டுள்ளோம். இதற்காக அண்மையில் ஜனாதிபதி மற்றும் யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி ஆகியோரையும் சந்தித்து நேரில் கலந்துரையாடினோம்.\nஇருப்பினும் விரைவில்யாழிற்கு வரும் ஜனாதிபதியிடம் இருந்து இது தொடர்பில் ஓர் உறுதியானநிலைப்பாட்டினையும் பெறுவதற்கு முயற்சிப்போம்.\nதற்போதைய சூழலில் அங்குள்ள எமது மாணவர்கள் கல்விக்காக 10 கிலோ மீற்றர் தூரம்பயணிக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளது.\nஇருப்பினும் அவர்களின் வாழ்விடப்பகுதியில் இருந்து சுமார் 300 மீற்றர் தூரத்தில் பலாலி அமெரிக்கன் மிசன்பாடசாலை உள்ளது.\nஇதனை விடுவிக்க படையினர் முன்வருவார்களானால் அங்குள்ள 150மாணவர்களின் எதிர் காலம் சிறப்படையும்.\nஇல்லையேல் குறித்த 150 மாணவர்களும்தினமும் கல்விக்காக 20 கிலோ மீற்றர் தூரம் பயணம் செய்யும் உடல் , உளச்சோர்வுடனேயே கல்வி கற்க வேண்டும்.\nஇவ்வாறு சிறுவர்கள் சிரமத்தை எதிர்கொள்வதோடு அச் சிறுவர்கறிற்காக பெற்றோரிம்அலையும் நிலமையே ஏற்பட்டுள்ளது.\nஎனவே இவற்றினைக் கருத்தில் கொண்டு அம்மக்களின்இயல்பு வாழ்க்கைக்காக நாம் தொடர்ந்தும் முயற்சிப்போம்.\nஇதற்காக எதிர்வரும்4ம் திகதி யாழ். குடாநாட்டிற்கு வருகை தருவார் என எதிர்பார்க்கப்படும்ஜனாதிபதியின் கவனத்திற்கு எமது சார்பினில் குறித்த விடயத்தினைக் கொண்டு சென்றுஎமது மாணவர்களின் பாடசாலையினைப் பெற்று அவர்களின் இயல்பான கல்விக்காகமுயற்சிக்கப்படும். என்றார்.\nPrevious Postபுதுவருடத்தை முன்னிட்டு எதிர்க்கட்சி அலுவலகத்தில் இன்று விசேட நிகழ்வுகள் Next Postவடமாகாண பதில் முதலமை��்சராக பொ.ஐங்கரநேசன் நாளை சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார்.\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajeshlingadurai.com/2018/01/", "date_download": "2019-06-19T23:04:48Z", "digest": "sha1:S5ASI7QYXATZFLYRDVNOTKNN3L4FL2LJ", "length": 6997, "nlines": 61, "source_domain": "rajeshlingadurai.com", "title": "January 2018 – ராஜேஷ் லிங்கதுரை", "raw_content": "\nஅளந்து வைத்த உயரம்… ஆர்ப்பரிக்கும் அழகு… திரும்பிப் பார்க்கத் தோன்றும் பரவசம்… இவை பூங்காவில் வளர்க்கப்பட்ட செடிகள்… கண்ணைப் பறிக்கும் கைப்பேசி… உள்ளம் கவரும் உடைகள்.. எல்லாத் துறைகளையும் எட்டிப்பார்க்க வைக்கும் மிடுக்கு… நுனிநாக்கு ஆங்கிலம்… இவர் மென்பொருள் பொறியாளர்… பூங்காச்செடிகளும் மென்பொருள் பொறியாளனும் ஒருவகையில் ஒன்றுதான். இரண்டு பேரும் வளர்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.\nநீர் மூலம் ரிஷிமூலம், நதிமூலம் இரண்டும் கேட்கக் கூடாதென்று சொல்வ��ர்கள். வேறு வழியில்லை நாம் இப்போது கேட்டுதான் ஆகவேண்டும். நமது பூமியை செயற்கைக்கோளிலிருந்து பார்த்தால் பூமியில் எங்கும் நீர் நிறைந்திருப்பது போலதான் தோன்றும். அது உண்மைதான். ஆனால் அது கடல் நீர், அள்ளிப்பருகினால் வாய் ஓரங்கட்டும். கடல் நீரையும் சேர்த்து நமது பூமியில் உள்ள மொத்த நீரின் அளவை விஞ்ஞானிகள் விஜயகாந்த் போல புள்ளிவிவரமாக பிரித்து மேய்ந்திருக்கிறார்கள். அந்த புள்ளிவிவரத்தை சற்று பார்க்கலாம். நமது பூமிப்பந்தில் ஒட்டிக்கொண்டிருக்கும்…\nஉன் முதல் அழுகுரலில் ஆர்ப்பரித்தது நெஞ்சம் – ஆனால் உணர்ச்சிகளுக்குத்தான் சற்று பஞ்சம். பாசத்திற்கு நான் பழையவன் – அதை வெளிக்காட்டுவதில் கொஞ்சம் புதியவன். கொஞ்சும் மொழிகள் நான் அறிந்ததில்லை – ஆனால் நெஞ்சம் உனை ஒருநொடி மறந்ததில்லை. இறுக்கமான முகத்துக்குள் முறுக்கி வைத்த மீசையும் உண்டு – அதற்குள் உருக்கமான உள்ளமும் உண்டு. உள்ளத்தின் ஆழத்தில் அன்புக்கு எல்லையில்லை – ஏனோ உதடுகள் உச்சரித்துப் பழகியதில்லை. பிறந்து விட்டாய் நீ என்றதும் – ஒரு நொடி…\nதண்ணீருக்கு நடுவில் ஒரு கண்ணீர்த்துளி\nஉருட்டி வைத்த மைதா மாவு அது ஒரு கனாக்காலம். அதாவது இந்தியா, அண்டார்டிகா மற்றும் ஆப்ரிக்காவோடு கட்டித்தழுவி இறுக்கமாக இருந்த காலம். சில டைனோசர்கள் மட்டும் பார்த்த நிலப்பரப்பு அது. புரியவில்லை அல்லவா. நாம் ஒரு கொசுவத்தியையோ, நின்று கொண்டிருக்கும் மிதிவண்டியின் சக்கரங்களையோ உற்று நோக்கினால் நாம் வரலாற்றில் பின்னோக்கிப் பயணிக்கிறோம் என்று அர்த்தம். தமிழ்த்திரைப்படங்களின் கலாச்சாரப்படி நமக்கு பழைய காலத்துக்கு செல்வதற்கு கொசுவத்தி ஒரு இன்றிமையாத பொருள். நமக்கு சற்று பெரிய அளவில் தேவைப்படும். ஏனென்றால்…\nகற்பாறையின் மேல் தூவப்பட்ட விதை\nகற்பாறையின் மேல் தூவப்பட்ட விதை நான். பருவமழைக்குக் காத்திருந்து பயனில்லை. என் வேர்கள் பாறையைத் துளைத்தாக வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-06-19T23:14:31Z", "digest": "sha1:2AECTT5HVDMYAELQ6VSANFJLMIZBTXCE", "length": 10043, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பொலினீசியா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபொலினீசியா பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஐரோப்பா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநியூசிலாந்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆத்திரேலியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவட அமெரிக்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅந்தாட்டிக்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதென்முனைப் பெருங்கடல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅத்திலாந்திக்குப் பெருங்கடல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓசியானியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதெற்கு ஆசியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமத்திய கிழக்கு நாடுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:உலகின் பெரும்பகுதிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிழக்கு ஆபிரிக்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநடு ஆசியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிஜி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐரோவாசியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமெலனீசியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொங்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநவூரு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநியுவே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாகித்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓக்லாந்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதென்கிழக்காசியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநோர்போக் தீவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமைக்குரோனீசியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொலினேசியா (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசொலமன் தீவுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபசிபிக் தீவுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆஸ்திரலேசியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈஸ்டர் தீவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஓசியானியாவின் நாடுகளும் பகுதிகளும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆஸ்திரலேசியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலுக்கு தீவுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடோக்கெலாவ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆர்க்டிக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅராபியத் தீபகற்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேக் தீவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nத��ன்மேற்கு ஆசியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆத்திரேலியா (கண்டம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமெரிக்காக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலோர்ட் ஹாவ் தீவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநடு ஆப்பிரிக்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேற்கு ஐரோப்பா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவடக்கு ஆசியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாலினிசா (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎலி (சீன சோதிடம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவடக்கு ஆப்பிரிக்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேற்கு ஆப்பிரிக்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசமகாலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஆகத்து 8, 2010 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதெற்கு ஐரோப்பா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவடக்கு ஐரோப்பா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிழக்கு ஐரோப்பா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுருவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-19T23:27:48Z", "digest": "sha1:PKXOEBL76FEREGCBKFI5PCOIALOER6MD", "length": 17208, "nlines": 258, "source_domain": "ta.wikipedia.org", "title": "டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்\n(தோராயமாக 2.75 மில்லியன் அமெரிக்க டாலர்கள்)[1]\nடாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். 1996 நவம்பர் 14 இல் உருவானது. இந்தியாவின் முதலாவது சட்டப் பல்கலைக்கழகம் இதுவாகும். சென்னையில் அமைந்துள்ளது. டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மற்றும் சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, கோவை, சேலம் முதலிய இடங்களின் சட்டக் கல்லூரிகளை இணைத்துத் தொடங்கப்பட்டது\n1 இணைப்பு பெற்ற கல்லூரிகள்\n1.2 தனியார் சட்டக் கல்லூரிகள்\n1 டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, சென்னை சென்னை சென்னை மாவட்டம் 1891 http://draglc.ac.in\n2 அரசு சட்டக் கல்லூரி, மதுரை மதுரை மதுரை மாவட்டம் 1974-1975 http://www.glcmadurai.ac.in/\n3 அரசினர் சட்டக் கல்லூரி, கோயம்புத்தூர் கோயம்புத��தூர் கோயம்புத்தூர் மாவட்டம் 1978-1980 http://glccbe.ac.in\n4 அரசு சட்டக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி திருச்சி திருச்சி மாவட்டம் 1978-1980 http://www.glctry.ac.in/\n5 அரசு சட்டக் கல்லூரி, திருநெல்வேலி திருநெல்வேலி திருநெல்வேலி மாவட்டம் 1996-1997 http://www.glctvl.ac.in/\n6 அரசு சட்டக் கல்லூரி, செங்கல்பட்டு செங்கல்பட்டு சென்னை 2006-2007 http://www.glccgl.ac.in/\n7 அரசு சட்டக் கல்லூரி, வேலூர் காட்பாடி வேலூர் மாவட்டம் 2008-2009 http://www.glcvellore.ac.in/\n8 அரசு சட்டக் கல்லூரி, இராமநாதபுரம் இராமநாதபுரம் இராமநாதபுரம் மாவட்டம் 2017-2018\n9 அரசு சட்டக் கல்லூரி, தருமபுரி தருமபுரி தருமபுரி மாவட்டம் 2017-2018\n10 அரசு சட்டக் கல்லூரி, விழுப்புரம் விழுப்புரம் விழுப்புரம் மாவட்டம் 2017-2018\n1 மத்திய சட்டக் கல்லூரி, சேலம் சேலம் சேலம் மாவட்டம் 1984 http://www.centrallawcollege.com/\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nடாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்\nஅண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், சென்னை\nஅன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்\nதமிழ் இணையப் பல்கலைக் கழகம்\nடாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்\nடாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம்\nதமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம்\nதமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம்\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்\nதமிழ்நாடு இசை மற்றும் நுண் கலைகள் பல்கலைக்கழகம்\nபி. எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைகழகம்\nடாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்\nகாந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம்\nராமகிருஷ்னா மிஷன் விவேகானந்தா பல்கலைக்கழகம்\nராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம்\nசவீதா மருத்துவம் மற்றும் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம்\nசிறி சந்தரசேகரேந்தரா சரஸ்வதி விஸ்வ மகாவித்யாலயா\nதட்சிண பாரத் இந்தி பிரசார சபா\nநேசனல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்\nநூருல் இசுலாம் உயர்கல்வி மையம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மார்ச் 2018, 07:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1624", "date_download": "2019-06-19T23:54:57Z", "digest": "sha1:SLYLFCMBIU4TNAVHGU53XAZLLHY5FO4P", "length": 11889, "nlines": 375, "source_domain": "ta.wikipedia.org", "title": "1624 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2377\nஇசுலாமிய நாட்காட்டி 1033 – 1034\nசப்பானிய நாட்காட்டி Genna 10Kan'ei 1\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\n1624 (MDCXXIV) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு நெட்டாண்டாகும்.\nசனவரி 14 - 90 ஆண்டுகளாக உதுமானியரின் பிடியில் இருந்த பக்தாத் நகரம் மீண்டும் சபாவிது பேரரசின் கீழ் வந்தது.\nமார்ட்டின் லூதரின் விவிலியத்தின் செருமானிய மொழிபெயர்ப்பு நூல் திருத்தந்தையின் உத்தரவில் பொதுமக்களின் முன்னிலையில் தீயிடப்பட்டது.\nநெதர்லாந்து சீனக் குடியரசில் தைனான் என்ற வணிகக் குடியேற்றத்தை நிறுவியது.\nநோர்வேயின் ஒஸ்லோ நகரத்தில் பெரும் தீ பரவியது.\nவெர்சாய் அரண்மனை பதின்மூன்றாம் லூயி மன்னனால் கட்டப்பட்டது.\nபோர்த்துக்கீசர் யாழ்ப்பாண நகரில் கோட்டை ஒன்றைக் கட்ட ஆரம்பித்தனர்.[1]\nடிசம்பர் 26 - சைமன் மாரியசு, செருமானிய வானியலாளர் (பி. 1573)\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 அக்டோபர் 2015, 09:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/139373?ref=archive-feed", "date_download": "2019-06-19T23:57:12Z", "digest": "sha1:MOBHKAWHHLU72IL4L7UJVYN4MBWUCKXZ", "length": 7089, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "மொத்த இந்தியாவையும் அதிர வைத்த பிரபாஸ் - Cineulagam", "raw_content": "\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த தளபதி-63 அப்டேட் வந்தது- தெறி மாஸ் தகவல் இதோ\nஅஜித்தை பார்க்கும் வரை நான் விஜய் ரசிகன் தான், வளர்ந்து வரும் நடிகர் ஓபன் டாக்\nதமிழ் பெண்ணாக மாறி கையில் மாலையுடன் தேவலோக அழகி போல வந்த வெள்ளைக்காரி\nமன உளைச்சலால் தனது மோசமான புகைப்படத்தை தானே வெளியிட்ட நடிகை\nTRP-ல் அடித்து நொறுக்கிய நாயகி சீரியல், லிஸ்டில் கூட வராத பிரபல டிவி சேனல், டாப்-5 லிஸ்ட்\nஇந்த ஐந்து ராசிக்காரர்களுக்கும் எதிலும் தோல்வியே கிடையாது கும்ப ராசிக்காரர்கள் இந்த விடயத்தில் எப்போதும் மூழ்கிவிடுவார்களாம்\nஅடையாளம் தெரியாமல் மாறிய நடிகை சினேகாவின் மகன் இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா இதுவரை நீங்கள் பார்த்திராத அரிய புகைப்படம்\nநேர்கொண்ட பார்வை பர்ஸ்ட் லுக் சாதனையை, தளபதி-63 அப்டேட் 5 நிமிடத்தில் முறியடித்தது\nசர்ப்ரைஸாக வீட்டுக்கு வரும் தந்தை... அந்த குழந்தையின் ரியாக்‌ஷன பாருங்க அந்த குழந்தையின் ரியாக்‌ஷன பாருங்க கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் இது போல கிடைக்குமா\nநிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், நடிகர் மஹத்தின் காதலி வெளியிட்ட ஹாட் பிகினி புகைப்படம்\nஆக்ஸிஜன் தந்தாலே... நடிகை மடோனா செபஸ்டியனின் லேட்டஸ்ட் க்யுட் புகைப்படங்கள்\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய வேதிகா, புகைப்படத்தொகுப்பு\nஇது தான் பிக்பாஸ் சீசன் 3 வீடா அழகான புகைப்படங்கள் இதோ உங்களுக்காக...\nதல அஜித் மகள் எப்படி வளர்ந்துவிட்டார்\nதளபதி விஜய்யின் மகள் லேட்டஸ்ட் புகைப்படம் மற்றும் பல அரிய போட்டோஸ் இதோ\nமொத்த இந்தியாவையும் அதிர வைத்த பிரபாஸ்\nபிரபாஸ் என்ற நடிகரை ஒரு சில வருடங்களுக்கு முன்பு வரை தெலுங்கு சினிமா தாண்டி யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஆனால், இன்று அவரின் தோல்வி படங்கள் கூட யு-டியூபில் 1 கோடி பார்வையாளர்களை கடக்கின்றது.\nஇவை அனைத்திற்கும் காரணம் பாகுபலி என்ற ஒரே படம் தான், தமிழ், மலையாளம், கன்னடன் ஏன் வட இந்தியா சினிமாவையே அதிர வைத்து வருகின்றார்.\nஇந்நிலையில் இந்த வாரம் வரும் பாகுபலி-2 படத்துடன் பிரபாஸ் அடுத்து நடிக்கும் சாஹு படத்தின் டீசர் வரவுள்ளதாம்.\nஇப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் உருவாகி வருகின்றது. பிரபாஸ் தற்போது தென்னிந்தியாவை தாண்டி இந்திய சினிமாவின் நாயகனாக வளர்ந்துவிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/128595?ref=archive-feed", "date_download": "2019-06-19T23:47:21Z", "digest": "sha1:HHHC5Q4UOLEOIMCSC5PW4L4HBEH32LQV", "length": 6948, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "சூர்யாவின் பேரழகன் பட இயக்குனர் சசி சங���கர் மரணம் - Cineulagam", "raw_content": "\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த தளபதி-63 அப்டேட் வந்தது- தெறி மாஸ் தகவல் இதோ\nஅஜித்தை பார்க்கும் வரை நான் விஜய் ரசிகன் தான், வளர்ந்து வரும் நடிகர் ஓபன் டாக்\nதமிழ் பெண்ணாக மாறி கையில் மாலையுடன் தேவலோக அழகி போல வந்த வெள்ளைக்காரி\nமன உளைச்சலால் தனது மோசமான புகைப்படத்தை தானே வெளியிட்ட நடிகை\nTRP-ல் அடித்து நொறுக்கிய நாயகி சீரியல், லிஸ்டில் கூட வராத பிரபல டிவி சேனல், டாப்-5 லிஸ்ட்\nஇந்த ஐந்து ராசிக்காரர்களுக்கும் எதிலும் தோல்வியே கிடையாது கும்ப ராசிக்காரர்கள் இந்த விடயத்தில் எப்போதும் மூழ்கிவிடுவார்களாம்\nஅடையாளம் தெரியாமல் மாறிய நடிகை சினேகாவின் மகன் இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா இதுவரை நீங்கள் பார்த்திராத அரிய புகைப்படம்\nநேர்கொண்ட பார்வை பர்ஸ்ட் லுக் சாதனையை, தளபதி-63 அப்டேட் 5 நிமிடத்தில் முறியடித்தது\nசர்ப்ரைஸாக வீட்டுக்கு வரும் தந்தை... அந்த குழந்தையின் ரியாக்‌ஷன பாருங்க அந்த குழந்தையின் ரியாக்‌ஷன பாருங்க கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் இது போல கிடைக்குமா\nநிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், நடிகர் மஹத்தின் காதலி வெளியிட்ட ஹாட் பிகினி புகைப்படம்\nஆக்ஸிஜன் தந்தாலே... நடிகை மடோனா செபஸ்டியனின் லேட்டஸ்ட் க்யுட் புகைப்படங்கள்\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய வேதிகா, புகைப்படத்தொகுப்பு\nஇது தான் பிக்பாஸ் சீசன் 3 வீடா அழகான புகைப்படங்கள் இதோ உங்களுக்காக...\nதல அஜித் மகள் எப்படி வளர்ந்துவிட்டார்\nதளபதி விஜய்யின் மகள் லேட்டஸ்ட் புகைப்படம் மற்றும் பல அரிய போட்டோஸ் இதோ\nசூர்யாவின் பேரழகன் பட இயக்குனர் சசி சங்கர் மரணம்\nசர்க்கரை நோயாளியான சசி சங்கர் இன்று தனது வீட்டில் சுயநினைவின்று விழுந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள், உடனடியாக மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். மருத்துவமனையில் சசி சங்கர் இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.\nசசி சங்கர் மலையாள சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிரபலமானவர். 1993ல் நரயம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் மலையாளத்தில் 10க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.\nதமிழில் சூர்யாவை வைத்து பேரழகன் என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.\nகலக்கப்போவது யாரு வெற்றியாளர்கள் கலகல பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20190128-23772.html", "date_download": "2019-06-19T23:07:18Z", "digest": "sha1:MHDMV7MGPG2WJ3SDI4Y7C7F4T6HFST4A", "length": 11711, "nlines": 85, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "டான் சுவான் ஜின்னின் புகைப்படக் கண்காட்சி | Tamil Murasu", "raw_content": "\nடான் சுவான் ஜின்னின் புகைப்படக் கண்காட்சி\nடான் சுவான் ஜின்னின் புகைப்படக் கண்காட்சி\nசிங்கப்பூர் மத்திய நகர் தோற்றத்தின் அழகைப் பறைசாற்றும் திரு டான் எடுத்த அரிய புகைப்படம். இதுபோன்ற எண்ணற்ற புகைப்படங்களைக் கண்காட்சியில் காணலாம். படம்: டான் சுவான் ஜின்\nநாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின், அறப்பணி நிதி திரட்டுக்காக இருநூற்றாண்டு புகைப்படக் கண்காட்சி ஒன்றை நடத்துகிறார்.\n“உலகத்தில் எங்கள் இடம்” என்ற தலைப்பிலான இந்தக் கண்காட்சியில் கடந்த 20 ஆண்டு சுற்றுப்பயணங்களின்­போது திரு டான் எடுத்த படங்கள் இடம்பெற் றுள்ளன. ஹோப் இன்‌ஷியேட்டிவ் அலையன்ஸ், ஆர்ட்ஸ் அட் வொர்க், ஃபார் ஈஸ்ட் ஆர்க னைஷேசன், ஃபார் ஈஸ்ட் பிளாசா ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ள “உலகத்தில் எங்கள் இடம்” என்ற இந்தக் கண்காட்சி யின் மூலம் திரட்டப்படும் நிதி சிங்கப்பூர் அற நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.\nஎழில்மிகு நிலக்காட்சிகள், நகரங்களை அழகுறக் காட்டுகின் றன அவரது படங்கள். இந்த இடங்களை தங்களது இல்லங் களாக்கி வாழும் பல்வேறு மக்கள், சமூகங்களை முன்னிலைப்படுத்து கின்றன இப்படங்கள்.\nஇந்தப் புகைப்படக் கண்காட்சி மூலம் திரட்டப்படும் நிதியை சிங்கப்பூரின் வசதி குறைந்த, பின்தங்கிய, ஒதுக்கப்பட்ட சமூகங் களுக்கு உதவப் பயன்படுத்த முடியும் என அவர் நம்புகிறார்.\nகண்காட்சி பிப்ரவரி முதல் தேதியிலிருந்து 28ஆம் தேதி வரை, ஃபார் ஈஸ்ட் பிளாசா, இரண்டாவது தளத்தில் நடை பெறும். கண்காட்சி குறித்த மேல் விவரங்களை www.hia.sg/ourplaceintheworld என்ற இணையப் பக்கத்தில் பார்க்கலாம்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஉச்ச நேரங்களில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க விரும்பி கடற்பாலத்தில் நடந்து செ��்பவர்களின் பாதுகாப்புக்காக நடைபாதை தேவைப்படுகிறது. படம்: சாவ்பாவ்\nகடற்பாலத்தில் நடைபாதை கட்ட ஜோகூர் திட்டம்\nசிங்கப்பூரிலுள்ள 16 நகர மன்றங்களும் புதிய ஆளுமை முறைமைக்கு உட்பட்டுச் செயல்படவேண்டும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nநகர மன்றங்களுக்குப் புதிய ஆளுமை முறைமை\nஜூரோங் தீவில் உள்ள இவோனிக் நிறுவனத்தின் இரண்டாவது ஆலை நேற்று தனது செயல்பாட்டை தொடங்கியது. படம்: இவோனிக்\nசிங்கப்பூரில் $768 மி. செலவில் ‘இவோனிக்’கின் 2வதுநிறுவனம்\nமோசமான வானிலை காரணமாக ஆட்டம் கண்ட விமானம்: விமானத்தின் கூரைக்கு வீசப்பட்ட சிப்பந்தி\nஅடுத்த ஆண்டு முதல் புதிய மின்னியல் சாலைக் கட்டணம்; வாகனங்களுக்குள் உள்ள சாதனம் இலவசமாக மாற்றப்படும்\nகவர்ச்சி அழகி மருத்துவருக்கு மியன்மார் அரசு தடை\nதலையில் துப்பாக்கியால் சுடப்பட்டு போலிஸ் அதிகாரி மரணம்\nஇரண்டு வயது குழந்தையைக் கொன்ற சந்தேகத்தின்பேரில் தந்தை கைது\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nபாலியல் ஒழுங்கீனத்துக்கு எதிராக செயல்படுதல்\nதமிழ் நிலைக்க, சிறக்க, பொருளியல் பங்காற்ற மேலும் வாய்ப்புகள்\nஅரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்திய தலைவர் மோடி\nமூப்படையும் சமூகத்துக்கு ஏற்ற வசதியான வீவக வீடுகள்\n‘மொமெண்டம்’ நாட்டிய விழாவில் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த இந்திய கலாசாரக் குழுவினரின் பரதநாட்டியம் உட்பட பலவிதமான நடனங்கள் மேடையேறின. படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி, செய்தி: ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன்\nரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரி படைத்த நாட்டிய விழா\nசிண்டாவின் இளையர் பிரிவு ஏற்பாடு செய்த சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி ந��்தினி (வலக்கோடி), அவரது குழுவினர் விளக்கினர். படம்: எஸ்எல்ஒய்பி\nசமூகப் பிரச்சினைகளுக்கு இளையர்களின் தீர்வு\nதந்தையர் தினச் சிறப்பு அன்பளிப்புகள்\nபண்பாடு, மொழியைக் கற்றுத் தந்த முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=462&catid=32&task=info", "date_download": "2019-06-20T00:02:29Z", "digest": "sha1:NP34YLGHGFLPUOFFM6D7AD23D6JPQC72", "length": 14295, "nlines": 133, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை நியாயம், சட்டம் மற்றும் உரிமைகள் சட்டமும் ஒழுங்கும் இலங்கை வாசி இலங்கையில் வசித்தபடி வெளிநாட்டில் வேலைவாய்ப்பு தேட தேவைப்படும் இசைவுச் சான்றிதழ் பெற வேண்டுதல்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nஇலங்கை வாசி இலங்கையில் வசித்தபடி வெளிநாட்டில் வேலைவாய்ப்பு தேட தேவைப்படும் இசைவுச் சான்றிதழ் பெற வேண்டுதல்\nபடி 1 : விண்ணப்பதாரர் ரு:500.00 யை பொலிஸ் தலைமையகத்தில் செலுத்தி விண்ணப்ப படிவத்தை பெறுதல்.\nபடி 2 : விண்ணப்பதாரர் படிவத்தை பூர்த்தி செய்து பொலிஸ் தலைமையகம்,கொழும்பு என்ற முகவரியில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.\nபடி 3 : கொழும்பில் உள்ள பொலிஸ் தலைமையகம் விண்ணப்பத்தை பார்த்து மற்றும் பகுதி பொலிஸ் நிலையத்திலிருந்து விண்ணப்பதாரர் எங்கே வசித்தார் என்ற தெளிவான அறிக்கையை சமர்ப்பிக்க இசைவர்.\nகுறிப்பு 01 :விண்ணப்பதாரர் இலங்கையில் வெவ்வேறு இடத்தில் இருந்தாலும் பொலிஸ் தலைமையகம் அந்த பகுதி தொடர்பான பொலிஸ் நிலையத்திலிருந்து விண்ணப்பதாரரை பற்றி விபரங்களை தெளிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டுவர்.\nபடி 4 : பொலிஸ் தலைமையகம் விண்ணப்பத்தை குற்றப் புலனாய்வு அதிகாரியை (CID) பார்க்க வைக்கும். உள்துறை இண்டலிஜன்ஸ் மற்றும் தேசிய அடையாள அட்டை வழங்கும் திணைகளத்திற்கும் சரிபார்க்க செய்வர்.\nபடி 5 : விபரங்கள் திருப்தி அளித்தால் விண்ணப்பதாரர் பொலிஸ் தலைமையகத்தில் இசைவு சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம்.\nஇலங்கையினர் இலங்கை அல்லது வெளிநாட்டில் வேலை தேடுதல்.\nவிண்ணப்பதாரர் விண்ணப்பபடிவத்தை (DOP APCC) பொலிஸ் தலைமையகம்,கோட்டை,கொழும்பு 1 இலிருந்து பெற வேண்டும்.\nவிண்ணப்பதாரர் விண்ணப்பபடிவத்தை (DOP APCC) பொலிஸ் தலைமையகம்,கோட்டை,கொழும்பு 1 ல் சமர்ப்பிக்க வேண்டும்.\nபடிவத்தின் பெயர் : பொலிஸ் இசைவுசான்றிதழுக்கான விண்ணப்பம் (DOP APCC)\nவரைவு விண்ணப்ப படிவம்.(DOP APCC படிவம்)\nகுறிப்பு 01: விண்ணப்பபடிவம் பொலிஸ் தலைமையகத்தின் மூலம் வழங்கப்படுகிறது.\nகுறிப்பு 02: சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையத்தில் விண்ணப்ப படிவங்கள் வழங்குவதில்லை.சமர்பிக்கும் நேரத்தில் கையினால் எழுதப்பட்ட வேண்டுகோள் கடிதத்தை சம்மந்தப்பட்ட பொலிஸ் நிலைய பொறுப்பு அலுவலரிடம் ஒப்படைக்குமாறு வேண்டப்படுவர்.\nகுறிப்பு : சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையத்தினால் வழங்கப்படும் இசைவு சான்றிதழின்(DOP APCC)நகல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.எடுத்துக்காட்டாக கிருளைப்பனை பொலிஸ் நிலையம்.\nமு.ப 8.30 முதல் பி.ப 4.30 வரை\nதிங்கள் முதல் வெள்ளி வரை\nபொலிஸ் தலைமையகத்தில் விண்ணப்பப்படிவத்திற்கு விண்ணப்பதாரர் ரு: 500 யை கட்ட வேண்டும்.\nஅபராதம் மற்றும் இதரக் கட்டணங்கள்: இந்த சேவைக்கு பொருந்தாது.\nபொலிஸ் தலைமையகம் : இயக்குனர் - பொலிஸ் பொதுமக்கள் தொடர்புப் பிரிவு\nபோலித் தரவுகளுடன் கூடிய மாதிரி படிவம்:\nபொலிஸ் தலைமையகம், கொழும்பு 01.\nஇலங்கை வங்கியின் வைப்பு ஆக்கங்கள் - வெளிநாட்டு நாணயக் கணக்குத் திட்டங்கள்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2014-10-07 14:26:58\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nவரி செலுத்துவோரை இனங்காணும் இலக்கங்களை பெற்றுக்கொள்ளல் (TIN)\nகடவுச்சீட்டினைப் புதுப்பித்தல், காலத்தை நீடித்தல் அல்லது திருத்தம் செய்தல்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil-cinemaz.blogspot.com/2012/03/blog-post_6256.html", "date_download": "2019-06-19T23:29:01Z", "digest": "sha1:3D4SKG2DTMFEI63REQUJCN6H7F5WPRUB", "length": 6118, "nlines": 110, "source_domain": "tamil-cinemaz.blogspot.com", "title": "::TamilPower.com::Tamil Cinema Entertains You!: ‘தல’ அஜித்துக்காக எழுதப்பட்ட கதை தான் ஆல் இன் ஆல் அழகு ராஜா?", "raw_content": "\n‘தல’ அஜித்துக்காக எழுதப்பட்ட கதை தான் ஆல் இன் ஆல் அழகு ராஜா\nஇயக்குனர் எம் ராஜேஷ், நகைச்சுவையான படங்களை தேர்வு செய்து இயக்குபவர். ”சிவா மனசுல சக்தி”, ”பாஸ் என்கிற பஸ்கரன்” போன்ற வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார்.\nதற்பொழுது உதயநிதி ஸ்ராலின் ஐ வைத்து ”ஒரு கல் ஒரு கண்ணாடி” திரைப்படத்தை இயக்குகிறர்.\nஇவரது அடுத்த திரைப்படம் ”ஆல் இன் அல் அழகு ராஜா”. இதில் முன்னனி நாயகனாக கார்த்தி நடிக்கிறார்.\nஇதற்கிடையில், ”பாஸ் என்கிற பாஸ்கரன்” திரைப்படத்தை பார்த்த அஜித், நகைச்சுவை கலந்த அதிரடி திரைப்படத்துக்கான கதையை தான் நடிப்பதற்காக தயார் செய்யுமாறு இயக்குனரிடம் கேட்டுக்கொண்டாராம். அதற்காக தயார் செய்யப்பட்ட கதை தான் ‘ஆல் இன் அல் அழகு ராஜா”. அஜித் பில்லா II இல் பிசியாக இருப்பதால் அக் கதைக்கு கார்த்தி ஒப்பந்தம் செய்யப்பட்டாராம் என இயக்குனர் எம் ராஜேஷ் தனக்கு நெருங்கியவர்களிடம் தெரிவித்ததாக செய்தி கசிந்துள்ளது.\nபில்லா II முடிந்ததும், இ��்னோர் கதையுடன் தல யை எம் ராஜேஷ் அணுகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\n‘தல’ அஜித்துக்காக எழுதப்பட்ட கதை தான் ஆல் இன் ஆல் ...\nபிரபுதேவாவை பிரிந்த பின் நயன்தாரா நடித்த முதல் ரொம...\nகாலம் போன காலத்தில் செக்ஸி உடையா\nசிம்புன்னா.. 2 மடங்கு வேணும்: நயன்தாரா அதிரடி\nபாக்ஸ் ஆஃபிஸை கலக்கும் ககானி\nபடத்தை ரிலீஸ் பண்ணிக்கோங்க... - மனமிரங்கிய ஸ்ரேயா\nபாலிவுட்டுக்கு நான் இன்னும் தயாராகல\nஜெயம் ரவி படத்திலிருந்து அமலா விலகல்\nஆர்யாவின் 'ரகசிய' வீட்டில் நயன்தாரா\nகோபிசந்த் நடிக்கும் புதிய தமிழ்ப் படம் – ஹீரோயின் ...\nதமன்னா வாய்ப்பை பறித்தார் காஜல்\nதுப்பாக்கியில் பெண் பார்க்க போகும் போதும் இராணுவ ச...\nகுவியும் வாய்ப்புகள்.. சம்பளத்தை ஏற்ற ஹன்சிகா யோசன...\nஹன்சிகா துணையோடு மீண்டும் இணைந்த சித்தார்த்-ஸ்ருதி...\nகோச்சடையான் படம் தீபாவளிக்கு ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2017/08/blog-post_237.html", "date_download": "2019-06-19T22:59:53Z", "digest": "sha1:575ILWJNFZSYIXNF6W2SX3MQEJYZTG2G", "length": 21435, "nlines": 224, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: காவல்துறையின் முக்கிய அறிவிப்பு !", "raw_content": "\nஇரவில் குறைந்த மின் அழுத்தத்தால் பிலால் நகர் மக்கள...\nகுர்பானிக்காக, அதிராம்பட்டினத்தில் களைகட்டிய செம்ம...\nமல்லிபட்டினத்தில் புதிய மருத்துவமனை திறப்பு ( படங்...\nபுனிதமிகு மக்காவில் குழுமி இருக்கும் ஹஜ் யாத்ரீகர்...\nஅதிராம்பட்டினத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப...\nஅதிரையில் தீயணைப்பு ஒத்திகை செயல்விளக்க நிகழ்ச்சி ...\nதுபையில் ஹஜ்ஜூப் பெருநாள் விடுமுறை இலவச பார்க்கிங்...\nஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு 803 கைதிகள் விடுதலை ~ ...\nதஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக டி.செந்தில் கும...\nஹஜ் செய்திகள்: 104 வயதான இந்தோனேஷிய ஹஜ் பயணிக்கு ச...\nஹஜ் செய்திகள்: பெர்மிட் இல்லாத உள்நாட்டு ஹஜ் பயணிக...\nஹஜ் செய்திகள்: மன்னர் சல்மான் ஹஜ் விருந்தினர்கள் 1...\nசம்சுல் இஸ்லாம் சங்க தலைமை நிர்வாகிகளின் தன்னிலை வ...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி செ.செ.சேக் அப்துல் காதர் அவர்...\nஅதிரையில் திருட்டு ~ சிசிடிவி கேமரா உதவியால் திருட...\nஷார்ஜாவில் 3 நாட்கள் ஹஜ்ஜூப் பெருநாள் சிறப்பு தள்ள...\nகத்தார் வாழ் இந்தியர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாத...\nபைலட்டிற்கு மாரடைப்பு ~ அவசரமாக தரையிறக்கப்பட்ட கத...\nஇந்திய கவுன்சுலர் சேவ��களுக்கான தீர்வை கட்டண வரி உய...\nஹஜ் செய்திகள்: புனிதப்பள்ளிகளின் விரிவாக்கமும், ஹா...\nபாசியில் சமையல் எண்ணெய் ~ அமீரக விஞ்ஞானிகள் கண்டுப...\nசம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் தேர்வு பொதுக்குழு...\nசம்சுல் இஸ்லாம் சங்கத் தேர்தலில், 24 செயல் திட்டங்...\nசம்சுல் இஸ்லாம் சங்கச் செயலர் பதவிக்கு, 'சமூக ஆர்வ...\nசம்சுல் இஸ்லாம் சங்கத் தலைவர் பதவிக்கு, தமுமுக 'ஆத...\nஹஜ் செய்திகள்: கிங் சல்மான் அறக்கட்டளை ஹஜ் திட்டத்...\nஹஜ் செய்திகள்: 1400 ஹாஜிகளுக்கு மருத்துவ அறுவை சிக...\nஹஜ் செய்திகள்: ஹஜ் யாத்ரீகர்களுக்கு ஹரம் ஷரீஃப் இம...\nஅமீரகத்தில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு தியாகப் ப...\nசீனா, சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கு செல்லும் மீ...\nமத்திய அரசைக் கண்டித்து, அதிராம்பட்டினத்தில் எஸ்டி...\nதுபை நூர் பேங்க் மெட்ரோ ஸ்டேஷன் சேவை மீண்டும் தொடக...\nசவுதியின் புதிய பட்ஜெட் விமானச் சேவை \nஅமீரகத்தில் அக்.1 ந் தேதி முதல் புகையிலை பொருட்கள்...\nஹஜ் செய்திகள்: புனித கஃபாவிற்கான புதிய கிஸ்வா துணி...\nஹஜ் செய்திகள்: 'அரப் நியூஸ்' சார்பில் ஹஜ் பயணிகளுக...\nஅதிரையில் பேரூராட்சி செயல் அலுவலர் மேற்பார்வையில் ...\nமரண அறிவிப்பு ( செ.மு செய்யது முகமது அண்ணாவியார் அ...\nஅதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலரிடம் தமுமுக...\nஎச்சரிக்கை பதிவு: அதிராம்பட்டினம் பிரதான சாலைகளில்...\nஅதிராம்பட்டினம் பாரத ஸ்டேட் வங்கியின் முக்கிய அறிவ...\nஅமீரகத்தில் எமிரேட்ஸ் ஐடி நிறுவனத்தின் பெயர் மாற்ற...\nஹஜ் செய்திகள்: சவுதியில் மழலையர் விளையாட்டு கல்வி ...\nஅதிரையில் அரஃபா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி \nசம்சுல் இஸ்லாம் சங்க செயலர் பதவிக்கு 'சமூக ஆர்வலர்...\nIAS தேர்வு பயிற்சி: ஆட்சியர் அலுவலகத்தில் இலவச விண...\nசவுதியில் 61 போலி ஹஜ் சர்வீஸ் அலுவலகங்கள் மீது அதி...\nஅமீரகத்தில் அரசுத்துறை ஊழியர்களுக்கு ஹஜ்ஜூப் பெருந...\nபுனித கஃபாவை சுற்றியுள்ள முற்றங்களில் பிரம்மாண்ட க...\nசவுதியில் ஹஜ் சிறப்புத் தபால் தலை வெளியீடு \nசவூதி ரியாத்தில் 20 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் அத...\nசவுதியில் ஆக. 31 அரஃபா தினம் ~ செப். 1 ஹஜ்ஜூப் பெர...\nஅதிரை பேருந்து நிலையம் அருகே சட்டவிரோத மதுக்கடையை ...\nஅதிராம்பட்டினத்தில் டிடிவி தினகரன் உருவபொம்மை எரிப...\nபிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளியில் ஆங்கில மொழித்திற...\nஅதிராம்பட்டின��்தில் கல்லூரிப் பேராசிரியர்கள் ஒரு ந...\nசவுதி அபஹா நகரில் புகை பிடிப்போருக்கான சிகிச்சை மை...\nசம்சுல் இஸ்லாம் சங்கத் தலைவர் பதவிக்கு முன்னாள் சே...\nதுபையில் மின் கட்டணம் தவணை முறையில் செலுத்தும் திட...\nபுனிதமிகு மக்காவில், ஆக. 24 ந்தேதி முதல் 3 நாட்களு...\nஅதிராம்பட்டினத்தில் புஹாரி ஷரீப் மஜ்லீஸ் தொடக்கம்:...\nசவுதியில் நேற்று (ஆக.21 ) பிறை தென்படவில்லை என கோர...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் முக...\nதென்னிந்திய அளவிலான பளுதூக்கும் போட்டியில் தங்கப்ப...\nமக்கா ஹோட்டலில் தீ ~ 600 ஹாஜிகள் பத்திரமாக மீட்பு ...\nஹஜ் செய்திகள்: அரஃபா மலை, ஜபல் அல் ரஹ்மா பகுதிகளில...\nஹஜ் செய்திகள்: உம்ரா சீசனில் 8 மில்லியன் யாத்ரீகர்...\nஅதிரை பழைய போஸ்ட் ஆபீஸ் சாலையில் புதிதாக காய்கறி, ...\nஅபுதாபியில் விரைவில் கேபிள் கார் போக்குவரத்து தொடக...\nஅதிராம்பட்டினம் புஹாரி ஷரீப் மஜ்லீஸ் நாளை (ஆக. 22 ...\nஎச்சரிக்கை பதிவு: அபுதாபியில் 2 நாட்கள் மர்மமாக மா...\nதிங்கட்கிழமை துல் ஹஜ் பிறையை தேடுமாறு சவுதி அரேபிய...\nசென்னையில் அதிரையர் வஃபாத் ( மரணம் )\nஅமீரகத்தில் AAMF புதிய நிர்வாகம் தேர்வு (படங்கள்)\nஅதிரை தமுமுகவின் மருத்துவச் சேவையைப் பாராட்டி குளி...\nபட்டுக்கோட்டையில் மத்திய அரசைக் கண்டித்து எஸ்டிபிஐ...\nமஹாராஜா சமுத்திரம் அணையிலிருந்து வீணாக கடலில் கலக்...\nபுதிய சாதனையை நோக்கி நடப்பாண்டின் ஹஜ் பயணிகள் வருக...\nசவுதியில் ஹஜ் பெருநாள் தொடர் விடுமுறை அறிவிப்பு \nஅதிரையில் நள்ளிரவில் தொடரும் திருடர்களின் அட்டுழிய...\nபட்டுக்கோட்டை ரயில் நிலையத்தின் எழில்மிகு தோற்றம் ...\nஅதிராம்பட்டினத்தில் இந்திய செஞ்சுலுவைச் சங்கம் சார...\nசெக்கடி குளத்திற்கு பம்பிங் நீர் வருகை (படங்கள்)\nமரண அறிவிப்பு ( ஹாஜிமா செய்யது அளவியா அவர்கள் )\nதீயணைப்பு ஒத்திகை செயல்விளக்க நிகழ்ச்சி (படங்கள்)\nதுபை மஸாஜ் விளம்பர பேர்வழிகளுக்கு விரைவில் ஆப்பு \nபுனித ஹஜ் கடமை நிறைவேற்ற 104 வயது மூதாட்டி சவூதி வ...\nகனடாவில் வைர மோதிரத்துடன் விளைந்த சுவையான கேரட் \nஹஜ் செய்திகள்: கத்தார் ஹஜ் யாத்ரீகர்களுக்காக சாலைவ...\nஇரசாயனப் பொருட்கள் சேர்க்காத விநாயகர் சிலைகளைக் கு...\nஷார்ஜா கல்பா நகர் புதிய சாலையில் புதிய வேகக்கட்டுப...\nஅமீரகத்தில் எதிர்வரும் நாட்களில் வெயிலும், உஷ்ணமும...\nதுபையில் ஆ��்டோமெட்டிக் லைசென்ஸ்களை, மேனுவல் லைசென்...\nதிமுகவில் புதிதாக மாவட்ட பதவி பெற்ற முன்னாள் அதிரை...\nஅபுதாபி விமான நிலையத்தில் இந்திய - பாகிஸ்தான் சுதந...\nஜித்தா வரலாற்று சிறப்புமிகு 'பலத்' பகுதியில் பயங்க...\nசவுதியில் மெச்சப்படும் இந்தியர் ஒருவரின் தன்னலமற்ற...\nஅதிரையில் ஆட்டோ ஓட்டுநர்கள் நலச்சங்கம் சார்பில் சு...\nமேலத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுதந்த...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nஎதிர்வரும் செப்டம்பர் 1 ந் தேதி முதல், தஞ்சை மாவட்டத்தில் இயக்கப்படும் லாரிகள், பஸ்கள், டாக்சி, ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்கள் மற்றும் இதர வகை வாகனங்களை இயக்கும் ஓட்டுனர்கள் கண்டிப்பாக அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும். காவல்துறையினரின் வாகனச் சோதனையின் போது, அசல் வாகன ஓட்டுனர் உரிமத்தை காட்ட வேண்டும். தவறும் பட்சத்தில் அவ்வாகன ஓட்டுனர்கள் மீது பிரிவு 130 & 181 மோட்டார் வாகன சட்டம் 1988-ன் படி, நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சை மாவட்ட ஸ்பெஷல் பிரான்ச், காவல் ஆய்வாளர் செவ்வாய்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siddhabooks.com/varmam-108/22-%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-ottu-varmam/", "date_download": "2019-06-19T23:05:00Z", "digest": "sha1:MWRJNA4MKHR6YKCOXUTOXRMMC2VC4AIU", "length": 14091, "nlines": 202, "source_domain": "www.siddhabooks.com", "title": "22. ஒட்டு வர்மம் – Ottu Varmam – Siddha and Varmam Books", "raw_content": "\nஒட்டு வர்மம் – Ottu Varmam\nஒட்டு வர்மம் (வர்ம பீரங்கி-100)\nகீழ்நாடி மோணுமத்தி வர்மம் (தொடுவர்ம நிதானம்)\nமூர்க்கமென்ற காலம் (சதுரமணி சூத்திரம்)\nகீழ்தாடை (Mandible) என்பின் இருபக்கங்களும் மத்தியில் ஒட்டியிருக்கும் பகுதியில் இவ்வர்மம் அமைந்துள்ளதால் ஒட்டு வர்மம் எனப் பெயர் பெற்றது.\n‘ஆரப்பா கீழ் நாடி ஒட்டுவர்மம்’ (வர்ம பீரங்கி-100)\n‘நெறியான கீழ் நாடி ஒட்டுவர்மம்’ (வர்ம கண்ணாடி-500)\n‘தப்பாது ஒட்டுவர்மம் ஒன்றதாகும்’ (வர்ம சாரி-205)\n‘கண்டத்தின் மேல் திலர்த வர்மத்திலிருந்து சீறுங்கொல்லி\nஉட்படச் சுற்றளவெடுத்து (32 விரலளவு) நான்காய்\nமடக்கி (8 விரலளவு) திலர்தகாலத்திலிருந்து அளந்தால்\nஒட்டு வர்மம் அறியாலாம்’ (வர்ம நூலளவு நூல்)\n‘தானென்ற சுழிமுனையின் நாலங்குலம் கீழ்\nதயவான ஒட்டுவர்மம் கொண்டால் கேளு’\n‘நால்விரல் விட்டு கீழே நாடியில் ஒட்டுவர்மம்\nஈர்விரல் ரண்டிற்கும் கீழ் இசைந்திடும் உறக்ககாலம்’\n‘வேறுபடு மூர்க்கமென்ற காலம் கேளு\nவெல்லுவேன் கீழ்அலகு நாடிக்குண்டில்…’ (சதுரமணி சூத்திரம்)\n‘உரமாக முன் சொன்ன உறக்ககாலம்\n‘தானேதான் ஒட்டுவர்மம் என்று நாமம்’ (வ.ஒ.மு. ச.சூ.-1200)\nமுன்னறிவால் காணுகின்ற யிடத்திலொன்று’ (தொ.வ. நிதானம்)\nஇவ்வர்மம் கீழ் நாடியின் நடுவில் அமைந்துள்ளது. இது ஒற்றை வர்மமாகும். இது திலர்த வர்மத்திலிருந்து எட்டு விரலளவுக்கு கீழும் சுழிமுனை வர்மத்திலிருந்து நான்கு விரலளவுக்குக் கீழும் காணப்படுகிறது.\nஉறக்க வர்மத்திலிருந்து மூன்று விரலளவுக்கு உயரே இருப்பதாக ‘��ர்ம ஒடிவு முறிவு சரசூத்திரம்-1200’ என்ற நூலும் நான்கு விரலளவு (2 x 2 விரலளவு) தூரத்தில் உள்ளதாக வர்மலாட சூத்திரம்-300 என்ற நூலும் குறிப்பிடுகின்றன. இரண்டும் சரிதான் இந்த வித்தியாசம் கழுத்தை விரித்துச் சுருக்கும் போது ஏற்படும். பேதத்தினால் ஏற்பட்டதாகும்.\nஉடற்கூறு சான்று : வர்மசாரி-205. வர்ம பீரங்கி-100. வர்மக் கண்ணாடி-500 ஆகிய நூல்களும் இந்த வர்மத்தின் குறிகுணமாக ‘நாடி இரண்டும் பூண்டு போகும்’ என்று கூறியிருப்பதால் மேல் மற்றும் கீழ் தாடைகளின் இருபக்க சந்திகளும் ஒரே சமயத்தில் பாதிப்பு அடைகிறது என்று தெரிகிறது. இவ்வாறு இருபக்க சந்திகளும் ஒரே நேரத்தில் பாதிப்படைய வேண்டுமானால் தாக்குதல் இரு சந்திகளுக்கும் மையமான நாடிப்பகுதியிலேயே ஏற்படும் என்று புரிகிறது. எனவே இவ்வர்மம் நாடியின் மையப்பகுதியிலேயே அமைந்துள்ளது என்பது தெளிவாகிறது.\nஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்\nநன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி.\n1. கொண்டைக்கொல்லி வர்மம் – Kondaikolli Varmam\n4. சருதி வர்மம் (சுருதி வர்மம்) – Saruthi Varmam\n6. குற்றிக் காலம் – Kutti Kalam\n10. காம்பூரிக் காலம் – Kampoori Kalam\n14. மின்வெட்டி காலம் – Minvetti Kalam\n43. முண்டெல்லு வர்மம் – Mundellu Varmam\n44. பெரிய அத்தி சுருக்கி வர்மம் – Periya Athi Surukki Varmam\n45. சிறிய அத்தி சுருக்கி வர்மம் – Siriya Athi Surukki Varmam\n54. தும்பிக்காலம் – Thumbi Kalam\n55. கைக்கெட்டி காலம் – Kaiketti Kalam\n95. உப்புகுற்றி காலம் – Uppu Kutti Kalam\n99. விர்த்தி வர்மம் – Virthi Varmam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM1Mjk2MQ==/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-06-19T23:23:38Z", "digest": "sha1:7TJ4GWRC54DOPR4AGUTMO7W2BGGTE5AI", "length": 4541, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "கோவையில் பணத் தகராறில் இளைஞரை கொன்ற முதியவருக்கு ஆயுள் தண்டனை", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nகோவையில் பணத் தகராறில் இளைஞரை கொன்ற முதியவருக்கு ஆயுள் தண்டனை\nகோவை : பணத் தகராறில் விக்னேஷ் என்ற இளைஞரை கொன்ற வழக்கில் முதியவருக்கு சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. முதியவர் மணிக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 1000 அபராதமும் விதித்து கோவை கூடுதல் மாவட்ட நீதிமன்றம் உத்த��விட்டுள்ளது.\nவில்லியம்சன் சதம்: நியூசி., 'திரில்' வெற்றி\nஎம்எச்17 பயணிகள் விமானம் வீழ்த்தப்பட்ட சம்பவம் ரஷ்ய ராணுவ அதிகாரிகள் உள்பட 4 பேர் மீது நெதர்லாந்து வழக்கு: விசாரணை அடுத்த ஆண்டு தொடக்கம்\nகுற்ற சம்பவங்களை கண்காணிக்க ரோபோ\nஅமெரிக்காவை சிறந்த நாடாக்குவோம்' 2020 அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை துவக்கினார் டிரம்ப்\nமழையில்லை, ஆறுகள் இல்லை ஆனாலும் குடிநீர் தட்டுப்பாடு இல்லை: நீர் மேலாண்மையில் கலக்கும் வளைகுடா நாடுகள்\n'நீட், எய்ம்ஸ், ஜிப்மர், ஜே.இ.இ.,' குஜராத் மாணவி அனைத்திலும் தேர்ச்சி\nசபரிமலை விவகாரத்தில் சட்டம்; கேரள அரசு கோரிக்கை\nஅதிபர் டிரம்ப்க்கு சிலை வைத்த இளைஞர்: தினந்தோறும் அபிஷேகம்\nஏர்போர்ட், ராணுவ பாதுகாப்பு மையங்களுக்கு தீவிரவாதிகள் குறி இந்தியாவுக்கு உச்சக்கட்ட எச்சரிக்கை: பாகிஸ்தான் உளவு அமைப்பு ரகசிய தகவல் வௌியீடு\nடிக்-டாக்கில் வீடியோ பதிவிட சாகசம் செய்த வாலிபருக்கு முதுகெலும்பு முறிவு\nகாயத்தால் விலகினார் தவான்: ரிஷப் பன்ட் சேர்ப்பு\nமுதல் முறையாக மோதும் இரட்டையர்\nபர்மிங்காம் டென்னிஸ் 2வது சுற்றில் வீனஸ்\nஆஸ்திரேலிய சவாலை முறியடிக்குமா வங்கதேசம்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2017/04/tnpsc-current-affairs-quiz-series-no-70.html", "date_download": "2019-06-20T00:05:53Z", "digest": "sha1:242DUIOKYUDF3Q2UDDKUWJHNATTVRXE4", "length": 5355, "nlines": 84, "source_domain": "www.tnpsclink.in", "title": "TNPSC Current Affairs Quiz No. 70 (Science & Technology, Environmental, Important Day Affairs) | TNPSCLINK.IN", "raw_content": "\nசமீபத்தில் கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கண்டத்தின் பெயர் என்ன\nISRO-வின் \"கிரையோஜெனிக் இன்ஜின்\" சோதனை மையம் தமிழகத்தில் எங்குள்ளது\n2017 பிப்ரவரி 15-ம் தேதி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO) ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை ஏவி சாதனை படைத்தது. ஏவிய இராக்கெட் எது\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO) PSLV-C37 மூலம் செலுத்திய புவி ஆராய்ச்சி (Earth Observation Satellite) செயற்கைக்கோள் எது\n\"எல் நினோ\" எனப்படும் பருவநிலை மாற்றத்தால் நிகழும் மாற்றம் என்ன\nமத்திய அரசு, புதுச்சேரி மாநிலத்தில் \"ஹைட்ரோ கார்பன் திட்டம்\" எந்த இடத்தில் செயல்படுத்த அனுமதி அளித்துள்ளது\nவெப்ப மண்டல மழைக் காடுகளில் மட்டும் வாழும் குரங்குகள் எந்த வகையை சேர்ந்தவை\nசர். சி. வி ராமன் தன்னுடைய \"ராமன் விளைவு\" ஆராய்ச்சி முடிவு வெளியிட்ட நாளான பிப்ரவரி 28-ம் தேதி, இந்தியாவில் எந்த தினமாக கொண்டாடப்படுகிறது\nதேசிய ராமன் விளைவு தினம்\nஉலக காசநோய் தினம் கொண்டாடப்படும் நாள் எது\nசர்வதேச தாய் மொழி நாள் கொண்டாடப்படும் நாள் எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2018/08/04/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-06-20T00:05:27Z", "digest": "sha1:OWNCRFJ5SMULVXZXRSEBKCC6QUHHOKEZ", "length": 11877, "nlines": 138, "source_domain": "eswarayagurudevar.com", "title": "மூச்சலைகளை வைத்து அன்று குகைகளை உருவாக்கினார்கள் – அழுத்தத்தை வைத்துக் கடினமான பொருளையும் ஆவியாக மாற்றுகின்றார்கள் விஞ்ஞானிகள் – தீமைகளை ஆவியாக மாற்றுவது எப்படி…? | மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nமூச்சலைகளை வைத்து அன்று குகைகளை உருவாக்கினார்கள் – அழுத்தத்தை வைத்துக் கடினமான பொருளையும் ஆவியாக மாற்றுகின்றார்கள் விஞ்ஞானிகள் – தீமைகளை ஆவியாக மாற்றுவது எப்படி…\nமூச்சலைகளை வைத்து அன்று குகைகளை உருவாக்கினார்கள் – அழுத்தத்தை வைத்துக் கடினமான பொருளையும் ஆவியாக மாற்றுகின்றார்கள் விஞ்ஞானிகள் – தீமைகளை ஆவியாக மாற்றுவது எப்படி…\nஇரும்பு எவ்வளவு கடினமானது. இந்த இரும்பு உருவாவதற்குக் கதிரியக்கச் சக்தியே முக்கிய காரணம், நட்சத்திரங்களிலிருந்து வருவது தான் கதிரியக்கச் சக்திகள்.\nசாதாரண நெருப்பிலே இரும்பை எவ்வளவு நேரம் வைத்திருந்தாலும் அது உருகாது. அந்தக் கதிரியக்கச் சக்தியினுடைய வெப்பம் (அழுத்தத்தால்) அதிகமாகும் போது தான் இரும்பு உருகத் தொடங்குகிறது. ஆனாலும் அந்தக் கதிரியக்கச் சக்தியிலிருந்து அது தான் மாறுவதில்லை.\nஅதே சமயம் இந்த அணுக் கதிரியக்கங்களைக் குவித்து அதை இரும்பிலே மோதச் செய்தால் இரும்பு அப்படியே ஆவியாக மாறிவிடும்.\nஅணு ஆயுதங்களை (ATOM BOMB) வெடிக்கச் செய்தால் பெரும் புயலாக மாறி இங்கே இருக்கக்கூடிய இடமே தெரியாத நிலைகளில் ஒவ்வொரு பொருளையும் மாய்த்துவிடும். ஏனென்றால் அணு சக்தியின் வீரியமடைந்த நிலைகள் அது.\nஇதைப் போன்று தான் எவ்வளவு கடினமான பொருளாக இருந்தாலும் பெரும் மலையாக இருந்தாலும் அதீதமான அழுத்தம் கொண்டு அதை அழுத்தப்படும் போது அப்படியே ஆவியாக மாற்ற முடியும்.\n1.அன்று மெய் ஞானிகள் சாதாரண மனிதராக வாழும் காலத்தில்\n2.தன் உடலில் எடுத்து கொண்ட விண்ணின் ஆ���்றல்கள் கொண்டு\n3.அழுத்தத்தின் தன்மை கொண்டு தன் மூச்சலைகளைப் பாய்ச்சி\n4.பெரும் குகைகளை உருவாக்கித் தவம் இருந்தார்கள்.\nஆனால் அதற்குப் பின்னாடி வந்த பெரும் பகுதியானவர்கள் மனித இனத்திலிருந்து தான் தப்பித்துக் கொள்வதற்காக இதே அழுத்த நிலைகளை எடுத்துக் கொண்டு தனக்குச் சாதகமான நிலைகளைச் செயல்படுத்திச் சென்றார்கள்.\n1.பல மனிதர்களின் உடலிலிருந்து கதிரியக்கப் பொறியின் சக்திகளைத் தனக்குள் எடுத்துக் கொண்டதனால்\n2.சில காலம் கழித்து மனித ஈர்ப்புக்குள்ளேயே வந்து சிக்கிக் கொண்டான்.\n3.அழுத்தத்தின் தன்மை கொண்டு பல அதிசயங்களைச் செய்த நிலைகள் எல்லாம் அரசர்கள் செய்த நிலைகள்.\nநாம் சொல்லும் சித்தன் முனிவன் இவர்கள் எல்லாம் மாற்று அரசர்கள் போர் செய்து வரும் போது தான் தப்பிப்பதற்காகத் தன்னுடைய மூச்சலைகள் கொண்டு சில குகைகளை ஏற்படுத்தினார்கள். அது உண்மைதான்.\nஇப்படி இந்தப் புற நிலைகள் கொண்டு மனித உணர்விற்குள் வருவதுபோல\n1.புறப் பொருளில் இருந்து எடுக்கப்பட்ட கதிரியக்கச் சக்திகள் (RADIOACTIVE MATERIALS) கொண்டு\n2.எந்த ஒரு பொருளையும் அழுத்தி ஆவியாக மாற்ற முடியும் என்பதை\nஅன்று மெய் ஞானிகள் கண்டுணர்ந்த சில நிலைகளை விஞ்ஞானிகள் இன்று இருக்கக்கூடிய எலக்ட்ரானிக் கம்ப்யூட்டர் என்ற சாதனங்களை உருவாக்கி அலைவரிசைகளில் வைத்து அளந்து அளந்து ஆராய்ந்து அறிந்து கொண்டார்கள்.\nஇதை எல்லாம் எதற்காகச் சொல்கிறோம் என்றால் அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமான அதிலிருந்து வெளிப்படும் ஆற்றல்மிக்க பேரருள் உணர்வுகளைக் கவர்ந்து\n1.ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் இருக்கும் உயிரில் அழுத்தமாக எண்ணினால் அது உடலுக்குள் சென்று\n2.நம்மை அறியாது ஆட்டிப் படைக்கும் தீமையான உணர்வுகளை ஆவியாக மாற்றி\n3.நம்மையும் நம் உடலையும் நம் உயிரான்மாவையும் ஒளியாக மாற்றச் செய்யும்.\nFollow மகரிஷிகளுடன் பேசுங்கள் on WordPress.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/partnership", "date_download": "2019-06-19T22:50:20Z", "digest": "sha1:PEBIQV6A5MBLD4THUURF5I5RSWZWBXM4", "length": 10468, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "Partnership News in Tamil - Partnership Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅமிதாப் - அமர் சிங்: பிரிந்த தொழில் 'பார்ட்னர்கள்'\nடெல்லி: நட்பு, தொழில் என அனைத்திலும் இரண்டறக் கலந்த நண்பர்களாகத் திகழ்ந்த அமிதாப்பும் அமர்சிங்கும் இப்போது...\nஅனைவரையும் திரும்பி பார்க்க வைத்த வங்கதேச கூட்டணி-வீடியோ\nதென் ஆப்ரிக்காவிற்கு எதிரான போட்டியில் வங்கதேச அணி\nவீரர்களின் பார்ட்னர்ஷிப் அனைவரையும் வியக்க...\nசெயற்கைக் கோள் மூலம் சர்வீஸ் பயிற்சி அளிக்க மாருதி நிறுவனம் முடிவுடெல்லி:மாருதி கார்களை சர...\nஅடிச்சு தூக்கிய ரோஹித் சர்மா தவான் கூட்டணி\nரோஹித் சர்மா - தவான் இந்தியாவின் சிறந்த துவக்க வீரர்கள் என்ற இடத்தை நோக்கி விரைவாக முன்னேறி வருகிறார்கள்....\nஇன்போசிசுடன் ஒப்பந்தம் ..ஹைதராபாத் மையத்திற்கு ரூ. 225 கோடி ..பெங்களூரில் ஆய்வகம் ..\nடெல்லி:உலகில் சிறந்த சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனமும், இந்தியாவில்சிறந்த சாப்...\nடெல்லி கிரிக்கெட் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்ட சேவாக், கம்பீர்-வீடியோ\nஇந்திய கிரிக்கெட் அணிக்காக துவக்க வீரர்களாக களமிறங்கி அசத்திய வீரேந்திர சேவாக் மற்றும் கவுதம் கம்பீர் மீண்டும்...\nஇலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட்: வெற்றியை நோக்-கி பாகிஸ்தான்\nஞிணிடூணிணூ=\"ஆடூச்ஞிடு\"> கல்லே:இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்டிலும் பாகிஸ்தான் வெற்றி பெறு...\nகோஹ்லி வாழ்க்கையில் அனுஷ்கா மட்டுமல்ல, ரோஹித் சர்மாவையும் மறக்க முடியாது\nகான்பூர் மைதானத்தில் நடந்த இந்திய - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் 338...\nவலுவான நிலையில் இலங்கை: ஜெயசூர்யா-அட்டபட்டு சாதனை\nஞிணிடூணிணூ=\"ஆடூச்ஞிடு\">கண்டி:பாகிஸ்தானுக்கு எதிராக கண்டியில் நடைபெற்று 3-வது மற்றும் இறுதி க...\nஇந்தியாவுக்கு ராணுவ தளவாட விற்பனை குறைந்துவிட்டது - ரஷ்யா\nவாஷிங்டன்:இந்தியாவுக்கு ராணுவ தளவாட விற்பனை குறைந்துவிட்டது என்று பாதுகாப்புத்தொடர்பான ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-biggboss-ratchitha-07-08-1842391.htm", "date_download": "2019-06-19T23:40:10Z", "digest": "sha1:Q233WFCQTG246TMF4C2G7MCYSKEISGLW", "length": 5459, "nlines": 110, "source_domain": "www.tamilstar.com", "title": "பிக்பாஸ் Wild Cardல் நுழையும் மீனாட்சி ரட்சிதா? அவரே சொன்ன தகவல் - BiggBossRatchitha - பிக்பாஸ்- ரட்சிதா | Tamilstar.com |", "raw_content": "\nபிக்பாஸ் Wild Cardல் நுழையும் மீனாட்சி ரட்சிதா\nதமிழ் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ் 2. இந்த ��ிகழ்ச்சியில் 5 பேர் வெளியாகியுள்ள நிலையில் Wild Card எண்ட்ரி விரைவில் நடக்கும். இதில் யார் நுழைவார்கள் என பல கணிப்புகள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் சரவணன் மீனாட்சி ரட்சிதாவின் பெயரும் அடிப்பட்டது.\nஏனெனில் சரவணன் மீனாட்சி சீரியல் முடிந்துவிட்டது. ஆனால் இதுபற்றி ரட்சிதாவிடம் கேட்கையில், எனக்கு பிக்பாஸ் பிடிக்கும் ஆனால் Wild Cardல் நுழைய மாட்டேன். போனால் முதலிலிருந்து தான் போவேன் என்று கூறியுள்ளார்.\n• மெர்சலுக்கு BJP, சுட்டு பிடிக்க உத்தரவுக்கு காங்கிரஸ் - தியேட்டரை முற்றுகையிட்டு போராட்டம் - காரணம் என்ன தெரியுமா\n• அஜித்துக்கு முன்பே விஜய் சேதுபதி – வெளிவந்த மாஸான அப்டேட்\n வேணா பிக் பாஸ், கெஞ்சி கதறும் ரசிகர்கள் - அப்படி யார் அந்த ஆளு\n• தனுஷுக்கு இப்படியொரு ஜோடியா\n• படம் தான் காப்பினா, இது கூடவா என்ன சிம்பு இப்படி பண்றீங்க - கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்.\n• ஒட்டு துணி இல்லாமல் இருக்கும் அமலாபால், டீசரால் ஷாக்கான ரசிகர்கள்.\n• முத்த காட்சிக்கு கிரீன் சிக்னல், ஆனால் - பெரிய ஷாக் கொடுத்த ப்ரியா பவானி ஷங்கர்.\n• தல60 ஷூட்டிங் துவங்கும் தேதி இதுதான்.. அஜித் ரசிகர்களுக்கு லேட்டஸ்ட் அப்டேட்\n• இளைஞர் அணி செயலாளர் ஆகிறார் உதயநிதி\n• எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த உயர் நீதிமன்றம் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-kala-bairavaa-ragava-lawrence-18-01-1840410.htm", "date_download": "2019-06-19T23:44:39Z", "digest": "sha1:ZSJR33GUUQRTJIBN5FUOXJAGDNSMIL5K", "length": 7430, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "ராகவா லாரன்ஸின் அடுத்த படம் “கால பைரவா” ராகவா லாரன்ஸ் அறிவிப்பு! - Kala Bairavaaragava Lawrence - கால பைரவா | Tamilstar.com |", "raw_content": "\nராகவா லாரன்ஸின் அடுத்த படம் “கால பைரவா” ராகவா லாரன்ஸ் அறிவிப்பு\nமாபெரும் வெற்றி பெற்ற முனி 3 காஞ்சனா 2 படத்திற்கு பிறகு தற்போது பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் படம் முனி 4 காஞ்சனா 3.\nஇந்தப் படம் வெளி வந்த பிறகு தனது அடுத்த படமாக ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் மிக மிக பிரமாண்டமாக தயாராகும் “கால பைரவா “படத்தின் வேலைகளை தொடங்குகிறார் ..கால பைரவா படத்தை இயக்கி நடிக்கும் லாரன்ஸ் காஞ்சனா 3 க்கு பிறகு கால பைரவா படத்தை வெளியிட உள்ளார்.\nஇதைத் தவிர இன்னும் 2 கதைகளை தேர்வு செய்து வைத்திருக்கும் லாரன்ஸ் அது பற்றிய தகவ��்களை மார்ச் மாதம் அறிவிக்க திட்டமிட்டுள்ளார்.\n▪ அந்தர் பல்டி அடித்த ராகவா லாரன்ஸ்; அப்போ மானம் தன்மானம் எல்லாம் பொய்யா\n▪ மக்களுக்கு சேவை செய்ய நேரடியாக களத்தில் இறங்கும் ராகவா லாரன்ஸ்\n▪ ரசிகர்கள் மாற்றுத்திறனாளிகள் திரு நங்கைகள் மற்றும் ரசிகர்களுக்கு ராகவா லாரன்ஸின் அன்பு வேண்டுகோள்\n▪ ராகவா லாரன்ஸின் மகளா இது\n▪ விஜய் சேதுபதி, கார்த்தி, பிரபுதேவா, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட பல துறையினருக்கு கலைமாமணி விருது அறிவிப்பு\n▪ தள்ளிப்போகும் காஞ்சனா 3 ரிலீஸ்\n▪ மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n▪ ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் சசிகலாவாக நடிக்க இரு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை\n▪ கேரள மழை வெள்ளத்திற்கு நடிகர் லாரன்ஸ் ரூ.1 கோடி வழங்க முடிவு\n▪ மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு\n• மெர்சலுக்கு BJP, சுட்டு பிடிக்க உத்தரவுக்கு காங்கிரஸ் - தியேட்டரை முற்றுகையிட்டு போராட்டம் - காரணம் என்ன தெரியுமா\n• அஜித்துக்கு முன்பே விஜய் சேதுபதி – வெளிவந்த மாஸான அப்டேட்\n வேணா பிக் பாஸ், கெஞ்சி கதறும் ரசிகர்கள் - அப்படி யார் அந்த ஆளு\n• தனுஷுக்கு இப்படியொரு ஜோடியா\n• படம் தான் காப்பினா, இது கூடவா என்ன சிம்பு இப்படி பண்றீங்க - கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்.\n• ஒட்டு துணி இல்லாமல் இருக்கும் அமலாபால், டீசரால் ஷாக்கான ரசிகர்கள்.\n• முத்த காட்சிக்கு கிரீன் சிக்னல், ஆனால் - பெரிய ஷாக் கொடுத்த ப்ரியா பவானி ஷங்கர்.\n• தல60 ஷூட்டிங் துவங்கும் தேதி இதுதான்.. அஜித் ரசிகர்களுக்கு லேட்டஸ்ட் அப்டேட்\n• இளைஞர் அணி செயலாளர் ஆகிறார் உதயநிதி\n• எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த உயர் நீதிமன்றம் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2018/12/05123228/1017362/Maari-2-Movie-Trailer-Release.vpf", "date_download": "2019-06-19T23:01:47Z", "digest": "sha1:VW3666D4RHZ3XSIMPJ3IZQRE4ZP6IUHP", "length": 9309, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "தனுஷின் 'மாரி-2' படத்தின் டிரைலர் வெளியானது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதனுஷின் 'மாரி-2' படத்தின் டிரைலர் வெளியானது\nதனுஷ், சாய் பல்லவி உள்ளிட்டோரின் நடி���்பில், பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் மாரி-2 படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.\nதனுஷ், சாய் பல்லவி உள்ளிட்டோரின் நடிப்பில், பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் மாரி-2 படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.\n40 கோடி பார்வையாளர் : \"ரவுடி பேபி\" சாதனை\nமாரி இரண்டாம் பாகத்தில் நடிகர் தனுஷ் எழுதி, பாடி நடித்த ரவுடி பேபி என்ற பாடல், யூ - டியூப்பில் 40 கோடி பார்வையாளர்களின் எண்ணிக்கையை எட்டி, புதிய சாதனை படைத்துள்ளது.\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனே விடுவிக்க வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை அமைச்சரவை பரிந்துரைப்படி ஆளுநர் விடுவிக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\n10 ஆயிரம் திரையரங்குகளில் 2.0 படம் வெளியீடு...\nஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள டூ பாயின்ட் ஓ திரைப்படம், உலகம் மு ழுவதும் 10 ஆயிரம் திரையரங்குகளில் திரையிடப்பட, உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\n\"2.ஓ படத்தை விரைவில் வெளியிடுவோம்\" - தமிழ் ராக்கர்ஸ் அடுத்த மிரட்டல்\nரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகி வரும் 2.ஓ திரைப்படத்தை விரைவில் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் பகிரங்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது\nநடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு பாண்டவர் அணியினர் தான் காரணம் - நடிகர் உதயா\nநடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு பாண்டவர் அணியினர் தான் காரணம் என நடிகர் உதயா குற்றம் சாட்டியுள்ளார்.\nநடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்பட்டது தொடர்பாக சுவாமி சங்கரதாஸ் அணி ஆளுநரை சந்திக்க திட்டம்\nசுவாமி சங்கரதாஸ் அணியினர் நாளை காலை 11 மணிக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலா புரோஹித்தை சந்திக்க உள்ளனர்.\nநடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைக்குமாறு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு : கருணாஸ் கண்டனம்\nநடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைக்குமாறு சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளதற்கு பாண்டவர் அணியை சேர்ந்த நடிகர் கருணாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்\n\"அழகுக்கு வயது கிடையாது\" : ரியா சென் அதிரடி\nவயது கூடினாலும் அழகு குறையாமல் எடுப்பான தோற்றத்துடன் உடலை மெயின்ட்டெய்ன் செய்து வரும் 38 வயது பெங்காலி நடிகை ரியா சென் திருமணத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார்.\nடிஜிட்டல் \"வசந்தமாளிகை\" : ஜூன் 21 - ல் ரிலீஸ்\n1972 - ம�� ஆண்டு திரைக்கு வந்து 750 நாட்களுக்கும் மேலாக ஓடி வசூலில் சாதனை படைத்த வசந்த மாளிகை திரைப் படம் 47 ஆண்டுகள் கழித்து டிஜிட்டலில் மீண்டும் தயாராகி உள்ளது.\nகதைக்கு மிக முக்கியம் என்றால் முத்தக்காட்சியில் நடிக்க தயார் - பிரியா பவானி சங்கர்\nசின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற இளம் நடிகை பிரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோயின்களில் ஒருவர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/collections/", "date_download": "2019-06-19T23:55:33Z", "digest": "sha1:LGZ6AIKHXXOWXQIG2OHGM3VJSQJZJMFM", "length": 6209, "nlines": 94, "source_domain": "www.virakesari.lk", "title": "Photo Galleries | Virakesari", "raw_content": "\nதொழில், வாழ்விடங்களை இழக்கும் தோட்ட மக்கள் - திலகராஜ்\nபுளூமென்டல் வீதி மூடப்படும் கால அட்டவணை வெளியானது\n\"த.தே.கூ.வினர் இனிமேலும் தீர்வைப் பெற்றுக் கொடுக்காவிட்டால் தமிழ் மக்கள் அவர்களை மன்னிக்க மாட்டார்கள்\"\nகைவிடப்பட்டது ரயில்வே ஊழியர்களின் பணிப் பகீஷ்கரிப்பு\nவெலிகந்த விபத்து ; வேன் சாரதிக்கு விளக்கமறியல்\nதமிழ் பிக்பொஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாவதில் சந்தேகம்..\nஅமெரிக்க இராஜாங்க செயலாளரின் இலங்கை விஜயம் இரத்து\nநேற்றைய ஆட்டத்தில் மாற்றியமைக்கப்பட்ட பல சரித்திரங்கள்\nநியூஸிலாந்து துப்பாக்கி சூடு: காணொளியை பகிர்ந்த நபருக்கு சிறை தண்டனை\nகோத்தாவின் இருதய சிகிச்சை:6 வாரம் ஓய்வு தேவை\nகடந்த வெள்ளிக்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்திலீடுபட்ட அதுரலிய ரத்ன தேரர்..\nவிவசாயிகளின் பாரம்பரியமிக்க மாட்டு வண்டி சவாரி போட்டி\nஜனாதிபதி மைத்திரி தலைமையில் நடைபெற்ற இராணுவ அர்ப்பணிப்பை நினைவுகூரும் நிகழ்வு\nசிறுமியின் பொதுசுடருடன் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதற்கொலை தாக்குதலில் இறந்தவர்களுக்கு பேராயர் தலைமையில் திருப்பலி\nஉலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணி..\nஜனாதிபதி ஊடக விருது - 2018 : 3 விருதுகள் வீரகேசரிக்கு\n‘பிர­தீப பிர­ணம’ வாழ்நாள் சாத­னை­யாளர் விரு­துப் பெற்ற கலாநிதி அருந்­ததி ஸ்ரீரங்­க­நா­த­னுக்கு பாராட்­டு­ விழா\nமுன்னாள் அமைச்சர் பி.பி.தேவராஜின் 90 ஆவது பிறந்தநாள் வைபவம்..\nநிதானமாக ஆடி 241 ஓட்டங்களை குவித்த தென்னாபிரிக்கா\nநகர அபிவிருத்தி சபையின் முறையான வேலைத்திட்டம்: கொழும்பு மக்கள் பாதிப்பு அற்று காணப்படுகின்றனர்:முஜிபுர் ரஹ்மான்\nஇலங்கையில் ஒரு இலட்சத்து 15 பேர் வாகன விபத்தில் உயிரிழக்கின்றனர் - அர்ஜூன ரணத்துங்க\nநேற்று தமிழர்கள், இன்று முஸ்லிம்கள், நாளை யார்\nஷாகோஸ் தீவுக்கூட்டத்தை காலனித்துவமய நீக்கம் செய்வதில் இந்தியா வகிக்கக்கூடிய பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.zhamedia.com/homepage-infinite-scroll/", "date_download": "2019-06-19T23:17:22Z", "digest": "sha1:TGOA6DC7BKBP4MVH2OXTCYTW2TM54MZL", "length": 4115, "nlines": 64, "source_domain": "www.zhamedia.com", "title": "Homepage - Infinite Scroll | Zha Media Homepage – Infinite Scroll – Zha Media", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவியாழக்கிழமை, ஜூன் 20, 2019\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nநாளை இந்தியா – பாகிஸ்தான் அணிளுக்கு இடையிலான போட்டி\nநாளை இந்தியா – பாகிஸ்தான் அணிளுக்கு இடையிலான போட்டி\nZha Media - திருத்தப்பட்ட தேதி: ஜூன் 15, 2019\nநாளை இந்தியா – பாகிஸ்தான் அணிளுக்கு இடையிலான போட்டி\nZha Media - திருத்தப்பட்ட தேதி: ஜூன் 15, 2019\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிளுக்கு இடையிலான போட்டி நாளை நடைபெறவுள்ளது. உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியாவை பாகிஸ்தான் வென்றதேயில்லை என்பதை மற்றொருமுறை வீரர்கள் நிலை...\nநாளை இந்தியா – பாகிஸ்தான் அணிளுக்கு இடையிலான போட்டி\nZha Media - திருத்தப்பட்ட தேதி: ஜூன் 15, 2019\nநாளை இந்தியா – பாகிஸ்தான் அணிளுக்கு இடையிலான போட்டி\nZha Media - திருத்தப்பட்ட தேதி: ஜூன் 15, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/kashmir-anantnag-terror-attack-man-behind-new-information", "date_download": "2019-06-19T23:55:17Z", "digest": "sha1:2Q5OPR6GIUTCVZ5RDLDX3P6JPOVZ5CD5", "length": 16038, "nlines": 157, "source_domain": "www.cauverynews.tv", "title": " காஷ்மீர் அனந்த்நாக் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவ���் குறித்து புதிய தகவல்..!! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsRamya's blogகாஷ்மீர் அனந்த்நாக் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் குறித்து புதிய தகவல்..\nகாஷ்மீர் அனந்த்நாக் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் குறித்து புதிய தகவல்..\nகாஷ்மீரின் அனந்தநாக் பகுதியில் நடந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது.\nகடந்த புதன்கிழமை மாலை தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில், சிஆர்பிஎஃப் சோதனைச்சாவடி மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். அதற்கு சிஆர்பிஎஃப் வீரர்களும், தகுந்த பதிலடி கொடுத்தனர். அதில் 5 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணமடைந்தனர், மேலும் காயமடைந்த 5 வீரர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.\nஇந்த தாக்குதலுக்கு அல் - உமர் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் காரணமாக இருக்கலாம் என்று கருதப்பட்டது. இந்நிலையில் அந்த அமைப்பின் தலைவர் முஷ்தக் அகமது ஸர்கர், அனந்த்நாக் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும், இந்த தாக்குதலுக்கு ஜெயிஷ் இ அமைப்பு தான் காரணம் என்று உளவுத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் அல் உமர் அமைப்புக்கு இது போன்ற தாக்குதல் நடத்த தேவையான வசதிகள் இல்லை எனவும், அவர்கள் ஜெயிஷ் இ அமைப்புடன் இணைந்து இந்த தாக்குதலை நடத்தியிருக்கக் கூடும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். அதற்கு இந்த கூட்டு சதிக்கு முக்கிய காரணமாக முஷ்டக் அகமது இருக்கலாம் எனவும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.\n1999-ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை கடத்திய தீவிரவாதிகளில் முஷ்டக் அகமதுவும் ஒருவர் ஆவார். பின்னர் விடுதலையான 3 பேரில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nஇன்று உலக ரத்த தானம் தினம்..உதிரம் கொடுப்போம்..உயிர்காப்போம்...\nசசிகலாவை முன்கூட்டியே விடுவிக்க எந்த கோரிக்கையும் விடுக்கவில்லை..\nமழைநீர் கடலில் கலப்பதை தடுக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது..\nஉலகக்கோப்பை : தன் காலே தனக்கு எதிரி.. ஹிட் விக்கெட் முறையில் வெளியேறிய மார்ட்டின் குப்டில்..\nஐசிசி உலக கோப்பை 2019\nஉலகக்கோப்பை19 : ப���பரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்துடன் போராடி தோற்றது தென்னாப்பிரிக்கா..\nஐசிசி உலக கோப்பை 2019\n‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ கருத்து கூட்டாட்சி, ஜனநாயகத்துக்கு எதிரானது - சீதாராம் யெச்சூரி\nமூளை காய்ச்சல் நடவடிக்கை குறித்து பதில் அளிக்க நிதிஷ்குமார் மறுப்பு..\nமர்லின் மன்றோ சிலை திருடு\n‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ என்பது கூட்டாட்சிக்கும், ஜனநாயகத்துக்கும் எதிரானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.\nபீகார் மாநிலம் முசாபர்பூரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 128-ஆக உயர்ந்துள்ள நிலையில், இதுதொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அம்மாநில முதலமைச்சர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.\nஅனைத்து அரசு பள்ளிகளில் தானியங்கி நாப்கின் இயந்திரம் வைக்கக்கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\nசேலத்தில் கேளிக்கை வரி செலுத்தாத மல்டிபிளக்ஸ் திரையரங்கிற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கையில் ஈடுபட்டனர்.\nவைகோ மீதான தேச துரோக வழக்கின் தீர்ப்பு ஜூலை 5-ஆம் தேதி வழங்கப்படும் என சென்னை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஉலகக்கோப்பை : தன் காலே தனக்கு எதிரி.. ஹிட் விக்கெட் முறையில் வெளியேறிய மார்ட்டின் குப்டில்..\nஐசிசி உலக கோப்பை 2019\nஉலகக்கோப்பை19 : பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்துடன் போராடி தோற்றது தென்னாப்பிரிக்கா..\nஐசிசி உலக கோப்பை 2019\nஉலகக்கோப்பை : தென்னாப்பிரிக்க வீரர் ஆம்லா புதிய சாதனை..\nஐசிசி உலக கோப்பை 2019\n\"நாங்கள் ஓட்டுக்கானவர்கள் கிடையாது. இந்த நாட்டுக்கானவர்கள்\"\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2017/05/", "date_download": "2019-06-20T00:12:03Z", "digest": "sha1:IEJCMSMMI7GZ7I23V3FKROJPSJ7HH6LX", "length": 11777, "nlines": 225, "source_domain": "eswarayagurudevar.com", "title": "May | 2017 | மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nமுறைப்படி தியானமிருப்பவர்களுக்கு ஏற்படும் “உள் உணர்ச்சி”\nமுறைப்படி தியானமிருப்பவர்களுக்கு ஏற்படும் “உள் உணர்ச்சி”\nஇப்பொழுது முறைப்படி நாம் தியானமிருக்கிறோம் என்று சொன்னால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் பெறுவதற்குத்தான்.\nஅதற்கடுத்து ‘’ஓம் ஈஸ்வரா’’ என்று உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள்சக்தியை நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கிவிட்டு அந்த மகரிஷிகளின் அருள்சக்தியை எங்கள் ஜீவாத்மா பெறவேண்டும் என்று உங்கள் உடலுக்குள் தியானிக்க வேண்டும்.\nஅப்படித் தியானிக்கப்படும்போது இந்தக் காற்றிலே படர்ந்திருகின்ற மகரிஷிகளின் அருள்சக்தி உங்களுக்கு எளிதில் கிடைக்கும். “அந்த அருள் சக்தியாலே “உங்கள் துன்பம் போகும்…” என்று யாம் உபதேசிக்கின்றோம்.\nஉங்கள் உணர்வுக்குள் பதிவு செய்த இந்த உணர்வை ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தியவுடன் அந்தக் காற்றிலிருந்து அந்தச் சக்தியை எடுத்து உங்கள் மனம் சஞ்சலப்படும் இந்த நிலையை அது அடக்கும்.\nகாரணம் சதா உங்களிடம் யாம் வாக்குகளைச் சொன்னாலும் அதை நீங்கள்\n1.உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து\n2.உங்கள் உடலைக் கோயிலாக மதித்து\n4.அங்கே நல்ல வாசனையைப் போட்டால் எல்லாம் மகிழ்ச்சியாக இருக்கும்.\nஅதைப்போல உங்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் பெறவேண்டும். உங்கள் வாழ்க்கையில் எல்லா வளமும் பெறவேண்டும். உங்கள் மனமும் நன்றாக இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு அந்த “நல்ல மணங்கள் உங்களுக்குக் கிடைக்க வேண்டும்” என்று யாம் தியானிக்கின்றோம்.\nஅதே சமயத்தில் அதற்கு வேண்டிய அந்தச் சக்தியை எடுத்து உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று இன்றும் யாம் ஜெபித்துக் கொண்டேயிருக்கின்றோம். அப்படி யாம் உங்களை எண்ணும் பொழுது அந்த சக்திகள் கிடைக்கும்.\nசில நேரங்களில் நெற்றியிலே “குறு குறு” என்று இருக்கும். சில நேரங்களில் பார்த்தால் உங்கள் உடல்களில் “ஒரு விதமான புது உணர்வுகள்” தோன்றுவதைப் பார்க்கலாம்.\nஏனென்றால் உங்கள் வாழ்க்கையில் சங்கடமோ சஞ்சலமோ வரப்படும்போது\n1.மனம் நொந்து இருக்கக்கூடிய நேரங்களில் கூட\n2.யாம் எடுத்துக்கொண்ட இந்த ஜெபம்\n3.உங்கள் உடலில் சில உணர்ச்சிகளைத் தூண்டும்.\nஅந்த நேரமாவது நீங்கள் பார்த்து உணர்ந்து சுதாரித்து ஓம் ஈஸ்வரா என்று உயிரை எ��்ணி ‘மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெறவேண்டும் என்று நீங்கள் ஏங்கினால் அந்தச் சக்தி உங்களுக்குள் இணைந்து அந்த மனக்கலக்கத்தைத் தீர்க்க இது உதவும்.\n“நீங்கள் எண்ணி எடுத்தால்தான்” அந்தச் சக்தி கிடைக்கும்.\nஆகவே ஒவ்வொருவரும் ஆத்மசுத்தி என்ற இந்த ஆயுதத்தை பயன்படுத்திப் பழகிக் கொள்ளவேண்டும்.\nசாமிகள் உபதேசங்கள், படங்கள், ஒலி\nமகரிஷிகளுடன் பேசுங்கள் - ஈஸ்வரபட்டர்\nFollow மகரிஷிகளுடன் பேசுங்கள் on WordPress.com\nமகரிஷிகளுடன் பேசுங்கள் - ஈஸ்வரபட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/maruti-baleno-vitara-brezza-s-cross-recalled-steering-issue/", "date_download": "2019-06-19T22:52:06Z", "digest": "sha1:EQS2RE56CUWSQ6QOMKXLBLFHAJEWOXKI", "length": 11900, "nlines": 139, "source_domain": "www.automobiletamilan.com", "title": "பலேனோ, விட்டாரா பிரீஸ், எஸ்-கிராஸ் கார்களை திரும்ப பெறுகிறது மாருதி நிறுவனம்", "raw_content": "வியாழக்கிழமை, ஜூன் 20, 2019\nரூ.36,000 விலை உயர்ந்த மஹிந்திரா எஸ்யூவிகளின் பின்னணி என்ன.\n7 சீட்டர் பெற்ற ரெனோ ட்ரைபர் கார் அறிமுகம்..\nடாடா டிகோர் காரில் கூடுதல் ஏஎம்டி வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம்\nவிரைவில்., புதிய ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுக விபரம்\nஹோண்டா அமேஸ் ஏஸ் எடிசன் விற்பனைக்கு வெளியானது\nரூ.10 லட்சத்துக்கு மஹிந்திரா தார் 700 விற்பனைக்கு வெளியானது\nஜூன் 19 புதிய ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி கார் அறிமுகம்\nஹூண்டாய் கோனா மின்சார எஸ்யூவியின் முக்கிய விபரம்\nடாடாவின் ஹாரியர் எஸ்யூவி காரின் ரூ.30,000 விலை உயர்வு\nரூ.1.47 லட்சத்தில் கேடிஎம் RC 125 விற்பனைக்கு வெளியானது\nரிவோல்ட் ஆர்வி 400 பைக்கின் 5 முக்கிய சிறப்புகள்\nஸ்டைலிஷான ரிவோல்ட் RV400 மின்சார பைக் அறிமுகமானது\nரிவோல்ட் மின்சார பைக்கில் செயற்கை வெளியேற்று ஒலி அம்சம்\nவிரைவில்., வெளியாக உள்ள சுஸுகி ஜிக்ஸர் 250 & ஜிக்ஸர் 150 பைக் விபரம்\nவிரைவில்., கேடிஎம் RC 125 பைக் விற்பனைக்கு வெளியாகிறது\nஇந்தியாவில் மூன்று ஸ்கூட்டர்களை வெளியிட்ட 22 கிம்கோ\nஹோண்டாவின் முதல் BS6 ஆக்டிவா 125 ஸ்கூட்டர் அறிமுகம்\nகேடிஎம் 390 அட்வென்ச்சர் அறிமுக குறித்த முக்கிய தகவல்\nரூ.36,000 விலை உயர்ந்த மஹிந்திரா எஸ்யூவிகளின் பின்னணி என்ன.\n7 சீட்டர் பெற்ற ரெனோ ட்ரைபர் கார் அறிமுகம்..\nடாடா டிகோர் காரில் கூடுதல் ஏஎம்டி வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம்\nவிரைவில்., புதிய ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுக விபரம்\nஹ��ண்டா அமேஸ் ஏஸ் எடிசன் விற்பனைக்கு வெளியானது\nரூ.10 லட்சத்துக்கு மஹிந்திரா தார் 700 விற்பனைக்கு வெளியானது\nஜூன் 19 புதிய ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி கார் அறிமுகம்\nஹூண்டாய் கோனா மின்சார எஸ்யூவியின் முக்கிய விபரம்\nடாடாவின் ஹாரியர் எஸ்யூவி காரின் ரூ.30,000 விலை உயர்வு\nரூ.1.47 லட்சத்தில் கேடிஎம் RC 125 விற்பனைக்கு வெளியானது\nரிவோல்ட் ஆர்வி 400 பைக்கின் 5 முக்கிய சிறப்புகள்\nஸ்டைலிஷான ரிவோல்ட் RV400 மின்சார பைக் அறிமுகமானது\nரிவோல்ட் மின்சார பைக்கில் செயற்கை வெளியேற்று ஒலி அம்சம்\nவிரைவில்., வெளியாக உள்ள சுஸுகி ஜிக்ஸர் 250 & ஜிக்ஸர் 150 பைக் விபரம்\nவிரைவில்., கேடிஎம் RC 125 பைக் விற்பனைக்கு வெளியாகிறது\nஇந்தியாவில் மூன்று ஸ்கூட்டர்களை வெளியிட்ட 22 கிம்கோ\nஹோண்டாவின் முதல் BS6 ஆக்டிவா 125 ஸ்கூட்டர் அறிமுகம்\nகேடிஎம் 390 அட்வென்ச்சர் அறிமுக குறித்த முக்கிய தகவல்\nHome செய்திகள் கார் செய்திகள்\nபலேனோ, விட்டாரா பிரீஸ், எஸ்-கிராஸ் கார்களை திரும்ப பெறுகிறது மாருதி நிறுவனம்\nபலேனோ, விட்டாரா பிரீஸ், எஸ்-கிராஸ் கார்களை மாருதி நிறுவனம் திரும்ப பெற்றுள்ளது. இதுகுறித்து சர்விஸ் சென்டர்களுக்கு மாருதி சுசூகி நிறுவனம் அனுப்பிய மெயிலில், ஸ்டீரிங் பிரச்சினை காரணமாக இந்த கார்கள் திரும்பப் பெறப்படுவதாகவும், பிரச்சினை உள்ள கார்களுக்கு இலவசமாக மாற்றி கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.\nஇந்த பிரச்சினை இந்த மூன்று மாடல் கார்களில் மட்டும் ஏற்ப்டுள்ளது என்றும், பலேனோ காரில் பெட்ரோல் மற்றும் டீசல் வகை கார்கள் இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளன. மாருதி சர்விஸ் ஸ்டேஷன்களில் புதிய ஸ்டீயரிங் காலம் அசெம்பிளி மாற்றபட்டு, அதற்கு கூடுதலாக 3 ஆண்டு வாரண்ட்டியுடன் மொத்தமாக ஐந்து ஆண்டு வாரண்டி அளிக்கப்பட்டு வருகிறது.\nவாரண்ட்டி முடிவு பெற்ற கார்களாக இருந்தால், அந்த கார்களுக்கு குட்வில் வாரண்ட்டி அடிப்படையில், ரிப்பேர் மேற்கொள்ளப்படும், பலேனோ, விட்டாரா பிரீஸ், எஸ்-கிராஸ் கார்கள் இந்த வரிசை கார்களில் பிரபலமாக இருந்து வரும் நிலையில் கார் தயாரிப்பாளர்கள் இதுபோன்ற பிரச்சினைகளை களைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது.\nTags: Maruti BalenoRecalledS-CrossSteering IssueVitara Brezzaஎஸ்-கிராஸ்கார்களைதிரும்ப பெறுகிறதுபலேனோபிரீஸ்மாருதி நிறுவனம்விட்டாரா\nபுதிய இன்ஜின��� மற்றும் வசதிகளுடன் 2019 பிஎம்டபிள்யூ R 1250 GS வெளியானது\nடொயோட்டோ எட்டியோஸ் 4 லட்சம் யூனிட்கள் விற்பனை செய்து சாதனை படைத்தது\nரூ.36,000 விலை உயர்ந்த மஹிந்திரா எஸ்யூவிகளின் பின்னணி என்ன.\n7 சீட்டர் பெற்ற ரெனோ ட்ரைபர் கார் அறிமுகம்..\nடாடா டிகோர் காரில் கூடுதல் ஏஎம்டி வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம்\nவிரைவில்., புதிய ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுக விபரம்\nஹோண்டா அமேஸ் ஏஸ் எடிசன் விற்பனைக்கு வெளியானது\nரூ.10 லட்சத்துக்கு மஹிந்திரா தார் 700 விற்பனைக்கு வெளியானது\nஜூன் 19 புதிய ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி கார் அறிமுகம்\nஹூண்டாய் கோனா மின்சார எஸ்யூவியின் முக்கிய விபரம்\nஹூண்டாய் கோனா மின்சார எஸ்யூவி\nடாடாவின் ஹாரியர் எஸ்யூவி காரின் ரூ.30,000 விலை உயர்வு\nடொயோட்டோ எட்டியோஸ் 4 லட்சம் யூனிட்கள் விற்பனை செய்து சாதனை படைத்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/new-2018-mercedes-amg-g63-launched-india-priced-rs-2-19-crore/", "date_download": "2019-06-19T22:51:47Z", "digest": "sha1:JJUXL3GTPBEFK3SZ66JLXVIN6YY6IAFF", "length": 12443, "nlines": 139, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ரூ. 2.19 கோடி விலையில் அறிமுகமானது புதிய 2018 மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63", "raw_content": "வியாழக்கிழமை, ஜூன் 20, 2019\nரூ.36,000 விலை உயர்ந்த மஹிந்திரா எஸ்யூவிகளின் பின்னணி என்ன.\n7 சீட்டர் பெற்ற ரெனோ ட்ரைபர் கார் அறிமுகம்..\nடாடா டிகோர் காரில் கூடுதல் ஏஎம்டி வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம்\nவிரைவில்., புதிய ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுக விபரம்\nஹோண்டா அமேஸ் ஏஸ் எடிசன் விற்பனைக்கு வெளியானது\nரூ.10 லட்சத்துக்கு மஹிந்திரா தார் 700 விற்பனைக்கு வெளியானது\nஜூன் 19 புதிய ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி கார் அறிமுகம்\nஹூண்டாய் கோனா மின்சார எஸ்யூவியின் முக்கிய விபரம்\nடாடாவின் ஹாரியர் எஸ்யூவி காரின் ரூ.30,000 விலை உயர்வு\nரூ.1.47 லட்சத்தில் கேடிஎம் RC 125 விற்பனைக்கு வெளியானது\nரிவோல்ட் ஆர்வி 400 பைக்கின் 5 முக்கிய சிறப்புகள்\nஸ்டைலிஷான ரிவோல்ட் RV400 மின்சார பைக் அறிமுகமானது\nரிவோல்ட் மின்சார பைக்கில் செயற்கை வெளியேற்று ஒலி அம்சம்\nவிரைவில்., வெளியாக உள்ள சுஸுகி ஜிக்ஸர் 250 & ஜிக்ஸர் 150 பைக் விபரம்\nவிரைவில்., கேடிஎம் RC 125 பைக் விற்பனைக்கு வெளியாகிறது\nஇந்தியாவில் மூன்று ஸ்கூட்டர்களை வெளியிட்ட 22 கிம்கோ\nஹோண்டாவின் முதல் BS6 ஆக்டிவா 125 ஸ்கூட்டர் அறிமுகம்\nகேடிஎம் 390 அட்வென்ச்சர் அறிமுக க���றித்த முக்கிய தகவல்\nரூ.36,000 விலை உயர்ந்த மஹிந்திரா எஸ்யூவிகளின் பின்னணி என்ன.\n7 சீட்டர் பெற்ற ரெனோ ட்ரைபர் கார் அறிமுகம்..\nடாடா டிகோர் காரில் கூடுதல் ஏஎம்டி வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம்\nவிரைவில்., புதிய ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுக விபரம்\nஹோண்டா அமேஸ் ஏஸ் எடிசன் விற்பனைக்கு வெளியானது\nரூ.10 லட்சத்துக்கு மஹிந்திரா தார் 700 விற்பனைக்கு வெளியானது\nஜூன் 19 புதிய ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி கார் அறிமுகம்\nஹூண்டாய் கோனா மின்சார எஸ்யூவியின் முக்கிய விபரம்\nடாடாவின் ஹாரியர் எஸ்யூவி காரின் ரூ.30,000 விலை உயர்வு\nரூ.1.47 லட்சத்தில் கேடிஎம் RC 125 விற்பனைக்கு வெளியானது\nரிவோல்ட் ஆர்வி 400 பைக்கின் 5 முக்கிய சிறப்புகள்\nஸ்டைலிஷான ரிவோல்ட் RV400 மின்சார பைக் அறிமுகமானது\nரிவோல்ட் மின்சார பைக்கில் செயற்கை வெளியேற்று ஒலி அம்சம்\nவிரைவில்., வெளியாக உள்ள சுஸுகி ஜிக்ஸர் 250 & ஜிக்ஸர் 150 பைக் விபரம்\nவிரைவில்., கேடிஎம் RC 125 பைக் விற்பனைக்கு வெளியாகிறது\nஇந்தியாவில் மூன்று ஸ்கூட்டர்களை வெளியிட்ட 22 கிம்கோ\nஹோண்டாவின் முதல் BS6 ஆக்டிவா 125 ஸ்கூட்டர் அறிமுகம்\nகேடிஎம் 390 அட்வென்ச்சர் அறிமுக குறித்த முக்கிய தகவல்\nHome செய்திகள் கார் செய்திகள்\nரூ. 2.19 கோடி விலையில் அறிமுகமானது புதிய 2018 மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63\nபுதிய 2018 மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி 63 கார்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய காரின் இந்தியா விலை 2.19 கோடி ரூபாயாகும் (எக்ஸ் ஷோரூம் விலை). புதிய தலைமுறை 2018 மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி 63, கார்கள் வழக்கமான ஸ்கொயர் ஆப் அடித்தளங்களுடன், அழகிய வடிவமைப்பு, நுட்பட்மான வளைவுகளுடன் முதல் முறையாக மிகவும் அழகாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், உண்மையான மாற்றமாக, புதிய ஜி-கிலாக்ஸ் மற்றும் ஜி63 வகைகளில் புதிய உயர்தரம் கொண்ட உள்அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இவை, எஸ்-கிளாஸ் போன்ற தோற்றத்தை அளிக்கும். குறிப்பாக, ஜி63 கார்கள், பழைய உள்கட்டமைப்பு பேக்கேஜ்களையும் உள்ளடக்கியதாக இருக்கும்.\nபுதிய தலைமுறை 2018 மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி 63 அடித்தளத்தில் லேடர் பிரேம் சேஸ்களுடன், இன்னும் மூன்று வகையான ஆப்சன்களாக மாறுபட்ட லாக் மற்றும் நான்கு வீல் டிரைவ்களுடன் குறைந்த வகையிலான கியர் பாக்ஸ்களை கொண்டிருக்கும். காரின் முன்புறத்தை பொறுத்தவரை, புதிய தலைமுறை புதிய 2018 மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 வகைகளில், 4-லிட்டர் டூவின் டர்போ இன்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளது.\nஇவை, மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜிடிஆர் கார்களில் உள்ளதை போன்று இருக்கும். இந்த இன்ஜின்கள் 577bhp மற்றும் 850Nm ஆற்றல் கொண்டதாக இருக்கும். இந்த கார்கள் 0-100 kmph வேகத்தை அடைய வெறும் 4.5 செகண்டுகளே போதுமானதாக இருக்கும். புதிய 2018 மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 கார்கள், புதிய 9-ஸ்பீட் டூயல்-கிளட்ச் கியர்பாக்ஸ்களுடன் இணைக்கப்பட்டிருக்கும். இவை V8 ஆற்றல் கொண்ட G500 பெட்ரோல் அல்லது V6 ஆற்றல் டீசல் போன்று இருக்காது.\n2018 பிஎம்டபிள்யூ X1 SDRIVE20I அறிமுகமானது; விலை ரூ. 37.50 லட்சம்\nஅறிமுகமானது மாருதி சுஸுகி வேகன்ஆர் லிமிடெட் எடிசன்\nரூ.36,000 விலை உயர்ந்த மஹிந்திரா எஸ்யூவிகளின் பின்னணி என்ன.\n7 சீட்டர் பெற்ற ரெனோ ட்ரைபர் கார் அறிமுகம்..\nடாடா டிகோர் காரில் கூடுதல் ஏஎம்டி வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம்\nவிரைவில்., புதிய ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுக விபரம்\nஹோண்டா அமேஸ் ஏஸ் எடிசன் விற்பனைக்கு வெளியானது\nரூ.10 லட்சத்துக்கு மஹிந்திரா தார் 700 விற்பனைக்கு வெளியானது\nஜூன் 19 புதிய ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி கார் அறிமுகம்\nஹூண்டாய் கோனா மின்சார எஸ்யூவியின் முக்கிய விபரம்\nஹூண்டாய் கோனா மின்சார எஸ்யூவி\nடாடாவின் ஹாரியர் எஸ்யூவி காரின் ரூ.30,000 விலை உயர்வு\nஅறிமுகமானது மாருதி சுஸுகி வேகன்ஆர் லிமிடெட் எடிசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/89084", "date_download": "2019-06-19T23:36:42Z", "digest": "sha1:N4WDO7UAPCBGSUTNFLCKXZ3C2NSIELHL", "length": 7941, "nlines": 71, "source_domain": "www.newsvanni.com", "title": "கிளிநொச்சியில் ரணிலின் அறிவிப்பால் உச்ச மகிழ்ச்சியில் தமிழர்கள் | | News Vanni", "raw_content": "\nகிளிநொச்சியில் ரணிலின் அறிவிப்பால் உச்ச மகிழ்ச்சியில் தமிழர்கள்\nகிளிநொச்சியில் ரணிலின் அறிவிப்பால் உச்ச மகிழ்ச்சியில் தமிழர்கள்\nஇயற்கை சீற்றத்தின் பாதிப்பிற்குள்ளான மக்களுக்கு வருட இறுதிக்குள் இழப்பீடு\nகிளிநொச்சியில் வெள்ள பாதிப்பினால் சேதமடைந்த வீடுகளை திருத்துவதற்கு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு 31ஆம் திகதிக்கு முன்னர் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.\nவெள்ள பாதிப்புகள் குறித்து நேரில் ஆராய்வதற்காக கிளிநொச்சிக்கு இன்று விஜயம் மேற்கொண்ட பிரதமர், வடக்கு அதிகாரிகளு���ன் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போதே இதனை குறிப்பிட்டார்.\nவிளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்\nஅங்கு தொடர்ந்து பல வாக்குறுதிகளை வழங்கிய பிரதமர், வெள்ள அனர்த்தத்தினால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை தொடர்ந்து எதிர்வரும் மூன்று தினங்களுக்கு தங்கவைத்து உணவு வழங்க ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.\nஇதேவேளை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொழும்பு மாநகர சபையால் நுளம்பு வலைகள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், இரண்டு வாரங்களுக்கு தேவையான உலர் உணவுப் பொருட்களை வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன், அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைப்பதற்கான ஆளணி பற்றாக்குறை நிலவும் பட்சத்தில் அதற்கு படையினரை அழைக்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்துள்ளார்.\nமழை, வெள்ளத்தினால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளமையை கருத்திற் கொண்ட பிரதமர், நுண்கடன்களை அறவிடுவதை தாமதப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியுள்ளார்.\nநுண்கடனை மீளப்பெற தற்காலிகத் தடை – பிரதமர் அறிவிப்பு\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பெற்ற நுண்கடனை, வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் மீளப் பெற்றுக் கொள்வதற்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்த அறிவிப்பை பிரதமர் ரணில் விக்ரமசிங்க கிளிநொச்சியில் தற்போது நடைபெற்றுவரும் சிறப்புக் கூட்டத்தில் அறிவித்தார்.\nபிரதமர் மேற் குறிப்பிட்ட விடயங்களை நடை முறைப்படுத்தினால் தமக்கு மகிழ்ச்சி என தெரிவிக்கும் மக்கள் அல்லது வழமை போன்று அரசின் முக்கிய அறிவிப்புக்கள் வெளியாவதும் பின்னர் அவை நடைமுறைப்படுத்தப் படாத சூழலும் இருப்பதான சூழ் நிலை வராத வகையில் அரச உத்தரவுகள் அமைய வேண்டும் என மக்கள் கூறுகின்றனர்.\nவவுனியாவில் நடந்த சம்பவம்- பிள்ளைகளுக்காக போலியாக நடித்து யாசகம் பெற்ற பெண்\nரணில் அரசாங்கத்திற்கு அதிர்ச்சி கொடுத்த மைத்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/3-d-food-printers/", "date_download": "2019-06-19T23:45:08Z", "digest": "sha1:J5UZMVN4M7CYEOUCTMSAHEB7KZA4H6V2", "length": 3057, "nlines": 61, "source_domain": "www.techtamil.com", "title": "3-D food printers – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nசாக்லேட் உலகில் புரட��சி செய்ய வந்துள்ளது 3-D Printed சாக்லேட்கள் :\nமீனாட்சி தமயந்தி\t Oct 9, 2015\nமுந்தைய காலத்தில் கற்கண்டையும் , கமற்கண்டையும் சுவைத்துக் கொண்டிருந்தோம். காலம் செல்லச் செல்ல தலைமுறை மாற்றத்திற்கேற்ப சுவிங்க மிட்டாய்கள் , ஜெல்லிகள், பாலால் செய்த இனிப்பு தின்பண்டங்களையும் உண்டோம். தற்போது இருக்கும் அறிவியல்…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-06-19T23:15:04Z", "digest": "sha1:EN6QUPWUOJ6TKJD2QQILZFQM3FJ7U4GG", "length": 5130, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஜோன் பிலிப் கோடிஸ் | Virakesari.lk", "raw_content": "\nதொழில், வாழ்விடங்களை இழக்கும் தோட்ட மக்கள் - திலகராஜ்\nபுளூமென்டல் வீதி மூடப்படும் கால அட்டவணை வெளியானது\n\"த.தே.கூ.வினர் இனிமேலும் தீர்வைப் பெற்றுக் கொடுக்காவிட்டால் தமிழ் மக்கள் அவர்களை மன்னிக்க மாட்டார்கள்\"\nகைவிடப்பட்டது ரயில்வே ஊழியர்களின் பணிப் பகீஷ்கரிப்பு\nவெலிகந்த விபத்து ; வேன் சாரதிக்கு விளக்கமறியல்\nதமிழ் பிக்பொஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாவதில் சந்தேகம்..\nஅமெரிக்க இராஜாங்க செயலாளரின் இலங்கை விஜயம் இரத்து\nநேற்றைய ஆட்டத்தில் மாற்றியமைக்கப்பட்ட பல சரித்திரங்கள்\nநியூஸிலாந்து துப்பாக்கி சூடு: காணொளியை பகிர்ந்த நபருக்கு சிறை தண்டனை\nகோத்தாவின் இருதய சிகிச்சை:6 வாரம் ஓய்வு தேவை\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: ஜோன் பிலிப் கோடிஸ்\nஇலங்கையுடன் தொழில்நுட்ப ஒப்பந்தத்திற்கு மைக்ரோசொப்ட் தயார்\nஇலங்­கை­யுடன் தொழில்­நுட்ப ஒப்­பந்­தத்தை ஏற்­ப­டுத்­திக்­கொள்ள தாம் தயாரா இருப்­ப­தா­கவும் அதன் ஊடாக இலங்­கைக்கு தொழில்ந...\nநிதானமாக ஆடி 241 ஓட்டங்களை குவித்த தென்னாபிரிக்கா\nநகர அபிவிருத்தி சபையின் முறையான வேலைத்திட்டம்: கொழும்பு மக்கள் பாதிப்பு அற்று காணப்படுகின்றனர்:முஜிபுர் ரஹ்மான்\nஇலங்கையில் ஒரு இலட்சத்து 15 பேர் வாகன விபத்தில் உயிரிழக்கின்றனர் - அர்ஜூன ரணத்துங்க\nநேற்று தமிழர்கள், இன்று முஸ்லிம்கள், நாளை யார்\nஷாகோஸ் தீவுக்கூட்டத்தை காலனித்துவமய நீக்கம் செய்வதில் இந்தியா வகிக்கக்கூடிய பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/05/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2019-06-19T22:57:57Z", "digest": "sha1:QWHG3G65WU5HMPQRJSCUZ3JNDV7PQDGX", "length": 23833, "nlines": 181, "source_domain": "chittarkottai.com", "title": "தேனும்,பட்டையும் உண்பதால் கிடைக்கும் பலன்கள் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஒயிலாக, ஸ்டைலாக நிற்பது நல்லதல்ல\nதைரியத்தைத் தரும் உணவு முறைகள்\nகாகாப் பழம் – பெர்ஸிமென் (Fuyu – Persimmon)\nகொசுக்களை கட்டுப்படுத்த நொச்சி செடி\nஇந்தியாவில் 100-ல் நான்கு பேருக்கு இதய நோய்\nகண்களைப் பாதுகாக்கும் கிரீன் டீ\nதோள்பட்டை வலி தொந்தரவு தந்தால்…\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 6,003 முறை படிக்கப்பட்டுள்ளது\nதேனும்,பட்டையும் உண்பதால் கிடைக்கும் பலன்கள்\nதேனும்,பட்டையும்(Honey+Cinnamaon Powder) உண்பதால் கிடைக்கும் பலன்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவத்தில் தேனும் பட்டையும் மிகவும் முக்கியம் வாய்ந்த பொருட்களாக இருந்து வந்துள்ளன.\nவரலாற்றை பின்நோக்கி பார்த்தால் உலகில் உள்ள பல நாடுகளில் இந்த இரண்டு பொருட்களையும் மருத்துவத்தில் அதிக அளவு உபயோகித்து வந்ததை அறியலாம். பண்டைய மருத்துவ முறைகளான யுனானி மற்றும் ஆயுர்வேதத்தில் இந்த இரண்டுப் பொருட்களையும் உபயோகித்ததை பழயகால ஒலைச் சுவடிகளை பார்த்தால் தெரியவரும்….. இதன் சிறப்பு தன்மையென்றால் இதனால் எந்த ஒவொரு சைடு எஃபெக்டும் இல்லையென்பதுதான்…\n1. ( ARTHRITIS ) ஆர்த்தரிடிஸ் எனும் முட்டி வலிகள் :\nஒரு பகுதி தேனுக்கு இரண்டு பகுதி வார்ம் வாட்டர் எடுத்து அதில் ஒரு சிறிய டீஸ்புன் அளவு பட்டை பொடியை கலந்து பேஸ்ட்டாக்கி வலியுள்ள பகுதியில் மெதுவாக தேய்த்து வந்தால் இரண்டு நிமிடங்களில் குறையத் தொடங்கும். அல்லது ஆர்த்தரிடிஸ் நோயாளிகள் தினமும் காலையில் ஒரு கப் ஹாட் வாட்டர் எடுத்து அதில் 2 ஸ்பூன் தேன், ஒரு சிறிய டீஸ்பூன் பட்டைப் பொடியை (cinnamon powder) கலந்து தினமும் காலையில் குடித்துவர நாள்பட்ட ஆர்த்தரிடிஸும் குறையத் தொடங்கும். சமிப காலத்தில் Copenhagen University யில் நடந்த ஆராய்ச்சியில் டாக்டர்கள் நோயாளிகளுக்கு தினசரி காலை உணவிற்கு முன்பு ஒரு டேபிள் ஸ்பூன் தேன், அரை டீஸ்பூன் பட்டை பொடியை கலந்து 200 நோயளிகளுக்கு கொடுத்து வந்ததில் ஒரு வாரத்திற்குள் 73 நோயளிகளுக்கு மொத்தவலியும் குறைந்ததெனவும் ஒரு மாதத்திற்குள் அனைத்து நோயளிகளும் குணமடைந்தனர் என்றும் வலியினால் சிறிதும் நடக்க முடியாமல் இருந்தவர்களும் நடக்கத் தொடங்கினர் என்றும் அறிவித்துள்ளனர்.\nமுடி உதிர்வர்களும், வழுக்கை தலையுள்ளவர்களும் சிறிதளவு ஹாட் ஆலிவ் ஆயில், ஒரு டேபிள் ஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் பட்டை பவுடர் மூன்றையும் கலந்து பேஸ்டாக கலந்து குளிப்பதற்கு 15 நிமிடத்திற்கு முன்பு தேய்த்து அதன் பிறகு வார்ம் வாட்டரில் தலையை கழுவி வரவும். உங்களுக்கு பலன் தெரியவரும்.\n3. ( BLADDER INFECTIONS ) மூத்திரப்பை தொற்று வியாதிகள் :\nஇரண்டு டேபிள் ஸ்பூன் பட்டை பவுடர். ஒரு டீஸ்பூன் தேனை ஒரு க்ளாஸ் வார்ம் வாட்டரில் கலந்து குடித்தால் பையில் உள்ள கிருமிகள் அழிந்துவிடும்\nஇரண்டு டேபிள் ஸ்பூன் தேன், மூன்று டீஸ்பூன் பட்டை பவுடரை 16 அவுன்ஸ் டீத் தண்ணிரில் கலந்து கொலஸ்டிரா நோயாளிகளுக்கு கொடுத்தால் இரண்டு மணி நேரத்தில் இரத்தத்திலுள்ள கொலஸ்டிரா 10 % குறைந்து விடும். தினசரி மூன்று முறை கொடுத்தால் நாள்பட்ட கொலஸ்டிராவும் குணமாகிவிடும்.\nயாரு மிகவும் ஜலதோஷத்தால் அவதிப்படுகிறார்களோ அவர்கள் ஒரு டேபிள் ஸ்பூன் வார்ம் தேன், 1/4 டீஸ்பூன் பட்டை பவுடர் கலந்து மூன்று நாட்கள் தொடர்ந்து உட்க்கொண்டு வந்தால் ஜலதோஷம். இருமல், சைனஸ் குணமாகிவிடும்.\nநம் முன்னோர்கள் காலத்தில் இருந்து ஆயுர்வேதம், யூனானி மருத்துவத்தில் ஆண்மையை பலப்படுத்த( விந்து) தேனை ஒர��� மருந்தாக பயன்படுத்தி வந்துள்ளனர். இரண்டு டேபிள் ஸ்பூன் தேனை தூங்குவதற்கு முன்பு தினசரி எடுத்து கொள்ளுமாறு அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் கூறியுள்ளனர். அது போல சீனா, ஜப்பான் மற்றும் அநேக ஆசிய நாடுகளில் கருத்தரிக்காத பெண்களுக்கும், கர்ப்பபை பலவினமான பெண்களுக்கும் தேனும் பட்டை பவுடரையும் பழ மருத்துவர்கள் கொடுத்துவந்துள்ளனர். கருத்தரிக்காத பெண்கள் சிறிதளவு பட்டை பவுடரையும், அரை டீஸ்பூன் தேனையும் ஒரே அடியாக சாப்பிடாமல் வாயில் கம் களுக்கு அடியில் வைத்து சிறிது சிறிதாக உமிழ் நீரோடு கலந்து முழுங்கி வர வேண்டும். இதை ஒவ்வொரு நாளும் பல முறை அடிக்கடி செய்து வந்தால் பலன் கிடைக்கும்.\n7.( STOMACH UPSET) வயிற்றுக்கோளாறு :\nதேனுடன் பட்டை பவுடரை கலந்து சாப்பிட்டால் வயிற்று வலி குணமாகும். அது போல சரிசம அளவு இரண்டையும் கலந்து சாப்பிட்டு வந்தால் கேஸ் ப்ராபளமும் குணமாகும்.\n8. ( IMMUNE SYSTEM ) நோய் எதிர்ப்பு தன்மை :\nதினசரி தேனையும் பட்டை பவுடரையும் உண்டுவந்தால் நோய் எதிர்ப்பு தன்மை கூடி உடம்பை பாக்டீரியா மற்றும் வைரள் அட்டாக்கிலிருந்து காப்பாற்றும். இதில் அதிக் அளவு டிஃபரெண்ட் டைப் வைட்டமின் மற்றும் அயர்னும் இருப்பதாக ஆராய்ச்சியில் கண்டு பிடித்துள்ளனர்.\nநீண்ட கால வாழ்வுக்கு நம் மூதையர்கள் தேனும் பட்டை பவுடரும் கலந்த தேனீர் அருந்தி வந்தனர். 4 ஸ்பூன் தேன், 1 ஸ்பூன் பட்டை பவுடர் மற்றும் 3 கப் சூடான நீருடன் கலந்து தேனீர் தாயரித்து குறைந்தது தினசரி மூன்று வேளை 1/4 கப்பாவது அருந்த வேண்டும். இது உங்கள் தோலை புதுப் பொலிவுடன் வைத்து கொள்வதோடு மட்டுமல்லாமல் முதுமையடைவதை தடுக்கும்.\nதினசரி தேனையும் பட்டை பவுடரையும் கொதித்த தண்ணிரில் கலந்து அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும்.அதிக வெயிட் போட்டவர்கள் இதை கடைப்பிடித்து வந்தால் உடல் எடை குறையும். இதை ரெகுலராக குடித்து வந்தால் உடம்பில் கொழுப்பு சேராமல் தடுக்கும்.\nமுயற்சி செய்து பார்க்கவும். சைடு எஃபெக்ட் ஏதும் கிடையாது. இது நான் இன்டெர் நெட்டில் பல மெடிகல் சைட்டுகளில் இருந்து படித்த தொகுப்பாகும்.\nநன்றி: மதுரைத்தமிழன் – அவர்கள்-உண்மைகள்\nபருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nமுகப் பருக்களுக்கு முழுமையான தீர்வு இயற்கை தரும் இளமை வரம்\nஆப்பிள் ஆயுளைக் கூட்டும்… வினிகர் ஆரோக்கியம் காக்கும்\nஅழகை பராமரிக்கும் அடுப்பங்கரை பொருட்கள்\nமாதுளம் பழத்தின் மகத்தான பயன்கள்\nபல நோய்களுக்கு காரணமாக அமையும் மலச்சிக்கல் »\n« சட்டைப் பையில் சாம்ராஜ்யம்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nபார்வை குறைபாட்டை கண்ணாடி போடாமல் சமாளித்தால்…\nபுவியின் வரலாறு, புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள்\nகிழக்கு கடற்கரை சாலை அமைத்தும் பயணநேரம்\nபொட்டலில் பூத்த புதுமலர் 3\nமுகப் பருக்களுக்கு முழுமையான தீர்வு இயற்கை தரும் இளமை வரம்\nமின் தடைக்கு நிர்வாகக் குளறுபடி காரணமா\nசூப்பர் நோவாவும் நோபல் விஞ்ஞானிகளும்\nமழை வந்தது முன்னே; நோய் வரும் பின்னே;\nசிறுநீர் கல்லடைப்பு – இயற்கை முறை சிகிச்சை\nதங்கமான விட்டமின் – வைட்டமின் ‘சி’\nஇஸ்ரா – மிஃராஜ் வின்வெளிப் பயணங்கள் (வீடியோ)\nசுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும்\nரத்த சோகை என்றால் என்ன \nஉலகை உருக்கும் வெப்ப உயர்வு\nவாடி – சிற்றரசன் கோட்டையானது\nசுதந்திரத்திற்காக சிறுவன் கைர் முகம்மது\nவரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plantinfocentre.com/folk_view.html", "date_download": "2019-06-20T00:19:12Z", "digest": "sha1:EKHPAGRZJ4OD3VY7EGTWLU5FLXQZOL7P", "length": 113666, "nlines": 1352, "source_domain": "plantinfocentre.com", "title": "Folk Medicine", "raw_content": "\nநாட்டு மருத்துவம் மூலிகைப் பட்டியல்\nநாட்டு வைத்தியம் - Folk Medicine\nகல் ஒட்டில் வறுத்து 5 கிராம் வேப்பங்கொழுந்துடன் நைய அரைத்து 50 மி.லி. வெந்நீரில் கலந்து வடிகட்டிக் குழந்தைகளுக்கு அரைச் சங்கு தாய்ப்பால் கலந்து 2 முதல் 4 வேளை கொடுக்கச் சகல மாந்தம், வயிற்றுக் கோளாறுகள் தீரும்.\n1 . 10 வயதுக்குட்ப்பட்ட குழந்தை வயிற்றுப் பூச்சி குணமாக\nவேப்பங் கொழுந்து 5 கிராம்\nதும்பை இலை 5 கிராம் எடுத்துக் கொள்ளவும்.\nவாய்விடங்கத்தை இரும்புச் சட்டியிலிட்டு அடுப்பிலேற்றி இலேசாக வறுக்கவும். இலைகளைத் தனியாக இடித்து இரண்டையும் சேர்த்து மெழுகு பதமானவுடம் மிளகு அளவு உருண்டைகளாகச் செய்து நிழலில் உலர்த்தவும்.\n5 வயதிற்குக் கீழுள்ள குழந்தைகளுக்கு ஒரு மாத்திரையும் இரவு உறங்கச் செல்லும் முன்பு கொடுக்கவும். வா���ம் ஒரு முறை கொடுத்து வரலாம். பேதி ஆகாது ஆனால் இம்மருந்து வயிற்றில் உள்ள பூச்சிகளை அடியோடு ஒழிக்கும் ஆற்றலுடையது. பெரியவர்களும் உண்டுவர பூச்சித் தொல்லை அகலும்.\n1 . மண்டைக் கரப்பான் தீர\nபூவரசம் பட்டை சமனளவு கருக்கி அந்த எடைக்குக்\nதேங்காய் எண்ணெயில் குழப்பிக் கொள்ள வேண்டும்.\nகுழந்தைகளுக்குக் காணும் மண்டைக் கரப்பான்,\n1 . மண்டைக் கரப்பான் தீர\nபூவரசம் பட்டை சமனளவு கருக்கி அந்த எடைக்குக்\nதேங்காய் எண்ணெயில் குழப்பிக் கொள்ள வேண்டும்.\nகுழந்தைகளுக்குக் காணும் மண்டைக் கரப்பான்,\n1 . குழந்தைகள் கல், மண், சாம்பல் தின்பதை தடுக்க\nவேப்பம்பூ 25 கிராம் 200 மில்லி நீரில் எட்டில் ஒரு பங்காகக் கஷாயம் எடுத்து 5 மில்லி வீதம் ஒரு நாள் இருவேளை 3 நாள் கொடுக்க கல், மண், சாம்பல் தின்பதைக் குழந்தைகள் நிறுத்தும்.\n1 . நரம்பு இசிவு, சிரங்கு குணமாக\nஉத்தாமணி இலையை வேப்ப எண்ணையில் வதக்கி ஒத்தடம் கொடுக்க நரம்பு இசிவு, சிரங்கு குணமாகும்.\n1 . நரம்பு சிலந்தி\nவேப்பம்பூ, வேப்ப விதை அரைத்து கட்ட நரம்பு சிலந்தி குணமாகும்.\n1 . நரம்பு இழுப்பு\nஉத்தாமணியிலையை வேப்பெண்ணெயில் வதக்கிச் சூட்டுடன் ஒத்தடம் கொடுக்க நரம்பு இசிவு தீரும்.\n1 . இழுப்பு வராமல் தடுக்க\nசங்கிலை, வேப்பிலை சமன் அரைத்து நெல்லிக்காயளவு காய்ச்சி ஆறிய நீருடன் பிரசவ நாளிலிருந்து கொடுத்து வரக் கற்பாயச அழுக்குகள் வெளியேறிச் சன்னி, இழுப்பு வராமல் தடுக்கும்.\n1 . கர்ப்பப்பை நோய் தீர\nசம அளவு பொடி கால் கிராம் காலை மாலை சாப்பிட்டு வர கர்ப்பபை நோய் நீங்கி குழந்தை பேறு உண்டாகும்.\n2 . கருப்பை கோளாறு\nவேப்பம் பூவுடன் மிளகு சேர்த்து பவுடராக்கி சாப்பிட்டு வந்தால் கர்பப்பை கோளாறுகள் நீங்கும்.\n3 . கற்பாயசக் கோளாறு\nசங்கிலை, வேப்பிலை சமன் அரைத்து நெல்லிக்காயளவு (20 கிராம்) காய்ச்சி ஆறிய நீருடன் பிரசவ நாளிலிருந்து கொடுத்து வரக் கற்பாயச அழுக்குகள் வெளியேறிச் சன்னி, இழுப்பு வராமல் தடுக்கும்.\n1 . தீராத வெள்ளை தீர\nபிரப்பங் கிழங்கு - 20 கிராம்\nசிவனார் வேம்பு - 20 கிராம்\nமுற்றிய வேப்பம் பட்டை - 20 கிராம்\nசங்கம் வேர்ப்பட்டை - 20 கிராம்\nவெள்ளறுகுச் செடி - 20 கிராம்\nஆகிய ஐந்து மருந்து மருந்துப் பொருட்களையும், இடித்துப் பொடித்து சலித்து சூரணத்தை ஒன்றாக கலந்து 1/4 டீஸ்பூன் வீதம் 1 நாள் இருவேளை 3 நாள் சா���்பிடத் தீராத வெள்ளைப்பாடு நீங்கும்.\nஆவின் பால், முற்றிய வேப்பம் பட்டை நல்லெண்ணெய் மூன்றும் கூட்டி எரித்துப் பதமாக்கி உள்ளுக்குக் கொடுக்க பெண்களின் அதிகமான இரத்தப் போக்கு நிற்கும்.\n1 . பெண்களிர் மார்பு வீக்கம் குறைய\nஆகியவற்றை 10 கிராம் அளவு ஒவ்வொன்றிலும் எடுத்துக் கொள்ளவும்.\nஇவைகளை 150 மில்லி தண்ணீர் விட்டுக் காய்ச்சி தினமும் 2 வேளை அருந்திவர மார்பக வீக்கம் குறைந்து விடும்.\n1 . மருத்துவ குணம்\nசதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும்;\nஎண்ணெய்: பித்த நீர் பெருக்கும். இசிவு நோய்களைக் கண்டிக்கும்; காய்ச்சல் போக்கும்; நுண்புழுக் கொல்லும்.\n1 . முலைக்காம்பு வெடிப்பு\nவேப்பிலையையும், மஞ்சளையும் அரைத்து வெண்ணையில் குழைத்து தடவ முலைக்காம்பு வெடிப்பு குணமாகும்.\n2 . இழுப்பு வராமல் தடுக்க\nசங்கிலை, வேப்பிலை சமன் அரைத்து நெல்லிக்காயளவு காய்ச்சி ஆறிய நீருடன் பிரசவ நாளிலிருந்து கொடுத்து வரக் கற்பாயச அழுக்குகள் வெளியேறிச் சன்னி, இழுப்பு வராமல் தடுக்கும்.\n1 . மலடு நீங்கி கர்ப்பம் தரிக்க\nசம அளவு மாதவிலக்கு ஆனா நாட்களில் சாப்பிட வேண்டும். 3 மாதம் சாப்பிட மலடு நீங்கி கர்ப்பம் தரிக்கும்.\n1 . உடல் வலிமை பெற\nவேப்பம் பூ கஷாயம் குடித்து வர உடல் வலிமை பெறும்.\n2 . உடல் பலம் பெற\nவேம்புப் பஞ்சாங்கச் சூரணம் 10 அரிசி எடை நெய், தேன், வெண்ணெய், பால் ஏதேனும் ஒன்றில் கொடுக்க (2 மண்டலம்) உடம்பு கெட்டிப்படும். நரை, திரை மாறும்.\n3 . மருத்துவ குணம்\nசதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும்;\nஎண்ணெய்: பித்த நீர் பெருக்கும். இசிவு நோய்களைக் கண்டிக்கும்; காய்ச்சல் போக்கும்; நுண்புழுக் கொல்லும்.\n4 . வேம்பு தீர்க்கும் நோய்\nவேப்பம் பூ ஊறல் குடிநீர் தயாரித்து தினமும் பருகி வர உடல் மெலிவு நீங்கும்.\n5 . வேம்பு காயகல்பம்\n100 வருடத்திற்கு மேற்பட்ட வேப்ப மரத்தைக் கண்டறியவும். அதனுடைய பூ, இலை, காய், பட்டை, வேர் முதலானவற்றைச் சேகரிக்கவும். இவைகளைக் கொண்டுவந்து சுத்தம் செய்து, இவைகள் ஒவ்வொன்றிலும் ஒரே அளவு எடுத்து அவைகளை வெய்யிலில் காயவைக்கவும்.\nநன்றாகக் காய்ந்ததும் கல் உரலில் போட்டு இடித்து தூளாக்கி சல்லடையில் சலித்தெடுக்கவும். இதை ஒரு கண்ணாடி சீசாவில் பத்திரப் படுத்தவும். நோயுள்ளோரும், நோயில்லாதவர்களும் காலை, மாலை கடலை பிரமாண தூளை எடுத்து வெண்ணெய், பசும்���ால், நெய் இவைகளில் ஏதேனும் ஒன்றில் குழைத்து உண்டுவர நோயகலும். உடல் உறுதி பெறும், நரை, திரை ஏற்படாது. வயோதீபத்திலும் வாலிப முறுக்கேறும்.\nகட்டுக்கொடி இலை, வேப்பங்கொழுந்து சமனளவு அரைத்துக் காலை மட்டும் கொடுத்து வரக் களைப்பு, ஆயாசம் தீரும்.\n1 . கைகால்கள் உணர்வின்றி இருப்பைதைக் குணமாக\n50 கிராம் வேப்ப எண்ணெயில் கட்டிக் கற்பூரத்தை ஊறவைத்து தினமும் அதிகாலை எழுந்தவுடன் சொரணை இல்லாத இடத்தில் சூடு பறக்கத் தேய்த்துவர உணர்வு திரும்பும்.\n1 . உப்பு சத்து சரியாக\nகலந்து 1 ஸ்பூன் காலை, மாலை சாப்பிட உப்பு சத்து சரியாகும்.\n2 . கட்டுப்படாத நோய்கள்தீர\nவேம்பின் பஞ்சக சூரணம் கால் கிராம் வெண்ணைய் பாலில் 48 நாட்கள் சாப்பிடலாம்.\n3 . நோய் தடுப்பு\nவேப்பம்பூ சாறு, நெல்லிக்காய் சாறு கலந்து சாப்பிட எந்த நோயும் அணுகாது.\n4 . நோய்கள் முறிய\nவேப்ப இலையை பசும்பாலில் அரைத்து குடிக்க நோய்கள் முறியும்.\n5 . நோய் வராமல் காக்க\nவேப்பம் பூவை தேனில் ஊற வைத்து குல்கந்து தயாரிக்கலாம். படுக்கும் முன் ஒரு கொட்டைப் பாக்கு அளவு சாப்பிட்டு வந்தால் உடல் நலம் பெறும். எந்த நோயும் அணுகாது.\n1 . மிகு தாகம்\nகட்டுக் கொடியிலை, வேப்பங்கொழுந்து சம அளவு அரைத்துக் காலை மட்டும் கொடுத்து வரத் தீரும்.\n1 . தூக்கமும் வர\nவேப்பிலையை வறுத்து சூடோடு தலைக்கு வைத்து தூங்கவும். நிம்பதியான தூக்கமும் வரும்.\n1 . பகுமூத்திரம் தீர\nகட்டுக்கொடி இலை, வேப்பங் கொழுந்து சம அளவு அரைத்துக் காலை மட்டும் கொடுத்து வர நீரிழிவு, களைப்பு, ஆயாசம், தேக எரிவு, அதிதாகம், பகுமூத்திரம் தீரும். சிறுநீர்ச் சர்க்கரையும் தீரும்.\n1 . கண்ட மாலை\nஉத்தாமணியிலையை வேப்பெண்ணெயில் வதக்கிச் சூட்டுடன் ஒத்தடம் கொடுக்கக் கண்டமாலை தீரும்.\n2 . கீல் வாயு தீர\n3 . மருத்துவ குணம்\nசதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும்;\nஎண்ணெய்: பித்த நீர் பெருக்கும். இசிவு நோய்களைக் கண்டிக்கும்; காய்ச்சல் போக்கும்; நுண்புழுக் கொல்லும்.\n4 . புண் ஆறுவதற்கு\nவேம்பின் இலையை அரைத்துக் கட்டி வர ஆறாத ரணம், பழுத்து உடையாத கட்டி, வீக்கம் தீரும்.\n1 . பகுமூத்திரம் தீர\nகட்டுக்கொடி இலை, வேப்பங் கொழுந்து சம அளவு அரைத்துக் காலை மட்டும் கொடுத்து வர நீரிழிவு, களைப்பு, ஆயாசம், தேக எரிவு, அதிதாகம், பகுமூத்திரம் தீரும். சிறுநீர்ச் சர்க்கரையும் தீரும்.\nவேப்ப இ��ை, அருகம்புல் சாறு சாப்பிட்டு வர புற்றுநோய் குணமாகும்.\n2 . புற்று நோய் குணமாக\nஅருகம்புல்லையும், வேப்பிலையையும் சம அளவு எடுத்துக் கொள்ளவும். இவற்றுடன் சிறிதளவு தண்ணீர் விட்டு கஷாயமிடவும். இக்கஷாயத்தில் தினமும் 100 மில்லி அளவு அருந்திவர புற்று நோய் அகலும்.\n1 . சேற்றுப்புண் தீரு\nமஞ்சள், வேப்பிலை சமனாக அரைத்துப் பற்றுப் போட அம்மைக் கொப்பளம், புட்டாலம்மை, சேற்றுப்புண் முதலியன தீரும்.\n1 . உடல் எரிச்சல்\nகட்டுக் கொடியிலை, வேப்பங்கொழுந்து சம அளவு அரைத்து காலை மட்டும் கொடுத்து வர உடல் எரிவுத் தீரும்.\n1 . கல்லீரல் வேளை செய்ய\n5 கிராம் உலர்ந்த பழைய வேப்பம் பூவை இரவில் 50 மி.லி. வெந்நீர் விட்டு மூடி வைத்திருந்து காலையில் வடிகட்டிச் சாப்பிட்டு வரப் பசியின்மை, உடல் தளர்ச்சி நீங்கும். கல்லீரலை நன்கு இயக்கு விக்கும்.\n1 . அலர்ஜி குணமாக\nவேப்பங் கொழுந்து துளசி இலை சேர்த்து தினமும் காலையில் சுண்டைக்காய் அளவு சாப்பிட்டு வர அலர்ஜி குணமாகும்.\n1 . ஊது காமாலை தீர\nகரிசலாங்கண்ணி இலை 10, வேப்பிலை 6, துளசி இலை 5, 1 சிறு கீழாநெல்லிச் செடி ஆகியவற்றை கழுவிக் காலை, மாலை வெறும் வயிற்றில் மென்று தின்ன கல்லீரல், மண்ணீரல் நோய்கள், பித்த நீர் சுரப்பின்மை, இரத்ததில் மிகு பித்தம், இரத்தச் சோகை, பித்த பாண்டு, நீர் ஏற்றம், மகோதரம், குன்மம், ஊதுகாமாலை ஆகியவை தீரும்.\nகரிசலாங்கண்ணியிலை 10, வேப்பிலை 6, துளசியிலை 5, ஒரு சிறு கீழாநெல்லிச்செடி ஆகியவற்றைக் கழுவிக் காலை, மாலை வெறும் வயிற்றில் மென்று தின்ன உடலிலுள்ள நீரேற்றம் வடியும். உப்பில்லா உணவுடன் கடும் பத்தியமாக இருக்க வேண்டும்.\n2 . கீல் வாயு தீர\n1 . தலை பாரம்\nவேப்பம் பிண்ணாக்கை சுட்டு மூக்கில் உறிஞ்ச தலைபாரம் நீங்கும்.\nவேப்பம் பிண்ணாக்கை சுட்டு மூக்கி உறிஞ்ச தலைபாரம் குறையும்.\n1 . பித்த மயக்கம் தீர\nவேப்பம் பூ சாற்றைச் சாப்பிட்டால் வாய் கசப்பு அகலும், பித்த மயக்கத்தை அகற்றும். பித்தக் கோளாறு காரணமாகத் தோன்றும் கடும் எதிர் ஏப்பத்தை நீக்கும்.\n1 . பொடுகு நீங்க\nஇவற்றை கலந்து தேய்த்தால் பேன், பொடுகு நீங்கும்.\n2 . பொடுகு குணமாக\nபுத்தம் புதிய வேப்பம் பூ ஒரு கைப்பிடி அளவு எடுத்து காம்பு ஆய்ந்து சுத்தம் செய்து, கால்படி தேங்காய் எண்ணெயிலிட்டு ஒரு நாள் முழுவதும் வெயிலில் வையுங்கள். அவ்வப் போது கலக்கி விடுங்கள். மறுநாள் சிறு தீயில் பூ கருகாமல் மொறு மொறு என வரும் வரை காய்ச்சி ஒரு துண்டு வெல்லத்தை மறக்காமல் போட்டு இறக்குங்கள். ஆறிய பின் ஒரு பாட்டிலில் ஊற்றி ஒரு வாரம் வைத்திருந்து பிறகு இதையே தலைக்குத் தினமும் உபயோகித்து வாருங்கள். பொடுகு பறந்து விடும். மறுபடி வராது. பேன் போன்றவை கூட நீங்கும்.\n1 . கண் பார்வை துலக்கமாக\nநிழலில் உலர்த்திய வேப்பம் பூவை நன்றாக இடித்து வஸ்திரகாயம் செய்து கொள்ள வேண்டும். அத்துடன் சம அளவு வெடியுப்பு பொடி செய்து கலந்து ஒரு சீசாவில் பத்திரப் படுத்தி சலாகையினால் எடுத்துக் கண்ணில் தீட்டி வர கண் பார்வை துலக்கமாகும்.\n1 . இரணம் நீங்க\nவேப்பெண்ணெயுடன் சம அளவு தேன் கலந்து இத்துடன் திரியை நனைத்துக் காதில் செலுத்தி வைக்கக் காது இரணம் நீங்கும்.\n1 . காதில் சீழ்வடிவது நிற்க\n8 கிராம் வேப்பிலைச் சாற்றுடன் 5 கிராம் தேனையும் 1 கிராம் கடல் நுரையையும் அரைத்துக் கலந்து வடிகட்டி 2 சொட்டுக்களை இரு காதுகளிலும் விட்டுவர காதில் சீழ் வடிவது நிற்கும்.\n1 . மூக்கில் உள்ள புண் ஆற\nமஞ்சளை சுட்டு கரியாக்கி அதனுடன் வேப்பஎண்ணெய் கலந்து மைய அரைத்து தடவ மூக்கில் உள்ள புண் ஆறும்.\n1 . மூக்கில் நீர் வடிதல் குணமாக\nவேப்ப இலை, ஓமம் சேர்த்து அரைத்து நெற்றி மற்றும் பிடரியில் பூசிக் கொள்ள மூக்கில் நீர் வடிதல் குணமாகும்.\n1 . நாத்தோஷம் நீங்க\nவேப்பம் பூவை வறுத்துப் பொடி செய்து வேகவைத்து; துவரம் பருப்பு ரசத்துடன் சேர்த்து உணவுப் பாகமாகக் கொள்ள வாந்தி, ஏப்பம், அரோசகம், நாத்தோஷம் நீங்கும்.\n1 . நரைதிரை மாற\nவேம்பின் பஞ்சாங்கச் சூரணம் 1 கிராம் நெய், தேன், வெண்ணெய், பாலில் (2 மண்டலம்) கொடுக்க எந்த மருந்திலும் கட்டுப்படாத நோய்கள் மதுமேகம், என்புருக்கி, இளைப்பு, காசம் ஆகியவை தீரும். உடம்பு கெட்டிப்படும். நரை திரை மாறும்.\n1 . முடிகள் அகல\nவேப்பங்கொழுந்து, குப்பைமேனி இலை, விரலி மஞ்சள் அரைத்து பூசி உலரவிட்டு கழுவ தேவையற்ற முடி நீங்கும்.\n2 . உடம்பிலுள்ள முடி அகற்ற\nவேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள், தாளகம் மூன்றையும் அரைத்து 2 மணி நேரம் கழித்து கழுவ வேண்டும். 5 தடவை செய்ய முடி நீங்கி விடும்.\n1 . பொடுகு நீங்க\nஇவற்றை கலந்து தேய்த்தால் பேன், பொடுகு நீங்கும்.\n2 . பொடுகு குணமாக\nபுத்தம் புதிய வேப்பம் பூ ஒரு கைப்பிடி அளவு எடுத்து காம்பு ஆய்ந்து சுத்தம�� செய்து, கால்படி தேங்காய் எண்ணெயிலிட்டு ஒரு நாள் முழுவதும் வெயிலில் வையுங்கள். அவ்வப் போது கலக்கி விடுங்கள். மறுநாள் சிறு தீயில் பூ கருகாமல் மொறு மொறு என வரும் வரை காய்ச்சி ஒரு துண்டு வெல்லத்தை மறக்காமல் போட்டு இறக்குங்கள். ஆறிய பின் ஒரு பாட்டிலில் ஊற்றி ஒரு வாரம் வைத்திருந்து பிறகு இதையே தலைக்குத் தினமும் உபயோகித்து வாருங்கள். பொடுகு பறந்து விடும். மறுபடி வராது. பேன் போன்றவை கூட நீங்கும்.\n1 . பொன்னுக்கு வீங்கி\nவேப்பிலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்துத் தடவி வரப் பொன்னுக்கு வீங்கி, பித்த வெடிப்பு, கட்டி, பருவு, அம்மைக் கொப்புளம் ஆகியவை குணமாகும்.\n2 . பருக்கள் உடைய\nமஞ்சள் பொடி     - 25 கிராம்\nதுளசிப் பொடி      - 25 கிராம்\nவேப்பிலைப் பொடி - 25 கிராம்\nஅருகம் புல்        - 25 கிராம்\nஆகிய நான்கையும் ஒன்று சேர்த்து அதில் ஒரு டீஸ்பூன் எடுத்து தயிர் விட்டுக் குழைத்து பருக்கள் மீது பூசிவர சில நாட்களில் பருக்கள் உதிர்ந்துவிடும்.\n1 . உடல் சிவப்பாக மாற\nவெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம் பூ சேர்த்து அரைத்து உடலில் பூசி குளித்து வர உடல் சிவப்பாக மாறும்.\n2 . உடல் சிகப்பாக மாற\nவேப்பம் பூ, மஞ்சள், வெள்ளரிக்காய் இம்மூன்றை சேர்த்து அரைத்து உடலெங்கும் பூசி நன்றாக ஊறவிட்டுப் பின்னர் குளித்து வர உடல் சிகப்பாக மாறும்.\n1 . அதிக வியர்வை\n2.\tஅருகம்புல் \t - 50 கிராம்\n3.\tவேப்பிலை \t - 50 கிராம்\n5.\tஆவாரம்பூ \t - 50 கிராம்\n6.\tகருவேப்பிலை    - 50 கிராம்\nஆகிய பொருள்களை பொடி செய்து ஒன்றாகக் கலந்து பத்திரப்படுத்திக் கொண்டு தினசரி உடம்பில் தேய்த்துக் குளித்துவர அதிக வியர்வை நீங்கி, மேனி அழகு பெறும். கற்றாழை நாற்றம் நீங்கும்.\n2 . கற்றாழை நாற்றம் குணமாக\nஆவாரம் பூ பொடி    - 50 கிராம்\nவேப்பிலைப் பொடி    - 50 கிராம்\nஅருகம்புல் பொடி     - 50 கிராம்\nமஞ்சள் பொடி        - 50 கிராம்\nஆகிய ஐந்து மருந்துப் பொடிகளையும் ஓன்றாகக் கலந்து பத்திரப்படுத்திக் கொள்ளவும். அதில் 2 டீஸ்பூன் தயிர்விட்டுக் கரைத்து உடம்பில் பூசி 30 நிமிடம் சென்றப்பின் குளிக்கவும் இப்படியாக 15 அல்லது ஒரு மாதம் வரைக் குளிக்கும் போது உபயோகிக்க கற்றாழை நாற்றம் நீங்கும்.\nவேப்பிலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்துக் கட்ட 10 நாள்களில் நகச்சுற்று தீரும்.\n1 . உடம்பு நமச்சல், தடிப்பு நீங்க\nவேப்பமரபட்டை இடித்து தூளாக்கி அந்த தூளை உடம்பில் பூசி அரைமணி நேரம் கழித்து குளிக்க உடம்பு நமச்சல், தடிப்பு நீங்கும்.\n1 . சரும நோய்\nமஞ்சள், வேப்பிலையை அரைத்து பூச சரும நோய் குணமாகும்.\n2 . குடல் புழுக்கள் வெளியேற\n3 கிராம் வேப்பம் விதையைச் சிறிது வெல்லம் கூட்டி அரைத்துக் காலை, மாலையாக 40 நாள்கள் சாப்பிட மூல நோய் தீரும். நீண்ட நாள் சாப்பிட்டு வரத் தோல் நோய்கள், சூதகச் சன்னி, நரம்பு இசிவு, குடல் புழுக்கள் தீரும்.\n3 . சரும நோய் குணமாக\n50 ஆண்டுகளுக்கு மேற்பட்டு முதிர்ந்த வேம்பின் வேர்ப்பட்டைப் பொடியுடன் முதிர்ந்த பூவரசம் பட்டைப் பொடி கலந்து 2 கிராம் அளவாகச் சிறிது சர்க்கரைக் கூட்டி காலை, மாலை நீண்ட நாள்கள் சாப்பிட்டு வரத் தொழுநோய் முதலான அனைத்துத் தோல் நோய்களும் குணமாகும்.\n1 . தேமல் நீங்க\nஎலுமிச்சம் பழத்தோல் பொடி - 50 கி\nவேப்பிலைப் பொடி          - 50 கி\nஅருகம்புல் பொடி            - 50 கி\nஆகிய ஐந்து மருந்துப்பொடிகாளை ஒன்றாகக் கலந்து டப்பியில் பத்திரப்படுத்திக் கொள்ளவும். அதில் 2 டீஸ்பூன் எடுத்து கிண்ணத்தில் போட்டு தயிர் விட்டு குழைத்து அதை மங்கு, மரு, தேமல், விஷக்கடி உள்ள இடத்தில் பூசி வைத்து ஒரு மணி நேரம் சென்றபின் கழுவவும். இப்படி 9 நாள் செய்து வர குணமாகும்.\n2 . தேமல் குணமாக\nஆகியவை வகைக்கு 50 கிராம் வீதம் கலந்து அந்தப் பொடியில் 2 டீஸ்பூன் எடுத்து தயிர் அல்லது மோரில் கலந்து தேய்த்துக் குளித்துவர கருந்தேமல், தேமல் நீங்கும்.\n1 . கை, கால் வெடிப்பு குணமாக\nவேப்பம் பூ கஷாயம் சாப்பிட கை, கால் வெடிப்பு குணமாகும்.\n1 . பாலுண்ணி சரியாக\nவேப்பிலை, பெருங்காயம், திருநீற்று பச்சை அரைத்து பாலுண்ணி மீது பூசி வர பாலுண்ணி குணமாகும்.\nகாய்ச்சிய வேப்ப எண்ணெய்யை தடவி வர சேற்றுபுண் குணமாகும்.\n2 . சேற்றுப்புண் தீரு\nமஞ்சள், வேப்பிலை சமனாக அரைத்துப் பற்றுப் போட அம்மைக் கொப்பளம், புட்டாலம்மை, சேற்றுப்புண் முதலியன தீரும்.\n1 . பித்த வெடிப்பு\nவேப்ப எண்ணெய்யை மஞ்சள் சேர்த்து போட பித்த வெடிப்பு குணமாகும்.\n2 . பித்த வெடிப்பு\nவேப்பிலையைச் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்துப் பூச 10 நாள்களில் பித்த வெடிப்பு தீரும்.\n3 . பித்த வெடிப்பு\nமஞ்சள்           1 1/2  ஸ்பூன்\nமருதாணி இலை  1 கைபிடி\nஇதனை அரைத்து பசை போல் செய்து அதனுடன் மண்ணெண்ணெய் கலந்து பித்த வெடிப்பில் தடவ குறைந்து ஆறிவிடும்.\n1 . தொழு நோய்\n50 வருஷ வேப்பம்பட்டை பூவரசம் பட்டை பொடி கலந்து 2 கிராம் சர்க்கரை சேர்த்து காலை மாலை சாப்பிட தொழு நோய் குணமாகும்.\n2 . ஊது காமாலை தீர\nகரிசலாங்கண்ணி இலை 10, வேப்பிலை 6, துளசி இலை 5, 1 சிறு கீழாநெல்லிச் செடி ஆகியவற்றை கழுவிக் காலை, மாலை வெறும் வயிற்றில் மென்று தின்ன கல்லீரல், மண்ணீரல் நோய்கள், பித்த நீர் சுரப்பின்மை, இரத்ததில் மிகு பித்தம், இரத்தச் சோகை, பித்த பாண்டு, நீர் ஏற்றம், மகோதரம், குன்மம், ஊதுகாமாலை ஆகியவை தீரும்.\n3 . குஷ்ட நோய் குணமாக\nவேப்ப மரத்தின் பிசினைத் தண்ணீருடன் கலந்து அருந்திவரக் குஷ்ட நோய்க் குணமாகும்.\n1 . காயம் குணமாக\nபெருங்காயத்துடன் வேப்பிலையை மைய அரைத்து காயத்தின் மீது தடவி வர காயங்கள் ஆறும்.\n2 . காயங்கள் குணமாக\nவேப்பங் கொழுந்துடன் சிறிது மஞ்சளை சேர்த்து அரைத்துக் காயத்தின் மீது தடவி வர ஒரு சில நாட்களிலேயே காயங்கள் குணமாகும்.\n1 . மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற\nவிராலி இலையை நரம்புகள் நீக்கிவிட்டு வதக்கி வீக்கத்தின் மீது வேப்பெண்ணை தடவி கட்டி வரலாம்\n2 . தலைபுண் ஆற\nவேப்பம் பூ, இலை சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து 30 நிமிஷம் கழித்து குளிக்க தலைபுண் குணமாகும்.\n3 . புண் ஆறுவதற்கு\nவேம்பின் இலையை அரைத்துக் கட்டி வர ஆறாத ரணம், பழுத்து உடையாத கட்டி, வீக்கம் தீரும்.\n4 . புண்கள் ஆறிட\nபெருங்காயத்துடன் வேப்பிலை சேர்த்து மை போல அரைக்கவும் அரைத்த கலவையை புண்களின் மீது தடவிட புண்கள் ஆறிவிடும்.\nவேப்பம் பட்டையை இடித்து கஷாயமாக்கி காய்ச்சி தீப்புண் மீது தடவலாம்.\nவேப்பம் பட்டையை இடித்து கஷாயமாக காய்ச்சி அதை தீ புண் வடு மீது தடவி வர வடு மறையும்.\n3 . தீப்புண் ஆற\nவேப்பங்கொழுந்து 10 கிராம் எடுத்து நைத்து ஆமணக்கு இலையில் வைத்து மூடி உமியினுள் வைத்து 24 மணி நேரம் சென்றபின் எடுத்து தீபுண் மேல் வைத்து கட்டிவர தீப்புண் குணமாகும்.\n1 . இரணங்கள் ஆற\nபெருங்காயத்துடன் வேப்பிலையை மைய அரைத்து காயத்தின் மீது தடவி வர இரணங்கள் ஆறும்.\n1 . எச்சில் தழும்பு மாற\nஅருகம்புல் பொடி     - 50 கிராம்\nதுளசிப்பொடி         - 50 கிராம்\nவேப்பிலைப் பொடி   - 50 கிராம்\nமஞ்சள் பொடி        - 50 கிராம்\nஇந்த நான்கு மருந்துப் பொடிகளையும் ஒன்றாகக் கலந்து 2 டீஸ்பூன் பொடியில் தயிர்விட்டுக் குழைத்து தினம் இருவேளை வீதம் 6 நாள் பூசிவர எச்சில் தழும்பு மாறி��் குணமாகும்.\n1 . நரம்பு இசிவு, சிரங்கு குணமாக\nஉத்தாமணி இலையை வேப்ப எண்ணையில் வதக்கி ஒத்தடம் கொடுக்க நரம்பு இசிவு, சிரங்கு குணமாகும்.\n2 . கீல் வாதம் தீர\nஉத்தாமணி இலையை வேப்பெண்ணெயில் வதக்கிச் சூட்டுடன் ஒத்தடம் கொடுக்க நரம்பு இசிவு, கரப்பான், கிரந்தி, சிரங்கு, சுரம், சன்னிகளில் வரும் இசிவு கண்டமாலை, கீல் வாதம் தீரும்.\n1 . மருத்துவ குணம்\nசதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும்;\nஎண்ணெய்: பித்த நீர் பெருக்கும். இசிவு நோய்களைக் கண்டிக்கும்; காய்ச்சல் போக்கும்; நுண்புழுக் கொல்லும்.\n2 . புண் ஆறுவதற்கு\nவேம்பின் இலையை அரைத்துக் கட்டி வர ஆறாத ரணம், பழுத்து உடையாத கட்டி, வீக்கம் தீரும்.\n3 . பொன்னுக்கு வீங்கி\nவேப்பிலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்துத் தடவி வரப் பொன்னுக்கு வீங்கி, பித்த வெடிப்பு, கட்டி, பருவு, அம்மைக் கொப்புளம் ஆகியவை குணமாகும்.\nஉத்தாமணியிலையை வேப்பெண்ணெயில் வதக்கிச் சூட்டுடன் ஒத்தடம் கொடுக்க கரப்பான் தீரும்.\nபூவரசம் பட்டை சமனளவு சுருக்கி அந்த எடைக்குக்\nதேங்காய் எண்ணெயில் குழப்பித் தடவ மண்டைக் கரப்பான் தீரும்.\n3 . கீல் வாதம் தீர\nஉத்தாமணி இலையை வேப்பெண்ணெயில் வதக்கிச் சூட்டுடன் ஒத்தடம் கொடுக்க நரம்பு இசிவு, கரப்பான், கிரந்தி, சிரங்கு, சுரம், சன்னிகளில் வரும் இசிவு கண்டமாலை, கீல் வாதம் தீரும்.\n1 . சேற்றுப்புண் தீரு\nமஞ்சள், வேப்பிலை சமனாக அரைத்துப் பற்றுப் போட அம்மைக் கொப்பளம், புட்டாலம்மை, சேற்றுப்புண் முதலியன தீரும்.\n2 . அம்மை நோய்\nவேப்பங்கொழுந்தும் அதிமதுரப் பொடியும் சமன் சேர்த்து நீர் விட்டு அரைத்துப் பட்டாணி அளவாய் மாத்திரை செய்து நிழலிலுலர்த்தி நாள்தோறும் 3 வேளை ஓரிரு மாத்திரை கொடுத்து வர அம்மை நோய் தணியும்.\n3 . பொன்னுக்கு வீங்கி\nவேப்பிலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்துத் தடவி வரப் பொன்னுக்கு வீங்கி, பித்த வெடிப்பு, கட்டி, பருவு, அம்மைக் கொப்புளம் ஆகியவை குணமாகும்.\n4 . அம்மை நோய்க்கு\nஅம்மை நோய் கண்டவருக்கு உணவாக இளநீரையும், மோரையும் வெங்காயம் நறுக்கிப் போட்ட கேழ்வரகுக் கூழையுமே உணவாகக் கொடுப்பர். இவ்விதம் குறைந்த பட்சம் ஒன்பது நாட்கள் இருப்பர். நோய் தணியும், ஒன்பதாம் நாள் வேப்பிலையிட்ட குளிர்ந்த நீரால் நீராடிப் பின்னர்சமைத்த சோற்றின் தண்ணீரை ஒரு அண்டாவில் ஊற்றி வைத்து (வடித்த கஞ்சி) மறுநாள் அந்தத் தண்ணீரை இருத்து ,உப்புச் சேர்க்காமல் அப்படியே சாப்பிடவும். இவ்வாறு 4 ,5 அல்லது 6 நாட்கள் சாப்பிட இருமல் தீரும் .\n5 . அம்மை நோய்க்கு\nஇளநீரை நிறையப் பருகக் கொடுக்க வேண்டும். வேப்பிலையையும், மஞ்சளையும் அரைத்து கொப்புளங்களின் மேல் போடலாம்.\n1 . தேமல் நீங்க\nஎலுமிச்சம் பழத்தோல் பொடி - 50 கி\nவேப்பிலைப் பொடி          - 50 கி\nஅருகம்புல் பொடி            - 50 கி\nஆகிய ஐந்து மருந்துப்பொடிகாளை ஒன்றாகக் கலந்து டப்பியில் பத்திரப்படுத்திக் கொள்ளவும். அதில் 2 டீஸ்பூன் எடுத்து கிண்ணத்தில் போட்டு தயிர் விட்டு குழைத்து அதை மங்கு, மரு, தேமல், விஷக்கடி உள்ள இடத்தில் பூசி வைத்து ஒரு மணி நேரம் சென்றபின் கழுவவும். இப்படி 9 நாள் செய்து வர குணமாகும்.\n1 . கீல் வாதம் தீர\nஉத்தாமணி இலையை வேப்பெண்ணெயில் வதக்கிச் சூட்டுடன் ஒத்தடம் கொடுக்க நரம்பு இசிவு, கரப்பான், கிரந்தி, சிரங்கு, சுரம், சன்னிகளில் வரும் இசிவு கண்டமாலை, கீல் வாதம் தீரும்.\n1 . தொண்டை புண் குணமாக\nவேப்பம் பூவை கொதி நீரில் போட்டு அதன் ஆவியை தொண்டையில் படும்படி செய்தால் புண் ஆறும்\n2 . தொண்டைப் புண் ஆற\nகொதிக்கும் நீரில் வேப்பம் பூவைப் போட்டு அதன் ஆவியைத் தொண்டைக்குள் படும்படி செய்தால் தொண்டைப் புண் ஆறும்.\n3 . தொண்டைப் புண் ஆற\nவேப்பம் பூ கால் லிட்டர், வெண்டைக்காய் பன்னிரண்டு சிறு துண்டுகளாக வெட்டியது இவற்றைக் கொதிக்கும் நீரில் போட்டு மூடிவிடவும். 15 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து ஆவி தொண்டைக்குள் செல்லும் படியாக இழுக்கவும் இதற்குக் குழாய் பயன்படுத்தலாம். இதனால் தொன்டைப் புண் ஆறும்.\n1 . சளி தீர\nநெல்லி ஈர்க்கு வகைக்கு 1பிடி\nசீரகம் வகைக்கு 20 கிராம்\nஅரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வேளைக்கு 1 முடக்கு வீதம் 4 வேளைக் கொடுக்க சளி, இருமல், சுரம், வாத சுரம் தீரும்.\n2 . அம்மை நோய்க்கு\nஅம்மை நோய் கண்டவருக்கு உணவாக இளநீரையும், மோரையும் வெங்காயம் நறுக்கிப் போட்ட கேழ்வரகுக் கூழையுமே உணவாகக் கொடுப்பர். இவ்விதம் குறைந்த பட்சம் ஒன்பது நாட்கள் இருப்பர். நோய் தணியும், ஒன்பதாம் நாள் வேப்பிலையிட்ட குளிர்ந்த நீரால் நீராடிப் பின்னர்சமைத்த சோற்றின் தண்ணீரை ஒரு அண்டாவில் ஊற்றி வைத்து (வடித்த கஞ்சி) மறுநாள் அந்தத் தண்ணீரை இருத்து ,உப்புச் சேர்க்காமல் ���ப்படியே சாப்பிடவும். இவ்வாறு 4 ,5 அல்லது 6 நாட்கள் சாப்பிட இருமல் தீரும் .\n1 . நரைதிரை மாற\nவேம்பின் பஞ்சாங்கச் சூரணம் 1 கிராம் நெய், தேன், வெண்ணெய், பாலில் (2 மண்டலம்) கொடுக்க எந்த மருந்திலும் கட்டுப்படாத நோய்கள் மதுமேகம், என்புருக்கி, இளைப்பு, காசம் ஆகியவை தீரும். உடம்பு கெட்டிப்படும். நரை திரை மாறும்.\nநெல்லி ஈர்க்கு வகைக்கு 30 கிராம்\nசீரகம் வகைக்கு 20 கிராம்\nஅரை லிட்டர் நீரில் போட்டுக் கால் லிட்டராகக் காய்ச்சி வேளைக்கு 50 மி.லி. வீதம் கொடுத்து வர மார்புச் சளி தீரும்.\n2 . சளி தீர\nநெல்லி ஈர்க்கு வகைக்கு 1பிடி\nசீரகம் வகைக்கு 20 கிராம்\nஅரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வேளைக்கு 1 முடக்கு வீதம் 4 வேளைக் கொடுக்க சளி, இருமல், சுரம், வாத சுரம் தீரும்.\nவேம்புப் பஞ்சாங்கச் சூரணம் 100 மி.கி. நெய், தேன், பால் அல்லது வெண்ணெயில் 90 நாள்கள் கொடுக்கத் தீரும்.\n1 . சன்னி பிடரி இசவு வாத நோய்கள் தீர\nவேப்ப எண்ணை தலை முழுகி வர சன்னி, பிடரி, இசிவு, வாத நோய்கள் தீரும்.\n2 . மருத்துவ குணம்\nசதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும்;\nஎண்ணெய்: பித்த நீர் பெருக்கும். இசிவு நோய்களைக் கண்டிக்கும்; காய்ச்சல் போக்கும்; நுண்புழுக் கொல்லும்.\n3 . கீல் வாதம் தீர\nஉத்தாமணி இலையை வேப்பெண்ணெயில் வதக்கிச் சூட்டுடன் ஒத்தடம் கொடுக்க நரம்பு இசிவு, கரப்பான், கிரந்தி, சிரங்கு, சுரம், சன்னிகளில் வரும் இசிவு கண்டமாலை, கீல் வாதம் தீரும்.\n4 . குடல் புழுக்கள் வெளியேற\n3 கிராம் வேப்பம் விதையைச் சிறிது வெல்லம் கூட்டி அரைத்துக் காலை, மாலையாக 40 நாள்கள் சாப்பிட மூல நோய் தீரும். நீண்ட நாள் சாப்பிட்டு வரத் தோல் நோய்கள், சூதகச் சன்னி, நரம்பு இசிவு, குடல் புழுக்கள் தீரும்.\n5 . வாத நோய் தீர\nவேப்பெண்ணெயில் தலை முழுகி வரச் சன்னி, பிடரி இசிவு, வாத நோய்கள் தீரும்.\n1 . சன்னி பிடரி இசவு வாத நோய்கள் தீர\nவேப்ப எண்ணை தலை முழுகி வர சன்னி, பிடரி, இசிவு, வாத நோய்கள் தீரும்.\n2 . வாத நோய் தீர\nவேப்பெண்ணெயில் தலை முழுகி வரச் சன்னி, பிடரி இசிவு, வாத நோய்கள் தீரும்.\n1 . ஊது காமாலை தீர\nகரிசலாங்கண்ணி இலை 10, வேப்பிலை 6, துளசி இலை 5, 1 சிறு கீழாநெல்லிச் செடி ஆகியவற்றை கழுவிக் காலை, மாலை வெறும் வயிற்றில் மென்று தின்ன கல்லீரல், மண்ணீரல் நோய்கள், பித்த நீர் சுரப்பின்மை, இரத்ததில் மிகு பித்தம், இரத்தச் சோகை, பித்��� பாண்டு, நீர் ஏற்றம், மகோதரம், குன்மம், ஊதுகாமாலை ஆகியவை தீரும்.\n1 . மாந்தம் தீர\nநொச்சி, நுணா, வேம்பு, பொடுதலை வகைக்கு 1 பிடி, 1 லிட்டர் நீரில் போட்டு 4, மிளகு, 1 டீஸ்பூன் சீரகமும் சேர்த்துக் கால் லிட்டராகக் காய்ச்சி 30 மி.லி. வீதம் 3 வேளை 3 நாள்கள் கொடுக்க மாந்தம் தீரும்.\nவகைக்கு 30 கிராம் 1 லிட்டர் நீரில் போட்டு 4 மிளகு 1 தேக்கரண்டி சீரகம் சேர்த்துக் கால் லிட்டராகக் காய்ச்சி 30 மி.லி. வீதம் 3 நாள்கள் கொடுக்க செரியாமை, அஜீரணம் தீரும்.\nவகைக்கு 30 கிராம் 1 லிட்டர் நீரில் போட்டு 4 மிளகு 1 தேக்கரண்டி சீரகம் சேர்த்துக் கால் லிட்டராகக் காய்ச்சி 30 மி.லி. வீதம் 3 நாள்கள் கொடுக்க செரியாமை, அஜீரணம் தீரும்.\nபேதிக்கு வேப்பிலை, வசம்பு கஷாயம் குடிக்கலாம்.\n1 . பேதி நிற்க\nவசம்புத் துண்டை இடித்துத் தூளாக்கவும் இதற்கு சம அளவு வேப்பிலையைச் சேர்த்து அம்மியில் வைத்து மை போல் அரக்கவும். இதில் ஒரு சுண்டைக்காயின் அளவு சிறிது தேனுடன் கலந்து குடித்திட உடனடியாக பேதி நிற்கும்.\n2 . வயிற்றுப் போக்கு நிற்க\nசாதரண வயிற்றுப் போக்கை நிறுத்த வேப்ப மரத்தின் பட்டையைக் கொண்டு வந்து அதை பொடியாக நறுக்கி வெய்யலில் காய வைத்து இடித்து மாச்சல்லடையில் சலித்து ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு, காலை, மாலை, அரைத்து தேக்கடிண்டியளவு வேப்பம் பட்டைத் தூளைப் போட்டுக் கலக்கிக் கொடுக்கவும்.\n1 . இரத்தக்கடுப்பு, சீதபேதி குணமாக\nநன்னாரி வேர்     - 10 கிராம்\nபேதானம்         - 10 கிராம்\nவேப்பிலை ஈர்க்கு - 10 கிராம்\nகுமிளன்          - 10 கிராம்\nஆகிய மருந்துப் பொருட்களையும் சூரணம் செய்து அதில் கற்கண்டை சேர்த்து தினசரி இருவேளை 1 டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு வர இரத்தக் கடுப்பு, சீதபேதி குணமாகும்.\n1 . பேதி உடனடியாக நிற்க\nஐந்துவசம்புத் துண்டுகளை பொடியாக்கவும். இப்பொடிக்கு சம அளவாக வேப்பிலைத் தழையை அரைத்து ஒரு சுண்டைக் காயின் அளவு தேனுடன் கலந்து அருந்திட சிறிது நேரத்திலேயே பேதி நிற்கும்.\n2 . பேதியை நிறுத்த\nஒரு சட்டியில் வேப்பிலையைப் போட்டு அதை அடுப்பிலேற்றி நன்றாய் கருக்கவும். பின்னர் அதை எடுத்து இடித்து பொடியாக்கவும். வசம்பையும் எடுத்து கறியாக்கவும். பின்னர் அதை எடுத்து இடித்து பொடியாக்கவும். இப்பொடிகள் இரண்டையும் கலந்து கண்ணாடி சீசாவில் பத்திரப்படுத்தவும். தினமும் ��ூன்று வேளை / ஸ்பூன் வீதம் மோரில் கலந்து அருந்திட உடனடியாக பேதி நிற்கும்.\n3 . இரத்தக்கடுப்பு, சீதபேதி குணமாக\nநன்னாரி வேர்     - 10 கிராம்\nபேதானம்         - 10 கிராம்\nவேப்பிலை ஈர்க்கு - 10 கிராம்\nகுமிளன்          - 10 கிராம்\nஆகிய மருந்துப் பொருட்களையும் சூரணம் செய்து அதில் கற்கண்டை சேர்த்து தினசரி இருவேளை 1 டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு வர இரத்தக் கடுப்பு, சீதபேதி குணமாகும்.\n1 . வயிற்றுக் கோளாறு\nவறுத்து 5 கிராம் வேப்பங்கொழுந்துடன் நைய அரைத்து 50 மி.லி. வெந்நீரில் கலந்து வடிகட்டிக் குழந்தைகளுக்கு அரைச் சங்கு தாய்ப்பால் கலந்து 2 முதல் 4 வேளை கொடுக்க வயிற்றுக் கோளாறுகள் தீரும்.\n1 . கல்லீரல் நன்கு இயங்க\nவேப்பம் பூவை ஊற வைத்து வடிகட்டி சாப்பிட்டு வர கல்லீரல் நன்கு இயங்கும்.\n2 . கல்லீரல், மண்ணீரல் நோய்\nஒரு சிறு கீழாநெல்லிச் செடி\nஆகியவற்றைக் கழுவிக் காலை மாலை வெறும் வயிற்றில் மென்று தின்னக் கல்லீரல், மண்ணீரல் நோய்கள் தீரும்.\n3 . ஊது காமாலை தீர\nகரிசலாங்கண்ணி இலை 10, வேப்பிலை 6, துளசி இலை 5, 1 சிறு கீழாநெல்லிச் செடி ஆகியவற்றை கழுவிக் காலை, மாலை வெறும் வயிற்றில் மென்று தின்ன கல்லீரல், மண்ணீரல் நோய்கள், பித்த நீர் சுரப்பின்மை, இரத்ததில் மிகு பித்தம், இரத்தச் சோகை, பித்த பாண்டு, நீர் ஏற்றம், மகோதரம், குன்மம், ஊதுகாமாலை ஆகியவை தீரும்.\n4 . கல்லீரல் வேளை செய்ய\n5 கிராம் உலர்ந்த பழைய வேப்பம் பூவை இரவில் 50 மி.லி. வெந்நீர் விட்டு மூடி வைத்திருந்து காலையில் வடிகட்டிச் சாப்பிட்டு வரப் பசியின்மை, உடல் தளர்ச்சி நீங்கும். கல்லீரலை நன்கு இயக்கு விக்கும்.\n5 . கல்லீரல் நோய்க்கு\nவேப்பம்பூ 35 கிராம், சீரகம் 30 கிராம் இரண்டையும் ஒரு சட்டியில் இட்டு இளவறுப்பாக வறுத்து 400 மல்லி தண்ணீர் விட்டுக் காய்ச்சி 200 மில்லியாக வற்ற வைத்து வடிகட்டி காலை மாலை இரண்டு வேளை கொடுத்து வர கல்லீரல் வேலை செய்யத் தொடங்கி நோய்கள் நீங்கும்.\n1 . ஊது காமாலை தீர\nகரிசலாங்கண்ணி இலை 10, வேப்பிலை 6, துளசி இலை 5, 1 சிறு கீழாநெல்லிச் செடி ஆகியவற்றை கழுவிக் காலை, மாலை வெறும் வயிற்றில் மென்று தின்ன கல்லீரல், மண்ணீரல் நோய்கள், பித்த நீர் சுரப்பின்மை, இரத்ததில் மிகு பித்தம், இரத்தச் சோகை, பித்த பாண்டு, நீர் ஏற்றம், மகோதரம், குன்மம், ஊதுகாமாலை ஆகியவை தீரும்.\n1 . பித்தப்பை நோய்\nவேப்பம்பூவுடன் மிளகு, சீர���ம் சேர்த்து உண்டு வர பித்தப்பை நோய் குணமாகும்.\n1 . வாந்தி நிற்க\nவேப்பம் பூவை வறுத்துப் பொடியாக்கி பருப்பு ரசத்துடன் கலந்து உண்டுவர வாந்தி நிற்கும்.\n2 . நாத்தோஷம் நீங்க\nவேப்பம் பூவை வறுத்துப் பொடி செய்து வேகவைத்து; துவரம் பருப்பு ரசத்துடன் சேர்த்து உணவுப் பாகமாகக் கொள்ள வாந்தி, ஏப்பம், அரோசகம், நாத்தோஷம் நீங்கும்.\n1 . ஊது காமாலை தீர\nகரிசலாங்கண்ணி இலை 10, வேப்பிலை 6, துளசி இலை 5, 1 சிறு கீழாநெல்லிச் செடி ஆகியவற்றை கழுவிக் காலை, மாலை வெறும் வயிற்றில் மென்று தின்ன கல்லீரல், மண்ணீரல் நோய்கள், பித்த நீர் சுரப்பின்மை, இரத்ததில் மிகு பித்தம், இரத்தச் சோகை, பித்த பாண்டு, நீர் ஏற்றம், மகோதரம், குன்மம், ஊதுகாமாலை ஆகியவை தீரும்.\n2 . மருத்துவ குணம்\nசதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும்;\nஎண்ணெய்: பித்த நீர் பெருக்கும். இசிவு நோய்களைக் கண்டிக்கும்; காய்ச்சல் போக்கும்; நுண்புழுக் கொல்லும்.\n1 . ஊது காமாலை தீர\nகரிசலாங்கண்ணி இலை 10, வேப்பிலை 6, துளசி இலை 5, 1 சிறு கீழாநெல்லிச் செடி ஆகியவற்றை கழுவிக் காலை, மாலை வெறும் வயிற்றில் மென்று தின்ன கல்லீரல், மண்ணீரல் நோய்கள், பித்த நீர் சுரப்பின்மை, இரத்ததில் மிகு பித்தம், இரத்தச் சோகை, பித்த பாண்டு, நீர் ஏற்றம், மகோதரம், குன்மம், ஊதுகாமாலை ஆகியவை தீரும்.\n2 . பித்த மயக்கம் தெளிய\nதினமும் அதிகாலையில் மட்டும் வேப்ப மரத்தின் தளிர் இலைகளை (கொழுந்து) பாக்களவு உண்டுவர சகல பித்தமும் எடுபட்டு பித்தமயக்கம் குணமாகும்.\n3 . பித்த நிவரணமாக\nஉலர்த்திய வேப்பம் பூவை நெய்விட்டு வதக்கி, திட்டமான புளி, உப்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்துத் துவையலாக்கிச் சாப்பிட பித்த நிவரணமாகும்.\n4 . பித்தம் சாந்தியாக ஒற்றம்\nமுசுமுசுக்கை இலையைக் கொண்டு வந்து, தேவையான அளவு எடுத்து அரைத்து, அடை போல தட்டி வியாதியஸ்தரின் தலையில் வைத்துக் கொஞ்சம் வேப்பிலையைக் கொண்டு வந்து, ஒரு துணியில் அதைப் பரப்பி வைத்து மணலை சூடுபறக்க வறுத்து அந்த மணலை வேப்பிலையின் மேல் கொட்டி துணியை மூட்டை போலச் சுருக்கிக் கட்டி தலையில் வைத்திருக்கும். அடையின்மேல் வைத்து ஒத்தடம் கொடுத்துவந்தால் பித்தம் தணியும்.\n10 கிராம் வேப்பம் பூவைச் சுத்தம் பார்த்து ஒரு சட்டியில் போட்டு ஒன்னரை டம்ளர் தண்ணீர் விட்டு, ஒரு டம்ளர் அளவிற்குச் சுண்டக் காய்ச்சி வடிகட்���ி, சர்க்கரைச் சேர்த்து காலையில் மட்டும் ஏழுநாள் சாப்பிட பித்த சம்பந்தமான எல்லா வியாதிகளும் குணமாகும்.\n6 . பித்த எரிச்சலுக்கு\nவேப்பம் பூவைச் சுத்தம் பார்த்து ஒரு ரூபாயெடை வீதம் எடுத்து ஒரு சட்டியில் போட்டு சுக்கு, மிளகு, பூண்டு வகைக்கு கால் ரூபாயெடை வீதம் எடுத்து அம்மியில் வைத்துத் தட்டிப் போட்டு, இதில் 1½ டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளர் அளவிற்குச் சுண்டக் காய்ச்சி, காலை மாலை அரை டம்ளர் வீதம் சாப்பிட்டு வந்தால் பித்த எரிச்சல் குணமாகும்.\n1 . வயிற்றுப் பூச்சி தெல்லை அகல\nவேப்பங்குச்சிகளைக் கொண்டு பல் துலக்கி வர பல்லில் உள்ள கிருமிகள் அழிவதோடு வயிற்றில் உள்ள கிருமிகளும் அகலும்.\n2 . வயிற்றுப் பூச்சி அகல\nவேப்பிலையைத் தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயமாக்கவும். இக்கஷாயத்தைப் பருகிவர வயிற்றுப்பூச்சிகள் அகலும். கெட்ட துர்நீர் சிறுநீருடன் வெளிவரும். அல்லது வாரம் ஒரு முறை துத்தி இலைச் சாற்றைக் குடிக்கலாம். உடலிலிருந்து வயிற்றுப் பூச்சி மட்டுமின்றி உடலிலுள்ள கெட்ட துர்நீரை வெளியேற்றும் உடலின் அதிக உஷ்ணமும் குறையும்.\n3 . வயிற்றுப் பூச்சி அகல\nவேப்பிலைச் சாற்றுடன் 1 கரண்டி அளவு தேனைச் சேர்த்துக் கலக்கி தினமும் இரு வேளை காலை மாலை அருந்திவர வயிற்றுப் பூச்சிகள் அகலும்.\n1 . குடல் பூச்சி\nவேம்பு ஈர்க்கு    10 கிராம்\nவிட்டு அரைத்து 15 மி.லி. விளக்கெண்ணெய் கலந்து கொடுக்கக் குடல் பூச்சிகள் அனைத்தும் வெளியாகும்.\n2 . குடல் புழுக்கள் வெளியேற\n3 கிராம் வேப்பம் விதையைச் சிறிது வெல்லம் கூட்டி அரைத்துக் காலை, மாலையாக 40 நாள்கள் சாப்பிட மூல நோய் தீரும். நீண்ட நாள் சாப்பிட்டு வரத் தோல் நோய்கள், சூதகச் சன்னி, நரம்பு இசிவு, குடல் புழுக்கள் தீரும்.\n1 . மருத்துவ குணம்\nசதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும்;\nஎண்ணெய்: பித்த நீர் பெருக்கும். இசிவு நோய்களைக் கண்டிக்கும்; காய்ச்சல் போக்கும்; நுண்புழுக் கொல்லும்.\n1 . பொன்னுக்கு வீங்கி\nவேப்பிலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்துத் தடவி வரப் பொன்னுக்கு வீங்கி, பித்த வெடிப்பு, கட்டி, பருவு, அம்மைக் கொப்புளம் ஆகியவை குணமாகும்.\n1 . நாத்தோஷம் நீங்க\nவேப்பம் பூவை வறுத்துப் பொடி செய்து வேகவைத்து; துவரம் பருப்பு ரசத்துடன் சேர்த்து உணவுப் பாகமாகக் கொள்ள வாந்தி, ஏப்பம், அரோசகம், நாத்தோஷம் நீங்கும்.\n2 . பித்த மயக்கம் தீர\nவேப்பம் பூ சாற்றைச் சாப்பிட்டால் வாய் கசப்பு அகலும், பித்த மயக்கத்தை அகற்றும். பித்தக் கோளாறு காரணமாகத் தோன்றும் கடும் எதிர் ஏப்பத்தை நீக்கும்.\n1 . வயிறு சுத்தப் பட\nவேப்பம் பூவின் கஷாயத்தைக் காலையிலும் மாலையிலும் சிறுவர்கட்குக் குடிக்கச் செய்தால் வயிறு சுத்தப் படும்.\n1 . குன்ம ரோகம் நீங்க\nவேப்பம் பூ கொண்டு ஊறல் கஷாயம் தயாரித்து, காலையிலும் மாலையிலும் பருகி வர குன்ம ரோகம் நீங்கும்.\n1 . நரைதிரை மாற\nவேம்பின் பஞ்சாங்கச் சூரணம் 1 கிராம் நெய், தேன், வெண்ணெய், பாலில் (2 மண்டலம்) கொடுக்க எந்த மருந்திலும் கட்டுப்படாத நோய்கள் மதுமேகம், என்புருக்கி, இளைப்பு, காசம் ஆகியவை தீரும். உடம்பு கெட்டிப்படும். நரை திரை மாறும்.\n1 . நிரைடைப்புத் தீர\nவேப்பங் கொட்டைப் பருப்பு ஐந்து வெந்தயம் 10 கிராம் எடுத்து சுமார் 12 மணி நேரம் ஊற வைத்து நன்கு அரைத்து மோர் கலந்து உட்கொண்டால் நீரடைப்பு சதை வளர்ச்சி நீங்கும்.\n1 . மூல நோய்\nவேப்ப விதை வெல்லம் சேர்த்து அரைத்து 48 நாட்கள் சாப்பிட மூலநோய் குணமாகும்.\n1 . சன்னி பிடரி வலி, வாதநோய் கட்டுப்பட\nவேப்பெண்ணையில் தலை முழுகி வர சன்னி பிடரி வலி, வாதநோய் கட்டுப்பட குணமாகும்.\n2 . சன்னி பிடரி இசவு வாத நோய்கள் தீர\nவேப்ப எண்ணை தலை முழுகி வர சன்னி, பிடரி, இசிவு, வாத நோய்கள் தீரும்.\n3 . வாத வீக்கம்\nகுப்பைமேனி ஆகியவற்றில் வேது பிடிக்க வாத வீக்கம் வலி, கீல் வாயு தீரும்.\n4 . வாதக் குடைச்சல் நீங்க\nஇலைக் கள்ளி இலைச் சாற்றை அல்லது பாலை வேப்பெண்ணெயுடன் நன்கு கலந்து மேற்பூச்சாகத் தேய்த்து வர மூட்டுப் பிடிப்பு, வாதக் குடைச்சல் மேகவாய்வு ஆகியவை குணமாகும்.\n5 . வாதம் தீர\nநாயுருவி வகைக்கு 1 பிடி\nமுக்கால் அளவு நீருள்ள வாய் அகன்ற மண்கலத்தில் கொதிக்க வைத்துச் சூடு செய்த செங்கல்லைப் போட்டு வேது பிடிக்க வாதம் அனைத்தும் தீரும். வாரத்திற்கு ஓரிரண்டு முறை செய்யலாம்.\n6 . கீல் வாதம் தீர\nஉத்தாமணி இலையை வேப்பெண்ணெயில் வதக்கிச் சூட்டுடன் ஒத்தடம் கொடுக்க நரம்பு இசிவு, கரப்பான், கிரந்தி, சிரங்கு, சுரம், சன்னிகளில் வரும் இசிவு கண்டமாலை, கீல் வாதம் தீரும்.\n7 . வாத நோய் தீர\nவேப்பெண்ணெயில் தலை முழுகி வரச் சன்னி, பிடரி இசிவு, வாத நோய்கள் தீரும்.\n1 . மூட்டு வலி\nவேப்ப எண்ணை, விளக்கெண்ணை தேங்காய் எண்ணை கலந்து சூட��க்கி தேய்க்க மூட்டு வலி குணமாகும்.\n2 . வாதக் குடைச்சல் நீங்க\nஇலைக் கள்ளி இலைச் சாற்றை அல்லது பாலை வேப்பெண்ணெயுடன் நன்கு கலந்து மேற்பூச்சாகத் தேய்த்து வர மூட்டுப் பிடிப்பு, வாதக் குடைச்சல் மேகவாய்வு ஆகியவை குணமாகும்.\n1 . கீல் வாயு தீர\n1 . சன்னி பிடரி இசவு வாத நோய்கள் தீர\nவேப்ப எண்ணை தலை முழுகி வர சன்னி, பிடரி, இசிவு, வாத நோய்கள் தீரும்.\n2 . வாத நோய் தீர\nவேப்பெண்ணெயில் தலை முழுகி வரச் சன்னி, பிடரி இசிவு, வாத நோய்கள் தீரும்.\n1 . கீல் வாயு தீர\n1 . சன்னி இழுப்பு\nசங்கிலை வேப்பிலை சம அளவு கஷாயம் செய்து குடிக்க இழுப்பு வராமல் தடுக்கலாம்.\n2 . சளி தீர\nநெல்லி ஈர்க்கு வகைக்கு 1பிடி\nசீரகம் வகைக்கு 20 கிராம்\nஅரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வேளைக்கு 1 முடக்கு வீதம் 4 வேளைக் கொடுக்க சளி, இருமல், சுரம், வாத சுரம் தீரும்.\n3 . மருத்துவ குணம்\nசதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும்;\nஎண்ணெய்: பித்த நீர் பெருக்கும். இசிவு நோய்களைக் கண்டிக்கும்; காய்ச்சல் போக்கும்; நுண்புழுக் கொல்லும்.\n4 . கீல் வாதம் தீர\nஉத்தாமணி இலையை வேப்பெண்ணெயில் வதக்கிச் சூட்டுடன் ஒத்தடம் கொடுக்க நரம்பு இசிவு, கரப்பான், கிரந்தி, சிரங்கு, சுரம், சன்னிகளில் வரும் இசிவு கண்டமாலை, கீல் வாதம் தீரும்.\n5 . உள்க் காய்ச்சல் குணமாக\nவேப்பம் பூவையும், வில்வப்பூவையும் கைப்பிடி அளவு நெய்யில் வதக்கவும். அதை அம்மியில் வைத்து சிறிதளவு தேன் விட்டு நன்றாக மைபோல் அரைக்கவும். அரைத்த கலவையை கொட்டைப்பாக்கின் அளவு உருண்டைகளாகச் செய்து கொண்டு கண்ணாடி சீசாவில் பத்திரப்படுத்தவும். வேளைக்கு ஒரு உருண்டை வீதம் தினமிருமுறை காலை மாலை உண்டுவர 3 நாட்களில் உள் காய்ச்சல் குணமாகும்.\n1 . எரிகுட்டம், வண்டுகடி நீங்க\nவேப்பிலை 50 கிராம் எடுத்து புது மண் சட்டியில் போட்டு எரித்துக் கருக்கி அந்தப் பொடியில் 1/8 டீஸ்பூன் அளவாகத் தேனில் குழைத்து 3 நாள் வேளை கொடுக்க எரிகுட்டம், வண்டுகடி நீங்கும்.\n1 . தேமல் நீங்க\nஎலுமிச்சம் பழத்தோல் பொடி - 50 கி\nவேப்பிலைப் பொடி          - 50 கி\nஅருகம்புல் பொடி            - 50 கி\nஆகிய ஐந்து மருந்துப்பொடிகாளை ஒன்றாகக் கலந்து டப்பியில் பத்திரப்படுத்திக் கொள்ளவும். அதில் 2 டீஸ்பூன் எடுத்து கிண்ணத்தில் போட்டு தயிர் விட்டு குழைத்து அதை மங்கு, மரு, தேமல், விஷக்கடி உள்ள இடத்தில் பூசி வைத்து ஒரு மணி நேரம் சென்றபின் கழுவவும். இப்படி 9 நாள் செய்து வர குணமாகும்.\n1 . மருத்துவ குணம்\nசதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும்;\nஎண்ணெய்: பித்த நீர் பெருக்கும். இசிவு நோய்களைக் கண்டிக்கும்; காய்ச்சல் போக்கும்; நுண்புழுக் கொல்லும்.\n1 . மது மேகம்\nவேம்பு பஞ்சாங்கச் சூரணம் 10 அரிசி எடை நெய், தேன், பால், வெண்ணெய் இவற்றில் ஏதேனும் ஒன்றில் 2 மண்டலம் கொடுக்க எந்த மருந்திலும் கட்டுப்படாத மது மேகம் தீரும்.\n2 . மது மேகம்\nகட்டுக் கொடியிலை, வேப்பங் கொழுந்து சம அளவு அரைத்துக் காலை மட்டும் கொடுத்து வர மது மேகம் தீரும். சூரணமாக்கியும் சாப்பிடலாம்.\n3 . பகுமூத்திரம் தீர\nகட்டுக்கொடி இலை, வேப்பங் கொழுந்து சம அளவு அரைத்துக் காலை மட்டும் கொடுத்து வர நீரிழிவு, களைப்பு, ஆயாசம், தேக எரிவு, அதிதாகம், பகுமூத்திரம் தீரும். சிறுநீர்ச் சர்க்கரையும் தீரும்.\n4 . நரைதிரை மாற\nவேம்பின் பஞ்சாங்கச் சூரணம் 1 கிராம் நெய், தேன், வெண்ணெய், பாலில் (2 மண்டலம்) கொடுக்க எந்த மருந்திலும் கட்டுப்படாத நோய்கள் மதுமேகம், என்புருக்கி, இளைப்பு, காசம் ஆகியவை தீரும். உடம்பு கெட்டிப்படும். நரை திரை மாறும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil-cinemaz.blogspot.com/2014/12/blog-post_18.html", "date_download": "2019-06-19T23:54:10Z", "digest": "sha1:OWBX6LVSM6WCR3WQ2UHSR4UEEN2BKV2G", "length": 21963, "nlines": 121, "source_domain": "tamil-cinemaz.blogspot.com", "title": "::TamilPower.com::Tamil Cinema Entertains You!: இயங்க மறுக்கிறதா இயக்குனர் சிகரம்?", "raw_content": "\nஇயங்க மறுக்கிறதா இயக்குனர் சிகரம்\nபுதிய துறை ஒன்று ஒரு இனத்துள் உருவாகும் போது அதன் தோற்றுவாய் வேறு துறையினரால் தொடங்கப்பட வாய்ப்புண்டு. திரைப்படத்துறை தமிழில் ஆரம்பிக்கப்பட்ட போது பாடி நாடகம் நடித்தவர்கள் ”ஹமராவிற்கு” முன் இழுத்துக் கொண்டு வந்து நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். அதனால் தான் ஆரம்பத்தில் இசை தமிழ்ப் படங்களில் நடித்திருக்க வேண்டும்.\nதியாகராஜபாகவதரும் சின்னப்பாதேவரும் கதாநாயகர்களான கதை இதுவாகத்தானிருக்கும். இசையைத் தொடர்ந்து வாள் வீச்சும் கம்படியும் சண்டைக்காட்சிகளும் குதிரைகளில் பாய்ந்து பாய்ந்து நடித்தன.\nநடிப்பிற்கென தோன்றிய அபூர்வப் பிறவி சிவாஜி கணேசன் நடிக்க ”சான்ஸ்” கேட்டு வந்த போது இவன் என்ன வித்தியாசமாக பேசுகிறான்…. வேறு மாதிரி நடிக்கிறான் ….. பாகவதர்கள் போல இல்லையே என வாய்ப்��ு மறுக்கப்பட்டு …. அவர் விரட்டப்பட்டார். தான் அழுத கண்ணீரில் ”ஏ வி எம்” ஸ்ரூடியோவில் வளர்ந்த மரங்கள் பல என ஒரு தடவை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கூறியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. அன்றைய தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் இளம் அழகான பாகவதர்களையே தேடினர். அழகிற்காக நடிகனாக தெரிவு செய்யப்பட்ட ஜெமினி கணேசன் முன் சிவாஜி கணேசன் நடிப்பு வாய்ப்பிற்காக நேர் முகப் பரீட்சைக்காக வந்து நின்றதும் வரலாறு தான்.\nநடிப்புச் சக்தியாக சிவாஜி கணேசன் நுழைந்த பின்னரும் முகத்தை தன் கையால் மறைக்காது அழத் தெரியாத எம் ஜீ அர் அவரிற்கு பெரிய சவாலாக விளங்கினார். நடிப்பைத் தவிர இதர சினிமா அம்சங்களை எல்லாம் எம் ஜீ அர் இழுத்து வந்து தனது படங்களை சிவாஜியின் இமாலய நடிப்பு படங்களுடன் போட்டியிட வைத்து வெற்றியும் கண்டார். ஆனாலும் நடிப்புத் தான் இன்று வரை நடிகர்களால் தேடப்படுகிறது போற்றப்படுகிறது. ஆம், படங்கள் எம் ஜீ ஆரின் சண்டைக் காட்சிகளிற்கும் , விறுவிறுப்பான கதைகளிற்காகவும் பாடல்களிற்காகவும் அழகான இளம் கதாநாயகிகளிற்காகவும் ஓடி வசுல் சாதனைகளை நிகழ்த்தி வந்தது மறு புறத்தில் சிவாஜியின் படங்களும் நடிப்புச் சாதனைகளை நிகழ்த்தியவாறு திரையில் ஓடின. மூன்றாவது நிலையில் ஜெமினி கணேசனின் படங்களும் ஓடின. இந்த நிலையில் இயக்குனரிற்காக படம் ஓடியதென்றால் அது பாலச்சந்தரிற்காகத் தான்.\nஅந்நாட்களில் முக்கோணக்காதல் கதைகளிற்கு ஸ்ரீதரும் இன்னுமாக கோபாலகிருஸ்னன் போன்ற பல சிறந்த இயக்குனர்கள் இல்லாமில்லை. இருந்தாலும் அன்றைய தமிழ்ச் சினிமா வழமைகளைத் தளுவாது , மாறுபட்ட விதத்தில் தனக்கென ஒரு புதியபாணியில் படங்களை இயக்கத் தொடங்கியவரே திரு பே பாலச்சந்தர் ஆவார். இவரது ”ஐடியாக்கள்” கூட வேறு எவரையும் தளுவியதாக இல்லாமல் அவருடைய சொந்த் தயாரிப்பாகவே இருந்தன. இவரது கதைகளில் ”ஹீரோயிசத்திற்கு” முதன்மை அளிக்கப்படவில்லை.\nசமூக வழமைகளிற்கு முரனான சிக்கல் நிறைந்த தொடரும் மானசீக உறவுகளை அடிப்படையாக வைத்து அவரால் எழுதப்பட்ட கதைகளிற்காக படங்கள் ஓடி வெற்றி பெற்றன. இதற்கு உதாரணங்களாக நாணல், இருகோடுகள் , எதிரொலி, நான் அவனில்லை, மூன்று முடிச்சு அபூர்வ ராகங்கள் போன்ற பல படங்களை குறிப்பிடலாம். இவரது ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு பரிசோதனை என கவிஞர் வைரமுத்து ஒரு தடவை ஒப்பிட்டது குறிப்பிடத் தக்கது.\nதிருமாணமாகி மனைவியுள்ள போது கதையின் நாயகனிற்கு தோன்றும் காதற்கதையே இரு கோடுகளாகும். திருமணமான, வயதிலும் மூத்த பாடகியை காதலிக்கும் மிருதங்க இளைஞனின் காதற்கதையாக அபூர்வ ராகங்கள், தான் விரும்பியவளை அடைய தன் நண்பனை நீரில் மூழ்கி மரணமடையும் போது உதவ மறுத்து பின் தான் விரும்பியவளையே தாயாக காணும் தொடர் கதையாக மூன்று முடிச்சு ( வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள் பாடல் - ) அவள் ஒரு தொடர் கதையென இவரது கதைகள் யாவும் மரபிற்கு முரனான ஆனால் ஏற்ற வேண்டிய காதலை அல்லது மணோவியல் உறவுகளை மையமாக வைத்து எழுதப்பட்ட அற்புதமான கதைகளாகும்.\nஎதையும் ஒப்பிட்டு சித்தரித்கும் காட்சிகள் வாயிலாக , பாத்திரங்களின் சிக்கலான நினைப்புக்களைக் கூட , வசனங்கள் இல்லாமலே பாமர ரசிகர்களும் ஊகித்து புரியும் வண்ணம் அமைக்கும் இந்த சிந்தனைச் சிற்பி ஒரு தனித்துவமான பிறவியாகும். இரு கோடுகள் படத்தில் ”ஒரு ஆண்(கணவன்) …. இரு பெண்கள் என்ற நிலையில் ஒரு சங்கீதக்கதிரைப் போட்டி காட்சியை அமைத்து இரு பெண்களையும் ஒரு கதிரைக்காக (ஒரு அணிற்காக) சுற்றிச் சுற்றி ஓட வைத்து ……… ஒரு பாடற் காட்சியை ( பாடல் - நான் ஒரு குமாஸ்தா நான் பாடுவேன் தமாஸ்சா ரி எம் எஸ்- நாகேஸ் ) அமைத்து பாத்திரங்களின் போக்கை சித்தரித்த அற்புதம் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது. இதே போன்ற ஒரு கதிரைக்கான 3 பெண்களின் ஓட்டத்தை சொல்லத்தான் நினைக்கிறேன் பாடலிலும் காணலாம். இதே போன்ற போட்டியை ”புன்னகை மன்னன் கோயிலிற் கண்ணன்…….. என்ற பாடல் மூலமும் கண்னன் …ராதைக்காகவா ருக்மணிக்காகவா என்று ஆரம்பித்து இருவரிற்கும் என முடிப்பது இரை மீட்பிற்குரியது.\nஇதே இரு கோடுகளில் ஒரு கோட்டை அழிக்காமல் அதை எப்படி சின்னக் கோடாக்குவது என்ற கேள்வியை எழுப்பி ஒரு தத்துவத்தையே முத்தாக்கி முடிவுமாக்கிய திரை இலக்கியம் இரு கோடுகள். திரு கே பாலச்சந்தர் ஒரு பிராமணர் என்பதால் வயதான ஒரு கணவரிற்கு மூன்று முடிச்சில் ஒரு இளம் பெண்ணான ஸ்ரீதேவியை வாழக்கைப்பட வைத்தமை தொடர்பில் ஒரு சாரார் அரசியற் தனமாகவும் மறுசாரார் சமூகவியற் காரணமாகவும் விமர்சனங்களையும் கண்டனங்களையும் முன் வைத்த போதும் , திரையில் கதை வசனம் டைரக்ஜன் கே பாலச்சந்��ர் என பின்னணியில் எதுவித ஆரப்பாட்ட துள்ளல் ஒலி மட்டுமல்ல மெல்லிசை அடங்கலாக எதுவித சத்தமுமின்றி அவரது பெயர் காட்டப்படும் போது கடைப்பிடித்த அதே மௌணத்தால் அவர் வெற்றி கொண்டார் என்றே கணிக்க வேண்டியுள்ளது.\nஒரு சிறந்த படைப்பென்றால் அது பழமரம் போல் கல் எறிகளை வாங்கும் என்பதற்கு அமைய அவரது படைப்புக்கள் ஒரு சாராரின் எதிர்ப்பை பெற்றதே ஒழிய அவரது கதைகளும் முடிவுகளும் தனி மனித உடல் உள்ளத் தேவைகளை நிராகரித்தாலும் மறுத்தாலும் சமூக விதிகளை மீறவிடாது சமூக மற்றும் பண்பாட்டு விழுமியங்களை நிலை நிறுத்த வேண்டும் என்ற அந்தணத்துவம் ஏற்புடையது என்றே கருத வேண்டியுள்ளது. கொடுக்க வல்ல விதி விலக்குகள் பிள்ளைகளையும் எதிர்காலச் சந்ததியையும் சமூகத்தையும் பாதிப்பதால் புனிதமாக கருதப்பட்டு பேண வேண்டிய திருமண மற்றும் தாலி உறவுகளை சீரளிக்காத அவரது சுமூகம் நோக்கிய முடிவு தனி ஒரு பாத்திரத்தை பாதிப்பதே விதி விலக்கென முடிவாவது அற்புதமானது.\nநண்பரக்ளாக இருந்த போதும் காதல் என வரும்போது சிக்கல்படும் பல படஙகளை நாம் பார்த்துள்ளோம். ஆனால் மூன்று முடிச்சில் படகால் வீழந்து ஆற்றுநீரில் மூழ்கும் ஹமலை காக்காத ரஜனிகாந்த என்ற பாத்திரம் இரட்டைக் கொலைக்கு காரணமாகிவிடுகிறது என்பதே எனது புரிதலாகும். அந்தக் காட்சி கொலைக்காட்சியா இல்லையா என்பதை விட்டு விட்டு வெறும் ஸ்ரீதேவி- ஹமல் காதலை கொலை செய்வதாக கதையை அவர் நகர்த்துவது அற்புதம். இப்படி மற்றவர் காதலை நிஜவாழ்க்கையில் கொலை செய்யும் இக்கதை கூட ஒரு முக்கோணக் காதற்கதை தான். ஆனால் இது போன்ற ஒரு முக்கோணக் கதை எங்கும் காண முடியாத ஒன்று என்பதிலேயே பாலச்சந்தர் வாழ்கிறார். இதை விட இவரது காட்சிகள் யாவும் தமிழ்ச் சினிமாத்தனமற்று , ஆங்கிலப் படங்கள் அல்லது ஜெகஸ்பியரின் கதைகள் போல் யதார்த்தமாக இயல்பாக இருப்பது கவனி்ப்பிற்குரியது. அத்தோடு எதையும் இவர் கதைகளை சொல்லும் காட்சி உத்திகள் அபூர்வமானவை.\nஅதிசயித்து பிரமிக்க வைப்பவை அதே சமயம் யதார்த்தமும் உண்மைத் தன்மையும் உள்ளவை. ஆக திரைப்படத்தை இலக்கியஙகள் மற்றும் தத்துவங்கள் வேதாந்தங்கள் சித்தாந்தங்கள் போல் நுாலக புத்தக விறாக்கைகளில் துார உயரத்தே துாசி படர வைக்காது யதார்த்தமான வாழ்க்கை காட்சிகளாக்கிய உயரந்த படைப்பாளி திரு கே பாலச்சந்தர் திரை உலகில் அமரர் சிவாஜி போல் என்றும் வாழ்வார் என்பதில் ஐயமில்லை. ஆனால் பல படங்களை இயக்கிய இந்த வயதான இயக்குனர் சிகரம் தொடர்ந்து இயங்குமா என்பதே இனறைய நமது கேள்வியாகும். அவரது நலனிற்காக செய்தி இணையத்தளத்தோடு இணைந்து நாமும் பிராரத்திப்போமாக\nஐ படக் கதையை முதலில் சொன்னதே ரஜினிக்குத்தான்\nகமலுடன் கடைசியாக பணிபுரிந்த இரு மேதைகள்\n100 படங்களை இயக்கிய இயக்குநர் கே. பாலசந்தர் காலமான...\nஅடுத்த சூப்பர் ஸ்டார் அஜித்\nஇயங்க மறுக்கிறதா இயக்குனர் சிகரம்\nகத்தியின் 12 நாள் சாதனையை 3 நாட்களில் முறியடித்த ல...\nதலையங்கம்: \"திரையில் அணைகட்டிய இரண்டாம்பென்னிகுக்'...\nலிங்கா - திரை விமர்சனம்\nமீண்டும் களத்தில் இறங்கிய அஞ்சலி\nஒரு பட தோல்வியால் பிரபுதேவாவின் சம்பளம் குறைந்தது\nநயன்தாராவை விட அனுஷ்கா பெஸ்ட் :யூனிட்டார் கமென்ட்\nசகலகலா வல்லவன் பட வெற்றி ருத்ரய்யாவுடன் நான் சேர்வ...\nரஜினியுடன் ஜாக்கெட் இல்லாமல் நடித்தது வெட்கமாக இரு...\nவிக்ரம்,விஜய், ரஜினியை ஓரங்கட்டிய அஜித்\nவிஜய் ரசிகர்களின் தலைவனாக இருப்பதற்கான ஐந்து காரணங...\nவிஜய்க்கு திருப்புமுனையாக அமைந்த படங்கள் - ஒரு சுவ...\nதமிழ்ப்பட ரீமேக்கை தவிர்க்கும் மகேஷ்பாபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/Denmark-Open-Super-Series-Srikanth-Sindhu-Saina-in-the-title-win", "date_download": "2019-06-19T23:43:30Z", "digest": "sha1:OWFUNMWQEPRDSL4H446VWMRZSFAYQGFJ", "length": 14410, "nlines": 157, "source_domain": "www.cauverynews.tv", "title": " டென்மார்க் ஓபன் சூப்பர் சீரிஸ் - பட்டம் வெல்லும் முனைப்பில் ஸ்ரீகாந்த், சிந்து, சாய்னா | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogssankaravadivu's blogடென்மார்க் ஓபன் சூப்பர் சீரிஸ் - பட்டம் வெல்லும் முனைப்பில் ஸ்ரீகாந்த், சிந்து, சாய்னா\nடென்மார்க் ஓபன் சூப்பர் சீரிஸ் - பட்டம் வெல்லும் முனைப்பில் ஸ்ரீகாந்த், சிந்து, சாய்னா\nடென்மார்க் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரானது இன்று தொடங்குகிறது.\nசூப்பர் சீரிஸ் அந்தஸ்து பெற்ற பேட்மிண்டன் தொடர்களில் ஒன்றான டென்மார்க் ஓபன் இன்று தொடங்கி வரும் 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஒற்றையர் பிரிவில் இந்தியா சார்பாக சிந்து, சாய்னா நேவால் களமிறங்குகின்றனர். ஆடவர் பிரிவில் சாய் ப்ரணீத், சமீர் வெர்மா, நடப்பு சாம்பியனான ஸ்ரீக��ந்த் ஆகியோர் களம் காண்கின்றனர். கடந்த ஆண்டு டென்மார்க் தொடரில் பட்டம் வென்று புதிய சாதனை படைத்த ஸ்ரீகாந்த் இந்த முறையும் அதனை தக்கவைக்கும் முனைப்பில் உள்ளார். இரட்டையர் பிரிவில் மானு அட்ரி, சுமித் ரெட்டி இணையும், அஸ்வினி பொன்னப்பா, சிக்கி ரெட்டி இணையும் பங்கேற்றுள்ளன.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\n\"ஜெ. ஜெயலலிதா என்னும் நான்\".......வற்றாத வரலாறு \nஸ்டாலின் கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்..\nஎங்கள் மீது குற்றச்சாட்டை வைக்க முடியவில்லை - நாசர்\nஅப்பல்லோ மருத்துவமனையில் துரைமுருகன் அனுமதி..\nஉலகக்கோப்பை : தன் காலே தனக்கு எதிரி.. ஹிட் விக்கெட் முறையில் வெளியேறிய மார்ட்டின் குப்டில்..\nஐசிசி உலக கோப்பை 2019\nஉலகக்கோப்பை19 : பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்துடன் போராடி தோற்றது தென்னாப்பிரிக்கா..\nஐசிசி உலக கோப்பை 2019\n‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ கருத்து கூட்டாட்சி, ஜனநாயகத்துக்கு எதிரானது - சீதாராம் யெச்சூரி\nமூளை காய்ச்சல் நடவடிக்கை குறித்து பதில் அளிக்க நிதிஷ்குமார் மறுப்பு..\nமர்லின் மன்றோ சிலை திருடு\n‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ என்பது கூட்டாட்சிக்கும், ஜனநாயகத்துக்கும் எதிரானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.\nபீகார் மாநிலம் முசாபர்பூரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 128-ஆக உயர்ந்துள்ள நிலையில், இதுதொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அம்மாநில முதலமைச்சர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.\nஅனைத்து அரசு பள்ளிகளில் தானியங்கி நாப்கின் இயந்திரம் வைக்கக்கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\nசேலத்தில் கேளிக்கை வரி செலுத்தாத மல்டிபிளக்ஸ் திரையரங்கிற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கையில் ஈடுபட்டனர்.\nவைகோ மீதான தேச துரோக வழக்கின் தீர்ப்பு ஜூலை 5-ஆம் தேதி வழங்கப்படும் என சென்னை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்���மியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஉலகக்கோப்பை : தன் காலே தனக்கு எதிரி.. ஹிட் விக்கெட் முறையில் வெளியேறிய மார்ட்டின் குப்டில்..\nஐசிசி உலக கோப்பை 2019\nஉலகக்கோப்பை19 : பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்துடன் போராடி தோற்றது தென்னாப்பிரிக்கா..\nஐசிசி உலக கோப்பை 2019\nஉலகக்கோப்பை : தென்னாப்பிரிக்க வீரர் ஆம்லா புதிய சாதனை..\nஐசிசி உலக கோப்பை 2019\n\"நாங்கள் ஓட்டுக்கானவர்கள் கிடையாது. இந்த நாட்டுக்கானவர்கள்\"\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2016/12/contraversys-between-saiskala-and-paneer-selvam-in-TN-politics.html", "date_download": "2019-06-19T23:57:16Z", "digest": "sha1:NPF3UNK4X7RIFT4QH3UFF5EFXOGBW3B5", "length": 11238, "nlines": 67, "source_domain": "www.karaikalindia.com", "title": "கட்டம் கட்டும் பன்னீரு கலங்கியிருக்கும் சசிகலா வட்டாரம் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nகட்டம் கட்டும் பன்னீரு கலங்கியிருக்கும் சசிகலா வட்டாரம்\nசில தினங்களுக்கு முன்பு வரை நிலவிய சூழல் அதிமுக வட்டாரத்தில் தற்பொழுது கிடையாதாம்.நிலைமை அப்படியே தலை கீழாக மாறிவிட்டதாம்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிறகு கழக பொதுச் செயலாளர் பதவியை யாரும் ஏற்க முன்வராத நிலையில் அம்மாவின் உடன் பிறவா சகோதரி என்று அடையாளம் காணப்பட்டு,சசிகலாவை சின்னம்மா என்று வழங்கி கட்சியின் மூத்த உறுப்பினர்கள் அனைவரும் பொதுச் செயலாளர் பதவியை ஏற்கும் படி அழைப்புவிடுத்து வந்தனர்.இந்நிலையில் தான் சசிகலா முதலமைச்சர் ஆக வேண்டும் என்று ஒரு கூட்டம் வெளிப்படையாக கருத்து கூற ஆரம்பித்தது.இதனை தொடர்ந்து தமிழகத்தில் நடந்த வருமான வரி சோதனைகள் அந்த நிகழ்வுகளில் சசிகலா மற்றும் பன்னீரு என இருவரின் பெயர்களும் மாறி மாறி முன்னிலைப்படுத்தப் பட்டது இவை அனைத்தும் நீங்கள் அறிந்ததே.\nஇந்த அடுக்கடுக்கான நிகழ்வுகளை தொடர்ந்து தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் பாரத பிரதமர் மோடியை சந்தித்து வர்தா புயல் பாதிப்பு குறித்து ஆலோசனை செய்து திரும்பினார்.அதன் பிறகு தான் அதிமுக கட்சிக்குள் இத்தகைய குறிப்பிடத��தக்க மாற்றங்கள் அரங்கேறியனவாம்.அந்த மாற்றங்களுக்கு பின் மூத்த தலைவர்களின் பார்வை பன்னீரின் பக்கம் திருப்பியிருக்கிறதாம்.சசிகலாவை ஆதரிக்கும் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக எண்ணிக்கையில் குறைந்து வருகிறதாம்.இப்படியே போனால் பொதுக்குழுக் கூட்டத்தில் நிலைமை என்ன ஆகும் என கலங்கி போயிருக்கிறார்களாம் சசிகலாவும் அவரது ஆதரவாளர்களும்.\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசே���ி,நெடுங்...\n12-08-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n12-08-2018 நேரம் மாலை 4:20 மணி 13-08-2018 ஆகிய நாளை முதல் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய தொடங்குகிறது.வட ஆந்திரம் அருகே ஒரு மேலடு...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM4MDc2NQ==/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-19T23:27:09Z", "digest": "sha1:5RDDAICVQVUCR4FDU3BZFX7CMCNL5VXO", "length": 5315, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளராக பதவியேற்றார் டிடிவி தினகரன்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளராக பதவியேற்றார் டிடிவி தினகரன்\nசென்னை : அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சென்னை அசோக் நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் துணை பொதுச்செயலாளராக இருந்த டிடிவி தினகரன் பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்வாகியுள்ளார். பொதுச்செயலாளராக இருந்த சசிகலா சிறையில் இருப்பதால் டிடிவி தினகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அமமுகவை கட்சியாக பதிவு செய்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி கூறியுள்ளார்.\nவில்லியம்சன் சதம்: நியூசி., 'திரில்' வெற்றி\nஎம்எச்17 பயணிகள் விமானம் வீழ்த்தப்பட்ட சம்பவம் ரஷ்ய ராணுவ அதிகாரிகள் உள்பட 4 பேர் மீது நெதர்லாந்து வழக்கு: விசாரணை அடுத்த ஆண்டு தொடக்கம்\nகுற்ற சம்பவங்களை கண்காணிக்க ரோபோ\nஅமெரிக்காவை சிறந்த நாடாக்குவோம்' 2020 அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை துவக்கினார் டிரம்ப்\nமழையில்லை, ஆறுகள் இல்லை ஆனாலும் குடிநீர் தட்டுப்பாடு இல்லை: நீர் மேலாண்மையில் கலக்கும் வளைகுடா நாடுகள்\n'நீட், எய்ம��ஸ், ஜிப்மர், ஜே.இ.இ.,' குஜராத் மாணவி அனைத்திலும் தேர்ச்சி\nசபரிமலை விவகாரத்தில் சட்டம்; கேரள அரசு கோரிக்கை\nஅதிபர் டிரம்ப்க்கு சிலை வைத்த இளைஞர்: தினந்தோறும் அபிஷேகம்\nஏர்போர்ட், ராணுவ பாதுகாப்பு மையங்களுக்கு தீவிரவாதிகள் குறி இந்தியாவுக்கு உச்சக்கட்ட எச்சரிக்கை: பாகிஸ்தான் உளவு அமைப்பு ரகசிய தகவல் வௌியீடு\nடிக்-டாக்கில் வீடியோ பதிவிட சாகசம் செய்த வாலிபருக்கு முதுகெலும்பு முறிவு\nகாயத்தால் விலகினார் தவான்: ரிஷப் பன்ட் சேர்ப்பு\nமுதல் முறையாக மோதும் இரட்டையர்\nபர்மிங்காம் டென்னிஸ் 2வது சுற்றில் வீனஸ்\nஆஸ்திரேலிய சவாலை முறியடிக்குமா வங்கதேசம்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/2986-ten-billion", "date_download": "2019-06-20T00:02:17Z", "digest": "sha1:RKJYD4PDQALPSQXYTVG7VRVOF6LMQXRB", "length": 37676, "nlines": 356, "source_domain": "www.topelearn.com", "title": "முதல் முறையாக 10 பில்லியன் டொலரைக் கடந்த பேஸ்புக் வருமானம்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nமுதல் முறையாக 10 பில்லியன் டொலரைக் கடந்த பேஸ்புக் வருமானம்\nஉலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான பேஸ்புக் தனது வர்த்தக வரலாற்றில் முதன் முறையாக 10 பில்லியன் டொலருக்கும் மேலாக ஆண்டு வருவாயை ஈட்டியுள்ளது.\nஇது குறித்து அந்நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், அலைபேசிகளில் கொடுக்கப்படும் விளம்பரங்களுக்கு வரும் வருமானத்தால் இந்த அளவு அதிக இலாபம் கிடைத்ததாகவும், உடனடியாக பணம் சம்பாதிப்பதை விட எதிர்கால தொழில்நுட்பங்களுக்காக அதிக முதலீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\nகடந்த ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் மட்டும் 3.85 பில்லியன் டொலர் வருவாய் ஈட்டிய பேஸ்புக், அதன்மூலம் 696 மில்லியன் டொலரை இலாபமாக பெற்றது.\nஇந்நிலையில் கடந்த ஆண்டு முழுவதுமான பேஸ்புக்கின் வருமானம் 58 சதவீதம் உயர்ந்து 12.8 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளது. இதனால் அதன் இலாபம் 2.9 பில்லியன் டொலர் என்ற அளவிற்கு இருமடங்காக உயர்ந்துள்ளது.\nஇது குறித்து பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் கூறுகையில் \"எங்களுக்கு பணம் சம்பாதிப்பதில் மட்டுமே ஆர்வம் இருந்தால், நாங்கள் அமெரிக்க மற்றும் பிற வளர்ந்த நாடுகளில் உள்ள மக்களின் விளம்பரங்கள் மீது மட்டுமே கவனம் செலுத்தியிருப்போம். ஆனால் அதில் மட்டுமே கவனம் செலுத்துவதற்காக நாங்கள் இங்கு இல்லை\" என்று தெரிவித்தார்.\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நடுவராக செயற்படும் முதல் பெண்\nஆண்களுக்கான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்\nஉலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் வெற்றிகரமாக பரிசோதனை\nரஷ்யாவை சேர்ந்த ரொஸாட்டம் ஸ்டேட் அணுசக்தி கார்ப்பர\nஇந்தியா பொதுத் தேர்தல் 2019 - முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\n7 கட்டங்களாக நடைபெற்றும் இந்தியாவின் 17 வது மக்களவ\nஇந்தியாவிலுள்ள 20 மாநிலங்களில் நாளை முதல் கட்ட தேர்தல்\nநாடு முழுவதும் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஏ\nமுதல் தடவையாக இந்தியர் ஒருவர் பிபா கவுன்சில் உறுப்பினராக தெரிவு\nஇந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவரான பிரபுல் படே\nஅரசியல் அனுபவமே இல்லாமல் ஜனாதிபதியான முதல் பெண்\nஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னிறுத்தி பிரசாரம்\n100 MP கமெராவுடன் முதன் முறையாக அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசி\nபல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு ஸ்மார்ட் கைப்\nசர்க்கரை வியாதி முதல் மாதாந்திர வலி வரை போக்கும் இழந்தை பழம்\nநமது முன்னோர்கள் காலத்திலிருந்தே இழந்தை பழம் சித்த\nநிலச்சரிவில் 10 பேர் பலி - மேலும் 10 பேர் மாயம்\nசீனாவின் ஷான்சி மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மா\n2 மாதத்தில் 10 கிலோ எடையைக் குறைக்க வேண்டுமா\nஇன்றைய நவீன காலத்தில் உடல் எடையினை குறைக்க எவ்வளவே\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தில் புதிய வசதி அறிமுகம்\nவிண்டோஸ் இயங்குதளத்தில் மின்னஞ்சல்களை பயன்படுத்தக்\nபேஸ்புக் இலட்சக்கணக்கான மக்களுக்கு பயிற்சி வழங்க திட்டம்\nஉலகின் முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் பல்வேறு சேவ\nஉலகின் முதல் முதலில் செய்தி வாசிப்பாளராக பெண் ரோபோ\nசீனாவின் அரசு செய்தி நிறுவனமான சின்குவா செய்தி நிற\nமுதல் துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்கா அணி\nஇலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெ\nமுதல் முறையாக வீட்டோ அதிகாரத்தை கையில் எடுக்கும் டிரம்ப்\nஅமெரிக்காவில் பிரகடனப்படுத்தப்பட்ட தேசிய நெருக்கடி\nஆப்பிளின் AirPods சாதனத்தை முதன் முறையாக ஆக்டிவேட் செய்வது எப்படி\nஆப்பிள் நிறுவனமானது தனது மொபைல் சாதனங்களுடன் வயர்ல\nபேஸ்புக் நிறுவனம் பயனர்களுக்கு உதவி செய்ய புதிய முயற்சி\nகடந்த வெள்ளிக்கிமை GrokStyle எனும் நிறுவனத்தினை பே\nஇந்த ஒரு காயே போதும் மலேரியா முதல் சக்கரை நோய் வரை அனைத்திலிருந்தும் விடுதலை பெற\nபுடலங்காய் ஆங்கிலத்தில் gourd family என்று சொல்வார\nஜமால் கஷோக்ஜியின் மரணம் தொடர்பான முதல் கட்ட அறிக்கை வௌியானது\nசௌதி பத்திரிக்கையாளர் ஜமால் கஷோக்ஜியின் மரணம் குறி\nபேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி அறிமுகம்\nபேஸ்புக் தனது மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி\nமுதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை இடை நிறுத்தியது அவுஸ்திரேலிய அணி\nஅவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இ\nபேஸ்புக் அடுத்த மாதம் முதல் தனது அப்பிளிக்கேஷனை நிறுத்துகின்றது\nபேஸ்புக் நிறுவனமானது Moments எனும் ஒரு தனியான அப்ப\nஆப்பிள், கூகுள் மற்றும் பேஸ்புக் மென்பொருள் பொறியலாளர்களுக்கு வழங்கும் சம்பளம் எ\nதொழில்நுட்ப துறையில் பணிபுரிபவர்களுக்கே தற்போது அத\nபேஸ்புக் மெசஞ்சரின் புதிய பதிப்பு அறிமுகம்\nபேஸ்புக் நிறுவனமானது தனது மெசஞ்சர் அப்பிளிக்கேஷனை\nபேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி: பரீட்சிக்கும் பேஸ்புக்\nபல மில்லியன் கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவ\nகல்லீரல் பாதிப்பு முதல் பல் ஆரோக்கியம் வரை தீர்வு தரும் பாரம்பரிய மருத்துவ பொருள\nகுன்றிமணி விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய், கல\nமுதல் உதவி தொடர்பான குறிப்புகள்\nமுதலுதவி வசதிகளுடன் கூடிய முதலுதவிப் பெட்டியை எப\nமூன்றாவது முறையாக சாம்பியனானது இலங்கை\nஆசிய வளர்முக அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில\nஅவுஸ்திரேலிய மண்ணில் 1000 ஓட்டங்களை வேகமாகக் கடந்த இந்திய வீரரானார் விராட் கோஹ்ல\nஅவுஸ்திரேலிய மண்ணில் 1000 ஓட்டங்களை வேகமாகக் கடந்த\nபேஸ்புக் மெசஞ்சர் பயன்படுத்துபவர்களுக்கு புதிய வசதி அறிமுகம்\nபேஸ்புக் சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு தனிய\nமுதல் இன்னிங்சில் இங்கிலாந்து 342 ஓட்டங்கள்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முத\n21 சதங்களை வேகமாகக் கடந்த உலகின் நான்காவது துடுப்பாட்ட வீரராக ரோஹித் சர்மா பதிவ\nஒருநாள் அரங்கில் 21 சதங்களை வேகமாகக் கடந்த உலகின்\nகல்லீரலை சுத்தம் செய்ய கூடிய முன்னோர்களின் 10 ஆயுர்வேத முறைகள்..\nநம்மை அறியாமலே நாம் செய்ய கூடிய பல விஷயங்கள் நமக்க\nபேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டுபிடிப்பது எப்படி\nஅண்மையில் இடம்பெற்ற பாரிய பேஸ்புக் தகவல் திருட்டு\nஇளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இலங்கை வென்றுள்ள முதல் பதக்கம்\nஆர்ஜெண்டீனாவின் புவனர்ஸ் அயர்ஸ் (Buenos Aires) நகர\nஎமது கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு முதல் காரணம் பணம்\nஎமது கிரிக்கெட் விளையாட்டு தற்போது அடைந்துள்ள வீழ்\nஇளையோருக்கான ஒலிம்பிக் விழா வரலாற்றில் கூடைப்பந்தாட்டத்தில் இலங்கைக்கு முதல் வெற\nஇளையோருக்கான ஒலிம்பிக் விழாவில் எகிப்து அணிக்கு எத\nஉடனடியாக இதை செய்திடுங்கள்: பேஸ்புக் நிறுவனம் விடுக்கும் கோரிக்கை\nதொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் பேஸ்புக் பேஸ்பு\n - காபியை பற்றிய 10 ஆச்சர்யமூட்டும் தகவல்கள்\nகாலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடனோ, மதிய உணவை\nஇளையோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் முதல் வெற்றியை இலங்கை பதிவு செய்தது\n19 வயதிற்குட்பட்ட இளையோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்க\nவங்கதேசத்தை வீழ்த்தி ஏழாவது முறையாக ஆசிய கோப்பையை வென்றது இந்தியா\nஆசிய கிண்ண தொடரில் பங்களாதேஷை வீழ்த்தி இந்திய அணி\n 50 மில்லியன் பேரின் பேஸ்புக் கணக்குகள் திருட்டு\nபாதுகாப்பு குறைப்பாடு காரணமாக சுமார் 50 மில்லியன்\nஉலகிலேயே முதல் முறையாக சந்திரனுக்கு சுற்றுலா செல்லும் நபர்\nஜப்பானைச் சேர்ந்த மில்லியனர் ஒருவரை நிலவிற்கு முதன\nவெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 204 ரன்களுக்கு ஆல் அவுட்\nஇலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் இரண்டாம் நாளி\nமுதல் டெஸ்ட் - 226 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ்\nபோர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் நடைபெற்ற இலங்கைக்கு எ\nஉலகின் முதல் குறுந்தகவல் சேவை நிறுத்தம்\nYahoo messenger சேவையை விரைவில் நிறுத்த உள்ளதாக\nமுதல் நாள் ஆட்ட முடிவு; மேற்கிந்திய தீவுகள் அணி 246 ஓட்டங்கள்\nஇலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் மேற\nசூரியனை தொடும் முதல் ஆய்வு விண்கலம்\nசூரியனை தொடும் முதல் ஆய்வு விண்கலம், சுமார் 11 ல\nஇழப்பீடு வழங்க முடியாது; பேஸ்புக் அறிவிப்பு\nபேஸ்புக் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்ட\nஅமெரிக்காவின் பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 10 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத���தில் சாண்டா பே என்னு\nஇரண்டாவது முறை கர்ப்பமடைந்தால் முதல் குழந்தையிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்\nநீங்கள் மறுபடியும் கர்பம் அடைந்து இருக்கிறீர்களா\nமூன்று மில்லியன் பேரின் அந்தரங்க தகவல்கள் கசிவு; மீண்டும் சிக்கலில் பேஸ்புக்\n“myPersonality”, என்னும் appஐ பயன்படுத்திய மூன்ற\nபேஸ்புக் ஊடாக பண மோசடி செய்த இளைஞர் கைது\nபேஸ்புக் ஊடாக பல நபர்களுடன் நட்பை ஏற்படுத்தி பண மோ\nபேஸ்புக் F8 2018 முதல் நாள் முக்கிய அம்சங்கள்\nபேஸ்புக் F8 2018 டெவலப்பர்கள் மாநாடு கலிஃபோர்னியாவ\nபேஸ்புக் குறித்தான விசாரணை தொடரும்\nகேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் மூடப்பட்டாலும்,\nபேஸ்புக், டேட்டிங் சேவையை அறிமுகப்படுத்தவுள்ளது\nமுதன்முறையாக பேஸ்புக் டேட்டிங் சேவையை அறிமுகப்பட\nFact Checking எனும் புதிய தொழில்நுட்பத்தை பரிசோதனை செய்ய பேஸ்புக் திட்டம்\nஏறத்தாழ இரண்டு பில்லியன் பயனர்களை கொண்ட பேஸ்புக்\nமக்களை அதிரவைத்த கோர விபத்து; 10 பேர் பலி\nகனடாவின் மத்திய டொரோண்டோ பகுதியில் நேற்று (23) வ\nரஸ்சியாவிடம் தொடந்து போராடிவருவதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவிப்பு\nசமூக வலைதளங்களை தங்கள் சுயநலத்துக்காகவும், தேவைக\nமும்பையை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது சென்னை\nஐ.பி.எல். 11 ஆவது தொடரில் முதல் போட்டியில் மும்ப\nஇம் மாதம் முதல் சவுதி அரேபியாவில் தியேட்டர்கள் செயல்படும்\nசவுதி அரேபியா நாட்டில் 40 ஆண்டுகளுக்கு பிறகு ஏப்\n87 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் தரவுகளுக்கு நடந்ததென்ன\nகேம்பிரிஜ் அனலைட்டிகா நிறுவனம் 87 மில்லியன் பேஸ்\nதவறை ஒப்புக்கொண்டது பேஸ்புக் நிறுவனம்\nகேம்ப்ரிட்ஜ் அனலிட்டிகா நிறுவன விவகாரத்தில் தவறு\nமக்களின் தகவல்கள் தவறாக பயன்படுத்தியமை; பேஸ்புக் அதிரடி நடவடிக்கை\nஅமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் தமது அரசிய\nசவுதி அரேபியாவில் முதல் முறையாக துணை அமைச்சராக பெண் நியமனம்\nதுபாய்: சவுதி அரேபியாவில் துணை அமைச்சர் பதவியில் ப\n10 நிமிடத்தில் முகக் கருமையை போக்கும் இயற்கை வீட்டு மருந்து\nகோடைக்காலங்களில் முகம் கருமையடைந்து காணப்படுவதுண்ட\nமைக்ரோசொப்ட் விண்டோஸ் 10 பாவனை தொடர்பில் வெளியான புதிய தகவல்\nமைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் இறுதியாக வெளியிடப்பட்ட\nபேஸ்புக் உரிமையாளர் மார்க் ஜீக்கர்பெக்கின் வெற்றி இரகசியம்..\nஇன்றய க���லத்தில் பேஸ்புக்கில் இல்லாத பேஸ்களே இல்லை\nமூன்றுபேரின் மரபணுக்களில் உருவான முதல் குழந்தை\nமூன்று பேரின் மரபணுக்களைக் கொண்டு கருத்தரிக்கும் ப\nஇவ்வருடம் பல்கலைக்கு உள்வாங்கும் மாணவர்கள் தொகை 10 % அதிகரிப்பு\nஇம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 27,603 மாணவர்கள் உள்வ\nஆளில்லா விமானம் மூலம் இணைய வசதியினை வழங்க திட்டமிடும் பேஸ்புக்\nமுழுவதும் சூரிய மின்சக்தியில் இயங்கும் ட்ரோன் என்ற\nபேஸ்புக் செய்திகளை அனைத்து மொழிகளிலும் வெளியிட ……\nஉலகளவில் 1.65 பில்லியன் பயனர்களை கொண்ட பேஸ்புக்கில\nநீ முதல் நான் வரை\n2016 ஆம் ஆண்டிற்கான அதிக வருமானம் பெற்ற பிரபலங்கள் யார்\nஉலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்கள் பட்டியலில\n6,000 வருடங்கள் பழமை வாய்ந்த முதல் வானியல் தொலைகாட்டி\nவரலாற்றுக்கு முற்பட்ட கல்லறைகள் இறந்த உடல்களை அடக்\nஒரு வருட நிறைவை முன்னிட்டு வெளியாகும் விண்டோஸ் 10 அப்டேட்\nவிண்டோஸ் 10 இயங்குதளமானது 350 மில்லியன் வரையான சாத\n வயதோ 10 நிறையோ 192 கிலோ\nஉலகிலேயே உடற்பருமன் கூடிய சிறுவனாக இருக்கிறார் இந்\nபேஸ்புக் பாவனையாளர்களுக்கு அவசர தகவல்\nபேஸ்புக் நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு\nமனைவியை மிரட்டி 10 குழந்தைகளுக்கு தாயாக்கிய குடிகார கணவன்\nதிண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர், தனது க\nவெறுப்பு பேச்சை நீக்க பேஸ்புக், டுவிட்டர், யூட்டியூப், மைக்ரோசொஃப்ட் உறுதி\nசமூக வழிகாட்டுதல்களின்படி வெறுப்புப் பேச்சை 24 மணி\nஅரை பில்லியன் மைற்கல்லை அடைந்தது இன்ஸ்டாகிராம்\nபுகைப்பட பகிர்வுச் செயலியான இன்ஸ்டாகிராமில், அரை ப\nஎவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழன்\nஉலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரத்தின் உச்\nஉலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்கக்காரவின் வீடும் இடம் பிடித்தத\nஉலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்க\nபேஸ்புக் பாவனையாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nஇன்று வயது வேறுபாடு இன்றி அனைத்து தரப்பினரையும் தன\nவீட்டு தோட்டத்தில் 10 ஆண்டுகளாக பயங்கர வெடிகுண்டை பாதுகாத்த நபர்\nபிரித்தானியாவில் போர் குறித்த ஆர்வலர் ஒருவர் இரண்ட\n“யூரோ 2016” நேற்று முதல் கோலாகலமாக ஆரம்பம்\nஉலக கால்பந்தாட்ட ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்\nவரலாற்றில் இன்று: ஜூன் 10\n1786: சீனாவின் தாடு நதியின் அணைக்கட்டொன்று பூகம்பத\nபேஸ்புக் அடிமைகளை மீட்க வருகிறது மருத்துவமனை\nபேஸ்புக்குக்கு அடிமையானவர்களை மீட்க பிரத்யேக மருத்\nசொலவடைகளும் பழமொழிகளும் வாழ்வியல் 10\nகலைஞர்கள் கனவுகளிலும் கற்பனைகளிலும் வாழ்கிற சுகம்த\nபேஸ்புக் விரைவில் அறிமுகம் செய்யும் அட்டகாசமான வசதி\nஇன்றைய இணைய உலகில் தகவல்களை தேடுவதற்கு பல இணைய தேட\nசெரீனாவை வீழ்த்தி முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் முகுருஸா\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர்\nமுதன் முறையாக இந்திய ஜூடோ வீரர் ஒலிம்பிக்கிற்கு தகுதி\nஇந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பொலிஸ் துணை\nஉலகின் முதல் கறுப்பு ஐஸ் க்ரீம்\nநியூயார்க்கில் கறுப்பு ஐஸ் க்ரீம் விற்பனைக்கு வந்த\nகடந்த 100 ஆண்டுகளில் இல்லாத கனமழை\nகடந்த 100 ஆண்டுகளில் இல்லாத கனமழை:வெள்ளத்தில் மிதக\nபந்துவீச்சில் முதல் இடம் பிடித்த ஆண்டர்சன்\nடெஸ்ட் வீரர்களின் தரவரிசை பட்டியல்: பந்துவீச்சில்\nஜூன் மாதம் முதல் facebook live விண்வெளியிலும்\nதொழில்நுட்ப துறையின் அடுத்தகட்ட வளர்ச்சியாக பேஸ்பு\nஉலகின் முதல் ரோபோ ஸ்மார்ட்போன்\nஉலகின் முதல் ரோபோ ஸ்மார்ட்போன்ரோபோ ஸ்மார்ட்போன் சந\nவிராட் கோலியின் முதல் காதலி யார்\nஇந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் 27 வயதான விராட் கோலி\nநிலவில் தரையிறங்கியவுடன் சுயமாக வடிவமைத்து கொள்ளும் முதல் வீடு 1 minute ago\nகுறைந்த விலையில் தெறிக்கவிடும் கேலக்ஸி எம்30, எம்20\nவிண்டோஸ் இயங்கு தளத்திற்கு தேவையான 75 சிறந்த இலவச மென்பொருட்கள் 5 minutes ago\n2013ம் ஆண்டு முதல் வான்வெளியில் இருந்து கொண்டே பூமியின் அழகை ரசிக்கலாம்.. 6 minutes ago\nகூகுள் குரோமில் ஏற்படவுள்ள மாற்றம் இதோ... 7 minutes ago\nபாதகம் வராமல் பாதங்களை பாதுகாக்க\nஇனி, எளிதாக ரெஸ்யூமை உருவாக்கலாம்\nஅமெரிக்க ஜனாதிபதியின் அடுத்த ஆண்டுத் தேர்தல் பிரசாரம் ஆரம்பம்\nஅமெரிக்க வரலாற்றில் அதிகூடிய கொக்கெய்ன் மீட்பு\nWorld cup 2019 - ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nWorld cup 2019 - மேற்கிந்திய தீவுகள் அணியை வெளுத்து வாங்கியது பங்களாதேஷ்\nஎகிப்தின் முன்னாள் ஜனாதிபதி வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தினுள் உயிரிழப்பு\nஅமெரிக்க ஜனாதிபதியின் அடுத்த ஆண்டுத் தேர்தல் பிரசாரம் ஆரம்பம்\nஅமெரிக்க வரலாற்றில் அதிகூடிய கொக்கெய்ன் மீ��்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajeshlingadurai.com/category/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-06-19T22:47:07Z", "digest": "sha1:2NQDLDAOPSVGQA2TGFEIOSBA6TCBKKA3", "length": 7165, "nlines": 60, "source_domain": "rajeshlingadurai.com", "title": "வரலாறு – ராஜேஷ் லிங்கதுரை", "raw_content": "\nஒற்றைப் புள்ளி மனிதகுல வரலாற்றில் தமிழர்கள் ஒற்றுமையாக இருந்ததற்கான தடயங்கள் மிகக் குறைவு. இது தமிழர்களின் முகத்தில் ஓங்கி அறைவது போன்ற உணர்வென்றாலும், அதுதான் உண்மை. தமிழர்களை எப்போதும் பிரித்து வைக்க சாதிமதங்கள் தன் பங்கைப் பெரிதாய் ஆற்றியிருக்கின்றன. இந்த கட்டுரையில் இரண்டு வரலாற்று சம்பந்தவங்களை அலசி அதன் பின்னணியில், எது தமிழர்களை இணைத்தது என்று ஆராய விழைகிறேன். இது போன்று தமிழர்கள் ஒன்றிணைந்த பிற தரவுகளை உற்றுநோக்கினாலும், தமிழர்களை இணைத்தது ஒரேயொரு புள்ளிதான் என்பது விளங்கும்….\nநல்ல நாட்கள், கெட்ட நாட்கள் என்று அனைத்துக்குமே நாம் சில சடங்குகள், சம்பிரதாயங்களைப் பின்பற்றுவோம். அந்த சடங்குகள் வரிசையில் காலப்போக்கில் பல புதிய பழக்கங்கள் இணைந்துகொள்வது இயல்பு. அந்த வகையில் திருமணம், கோயில் திருவிழாக்கள் போன்றவற்றில், சில குறிப்பிட்ட திரைப்படப் பாடல்கள் இடம்பெறுவதுண்டு. எனது ஊர் முள்ளக்காடு, தூத்துக்குடிக்கு அருகில் இருக்கும் கிராமம். எனது கிராமத்தில், இது போன்ற நிகழ்ச்சிகளில் தவறாமல் இடம்பெறும் சில பாடல்களை சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். இது எனது ஊரில் மட்டுமல்லாது, அந்த வட்டாரத்தில்…\nமக்கள் மறந்த முதல் மகாத்மா\nதுரத்தியடிக்கப்பட்ட மகாத்மா அந்த வாலிபன் தனது நண்பனின் திருமண விழாவுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தான். அவனிடம் பகட்டான ஆடைகள் கிடையாது, ஆனால் மனம் நிறைய அன்பு மட்டும் இருந்தது. அந்தத் திருமணத்துக்கு அவன் போவது அவன் தந்தைக்கு சற்றுப் பதட்டத்தை ஏற்படுத்தியிருந்தது, இருந்தாலும் அவனிடம் வெளிக்காட்ட விரும்பவில்லை. திருமணத்திற்குக் கட்டாயம் போகவேண்டுமா என்று கேட்டார். நண்பன் விருப்பப்பட்டு அழைத்ததாகவும், போகவில்லையென்றால் அவன் வருத்தப்படுவான் என்று சொல்லி விட்டு அவன் திருமணத்துக்குக் கிளம்பி விட்டான். திருமண வீட்டு வாசலில் அவன்…\nதண்ணீருக்கு நடுவில் ஒரு கண்ணீர்த்துளி\nஉருட்டி வைத்த மைதா மாவு அது ஒரு கனாக்காலம். அதாவது இந்தியா, அ��்டார்டிகா மற்றும் ஆப்ரிக்காவோடு கட்டித்தழுவி இறுக்கமாக இருந்த காலம். சில டைனோசர்கள் மட்டும் பார்த்த நிலப்பரப்பு அது. புரியவில்லை அல்லவா. நாம் ஒரு கொசுவத்தியையோ, நின்று கொண்டிருக்கும் மிதிவண்டியின் சக்கரங்களையோ உற்று நோக்கினால் நாம் வரலாற்றில் பின்னோக்கிப் பயணிக்கிறோம் என்று அர்த்தம். தமிழ்த்திரைப்படங்களின் கலாச்சாரப்படி நமக்கு பழைய காலத்துக்கு செல்வதற்கு கொசுவத்தி ஒரு இன்றிமையாத பொருள். நமக்கு சற்று பெரிய அளவில் தேவைப்படும். ஏனென்றால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/06/06/", "date_download": "2019-06-19T23:09:30Z", "digest": "sha1:5SAGMH3KMNALKHZUTCSXURZ3Q6J62LVZ", "length": 12382, "nlines": 153, "source_domain": "chittarkottai.com", "title": "2011 June 06 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nபருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநரக சிகிச்சையை அறுவை சிகிச்சையாக மாற்றியவர்\nமருத்துவக் கொள்ளையர்களை என்னசெய்யப் போகிறோம்\nசர்க்கரை நோய் – விழிப்புணர்வு 3\nஅப்பன்டிசைடிஸ் (Appendicitis) – கல் அடைப்பது அல்ல\nபரோட்டா அதிகம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் வரும்\nஉடலில் `அட்ரினல் சுரப்பி’ செய்யும் அதிசயங்கள்\nஆணவம் அழிக்கப் பட்ட அந்த கணம்….\nமாற்றம் இல்லா முடிவுகள் – சிறுகதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 33,454 முறை படிக்கப்பட்டுள்ளது\nஆசை ஆசையாய் 30 வகை தோசை\nஆசை ஆசையாய் 30 வகை தோசை – கருப்பட்டி முதல் ஓட்ஸ் வரை\nதோசையம்மா தோ���ை அம்மா சுட்ட தோசை…\nதலைமுறை தாண்டியும் தவறாமல் நம் குழந்தைகளுக்குப் போய்ச் சேர்ந்து கொண்டிருக்கும் ஒரு சில பழம் பாடல்களில் இதுவும் ஒன்று.\nஇதற்குக் காரணம்… ‘தோசை’ என்கிற உணவின் மீது குழந்தைகளுக்கு இருக்கும் ஆர்வமும்… ஆசையும்தான்\n”இன்னிக்கு என்ன டிபன் பண்ணட்டும்” என்று கேட்டதுமே பெரும்பாலான குழந்தைகள் ஏகோபித்த குரலில் சொல்வது… ”தோசை” என்பதைத்தானே\n“ம்ஹ¨ம்… எனக்கு மம்மு . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nகீரைக்காக மாடியில் முருங்கை வளர்ப்பு\nஉமர் (ரலி) இஸ்லாத்தை தழுவிய விதம்\nதிருமண அறிவிப்பு: 22-10-2010 அபு இம்ரான் – சன் சபிலா சரின்\nஇன்டக்ஷன் அடுப்பு (தூண்டல் அடுப்பு)\nஆராய்ச்சிகள் – அன்றும், இன்றும்\nஇஸ்ரா – மிஃராஜ் வின்வெளிப் பயணங்கள் (வீடியோ)\nகர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால்\nசூப்பர் ப்ளாஸ்டிக் – களிமண்ணிலிருந்து\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 5\nவிடுதலைப் போரின் விடிவெள்ளி திப்பு சுல்தான்\nபுது வருடமும் புனித பணிகளும்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதல் இந்தியன்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam/4677-2015-03-25-06-18-19", "date_download": "2019-06-19T23:31:56Z", "digest": "sha1:QIUTDDPFWBFPYNL5D4JHRY2YO7BFLN7H", "length": 18688, "nlines": 239, "source_domain": "www.topelearn.com", "title": "மனிதக் கழிவிலிருந்து தங்கம்; அமெரிக்காவில் ஆய்வு", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nமனிதக் கழிவிலிருந்து தங்கம்; அமெரிக்காவில் ஆய்வு\nமனிதக் கழிவுகளில் இருக்கக்கூடிய தங்கத்தை பிரித்து எடுக்க முடியுமா என்பது குறித்து அமெரிக்க ஆய்வாளர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.\nஅமெரிக்காவின் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு வரும் கழிவுகளில் எந்த அளவுக்கு தங்கம் இருக்கிறது என்பது குறித்த ஆய்வு நடைபெறுகிறது.\nபாறைகளில் இருக்கக் கூடிய அளவுக்கு அந்தக் கழிவுகளில் தங்கம் இருக்குமாயின், அதிலிருந்து தங்கத்தை பிரித்தெடுப்பது என்பதில் கவனம் செலுத்துவது பலனைத்தரும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.\nகழிவுகளில் இருந்து கனிமங்களை பிரித்த���டுக்கும்போது, அவை சுற்றுச்சூழலில் நச்சுத்தன்மை கொண்ட பொருட்களை விடுவிப்பதை தடுக்க முடியும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nதற்போது அந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து எடுக்கப்படும் தங்கத்தின் அளவு, பாறைகளில் மிகக் குறைந்த அளவில் இருக்கும் தங்கத்துக்கு ஒப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்தக் கழிவுகளில் தங்கத்தை தவிர, வெள்ளி மற்றும் பலேடியம் மற்றும் வெனேடியம் போன்ற அபூர்வத் தாதுப் பொருட்களும் காணப்பட்டுள்ளன.\nஎனவே இது குறித்து கூடுதலான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஒரு லட்சம் அமெரிக்கர்களின் மனிதக் கழிவுகளில் இருந்து 13 மில்லியன் டாலர்கள் அளவுக்கு பெருமதியான உலோகத்தை பெற முடியும் என மேலும் ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது.\nஆண்டுதோறும் அமெரிக்க கழிவு நீர் சுத்திகரிப்பு நிலயங்களில் இருந்து ஏழு மில்லியன் டன்கள் திடக் கழிவுகள் வெளியாகின்றன. அவற்றில் பாதியளவு வயல் மற்றும் காடுகளில் உரமாக பயன்படுத்தப்படுகின்றன. எஞ்சியவை எரிக்கப்பட்டு நிலத்தை சமன் செய்ய உபயோகப்படுத்தப்படுன்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்க கணினி வலையமைப்புக்களை வௌிநாட்டு எதிரிகளிட\nஅமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகிறார் கமலா\nஅமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2020) நவம்பர் மாதம் ஜன\nஅமெரிக்காவில் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு அழிவை ஏற்படுத்தியுள்ள மைக்கேல்\nஅமெரிக்காவின் வட மேற்கு மாகாணமான புளோரிடாவில் புதன\nசூரியனை தொடும் முதல் ஆய்வு விண்கலம்\nசூரியனை தொடும் முதல் ஆய்வு விண்கலம், சுமார் 11 ல\nகாலுக்குமேல் கால்போட்டு அமருபவருக்கு வெரிகோஸ் வெரின் பாதிப்பு அதிகம்: ஆய்வு\nஇன்றைய, நவீன காலத்தில் காலுக்குமேல் கால்ப்போட்டு அ\nமனிதர்களின் மூளை எவ்வளவு தகவல்களை சேமிக்கும் தெரியுமா\nமனிதர்களின் மூளையில் சுமார் 2.5 petabytes அளவு கொண\nஅதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகளால் புற்றுநோய் ஆபத்து உள்ளது: ஆய்வு\nஅதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கும் புற்றுநோய் உ\nமனிதக் கரு முட்டையை ஆய்வகத்தில் உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை\nமுதல் முறையாக மனித கரு முட்டைகள் பரிசோதனை மையத்தில\nவாகனப்புகை மூளையை பாதிக்கும்: புதிய ஆய்வு எச்சரிக்கை\nநகரங்களின் நுண்ணிய வாகன மாசுத்துகள்கள், மூளைக்குள்\nவட அமெரிக்காவில் ஏன் குரங்கினங்கள் இல்லை\nவட அமெரிக்கா பல வகையான ஆச்சரியம் மிக்க உயிரினங்களை\nதற்கொலை , மது, போதைமருந்து பழக்கத்தால் அமெரிக்காவில் இறப்பு விகிதம் அதிகரிப்பு\nகடந்த 10 ஆண்டுகளில் மட்டும் காக்கேசிய அமெரிக்கர்கள\nஅமெரிக்காவில் ‘ஸ்கை டைவிங்’ சுற்றுலா விமானம் மோதி, தீப்பிடித்தது\nஅமெரிக்காவில் ‘ஸ்கை டைவிங்’ சுற்றுலா விமானம் மோதி,\nநாசாவின் பறக்கும் விண்வெளி ஆய்வு மையம்\nநாசா விண்வெளி ஆய்வு மையம் உலகின் முதல் பறக்கும் வி\nஅமெரிக்காவில் மூன்று இஸ்லாமிய மாணவர்களை சுட்டுக் கொன்றவர் கைது\nஅமெரிக்காவில் மூன்று இஸ்லாமிய மாணவர்களை சுட்டுக் க\nஅமெரிக்காவில் 3 இஸ்லாமிய மாணவர்களை சுட்டுக் கொன்றவர் கைது\nஅமெரிக்காவில் மூன்று இஸ்லாமிய மாணவர்களை சுட்டுக் க\nமதிய தூக்கம் மழலையர் கற்றலை மேம்படுத்தும்\nமூன்று வயதுமுதல் ஐந்துவயது வரையிலான மழலைக் குழந்தை\nஅமெரிக்காவில் இரு விமானங்கள் ஒன்றுடன் ஒன்றுமோதி விபத்து\nஅமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோ விரிகுடாவிற்கு அர\nகர்ப்பிணி தாய்மார்கள் முட்டை சாப்பிடுவது சிசுவுக்கு நல்லமாம்: ஆய்வு சொல்கிறது\nகர்ப்பிணிகள் முட்டை சாப்பிடுவது குழந்தையின் மூளை வ\nமனிதன் முதல் பரிநாமம் குரங்கு இல்லையாம் அணிலாம்: புதிய ஆய்வு சொல்கிறது\nநமது மூதாதையர்கள் அதாவது முதல் மனிதன் குரங்கு போல\nபுதிய ஆய்வு : பக்கவாத நோயை குணப்படுத்தும் தக்காளி\nபக்கவாத நோயை தக்காளி குணப்படுத்தும் என புதிய ஆய்வொ\nதினமும் எட்டு டம்ளர் தண்ணீர் குடிப்பது நல்லதா – பொய் என கூறுகிறது ஆய்வு\nபாரிஸ்:உடலின் கலோரியை நீடிக்கச் செய்யவும், நீர்ச\nசாம்சுங்கின் மடிக்கக்கூடிய கைப்பேசி எப்போது அறிமுகமாகும் தகவல் கசிந்தது. 10 seconds ago\n45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி 54 seconds ago\nமனிதன் முதல் பரிநாமம் குரங்கு இல்லையாம் அணிலாம்: புதிய ஆய்வு சொல்கிறது 1 minute ago\nவாட்ஸ் ஆப்பில் ஆப்பிள் சாதனங்களுக்காக தரப்படும் மிகப்பெரிய பாதுகாப்பு வசதி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அரையிறுதியில் ராஜஸ்தானுடன் மோதுகிறது 4 minutes ago\nநோய்கள் வரக் காரணமும் அதன் தடுப்புமுறைகளும் 5 minutes ago\nகர்ப்பிணி பெண்களுக்கு ஆரோக்கியம் தரும் சோளம் 5 minutes ago\nஅமெரிக்க ஜனாதிபதியின் அடுத்த ஆண்டுத் தேர்தல் பிரசாரம் ஆரம்பம்\nஅமெரிக்க வரலாற்றில் அதிகூடிய கொக்கெய்ன் மீட்பு\nWorld cup 2019 - ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nWorld cup 2019 - மேற்கிந்திய தீவுகள் அணியை வெளுத்து வாங்கியது பங்களாதேஷ்\nஎகிப்தின் முன்னாள் ஜனாதிபதி வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தினுள் உயிரிழப்பு\nஅமெரிக்க ஜனாதிபதியின் அடுத்த ஆண்டுத் தேர்தல் பிரசாரம் ஆரம்பம்\nஅமெரிக்க வரலாற்றில் அதிகூடிய கொக்கெய்ன் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yogicpsychology-research.blogspot.com/2013/08/", "date_download": "2019-06-20T00:22:15Z", "digest": "sha1:LS4ZLIMODDPXJSZQYJYSCYQ3IVGX53IH", "length": 46163, "nlines": 277, "source_domain": "yogicpsychology-research.blogspot.com", "title": "சித்த வித்யா விஞ்ஞான‌ சங்கம்: August 2013", "raw_content": "\nஇந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்\nஇந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்\nஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ\nஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ\nஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ\nஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ\nஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ\nஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ \nஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ\nஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ\nஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ\nஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ\nஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ\nஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ\nஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ\nஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ\nஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ\nஇதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பா��்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்\nமனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here\n2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்\nநீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.\nஅகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே\nஉங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்\nஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே\nஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 31: நாமங்கள் 81 - 88\nமஹா பாசுபத அஸ்திரத்தின் தீயால் அசுரப் படைககளை பொசுக்கியவள்\nதேவி அசுரர் கூட்டங்களை மஹா பாசுபதாஸ்திரத்தினால் அழித்தாள். இந்த அஸ்திரம் அக்னியினை கக்கி அசுரர் கூட்டத்தினை பொசுக்கியது.\nலிங்க புராணத்தில் பாசுபதம் என்பது எல்லாவித பந்தங்களிலிருந்தும் விடுவிக்கச் செய்யப்படும் தெய்வ காரியமாக விபரிக்கப்பட்டுள்ளது. இது சிவனிற்கு சமர்ப்பிக்கப்படும் காரியமாக கூறப்பட்டுள்ளது. சிவன் பலவித ரூபங்களில் வணங்கப்படுகிறார், அவையாவன சிவா, மஹாதேவா, சதாசிவா, பசுபதி, காமேஸ்வரா, இன்னும் வேறு பல வடிவங்களில் வணங்கப்படுகிறார். இந்த ஒவ்வொருவடிவத்திற்கு ஒவ்வொரு தத்துவார்த்தம் உள்ளது. சிவன் எல்லாப் பிரபஞ்சங்களையும் படைக்கும் போது பசுபதி எனப்படுகிறார். பசு என்றால் உயிர்களைக்குறிக்கும். நாமம் 271 272 களில் இதைப்பற்றி விளக்கப்பட்டுள்ளது.\nலிங்க புராணத்தின் படி பாசுபதா மந்திரம் ஆறு அட்சரங்களைக் கொண்ட \"ஓம் நமசிவாய\" என்பதாகும். பொதுவாக மந்திரங்களில் ஓம் என்பதனை மந்திரத்தின் ஒரு அட்சரமாக எடுத்துக்கொள்வதில்லை. அ + உ + ம ஆகிய மூன்று அட்சரங்களும் பிந்து சேர்ந்து ஓம் உருவாகிறது. இது இறைவனின் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று செய்கைகளையும் குறிக்கிறது. இதனாலேயே எல்லா மந்திரங��களுக்கும் முன்னால் ஓம் சேர்க்கப்படுகிறது. நமசிவய மந்திரம் பஞ்சாட்சர (ஐந்து அட்சர) மந்திரம் என அழைக்கப்படுகிறது. பாசுபதஸ்த மந்திரத்தில் ஓம் ஒரு அட்சரமாக கணக்கெடுக்கப்பட்டு ஆறெழுத்து மந்திரமாக கருதப்படுகிறது. இந்த மந்திரம் சதாசிவனுக்குரியது. சதாசிவன் என்பது சிவனின் மிக உயர்ந்த வடிவம். சிவனின் ஐந்து முகங்களாவன ஈசானா, தத்புருஷ, அகோர, வாமதேவ, சத்யோஜாத என்ற ஐந்துமாகும். இவற்றை அஸ்திரங்களாக கூறப்படுவதன் பொருள் இந்த மந்திரங்கள் மன அழுக்குகளை நீக்கி இருமையில் இருந்து இருமை அழிந்த நிலைக்கு இட்டுச் செல்வதால் ஆகும். இந்த நிலை ஒருவரது தனிப்பட்ட சாதனை பயிற்சி என்பவற்றைப் பொறுத்து அமைவதாகும். எதிரிகளின் கோட்டை என்பது மனதில் எழும் இருமை தொடர்பான மயக்கமாகும். தொடர்ச்சியான பயிற்சியினால்/சாதனையினால் இருமை அகன்ற நிலை உண்டாகும்.\nகாமேஸ்வராஸ்திரத்தால் பண்டாஸுரனையும் சூன்யகம் எனும் அவன் நகரத்தையும் எரித்தவள்\nசூன்யகா என்பது பண்டாசூரனது கோட்டை, பண்டாசூரன் அவனது கோட்டையுடன் காமேஸ்வர அஸ்திரத்தின் அக்னியால் அழிக்கப்பட்டான். முதல் நாமம் பசுபதியின் அஸ்திரம் கூறப்பட்டது, தற்போது காமேஸ்வர அஸ்திரம் கூறப்படுகிறது. இந்த நாமத்துடன் பண்டாசூரனது போரும், பண்டாசூரன், அவனது சேனைகள், அவனது இராஜ்யம் என்பவை அழிக்கப்பட்டு முடிவுக்கு வருகிறது.\nசிவனின் காமேஸ்வர வடிவம் பசுபதி வடிவத்தினை விட மிக உயர்ந்தது. காமேஸ்வரன் என்பது பிரம்மத்தின் ஒரு வடிவம். இந்த நாமத்தில் குணங்கள் விபரிக்கப்படுவதால் அவை சகுணப்பிரம்ம வடிவத்தினை குறிப்பவை. பிரம்மம் எனக்குறிப்பிடப்படும் போது உணர்வின் உயர்ந்த‌நிலையினைக்குறிக்கும். அதியுய‌ர் உண‌ர்வு நிலையான‌நிர்குண‌பிர‌ம்ம‌நிலை வாக்தேவிக‌ளால் இங்கு விப‌ரிக்க‌ப்ப‌ட‌வில்லை. தேவியின் ச‌குண‌ப்பிர‌ம்ம‌நிலையே விப‌ரிக்க‌ப்ப‌டுகிற‌து.\nகாமேஸ்வரன் என்பதன் பொருள் எல்லாரையும் விரும்புவன் அத்துடன் எல்லாராலும் விரும்பப்படுபவன். அவனே விரும்புபவனாகவும் விரும்பப்படும் பொருளாகிய இரண்டாகவும் இருப்பவன். பொதுவாக பார்ப்பவன் சிவனாகவும் பார்க்கப்படுவது பொருளாகவும் இருக்கும். வாக்தேவிகள் சஹஸ்ர நாமத்தின் இந்தப்பகுதியில் துறவு பற்றிய மிகச் சூட்சுமமான விடயத்தினை கூறிச்செல்கின���றனர். எல்லாவித துறவும் அதியுயர் நிர்குணபிரம்மத்தினை அடைவதற்காக இருக்க வேண்டும். இது பிருகுதாரண்ய உபநிஷதத்தில் (2.4.5) கூறப்பட்டுள்ளது. \" பிரம்மம் உணர்ந்தறியப்படவேண்டும், பிரம்மத்தினை கேட்க வேண்டும், அதில் தியானிக்கவேண்டும், அதனை உணர்ந்து அறிதலால் எல்லாவற்றையும் அறிய முடியும்.\" இதற்கு மேற்பட வேறொன்றும் இல்லை.\nகாமேஸ்வரர் என்பது மிக உயர்ந்த பிரம்மம். பண்டாஸுரன் என்பது ஆணவத்தினைக் குறிக்கும். சேனை என்பது சூஷ்ம உடலாகிய மனம். சூஷ்ம உடலாகிய மனதிலிருந்து ஆணவம் அழிக்கப்படும் போது பிரம்மம் மட்டுமே எஞ்சியிருக்கும். பண்டாசூரன் தனது சேனையுடன் அழிக்கப்படும் போது அங்கு எஞ்சியிருப்பது சூன்யம் அதாவது ஒன்றும் அற்ற நிலை மட்டுமே. அதாவது மனதின் இருமை நிலை அழிந்து பிரம்மத்தினை அறிந்து உணரும் நிலையினை நோக்கி நகர்வதைக்குறிக்கும். இந்த நிலையினை தியானத்தின் மூலமும் தன்னை அறியும் ஆய்வின் மூலமும் அடைய முடியும்.\nபிரம்மா, விஷ்ணு, இந்திரன் முதலானவர்களால் துதிக்கப்பட்டவள்\nபிரம்மா, விஷ்ணு (உபேந்திர என்றால் மாகாவிஷ்ணுவைக்குறிக்கும், விஷ்ணு சஹஸ்ர நாமம் 57 பார்க்கவும்) மகேந்திர (சிவனின் வடிவம்) இந்திரன் முதலான மற்றைய கடவுளர்கள் அனைவரும் லலிதையின் வெற்றியால் சந்தோஷமடைந்தனர். தேவியே உயர்ந்த சக்தியாதலால் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் வணங்குகின்றனர். சம்ஸ்துதா என்றால் புகழ்தல் என்றும் மானசீகம் என்றும் பொருள். வைபவா என்றால் எங்கும் வியாபித்திருப்பவள் என்று பொருள் தேவி அனைவராலும் வணங்கப்படுகிறாள், ஆதலால் தேவி உயர் ஆத்மா என அழைக்கப்படுகிறாள். தேவியே எங்கும் வியாபித்திருக்கும் பிரம்மன், அவளுடைய இருப்பு அகமுகமாகவும் (மனதின் ஊடாகவும்) புறவயமாகவும் (புலன் களால்) விபரிக்கப்படுகிறது. இந்த ரூபம் அடுத்த நாமத்தில் விபரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இயக்க சக்தியின் ஆற்றலும் விபரிக்கப்பட்டுள்ளது.\nசிவனது நெற்றிக்கண் தீயால் எரிக்கப்பட்ட மன்மதனை பிழைப்பூட்டிய ஸ்ஞ்ஜீவினி மருந்து\nகாமத்தின் கடவுளான மன்மதன் சிவனின் நெற்றிக்கண் சக்தியால் அழிக்கப்பட்டான். சக்தி மன்மதனை உயிர்ப்பித்தாள். சஞ்ஜீவன என்பது இறந்தவர்களை உயிர்ப்பிக்ககூடிய மூலிகை மருந்து. மன்மதனை உயிர்ப்பித்ததால் தேவியே மன்மதனுக்கு சஞ்சீவனியாகிறாள். மன்மதன் சிவனது சக்தியினதும் மகன், தகப்பன் பிள்ளை மீது கோபம் கொண்டால் தாய் மட்டுமே காப்பாற்றக்கூடியவளாகிறாள். மன்மதன் மீது சிவன் கோபம் கொண்டபோது தேவியே காப்பாற்றுகிறாள். சிவன் மிகுந்த கட்டுப்பாடு உடையவர். பொதுவான பழமொழியில் சிவன் கோபமுற்றால் குரு காப்பாற்றுவார், ஆனால் குரு கோபமுற்றால் சிவனோ வேறு எவருமோ காப்பாற்ற முடியாது. இங்கு லலிதையே குரு என்பது நாமம் 661 இல் விளக்கப்பட்டுள்ளது. சிவன் கோபமுற்று மன்மதனை எரித்தார் ஆனால் குருவாக இருந்து லலிதை மன்மதனைக் காப்பாற்றினார். எவ்வாறாயினும் இந்தக் கருத்து பரமசிவனே ஆதி குரு என்ற என்ற கருத்துடன் முரண்படுகிறது. ஸ்ரீ சக்கரத்தில் சிவன் குருமண்டலத்தின் ஆதி குருவாக பரமசிவ ஆனந்த நாதராக வணங்கப்படுகிறார்.\nஹர என்பது ஆன்மாவின் உண்மை சொருபத்தினையும் குறிக்கும். நேத என்பது வழிகாட்டலைக்குறிக்கும். அக்னி என்பது எங்கும் நிறைந்திருந்து அழித்தலைச் செய்யும் சக்தி. (ஆக்கம் தவிர்ந்த அக்னியின் மற்றைய தொழில் அழித்தலாகும்). சிவ சூத்திரத்தின் இறுதியில் யோகியின் உணர்வு அகத்திலும் புறத்திலும் நிறைந்திருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. அதுபோல் அக்னியும் அகத்திலும் புறத்திலும் நிறைந்துள்ளது. அக்னி கடவுளின் முத்தொழில்களிலும் பங்குபெற்றுகிறது. ஆகையால் ஹர நேத்ராக்னி என்பது இறைவனை அறியும் பாதையினயும் அந்தப்பாதையில் வரும் தடங்கல்களையும், பற்றுகளை அழிக்கும் சக்தியினைக்குறிக்கும். எங்கும் அக்னி நிறைந்திருப்பதால் அறியாமையும் நிறைந்திருக்கும், ஏனெனில் அக்னியின் தொழில் அறியாமையினை அழிப்பது, ஆதலால் அக்னி இருக்கு இடத்திலெல்லாம் அறியாமையும் இருக்கும். அறியாமை என்பது இருளைக்குறிக்கும், இருளினை அகற்றுவது அக்னி.\nஇதன் இரகசியார்த்தம் முக்தியினை அடைவது ஒருவன் தன்னில் நிறைந்திருக்கும் அறியாமையினை அல்லது அவித்தையினை நீக்கு தனது உண்மை ஸ்வரூபத்தினை தெரிந்து கொள்வதனால் மட்டுமே ஆகும் எனபது விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. அறியாமை அகன்றவுடன் அறிவு மட்டுமே நிறைந்திருக்கும். இதனாலேயே லலிதையினை வழிபடும் மார்க்கம் ஸ்ரீ வித்தை எனப்படுகிறது. மன்மதனை அழித்தல் என்பது அவித்தையினை அழித்தல் அவனது உயிர்ப்பு அறியாமை அகன்ற வித்தை மட்டும். மன்மதன் சிவனினா���் அழிக்கப்படுவதற்கு முன்னர் நான் என்ற ஆணவம்/அவித்தை கொண்டிருந்தான். லலிதையால் உயிர்ப்பிக்கப்பட்ட பின்னர் மன்மதம் தூய வித்தை வடிவினனாக புதுவடிவம் பெற்றான். அவனது ஆணவம் சிவனால் அழிக்கப்பட்டு அறிவு சக்தியால் வழங்கப்பட்டது,\nமேலும் இந்த நாமம் மூன்றாவது கண் எனப்படும் ஆக்ஞா சக்கரத்தின் செய்ன்முறை பற்றியும் விளக்கப்பட்டுள்ளது. இந்தச்சக்கரம் விழிப்படைந்தால் மட்டுமே ஆதி குருவான சிவனுடன் தொடர்பு கொண்டு ஞானத்தினைப் பெறமுடியும். இந்த சக்கரம் விழிப்படையும் போது மட்டுமே ஒருவன் நேரடியாகவோ, மஹான், குருமார் ஊடாகவோ உண்மை அறிவைப்பெற்று இறைவனை அடைய முடியும். இந்த ஆக்ஞா சக்கரத்திலேயே உடலின் முதன்மையான நாடிகளான இட, பிங்கலை நாடிகள் சுழுமுனையுடன் சந்திக்கின்றன. சுஷும்னா நாடி பிரம்ம நாடி எனப்படும், இட, பிங்கலை ஜீவனைக்குறிக்கும். ஜீவன் பிரம்மத்துடன் இணையும் நிலையே தன்னை அறிந்த ஜீவன் முக்த எனப்படும். ஆக்ஞாவில் இந்த நிலை ஏற்படும்.\nசௌந்தர்ய லஹரி கீழ்வரும் சுலோகத்துடன் ஆரம்பமாகிறது, “ சிவன் சக்தியுடன் இணைந்திருக்கும் போது மட்டுமே இந்த பிரபஞ்சத்தினை ஆக்கும் வல்லமையுடையவனாகிறான், இல்லாவிட்டால் அவன் அசைவதற்கு கூட சக்தி இல்லாதவனாகிறான். (ஸ்லோகம் – 01)\nஇந்த நாமத்துடன் பண்டாசூரனுடனான தேவியின் போர் பற்றிய வர்ணணை முடிவுறுகிறது.\nஅடுத்த நாமத்திலிருந்து லலைதையின் உயர்ந்த மந்திரமான பஞ்சதசியின் வர்ணனை ஆரம்பமாகிறது.\nஸ்ரீமத் வாக்பவ கூடமே தேவியின் திருமுகத்தாமரை\nஇந்த நாமத்துடன் தேவியின் பஞ்சதசி மந்திரம் ஆரம்பமாகிறது. இந்த மந்திரம் விபரமாக அறிமுகத்தில் கூறப்பட்டுள்ளது.\nஇதிலிருந்து தேவியின் சூஷ்ம ரூபம் விபரிக்கப்படுகிறது. தேவியின் சூஷ்ம ரூபம் மூன்று வடிவில் காணப்படுகிறது. அது சூஷ்மம், அதிசூஷ்மம், பராதிசூஷ்மம் என்பனவாகும். தேவியின் சூஷ்ம வடிவம் பஞ்சதசி மந்திரம், அதிசூஷ்ம வடிவம் காமகலா (332 வது நாமத்தில் விபரிக்கப்பட்டுள்ளது), பராதி சூஷ்மம குண்டலினி சக்தியாகும் (நாமம் 110), இந்த நாமத்தில் தேவியின் முகம் பஞ்சதசி மந்திரம் முதற் கூடமான வாக்ப கூடம் என்பது கூறப்படுகிறது. மந்திரத்தின் இந்தப்பகுதி அறிவினையும் ஞானத்தினையும் தரும். ஸ்ரீமத் என்ற முன்னடைச் சொல் சேர்க்கப்பட்டுள்ளமை பஞ்சதசி மந்திரத்தின் முழுமையான சக்தியினை குறிக்க சேர்க்கப்பட்டுள்ளது. ஸ்ரீமத் என்பது மந்திரத்திற்கு கொடுக்கப்பட்ட உயர்ந்த மரியாதையினையும் குறிக்கும். இந்தக் கூடம் முதலில் விபரிக்கப்பட்டுள்ளமையால் இந்த முன்னடை கூறப்பட்டுள்ளது.\nமத்ய கூடமே கழுத்துக்கு கீழ் இடுப்பு வரையுள்ள வடிவம்\nபஞ்சதசி மந்திரத்தின் மத்ய கூடமான நடுப்பகுதி தேவியின் கழுத்திலிருந்து இடுப்பு வரையிலான பாகத்தினைக்குறிக்கிறது. முன்னைய நாமம் ஞானாசக்தியினை குறித்தது, இந்த நாமம் இச்சாசக்தியினை குறிக்கிறது, அடுத்த நாமம் கிரியாசக்தியினைக் குறிக்கிறது.\nசக்தி கூடமே இடுப்புக்கு கீழேயுள்ள பாகமானவள்\nசக்தி கூடம் பஞ்சதசி மந்திரத்தின் கடைசி கூடம், இது தேவியின் இடுப்பிற்கு கீழான பகுதியினை குறிக்கும்.\nமூல மந்த்ரத்தின் உட்பொருளே தானாகி நிற்பவள்\nமூலம் என்பது வேரினைக் குறிக்கும். மூல மந்திரம் என்பது எல்லா மந்திரத்திற்கும் வேராக இருப்பது. இங்கு மந்திரம் எனப்படுவது பஞ்சதசி மந்தரத்தினை குறிக்கும். இதுவே அனைத்து மந்திரங்களுக்கும் வேராக இருப்பது. எனினும் காமகலாவே பஞ்சதசிக்கு மூலமாக இருப்பது. இது பற்றி 322 வது நாமத்தில் விபரிக்கப்பட்டுள்ளது.\nஇந்த மூன்று நாமங்களிலும் பஞ்சதசி தேவியின் ரூபத்துடன் பொருத்தப்பட்டு தியானிக்கும் முறை குறிப்பிடப்படுகிறது.\nLabels: ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம், ஸ்ரீ வித்தை\nரிஷி சிந்தனை - 08\nகாயத்ரி மந்திரம் பெண்களும் சொல்லலாமா என்ற கேள்விக்கு குருதேவர் பண்டிட் ராம் சர்மா ஆச்சார்யாவின் பதில் பின்வருமாறு: பாரதத்தில் பழங...\nகாம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது\nஇதனுடன் தொடர்புடைய மற்றைய பகுதிகள் பகுதி - 01 பகுதி - 02 பகுதி - 03 பகுதி - 04 பகுதி - 05 பகுதி - 06 பகுதி - 07 ***************...\nமகாளய பட்ச பித்ரு மோக்ஷ சாதனை\nஎமது பாரம்பரியத்தில் முன்னோர்களை நினைப்பது என்பது முக்கியமான ஒரு கடமையாக விதிக்கப்பட்டுள்ளது. இதனை புரிந்துகொள்வதற்கு சில அடிப்படைகளை வி...\nகடுவெளிச் சித்தர் சொல்லும் சாதகர்களுக்கான அறிவுரைகள் - 01\nகடுவெளிச் சித்தர் பாடல்களில் மிகவும் பிரபலமானது நந்தவனத்திலோர் ஆண்டி நாலாறுமாதமாய் குயவனை வேண்டி என்பது, இது எழுத்தாளர் ஜெயமோகன் எடுத்தாண்ட...\nதெளிவு குருவின் திருமேனி காணல் தெளிவு குருவின் திருமேனி செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.\nஎனது பரமகுரு நாதர்கள் (குருவின் குரு)\nஸ்ரீ ஸக்தி சுமனனின் வித்தையை தொட்டுக்காட்டிய ஸ்ரீ குருநாதர்கள்\nஸ்ரீ ஸக்தி சுமனனின் மகாகாரண சரீர சாதனா குருநாதர்கள்\nஆசிரியர் அகத்திய மகரிஷியை குருவாக ஏற்று வைத்தியம் யோகம் கற்கும்படி தம் தந்தையால் உபதேசிக்கப்பபட்டவர். ஒரு அவதூதரால், அவரின் தந்தையார் (அவரே அகஸ்திய மகரிஷி என்பது தந்தையாரின் அனுமானம்) சிறுவயதில் ஆட்கொள்ளப்பட்டு முருக உபாசனை உபதேசிக்கப்பட்டவர். நூலாசிரியரின் வைத்தியமும், யோகக்கல்வியும் அவரின் பதின்மூன்றாவது வயதில் ஆரம்பமாகியது. பதினைந்தாவது வயதில் அவர் இலங்கை நுவரெலியா காயத்ரி சித்தரிடம், காயத்ரி மஹாமந்திர உபதேசம்,உபாசனை, காயத்ரி குப்த விஞ்ஞானம் (காயத்ரி மஹா மந்திரம் எப்படி ரிஷிகளால் உயர்ந்த யோகசாதனையாக பயன்படுத்தப்பட்டது என்ற ரிஷி பரம்பரை விளக்கம், அனுபவ பயிற்சி) சித்த யோக, இராஜயோக பயிற்சி, சித்தி மனிதன் பயிற்சி, போன்ற யோகவித்தைகளைக் கற்றுத் தெளிந்தார். 13 வருட காயத்ரி உபாசனையின் பின்னர், தேவிபுரம் ஸ்ரீ அன்னபூர்ணாம்பா ஸஹித ஸ்ரீ அம்ருதானந்த நாதரால் ஸ்ரீ வித்யா உபாசனையும், கௌலச்சார பூர்ண தீக்ஷையும் பூர்ணாபிஷேகமும் செய்விக்கப்பட்டது. குருவின் ஆணைக்கமைய யோக, ஞான இரகசியங்களை எழுதியும் கற்பித்தும் வருகின்றார். சுற்றுச் சூழலியல் விஞ்ஞானத்தில் இளநிலை, முதுநிலைப் பட்டமும், இலங்கை ஆயுர்வேத வைத்திய சபையின் பரிட்சையில் சித்தியடைந்து, பதிவுபெற்ற வைத்தியராகவும் சேவையாற்றுகின்றார். மின்னஞ்சல் - sithhavidya@gmail.com\nநூலை பெறுவதற்கான மேலதிக விபரங்களுக்கு படத்தினை அழுத்தவும்\nசித்த வித்யா விஞ்ஞான சங்கம் | Create your badge\nஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 31: நாமங்கள் 81 - 88...\nசித்த ஆயுர்வேத வைத்திய பதிவுகள்\nமந்திர ஜெபத்தின் இரகசியம் - ஸ்ரீ அரவிந்தர் கூறியது...\nஸ்ரீ வித்தை ஸ்ரீ தந்திரம்\nஇரசவாதம் பற்றிய உண்மை விளக்கம்\nகோரக்க போதம் எனும் குரு சிஷ்ய சம்பாஷணை\nசித்த யோக பாட தீட்சை\nசித்த வித்யா கேள்வி பதில்கள்\nதற்கால சித்தர் தத்துவ அறிஞர்கள்\nபண்டிட் ஸ்ரீ ராம் சர்மா ஆச்சாரியா\nபதஞ்சலி யோக சூத்திர புரிதல்கள்\nஸ்ரீ அரவிந்தரின் பூரண யோகம்\nஸ்ரீ கண்ணைய ஆத்ம யோக ஞான தத்துவ அமிர்தம்\nஸ்ரீ ��ண்ணைய தத்துவ அமிர்தம்\nஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை கற்கைநெறி வகுப்புகள்\nஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகள்\nஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://expressnews.asia/23075-2/", "date_download": "2019-06-19T23:00:43Z", "digest": "sha1:LSIYFTAEZBOQBUUOBAM2F2Q5WSJD24KG", "length": 10469, "nlines": 175, "source_domain": "expressnews.asia", "title": "சென்னையின் அசைவப்பிரியர்களுக்கு நீலாங்கரையில் ‘மதுரை விருந்து’…! – Expressnews", "raw_content": "\nஜெர்மனி நாட்டில் ஹாம்பாக் நகரில் ரோட்டரி உலக மாநாடு நடைபெற்றது.\nHome / Business / சென்னையின் அசைவப்பிரியர்களுக்கு நீலாங்கரையில் ‘மதுரை விருந்து’…\nசென்னையின் அசைவப்பிரியர்களுக்கு நீலாங்கரையில் ‘மதுரை விருந்து’…\nராஜா மற்றும் பிரசன்னா இளம் தொழில் முனைவோர்கள், சாப்ட்வேர் மற்றும் வணிகம் என்று வெவ்வேறு துறைகளில் பணியாற்றிக் கொண்டிருந்தாலும், சேர்ந்து ஒரு நல்ல உணவகம் ஆரம்பிக்கவேண்டும் என்கிற எண்ணத்துடன் இணைந்திருக்கிறார்கள்.\nமதுரைக்கே உரித்தான மண்ணின் கமழும் சுவையை அதன் தரம் குறையாமல் சென்னை மக்களுக்கு தரும் பொருட்டு, ‘மதுரை ராஜாம்மாள் கறிக்குழம்பு’ எனும் பெயரில் உணவகம் ஆரம்பித்திருக்கிறார்கள்.\nஅஜினமோட்டோ, ஐயோடின் உப்பு, பாக்கெட் மசாலாக்கள் மற்றும் ஊசிபோட்டு வளர்க்கப்பட்ட பிராய்லர் கோழிகள் இல்லாமல், வீட்டில் தயாரிக்கப்பட்ட மசாலா, செக்கு எண்ணெய், இமாலயா உப்பு, நாட்டுக்கோழி, விவசாயிகளிடமிருந்து நேரடியாக வாங்கிய ஆட்டின் இறைச்சி மற்றும் எருமைப்பாலில் தயாரித்த தயிர் என்று அமர்க்களப்படுத்தவிருக்கிறார்கள்.\nஜிகிர்தண்டா பிரியர்களுக்காக மதுரையில் இருந்து வரவழைக்கப்பட்ட ஜிகிர்தண்டா இந்த கறிக்குழம்பு உணவகத்தில் கிடைக்கும்.\nஇதுகுறித்து ராஜா மற்றும் பிரசன்னா கூறும் போது, ” தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து அதிகளவில் சென்னையில் பணிபுரிபவர்கள் தங்கள் வீட்டுச்சாப்பாடு சாப்பிட வேண்டும் என்றால் எங்கள் உணவகத்திற்கு வரலாம்.\nசென்னை அசைவ பிரியர்களுக்கும், எங்களது சுவை மிகவும் பிடிக்கும்..” என்றார்.\nசென்னை, நீலாங்கரையில் அமைந்துள்ள இந்த உணவகத்தின் தொடக்க விழாவில் வெளிச்சம் டிவி இயக்குநர் பாபு, அதிமுக வைச் சேர்ந்த மதிவாணன், காவல் ஆய்வாளர்கள் நடராஜன், ரியாஸுதின் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.\nPrevious வாக்���ாளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் முகாம்.\nஜெர்மனி நாட்டில் ஹாம்பாக் நகரில் ரோட்டரி உலக மாநாடு நடைபெற்றது.\nஜெர்மனி நாட்டில் ஹாம்பாக் நகரில் ரோட்டரி உலக மாநாடு நடைபெற்றது.\nஎழும்பூர் பகுதியில் இளநீர் வியாபாரியை கத்தியை காட்டி மிரட்டிய பழைய குற்றவாளி கைது\nஇந்து முன்னணி மாவட்ட பொதுக்குழு கூட்டம்\nஜெர்மனி நாட்டில் ஹாம்பாக் நகரில் ரோட்டரி உலக மாநாடு நடைபெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-06-19T23:15:39Z", "digest": "sha1:FV2IPQETONBBQ3QBHWVFETOQ2PXCU3MO", "length": 18659, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "கல்வி உரிமை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகல்வி உரிமை அல்லது கல்வி பயில்வதற்கான உரிமை என்பது படிப்பறிவின்மை, இளைஞர்கள் அவர்தம் மனித உரிமையையும், அடிப்படை சுதந்திரங்களை மதிப்பதற்கும், கல்வி பயிலுதலில் பாகுபாட்டை அழிப்பதற்கான முயற்சிகளை, ஐக்கிய நாடுகள், ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பண்பாட்டு வளர்ச்சி கழகத்துடன் ஒருமித்தும், ஒத்துழைத்தும் மேற்கொண்டு வருகின்றது. 1970 ஆம் ஆண்டை சர்வதேச கல்வி ஆண்டாக அங்கீகரித்து ஐக்கிய நாடுகளும், ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பண்பாட்டு வளர்ச்சிக் கழகமும் ஒன்றிணைந்து ஒத்துழைத்து ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகத்தை நிறுவியது. அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம், அனைத்துலக பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் ஒப்பந்தம், அனைத்துலக இனப்பாகுபாட்டை நீக்கும் சாசனம் பெண்களுக்கு எதிர்ப்பான அனைத்து வகையான பாகுபாட்டை நீக்கும் சாசனம், குழந்தை உரிமை சாசனம் ஆகியவற்றில் கல்விப் பயிலும் உரிமையை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.\n1 அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனத்தில் உள்ள வகைமுறைகள்\n2 பெண்களின் கல்வி பயிலும் உரிமை\n3 குழந்தைகளின் கல்வி பயிலும் உரிமை\nஅனைத்துலக மனித உரிமைகள் பிரகடனத்தில் உள்ள வகைமுறைகள்[தொகு]\nஅனைவரும் கல்விப் பயிலும் உரிமையை அனுபவிக்க வேண்டும் என்பது அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளது. அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனத்தில் 26 ஆம் பிரிவுக் கூறில், அனைவரும் கல்விப் பயிலும் உரிமை உண்டு என்று வகுத்துக் கூறப்பட்டுள்ளது. ஆரம்பக் ��ல்வி அனைவருக்கும் இலவசமாகவும்,கட்டாயமாகவும் தரப்படல் வேண்டும்.தொழில் நுட்பக் கல்வி மற்றும் தொழில் நெறிஞர் கல்வி, அனைவர்க்கும் பொதுவாக கிடைக்க வேண்டும் , உயர்கல்வி அனைவரும் சமமாக பெற கூடியதாக இருக்க வேண்டும் என்று வகுத்துக் கூறப்பட்டுள்ளது. கல்வியின் குறிக்கோள்;\n.முழுமையான மனித ஆளுமையையும், தன்மான உணர்வையும் மேம்படுத்தல் ,\nமனித உரிமையையும், அடிப்படை சுதந்திரத்தையும் மதிக்க வலியுறுத்துதல்,\nஒவ்வொருவரும் கட்டற்ற சமுதாயத்தில் திறம்பட பங்கேற்றல்,\nஉடன்பாடு, பொறுமை மற்றும் தோழமையை அனைத்து நாடுகளிடையேயும், இனத்தவரிடையேயும், சமயத்தவரிடையேயும் மேம்படுத்தல்,\nஅமைதிக்காக ஐக்கிய நாடுகளின் செயல்பாடுகளை மேலுயர்த்துதல், ஆனவைகளாகும்.\nபெண்களின் கல்வி பயிலும் உரிமை[தொகு]\nஅனைத்து வகையான பாகுபாடுகளையும் நீக்கும் சாசனத்தின் தரப்பில் உள்ள நாடுகள் அனைத்தும், பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை நீக்குவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை; பெண்கள் ஆண்களுக்கு நிகராக கல்வித் துறையில் உரிமைகள் பெறுவதின் பொருட்டு மேற்கொள்ள வேண்டும். ஆண்கள் மற்றும் பெண்கள் சமத்துவத்தின் அடிப்படையில், பெண்களுக்கும்-\nஅதே போன்ற தரத்தில் தொழில் துறை மற்றும் வாழ்க்கை தொழிற் கல்வியில், கல்வி நிறுவனத்தில் பட்டப்படிப்பு மற்றும் பட்டயம் அனைத்து வகையான கிராமத்திலும் நகரத்திலும் பெறவும்;\nஅதே போன்ற பாடத்திட்டம், தேர்வுமுறை, கல்வி தகுதி உள்ள ஆசிரியர்கள், பள்ளி வளாகம், தரமுள்ள உபகரணங்களை அணுகும் உரிமை;\nஆண்கள் மற்றும் பெண்ணின் அனைத்து நிலை பங்கின் உள்ள மாற நிலையான கோட்பாட்டை நீக்க, அனைத்து நிலை கல்வியிலும் ஆண்பெண் இணைக்கல்வி முறையை ஊக்கமூட்டவும், மற்றும் பிறவகை கல்வியிலும் இலக்கை அடைய, பாடநூல், பள்ளி நிகழ்ச்சி மற்றும் கற்பிக்கும் முறையில் திருத்தத்தை தெரிவு செய்ய வேண்டும்;\nஉதவித்தொகை மற்றும் கல்வி மானியம் பெற-வாய்ப்பு பெற்று பயன்பெறவும்;\nகல்வியை தொடர வாய்ப்பு, முதியோர் மற்றும் நடைமுறை சார்ந்த எழுத்தறிவு திட்டம் உட்பட அனைத்தும் அணுகும் வாய்ப்பு. குறிப்பாக குறித்த காலத்திற்கு முன்னதாக ஆணுக்கும், பெண்ணுக்கும் கல்வியில் ஏதேனும் இடைவெளி இருந்தால் அதை நிவர்த்திக்க சாத்திய படுத்துதல்;\nகல்வியை கைவிட்ட மாணவிகளின் எண்ணிகையை குறைக்க முனைதல், குறித்த காலத்திற்கு முன்னதாகவே பள்ளியை கைவிட்ட பெண்டிருக்க்காகவும், சிறுமிகளுக்காகவும் திட்டங்களை தீட்டுதல்;\nதிறம்பட விளையாட்டிலும், உடற்கல்வியிலும் பங்குகொள்ள வாய்ப்பு அளித்தல்.\nகுழந்தைகளின் கல்வி பயிலும் உரிமை[தொகு]\nகுழந்தைகளின் கல்வி உரிமை பற்றிய சிறப்பு வகைமுறைகள் குழந்தை உரிமை சாசனத்தின் 28 மற்றும் 29 ஆம் பிரிவுக் கூற்றில் கூறப்பட்டுள்ளது .இச்சாசனத்தின் தரப்பில் உள்ள நாடுகள் குழந்தைகள் உரிமையை அங்கீகரிக்கவும், சமஉரிமை அடிப்படையில் -\nஅனைவர்க்கும் இலவசமான, கட்டாய தொடக்க கல்வி;\nபலவிதமான உயர்நிலைக் கல்வியை, பொது மற்றும் வாழ்கைத் தொழிற் கல்வியை ஊக்கமளித்து மேம்படுத்தவும்,இவை அனைத்தையும் எல்லா குழந்தைகளுக்கும் கிடைக்க கூடியதாக அமைத்தல், இலவச கல்வி மற்றும் தேவை நேரும்போது நிதி உதவி தரும் நடவடிக்கைகள் அறிமுகபடுத்துதல்;\nஉயர்கல்வியை அனைவரும் அணுகத்தக்கதாக அமைத்துக் கொடுத்தல்;\nஎல்லா குழந்தைகட்கும் கல்வி மற்றும் வாழ்கைத் தொழிற் கல்வியைப் பற்றி தகவல்கள் மற்றும்வழிக்காட்டலை அணுகத்தக்கதாக அமைத்திடல்;\nஅனைத்துக் குழந்தைகளும் சீராக பள்ளிக்கு வருகை தர ஊக்கமளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.\nஇதனையும் பார்க்க: இந்திய கல்வி உரிமைச் சட்டம்\nஇந்திய அரசியலமைப்புச் சட்டதில், அரசு தகுந்த வகைமுறைகளை கல்வி உரிமையை மேம்படுத்த மேற்கொள்ள வேண்டும் என்று பிரிவுக் கூறு 41 இல் கூறப்பட்டுள்ளது. அரசு எல்லா குழந்தைகளுக்கும் ஆரம்ப கட்ட குழந்தை பருவத்தை காக்கவும் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கெல்லாம் கட்டாய கல்வி கொடுக்க வேண்டும் என்று பிரிவுக் கூறு 45 இல் கூறப்பட்டுள்ளது.\nஉன்னிக்கிருஷ்ணன் எதிர் ஆந்திரா மாநிலம் (வழக்கு எண்: (1993) 1 SCC645) என்ற வழக்கில் அனைத்து குழந்தைக்கான கல்வி உரிமை வயது 14 வயதாக இந்திய உச்ச நீதிமன்றம் உயர்த்தியது. அரசு சிறப்பான கவனத்துடன் கல்வி மற்றும் பொருளாதார நலனை மேம்படுத்த வேண்டும், குறிப்பாக பலவீனமான மக்கட் பிரிவை சேர்ந்த ஆதி திராவிட வகுப்பினரையும், பழங்குடியினரையும் காப்பதற்கும் அவர்களை சமூக அநீதியில் இருந்தும், அனைத்து விதமான சுரண்டல்களில் இருந்து காக்க வேண்டும் என்று பிரிவுக் கூறு 46 ஆம் இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தில் கூறப்பட்��ுள்ளது. அரசியல் அமைப்பு 86 வது ( சட்டத் திருத்தம்) சட்டம், 2002 மூலம் பிரிவுக் கூறு 21 A அரசியல் அமைப்பில் நுழைக்கப்பட்டது. இதன் மூலம் ஆறு வயது முதல் 14 வயதுக்குட்டபட்ட குழந்தைகட்கு கல்வி உரிமை, அடிப்படை உரிமையாக பிரிவுக் கூறு 21 A வில் நிர்ணயக்கப்படுள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 05:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-19T23:16:30Z", "digest": "sha1:FULC3J27QSTT5DI7OHBEGKAIDUQASQCI", "length": 7956, "nlines": 175, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:காந்தியவாதிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாந்தியவாதிகள் என்போர் அண்ணல் காந்தியடிகளின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டோர்.\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 69 பக்கங்களில் பின்வரும் 69 பக்கங்களும் உள்ளன.\nஎன். எம். ஆர். சுப்பராமன்\nகான் அப்துல் கப்பார் கான்\nகே. எஸ். இராமசாமி கவுண்டர்\nஜி. இராமச்சந்திரன் (சமூக ஆர்வலர்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மார்ச் 2013, 12:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-06-19T23:14:54Z", "digest": "sha1:XG4P3L3KLRA34XV2SR3CMPZK2RYPX6LJ", "length": 6938, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெண் கொக்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவெண் கொக்கு (intermediate egret, median egret, smaller egret, yellow-billed egret ) என்பது ஒரு நடுத்தர அளவுள்ள கொக்கு ஆகும். இப்பறவைகள் கிழக்கு ஆப்ரிக்கா, இந்தியத் துணைக் கண்டம், தென்கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா போன்ற இடங்களில் காணப்படுகிறது.\nஇக்கொக்குகள் பெருங் கொக்குகள் மற்றும் சிறிய வெள்ளை கொக்குகளுக்கு இடையிலான அளவில் இருக்கும். இப்பறவை உண்ணிக்கொக்கு அளவை ஒத்து இருக்கும். இப்பறவையின் நீளம் 105-115 செ.மீ (41-45 இன்ச்), சிறகுகள் விரி��்த நிலையில் 56-72 செமீ (22-28 இன்ச்) அளவிலும் எடை 400 கிராம் (14 அவுன்ஸ்) ஆகும். [1] இப்றவையின் இறகுகள் பொதுவாக வெள்ளை நிறத்தில் காணப்படும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 ஏப்ரல் 2019, 06:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/india/13038-centre-wants-fake-news-traced.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-06-19T23:44:21Z", "digest": "sha1:QKGYDJAH2M36IZ7T3BQND5ZD6F5TAN3A", "length": 10929, "nlines": 105, "source_domain": "www.kamadenu.in", "title": "சமூக ஊடகங்களில் வதந்திகள் பரப்புபவர்கள் கண்காணிக்கப்பட வேண்டும்: மத்திய அரசு ஐடி சட்டத்தில் திருத்தம் | Centre wants fake news traced", "raw_content": "\nசமூக ஊடகங்களில் வதந்திகள் பரப்புபவர்கள் கண்காணிக்கப்பட வேண்டும்: மத்திய அரசு ஐடி சட்டத்தில் திருத்தம்\nதகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் மத்திய அரசு கொண்டுவர உள்ள திருத்தங்களின்படி, போலிச் செய்திகள், வதந்திகள் பரப்புபவர்களை கண்காணிக்கப்பட வேண்டும், அதுபோன்ற செய்திகள் 24 மணிநேரத்தில் நீக்க ஃபேஸ்புக், வாட்ஸ்அப் தளங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nசமூகவலைத்தளங்களான ஃபேஸ்புக், வாட்ஸ்அப் ஆகியவற்றில் அவ்வப்போது பரப்பிவிடப்படும் வதந்திகள், போலிச் செய்திகளால் நாட்டின் பல்வேறு இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடக்கின்றன. உத்தரப்பிரதேசம், பிஹார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் சிறுபான்மையினர் சிலர் அடித்து வன்முறையாளர்களால் அடித்துக் கொல்லப்பட்டனர்.\nஇதையடுத்து, போலிச் செய்திகள், வதந்திகள் பரப்புவதைத் தடுக்க வாட்ஸ்அப், ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு உத்தரவிட்ட மத்திய அரசு, பல்வேறு திருத்தங்களை தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் கொண்டுவந்துள்ளது. அந்தத் திருத்தங்கள் தற்போது மத்திய தகவல்தொழில்நுட்ப அமைச்சகத்தின் இணையதளத்தில் மக்களின் கருத்துக்களை அறிய நேற்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஅது குறித்த விவரம் வருமாறு.\nபோலிச் செய்திகள், வதந்திகளை யாரேனும் பரப்பினால், அந்த வதந்தியை பரப்பிய உண்மையான நபரை கண்டுபிடிக்க வேண்டியது வாட்ஸ்அப், அல்லது ஃபேஸ்புக் நிறுவனத்தின் கடமையாகும். .\nநாட்டின் இறையாண்மையின் நலன், நாட்டின் ஒற்றுமை, பாதுகாப்பு, அன்னிய நாடுகளுடன் நட்புறவு, பொது அமைதி, நாகரீகம் உள்ளிட்டவை கருதி அந்த வதந்தி செய்தியை அடுத்த 24 மணிநேரத்துக்குள் நீக்கிவிடுவது அவசியம்\nமேலும், அந்தவதந்திச் செய்தியை விசாரணைக்காக 90 நாட்கள் வரை அழிக்காமல் பாதுகாக்க வேண்டும் என்று ஃபேஸ்புக், வாட்ஸ்அப் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டு இருந்த நிலையில், அந்த ஆதாரங்களைப் பாதுகாக்கும் நாட்கள் 180 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.\nமேலும், வதந்திகள், போலிச் செய்திகள் தொடர்பாக எந்தவிதமான விவரங்களையும், விசாரணைக்காகவோ அல்லது தடுப்பதற்காகவோ, சம்பந்தப்பட்ட நபர்களைக் கண்டுபிடிப்பதற்காகவோ அரசு விசாரணை முகமைகள் கேட்டால் அதை 72 மணிநேரத்துக்குள் சமூக ஊடகங்கள் வழங்க வேண்டும்.\nசமூக வலைத்தளங்கள் புதிய சவால்களை போலீஸாருக்கும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பும் அதிகாரிகளுக்கும் பெரிய சவால்களை ஏற்படுத்தியுள்ளது. தீவிரவாதிகள் புதிதாக உருவாகுதல், மோசமான காட்சிகளை பரப்புதல், நாட்டின் ஒற்றுமைக்குப் பங்கம் விளைவிக்கும் செய்திகளை பரப்புதல், வன்முறையைத் தூண்டுதல் போன்றவை அதிகரித்து வருகின்றன. ஆதலால், கடந்த 2011-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தகவல்தொழில்நுட்பச் சட்டங்கள் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.\nஇந்தத் திருத்தங்கள் குறித்து பல்வேறு அமைச்சகங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அதன்பின், சமூக ஊடகங்களான ஃபேஸ்புக், வாட்ஸ்அப், கூகுள், ட்விட்டர், யாகூ, மற்றும் ஐஏஎமஏஐ, சிஓஏஐ, ஐஎஸ்பிஏஐ போன்ற அமைப்புகளுடன் ஆலோசிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும் 2019-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதிக்குள் இது தொடர்பான கருத்துக்களைத் தெரிவிக்க சமூக ஊடகங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.\nபோலிச் செய்திகளை தடுக்க வாட்ஸ் அப் - ரிலையன்ஸ் ஜியோ இணைந்து முயற்சி\nசமூக ஊடகங்களில் வதந்திகள் பரப்புபவர்கள் கண்காணிக்கப்பட வேண்டும்: மத்திய அரசு ஐடி சட்டத்தில் திருத்தம்\nஅந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுநிலை: வானிலை ஆய்வு மையம் தகவல்\nபாஜகதான் அதிக இடங்களில் ஜெயிக்கும்\nஇரக்கமில்லாமல் சுட்டுத் தள்ளுங்க பிரச்சினை வராது: கர்நாடக முதல்வர் எச்.டி. குமாரசாமி பேச்சால் சர்ச்சை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/special-articles/28587-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-19T23:17:28Z", "digest": "sha1:Q3WML2YJTSQYJJ5ERSTY7XXEUG2H2SE2", "length": 17695, "nlines": 131, "source_domain": "www.kamadenu.in", "title": "வழிகாட்டி: வேலைக்குப் பஞ்சமில்லை! வளர்ந்துவரும் புதிய வேலைவாய்ப்புகள் | வழிகாட்டி: வேலைக்குப் பஞ்சமில்லை! வளர்ந்துவரும் புதிய வேலைவாய்ப்புகள்", "raw_content": "\nஉயர் மதிப்பெண்களுடன் பள்ளிப் படிப்பையும் உயர்கல்வியையும் முடித்திருந்தாலும் கலக்கமுற்ற கனவுகளுடன்தான் இன்றைய இந்திய மாணவர்கள் வேலைவாய்ப்பு உலகிற்குள் நுழைகின்றனர். தொழில் நிறுவனங்களின் தேவைகளோ தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப ஒவ்வொரு கணமும் மாறிக்கொண்டே இருக்கிறது.\nஅதற்கேற்ப இளைஞர்கள் தங்களின் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் அதற்குரிய பயிற்சிகளைப் பெற வேண்டிய நிர்ப்பந்தத்திலும் உள்ளனர். இந்நிலையில், இன்றைய காலகட்டத்தில் பேரளவில் வேலைவாய்ப்பை அளிக்கவல்ல சில துறைகளைக் காண்போம்.\nஉத்தரவாதம் தரும் காப்பீட்டுத் துறை\nஅசுர வேகத்தில் இன்று வளர்ந்துவரும் துறைகளில் ஒன்று காப்பீட்டுத் துறை. முன்னணி வெளிநாட்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் இத்துறை அதிவேகமாக வளர்ந்துவருகிறது. காரணம் இந்திய நடுத்தர வர்க்கத்தினரின் அதிகரித்துவரும் வருமானம். அதன்வழிப் பெருகும் அசையும், அசையா சொத்துகள்.\nகூடவே மத்திய, மாநில அரசுகள் அறிவித்திருக்கும் காப்பீட்டுத் திட்டங்கள். இவற்றுக்கு ஏற்ப இத்துறையில் பல்வேறு நிலைகளில் பணிவாய்ப்புகள் பெருகியுள்ளன. இத்துறையில் வேலை கிடைக்க ‘ஆக்சுவரியல் சொசைட்டி ஆஃப் இந்தியா’வில் பதிவுசெய்து பயிற்சி பெற்றுத் தேர்ச்சி பெற வேண்டும். தவிரவும் பி.காம். வித் இன்சூரன்ஸ், பி.பி.ஏ. வித் இன்சூரன்ஸ், முதுகலை ஆக்சுவரியல் சயின்ஸ், பி.ஜி. டிப்ளமா இன் ஆக்சுவரியல் சயின்ஸ் போன்றவற்றைப் படிக்கலாம்.\nநடுத்தர வர்க்கத்தினரும் செலவழிக்கக்கூடிய கட்டணத்தில் விமானப் பயணம் இன்று சாத்தியமாகி இருக்கிறது. சிறு நகரங்களிலும் வான்வழிச் சேவை தொடங்கப்பட்டிருப்பதால் இத்துறை பிரமிக்கத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. இதனால் வேலைவாய்ப்புகளும் இத்துறையில் பன்மடங்கு பெருகியுள்ளன.\nவிமானம் என்றாலே விமானி, விமானப் பணிப்பெண் ஆகியோரை மட்டுமே அனைவரும் அறிவர். ஆனால், நூற்றுக்கும் மேற்பட்ட பணியிடங்கள் இத்துறையில் உள்ளன. பி.பி.ஏ./பி.எஸ்சி. ஏவியேஷன��, பி.எஸ்சி. ஏர்கிராஃப்ட் மெயிண்டனன்ஸ், ஏ.எம்.இ., பி.ஜி. டிப்ளமா இன் ஏர்லைன்ஸ் ஆபரேஷன், டிப்ளமா இன் கேபின் க்ரூ மேனேஜ்மெண்ட், டிப்ளமா இன் ஏவியேஷன் கிரவுண்ட் ஹேண்ட்லிங், டிப்ளமா இன் ஃப்ளைட் டெஸ்பாச், பைலட் பயிற்சிகள் ஆகியவை உடனடி வேலை பெற்றுத் தரும்.\nஉலக நாடுகளுக்கு இடையிலான சரக்குப் போக்குவரத்தில் கிட்டத்தட்ட 80 சதவீதத்துக்கும் மேலானவை நீர் வழியே நடைபெறுகிறது. சிறிய படகுகள் முதல் மிகப் பெரிய சரக்குக் கப்பல், எண்ணெய்க் கப்பல், உல்லாசக் கப்பல் வரை அவற்றின் கட்டுமானப் பணிகள், பராமரிப்பு சிப்பந்திகள் எனப் பல நிலைகளில் நூற்றுக்கணக்கான வேலைவாய்ப்புகள் உள்ளன.\nபல ஆண்டுகளாக ஆண்களின் கோட்டையாக இருந்துவந்த இத்துறையில் தற்போது பெண்களும் கால்பதிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். பி.எஸ்சி. நாட்டிக்கல் சயின்ஸ், மரைன் இன்ஜினீயரிங் போன்றவை அனைவரும் அறிந்ததே.\nஇவற்றைத் தவிர பி.எஸ்சி. ஷிப் பில்டிங் அண்ட் ரிப்பேர் சர்வீசஸ், ஹார்பர் இன்ஜினீயரிங், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் படித்தவர்களுக்கான ஒரு வருட ஜி.எம்.இ. பயிற்சி, மரைன் கம்யூனிகேஷன், மரைன் ஃபிட்டர், ஃபிஷ்ஷரீஸ் அண்ட் நாட்டிக்கல் சயின்ஸ் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.\nவிரல் நுனி தொடுதலிலேயே வங்கிப் பரிமாற்றம், வணிகம் உள்ளிட்ட பல வசதிகளைப் பெறுகிறோம். தொழில்நுட்பம் வளர வளர அதைத் துணையாகக் கொண்டு சைபர் குற்றங்களும் பெருகிக்கொண்டே போகின்றன.\nடிஜிட்டல் மயத்தை நோக்கி ஒட்டுமொத்தத் தேசமும் நகர்த்தப்படும் இவ்வேளையில் சைபர் குற்றங்களைத் தடுக்கவும் அதற்கு உறுதியான தடுப்புகளை உருவாக்கவும் பயிற்சி பெற்றவர்கள் தேவைப்படுகிறார்கள்.\nஇதற்கு அடிப்படைக் கணினிப் படிப்பை முடித்துவிட்டு எம்.டெக். சைபர் செக்யூரிட்டி, எம்.எஸ்சி. சைபர் சயின்ஸ், எம்.எஸ்சி. சைபர் செக்யூரிட்டி போன்றவற்றைப் படிப்பது கைகொடுக்கும்.\nஅண்மைக் காலமாக நகைகள், தோலாடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், காலணிகள், கைப் பைகள் ஆகியவற்றை வடிவமைக்கும் பிரிவுகள் அதிவேகமாக வளர்ந்துவருகின்றன. வடிவமைப்பில் டிப்ளமா, பி.டெஸ். (B.Des.) உள்ளிட்ட பல படிப்புகளை பிளஸ் 2-வுக்குப் பிறகு படிக்கலாம்.\nதேசிய அளவில் புகழ்பெற்ற நேஷனஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைன், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி போன்ற நிறுவனங��களில் படித்தால் இத்துறையில் ஜொலிக்கலாம்.\nஅறிவியல், பொறியியல் குறித்த கட்டுரைகள், புத்தகங்கள் அதிக அளவில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. இதற்குப் பயிற்சி பெற்ற மொழிபெயர்ப்பாளர்கள் தேவைப்படுவதால் அறிவியல், பொறியியல், இதர படிப்புகளைப் படித்தவர்கள் உடன் அயல் மொழி ஒன்றில் புலமை பெற்றால் புதிய வேலைவாய்ப்புக் கதவுகள் திறக்கும். எம்.ஏ. ட்ரான்ஸ்லேஷன் ஸ்டடிஸ், பி.ஜி. டிப்ளமா இன் ட்ரான்ஸ்லேஷன் போன்றவற்றைப் படித்தால் வாய்ப்புகள் அதிகம். அது மட்டுமின்றி அயல் மொழிகளில் வெளிவரும் செய்திக் கட்டுரைகளை எளிமையான வடிவில் மொழிபெயர்க்கக்கூடிய கண்டெண்ட் டிரான்ஸ்லேட்டர்களும் தேவைப்படுகிறார்கள்.\nதிறன் எய்தும் பயிற்சிகளை இளைஞர்களுக்குக் கொண்டு சேர்க்க இந்திய அரசு மேற்கொண்டுவரும் முன்னெடுப்புகளில் முதன்மையானது பி.வகேஷனல் படிப்புகள். இதன்கீழ் ஆடை வடிவமைப்பு, கேட்டரிங் டெக்னாலஜி, மெடிக்கல் டெக்னாலஜி, எக்ஸ்ரே டெக்னாலஜி, துணை மருத்துவப் படிப்புகள், கம்ப்யூட்டர் சயின்ஸ் கேமிங் டெக்னாலஜி போன்ற 30-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. படிப்பை முடித்தவுடன் வேலைக்குக் குறிவைப்பவர்கள் இவற்றை முயலலாம்.\nஎனவே, தங்களுக்கு முன்பாகக் கொட்டிக்கிடக்கும் கல்வி வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்தினால், இன்றைய இளைஞர்களுக்கு வேலைக்குப் பஞ்சமில்லை.\nபயிற்சித் துறை முன்னாள் இணை இயக்குநர்.\nவீட்டுக் கடன் தேவைப்படுவோர் கவனத்துக்கு\n - ஸ்டார்ட் அப் ஐடியா எங்கே இருக்கு\nகால்நடை மருத்துவப் படிப்பு ஏன், எதற்கு, எப்படி\nவீட்டுக் கடன் வங்கியை மாற்றுவது சரியா\n'ஜெய் ஸ்ரீராம்' சொல்லும் நீங்கள், ஒரு ராமர் கோயிலையாவது கட்டினீர்களா- மோடிக்கு மம்தா கேள்வி\nமியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட அத்துமீறல்களை வெளியிட்ட விவகாரம்: சிறைத் தண்டனை பெற்ற பத்திரிகையாளர்கள் விடுதலை\n - உதவி கமாண்டன்ட் ஆகலாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/912", "date_download": "2019-06-19T23:14:06Z", "digest": "sha1:MFVGZPM33TMTRNKHLTBNEGSOATH7AJSW", "length": 18465, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "சோக சம்பவத்தில் பதிவான கோமாளித்தனமான சம்பவங்கள்..! | Virakesari.lk", "raw_content": "\nதொழில், வாழ்விடங்களை இழக்கும் தோட்ட மக்கள் - திலகராஜ்\nபுளூமென்டல��� வீதி மூடப்படும் கால அட்டவணை வெளியானது\n\"த.தே.கூ.வினர் இனிமேலும் தீர்வைப் பெற்றுக் கொடுக்காவிட்டால் தமிழ் மக்கள் அவர்களை மன்னிக்க மாட்டார்கள்\"\nகைவிடப்பட்டது ரயில்வே ஊழியர்களின் பணிப் பகீஷ்கரிப்பு\nவெலிகந்த விபத்து ; வேன் சாரதிக்கு விளக்கமறியல்\nதமிழ் பிக்பொஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாவதில் சந்தேகம்..\nஅமெரிக்க இராஜாங்க செயலாளரின் இலங்கை விஜயம் இரத்து\nநேற்றைய ஆட்டத்தில் மாற்றியமைக்கப்பட்ட பல சரித்திரங்கள்\nநியூஸிலாந்து துப்பாக்கி சூடு: காணொளியை பகிர்ந்த நபருக்கு சிறை தண்டனை\nகோத்தாவின் இருதய சிகிச்சை:6 வாரம் ஓய்வு தேவை\nசோக சம்பவத்தில் பதிவான கோமாளித்தனமான சம்பவங்கள்..\nசோக சம்பவத்தில் பதிவான கோமாளித்தனமான சம்பவங்கள்..\nஇயற்கையின் கோரப்பிடிக்குள் சிக்கிய சிங்கார சென்னை, வெள்ள நீரில் மூழ்கி சிதைந்து போனது. பல இலட்ச உயிர்கள் நீரில் தத்தளித்தன. சுமார் 272 உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. இவ்வாறு தமிழகத்தையே ஆட்டிப் படைத்த கொடுர மழையில் சிக்கிய மக்களின் சோகச் சுவடுகளை மறைப்பதற்கு இந்திய அரசு முழுவீமூச்சுடன் செயற்பட்டு கொண்டிருகின்றது. பல வழிகளில் நிவாரணங்களும் சென்றடைந்து கொண்டிருக்கின்றன.\nஇந்த அடை மழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதித்தன. அதில் எப்போதும் இல்லாத அளவில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டன.\nஆற்றோரங்களிருந்த குடிசைகள் மட்டுமல்ல நகரின் மையப்பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்தது.\nசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் சுமார் 10 இலட்சம் வீடுகளுக்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வீடுகளில் வசித்த சுமார் 40 இலட்சம் பேர் அரசு ஏற்பாடு செய்த பள்ளி, கல்லூரிகள், மாநகராட்சி திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nசடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. படுகாயமடைந்த பல்லாயிரம் கணக்கான மக்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன.\nஇத்தகைய சோக சம்பவத்தில் சில கோமாளித்தனமான சம்பவங்களும் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nஅதாவது சென்னை நகரமே வெள்ளத்தில் சிக்கி தத்தளித்தது. பல இலட்ச மக்கள் உண்ண உணவின்றி, குடிக்க தண்ணீர் இன்றி, உடுத்த உடைகள் இல்லாமல், வீடுகளை இழந்து எங்கே போய் தங்குவது என செய்வதறியாது சோகத்தில் மூழ்கியிருந்தனர்.\nஇவ்வாறு மக்கள் அடிப்படை தேவைகளுக்காக தவித்த நேரத்திலும் கழுத்தளவு தண்ணீரையும் பொருட்படுத்தாமல் மதுபான சாலையின் உரிமையாளர்கள் மதுபானசாலைகளை திறந்து வைத்திருந்துள்ளனர். சில குடிமகன்கள் மதுபானசாலையை நாடி நீந்திச் குடித்து போதையாகியுள்ளனர்.\nமக்களை மீட்க வாகனம் வரமுடியாத நிலையில் மதுபானசாலைகளுக்கு மாத்திரம் எவ்வாறு மதுபான போத்தல்கள் கொண்டு வரப்படுகின்றது இவ்வாறான ஒரு நேரத்தில் இந்த மதுபானசாலைகள் திறக்கப்பட வேண்டுமா என்ற கேள்விகளே மிஞ்சின. பதில் மனிதாபிமானம் இல்லாத அவர்களிடத்தில்..\nதமிழகத்தை தண்ணீரால் தரைமட்டமாக்கிய அடை மழையின் உண்மைத் தகவல்களை வழங்குவதில் ஊடகங்கள் பெரும் பங்கு வகித்திருந்தன.\nசில ஊடகவியலாளர்கள் சம்பவ இடங்களுக்குச் சென்று தன்னுயிரை துச்சமாக நினைத்து அங்கு நடக்கும் களநிலவரங்களை உடனுக்குடன் கொட்டும் மழையில் வெள்ள நீருக்குள் நின்று கொண்டு தந்தனர்.\nஇது இவ்வாறு இருக்கையில், இந்தியாவில் உள்ள ஒரு தொலைக்காட்சி ஊடகம் கோமாளித்தனமாக செய்திகளை வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.\nஅதாவது, குறித்த ஊடகத்தில் வெளியான செய்தி பாதிக்கப்பட்டவர்களை மாத்திரம் அல்லாது பார்ப்பவர்களுக்கும் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது.\nகுறித்த ஊடகத்தில் செய்தி வாசிப்பவர் சம்பவ இடத்திற்கு செல்லாமல் தொழினுட்பத்தை பயன்படுத்தி அவர் வெள்ள நீருக்குள் நிற்பது போன்று காட்சியை ஏற்படுத்தி, 'தான் தற்போது வெள்ளநீரில் நிற்பதாகவும் அதன் நிலைமையை நீங்களே கண்கூடாக பார்க்க கூடியதாக இருக்கும் எனவும் செய்தியை அறிக்கையிட்டுள்ளார்.\nஇதை பார்க்கும் போதும் உண்மையில் அவர் சம்பவ இடத்திற்கு செல்லவில்லை என்பது தெளிவாக உள்ளது. எனினும் குறித்த ஊடகத்தின் செயற்பாடு ஏனைய ஊடகங்களின் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.\nஇந்த தொழினுட்பம் ஏனைய விடயங்களுக்கு பயன்படுத்தலாம். எனினும் இவ்வாறான சோகச் சம்பவங்களுக்கு பயன்படுத்துவது முற்றிலும் தவறு என்பதே அனைவரினதும் கருத்தாகும்.\nசுமார் 40 இலட்சம் பேர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களிலும், சாலைகளிலும் தங்கியுள்ளனர். இம் மக்களுக்கு தமிழக அரசு அறிவித்த நிவாரண உதவி குறைவாக உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் பரவலாக முன்வைக்கப்பட்டன.\nஇந்நிலையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், நல் உள்ளம் படைத்தவர்கள் வழங்கும் நிவாரண உதவிகளை சில ரவுடிகள் தடுத்து நிறுத்தும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.\nஇது குறித்து நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு அரசாங்கத்துக்கு நீதிமன்றம் மணு அனுப்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nபாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்குவதில் அரசியல் வாதிகள் முனம்முரமாக செயற்படுவதாக தெரியவில்லை. இந்த சோக சம்பவத்தை வைத்து கொண்டு தமது அரசியல் இலாபத்தை தேட முயற்சி செய்கின்றனர்.\nஇயற்கை சென்னை வெள்ள நீர் அரசியல் வாதிகள் நிவாரண உதவி ஊடகம் அடை மழை\nஈரானின் ஏவுகணைகளால் கப்பல்களை தாக்கமுடியும்- முக்கிய தளபதி\nநாங்கள் ஏவுகணைகள் மூலம் கடலில் இலக்குகளை துல்லியமாக முடியுமா என பரிசோதனை செய்துபார்த்தோம் அன்றைய தினம் எங்களால் அதிகார சமநிலையை மாற்ற முடிந்தது\nஜமால் கசோஜியை சவுதி அரேபியா திட்டமிட்டு கொலை செய்தது- ஐநா\nதூதரகத்திற்குள் ஜமால் கசோஜி நுழைந்தவுடன் அவர் மயக்கஊசியினால் தாக்கப்பட்டார் பின்னர் அவரது தலையை பிளாஸ்டிக் பையினுள் வைத்து கழுத்தை இறுக்கி கொலை செய்தனர்\nநியூஸிலாந்து துப்பாக்கி சூடு: காணொளியை பகிர்ந்த நபருக்கு சிறை தண்டனை\nநியூசிலாந்து துப்பாக்கி சூடு சம்பவத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த நபருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது\n2019-06-19 12:21:24 நியூசிலாந்து கிரைஸ்ட்சேர்ச் தாக்குல்\nபாகிஸ்தான் வைத்தியசாலை ஒன்றில் துப்பாக்கிச்சூடு:5 பேர் பரிதாபகரமாகப் பலி\nபாகிஸ்தானில் வைத்தியசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.\n2019-06-19 11:06:00 பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு வைத்தியசாலை\nதற்கொலை குண்டுத் தாக்குதலில் 30ற்கும் மேற்பட்டோர் பலி, பலர் காயம்: நைஜீரியாவில் சம்பவம்\nநைஜீரியாவில் உள்ள பிரபல கால்பந்தாட்ட மைதானமொன்றில், போகோ ஹராம் தீவிரவாதிகள், நேற்றைய தினம் தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.\n2019-06-19 10:45:54 நைஜீரியா போகோ ஹராம் தாக்குதல்\nநிதானமாக ஆடி 241 ஓட்டங்களை குவித்த தென்னாபிரிக்கா\nநகர அபிவிருத்தி சபையின் முறையான வேலைத்திட்டம்: கொழும்பு மக்கள் பாதிப்பு அற்று காணப்படுகின்றனர்:முஜிபு���் ரஹ்மான்\nஇலங்கையில் ஒரு இலட்சத்து 15 பேர் வாகன விபத்தில் உயிரிழக்கின்றனர் - அர்ஜூன ரணத்துங்க\nநேற்று தமிழர்கள், இன்று முஸ்லிம்கள், நாளை யார்\nஷாகோஸ் தீவுக்கூட்டத்தை காலனித்துவமய நீக்கம் செய்வதில் இந்தியா வகிக்கக்கூடிய பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virusara.gov.lk/ta/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D.%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D.html", "date_download": "2019-06-19T23:13:26Z", "digest": "sha1:NS3BNICE6W4G3OZX36HBTJ4LSFAL6JUG", "length": 4351, "nlines": 50, "source_domain": "virusara.gov.lk", "title": "අාරක්ෂක අමාත්‍යාංශය - විශේෂ කාඩ්පත - பீப்பிள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பி.எல்.சி.யின்", "raw_content": "\nசுது பரவியன்ட முல்தென தெமு\nபோர்வீர சேவைகள் அதிகார சபை, பாதுகாப்பு அரசு அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு\nபீப்பிள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பி.எல்.சி.யின்\nவிசேட சலுகைகள் மற்றும் நன்மைகள்\nபீப்பிள்ஸ் லீசிங்அன்ட் ஃபினான்ஸ் பி.எல்.சி. நிறுவனம்\nமோட்டார் வாகன நிதி குத்தகை வசதிகளுக்கான சிறப்புசலுகை வட்டி விகிதங்கள்.\nசிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்தம் தொழிலை மேம்படுத்துவதற்கு அல்லது ஆரம்பிப்பதற்கு தேவையான பணத்திற்காக ரூ. 10,000.00 இருந்து ரூ. 500,000.00 வரை கடன் வசதி.\nபீப்பிள்ஸ் லீசிங்அன்ட் ஃபினான்ஸ் பி.எல்.சி. நிறுவனத்தினால் வழங்கப்படும் விசேட வாகன காப்புறுதி மறையாகும். சிறப்புரிமை அட்டைவைத்திருப்பவர்களுக்கான உரிமைகள் மற்றும் காப்புறுதி கொடுப்பனவுகள் பெரும் சந்தர்ப்பங்களில் விரைவான சேவையை பெறல்.\nபீப்பிள்ஸ் லீசிங் வாகன மேலான்மை சேவை\nசலுகை அடிப்படையில் வாகனம் வாடகைக்கு பெறக்கூடிய வாய்ப்பு.\nதனியார் காப்புறுதி மற்றும் நிதி நிறுவனங்கள்\nஅரச அமைச்சகங்கள் மற்றும் தி​ணை க்களங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/category/finance?page=7", "date_download": "2019-06-19T23:37:42Z", "digest": "sha1:MJXCA65LCIKBRI53BEOWDEA5HZBAA5HS", "length": 16516, "nlines": 251, "source_domain": "www.cauverynews.tv", "title": " வணிகம் | Page 8 | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nப்ளிப்கார்ட் சி.இ.ஒ பின்னி பன்சால் ராஜினாமா\nதொடர் சரிவில் பெட்ரோல் விலை...\nதொடர்ந்து குறையும் பெட்ரோல், டீசல் விலை\nதொடர்ந்து குறைந்து வரும் பெட்ரோல், டீசல் விலை\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nதொடர்ந்து குறைந்து வரும் பெட்ரோல், டீசல் விலை...\nஇன்றைய #தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (03.11.2018)\nஇனி ரூ 20,000 மட்டுமே... SBI அதிரடி..\n13வது நாளாக குறைந்த பெட்ரோல், டீசல் விலை\nபெட்ரோல் விலை உயர்வால் கார் விற்பனை சரிவு\nசென்னையில் தொடர்ந்து 12-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nஇன்றைய காய்கறிகளின் விலை நிலவரம்\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nசென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் என்ன\nBS IV ரக வாகனங்களை விற்க, பதிவு தடை..\nசிறிதளவு குறைந்த பெட்ரோல் விலை..\nPAYTM அதிபரிடம் ரூ. 20 கோடி கேட்டு கொலை மிரட்டல் - 3 ஊழியர்கள் கைது\nபெட்ரோல், டீசல் விலை படிப்படியாக குறைவு... இன்றைய நிலவரம் என்ன\nஇந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடக்கம்\nபுதிய உச்சத்தை தொட்ட டீசல் விலை..\nசெப்டம்பர் மாதம், இந்தியாவில் விலைவாசி அதிகரித்துள்ளது - மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..\nவரலாறு காணாத அளவு ரூபாயின் மதிப்பு சரிவால் இந்திய பங்குசந்தை மந்தம்\nபிளிப்கார்ட் பிக் பில்லியன் டேயில் என்ன போன் வாங்கலாம்\nஇந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி\nநடப்பாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி எவ்வளவு % இருக்கும் \nமீண்டும் உச்சத்தை நோக்கி பெட்ரோல்..\nடீசல் விலை உயர்வுக்கு கண்டனம் - மீனவர்கள் வேலை நிறுத்தம்\nஉலகக்கோப்பை : தன் காலே தனக்கு எதிரி.. ஹிட் விக்கெட் முறையில் வெளியேறிய மார்ட்டின் குப்டில்..\nஐசிசி உலக கோப்பை 2019\nஉலகக்கோப்பை19 : பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்துடன் போராடி தோற்றது தென்னாப்பிரிக்கா..\nஐசிசி உலக கோப்பை 2019\n‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ கருத்து கூட்டாட்சி, ஜனநாயகத்துக்கு எதிரானது - சீதாராம் யெச்சூரி\nமூளை காய்ச்சல் நடவடிக்கை குறித்து பதில் அளிக்க நிதிஷ்குமார் மறுப்பு..\nமர்லின் மன்றோ சிலை திருடு\n‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ என்பது கூட்டாட்சிக்கும், ஜனநாயகத்துக்கும் எதிரானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொத���ச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.\nபீகார் மாநிலம் முசாபர்பூரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 128-ஆக உயர்ந்துள்ள நிலையில், இதுதொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அம்மாநில முதலமைச்சர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.\nஅனைத்து அரசு பள்ளிகளில் தானியங்கி நாப்கின் இயந்திரம் வைக்கக்கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\nசேலத்தில் கேளிக்கை வரி செலுத்தாத மல்டிபிளக்ஸ் திரையரங்கிற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கையில் ஈடுபட்டனர்.\nவைகோ மீதான தேச துரோக வழக்கின் தீர்ப்பு ஜூலை 5-ஆம் தேதி வழங்கப்படும் என சென்னை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஉலகக்கோப்பை : தன் காலே தனக்கு எதிரி.. ஹிட் விக்கெட் முறையில் வெளியேறிய மார்ட்டின் குப்டில்..\nஐசிசி உலக கோப்பை 2019\nஉலகக்கோப்பை19 : பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்துடன் போராடி தோற்றது தென்னாப்பிரிக்கா..\nஐசிசி உலக கோப்பை 2019\nஉலகக்கோப்பை : தென்னாப்பிரிக்க வீரர் ஆம்லா புதிய சாதனை..\nஐசிசி உலக கோப்பை 2019\n\"நாங்கள் ஓட்டுக்கானவர்கள் கிடையாது. இந்த நாட்டுக்கானவர்கள்\"\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.karaiseraaalai.com/2014/04/blog-post_7.html", "date_download": "2019-06-19T23:55:21Z", "digest": "sha1:45US3VPR2FAPVQSUDFLPYNZF4SDKMZUL", "length": 11561, "nlines": 213, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "புணர்விதியில் ... | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\nகிறுக்கியது உங்கள்... Unknown at திங்கள், ஏப்ரல் 07, 2014\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், ஆசை, ஏக்கம், கவிதை, காதல், ராசா, வாழ்க்கை\n7 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 1:45\n7 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 2:43\nகவிதை அருமை அரசன் ...\n7 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 2:44\n7 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 7:04\nஅட ஆமாங்க இவரும் உங்களை போலவே எழுதுறாப்புலைல ..\n7 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்��கல் 8:14\n7 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 10:17\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\n7 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 10:17\n8 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 7:05\n8 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 7:05\n8 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 7:06\n8 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 7:10\n8 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 2:27\nவிடியவே இல்லேன்னா பூவாவுக்கு என்ன செய்யறது\n8 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 9:02\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபிழைப்பற்ற பொழுதுகளில் சுட்டது ....\nஉதடு கவ்விய முத்தங்கள் ....\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nசண்டி வீரன் - சறுக்கி விழுந்தான்\nநையாண்டி எனும் காவியம் தந்த சுகானுபவ தழும்புகள் மனதின் ஓரத்தில் இருந்தாலும் சண்டி வீரனை காணும் ஆவல் ஏனோ மேலோங்கி கொண்டே இருந்தது. இயக்...\nசொதப்பல் \"இசை\" - திரு. S J சூர்யா அவர்களுக்கு ஒரு திறந்த கடிதம்.\nஇசையின் நாயகன் திருவாளர். S J சூர்யா அவர்களுக்கு, உங்களின் முன்னாள் இரசிகன் எழுதும் திறந்த மடல். இசையின் முன்னோட்டமாக சில மாதங்களுக...\nசேவாக் எனும் அசாத்திய துணிச்சல் ...\nஎந்தவொரு வீரரும் ஒரு கட்டத்தில் தங்களது விளையாட்டுகளிலிருந்து ஓய்வு பெறுவது நிதர்சனம் என்றாலும், அதை தாங்கி கொள்ள இயலாமல் மனம் சற்...\nதிருமதி தமிழ் - மகா காவியம்\nநமது பதிவர்களின் பாசம் ஒருபுறம் இருந்தாலும், மனங்கவர் நாயகன் நடித்து வெளிவந்திருக்கும் முதல் படம் என்பதால் மனம், சனி காலையிலிருந்தே உட...\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஉடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு \"வெரப்புட்டி\" என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. வி...\nபொள்ளாச்சி இலக்கிய வட்டம் - ��ண்ட முள்ளு நூல் அறிமுகம்.\nகடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நாற்பத்தி மூன்றாவது கூட்டத்தில் , கவிஞர் சுப்ரா அவர்களின் “ வண்டறிந்த ரகச...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/04/25194926/1159030/Debt-issue-Tirupur-Banian-company-owner-suicide.vpf", "date_download": "2019-06-19T23:39:58Z", "digest": "sha1:JD3BRQ5AO5WYQW2KYGAJRSMPZOJO2GMH", "length": 16961, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருப்பூரில் கடன் பிரச்சினை காரணமாக பனியன் நிறுவன உரிமையாளர் தற்கொலை || Debt issue Tirupur Banian company owner suicide", "raw_content": "\nசென்னை 20-06-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருப்பூரில் கடன் பிரச்சினை காரணமாக பனியன் நிறுவன உரிமையாளர் தற்கொலை\nதிருப்பூரில் கடன் பிரச்சினை காரணமாக பனியன் நிறுவன உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nதிருப்பூரில் கடன் பிரச்சினை காரணமாக பனியன் நிறுவன உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nதிருப்பூர் மாஸ்கோ நகர் கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவருடைய மகன் மனோஜ்பிரவீன்(வயது 28). இவர் சொந்தமாக பனியன் நிறுவனம் வைத்து ஜாப்ஒர்க் அடிப்படையில் ஆடைகளை தைத்துக்கொடுக்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கும், ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தை சேர்ந்த பூரணி (22) என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.\nதற்போது பூரணி 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசவத்துக்காக, பூரணி கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். மனோஜ்பிரவீனுக்கு தொழில் சம்பந்தமாக கடன் பிரச்சினை இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மனோஜ்பிரவீனின் வீட்டில், அவருடைய பெற்றோரும் இருந்துள்ளனர். இரவு 12 மணி வரை அவர் டி.வி. பார்த்துள்ளார். அதன்பிறகு ஒரு அறைக்கு சென்று அவர் தூங்க சென்றுள்ளார். அதிகாலை 4 மணிக்கு மனோஜ்பிரவீன் எழுந்து வந்து தண்ணீர் குடித்து விட்டு அறைக்குள் சென்றுள்ளார். அதிகாலை 5 மணி அளவில் அறைக்குள் சத்தம் கேட்க, பெற்றோர் ஜன்னல் வழியாக பார்த்தபோது அறைக்குள் மின்விசிறியில், சேலையில் தூக்கில் தொங்கிய நிலையில் மனோஜ்பிரவீன் காணப்பட்டார்.\nஇதுகுறித்து தகவல் அறிந்��� திருப்பூர் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது மனோஜ் பிரவீனின் உயிர் பிரிந்து இருந்தது. இதையடுத்து அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் பற்றி அறிந்ததும் கோபிச்செட்டிப்பாளையத்தில் இருந்து பூரணி திருப்பூர் வந்து, மனோஜ்பிரவீனின் உடலை பார்த்து கதறியது பரிதாபமாக இருந்தது. கடன் பிரச்சினை காரணமாக பனியன் நிறுவன உரிமையாளர் இறந்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபோலீசார் நடத்திய விசாரணையில் கடன் பிரச்சினை காரணமாக மனோஜ்பிரவீன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nநியூசிலாந்துக்கு 242 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது தென்ஆப்பிரிக்கா\nகுடிநீர் பிரச்சனைக்காக ஜூன் 22 முதல் போராட்டம் - திமுக அறிவிப்பு\nவைகோ மீதான தேசத்துரோக வழக்கில் ஜூலை 5ல் தீர்ப்பு - ஐகோர்ட்டு\nஉலகக்கோப்பை தொடரில் இருந்து தவான் விலகல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த அனைத்துக் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் தொடங்கியது\nகர்நாடகா மாநில காங்கிரஸ் கமிட்டி கலைப்பு\nநடிகர் சங்க தேர்தலை நிறுத்த பதிவாளர் உத்தரவு\nவணிக வளாக கழிப்பறைகளை பயன்படுத்தும் சென்னை வாசிகள்\nவேப்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் அவதிப்படும் நோயாளிகள்\nநாகர்கோவிலில் ஓய்வுபெற்ற தபால் ஊழியர்கள் தர்ணா\nதடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை - 3 கடைகளுக்கு அபராதம்\nகுலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க நிலஅளவீடு பணிகள் தொடக்கம்\nபாகிஸ்தான் ரசிகர்களுக்கு சோயிப் மாலிக் விடுக்கும் வேண்டுகோள்\nதனக்கு தானே அவுட் கொடுத்த விராட் கோலி - உண்மை தெரிந்ததும் நொந்து போனார்\nமூளையில்லாத கேப்டன்: சர்பராஸ் அகமது மீது சோயிப் அக்தர் கடும் தாக்கு\nபாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு உங்களுடைய அறிவுரை என்ன: நிருபர் கேள்விக்கு ரோகித் சர்மாவின் நறுக் பதில்\nபாகிஸ்தான் அணி தோல்வி: பாக். நடிகைக்கு பதிலடி கொடுத்த சானியா மிர்சா\nபாகிஸ்தான் பிரதமர் அறிவுரையை நிராகரித்த சர்பராஸ் அகமது\nஇந்���ிய அணியின் வெற்றிக்கு காரணம் ஐபிஎல் தான்- ஷாகித் அப்ரிடி கருத்து\nலார்ட்ஸ் மைதானத்தை தெறிக்கவிட்ட அர்ஜூன் டெண்டுல்கர்\nஹெல்மட் அணியாதவர்களை தடுத்து நிறுத்த வேண்டாம் - முதல் மந்திரி அறிவிப்பு\nஅம்மா பதறிவிடக்கூடாது என்பதற்காக ஹெல்மெட் உடைந்த போதிலும் பேட்டிங் செய்தேன்: ஆப்கன். பேட்ஸ்மேன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/117255/", "date_download": "2019-06-19T23:19:00Z", "digest": "sha1:NPQQYNB46656CH2BSNY3ABMZHWAIQDL7", "length": 10499, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜி.வி.பிரகாஷை பாராட்டிய சூர்யா – GTN", "raw_content": "\nசினிமா • பிரதான செய்திகள்\nதன்னுடைய படத்தின் பாடல்களை விரைவாக இசையமைத்து முடித்துக் கொடுத்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷை நடிகர் சூர்யா பாராட்டியுள்ளார். செல்வராகவன் இயக்கத்தில் ‘என்.ஜி.கே’, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ‘காப்பான்’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா.\nஇந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் படத்தை தயாரித்து நடிக்க உள்ளார். இப்படத்தின் இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டு, அனைத்து பாடல்களையும் முடித்துக் கொடுத்துள்ளார். தற்போது படப்பிடிப்பு தொடங்குவதற்காக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.\nஇப்படத்தின் கதை மற்றும் பாடல்கள் என அனைத்தையும் கேட்ட சூர்யா, ஜி.வி.பிரகாசை மிகவும் பாராட்டியுள்ளார். அவருக்கு ஒரு பெரிய பூங்கொத்து கொடுத்து அனுப்பி அதில் “ஜிவி ப்ரோ, பாடல் கேட்டு சிலிர்த்துவிட்டேன். அட்டகாசமான பாடல்கள்” என்று தன் கைப்பட எழுதியுள்ளார். இதனை புகைப்படம் எடுத்து ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.\nTagsஎன்.ஜி.கே சூர்யா செல்வராகவன் ஜி.வி.பிரகாஷை பாராட்டிய\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதேச செயலகத்தை தரமுயர்த்த அனுமதிக்க கூடாது -முஸ்லீம் சமூகம் சத்தியாக்கிரக போராட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நடை பயணம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடகிழக்கில் பல்வேறு வழிமுறைகளில் காணிகள் பறிக்கப்படுகின்றன\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nதலவாக்கலை ச��ன்.கிளயார் தோட்டத்தில் தீ – 10 வீடுகள் சேதம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமனித உரிமை ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் விசேட கலந்துரையாடல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்மடு ரங்கன்குடியிருப்பு மக்கள் யானைக்கு எதிராக அரச அதிபரிடம் மகஜர்\nயாழில் கடுங் கோடையான இக்காலப்பகுதியில் நிலத்தடி நீரில் கலந்துள்ள கழிவு எண்ணெய் அதிகரித்துள்ளது\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்கும் அதர்வா\nபிரதேச செயலகத்தை தரமுயர்த்த அனுமதிக்க கூடாது -முஸ்லீம் சமூகம் சத்தியாக்கிரக போராட்டம் June 19, 2019\nகிளிநொச்சியில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நடை பயணம் June 19, 2019\nவடகிழக்கில் பல்வேறு வழிமுறைகளில் காணிகள் பறிக்கப்படுகின்றன June 19, 2019\nதலவாக்கலை சென்.கிளயார் தோட்டத்தில் தீ – 10 வீடுகள் சேதம் June 19, 2019\nமனித உரிமை ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் விசேட கலந்துரையாடல் June 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/category/finance?page=8", "date_download": "2019-06-19T23:37:28Z", "digest": "sha1:AGLODAKR467D3TNYPK7FF34RAXRAZE6X", "length": 17035, "nlines": 251, "source_domain": "www.cauverynews.tv", "title": " வணிகம் | Page 9 | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nவங்கி கணக்கு, செல்போனுடன் ஆதாரை இணைக்க சட்டம் - அருண்ஜெட்லி\nமாசக் கடைசில பட்ஜெட்-ல துண்டு விழுதுங்க .... புலம்பும் சாமானியர்கள்\nசவரனுக்கு ரூ.160 உயர்ந்தது தங்கம்\nரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 6.50% ஆக தொடரும் - ஆர்.பி.ஐ\nஅமலுக்கு வந்தது பெட்ரோல், டீசல் விலை குறைப்பு..\nநள்ளிரவு முதல் குறைந்தது பெட்ரோல், டீசல் விலை\nஇந்திய ரூபாய் மதிப்பு சரிவு எதிரொலி - சுரேஷ் பிரபு தலைமையில் இன்று ஆலோசனை\nICICI CEO சந்தா கொச்சார் பதவி விலகல்\nதொடர்ந்து சரியும் ரூபாயின் மதிப்பு\nமும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 850 புள்ளிகளுக்கு மேல் சரிவு\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை என்ன..\nஇன்று மேலும் உயர்ந்த பெட்ரோல் விலை..\nSBI ATM மூலம் பணம் எடுக்கும் அளவு குறைப்பு\nஉ(அ)ச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை..\nபெட்ரோல் 19 காசுகள் உயர்ந்து ரூ.86.86-க்கு விற்பனை - டீசல் \nபகுத்தறிவு உள்ளவர்களும் வாங்க மறுக்கும் 10 ரூபாய் காய்ன்கள்...\nஉச்சத்தில் பெட்ரோல் விலை.. கடும் அவதியில் வாகன ஓட்டிகள்..\nஇந்திய பணக்காரர்களில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம்\nவெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 19 பொருட்களுக்கு வரி உயர்வு\nஇந்தியா- பாக்., இடையே 2.5 லட்சம் கோடிக்கு வர்த்தக பாதிப்பா\nபெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த மத்தியஅரசு புது வியூகம்\nநாளுக்கு நாள் அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலை..இன்று எவ்வளவு..\nபங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி :நிலைமையை மத்திய அரசு கவனித்து வருகிறது - அருண் ஜெட்லி\nடீசல் விலை ரூ.78.41 தொட்டதால், டீசல் என்ஜின் மீன்பிடி முடக்கம்\nதொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலை\nதொடரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு - பொதுமக்கள் கடும் அவதி\nமும்பை பங்குச்சந்தை 1,000 புள்ளிகள் வரை சரிவு - முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி \nபெட்ரோல் விலை இன்றும் உயர்வு..\nதொடர்ந்து உயரும் பெட்ரோல் டீசல் விலை - இன்றைய நிலவரம் \nஉலகக்கோப்பை : தன் காலே தனக்கு எதிரி.. ஹிட் விக்கெட் முறையில் வெளியேறிய மார்ட்டின் குப்டில்..\nஐசிசி உலக கோப்பை 2019\nஉலகக்கோப்பை19 : பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்துடன் போராடி தோற்றது தென்னாப்பிரிக்கா..\nஐசிசி உலக கோப்பை 2019\n‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ கருத்து கூட்டாட்சி, ஜனநாயகத்துக்கு எதிரானது - சீதாராம் யெச்சூரி\nமூளை காய்ச்சல் நடவடிக்கை குறித்து பதில் அளிக்க நிதிஷ்குமார் மறுப்பு..\nமர்லி���் மன்றோ சிலை திருடு\n‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ என்பது கூட்டாட்சிக்கும், ஜனநாயகத்துக்கும் எதிரானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.\nபீகார் மாநிலம் முசாபர்பூரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 128-ஆக உயர்ந்துள்ள நிலையில், இதுதொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அம்மாநில முதலமைச்சர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.\nஅனைத்து அரசு பள்ளிகளில் தானியங்கி நாப்கின் இயந்திரம் வைக்கக்கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\nசேலத்தில் கேளிக்கை வரி செலுத்தாத மல்டிபிளக்ஸ் திரையரங்கிற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கையில் ஈடுபட்டனர்.\nவைகோ மீதான தேச துரோக வழக்கின் தீர்ப்பு ஜூலை 5-ஆம் தேதி வழங்கப்படும் என சென்னை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஉலகக்கோப்பை : தன் காலே தனக்கு எதிரி.. ஹிட் விக்கெட் முறையில் வெளியேறிய மார்ட்டின் குப்டில்..\nஐசிசி உலக கோப்பை 2019\nஉலகக்கோப்பை19 : பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்துடன் போராடி தோற்றது தென்னாப்பிரிக்கா..\nஐசிசி உலக கோப்பை 2019\nஉலகக்கோப்பை : தென்னாப்பிரிக்க வீரர் ஆம்லா புதிய சாதனை..\nஐசிசி உலக கோப்பை 2019\n\"நாங்கள் ஓட்டுக்கானவர்கள் கிடையாது. இந்த நாட்டுக்கானவர்கள்\"\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.mygreatmaster.com/tag/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-19T23:27:26Z", "digest": "sha1:HDTTRONOV6MBEMYROK3EPXC6AYGZOMX2", "length": 17419, "nlines": 382, "source_domain": "www.mygreatmaster.com", "title": "இன்றைய வாக்குத்தத்தம் | † Jesus - My Great Master † Songs | Bible | Prayers | Messages | Rosary", "raw_content": "\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Word Of God (விவிலிய முழக்கம்)\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஇன்றைய வசனம் / இன்றைய வாக்குத்தத்தம்\nஇன்றைய வாக்குத்தத்தம் : உரோமையர் 4:20,21\nஇன்றைய வாக்குத்தத்தம் கடவுளின் வாக்குறுதியைப் பற்றி ஐயப்படவே இல்லை: நம்பிக்கையில் அவர் மேலும் வலுப் பெற்றார்: கடவுளைப் பெருமைப்படுத்தினார். தாம் வாக்களித்ததைக் கடவுள் செய்ய வல்லவர் என்பதை அவர் உறுதியாய் அறிந்திருந்தார். உரோமையர் 4:20,21\nஇன்றைய வசனம் / இன்றைய வாக்குத்தத்தம்\nஇன்றைய வாக்குத்தத்தம் : பேதுரு முதல் திருமுகம் (1 இராயப்பர்) 1:3,4\nஇன்றைய வாக்குத்தத்தம் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தந்தையுமானவர் போற்றி அவர் தம் பேரிரக்கத்தின்படி, இறந்த இயேசு கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்து நமக்குப் புதுப்பிறப்பு அளித்துள்ளார். இவ்வாறு குன்றா எதிர்நோக்குடன் நாம் வாழ்கிறோம். அழியாத, மாசற்ற, ஒழியாத உரிமைப் பேறும் உங்களுக்கென விண்ணுலகில் வைக்கப்பட்டுள்ளது. பேதுரு முதல் திருமுகம் (1 இராயப்பர்)\nஇன்றைய வசனம் / இன்றைய வாக்குத்தத்தம்\nஇன்றைய வாக்குத்தத்தம் : அமைதி தரும் கடவுள் சாத்தானை உங்கள் காலடியில் நசுக்கிப் போடுவார். நம் ஆண்டவர் இயேசுவின் அருள் உங்களோடு இருப்பதாக உரோமையருக்கு எழுதிய திருமுகம் 16:20\nஇன்றைய வாக்குத்தத்தம் அமைதி தரும் கடவுள் சாத்தானை உங்கள் காலடியில் நசுக்கிப் போடுவார். நம் ஆண்டவர் இயேசுவின் அருள் உங்களோடு இருப்பதாக உரோமையருக்கு எழுதிய திருமுகம் 16:20\nஇன்றைய வசனம் / இன்றைய வாக்குத்தத்தம்\nஇன்றைய வாக்குத்தத்தம் : யூதா 1:24,25\nஇன்றைய வாக்குத்தத்தம் வழுவாதபடி உங்களைக் காக்கவும் தமது மாட்சித் திருமுன் மகிழ்ச்சியோடு உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்ல நம் மீட்பராகிய ஒரே கடவுளுக்கு, நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் வழியாய், மாட்சியும் மாண்பும் ஆற்றலும் ஆட்சியும் ஊழிக் காலந்தொட்டு இன்றும் என்றென்றும் உரியன. ஆமென்\nஇன்றைய வசனம் / இன்றைய வாக்குத்தத்தம்\nசாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும்\nஇன்றைய வாக்குத்தத்தம் சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிட��ன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 23:4\nஆண்டவருக்கு அஞ்சி நடப்பவர்கள் பேறுபெற்றோர்\nDaily Word of God (விவிலிய முழக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM4MDcyNw==/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-;-%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-06-19T23:26:44Z", "digest": "sha1:AWHZPWI6FARVEO2QJUAAQ3NLWBSFJNGT", "length": 6003, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "ராகுல் மீது வழக்கு ; லலித்மோடி", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\nராகுல் மீது வழக்கு ; லலித்மோடி\nலண்டன் : திருடர்கள் அனைவரின் பெயரும் மோடி என்று இருக்கிறது என கூறிய காங்கிரஸ் தலைவர் ராகுல் மீது வழக்கு தொடர உள்ளதாக லலித் மோடி தெரிவித்துள்ளார்.\nகாங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் தனது பிரசாரத்தில், திருடர்கள் அனைவரின் பெயரிலும் மோடி என்ற வார்த்தை இருக்கிறது என்று பேசினார். அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.\nஇந்நிலையில் நிதிமுறைகேடு புகாரில் சிக்கி வெளிநாட்டில் வாழ்ந்துவரும் ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி தனது டுவிட்டர் பதிவில், அனைத்து மோடிகளும் திருடர்கள் என்று கூறி இருக்கும் ராகுலை லண்டன் நீதிமன்றம் முன்பு நிறுத்தப்போவதாகவும் 50 வருடங்களாக இந்தியாவில் பகல் கொள்ளையடித்தது 'காந்தி குடும்பம்' தான் என்பது உலகத்திற்கே தெரியும் என்றும் பதிவிட்டுள்ளார்.\nஏற்கனவே பிரதமர் மோடி, ராகுலின் இந்த விமர்சனம், குறிப்பிட்ட ஒரு பிற்பட்ட சமூகத்தையே குற்றம்சாட்டுவதாக குறிப்பிட்டு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது, குறிப்பிடத்தக்கது.\n'நீட், எய்ம்ஸ், ஜிப்மர், ஜே.இ.இ.,' குஜராத் மாணவி அனைத்திலும் தேர்ச்சி\nசபரிமலை விவகாரத்தில் சட்டம்; கேரள அரசு கோரிக்கை\nஅதிபர் டிரம்ப்க்கு சிலை வைத்த இளைஞர்: தினந்தோறும் அபிஷேகம்\nஏர்போர்ட், ராணுவ பாதுகாப்பு மையங்களுக்கு தீவிரவாதிகள் குறி இந்தியாவுக்கு உச்சக்கட்ட எச்சரிக்கை: பாகிஸ்தான் உளவு அமைப்பு ரகசிய தகவல் வௌியீடு\nடிக்-டாக்கில் வீடியோ பதிவிட சாகசம் செய்த வாலிபருக்கு முதுகெலும்பு முறிவு\n கிராமங்களில் குடிநீர் பிரச்னைகள் குறித்து கணக்கெடுக்க ...கூடுதல் நீர் ஆதாரங்களை கண்டுபிடிக்க அதிகாரிகளுக்கு\n மலைப்பகுதிகளில் பயிராகும் மிளகு...கோவை தோட்டங்களில் அழகு\nமின்சார வாகனங்களுக்கு ஜிஎஸ்டி 5% ஆக குறைகிறது பதிவு கட்டணம் ரத்தாகிறது\nவருமான வரி ரீபண்ட் மோசடி: எஸ்எம்எஸ் வந்தா ஏமாறாதீங்க\nஉலக பணக்காரர் பட்டியலில் இருந்து வெளியேறுகிறார் அனில் அம்பானி\nகாயத்தால் விலகினார் தவான்: ரிஷப் பன்ட் சேர்ப்பு\nமுதல் முறையாக மோதும் இரட்டையர்\nபர்மிங்காம் டென்னிஸ் 2வது சுற்றில் வீனஸ்\nஆஸ்திரேலிய சவாலை முறியடிக்குமா வங்கதேசம்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2019-06-20T00:05:29Z", "digest": "sha1:C4RTJY7HRK2RWB4ZNHK4R46LDRVV5LE2", "length": 3763, "nlines": 51, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "நிலவின் இருண்ட பக்கம்: படம் பிடித்த நாசா செயற்கைக்கோள் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nநிலவின் இருண்ட பக்கம்: படம் பிடித்த நாசா செயற்கைக்கோள்\nஅமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் செயற்கைக்கோள் பூமியில் இருந்து பார்த்தால் தெரியாத நிலவின் இருண்ட பக்கத்தை படம்பிடித்துள்ளது.\nநாசாவின் ‘டீப் ஸ்பேஸ் க்ளைமேட் அப்சர்வேட்டரி’ செயற்கைக்கோள், 10 லட்சம் மைல் தூரத்தில் இருந்துகொண்டு இந்த அபூர்வ புகைப்படத்தை எடுத்துள்ளது.\nபூமியை கடந்து நிலவு நகர்ந்து செல்லும்போது இந்த அரிய புகைப் படம் எடுக்கப்பட்டுள்ளது.\nஇந்தச் சாதனையை மேற்கொள்ள, அந்த செயற்கைக் கோளில் பொருத்தப்பட்டிருக்கும் ‘எர்த் பாலிக்ரோமேடிக் இமேஜிங் கமெரா’ முக்கியமாக பயன்படுத்தப்பட்டது.\nஇந்த செயற்கைக்கோள் நிலவைச் சுற்றி வரும் போது ஆண்டுக்கு இரண்டு முறை நிலவு மற்றும் பூமி இரண்டையும் ஒரே சமயத்தில் புகைப்படம் எடுத்து அனுப்பிவைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/04/30.html", "date_download": "2019-06-19T23:51:29Z", "digest": "sha1:IMTKQGOWOZCV4SXOMKEXKQAYS2WBGRBN", "length": 4840, "nlines": 48, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஏப்.30ம் திகதிக்குள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அ���ு எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஏப்.30ம் திகதிக்குள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்\nபதிந்தவர்: தம்பியன் 13 April 2017\nஏப்.30ம் திகதிக்குள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.என்று\nவருமான வரித்துறை வங்கிகளுக்கு உத்தரவுப் பிறப்பித்துள்ளது.\nஜூலை 2014 முதல் ஆகஸ்ட் 2015 வரையிலான காலத்தில் திறக்கப்பட்ட அனைத்து\nவங்கி கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.கணக்கின் உரிமையாளர்\nஅனைவரும் KYC படிவம் மற்றும் FATCA கட்டுப்பாடுகளின் ஒப்புதலுக்கான\nகையப்பமிட்ட சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும்\nஏப்ரல் 30ஆம் திகதிக்குள் இதனைச் செய்யத் தவறினால், கணக்குகள்\nமுடக்கப்படும் என்று வங்கிகளுக்குவருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது.\n0 Responses to ஏப்.30ம் திகதிக்குள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஏப்.30ம் திகதிக்குள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/special-articles/22354-77.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-06-19T23:14:08Z", "digest": "sha1:HISTB6ZNB5XVCPE2UBVTBMQ4NZN7WG25", "length": 8867, "nlines": 107, "source_domain": "www.kamadenu.in", "title": "முதல்வராக ஆசைப்படும் ஸ்டாலின் கனவு பலிக்காது: ஓ.பன்னீர்செல்வம் கருத்து | முதல்வராக ஆசைப்படும் ஸ்டாலின் கனவு பலிக்காது: ஓ.பன்னீர்செல்வம் கருத்து", "raw_content": "\nமுதல்வராக ஆசைப்படும் ஸ்டாலின் கனவு பலிக்காது: ஓ.பன்னீர்செல்வம் கருத்து\nஜனதா கட்சி 1977-ல் பெற்ற வெற்றியை இரண்டாவது சுதந்திரம் என்றெல்லாம் கொண்டாடித் ���ீர்த்தார்கள். 77 எனும் எண்ணை இறுக அணைத்துக்கொண்டது ஜனதா கட்சி. அக்கட்சியில் சோஷலிஸ்டுகள் செல்வாக்கு பெற்றிருந்ததால் இந்தியாவிலிருந்து கோககோலா நிறுவனத்தை விரட்ட முயற்சி நடந்தது.\nகோககோலா இந்திய நிறுவனத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டை இந்திய முதலீட்டாளர்களிடம் அளிக்க வேண்டும் என்று மொரார்ஜி தேசாய் தலைமையிலான அரசு உத்தரவிட்டது. கோககோலா தயாரிப்பு ரகசியத்தை இந்தியா தெரிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும் என்று நம்பப்பட்டது. இந்தியச் சந்தையே வேண்டாம் என்று அமெரிக்காவின் கோககோலா பன்னாட்டு நிறுவனம் நடையைக் கட்டியது. அதற்குப் பதிலாக மைசூரில் இருந்த இந்திய உணவு தயாரிப்பு நிறுவனத்தின் உதவியுடன் புதிய மென்பானம் தயாரிக்கப்பட்டது.\nஅதற்கு ஏற்ற பெயரைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு மக்களுக்குத் தரப்பட்டது. இறுதியில், ஜனதா கட்சியின் பிரமுகர் ஒருவர் அதற்கு ‘77’ (டபுள் செவன்) என்ற பெயரைச் சூட்டி பரிசைத் தட்டிச்சென்றார். புதிய பானம் மக்களைக் கவரவில்லை. இந்தியச் சந்தையில் விலைபோகவில்லை. ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டும் சில மாதங்கள் கடனே என்று குடித்தார்கள். கேம்பகோலா, தம்ஸ்அப், டியூக்ஸ், மெக்டவல்ஸ் கிரஷ், டபுள் கோலா போன்ற இந்திய மென்பானங்கள் அதைவிட நன்றாக விற்றன. 1980-ல் இந்திரா காந்தி மீண்டும் பிரதமரானார். ‘டபுள் செவன்’ என்ற பெயரே ஆட்சியாளர்களுக்கு எரிச்சலூட்டியது. 77 தயாரிப்பது நின்றுபோனது. ‘தம்ஸ்அப்’ இன்றளவும் தாக்குப் பிடிக்கிறது.\n‘ஒருநாடு ஒரே தேர்தல் திட்டத்தை பெரும்பாலான கட்சிகள் ஆதரிக்கின்றன’: பரிசீலிக்க குழு அமைக்கப்படும் என பிரதமர் கூறியதாக ராஜ்நாத் சிங் தகவல்\n2018-19-க்கான அம்மா இருசக்கர வாகன திட்டம்: ஜூன் 20 முதல் விண்ணப்பிக்கலாம்\n‘தளபதி 63’ படத்தில் பாடியுள்ளாரா ஏ.ஆர்.ரஹ்மான் மகன்\nஇந்திய அணிக்கு ஷிகர் தவண் உணர்ச்சிகர ‘மெசேஜ்’\n'பஸ் டே' கொண்டாட்டம்; 9 மாணவர்கள் சஸ்பெண்ட்: போலீஸார் வழக்கை அடுத்து பச்சையப்பன் கல்லூரி நடவடிக்கை\nபிஹார் மூளை அழற்சித் துயரம்: 110 குழந்தைகளுக்கு மேல் பலி; 400க்கும் மேற்பட்ட குழந்தைகள் சிகிச்சையில்.. லிச்சிப் பழங்கள் காரணமா\nமுதல்வராக ஆசைப்படும் ஸ்டாலின் கனவு பலிக்காது: ஓ.பன்னீர்செல்வம் கருத்து\n22 ஆண்டுகளாக முட்டுக்கட்டை; நெல்லையில் வாய்ப்பிருந்தும் வ��ாத கே.வி. பள்ளி: மக்கள் பிரதிநிதிகளும் குரல் கொடுக்காததால் தாமதம்\nதோல்வி பயத்தில் தேர்தலை நிறுத்த நினைக்கும் பாஜக: கி.வீரமணி குற்றச்சாட்டு\nவெயில் தாக்கம், விடுமுறை எதிரொலியால் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/Naturalbeauty/2018/05/09081143/1161802/Protect-the-skin-from-the-summer.vpf", "date_download": "2019-06-19T23:47:26Z", "digest": "sha1:Q6EKJOKLDWMJHXSQFBJDPBXIRNLVZUM7", "length": 26901, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "கோடையில் இருந்து சருமத்தை காக்க || Protect the skin from the summer", "raw_content": "\nசென்னை 20-06-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகோடையில் இருந்து சருமத்தை காக்க\nநம்முடைய அழகுக்கு அழகு சேர்த்து, மிக மிக முக்கியமான பணிகள் பலவற்றையும் செய்கிற தோல், கோடை காலத்தில் எவ்வாறு பாதுகாக்கப்படவேண்டும் என்று காணலாம்.\nநம்முடைய அழகுக்கு அழகு சேர்த்து, மிக மிக முக்கியமான பணிகள் பலவற்றையும் செய்கிற தோல், கோடை காலத்தில் எவ்வாறு பாதுகாக்கப்படவேண்டும் என்று காணலாம்.\nகோடையின் உக்கிரம் அதிகரித்துக் கொண்டே போகிறது. பெயர்தான் கோடையே தவிர, கூட்டம், வேலை போன்றவற்றிற்கு ஓய்ச்சல் இல்லாத காலகட்டம்.\nஇத்தகைய சூழலில், குடும்பம், குழந்தைகள், உறவினர் என்று பார்த்துப் பார்த்துச் செய்துகொண்டிருக்கும் பெண்களுக்குத் தங்களை கவனித்துக்கொள்ள நேரம் கிடையாது. வியர்வை, கசகசப்பு, நேர் வெயில் என்று ஏகப்பட்ட அவதிகளைச் சந்திக்கவேண்டியவர்களும் ஆவார்கள்.\nகோடையில் மிகுதியும் பாதிக்கப்படுவது நம்முடைய தோல்தான். உடலின் பிற உறுப்புகளைப் பற்றி அவ்வப்போது கவலைப்படுகிற நாம், தோல் என்பதை ஒரு உறுப்பாகவோ, உடலின் பகுதியாகவோ கருதுவதே இல்லை. சொல்லப்போனால், உடலின் மிகப் பெரிய உறுப்பு தோல் எனலாம். உடலைப் பாதுகாத்து, நம்முடைய அழகுக்கு அழகு சேர்த்து, மிக மிக முக்கியமான பணிகள் பலவற்றையும் செய்கிற தோல், கோடை காலத்தில் எவ்வாறு பாதுகாக்கப்படவேண்டும் என்று காணலாமா\nமுதலில் நிறைய நீர் அருந்த வேண்டும். வெப்பச் சூழலில், உடலின் நீர், ஆவியாகி வெளியேறிவிடும். தோல் வறட்சி, அரிப்பு, தோல் நிறம் மங்குதல், கன்னம், கழுத்து போன்ற இடங்களிலும், மடிப்புப் பகுதிகளிலும் கருமை படர்தல் போன்றவை நமது சருமமானது நீர்ச்சத்தை இழந்து கொண்டிருக்கிறது என்பதற்கான அடையாளங்கள்.\nஅரை மணிநேரத்திற்கு ஒருமுறை ஒரு கிளாஸ் நீர் கண்டிப்பாக அருந்துங்கள். பழச்சாறு (குறிப்பாக தர்பூசணிச் சாறு, கிரிணிச் சாறு, சாத்துக்குடிச் சாறு, மாதுளஞ்சாறு, எலுமிச்சைச் சாறு ஆகியவை), நீராகாரம், மோர், கரும்புச் சாறு, இளநீர் போன்றவற்றுக்கு உங்கள் உணவுப் பட்டியலில் கூடுதல் இடம் கிடைக்கட்டும். காலத்திற்கேற்ற, எளிதில் கிடைக்கக்கூடிய பழங்களையும் நிறைய சேர்த்துக் கொள்ளுங்கள். காய்கறிகளிலும், நீர்ச்சத்து அதிகம் கொண்ட பூசணி, தக்காளி போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுங்கள்.\nதயிர்மோர் சாதம், பழைய சோறு, சோற்றில் இரவு நீர் ஊற்றிக் காலையில் நீரை மட்டும் இறுத்தெடுத்து (தென் மாவட்டங்களில் இதனைச் ‘சாத்தூத்தம்’ என்பார்கள்) அதில் சிறிதளவு உப்பிட்டு மோர் கலந்த பானம் இவையெல்லாம் வெப்பத்தைத் தணிப்பவை மட்டுமல்ல; செலவு குறைவானவை; செய்வதற்கு எளிதானவை; வைட்டமின்கள் தரக்கூடியவை; நீர்ச்சத்தையும் உப்புச் சத்தையும் உடலில் தக்க வைப்பவை.\nஇரண்டாவதாக நேரடி வெயிலைத் தவிர்க்க வேண்டும். பகல் பொழுதுகளில் வெளியில் போக நேர்ந்தாலும், ஆடையால் மூடப்படாமல் உள்ள பகுதிகளை (கைகள், முகம்), மெல்லிய துணியால் போர்த்திக்கொள்ளலாம். தலைக்குக் குடை பிடித்துக்கொள்ளுங்கள்; அல்லது மெல்லிய பருத்தித் துணியால் முக்காடு போல் இட்டுக் கொள்ளலாம். முடிந்தவரை, வெயில் கொளுத்தும் நேரத்தில் வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது.\nமூன்றாவதாக, தக்க ஆடைகளைத் தேர்ந்தெடுங்கள். இது மிக முக்கியம். சித்திரை, வைகாசி மாதங்களில் திருமண வைபவங்களும் கோவில் திருவிழாக்களும் நிறையவே இருக்கும். இத்தகைய நிகழ்ச்சிகள், பலரும் கூடியிருந்து, பானகம் போன்ற நீர்ச்சத்து உணவுகளைப் பரிமாறிக்கொண்டு, வெயிலின் கடுமையை மறப்பதற்குத் தானே தவிர, ஆடம்பரத்தை அதிகப்படுத்திக்கொள்வதற்கு அல்ல.\nபளபளக்கும் பட்டு உடைகள், சிந்தடிக் துணிகள் போன்றவற்றை இக்காலகட்டத்தில் தவிர்ப்பது அவசியம். கல்யாணத்திற்குப் போகிறோம் என்பதற்காக, பட்டு ஜரிகை வைத்த உடை, அலங்காரம் அதிகம் செய்த ஆடை என்றெல்லாம் அணிய வேண்டாமே முக்கியமாகக் குழந்தைகளுக்கும் இப்படிப்பட்ட உடைகளை உடுத்திவிடாதீர்கள். இத்தகைய ஆடைகள் சருமத்தைத் திக்குமுக்காடச் செய்யும்.\nசருமத்திற்குக் கிடைக்கவேண்டிய காற்றோட்டம் கிடைக்காது. சருமத்துளைகள் அடைபட்டு, கூடுதல் அழுக்கு சேரும். மெல்லிய பருத்தி ஆடைகளே இந்தக் காலகட்டத்திற்கு ஏற்பானவை. வெளிர் நிற ஆடைகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது. ஸ்டைல், பேஷன், அழகு போன்றவை சற்றே குறைந்தாலும் பாதகமில்லை; தளர்வான, சருமத்தை இறுக்கிப் பிடிக்காத, காற்றோட்டத்தைத் தடை செய்யாத ஆடைகளை மட்டுமே தேர்ந்தெடுங்கள்.\nநகைகளை தவிர்ப்பதும் நலம் பயக்கும். பேஷன் டிஸைனர்கள்கூட, வெயில் காலத்திற்கான அறிவுரைகளில், ‘அணிகலன்களைக் குறையுங்கள்’ என்பார்கள். கழுத்திலும் கைகளிலும் நகைகள் உறுத்தும். சாதாரண சமயங்களில் அவ்வளவாக பாதிக்காத இந்த உறுத்தல்கள், கோடையில் சற்று கூடுதலாகவே எரிச்சலூட்டும்.\nஅதே போல தோல் படிவுகளை நீக்க வேண்டியது அவசியம். நம்முடைய புறத்தோலின் மேலடுக்கு அணுக்கள், நாள்தோறும் சிதைந்துகொண்டிருக்கின்றன. இவ்வாறு சிதைந்து வெளித்தள்ளப்படுகிற அணுக்கள், தோலின் புறப்பரப்பில் தங்கியிருக்கும். நீராடும் போது நீக்கப்படவேண்டிய இவை, வெயில் காலங்களில், வியர்வையில் ஒட்டி அப்படியே தங்கிவிடக்கூடும். இந்த வகையான தோல் சிதைவுப் படிவுகளை நீக்கினால், தோலின் மங்கல்தன்மை நீங்கிப் பொலிவு கூடும்; அது மட்டுமல்லாமல், சருமத் துளைகளும் அடைப்பின்றிச் செயல்படும்; சருமமும் மொத்தத்தில் மென்மையாக இருக்கும்.\nஇதற்காக வேதிமங்கள் கலந்த பொருட்களை தவிர்த்து, நம்முடைய பழைய பழக்க இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தலாம். வாரத்திற்கு இரு நாட்களாவது, கடலை மாவு, பயத்தம் பொடி போன்றவற்றைத் தேய்த்து நீராடலாம். வாரத்தில் ஒருநாளாவது, நல்லெண்ணெயைக் கேசத்திலும் உடலிலும் செதும்பத் தேய்த்து, சீயக்காய் அல்லது மேற்கூறிய பொடிகளில் ஒன்றைத் தேய்த்துக் குளிக்கலாம்.\nவெயில் காலம் என்று குளிர்நீரில் குளிப்பீர்கள்; அது நல்லதுதான். ஆனால், வாரத்தில் ஓரிரு நாட்களாவது, வெதுவெதுப்பான அல்லது சற்றே சூடான நீரில் குளிப்பது நல்லது. குறிப்பாக, எண்ணெய் தேய்க்கும் அல்லது கடலை பயத்தம் பொடிகளைப் பயன்படுத்தும் நாட்களில் வெந்நீரையும் பயன்படுத்தினால், அழுக்குகளைக் கரைப்பதற்கும் தோல் படிவுகளை நீக்குவதற்கும் உதவும்.\nபாலேடு, தேங்காயெண்ணெய் (ஓரிரு சொட்டுகள் நல்லெண்ணெய் சேர்த்து) ஆகியவற்றை முகத்திற்குப் பூசி, சிறிது நேரம் கழித்துக் ��ுளிர் நீரில் கழுவலாம். தக்காளித் துண்டு அல்லது உருளைக்கிழங்கு துண்டு போன்றவற்றையும் முகத்தில் சிறிது நேரம் பூசியிருக்கலாம்.\nஇத்தகையவற்றை சகோதரிகளே, நீங்கள் மட்டுமல்லாமல், உங்கள் குழந்தைகள், குடும்ப உறுப்பினர்களுக்கும் பயன்படுத்தலாம். வெப்பத்தின் பாதிப்பைக் குறைப்பதற்காக, அவ்வப்போது, முகத்தையும் கைகால்களையும் குளிர்நீரில் கழுவலாம். ஆனால், சோப்புகளைப் பயன்படுத்தாதீர்கள்; அவை ஈரப்பதத்தை எடுத்துவிடும். திரும்பத் திரும்பக் கழுவினால், அதுவேகூட வறட்சியேற்படுத்தலாம். எண்ணெய், தக்காளி, பாலேடு போன்றவற்றைப் பூசி வறட்சியைத் தடுக்கலாம்.\nசரியான தூக்கமின்மையும் தோலை வறட்சியடைய செய்யும். முறையாக உறங்கி, கூடுமானவரை இயற்கையைத் துணைகொண்டால், கோடையிலும்கூட, தோல் பளபளக்கும்.\nநியூசிலாந்துக்கு 242 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது தென்ஆப்பிரிக்கா\nகுடிநீர் பிரச்சனைக்காக ஜூன் 22 முதல் போராட்டம் - திமுக அறிவிப்பு\nவைகோ மீதான தேசத்துரோக வழக்கில் ஜூலை 5ல் தீர்ப்பு - ஐகோர்ட்டு\nஉலகக்கோப்பை தொடரில் இருந்து தவான் விலகல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த அனைத்துக் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் தொடங்கியது\nகர்நாடகா மாநில காங்கிரஸ் கமிட்டி கலைப்பு\nநடிகர் சங்க தேர்தலை நிறுத்த பதிவாளர் உத்தரவு\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nகுங்குமாதி தைலம் நிறத்தை அதிகரிக்க உதவுமா\nகூந்தல் உதிர்வை நிறுத்தும் இயற்கை குறிப்புகள்...\nநவீன டாட்டூக்களும் - ஏற்படும் விளைவுகளும்\nமிருதுவான பாதங்களுக்கு இயற்கை வைத்தியம்\nகூந்தல் பற்றிய சந்தேகங்களும்... தீர்வும்.....\nபாகிஸ்தான் ரசிகர்களுக்கு சோயிப் மாலிக் விடுக்கும் வேண்டுகோள்\nதனக்கு தானே அவுட் கொடுத்த விராட் கோலி - உண்மை தெரிந்ததும் நொந்து போனார்\nமூளையில்லாத கேப்டன்: சர்பராஸ் அகமது மீது சோயிப் அக்தர் கடும் தாக்கு\nபாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு உங்களுடைய அறிவுரை என்ன: நிருபர் கேள்விக்கு ரோகித் சர்மாவின் நறுக் பதில்\nபாகிஸ்தான் அணி தோல்வி: பாக். நடிகைக்கு பதிலடி கொடுத்த சானியா மிர்சா\nபாகிஸ்தான் பிரதமர் அறிவுரையை நிராகரித்த சர்பராஸ் அகமது\nஇந்திய அணியின் வெற்றிக்கு காரணம் ஐபிஎல் தான்- ஷாகித் அப்ரிடி கருத்து\nலார்ட்ஸ் ம��தானத்தை தெறிக்கவிட்ட அர்ஜூன் டெண்டுல்கர்\nஹெல்மட் அணியாதவர்களை தடுத்து நிறுத்த வேண்டாம் - முதல் மந்திரி அறிவிப்பு\nஅம்மா பதறிவிடக்கூடாது என்பதற்காக ஹெல்மெட் உடைந்த போதிலும் பேட்டிங் செய்தேன்: ஆப்கன். பேட்ஸ்மேன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2018/05/01091300/1160063/IPL-Cricket-Mumbai-indians-vs-royal-challengers-bangalore.vpf", "date_download": "2019-06-19T23:39:44Z", "digest": "sha1:COPNLOOBBOBDRSHEVNSJU7DMXKJVZL62", "length": 18337, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை அணிக்கு பதிலடி கொடுக்குமா பெங்களூரு? || IPL Cricket Mumbai indians vs royal challengers bangalore match today", "raw_content": "\nசென்னை 20-06-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஐபிஎல் கிரிக்கெட்: மும்பை அணிக்கு பதிலடி கொடுக்குமா பெங்களூரு\nஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. #IPL2018 #MI #RCB\nஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. #IPL2018 #MI #RCB\nஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு நடைபெறும் 31-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.\nமும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 7 ஆட்டத்தில் ஆடி 2 வெற்றி (பெங்களூரு, சென்னைக்கு எதிராக), 5 தோல்வி கண்டுள்ளது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 7 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி (பஞ்சாப், டெல்லி அணிக்கு எதிராக), 5 தோல்வி அடைந்து பின் தங்கி இருக்கிறது.\nமும்பை அணி தனது முந்தைய லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. அந்த ஆட்டத்தில் கேப்டன் ரோகித் சர்மா, இவின் லீவிஸ், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டனர். பந்து வீச்சில் மெக்லெனஹான், குணால் பாண்ட்யா ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். வலுவான சென்னை அணியை வீழ்த்திய நம்பிக்கையுடன் மும்பை அணி களம் காணும்.\nபெங்களூரு அணி தனது முந்தைய 2 லீக் ஆட்டங்களில் 5 விக்கெட் வித்தி��ாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடமும், 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடமும் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தது. இந்த தோல்வியில் இருந்து மீண்டு வர வேண்டிய நெருக்கடியில் பெங்களூரு அணி இருக்கிறது. கடந்த ஆட்டத்தில் பெங்களூரு அணியின் கேப்டன் விராட்கோலி அரை சதம் அடித்தாலும் அது அணிக்கு பலன் அளிக்கவில்லை. அந்த அணியின் பந்து வீச்சு மற்றும் பீல்டிங் மோசமாக இருந்தது. அதனை சரி செய்ய வேண்டிய நிலையில் பெங்களூரு அணி உள்ளது. காய்ச்சல் காரணமாக கடந்த ஆட்டத்தில் விளையாடாத டிவில்லியர்ஸ் இந்த ஆட்டத்தில் களம் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமும்பை-பெங்களூரு அணிகள் இடையே மும்பையில் நடந்த முந்தைய லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையிடம் தோல்வி கண்டது. அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க பெங்களூரு அணி முயற்சிக்கும். இரு அணிகளுக்கும் இன்னும் 7 ஆட்டங்கள் எஞ்சி இருக்கிறது. அதில் 6 ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தான் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நெருக்கடியில் உள்ளது. எனவே இன்றைய ஆட்டத்தில் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும்.\nஐ.பி.எல். போட்டி வரலாற்றில் இந்த இரு அணிகளும் 22 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் மும்பை அணி 14 முறையும், பெங்களூரு அணி 8 தடவையும் வென்று இருக்கின்றன. இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. #IPL2018 #MI #RCB\nநியூசிலாந்துக்கு 242 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது தென்ஆப்பிரிக்கா\nகுடிநீர் பிரச்சனைக்காக ஜூன் 22 முதல் போராட்டம் - திமுக அறிவிப்பு\nவைகோ மீதான தேசத்துரோக வழக்கில் ஜூலை 5ல் தீர்ப்பு - ஐகோர்ட்டு\nஉலகக்கோப்பை தொடரில் இருந்து தவான் விலகல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த அனைத்துக் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் தொடங்கியது\nகர்நாடகா மாநில காங்கிரஸ் கமிட்டி கலைப்பு\nநடிகர் சங்க தேர்தலை நிறுத்த பதிவாளர் உத்தரவு\n - நாட்டிங்காமில் இன்று மோதல்\nஉலககோப்பை கிரிக்கெட் - நியூசிலாந்து அணி கடைசி ஓவரில் திரில் வெற்றி\nநியூசிலாந்துக்கு 242 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது தென்ஆப்பிரிக்கா\nஉலகக்கோப்பையில் விளையாடும் இந்திய அணிக்கு ஹர்பஜன் சிங்கின் அட்வைஸ்\nவிராட் கோலியை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 3 கோடியைத் தாண்டியது\nபாகிஸ்தான் ரசிகர்களுக்கு சோயிப் மாலிக் விடுக்கும் வேண்டுகோள்\nதனக்கு தானே அவுட் கொடுத்த விராட் கோலி - உண்மை தெரிந்ததும் நொந்து போனார்\nமூளையில்லாத கேப்டன்: சர்பராஸ் அகமது மீது சோயிப் அக்தர் கடும் தாக்கு\nபாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு உங்களுடைய அறிவுரை என்ன: நிருபர் கேள்விக்கு ரோகித் சர்மாவின் நறுக் பதில்\nபாகிஸ்தான் அணி தோல்வி: பாக். நடிகைக்கு பதிலடி கொடுத்த சானியா மிர்சா\nபாகிஸ்தான் பிரதமர் அறிவுரையை நிராகரித்த சர்பராஸ் அகமது\nஇந்திய அணியின் வெற்றிக்கு காரணம் ஐபிஎல் தான்- ஷாகித் அப்ரிடி கருத்து\nலார்ட்ஸ் மைதானத்தை தெறிக்கவிட்ட அர்ஜூன் டெண்டுல்கர்\nஹெல்மட் அணியாதவர்களை தடுத்து நிறுத்த வேண்டாம் - முதல் மந்திரி அறிவிப்பு\nஅம்மா பதறிவிடக்கூடாது என்பதற்காக ஹெல்மெட் உடைந்த போதிலும் பேட்டிங் செய்தேன்: ஆப்கன். பேட்ஸ்மேன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/93911", "date_download": "2019-06-19T23:27:23Z", "digest": "sha1:6AU6IMCKGJKQ5G5FQP4LCN3B4S4IEFQ4", "length": 7025, "nlines": 71, "source_domain": "www.newsvanni.com", "title": "அண்ணியின் தங்கை மீது காதல்…. வீட்டிற்கு வரவழைத்து இளைஞர் செய்த செயல்…. பகீர் சம்பவம் | | News Vanni", "raw_content": "\nஅண்ணியின் தங்கை மீது காதல்…. வீட்டிற்கு வரவழைத்து இளைஞர் செய்த செயல்…. பகீர் சம்பவம்\nஅண்ணியின் தங்கை மீது காதல்…. வீட்டிற்கு வரவழைத்து இளைஞர் செய்த செயல்…. பகீர் சம்பவம்\nதமிழகத்தில் இளம் பெண்ணை கொன்று விட்டு நாடகமாடிய உறவுக்கார இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.\nதஞ்சாவூரை சேர்ந்தவர் அகிலா. இவர் சென்னையில் உள்ள தனியார் லேப்பில் டெக்னீஷினியனாக வேலை செய்து வந்தார்.\nஅகிலாவிற்கும் அவரது அக்கா கணவரின் தம்பி சந்தோஷிற்கும் நீண்ட நாட்களாக பழக்கம் இருந்து வந்தாக கூறப்படுகிறது.\nசந்தோஷ் தனது அண்ணனுடன் சிட்லபாக்கம் பகுதியில் வசித்து வந்தார்.\nஇந்நிலையில் அகிலா திடீரென சந்தோஷிடம் பேசாமல் போனதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் தனியாக பேச வேண்டும் என்று அகிலாவை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.\nபின்னர் மறுநாள் காலை, அகிலா எழுந்திருக்காததால், அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அகிலாவை பரிசோதனை செய்து பார்த்த மருத்துவர்கள் 4 மணி நேரத்திற்கு முன்னரே அகிலா இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.\nஇதனையடுத்து சந்தோஷ், அகிலாவின் உறவினர்களுக்கு தொடர்புகொண்டு, அகிலாவை வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும், மாடியில் உள்ள கிரில்கேட்டில் இடித்துக் கொண்டதால், அகிலாவின் தலையில் ரத்தக் காயம் ஏற்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.\nமேலும் மறுநாள் காலை அவர் மர்மமான முறையில் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.\nஇதனால் சந்தேகமடைந்த அகிலாவின் உறவினர்கள் , சந்தோஷ் தான் அகிலாவை கொலை செய்து இருப்பார் என பொலிஸ் புகார் அளித்தனர்.\nஇதனிடையே, பிரேத பரிசோதனை அறிக்கையில், அகிலா கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது.\nஇதையடுத்து பொலிசார் சந்தோஷிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், அகிலாவை காதலித்து வந்ததாகவும், அவர் வேறு ஒருவரை காதலிப்பதாக தெரிவித்ததால் ஆத்திரமடைந்து, அவரது கழுத்தை நெறித்து கொலை செய்ததாகவும் சந்தோஷ் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nஇதனை தொடர்ந்து பொலிசார் சந்தோஷை கைது செய்துள்ளனர்.\nவிதவிதமான ஆடைகளில் மாணவியை மயக்கி கேரளாவிற்கு கடத்திய இளைஞர்\n2011-ல் தூக்கில் சடலமாக தொங்கிய கணவன்….. தற்போது அவரின் மனைவி செய்துள்ள அதிரடி செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/st/ram.cash", "date_download": "2019-06-19T22:51:15Z", "digest": "sha1:HZTJBW2OF3FHBZCIAKCEFE7U5YZUKUKG", "length": 8676, "nlines": 117, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ram.cash - Search", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» திரைப்பட கவிஞர், வாலி\n» திருக்குறளில் மெய்ப்பாடுகள் :\n தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க வேண்டிய கட்டாயம் ...\n» எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள்\n» கருமிளகு 10 குறிப்புகள்\n» சினிமா – தகவல்கள்\n» நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட பதிவாளர் உத்தரவு\n» தனியார்கள் மூலம் ரெயில்களை இயக்க ரெயில்வே நிர்வாகம் அனுமதி அளிக்க முடிவு\n» தனியார்கள் மூலம் ரெயில்களை இயக்க ரெயில்வே நிர்வாகம் அனுமதி அளிக்க முடிவு\n» ஆந்திர போலீசாருக்கு இன்று முதல் வார விடுமுறை அதிரடி கா��்டும் ஜெகன் மோகன் ரெட்டி\n» நினைத்ததை நிறைவேற்றும் கணேச ஸ்தோத்திரம்\n» வாடகை வீடு பால் காய்ச்ச நல்ல நாள்/நேரம்\n» தேவை இவர்களுக்கு தொழில்பயிற்சி\n» புள்ளியெழுத்து இல்லாத வெண்பா\n» கேம் ஓவர் - விமர்சனம் - விமர்சனம்\n» மஹாராஷ்டிராவிலிருந்து வந்த நான் தமிழில் டப் செய்துள்ளேன்: நடிகை சுனைனா பெருமிதம்\n» இளைஞர் அணி செயலாளர் ஆகிறார் உதயநிதி\n» சுமித்ரா மகாஜனுடன் சபாநாயகராக பொறுப்பேற்கும் ஓம் பிர்லா சந்திப்பு\n» பாராளுமன்ற மக்களவை காங்கிரஸ் தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தேர்வு\n» நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா \n» ஹை ஹீல்ஸ் செருப்பால் வந்த வினை..\n» என் அறிமுகம் - அருணாசலம் பூமாலை\n» அகில உலக தந்தையர் தினம் இன்று.\n» தமிழகத்தின் அனுமதி தேவையில்லை: குமாரசாமி\n» 24 கேள்விகள் தவறான விவகாரம்- ஐகோர்ட்டில் டி.என்.பி.எஸ்.சி. பதில்\n» மிஸ் இந்தியா - 2019 : சுமன்ராவ் தேர்வு\n» நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: மக்களவை காங்கிரஸ் தலைவர் யார்\n» இதுதான் அரசியல் என்பதோ.\n» எந்த பிளாஸ்டிக்கை பயன்படுத்தலாம்.\n» பழைய தமிழ் திரைப்படங்கள்\n» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்\n» தண்ணீர் பிரச்சனை: குடிக்க நீரின்றி #தவிக்கும்தமிழ்நாடு - தமிழில் டிரெண்டாகும் ஹாஷ்டேக்\n» 60-வது படத்தில் புதிய தோற்றத்தில் அஜித்குமார்\n» மித்தி நதியை தூய்மைப்படுத்தும் பணி 2 ஆண்டுகளில் முடிவடையும்ஆதித்ய தாக்கரே தகவல்\n» 17 வது லோக்சபா நாளை கூடுகிறது\n» பிளாஸ்டிக் விற்றால் அபராதம் : நாளை முதல் அமல்\n» திருக்கழுக்குன்றம்:-சங்குதீர்த்த குளத்தில் சங்கு பிறந்த அன்று-01.09.2011.\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://world.tamilnews.com/2018/06/08/today-horoscope-08-06-2018/", "date_download": "2019-06-20T00:00:05Z", "digest": "sha1:SQG6XU6OCE4VIBRLV4OKAXCBV3V3PLUE", "length": 45774, "nlines": 515, "source_domain": "world.tamilnews.com", "title": "Today horoscope 08-06-2018 ,இன்றைய ராசி பலன்", "raw_content": "\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nவிளம்பி வருடம், வைகாசி மாதம் 25ம் தேதி, ரம்ஜான் 23ம் தேதி,\n8.6.18 வெள்ளிக்கிழமை, தேய்பிறை, நவமி திதி காலை 9:27 வரை;\nஅதன்பின் தசமி திதி உத்திரட்டாதி நட்சத்திரம் இரவு 7:42 வரை;\nஅதன்பின் ரேவதி நட்சத்திரம், சித்த, அமிர்தயோகம்.(Today horoscope 08-06-2018 )\n* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி\n* ராகு காலம் : காலை 10:30–12:00 மணி\n* எமகண்டம் : மதியம் 3:00–4:30 மணி\n* குளிகை : காலை 7:30–9:00 மணி\n* சூலம் : மேற்கு\nசந்திராஷ்டமம் : பூரம், உத்திரம்\nபொது : அம்மன் வழிபாடு.\nதிட்டமிட்டு செயல்படுவது அவசியம். பிறரது விமர்சனத்தை பொருட்படுத்த வேண்டாம். தொழிலில் நிலுவைப் பணி நிறைவேற்றுவது நல்லது. பிள்ளைகளின் வழியில் செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணம் பயனறிந்து மேற்கொள்ளவும்.\nபரந்த மனப்பான்மையுடன் செயல்படுவீர்கள். நல்லவர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தொழில், வியாபார வளர்ச்சிக்கான வாய்ப்பு கிடைக்கும். ஆதாயம் திருப்தியளிக்கும். புத்திரரின் நற்செயல் பெருமை தேடித் தரும்.\nஉறவினரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தாமதமான பணியை புதிய உத்தியால் நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சி ஏற்படும். சேமிக்கும் விதத்தி்ல லாபம் அதிகரிக்கும். பெண்கள் குடும்ப நலனுக்காக பாடுபடுவர்.\nநற்செயலுக்கான பாராட்டு வந்து சேரும். மனதில் உற்சாகம் மேலோங்கும். தொழில், வியாபாரம் செழிக்க புதிய யுக்தி பயன்படுத்துவீர்கள். மிதமான பணவரவு கிடைக்கும். பெண்கள் பிள்ளைகளின் நலனில் கவனம் செலுத்துவர்.\nபணி நிறைவேற பொறுமை அவசியம். தொழிலில் உள்ள குறைகளை பிறரிடம் விவாதிக்க வேண்டாம். உறவினர் வருகையால் செலவு அதிகரிக்கும். அரசு தொடர்பான அனுகூலம் தாமதமாகலாம். இஷ்ட தெய்வ வழிபாடு அமைதிக்கு வழிவகுக்கும்.\nபிறர் பாராட்டும் வகையில் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரம் வளர்ச்சியால் கூடுதல் பணவரவு கிடைக்கும். வீடு, வாகனத்தில் நவீன மாற்றம் செய்வீர்கள். பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஒற்றுமை அதிகரிக்கும்.\nகுடும்ப பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். தொழிலில் கடின உழைப்பு தேவைப்படும். சீரான பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்ல நேரிடலாம். பெற்றோரின் அன்பும், ஆசியும் நம்பிக்கை தரும்.\nநேர்த்தியுடன் பணியில் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் அளப்பரிய வளர்ச்சி ஏற்படும். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். மாமன் மைத்துனருக்கு உதவுவீர்கள்.சுற்றுலா சென்று வர பயணத்திட்டம் உருவாகும்.\nஎவரிடமும் தற்பெருமை எண்ணத்துடன் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் உருவாகிற இடையூறை தாமதமின்றி சரிசெய்வது நல்லது. அளவான பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை காப்பது நல்லது. ஆரோக்கியம் பலம் பெறும்.\nஇஷ்ட தெய்வ வழிபாட்டால் நன்மை காண்பீர்கள். வெகுநாள் மனதில் இருந்த சஞ்சலம் தீரும்.அதிக உழைப்பினால் தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். லாபம் உயரும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்\nஅவமதித்தவர் அன்பு பாராட்டுகிற நிலை உருவாகும். தொழில், வியாபார வளர்ச்சியால் புதிய சாதனை படைப்பீர்கள். ஆதாயம் பன்மடங்கு உயரும். மனைவியின் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்கள். அரசு வகையில் நன்மை உண்டாகும்.\nநண்பரின் செயலை குறை சொல்ல வேண்டாம். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத குறுக்கீடு வரலாம்.பொறுமையுடன் செயல்படுவதால் சிரமம் விலகும். வருமானம் மிதமாக இருக்கும். பணியாளர்களுக்கு ஓரளவு சலுகை கிடைக்கும்.\nமேலும் பல சோதிட தகவல்கள்\nசனி பகவானை வீட்டில் வைத்து வழிபடலாமா \nஇரு கைகளை கூப்பி வணக்கம் செய்வது ஆன்மிக விஷயம் சார்ந்ததா…\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமாங்கல்ய பாக்கியம் எப்போதும் நிலைத்திருக்க பெண்கள் சொல்ல வேண்டிய மந்திரம்….\nஇராகு கால துர்கா பூஜையை வீட்டில் எப்படி செய்வது \nகாரியத் தடைகள் நீக்கும் கடவுள் வழிபாடு……\nசெவ்வாய் தோஷ பரிகாரங்கள் …..\nஉள்ளங்கையில் காதல் ரேகைகள் ஒரே அளவில் இப்படி இருக்குதா அப்படியானால் முதலில்…… இதைப் படியுங்கள்\nஎகிறும் காலா முதல் நாள் வசூல் : திரையரங்குகளில் ஹவுஸ்புல் போர்ட்..\nரமழானை முன்னிட்டு ஆப்கானிஸ்தான் அரசு போர் நிறுத்த அறிவிப்பு\nஇன்றைய ராசி பலன் 13-06-2018\nஇன்றைய ராசி பலன் 07-06-2018\nபூஜையில் வெற்றிலைப் பாக்கு இடம் பெறுவதற்கான காரணம் என்ன\nஇன்றைய ராசி பலன் 05-06-2018\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nசிரியாவின் தலைநகரான ராக்காவில் 2011–ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. 1,500 human ...\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. Jamal Kashoki body parts suspected destroyed acid ...\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஆப்கானிஸ்தானில் உலங்குவானூர்தி விபத்தில் 25 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் இராணுவ உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் தலைமை இராணுவத் தளபதி உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். least 25 people killed helicopter crash Afghanistan இதுகுறித்து ...\nசீனாவில் 5.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு\nவிபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஜாம்பியா நாட்டில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கங்கெமில் (Kagem ) சுரங்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல் சுமார் ஒரு ...\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nபாகிஸ்தான் நாட்டின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சிக்கந்தர் ஹயாத்(82). இவரது பெயரில் பதிவாகியுள்ள ஒரு கார் தொடர்பான சட்டமீறல் தொடர்பாக சிக்கந்தர் ஹயாத்துக்கு அபராத நோட்டீஸ் ...\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஇந்தோனேசிய விமான விபத்து: கடைசி நேரத்தில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்\nகாற்று மாசுபாட்டினால் 15 வயதுக்கு உட்பட்ட 93 சதவிகித குழந்தைகள் சுவாச கோளாறினால் பாதிப்பு\nகாற்று மாசால் உலகம் முழுவதும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர ஆபத்தில் சிக்கி இருப்பதாக உலக சுகாதார நிறுவனமான WHO எச்சரித்துள்ளது. 93% children 15 years ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வ���\nஇந்தோனேசிய விமான விபத்தில் 189 பேரில் ஒருவர்கூட பிழைத்திருக்க வாய்ப்பில்லை\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. fiery fire accident China fuel station டியான்ஜின் (Tianjin) என்ற இடத்தில் இயந்திரங்களுக்கு பயன்படும் ...\nபங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 வருட சிறை\nமுச்சக்கர வண்டி சாரதி வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய்\nஜேர்மனியில் வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 பேரை கொன்ற தாதி\nஜேர்மனியை சேர்ந்த ஆண் தாதி நீல்ஸ் ஹேஜெல் (41). இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். Germany powerful nurse killed ...\nஇந்தோனேசியாவில் மாயமான விமானம் 188 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கியதாக அதிர்ச்சி தகவல்\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஉலகின் மிகப் பழமையான கப்பல் கருங்கடலில் கண்டுபிடிப்பு\nஉலகின் மிகப் பழமையான வணிகக் கப்பலை கருங்கடல் பகுதியில் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். பல்கேரியாவை ஒட்டியுள்ள கருங்கடல் பகுதியில், 2,000 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த அந்தக் ...\nஉலக அழகி போட்டியில் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதும் மேடையிலேயே மயங்கி விழுந்த பராகுவே அழகி\nஅமெரிக்க தலைவர்களுக்கு தபால் மூலம் வெடிகுண்டு அனுப்பிய ஒருவர் கைது\nமுன்பள்ளி சிறார்கள் மீது கத்திக்குத்து – 14 பேர் படுகாயம்\nமத்திய சீனாவின் சோங்கிங் பகுதியில் உள்ள யுடோன் நியூ செஞ்சுரி முன்பள்ளிஒன்றில் பெண் ஒருவர் சமையலறையில் கத்தியால் தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் 14 குழந்தைகள் ...\nஒழுக்க கேடாக நடந்து கொண்ட 48 ஊழியர்களை நீக்கியது கூகுள்\nஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nசிரியாவில் பாரிய புதை��ுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்க�� எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஉடல் அழகும் வலிமையையும் பெற எளிமையான புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு.\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஒரு தலை காதலுக்கு இணங்காத பெண்ணுக்கு காமுகன் செய்த வேலை\nWORLD, ஆசியா, உலக நடப்பு\nசொந்த தம்பியை 15 வருடங்கள் காதலித்து மணமுடித்த அக்கா\nWorld Head Line, World Top Story, அமெரிக்கா, உலக நடப்பு, செய்திகள்\nகஞ்சா வளர்க்கலாம் கட்டுப்பாடின்றி புகைக்கலாம் கனடாவில் கஞ்சாவுக்கு இனிமேல் தடையில்லை.\nபுத்தகமாகிறது பிரியங்கா சோப்ரா வாழ்க்கை\nCinema Gossip, உலக நடப்பு, செய்திகள்\nஒன்றரை இலட்சம் பசுக்களை கொலை செய்யும் நியூசிலாந்து\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஇன்றைய ராசி பலன் 13-06-2018\nஇன்றைய ராசி பலன் 07-06-2018\nபூஜையில் வெற்றிலைப் பாக்கு இடம் பெறுவதற்கான காரணம் என்ன\nஇன்றைய ராசி பலன் 05-06-2018\nரமழானை முன்னிட்டு ஆப்கானிஸ்தான் அரசு போர் நிறுத்த அறிவிப்பு\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/49601/news/49601.html", "date_download": "2019-06-19T23:35:52Z", "digest": "sha1:WMRHVPZAC3ER6H3UVX7AN2TE5JX3THVJ", "length": 4018, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "அவ்வப்போது கிளாமர் படங்கள்.. : நிதர்சனம்", "raw_content": "\nகொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. “தினந்தோறும் கிளாமர் படங்கள்” எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nநடிகையை படுக்கைக்கு அழைத்த பிரபல இயக்குனர் \nவிக்கியின் துரத்தலும் கஜனின் ஓட்டமும் \nலைஃப் ஸ்டைலை மாற்றுங்கள்… செக்ஸ் லைஃப் மாறும்\nஎதிர்காலத���தில் பாரிய விளைவுகளை சந்திக்கும் நிலை வரும்\nஇந்த ஐந்து நபர்களை மட்டும் ஒருபோதும் நம்பிவிடாதீர்கள்\nஇந்த 5 பிரச்சனைகள் உள்ளவர்கள் வாழ்க்கையில் நிம்மதி இருக்காது..\nஇந்த 4 பேருக்கு உதவாதீர்கள் – சாணக்ய நீதி\nஇதய நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/mk-stalin-vs-mk-alagiri-marina-is-gonna-see-another-dharma-yutham-in-few-days-327667.html", "date_download": "2019-06-19T22:53:22Z", "digest": "sha1:L4TJFLP43O7XYDBR322T5TLSZEPN6N4N", "length": 21103, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "இன்னும் ஒரு பங்காளிச் சண்டை.. இந்த முறை வெல்லப் போவது யார்.. அழகிரியா? | MK Stalin Vs MK Alagiri: Marina is gonna see another Dharma Yutham in Few days - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n6 hrs ago கையெழுத்து என்பது மொழி சார்ந்தது அல்ல; அது குறியீடு சார்ந்தது ... தமிழிசைக்கு கே.எஸ்.அழகிரி பதிலடி\n7 hrs ago தமிழ்.. தமிழ் என்று தமிழில் உறுதி மொழி எடுத்துவிட்டு... இங்கிலீசில் கையெழுத்து... தமிழிசை தாக்கு\n8 hrs ago குடிநீர் பஞ்சத்தை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லுங்கள்.. திமுக போராட்டம் அறிவிப்பு\n8 hrs ago ஒத்த ரூபாய்க்கு புது சட்டை.. அடித்து பிடித்து குவிந்த கூட்டம்.. காரைக்குடியை கலக்கிய கடைக்காரர்\nSports அடடா.. கோலியை முந்த முடியலையே.. ஒரு இன்னிங்க்ஸ்-ல போச்சே.. பெரிய சாதனையை தவறவிட்ட ஆம்லா\nAutomobiles இந்தியாவின் அதிக விலைகொண்ட 125சிசி பைக்... கேடிஎம்-மின் புதிய ரிலீஸ் இதுதான்...\nMovies நடிகர் சங்கத் தேர்தல் நிறுத்தம்.. உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர விஷால் தரப்பு முடிவு\nLifestyle இராவணன் அவரது வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய பாவம் எது தெரியுமா\nFinance அதிக முதலீடுகளை ஈர்க்கும் நகரங்களில் பெங்களூரு தான் பெஸ்ட்.. மத்ததெல்லாம் நெக்ஸ்ட்\nEducation நாடுமுழுவதும் இன்று முதல் நீட் கலந்தாய்வு துவக்கம்\nTechnology உலகின் முதல் ஃபிலிப் அப் கேமராவுடன் களமிறங்கிய அசுஸ் 6Z. ஒன்பிளஸ் & சாம்சங்குடன் நேரடி போட்டி\nTravel இங்கெல்லாம் யோகா செஞ்சா உங்க வாழ்க்கை தலைகீழா மாறிடும்\nஇன்னும் ஒரு பங்காளிச் சண்டை.. இந்த முறை வெல்லப் போவது யார்.. அழகிரியா\nஅழகிரி-ஸ்டாலின் சண்டை | திமுகவுக்குள் பதற்றம் | அழகிரியின் அடுத்த மூவ்- வீடியோ\nசென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் சமாதி நோக்கி, அவரது மகன் மு.க அழகிரி அடுத்த மாத���் 5ம் தேதி அமைதிப் பேரணி செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருப்பது திமுகவினரிடையே புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்னொரு சண்டையைத் துவக்கி வைத்திருக்கும் அழகிரி இதிலாவது வெல்வாரா அல்லது மீண்டும் ஸ்டாலினிடம் தோற்றுப் போவாரா என்பது அடுத்து வரும் வாரங்களில் தெளிவாகும்.\nதிமுகவில் தற்போது அறிவிக்கப்படாத தர்மயுத்தம் நடந்து வருகிறது. அழகிரி - ஸ்டாலின் பங்காளி சண்டையை பார்த்து திமுக நிர்வாகிகள் கலங்கி போய் இருக்கிறார்கள்.\nதிமுக தலைவர் கருணாநிதியின் சமாதியில், எனக்கு ஆதங்கம் இருக்கிறது, திமுகவின் உண்மையான தொண்டர்கள் என் பக்கம் இருக்கிறார்கள் என்று அழகிரி குறிப்பிட்டார். இதையடுத்து தற்போது பெரிய திட்டம் ஒன்றை மனதில் வைத்து செயல்பட்டுக் கொண்டு இருப்பதாக மதுரை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.\nஅழகிரி மெரினாவில் கொடுத்த பேட்டிக்கு பின், ''இன்னும் மூன்று நாட்களில் என்னுடைய ஆதங்கத்தை தெரிவிப்பேன். திமுகவில் நடக்கும் பிரச்அழகிரி வரும் 05.09.2018 அன்று சென்னையில் அமைதி ஊர்வலம் நடத்த உள்ளார். அண்ணா சாலையில் இருந்து மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதி வரை நடந்து சென்று ஊர்வலம் நடத்த இருக்கிறார். இது அவர் திமுக தலைமைக்கு நேரடியாக விடும் அறைகூவலாக இருக்கும் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள். னையை தெரிவிக்க போகிறேன்'' என்று குறிப்பிட்டார். ஆனால் அந்த பேட்டி வெளியாகி நான்கு நாட்கள் ஆன பின்பும் கூட அழகிரி எந்த விதமான அறிவிப்பும் வெளியிடாமல் அமைதியானார்.\n1 லட்சம் பேரை கூட்ட போகிறார்\nஇதற்காக அவரது தொண்டர்படை தயாராகிக் கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. 1 லட்சம் தொண்டர்களை தென்மாவட்டத்தில் இருந்து இறக்க இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள். சென்னையில் அழகிரியின் ஆதரவாளர்கள் 1 லட்சம் பேர் நடந்து சென்றால், அது திமுக தலைமையை அதிர வைக்கும் என்று அவர்கள் கருதுகிறார்கள்.\nஇந்த பேரணியை முடித்தவுடன் அழகிரி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது. அது என்ன என்பதுதான் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவை கைப்பற்றும் அறிவிப்பா அல்லது தனிக் கட்சியா என்பது தெரியவில்லை.\nஅழகிரி - ஸ்டாலின் சண்டை நீண்ட காலமாக உள்ளது. ஆனால் இது உச்சகட்டத்தை எட��டியது திருமங்கலம் இடைத் தேர்தல் திமுக வெற்றிக்குப் பிறகுதான். அதுவரை கட்சியில் பதவியே இல்லாமல் இருந்து வந்தவர் அழகிரி. ஆனால் இந்த வெற்றியின் மூலம் அவருக்கு பதவி தர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. வேறு வழியில்லாமல் தென் மண்டல திமுக அமைப்பாளர் பதவி அவருக்கு தரப்பட்டது. அடுத்தடுத்து வேகமாக உயரத் தொடங்கினார் அழகிரி. மத்திய அமைச்சராகவும் அவர் அமர்ந்தபோது ஸ்டாலின் தரப்பு மிரண்டே போனது.\nதொடர்ந்து அழகிரி இது போல மெல்ல மெல்ல உயர்ந்து வந்தாலும் கூட கட்சியின் தலைமைப் பதவிக்குப் பக்கத்தில் கூட அவரால் வர முடியவில்லை. மிரட்ட முடிந்தது, பயமுறுத்த முடிந்தது. ஆனால் பதவி பக்கம் வர முடியவில்லை. காரணம், திமுக தலைவர் கருணாநிதியின் முழு ஆதரவும் ஸ்டாலினுக்கே இருந்ததால். ஆனால் தற்போது நிலைமை மாறி விட்டது.\nதற்போது கருணாநிதி மறைந்து விட்டார். எனவே ஸ்டாலினுடன் நேருக்கு நேர் மோதிப் பார்த்து விட அழகிரி முடிவெடுத்து விட்டதாகவே தெரிகிறது. அவர் என்ன செய்யப் போகிறார் என்பதுதான் தெரியவில்லை. அவரது பிளான் என்ன என்பதும் யாருக்கும் தெரியவில்லை. அவரை யாராவது இயக்குகிறார்களா என்றும் புரியவில்லை. அழகிரி கட்சி தொடங்க போகிறாரா என்றும் தெரியவில்லை. இதுவரையிலான போட்டியில் ஸ்டாலின் வென்று இருக்கிறார். ஆனால் தற்போது அழகிரி தொடங்கப் போகும் போரில் வெல்லப் போவது யார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாகும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிமுக தலைவராக அழகிரி பதவி ஏற்பார்.. அமைச்சர் ஜெயக்குமார் பரபர ஆருடம்\nதிருப்பரங்குன்றம் சட்டசபை இடைத்தேர்தல்... திடீரென 'ஆப்' ஆன மு.க. அழகிரி\nஅழகிரி அதிரடி மிஸ்ஸிங்.. மதுரையை அள்ளி எடுக்கப் போவது யார்.. சத்யனா, வெங்கடேசனா\nநல்லா பேசுனாரு.. ஆனா கடைசியில இப்படி சறுக்கிட்டாரே.. கலகலத்த அழகிரி பேச்சு\nதிருவாரூர் இடைத் தேர்தல்.. மு.க.அழகிரி முக்கிய முடிவு\nதினகரனுக்கு இருக்கிற அக்கறை கூட அழகிரிக்கு இல்லையே...\nஎங்கய்யா நம்ம அஞ்சா நெஞ்சரை காணவில்லை.. ஆதரவாளர்கள் விரக்தி + வருத்தம்\nரைட்டு.. \"மதுரை எக்ஸ்பிரஸ்\" திருவாரூர் போவது கன்பர்ம்ட்..\nஅழகிரி - செல்லூர் ராஜு சந்திப்பு ஏன்.. என்ன பேசினார்கள்.. பின்னணி என்ன\nஅழகிரிக்கு துண்டு வீசும் பாஜக.. அதிமுக.. காரணம் பாசமா, 10,000 தொ��்டர்களா\nஅழகிரிக்கு பல மாவட்டங்களில் ஆதரவு உள்ளது.. இவரு எப்போ அழகிரிக்கு பிஆர்ஓ ஆனாரு\nகடைசி முயற்சி... இந்த 2 காரணத்திற்காக அழகிரியை திமுக மீண்டும் பரிசீலிக்கலாமே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nazhagiri stalin dmk karunanidhi அழகிரி ஸ்டாலின் திமுக கருணாநிதி டிடிவி தினகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kinchit.org/en-pani-1251-1300/", "date_download": "2019-06-19T22:49:02Z", "digest": "sha1:AZ2NBO7G5XWFPUR6DKAMHKD3JEM5P6ZW", "length": 7326, "nlines": 135, "source_domain": "www.kinchit.org", "title": "Kinchitkaram Trust » En PaNi 1251-1300", "raw_content": "\n1251 தமிழின் பழமையை நிலை நிறுத்துவது எப்படி\n1253 செய்யாத தலைவரால் வம்பே இல்லை \n1253 செய்யாத தலைவரால் வம்பே இல்லை \n1255 ஸேவை என்றால் என்ன - Copy\n1255 ஸேவை என்றால் என்ன\n1256 கூர்ம வடிவம் ஏன் - Copy\n1256 கூர்ம வடிவம் ஏன்\n1259 பொங்கலின் பல முகங்கள் - Copy\n1259 பொங்கலின் பல முகங்கள்\n1260 ச்வேத த்வீபத்தில் வாழும் பக்தர்கள் - Copy\n1260 ச்வேத த்வீபத்தில் வாழும் பக்தர்கள்\n1262 பாவம் செய்தவர் விலங்காகப் பிறப்பார்களா - Copy\n1262 பாவம் செய்தவர் விலங்காகப் பிறப்பார்களா\n1265 வருமுன் காக்கிறோமா - Copy\n1266 திருமழிசை ஆழ்வாரின் தனித்தன்மை\n1268 கேட்டது மெய் கண்டது பொய் நேரே விசாரிப்பதே சரி\n1271 வேதம் யாருக்கு உபதேசிக்கும்\n1272 பகவான் எழுதிய மூன்று பரீக்ஷைகள்\n1273 தனி மனிதனின் குறைகளை பொதுவில் பேசலாமா\n1274 அடியேனுடைய திருத்தகப்பனார் வேளுக்குடி ஶ்ரீ உ வே வரதாச்சாரியார் ஸ்வாமி - தை விசாகம்\n1277 ஸநாதன தர்மத்தில் பூனைக்கு மணி கட்டுவது யார்\n1278 பாரதத்தின் பழம் பெருமை, மதச்சார்பின்மைக்கு முரணானதா\n1279 இரண்டாவது வாய்ப்பு உண்டா\n1280 பாகவத அபசாரத்துக்கு பிராயச்சித்தம் என்ன\n1281 ஆயுள் காப்பீடா ஆத்மா காப்பீடா\n1282 ஏன் இராமன் கப்பலில் போகாமல் ஸேது கட்டினார்\n1283 கோபத்திற்கு பின்னால் இருக்கும் குணம்\n1284 கன்யா தானம் என்பதால் பெண்களை இழிவு படுத்துவதா\n1288 கல்யாண மந்திரங்கள் வீணானவையா\n1290 காதலா கொள்கையா பணமா\n1291 என் ஸ்வபாவத்தை மாற்ற முடியுமா\n1293 ஹிந்து மதத்தை மற்றப்பேர் முன்னிலையில் இகழலாமா\n1296 தீவிரவாதத் தாக்குதலுக்கு விளையாட்டுப் போட்டியை நிறுத்த வேண்டுமா\n1297 நம் நாட்டில் நாம் விரும்பும் முன்னேற்றங்கள்\n1298 தர்மம் செய்து பாபம் போக்கலாமா\n1300 நான் பட்ட துன்பம் ஊரார் பட வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-samantha-07-05-1943439.htm", "date_download": "2019-06-19T23:14:57Z", "digest": "sha1:4PW45UMRLGNXU35FRIOQYBE76LWDACLU", "length": 7676, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "மீண்டும் மாமனாருடன் நடிக்கும் சமந்தா – ஆனால் அப்படி இல்லையாம்! - Samantha - சமந்தா | Tamilstar.com |", "raw_content": "\nமீண்டும் மாமனாருடன் நடிக்கும் சமந்தா – ஆனால் அப்படி இல்லையாம்\nபொதுவா ஒரு நடிகைக்கு கல்யாணம் ஆச்சுனா அவங்களோட கேரியர் அதோட முடிஞ்சிடும்னு சொல்வாங்க. ஆனா சமந்தா விஷயத்தில இது தலைகீழா நடக்குதுன்னுதான் சொல்லனும்.இன்னும் சொல்லப்போனா கல்யாணத்துக்கு அப்புறம்தான் முன்பிருந்தத விட பிஸியான நடிகையா சமந்தா வலம் வர்றாங்க.\nஅந்தவகையில் கடந்த ஆண்டு மட்டும் இவரது நடிப்பில் வெளியான ரங்கஸ்தளம், மகாநடி ஆகிய இரண்டு தெலுங்கு படங்களும் மெகா வெற்றியை ருசித்தது.\nஅதேபோல் இந்த ஆண்டு இவருடைய நடிப்பில் தெலுங்கில் வெளியான மஜிலி படமும் நல்ல கமர்ஷியல் வெற்றியை பெற்றது.இதைதொடர்ந்து அடுத்ததாக அவர் தனது மாமனார் நாகர்ஜுனாவின் மன்மதடு 2 படத்தில் அவருடன் நடிக்கிறாராம்.\nஇது வெளியே கசிந்தது மாமனாருக்கு ஜோடியாக இவர் நடிக்கிறாரா என்ற அதிர்ச்சி கேள்வி எழுந்தது. ஆனால் இப்படத்தில் சமந்தா கெஸ்ட் ரோலில்தான் நடிக்கிறாராம். மேலும் இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், நாகர்ஜுனாவின் ஜோடியாக நடிக்கிறாராம்.\n சமந்தாவே சொன்ன பதில் இதோ\n▪ மஜிலி படத்திற்காக திருப்பதி கோவிலில் சிறப்பு தரிசனம் செய்த சமந்தா\n▪ நாக சைதன்யாவை அதிர்ச்சியடைய வைத்த சமந்தா\n▪ கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n▪ சினிமா விஷயங்களை வீட்டு வாசல்படிக்கு வெளியிலேயே விட்டு வந்து விடுவேன் - சமந்தா\n▪ சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n▪ சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா\n▪ அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா\n▪ குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா\n▪ சமந்தா நடிக்க தடையா\n• மெர்சலுக்கு BJP, சுட்டு பிடிக்க உத்தரவுக்கு காங்கிரஸ் - தியேட்டரை முற்றுகையிட்டு போராட்டம் - காரணம் என்ன தெரியுமா\n• அஜித்துக்கு முன்பே விஜய் சேதுபதி – வெளிவந்த மாஸான அப்டேட்\n வேணா பிக் பாஸ், கெஞ்சி கதறும் ரசிகர்கள் - அப்படி யார் அந்த ஆளு\n• தனுஷுக்கு இப்படியொரு ஜோடியா\n• படம் தான் காப்பினா, இது கூடவா என்ன சிம்பு இப்படி பண்றீங்க - கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்.\n• ஒட்டு துணி இ��்லாமல் இருக்கும் அமலாபால், டீசரால் ஷாக்கான ரசிகர்கள்.\n• முத்த காட்சிக்கு கிரீன் சிக்னல், ஆனால் - பெரிய ஷாக் கொடுத்த ப்ரியா பவானி ஷங்கர்.\n• தல60 ஷூட்டிங் துவங்கும் தேதி இதுதான்.. அஜித் ரசிகர்களுக்கு லேட்டஸ்ட் அப்டேட்\n• இளைஞர் அணி செயலாளர் ஆகிறார் உதயநிதி\n• எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த உயர் நீதிமன்றம் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/category/sports/page/78/", "date_download": "2019-06-19T22:47:21Z", "digest": "sha1:C2MQEMZLGMH4MQ7T7FWEGP7BKXEUC4QU", "length": 11734, "nlines": 176, "source_domain": "globaltamilnews.net", "title": "விளையாட்டு – Page 78 – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஸ்வன்சா சிட்டி கழகம் பயிற்றுவிப்பாளரை பணி நீக்கியது\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nவிருது கிடைக்கவில்லை என்பதற்காக உயிரை மாய்த்துக் கொள்ள மாட்டேன் – நெய்மர் :\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசிம்பாப்வே பந்து வீச்சாளர் விட்டோரிக்கு 12 மாதங்கள் பந்து வீசத் தடை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை , தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nதற்போதைக்கு ஓய்வுபெறப் போவதில்லை – ஷஹிட் அப்ரிடி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபிரித்தானிய குத்துச் சண்டை வீரர் கோமாவிலிருந்து மீண்டுள்ளார்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nரஸ்ய விளையாட்டு வீர வீராங்கனைகள் மீது மீளவும் ஊக்க மருந்து பயன்பாட்டு குற்றச்சாட்டு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅல்விரோ பீட்டர்சனுக்கு போட்டிகளில் விளையாடுவதற்கு 2 வருட தடை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nகத்தி குத்துக்கு இலக்கான Petra Kvitova ஆறு மாதங்களுக்கு போட்டிகளில் பங்கேற்க மாட்டார்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஐசிசியின் 2016ஆம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரராக அஸ்வின் தெரிவு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅன்ட்ரே ரஸலின் கிரிக்கட் மட்டைக்கு தடை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅலிஸ்டயர் குக் அணித் தலைமைப் பதவியை விட்டு விலகுவார்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலாம்தர அணியாக இந்தியா முன்னேற்றமடைந்துள்ளது\nபிரதான செய்திகள் • விளையாட்டு\n9 மாதங்களுக்குப் பின்னர் முஸ்டாபிஜூர் ரஹ்மான் சர்வதேச போட்டிக்கு திரும்புகின்றார்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇங்கிலாந்துக்திரான டெஸ்ட் போட்டித் தொடரை இந்தியா வென்றுள்ளது\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nலசித் மாலிங்க மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தொடர்ந்தும் விளையாட உள்ளார்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nதலைக்கவசம் அணிந்து போட்டிகளில் நடுவராக கடமையாற்றுவது சிரமம் – போல் ரைபல்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nதண்டனை விதிக்கப்பட்டால் அது நியாயமானதே – ஜோ ரூட்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமகளிர் கிரிக்கட் போட்டியொன்றில் அரிய வகை சாதனை படைத்த இளம் வீராங்கனை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமுதல் தடவையாக வீடியோ தொழில்நுட்பத்தில் பெனால்டி வழங்கப்பட்டுள்ளது\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஉபாதையிலிருந்து டேல் ஸ்டெயின் குணமடைந்துள்ளார்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nதென் ஆபிரிக்க டெஸ்ட் அணித் தலைவர் பதவியை எபி.டி. வில்லியர்ஸ் துறந்தார்\nபிரதேச செயலகத்தை தரமுயர்த்த அனுமதிக்க கூடாது -முஸ்லீம் சமூகம் சத்தியாக்கிரக போராட்டம் June 19, 2019\nகிளிநொச்சியில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நடை பயணம் June 19, 2019\nவடகிழக்கில் பல்வேறு வழிமுறைகளில் காணிகள் பறிக்கப்படுகின்றன June 19, 2019\nதலவாக்கலை சென்.கிளயார் தோட்டத்தில் தீ – 10 வீடுகள் சேதம் June 19, 2019\nமனித உரிமை ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் விசேட கலந்துரையாடல் June 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaiseraaalai.com/2013/12/semman-devathai-14.html", "date_download": "2019-06-19T23:55:55Z", "digest": "sha1:BEGXMC6L7HR2ATK2MM5MEA2YU2SUVQ5T", "length": 11763, "nlines": 209, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "பெரும்பசி கொண்டு... (Semman Devathai # 14) | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\nகடும்பசி கொண்ட பூனை போல்,\nகொதி மணல் புழு போல\nகிறுக்கியது உங்கள்... Unknown at வெள்ளி, டிசம்பர் 20, 2013\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், செம்மண் தேவதை, ராசா, U N Kudikkadu\nஎன்ன தோழர் சேற்றிடை சிக்கிய கொடியிடையாளின் சிற்றிடை பார்த்த மிதப்பில் கவி வடித்து விட்டீரோ\n20 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 6:50\nம்ஹீம்... விரைவில் வீட்டில் தெரிவிக்க வேண்டும்... ஹா... ஹா...\n20 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 6:51\nஅவரின் கருத்து உங்களுக்கும் தான்...\n20 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 6:56\nகவிதை பசியில் சிரிக்கிறது காதல் எப்படி டைட்டில்\n20 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 7:17\nஅற்புதமான கவிதை அருமை வாழ்த்துக்கள்\n20 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 9:41\n20 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 9:42\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…\nஎன்னமோ விஷயம் இருக்கு.அதிரடி காதல் கவிதை\n20 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 9:48\n21 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 12:00\nசேற்றுக்குள் சிக்கிய வாலிபர் மனம் ஊசல்\n21 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 12:31\n21 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 7:00\n22 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 4:51\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவாழக் கற்றுக் கொடுங்கள் ....\nமதம் பிடிக்க துவங்குகிறது ...\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்த���ருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nசண்டி வீரன் - சறுக்கி விழுந்தான்\nநையாண்டி எனும் காவியம் தந்த சுகானுபவ தழும்புகள் மனதின் ஓரத்தில் இருந்தாலும் சண்டி வீரனை காணும் ஆவல் ஏனோ மேலோங்கி கொண்டே இருந்தது. இயக்...\nசொதப்பல் \"இசை\" - திரு. S J சூர்யா அவர்களுக்கு ஒரு திறந்த கடிதம்.\nஇசையின் நாயகன் திருவாளர். S J சூர்யா அவர்களுக்கு, உங்களின் முன்னாள் இரசிகன் எழுதும் திறந்த மடல். இசையின் முன்னோட்டமாக சில மாதங்களுக...\nசேவாக் எனும் அசாத்திய துணிச்சல் ...\nஎந்தவொரு வீரரும் ஒரு கட்டத்தில் தங்களது விளையாட்டுகளிலிருந்து ஓய்வு பெறுவது நிதர்சனம் என்றாலும், அதை தாங்கி கொள்ள இயலாமல் மனம் சற்...\nதிருமதி தமிழ் - மகா காவியம்\nநமது பதிவர்களின் பாசம் ஒருபுறம் இருந்தாலும், மனங்கவர் நாயகன் நடித்து வெளிவந்திருக்கும் முதல் படம் என்பதால் மனம், சனி காலையிலிருந்தே உட...\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஉடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு \"வெரப்புட்டி\" என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. வி...\nபொள்ளாச்சி இலக்கிய வட்டம் - இண்ட முள்ளு நூல் அறிமுகம்.\nகடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நாற்பத்தி மூன்றாவது கூட்டத்தில் , கவிஞர் சுப்ரா அவர்களின் “ வண்டறிந்த ரகச...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/01/14/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/22065/%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D?page=1", "date_download": "2019-06-19T23:48:48Z", "digest": "sha1:PEF5IFD7BPWQKJFCOVQGKVMYAUUI2UGD", "length": 10456, "nlines": 207, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஐந்து பிள்ளைகளுடன் தாய் மாயம் | தினகரன்", "raw_content": "\nHome ஐந்து பிள்ளைகளுடன் தாய் மாயம்\nஐந்து பிள்ளைகளுடன் தாய் மாயம்\nயாழில் 5 பிள்ளைகளுடன் தாய் ஒருவர் காணாமல் போயுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nயாழ்.நல்லூர் அரசடி வீதிப் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் திவானி (36) எனும் பெண்ணும் அவரது குழந்தைகளான பிரதீபன் கஜநிதன் (11), பவநிதன் (09), அருள்நிதன் (08), இரட்டைக் குழந்தைகளான யதுசியா, யஸ்ரிகா (02) ஆகியோரே காணாமல் போயுள்ளனர்.\nஇவர்களைக் காணவில்லையென உறவினர்களினால், கடந்த செவ்வாய்க்கிழமை (09) யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகுடும்ப தகராறின் காரணமாகவே, தாயார் தனது 5 பிள்ளைகளுடன் காணாமல் போயுள்ளதாகவும் உறவினர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யபப்பட்ட முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.\nஇந்த முறைப்பாட்டின் பிரகாரம், யாழ்ப்பாணம் பொலஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\n(யாழ்ப்பாணம் குறூப் நிருபர் - சுமித்தி தங்கராசா)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஷாபிக்கு எதிரான முறைப்பாடுகள் காஷல், சொய்ஷாவில் சோதனை\nவைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபிக்கு எதிராக, பெண்கள் சிலரால்...\nரயில்வே தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு\nரயில்வே தொழிற்சங்கங்களின் அடையாள வேலைநிறுத்தம், நாளை (20) பிற்பகல் 2.00...\nஅப்துல் ஹலீம், கபீர் ஹஷீம் மீண்டும் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்பு\nஅப்துல் ஹலீம் மற்றும் கபீர் ஹஷீம் ஆகியோர் மீண்டும் தமது அமைச்சுப்...\n4,017 சங்குகளுடன் ஒருவர் கைது\nதலைமன்னாரில் சட்டவிரோதமான முறையில் ஒருதொகை சங்குகளை கொண்டு சென்ற...\nநாசர் - பாக்யராஜ் அணிகள் வாக்கு சேகரிப்பு\nஎதிர்வரும் 23 ஆம் திகதி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் இடம்பெறவுள்ளது....\nசுற்றுலாத்துறை மேம்பாட்டு நிவாரணப்பொதி மேலும் விஸ்தரிப்பு\nஅச்சுறுத்தல் காரணமாக வீழ்ச்சியடைந்த சுற்றுலாத் துறைக்கு வழங்கப்பட்ட நிவாரண...\nஇராஜாங்க செயலாளர் மைக் பொம்பயோவின் இலங்கை விஜயம் இரத்து\nஅமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பயோவின் திட்டமிடப்பட்டிருந்த...\nஉத்தராடம் பகல் 3.39 வரை பின் திருவோணம்\nதிரிதீயை பி.ப. 5.08 வரை பின் சதுர்த்தி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்க���ம் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yogicpsychology-research.blogspot.com/2018/07/12.html", "date_download": "2019-06-19T23:18:11Z", "digest": "sha1:LBR4DESPG45ED2MIMJEYIOBKM3JVX66Y", "length": 33232, "nlines": 270, "source_domain": "yogicpsychology-research.blogspot.com", "title": "சித்த வித்யா விஞ்ஞான‌ சங்கம்: என் மாணவன்: சாதனா உரையாடல் - 12", "raw_content": "\nஇந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்\nஇந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்\nஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ\nஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ\nஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ\nஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ\nஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ\nஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ \nஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ\nஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ\nஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ\nஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ\nஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ\nஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ\nஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ\nஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ\nஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ\nஇதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்\nமனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here\n2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்\nநீங்கள் இணைப்பு படிவத்தினை நி��ப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.\nஅகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே\nஉங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்\nஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே\nஎன் மாணவன்: சாதனா உரையாடல் - 12\nஏன் தன்னை அறியும் முயற்சியில் இருப்பவனும், காயத்ரியின் பேரொளியை தன்னில் அடைய முயற்சிக்கும் சாதகன் தான் மனைவி மக்களை விட்டு சாமியாராக ஓடினால் தான் சாதனை செய்யலாம் என்று கருதாதவன் எனக்கூறப்பட்டது\nதன்னை அறியும் முயற்சி செய்பவன் முதலில் செய்யவேண்டியது தன்னுள், அகத்தில் தன்னை ஒழுங்கு செய்துகொள்வது. இதற்கு புறச்சூழல்தான் தன்னை செல்வாக்கு செலுத்துகிறது என்று உறுதியாக நம்புவன் எந்த இறைசாதனையிலும் முன்னேறுவது கடினம். ஆன்ம முன்னேற்றத்தில் புறச்சூழலில் பங்கு பெருமளவு இருந்தாலும் அந்தப்பூறச்சூழலை கட்டுப்படுத்தும் ஆற்றல் சாதகனுக்கு ஆரம்பத்தில் இருக்காது. ஆகவே முதல் முயற்சி தன்னுள் இருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும்.\nஅடுத்து குடும்பம் என்ற அமைப்பு உண்மையில் தனது இதயத்தை, மனதை விசாலமாக்க ரிஷிகளால் உருவாக்கப்பட்ட ஒரு முறை. ஒருவன்/ஒருத்தி தான், தனது சுகம் என்று சுய நலமாகன எண்ணத்தில் இருந்து தனக்கு சமமாக இன்னொரு உயிரை மதித்து அதனது ஆன்ம, பௌதீக் முன்னேற்றத்தில் தன்னால் இயன்ற உதவிகளை செய்து தானும் உயர்ந்து மற்றைய ஆன்மாவினையும் உயர்த்தி, பின்னர் இன்னொரு உயிரிற்கு உடல் தரும் முறையே குடும்பம். ஆக உண்மையில் குடும்பம் என்ற அமைப்பு மனிதனும் உடல், மனத்தேவைகளை சரியான வழியில் பூர்த்தி செய்து, பின்னர் தான்மட்டும் ஆன்ம முன்னேற்றம் பெறாமல் தனது மனைவி, பிள்ளைகளின் முன்னேற்றத்திற்கும் பாடுபடும் அமைப்பு.\nஇது பிராமணக்குழந்தைகள் உப நயனம் ஆகும்போது தமது பூணூலில் உள்ள எண்ணிக்கையுடன் திருமணமானபின்னர் ஒன்று சேர்த்து, பின்னர் குழந்தைகள் பிறக்கும் போது ஒவ்வொரு இழைகளாக சேர்த்துக்கொள்ளும் பாரம்பரியத்தின் மூலம் சுட்டிக்காட்டப்பட்டது. உப நயனத்தில் தான் பிரம்மத்தை அடையும் வழியை த்னது வாழ்வின் இலட்சியமாக வரித்துகொண்ட பிரம்மச்சாரி, திருமணத்தின் பின்னர் அந்தப்பொறுப்பை தனது மனைவிக்காகவும் ஏற்றுக்கொள்கிறான். பின்னர் பிறந்த குழந்தைகளுக்காகவும் ஏற்றுக்கொள்கிறான்.\nஇப்படி தனக்காக மட்டும் வாழாமல், ஆன்ம சாதனை செய்யாமல், பிற உயிர்களுக்கும் சேர்த்து ஆன்ம முன்னேற்றத்திற்கும் பாடுபடும் பண்பை உருவாக்கும் பண்பை உருவாக்குவதே குடும்பத்தின் நோக்கம். இதை கிரஹ்ஸ்த யோகம் என்று கூறுவார்கள்.\nஇப்படி கிருஹஸ்த யோகத்தில் தனது குடும்பத்தின் ஆன்ம முன்னேற்றத்திற்கு பாடுபட்டு, தனது மனதைப்பண்படுத்திக்கொண்டு, தனது தபஸ் சக்தியை உயர்த்திக்கொண்ட ஆன்மா தனது குடும்பம் சாராத எல்லா உயிர்களையும் தனது குடும்பத்தினர் போல் பாவித்து அவர்களது ஆன்ம முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் நிலை அடைந்தவர்களே ரிஷிகள் எனப்பட்டார்கள். முற்காலத்தில் வஷிஷ்டர் - அருந்ததி போன்ற ரிஷிகளும் ரிஷிபத்தினிகளும் தமது குழந்தைகளுக்கு போதிக்கும் ஞானம்போல் மற்றக்குழந்தைகளுக்கும் தமது வீட்டில் ஞானம்போதிப்பதையே குருகுலம் எனப்பட்டது. அதாவது தான் பிறந்த குலத்தை மறந்து குருவின் ஞானம் என்ற குலத்தை அடைந்து ஞானம் பெறலே குருகுலக்கல்வி.\nஇப்படி கணவனின் ஆன்ம முன்னேற்றத்திற்கு மனைவி தனது சாதனையையும், மனைவியின் ஆன்ம முன்னேற்றத்திற்கு கணவன் தனது சாதனையையும், கணவனும் மனைவியும் தமது குழந்தைகளின் முன்னேற்றத்திற்கும், வளர்ந்து அறிவு விழிப்படைந்த குழந்தைகள் தமது பெற்றோருக்காக தமது சாதனையையும் அர்ப்பணித்து வாழ்வதே உண்மையான ஆன்மீகம். இதனாலேயே நாம் குருமண்டல நாமவளியின் முதலில் \"தாயே நமஹ, தந்தையே நமஹ\" என்று கூறுகிறோம்.\nபொதுவாக அறிவியலில் தூய அறிவியல் (pure science) பிரயோக அறிவியல் (applied science) என இரண்டு பகுதி உண்டு. தூய அறிவியல் ஆய்வுகூட நிலையில் எப்படி இரசாயனங்கள், உயிர்கள் செயல்படுகிறது என்று புரிந்துகொள்ள உதவுவது. (How chemical and life forms are reacting in Laboratory condition). ஆனால பிரயோக அறிவியலில் இயற்காயான சூழலில் எப்படி இந்த தாக்கங்கள் நடைபெறுகிறது என்ற அறிவியலாகும்.\nகுடும்பத்துடன் செய்யும் சாதனை என்பது ப��ரயோக அறிவியலாகும். துறவறம் ஆய்வுகூட நிலையில் செய்யப்படும் தூய அறிவியல் போன்றது. பிரயோக அறிவியலே உலகின் இயக்கத்திற்கு ஆதாரம். ஆனால் பிரயோக அறிவியல் தூய அறிவியலின் விதிகள், கண்டுபிடிப்புகளிலேயே தங்கியுள்ளது. அதுபோல் துறவிகளான சங்கரர், இராமானுஜர், விவேகானந்தர் போன்றோ காலத்துக்கு காலம் ஆய்வுகூடங்களில் தனித்திருந்து கண்டுபிடித்த தூய அறிவியல் போன்ற ஆன்மீக விதிகளை சமூகத்திற்கு பிரயோக அறிவியல் ஆக்கப்பட வேண்டும் என்பதே குருமண்டலம் காட்டும் வழிகளாகும்.\nஆகவே குடும்பத்தில் இருந்து சாதனை செய்வதே பெரும்பாலானோர்க்கு உகந்த வழி. இதன் அர்த்தம் துறவறம் தாழ்ந்தது என்பதல்ல, துறவறம் மிகுந்த வைராக்கியமும், பற்றின்மையும் அற்ற பரிணாமத்தில் உயர்ந்த ஆன்மாக்கள் உலகின் பரிணாமத்தை திருப்ப தமது ஆற்றலை அர்ப்பணித்து செயற்பட காலத்திற்கு காலம் தேர்ந்தெடுக்கும் வழியாகும். கிருகஸ்தத்தில் இருந்து இத்தகைய வைராக்கியமும், பற்றின்மையும் பெற்ற ஆன்மா தனது கடமைகள் முடிந்தபின்னர் துறவறத்தை ஏற்றுக்கொள்ளல் குருமண்டலத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. அல்லாமல் தமக்கு வாய்த்த கடமைகளை செவ்வனே செய்யாமல் தப்பியோட நினைப்பவர்கள் எந்த ஆன்ம முன்னேற்றமும் பெறமாட்டார்கள்.\nஇதனாலேயே தன்னை அறியும் முயற்சியில் இருப்பவனும், காயத்ரியின் பேரொளியை தன்னில் அடைய முயற்சிக்கும் சாதகன் தான் மனைவி மக்களை விட்டு சாமியாராக ஓடினால் தான் சாதனை செய்யலாம் என்று கருதாதவன் என்மாணவன் எனக்கூறப்பட்டது.\nஎமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.\nரிஷி சிந்தனை - 08\nகாயத்ரி மந்திரம் பெண்களும் சொல்லலாமா என்ற கேள்விக்கு குருதேவர் பண்டிட் ராம் சர்மா ஆச்சார்யாவின் பதில் பின்வருமாறு: பாரதத்தில் பழங...\nகாம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது\nஇதனுடன் தொடர்புடைய மற்றைய பகுதிகள் பகுதி - 01 பகுதி - 02 பகுதி - 03 பகுதி - 04 பகுதி - 05 பகுதி - 06 பகுதி - 07 ***************...\nமகாளய பட்ச பித்ரு மோக்ஷ சாதனை\nஎமது பாரம்பரியத்தில் முன்னோர்களை நினைப்பது என்பது முக்கியமான ஒரு கடமையாக விதிக்கப்பட்டுள்ளது. இதனை புரிந்துகொள்வதற்கு சில அடிப்படைகளை வி...\nகடுவெளிச் சித்தர் சொல்லும் சாதகர்களுக்கான அறிவுரைகள் - 01\nகடுவெளிச் சித்தர் பாடல்களில் மிகவும் பிரபலமானது நந்தவனத்திலோர் ஆண்டி நாலாறுமாதமாய் குயவனை வேண்டி என்பது, இது எழுத்தாளர் ஜெயமோகன் எடுத்தாண்ட...\nதெளிவு குருவின் திருமேனி காணல் தெளிவு குருவின் திருமேனி செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.\nஎனது பரமகுரு நாதர்கள் (குருவின் குரு)\nஸ்ரீ ஸக்தி சுமனனின் வித்தையை தொட்டுக்காட்டிய ஸ்ரீ குருநாதர்கள்\nஸ்ரீ ஸக்தி சுமனனின் மகாகாரண சரீர சாதனா குருநாதர்கள்\nஆசிரியர் அகத்திய மகரிஷியை குருவாக ஏற்று வைத்தியம் யோகம் கற்கும்படி தம் தந்தையால் உபதேசிக்கப்பபட்டவர். ஒரு அவதூதரால், அவரின் தந்தையார் (அவரே அகஸ்திய மகரிஷி என்பது தந்தையாரின் அனுமானம்) சிறுவயதில் ஆட்கொள்ளப்பட்டு முருக உபாசனை உபதேசிக்கப்பட்டவர். நூலாசிரியரின் வைத்தியமும், யோகக்கல்வியும் அவரின் பதின்மூன்றாவது வயதில் ஆரம்பமாகியது. பதினைந்தாவது வயதில் அவர் இலங்கை நுவரெலியா காயத்ரி சித்தரிடம், காயத்ரி மஹாமந்திர உபதேசம்,உபாசனை, காயத்ரி குப்த விஞ்ஞானம் (காயத்ரி மஹா மந்திரம் எப்படி ரிஷிகளால் உயர்ந்த யோகசாதனையாக பயன்படுத்தப்பட்டது என்ற ரிஷி பரம்பரை விளக்கம், அனுபவ பயிற்சி) சித்த யோக, இராஜயோக பயிற்சி, சித்தி மனிதன் பயிற்சி, போன்ற யோகவித்தைகளைக் கற்றுத் தெளிந்தார். 13 வருட காயத்ரி உபாசனையின் பின்னர், தேவிபுரம் ஸ்ரீ அன்னபூர்ணாம்பா ஸஹித ஸ்ரீ அம்ருதானந்த நாதரால் ஸ்ரீ வித்யா உபாசனையும், கௌலச்சார பூர்ண தீக்ஷையும் பூர்ணாபிஷேகமும் செய்விக்கப்பட்டது. குருவின் ஆணைக்கமைய யோக, ஞான இரகசியங்களை எழுதியும் கற்பித்தும் வருகின்றார். சுற்றுச் சூழலியல் விஞ்ஞானத்தில் இளநிலை, முதுநிலைப் பட்டமும், இலங்கை ஆயுர்வேத வைத்திய சபையின் பரிட்சையில் சித்தியடைந்து, பதிவுபெற்ற வைத்தியராகவும் சேவையாற்றுகின்றார். மின்னஞ்சல் - sithhavidya@gmail.com\nநூலை பெறுவதற்கான மேலதிக விபரங்களுக்கு படத்தினை அழுத்தவும்\nசித்த வித்யா விஞ்ஞான சங்கம் | Create your badge\nயோக சாதனைக்கு உயர் சிந்தனைத் திறன்\nமன அழுத்தம் பற்றிய உரையாடல்\nகுவாண்டம் கோட���பாட்டு விளக்கம் - 02\nகுவாண்டம் இயற்பியல் அடிப்படைகள் - 01\nமுடிவெடுத்தல் வரைவிலக்கணம் - Decision-making\nஎப்போதும் உற்சாகமாக இருக்க கால தத்துவம்\nஎன் மாணவன்: சாதனா உரையாடல் - 17\nஎன் மாணவன்: சாதனா உரையாடல்கள் - 16\nஎன் மாணவன்: சாதனா உரையாடல் - 15\nசிலைத்திருட்டும் கடவுள் கூறும் ஞானமும்\nஎன்மாணவன்: சாதனா உரையாடல் - 14\nசீவன் சிவமாகும் இரகசியம் மாணிக்கவாசகரது சிவபுராணம்...\nஆணவத்தை ஆக்கும் அஷ்ட பாசங்கள்\nசிவபுராணமும் ஸ்ரீ வித்தையின் குருபாதுகா தியானமும்\nஎன் மாணவன்: சாதனா உரையாடல் - 13\nஎன் மாணவன்: சாதனா உரையாடல் - 12\nசித்த ஆயுர்வேத வைத்திய பதிவுகள்\nமந்திர ஜெபத்தின் இரகசியம் - ஸ்ரீ அரவிந்தர் கூறியது...\nஸ்ரீ வித்தை ஸ்ரீ தந்திரம்\nஇரசவாதம் பற்றிய உண்மை விளக்கம்\nகோரக்க போதம் எனும் குரு சிஷ்ய சம்பாஷணை\nசித்த யோக பாட தீட்சை\nசித்த வித்யா கேள்வி பதில்கள்\nதற்கால சித்தர் தத்துவ அறிஞர்கள்\nபண்டிட் ஸ்ரீ ராம் சர்மா ஆச்சாரியா\nபதஞ்சலி யோக சூத்திர புரிதல்கள்\nஸ்ரீ அரவிந்தரின் பூரண யோகம்\nஸ்ரீ கண்ணைய ஆத்ம யோக ஞான தத்துவ அமிர்தம்\nஸ்ரீ கண்ணைய தத்துவ அமிர்தம்\nஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை கற்கைநெறி வகுப்புகள்\nஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகள்\nஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/today-horoscope-predictions-july-19-2018-325241.html", "date_download": "2019-06-19T23:19:17Z", "digest": "sha1:OLOJFBQPCZTB4ZXAIYOHZAFUIVPEGKWN", "length": 32974, "nlines": 230, "source_domain": "tamil.oneindia.com", "title": "இன்றைய ராசி பலன்- எந்த ராசிக்காரங்க இன்றைக்கு மவுன விரதம் இருக்கணும் தெரியுமா? | Today Horoscope predictions July 19, 2018 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n7 hrs ago கையெழுத்து என்பது மொழி சார்ந்தது அல்ல; அது குறியீடு சார்ந்தது ... தமிழிசைக்கு கே.எஸ்.அழகிரி பதிலடி\n7 hrs ago தமிழ்.. தமிழ் என்று தமிழில் உறுதி மொழி எடுத்துவிட்டு... இங்கிலீசில் கையெழுத்து... தமிழிசை தாக்கு\n8 hrs ago குடிநீர் பஞ்சத்தை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லுங்கள்.. திமுக போராட்டம் அறிவிப்பு\n9 hrs ago ஒத்த ரூபாய்க்கு புது சட்டை.. அடித்து பிடித்து குவிந்த கூட்டம்.. காரைக்குடியை கலக்கிய கடைக்காரர்\nSports அடடா.. கோலியை முந்த முடியலையே.. ஒரு இன்னிங்க்ஸ்-ல போச்சே.. பெரிய சாதனையை தவறவிட்ட ஆம்லா\nAutomobiles இந���தியாவின் அதிக விலைகொண்ட 125சிசி பைக்... கேடிஎம்-மின் புதிய ரிலீஸ் இதுதான்...\nMovies நடிகர் சங்கத் தேர்தல் நிறுத்தம்.. உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர விஷால் தரப்பு முடிவு\nLifestyle இராவணன் அவரது வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய பாவம் எது தெரியுமா\nFinance அதிக முதலீடுகளை ஈர்க்கும் நகரங்களில் பெங்களூரு தான் பெஸ்ட்.. மத்ததெல்லாம் நெக்ஸ்ட்\nEducation நாடுமுழுவதும் இன்று முதல் நீட் கலந்தாய்வு துவக்கம்\nTechnology உலகின் முதல் ஃபிலிப் அப் கேமராவுடன் களமிறங்கிய அசுஸ் 6Z. ஒன்பிளஸ் & சாம்சங்குடன் நேரடி போட்டி\nTravel இங்கெல்லாம் யோகா செஞ்சா உங்க வாழ்க்கை தலைகீழா மாறிடும்\nஇன்றைய ராசி பலன்- எந்த ராசிக்காரங்க இன்றைக்கு மவுன விரதம் இருக்கணும் தெரியுமா\n19-07-2018-இன்றைய ராசி பலன்- வீடியோ\nசென்னை: ஆடி மாதம் 3ஆம் நாள் வியாழக்கிழமை இன்று மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களை பார்க்கலாம். இன்றைக்கு யாருக்கு யோகமான நாள், பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் இன்றைய பலன்களில் தெரிந்து கொள்வோம்.\nகடகத்தில் சூரியன், புதன், ராகு சிம்மத்தில் சுக்கிரன், துலாம் ராசியில் சந்திரனுடன் குரு பகவான் அமர்ந்திருக்க தனுசு ராசியில் சனி பகவான், மகரம் ராசியில் கேது, செவ்வாய் என இன்றைய கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது.\nமனோகாரகன் சந்திரன் துலாம் ராசியில் அமர்ந்துள்ளதால் சற்றே மனக்கலக்கமாக இருக்கும். அதே போல மீனம் ராசிக்காரர்கள் சந்திராஷ்டமம் இருப்பதால் மவுன விரதம் இருப்பது நல்லது.\nசந்திரன் உங்கள் ராசிக்கு 7வது வீட்டில் அமர்ந்து சம சப்தம பார்வையாக பார்ப்பதால் வீட்டில் சந்தோஷ அலைகள் வீசும்.\nஇன்று இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும். இன்று குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். சுற்றத்தினர் வருகை இருக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு கூடும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். குடும்ப வருமானம் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் - நண்பர்கள் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். ராசியான நிறம்: சிவப்பு, நீலம் ராசியான எண்கள் 3, 9.\nராசிக்கு ஆறாவது வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். இன்று நோய் நீங்கி உடலில் ஆரோக்கியம் அடைவீர்கள். மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் பிறக்கும். . நண்ப��்கள், உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தந்தையுடன் மனஸ்தாபம் ஏற்படலாம். எதிர்பாராத காரிய தடைகள் வரும். வாகனங்களில் செல்லும் போது மிகவும் கவனம் தேவை. இன்று அறிவுத்திறன் அதிகரிக்கும். இனிமையான வார்த்தைகளால் சிக்கலான காரியத்தை கூட எளிதாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்க தூண்டும். ராசியான நிறம் நீலம், மஞ்சள் ராசியான எண் 1, 5.\nராசிக்கு 5வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். பிள்ளைகள் உடல் நலனில் அக்கறை தேவை. தொழில் வியாபாரத்தில் சுமாரான போக்கு காணப்படும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். அலுவலகத்தில் இருப்பவர்கள் நம்பிக்கையுடன் செயல்படுவதன் மூலம் நன்மை அடைவார்கள். அலுவலக பணிகளில் தாமதம் ஏற்படலாம். இன்று வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சலுக்கு பிறகே எந்த ஒரு காரியமும் நடந்து முடியும். வேலை தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் தாமதமாக வந்து சேரும். ராசியான நிறம் மஞ்சள் ராசியான எண் 5, 6\nராசிக்கு 4வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். கவனமாக செயல்படவேண்டிய நாள் இது. அம்மாவின் உடல் நலனில் அக்கறை தேவை. இன்று குடும்பத்தினருக்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள். தேவையான பொருட்களை மட்டுமே வாங்கவும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை காணப்படும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சில திட்டங்களை ஆலோசிப்பீர்கள். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைக்கலாம். நீண்ட நாட்களாக முயற்சி செய்த காரியங்கள் வெற்றியை தரும். ராசியான நிறம் நீலம், பச்சை ராசியான எண்கள் 2, 7.\nராசிக்கு 3வது வீட்டில் முயற்சி ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். சின்னச் சின்ன பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும்.\nஇன்று மாணவர்கள் கூடுதல் நேரம் ஒதுக்கி நம்பிக்கையுடன் பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தடைதாமதம் ஏற்படும். உடல் நலம் ஆரோக்கியமாக இருந்தாலும் உஷ்ணம் சம்பந்தமான நோய் உண்டாகலாம் கவனம் தேவை. இன்று உங்களுக்கான ந��ள் என்பதால் உற்சாகமாக இருங்கள். இன்று வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். திடீர் செலவு ஏற்படும். சிலருக்கு மருத்துவ செலவு ஏற்படும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன் விவகாரங்களில் கவனம் தேவை. தொழில் தொடர்பான காரியங்கள் தாமதமாக நடக்கும். ராசியான நிறம் நீலம் ராசியான எண் 2, 9.\nராசிக்கு 2வது வீடான தன ஸ்தானத்தில் சந்திரன் குருவுடன் இணைந்து அமர்ந்துள்ளார். பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் குறிப்பாக கூட்டு தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்கள் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. விருப்பத்திற்கு மாறான சம்பவங்கள் நடக்கலாம் என்பதால் எச்சரிக்கை தேவை. குழந்தைகளிடம் இருந்து வரும் எதிர்பாராத நல்ல செய்தி மகிழ்ச்சியான தருணங்களைக் கொண்டு வரும். உங்கள் விருப்பத்தின்படியே பெரும்பாலான விஷயங்கள் நடக்கும். இன்று சிரிப்பு நிறைந்த நாள். ராசியான நிறம் பச்சை, நீலம், ராசியான எண்கள் 2, 7.\nராசிக்குள் சந்திரன் அமர்ந்துள்ளார். பேச்சிலும் செயலிலும் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. இன்று உங்களுக்கு மிக ரொமான்டிக்கான நாள். காதல் உணர்வுகள் உற்சாகமாக இருக்கும். இன்று சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையில் இடைவெளி குறையும். பிள்ளைகள் நலனில் கவனம் செலுத்துவீர்கள். உறவினர்கள் - நண்பர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். எதிர்பாராத செலவு உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். ராசியான நிறம் சிவப்பு, அடர் நீலம் ராசியான எண் 4, 6.\nராசிக்கு 12வது வீடான விரைய ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்துள்ளதால் சுப விரைய ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். செலவுகள் ஏற்படும்.\nஇன்று குடும்பத்தில் திடீரென்று பிரச்சனைகள் தோன்றலாம். கணவன், மனைவிக்கிடையே மனவருத்தம் ஏற்படும்படி சம்பவம் நிகழலாம். அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள், வாழ்வில் பிற்காலத்தில் வருத்தப்பட நேரிடும். இன்று சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் நடக்கும். திடீர் செலவுகள் ஏற்படலாம். வெளிவட்டார பழக்க வழக்கங்களை குறைத்துக் கொள்வது நல்லது. ஆயுதம், நெருப்பு இவற்றை கையாளும் போதும் வாகனங்களில் செல்லும் போதும் கவனம் தேவை. எந்த காரியத்திலும் அவசர முடிவு எடுக்காமல் இருப்பதும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நல்லது. ராசியான நிறம் சிவப்பு, வெளிர் நீலம் ராசியான எண் 5, 6.\nராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். மனக்கவலை ஏற்படலாம். முயற்சிகளில் தடை ஏற்படலாம். எதிலும் எச்சரிக்கை தேவை. மாணவர்கள் மிகவும் கவனத்துடன் சந்தேகங்களை தெளிவாக தெரிந்து கொண்டு பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனம் தேவை. காதல் நினைவுகள் அதிகமாக இருக்கும். மண வாழ்க்கை உற்சாகமாக இருக்கும். மாணவர்களுக்கு கல்விக்கான பணிகளில் தாமதம் உண்டாகும். உழைப்பு அதிகரிக்கும். ராசியான நிறம் வெள்ளை, வெளிர் நீலம் ராசியான எண் 3, 7.\nராசிக்கு 10வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்கவும். இன்று முயற்சிகளில் தடை தாமதம் ஏற்படும். பணிநிமித்தமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் பயணங்களால் அலைச்சல் ஏற்பட வாய்ப்பு உண்டு. அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிட வேண்டாம். இன்று எதிர்பார்த்த காரிய அனுகூலம் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பிரச்சனை தீரும். கடின உழைப்பால் வளர்ச்சி அடைவீர்கள். பேச்சை கட்டுப்படுத்திக் கொள்வது நன்மை தரும். எதைப் பேசினாலும் வார்த்தைகளில் நிதானத்தைக் கடைபிடிப்பது நன்மை தரும். ராசியான நிறம் பச்சை, மஞ்சள், நீலம் ராசியான எண்கள் 2, 5.\nராசிக்கு 9வது வீட்டில் சந்திரன் அமர்ந்து உள்ளார். இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வீண் அலைச்சல், பண வரத்தில் தாமதம் போன்றவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிசுமை இருக்கும். அலுவலகம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டிவரும். இன்று ராஜாங்க ரீதியிலான காரியங்கள் கை கொடுக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். பொருள் சேர்க்கை உண்டாகும். சிற்றின்ப செலவுகள் அதிகரிக்கும். நண்பர்களுக்கு உதவிகள் செய்வீர்கள். பணவரத்து திருப்திதரும். வீண்பழி ஏற்படலாம். ராசியான நிறம் வெள்ளை, மஞ்சள், பச்சை ராசியான எண்கள் 1, 3.\nராசிக்கு 8வது வீட்டில் சந்திரன் அமர்ந்து உள்ளதால் சந்திராஷ்டமம் நீடிக்கிறது. பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. தேவையற்ற விவகாரங்களில் வாயை கொடுத்து வம்பில் மாட்டிக்கொள்ள வேண்டாம். இன்று குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். இன்று தொழில் வியாபாரம் மெத்தனமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவது ஆறுதல் தரும். வியாபாரம் தொடர்பான காரியங்களில் கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். ராசியான நிறம் இளஞ்சிவப்பு, நீலம் ராசியான எண்கள் 3, 6.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஜூன் மாத ராசிபலன்கள் 2019: மீனம் ராசிக்காரர்களுக்கு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்\nஜூன் மாத ராசிபலன் 2019: கும்பம் ராசிக்காரர்களுக்கு பிரம்மாண்ட வளர்ச்சி\nஜூன் மாத ராசிபலன்கள் 2019: மகரம் ராசிக்காரர்களுக்கு பட்டம் பதவிகள் தேடி வரும்\nஜூன் மாத ராசிபலன்கள் 2019: விருச்சிக ராசிக்காரங்களுக்கு விடிவுகாலம் பிறக்கும்\nஜூன் மாத ராசிபலன்கள் 2019: மேஷம் முதல் மீனம் வரை பலன்கள் எப்படி\nஜூன் மாத ராசிபலன்கள் 2019: துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஜூன் மாத ராசிபலன்கள் 2019: கன்னி ராசிக்காரர்களுக்கு கவலைகள் நீங்கும்\nஜூன் மாத ராசிபலன்கள் 2019: சிம்ம ராசிக்காரங்களுக்கு எச்1பி விசா கிடைக்கும் பாஸ்\nஜூன் மாத ராசிபலன்கள் 2019: கடகம் ராசிக்கு மாற்றமும் முன்னேற்றமும் வரும்\nஜூன் மாத ராசிபலன்கள் 2019: ஆரோக்கியத்தில் அக்கறையும் வார்த்தைகளில் கவனமும் தேவை\nஜூன் மாத ராசிபலன் 2019: ரிஷப ராசிக்காரர்களுக்கு வருமானத்தோடு கூடவே செலவும் வரும்\nஜூன் மாத ராசிபலன்கள் 2019: மேஷ ராசிக்காரர்கள் யோசிச்சு முடிவு செய்யுங்க\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/bangalore-rainfall-floods-roads-houses-uproots-trees-212589.html", "date_download": "2019-06-19T23:38:40Z", "digest": "sha1:TPCFPR6WJ3VXZMFCCV7UJTIJFJC4EOSG", "length": 17378, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "தினமும் இரவில் கொட்டித் தீர்க்கும் கன மழை: வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூர் | Bangalore: Rainfall floods roads, houses, uproots trees - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவ��ம்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\n7 hrs ago கையெழுத்து என்பது மொழி சார்ந்தது அல்ல; அது குறியீடு சார்ந்தது ... தமிழிசைக்கு கே.எஸ்.அழகிரி பதிலடி\n8 hrs ago தமிழ்.. தமிழ் என்று தமிழில் உறுதி மொழி எடுத்துவிட்டு... இங்கிலீசில் கையெழுத்து... தமிழிசை தாக்கு\n9 hrs ago குடிநீர் பஞ்சத்தை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லுங்கள்.. திமுக போராட்டம் அறிவிப்பு\n9 hrs ago ஒத்த ரூபாய்க்கு புது சட்டை.. அடித்து பிடித்து குவிந்த கூட்டம்.. காரைக்குடியை கலக்கிய கடைக்காரர்\nSports அடடா.. கோலியை முந்த முடியலையே.. ஒரு இன்னிங்க்ஸ்-ல போச்சே.. பெரிய சாதனையை தவறவிட்ட ஆம்லா\nAutomobiles இந்தியாவின் அதிக விலைகொண்ட 125சிசி பைக்... கேடிஎம்-மின் புதிய ரிலீஸ் இதுதான்...\nMovies நடிகர் சங்கத் தேர்தல் நிறுத்தம்.. உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர விஷால் தரப்பு முடிவு\nLifestyle இராவணன் அவரது வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய பாவம் எது தெரியுமா\nFinance அதிக முதலீடுகளை ஈர்க்கும் நகரங்களில் பெங்களூரு தான் பெஸ்ட்.. மத்ததெல்லாம் நெக்ஸ்ட்\nEducation நாடுமுழுவதும் இன்று முதல் நீட் கலந்தாய்வு துவக்கம்\nTechnology உலகின் முதல் ஃபிலிப் அப் கேமராவுடன் களமிறங்கிய அசுஸ் 6Z. ஒன்பிளஸ் & சாம்சங்குடன் நேரடி போட்டி\nTravel இங்கெல்லாம் யோகா செஞ்சா உங்க வாழ்க்கை தலைகீழா மாறிடும்\nதினமும் இரவில் கொட்டித் தீர்க்கும் கன மழை: வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூர்\nபெங்களூர்: தினமும் மாலையில் பெய்து வரும் கன மழையால் பெங்களூரின் தாழ்வார பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.\nபெங்களூரில் கடந்த நான்கு நாட்களாக தினமும் மாலையில் இருந்து இரவு வரை கன மழை கொட்டித்தீர்க்கிறது. மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால், சாக்கடை கால்வாயில் தவறிவிழுந்த 9 வயது சிறுமி இறந்த சம்பவம் பெங்களூரின் பன்னேருகட்டா சாலை, பிலேஹள்ளி பகுதியில் நடந்தது.\nஇந்நிலையில், நேற்றும் மாலை முதல் இரவு வரை தொடர்ந்து மழை கொட்டியது. இரவு 11.30 மணி வரையில் 42.3 மில்லி மீட்டர் மழை கொட்டித் தீர்த்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nமாலையில் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பியவர்கள் மழையில் சிக்கிக்கொண்டதால் நகரின் பெரும்பாலான பகுதிகளில் டிராபிக் நெரிசல் கட்டுக்குள் அடங்காமல் சென்றது. சாலைகளில் முழங்கால் அளவுக்கு ஓடிய மழை நீரில் வாகன ஓட்டிகள் அவ���்தைப்பட்டனர்.\nஆஸ்டின் டவுன், மாகடி ரோடு, சுங்கதகட்டே, பாதராயனபுரா, பசவனகுடி என்.ஆர்.காலனி உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழை நீர் 300க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் சென்றதால் இரவு முழுவதும் அவர்கள் தூக்கமின்றி விழித்திருந்து தண்ணீரை வெளியேற்றும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அல்சூரில் வீடு இடிந்து இருவர் பலியாகினர்.\nஇன்று பகலில் பெங்களூரில் வானம் மேகமூட்டமின்றி தெளிவாக காணப்பட்டாலும், மாலை மற்றும் இரவு வேளைகளில் மழை பெய்ய கூடும். ஹுட்ஹுட் புயல் காரணமாக இன்னும் 24 மணி நேரத்திற்கு பெங்களூரில் மழை பெய்யும் என்று வானிலை இலாகா அறிவித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதினம், தினம் கடும் கஷ்டப்படுகிறேன்.. வெளியே சொல்ல முடியல.. குமுறும் கர்நாடக முதல்வர் குமாரசாமி\nஎன்ன பண்றது... கூட்டாட்சி தத்துவம் நம்ம கையை கட்டிப் போட்டிருக்கு.. குமாரசாமி புலம்பல்\nபிரகாஷ் ராஜுடன் செல்பி எடுத்த மனைவி.. ஆவேசத்தில் கேமராவை பிடுங்கிய கணவர்.. காஷ்மீரில் ஒரு களேபரம்\nபெங்களூரில் சூரியனை சுற்றி தெரிந்த மர்ம ஒளிவட்டம்.. என்ன காரணம்\nஎன்னாது சசிகலா வெளியே வருகிறாரா.. அப்படியெல்லாம் ஒன்னுமில்லையே.. டிடிவி தினகரன்\nவிடிய விடிய சாலையிலேயே படுத்துறங்கிய கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா.. ஏன் தெரியுமா\nஉங்கள் வாழ்க்கை தரத்தையே மாற்றியமைக்கும் 'ப்ராவிடன்ட் ஈக்வனாக்ஸ்' அப்பார்ட்மென்ட்\nகலகத்தை குறைக்க கர்நாடகாவில் 2 சுயேச்சைகளுக்கு அமைச்சர் பதவி\nவிவசாய கடன் தள்ளுபடி விவகாரத்தில் தேசிய வங்கிகள் குளறுபடி.. பிரதமரை பொறுப்பாக்கிய குமாரசாமி\nசசிகலா முன்கூட்டியே விடுதலை ஆகிறார்... சிறைத்துறை முன்னாள் டி.ஐ.ஜி. ரூபா பதில்\n2000 கோடி ரூபாய் நிதி மோசடி.. பெங்களூர் நிறுவனத்திடம் ஏமாந்த மாநகராட்சி கவுன்சிலர்கள்.. ஷாக் தகவல்\nவாடிக்கையாளர்களின் 2000 கோடி அபேஸ், காங். எம்எல்ஏவிடம் 400 கோடி பெங்களூரை உலுக்கும் மெகா நிதி மோசடி\nExclusive: பெங்களூர் சிறையிலிருந்து சசிகலா முன்கூட்டியே விடுதலையாக முடியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbangalore rain பெங்களூர் மழை\nசத்தீஷ்கரில் சமாஜ்வாதி கட்சி தலைவரை கடத்திக் கொன்ற மாவோயிஸ்டுகள்.. உடலை எடுக்கவிடாமல் அட்டூழியம்\nமேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம்\n40 வயது சுலோச்சனாவிடம் சில்மிஷம்.. பிரசாந்த்துக்கு வயசு 21தான்.. அள்ளி கொண்டு போன போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=41600&name=mohamed%20rafeeq", "date_download": "2019-06-19T23:58:11Z", "digest": "sha1:CH77E5YT7AZLFZPV43SXDHYGFUIGEX5A", "length": 15403, "nlines": 290, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: mohamed rafeeq", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் mohamed rafeeq அவரது கருத்துக்கள்\nஅரசியல் இந்திய முஸ்லிம்களை பாகிஸ்தானியர் என அழைப்பவர்களை தண்டிக்க சட்டம் வேண்டும் ஓவேசி\nவாழ்க பாகிஸ்தான் சொல்லணும் 07-பிப்-2018 14:28:56 IST\nஅரசியல் இந்திய முஸ்லிம்களை பாகிஸ்தானியர் என அழைப்பவர்களை தண்டிக்க சட்டம் வேண்டும் ஓவேசி\nஜெய் பாகிஸ்தான் முடிஞ்சா செய்டா பாப்போம் 07-பிப்-2018 11:46:14 IST\nஅரசியல் இந்திய முஸ்லிம்களை பாகிஸ்தானியர் என அழைப்பவர்களை தண்டிக்க சட்டம் வேண்டும் ஓவேசி\nஅப்போ இந்துக்கள் மனநிலை சரியில்லாமலா இருக்காங்க 07-பிப்-2018 11:42:42 IST\nஅரசியல் பா.ஜ.,வினருக்கு எதிரான வழக்கு வாபஸ்\nஇப்போ சுப்ரீம் கோர்ட்டே பி ஜெ பி கைப்பாவை தானே 22-ஜன-2018 14:16:06 IST\nபொது ‛பயங்கரவாத குழுக்களை ஆதரிக்கும் அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கை\nடோக்லாமை கோட்டை விட்டாச்சு வாயப்பாரு, உமக்கு என்ன வேலையோ அத பாரும் வொய் அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கை விட மத்திய அரசு இருக்கு, சுப்ரீம் கோர்ட் இருக்கு... 18-ஜன-2018 11:51:44 IST\nபொது ஹஜ் மானியம் ரத்து மத்திய அரசு அறிவிப்பு\n1400 வருடங்களுக்கு முன்பு சிலை வணக்கங்கள் உலகம் முழுவதும் ஏகோபித்திருந்தது அதுமட்டுமில்லாமல் மனிதர்களையும் கடவுள்களாக வணங்கக்கூடிய முறையும் இருந்தது இன்றும் நம் நாட்டில் மட்டும் இருக்கிறது படைக்கப்பட்ட பொருளை மனிதர்களும், பூதங்களும் வணங்கக்கூடாது என்பதற்காக அனைத்தையும் படைக்கக்கூடியவனாக இருக்கும் அல்லாஹ் தமது இறை செய்தியின் மூலம் சவூதி அரேபியாவின் மக்கா நகரில் உள்ள \"காபா\" எனும் இறை ஆலயத்தை வணங்க செய்தான். மற்ற நாடுகளை விட்டுவிட்டு ஏன் அந்த இடத்தை தேர்வு செய்தானென்றால் உலகில் முதலில் படைக்கப்பட்ட இடம் அந்த 'கருப்பு கட்டிடம்' தான். அல்லாஹ் என்பவன் பேரொளி அவனை நாம் நேரடியாக நமது கண்களால் பார்க்க முடியாது. ஆகவேதான் அதற்கு பகரமாக அந்த கட்டிடத்தை பார்த்து நோக்கி வணங்க வேண்டும் என்று இறை கட்டளை. வேறொன்று��ில்லை ......(உ .ம்.) சூரியனைகூட நீங்கள் கண்களால் பார்க்கமுடியாது அது படைக்கப்பட்ட பொருள்தான் அப்போ படைத்தவன் எப்படி இருப்பான்.) 16-ஜன-2018 19:52:20 IST\nபொது மத்திய அரசின் புதிய சட்டத்தால் அரசு பஸ்கள் முடங்கும்... அபாயம்\nஏழைகளின் வயிற்றில் அடிக்கும் அநியாய அரசாங்கம், 30 வருடங்களுக்கு முன்பு பணக்காரர்கள் மட்டுமே டீக்கடை வைத்திருக்க வேண்டும் என்று அப்போதுள்ள அரசு சட்டம் இயற்றியிருந்தால் எப்படி இருந்திருக்கும். 31-டிச-2017 14:42:35 IST\nபொது பாக்.,கில் பயங்கரவாதி கூட்டத்தில் பங்கேற்ற தூதரை திரும்ப பெற்றது பாலஸ்தீனம்\nஇந்தியாவிற்கு இந்துக்கள்தான் முதல் எதிரி அவர்கள் சீனாவில் இருந்துகொண்டு இந்தியாவை வஞ்சிப்பவர்கள் 30-டிச-2017 21:55:03 IST\nவிவாதம் முத்தலாக் தடுப்பு சட்டம் வரவேற்கத்தக்கதா \nபொது ராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது அமெரிக்க டி.வி. தகவல்\nதமிழ் செல்வன் நீங்கள் சவூதி அரேபியாவில் பிறந்த முஹம்மது(ஸல்) என்ற இறைத்தூதரை மட்டும் வைத்து இஸ்லாம் தோன்றியது என்று அறிந்துள்ளீர்கள் உலகின் முதல் மனிதன் ஆதம்(அலை) அவர்கள் தோன்றியதிலிருந்தே இஸ்லாம் இருக்கு மேலும் ஆதம்(அலை)தான் முதல் இறை தூதுவர் பின் ஒவ்வொருவராக உலகின் வெவ்வேறு இடங்களுக்கு மொத்தம் 1 ,24 ,000 இறைத்தூதுவர்கள் பூமியிலே இறக்கப்பட்டார்கள். இவர்கள் அனைவரும் அவர்களும், அவர்கள் சமுதாய மக்களும் மேலே நீங்க சொன்ன அனைத்தையும் கடைபிடித்தார்கள் . மேலும் விபரங்களுக்கு திருக்குர்ஆன் தமிழ் பதிப்பை படிக்கவும்.... 13-டிச-2017 21:53:26 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/easily-cured-injuries-through-syrenges/", "date_download": "2019-06-19T22:46:59Z", "digest": "sha1:WPNDZAJ5VEAUFDWBS7RQPIHJ4BJNKUVP", "length": 9175, "nlines": 87, "source_domain": "www.techtamil.com", "title": "துப்பாக்கியால் சுட்டாலும் எளிதில் ஆறிவிடும் காயங்கள் ! – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nதுப்பாக்கியால் சுட்டாலும் எளிதில் ஆறிவிடும் காயங்கள் \nதுப்பாக்கியால் சுட்டாலும் எளிதில் ஆறிவிடும் காயங்கள் \nBy மீனாட்சி தமயந்தி On Dec 10, 2015\nஉலகில் மனித உயிரிழப்புகள் பல விதங்கள் பல கோணங்களில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அத�� போல் மற்றொரு பக்கம் அதை எவ்வாறு தடுப்பது என்பது போன்ற சிந்தனைகளும் அறிவியல் நுட்பங்களும் கையாளப்பட்டு வருகின்றன. அவ்வழியில் அதிக இரத்தப் போக்கின் காரணமாக நிகழும் உயிாிழப்புகளை கருத்தில் கொண்டு ரேவ்மெட்ஸ் என்ற மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனம் போரின்போதோ அல்லது பொிய விபத்தின்போதோ மனிதர்களுக்கு ஏற்படும் இரத்தப் போக்கை நிறுத்தும் வண்ணம் ஒரு வகை ஊசியை கண்டறிந்துள்ளனர்.\nஇந்த ஊசியில் 92 அழுத்தப்பட்ட நிலையில் உள்ள சின்னஞ்சிறு பஞ்சுகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த ஊசியை காயம்பட்ட இடங்களில் உட்செலுத்துகையில் இரத்தத்தை உடலைவிட்டு வெளியேறாமல் காப்பாற்றித் தரும்.இந்த கருவி இரண்டு வடிவங்களில் வரவுள்ளது. இரண்டையுமே சிறியவர் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தலாம்.ஒரு துப்பாக்கி குண்டு துளைத்த உடம்பில் செலுத்தும்போது காயத்தின் வழியே இரத்தம் வெளியேறுவதை பதினைந்தே நிமிடங்களில் தடுக்கப்படுகிறது. இதனால் காயம்பட்ட மனிதர்கள் இறப்பு போன்ற மோசமான நிலையை அடையாமல் தடுக்கலாம்.\nFDA கடந்த வருடம் இதனை போர்களத்தில் அடிபட்ட இராணுவ வீரர்களுக்கு மட்டுமே பயன்படுத்த அனுமதியளித்திருந்தது. தற்போது அனைத்து இனத்தவரும் பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது. கூடவே FDA நிறுவனம் இந்த ஊசியை சில நிபந்தனைகளை விதித்து, பயன்படுத்த கூறியுள்ளது. உதாரணமாக ஊசியை அதிக இரத்த போக்கின் போதோ உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு செல்ல சில மணி நேரங்கள் ஆகும் என்றபோது மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.\nஇந்த ஊசியினால் காயங்கள் உடனே குணப்படுத்தி விட முடியும்.மேலும் பயணங்களின் போதும் திடிரென்று ஏற்படும் விபத்துகள் போன்ற அவசரகாலங்களில் கைகொடுப்பதாக அமையும். மேலும் பள்ளிகளிலோ அல்லது மற்ற பொது இடங்களிலோ ஏற்படும் விபத்துகளின் போது பஞ்சு நிரப்பப்பட்ட ஊசியினை பயன்படுத்தினால் விபத்தினால் காயமடைந்தவருக்கு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வரையில் மிகச் சிறந்த முதலுதவியாக அமையும். ஆகையால் கூடுமானவரை அதிக இரத்தப் போக்கினால் ஏற்படும் மனித உயிரிழப்புகளை தடுக்கலாம்.\nமீனாட்சி தமயந்தி269 posts 1 comments\nகூகுள் அறிமுகபடுத்தியுள்ள பிக்சல் -சி டேப்லட்டுகள்:\nகாற்றூட்டப்பட்ட குளிர்பானங்களை வீட்டிலேயே தயாரிக்கலாம் :\nஆப்பிள் மேக்புக் ப்ரோ 2019 அறிமுகம்\nடெக் மஹிந்திரா நிகர லாபம் 7.3% சரிவு\nMacOS க்கான மைக்ரோசாப்ட் முதல் Chromium சார்ந்த எட்ஜ் முன்னோட்டத்தை வெளியிட்டது\nமொபைல் போலி ஆப் ,போலி விளம்பரங்கள் அதிகரித்து வருகிறது\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/117186/", "date_download": "2019-06-19T23:31:44Z", "digest": "sha1:5PDNQIRIB45BD3IV5ARKH6JJR4K7XULK", "length": 10030, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "நான் இறந்ததாக வதந்தி பரப்புகிறார்கள் – GTN", "raw_content": "\nசினிமா • பிரதான செய்திகள்\nநான் இறந்ததாக வதந்தி பரப்புகிறார்கள்\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம்வரும் முத்துக்காளை தான் இறந்துவிட்டதாக சிலர் வதந்தி பரப்புவதாக வேதனை தெரிவித்தார்.\nஅறிமுக நாயகன் ஜிஜி மற்றும் அறிமுக நாயகி கமலி நடிப்பில் நேசமானவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வாங்க படம் பார்க்கலாம்’. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட காமெடி நடிகர் முத்துக்காளை இது தொடர்பில் தனது வேதனையை தெரிவித்துள்ளார்.\nஅங்கு முத்துக்காளை பேசுகையில், “இருக்கும் யூடியூப் தொலைக்காட்சிகளில் நான் இறந்துபோய் 2 வாரம் ஆகிவிட்டதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. நான் உயிரோடு தான் இருக்கிறேன். நல்ல ஆரோக்கியமாக இருக்கிறேன். படப்பிடிப்புகளுக்கு செல்வதைவிட, இதுபற்றி விசாரித்து தினசரி வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு நான் உயிரோடு இருக்கிறேன் என பதில் சொல்வது தான் பெரிய வேலையாக இருக்கிறது” என வேதனையுடன் குறிப்பிட்டார்.\nTagsஇறந்ததாக ஜிஜி நகைச்சுவை நடிகர் முத்துக்காளை யூடியூப் வதந்தி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதேச செயலகத்தை தரமுயர்த்த அனுமதிக்க கூடாது -முஸ்லீம் சமூகம் சத்தியாக்கிரக போராட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நடை பயணம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடகிழக்கில் பல்வேறு வழிமுறைகளில் காணிகள் பறிக்கப்படுகின்றன\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nதலவாக்கலை சென்.கிளயார் தோட்டத்தில் தீ – 10 வீடுகள் சேதம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமனித உரிமை ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் விச���ட கலந்துரையாடல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்மடு ரங்கன்குடியிருப்பு மக்கள் யானைக்கு எதிராக அரச அதிபரிடம் மகஜர்\nஅஜித்துடன் நடிக்க ஆசைப்படும் ஜீவா\nஎனக்கு நிறைய ஈகோ உள்ளது\nபிரதேச செயலகத்தை தரமுயர்த்த அனுமதிக்க கூடாது -முஸ்லீம் சமூகம் சத்தியாக்கிரக போராட்டம் June 19, 2019\nகிளிநொச்சியில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நடை பயணம் June 19, 2019\nவடகிழக்கில் பல்வேறு வழிமுறைகளில் காணிகள் பறிக்கப்படுகின்றன June 19, 2019\nதலவாக்கலை சென்.கிளயார் தோட்டத்தில் தீ – 10 வீடுகள் சேதம் June 19, 2019\nமனித உரிமை ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் விசேட கலந்துரையாடல் June 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-06-19T23:53:19Z", "digest": "sha1:RTCROAMFGCC7RS2XLOS7RTQAF2EPC5QG", "length": 8858, "nlines": 154, "source_domain": "globaltamilnews.net", "title": "அனுஷ்கா – GTN", "raw_content": "\nசினிமா • பிரதான செய்திகள்\nசரோஜா தேவியின் வேடத்தில் நடிக்கும் அனுஷ்கா :\nஎன்.டி.ராமராவ் வாழ்க்கைகதை பற்றிய திரைப்படத்தில்...\nசினிமா • பிரதான செய்திகள்\nஎவ்வளவு பிசியாக இருந்தாலும் யோகா செய்யும் தமன்னா\nயோகாக் கலை உடலை கட்டுக்கோப்பாகவும் நலமாகவும் வைத்திருக்க...\nசினிமா • பிரதான செய்திகள்\nபாகுபலி-2 படத்தின் சாஹோரே பாடல் யூடியூப்பில் சாதனை\nபாகுபலி-2 படத்தில் இடம்பெற்ற சாஹோரே பாடலை யூடியூப்பில் 100...\nசினிமா • பிரதான செய்திகள்\nஅனுஷ்காவுக்காக 5 வருடங்கள் காத்திருந்த அந்த நபர் யார்\nநடிகை அனுஷ்காவுக்காக இயக்குனர் ஒருவர் 5 வருடங்கள்...\nசினிமா • பிரதான செய்திகள்\n“அவருக்கும், எனக்கும் திருமணம் இல்லை”\nதெலுங்கு நடிகர் பிரபாஸ், என் நண்பர் மட்டுமே. அவருக்கும்...\nசினிமாவை தவிர்த்து நடிகைகள் இன்னொரு உலகத்தில் பிரவேசிக்கவும் தயாராக இருக்க வேண்டும் :\nநடிகைகள் சினிமா தொழிலை மட்டும் நம்பி இருக்கக் கூடாது...\nசிறந்த நடிகர், நடிகைகளுக்கான பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா\n2017-ம் ஆண்டில் இந்திய அளவில் சிறந்த நடிகர், நடிகைகளுக்கான ...\nசினிமா • பிரதான செய்திகள்\nஅனுஷ்கா ஆண்டாளான கதை தெரியுமா\n‘பிரமாண்ட நாயகன்’ என்ற படத்தில் பெருமாளின் பக்தையான...\nபிரபாஸ் + அனுஷ்கா = காதலா\nபிரபாஸ் விஷயத்தில் அனுஷ்கா சாதகமான பக்கத்தில் இருப்பதாக...\nபிரதேச செயலகத்தை தரமுயர்த்த அனுமதிக்க கூடாது -முஸ்லீம் சமூகம் சத்தியாக்கிரக போராட்டம் June 19, 2019\nகிளிநொச்சியில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நடை பயணம் June 19, 2019\nவடகிழக்கில் பல்வேறு வழிமுறைகளில் காணிகள் பறிக்கப்படுகின்றன June 19, 2019\nதலவாக்கலை சென்.கிளயார் தோட்டத்தில் தீ – 10 வீடுகள் சேதம் June 19, 2019\nமனித உரிமை ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் விசேட கலந்துரையாடல் June 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டு���்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil-cinemaz.blogspot.com/2018/12/", "date_download": "2019-06-20T00:01:56Z", "digest": "sha1:4AUOLILQ54JNHA43ORQIH3RTZFC67PXW", "length": 55367, "nlines": 194, "source_domain": "tamil-cinemaz.blogspot.com", "title": "::TamilPower.com::Tamil Cinema Entertains You!: December 2018", "raw_content": "\n2018இல் அதிக திரைப்படங்களில் நாயகனாக நடித்தவர் விஜய் சேதுபதி :\nதமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக திரைப்படங்களில் நடித்துவரும் விஜய் சேதுபதி, 2018இல் அதிக திரைப்படங்களில் நடித்த நடிகர்களில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.\nதமிழ் சினிமா திரைப்படங்களில் மிகவும் குறைந்தளவு கதாநாயகர்களே காணப்படுகின்றனர். அதிலும் 10 நடிகர்கள் மாத்திரமே முன்னணி கதாநாயகர்களாக விளங்குகின்றனர். தெலுங்கு திரையுலகத்துடன் ஒப்பிடுகையில் இது மிக குறைந்த எண்ணிக்கையாகும்.\nஇந்த ஆண்டு தமிழ் திரைப்படங்களாக 171 படங்கள் வெளியாகி உள்ளன. கதாநாயகர்களில் விஜய் சேதுபதி அதிக எண்ணிக்கையாக ஏழு திரைப்படங்களில் நடித்துள்ளார். இதில் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், ஜூங்கா, செக்கச்சிவந்த வானம், 96, சீதக்காதி ஆகியவை கதாநாயகனாக நடித்தவை. டிராபிக் ராமசாமியும், இமைக்கா நொடிகளும் கௌரவத் தோற்றத்தில் நடித்த படங்கள் ஆகும்.\nவிஜய் சேதுபதிக்கு அடுத்த நிலையில், பிரபுதேவா, கௌவுதம் கார்த்திக், விக்ரம் பிரபு, விதார்த் ஆகியோர் மூன்று படங்கள் விகிதமும், ரஜினிகாந்த், விக்ரம், தனுஷ், விஷால், ஜெயம் ரவி, விஷ்ணு விஷால், அரவிந்த்சாமி, அதர்வா, விஜய் ஆண்டனி, ஜெய், விமல், ஜி.வி.பிரகாஷ், தினேஷ் ஆகியோர் இரண்டு படங்கள் விகிதமும் நடித்துள்ளனர். கமல்ஹாசன், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், உதயநிதி, சிம்பு, கார்த்தி, ஜீவா, ஆர்யா ஆகியோர் ஒரு திரைப்படத்தில் மாத்திரம் நடித்துள்ளனர்.\nசிம்புவுக்கு வசன பேப்பரை எடுத்துக் கொடுக்கும் வேலையை செய்தார் சிவகார்த்திகேயன்\nவேட்டை மன்னன் படத்தில் சிம்புவுக்கு வசன பேப்பரை எடுத்துக் கொடுக்கும் வேலையை செய்தார் சிவகார்த்திகேயன் என்று அருண்ராஜா காமராஜ் தெரிவித்துள்ளார்.\nபாடல் ஆசிரியராக மாஸ் காட்டி வரும் அருண்ராஜா காமராஜ் கனா படம் மூலம் இயக்குனர் ��வதாரம் எடுத்துள்ளார். படத்தை பார்த்தவர்கள் அவரை பாராட்டி வருகிறார்கள்.\nஅவர் இயக்குனராகியுள்ள படத்தை அவரின் நண்பன் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார்.\nபெண்கள் கிரிக்கெட், விவசாயம் மற்றும் குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள கனா படம் பெண்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. குடும்ப ரசிகர்களை கவர்ந்துவிட்டார் அருண்ராஜா. நண்பனுக்காக சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தது வீண் போகவில்லை.\nஅருண்ராஜா காமராஜும், சிவகார்த்திகேயனும் இயக்குனர் நெல்சன் திலீப்குமாரிடம் உதவியாளர்களாக இருந்துள்ளனர். நெல்சன் சிம்புவை வைத்து எடுத்த வேட்டை மன்னன் படத்தில் இருவரும் வேலை செய்துள்ளனர். சிம்புவுக்கு வசன பேப்பரை கொடுக்கும் வேலை சிவகார்த்திகேயனுக்கு. டயலாக் பேப்பர் கொடுத்தவர் தற்போது கோலிவுட்டின் முன்னணி ஹீரோவாக உள்ளார்.\nவேட்டை மன்னன் படம் துவங்கிய வேகத்தில் நின்றதற்கான காரணம் தங்களுக்கே இதுவரை தெரியவில்லை என்கிறார் அருண்ராஜா காமராஜ். அந்த படம் நின்ற பிறகு நொந்துபோன அருண்ராஜா வேறு ஏதாவது வேலை பார்க்கலாம் என்று யோசித்த நிலையில் தான் பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்து அந்த பக்கம் சென்றுள்ளார்.\nபடம் இயக்க வேண்டும் என்ற அருண்ராஜா காமராஜின் ஆசை சிவகார்த்திகேயனுக்கு தெரியும். கனா படம் மூலம் அவரின் ஆசையை நிறைவேற்றி வைத்துள்ளார். சினிமாவில் வளர்ந்து பெரிய ஆளாகி நண்பனின் ஆசையை நிறைவேற்றி வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த படத்தை தயாரிக்கும் வேலையில் பிசியாகிவிட்டார் சிவா.\nஉதவி இயக்குனராக இருந்து, ஹீரோவுக்கு நண்பனாக நடித்து பின்னர் ஹீரோவான சிவகார்த்திகேயனை சினிமா ஆசையுடன் சென்னைக்கு வருபவர்கள் இன்ஸ்பிரேஷனாக நினைக்கிறார்கள். அதிகாலை காட்சி வைக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார் என்றால் சும்மாவா\nதிறக்கப்பட்ட தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகம்... விஷாலின் அதே கேள்வியை போலீஸாரிடம் முன்வைத்த நீதிமன்றம்\nதயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை உடனே அகற்றும்படி சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிற்பித்துள்ளது.\nதயாரிப்பாளர்கள் சங்கத்திற்குள் அதன் தலைவர் விஷாலுக்கு எதிரான குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது. தி.நகரில் அமைந்துள்ள அந்த சங்க அலுவலகத்தின் முன்பு கடந்த புதன்கிழமை (19.12.18) கூடிய டி.சிவா, கே.ராஜன், ஏ.எல்.அழகப்பன், ஜே.கே.ரித்திஷ், எஸ்.வி.சேகர், உள்ளிட்ட தயாரிப்பாளர்கள், விஷாலை கண்டிக்கும் வகையில் சங்கத்திற்கு பூட்டு போட்டனர்.\nஅந்த பூட்டை நேற்று காலை திறக்க முயன்ற தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களை போலீசார் கைது செய்தனர். காலையில் கைது செய்யப்பட்ட அவர்கள் அனைவரும் நேற்று மாலை விடுதலை செய்யப்பட்டனர்.\nஅதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், “மிகவும் வேடிக்கையாக உள்ளது. செய்யாத குற்றத்திற்கு தண்டனை அனுபவித்தேன். தவறு செய்தவர்களின் மீது புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் தவறு செய்யாத எங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nநீதித்துறையை நான் நம்புகிறேன். நீதிமன்றம் சென்று இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்போம். நிச்சயமாக இளையராஜாவுக்கு இசை விழாவை நடத்துவோம்.என்ன தடை வந்தாலும் அதை மீறி நடத்துவோம். அதில் வரும் நிதியை வைத்து சிறு, நலிந்த தயாரிப்பாளர்களுக்கு அரை கிரவுண்டு நிலம் கண்டிப்பாக கொடுப்போம். சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றுவோம்\nசங்கத்தில் கணக்கு கேட்க வேண்டும் என்றால் முறையாக கேட்க வேண்டும், அதற்கென தனி விதி உள்ளது. நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு நிதி கொடுக்கப்பட்டு வருகிறது, அதற்கான கணக்கும் உள்ளது.\nமேலும் வாசிக்க… சங்க அலுவலகத்திற்கு சீல் வைப்பு\nஒவ்வொரு மாதம் இ.சி. மீட்டிங்கில் கணக்கு காட்டப்படும். முறையாக கேட்டால் கொடுப்போம். முறை தெரியாமல் முறைகேடு நடப்பதாக சொல்கிறார்கள்.தயாரிப்பாளர் சங்கத்தில் இல்லாதவர்கள் எங்கள் மீது புகார் கொடுத்துள்ளனர்.\nஅலுவலகத்துக்கு செல்ல அனுமதி இல்லை என்கிறார்கள். நாங்கள் என்ன ரவுடியா. நாங்கள் தயாரிப்பாளர்கள். சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கிறோம். எங்களுக்கு எந்த நோட்டீசும் வழங்காமல் பூட்டி இருக்கிறார்கள்.\nநல்லது செய்வதற்குப் பெயர் முறைகேடு என்றால் அதை செய்வேன், தொடர்ந்து செய்வேன். நல்லது நடக்கக்கூடாது என்று நினைப்பவர்கள் அனைவரும் அவர்களுக்கு பின்னால் தான் இருக்கிறார்கள். நான் தொடர்ந்து நல்லது செய்து கொண்டே இருப்பேன்.” என தெரிவித்துள்ளார்.\nதயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு சீல்:\nதயாரிப்பாளர் சங்கத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஷால் முறையீடு செய்தார். சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் விஷால் முறையீடு செய்த வழக்கு இன்று மதியம் 2. 15 மணிக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.\nஅப்போது காவல் துறை தரப்பில் ஆஜராகி இருந்த வழக்கறிஞர், பாதுகாப்பு கோரி தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து கோரிக்கை மனு வந்ததாகவும் அதன் அடிப்படையில் தான் தாங்கள் அங்கு சென்றேம். சங்கத்தின் உள்ளே இரு தரப்பினருக்கு இடையே நடைபெறும் பிரச்சனைகள் தங்களுக்கு தெரியாது. சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படும் அளவிற்கு நிலைமை சென்றதால் அலுவலகத்தை சீல் வைத்ததாக தெரிவித்தார். சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் இல்லாமல் பாதுகாப்பு அளிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கபட்டதாக தெரிவித்தார்.\nதேர்வாகி உள்ள நிர்வாகிகள் உங்களுக்கு பிடிக்குதோ, இல்லையோ.. ஆனால் அவர்கள்தான் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அவர்கள் பணியை செய்ய பாதுகாப்பளிப்பது தானே உங்கள் கடமை. ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தேர்தல் அதிகாரியாக இருந்து நடைபெற்ற தேர்தலில் தேர்வானவர்களை பணி செய்ய விடாமல் தடுத்தால், நீதித்துறை மீது மக்கள் என்ன நினைப்பார்கள்\nராதாகிருஷ்ணன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தற்போதைய நிர்வாகிகள் முறையாக செயல்படலை. நாங்கள் பிரச்சினை செய்யவில்லை. அவர்கள் முறைகேடாக செயல்படுகின்றனர். சங்கத்தின் வைப்பு தொகை 7 கோடி ரூபாய் முறைகேடில் ஈடுபட்டுள்ளனர். முறைகேடு தொடர்பாக ஆவணங்களை அழிக்க முயன்று வருகின்றனர். எனவே தான் சங்கத்தை பூட்டியதாக தெரிவித்தார்.\nஅப்போது நீதிபதி – தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் தவறு செய்தால் நீதிமன்றத்தை நாடுங்கள். உரிய வழக்கை தாக்கல் செய்யுங்கள். அதனை விடுத்து சங்கத்தை பூட்டுவது அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பணி செய்ய விடாமல் தடுப்பது சட்டப்படியான உரிமையா\nகாவல் துறை இந்த விஷயத்தில் எப்படி 145 சட்டப் பிரிவு நடைமுறையை கையாண்டீர்கள் இந்த விவகாரத்தில் தலையிட காவல் துறைக்கு என்ன முகாந்திரம் உள்ளது இந்த விவகாரத்தில் தலையிட காவல் துறைக்கு என்ன முகாந்திரம் உள்ளது இதே போன்ற வேறு நிகழ்வுகளில் காவல்துறை இவ்���ாறு செயல்படுமா இதே போன்ற வேறு நிகழ்வுகளில் காவல்துறை இவ்வாறு செயல்படுமா\nகாவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்- ஏற்கனவே சங்கத்தின் தரப்பில் பாதுகாப்பு கோரி புகார் கொடுக்கப்பட்டதன் அடிப்படையிலேயே 145 பிரிவில் நடவடிக்கை எடுக்கபட்டதாக தெரிவித்தார்.\nநீதிபதி- தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை எப்படி தடுப்பீர்கள்\nகாவல்துறை தரப்பு – நாங்கள் தலையிடவில்லை.\nநீதிபதி – இதை பதிவு செய்துகொள்ளட்டுமா தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மீது அதிருப்தி என்றால் புகார் கொடுங்கள் அல்லது நீதிமன்றம் போங்கள். அதைவிட்டு சங்கத்தை பூட்டுவீர்களா தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மீது அதிருப்தி என்றால் புகார் கொடுங்கள் அல்லது நீதிமன்றம் போங்கள். அதைவிட்டு சங்கத்தை பூட்டுவீர்களா இது முறையல்ல என தெரிவித்தார்.\nஆவணங்கள் இருக்கும் அறையை மட்டும் பூட்டிவிடலாம். மற்ற பகுதிகளில் நிர்வாகிகள் வந்து செல்ல எவ்வித இடையூறும் கூடாது. கூட்டுறவு சங்க துணை பதிவாளர் ஆஜராகட்டும் அவரிடம் விளக்கம் கேட்கலாம் என தெரிவித்தார்.\nஇதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதி, காவல்துறை உடனடியாக தயாரிப்பாளர் சங்க கட்டிடத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள 145 சட்டப் பிரிவை விலக்கிக்கொள்ள வேண்டும். தயாரிப்பாளர் சங்கத்திற்கு வைக்கப்பட்ட சீலை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் மற்றும் ஆர்.டி.ஓ அகற்ற வேண்டும். சங்கங்களின் துணை பதிவாளர் நாளை தயாரிப்பாளர் சங்கத்திற்கு செல்ல வேண்டும். அங்குள்ள அனைத்து அசல் ஆவணங்களையும் துணை பதிவாளரிடம் ஒப்படைத்து விட்டு நகல்களை இரு தரப்பினரும் வைத்து கொள்ளலாம். அனைத்து உறுப்பினர்களும் சங்கத்திற்குள் நுழைய அனுமதிக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தும் உறுப்பினர்கள் மீது உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை 4 வாரத்திற்கு தள்ளிவைத்தார்.\n2.0 வசூல் பற்றிய உண்மை என்ன: எழுத்தாளர் ஜெயமோகன் விளக்கம்\nஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்த 2.0 படம் உலக அளவில் ரூ. 500 கோடி வசூல் செய்துள்ளது. இந்நிலையில் வசூலை லைகா நிறுவனம் மிகைப்படுத்திக் கூறுவதாக பேச்சு கிளம்பியுள்ளது.\nஇது குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் கூறியிருப்பதாவது\nபல கேள்விகள் 2.0 வின் வசூல் ப��்றிய ஐயங்கள். ரசிகர்கள் இதைப்பற்றி ஏன் கவலைப்படுகிறார்கள் என எனக்குப் புரியவில்லை. சினிமா செயல்படும் விதமே வேறு. இதழ்களோ, சமூகவலைத்தளங்களோ முற்றிலும் சம்பந்தமில்லாத திசையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவை வெறும் செய்திக் கேளிக்கைகள் மட்டுமே. 2.0 படம் நவம்பர் 29 அன்று காலை வெளியாகியது. சுமார் பத்து மணிக்கு அதன் தோராயமான மொத்த வசூலை கணக்கிட்டுவிட்டார்கள். அதற்கான எல்லா சூத்திரங்களும் வேறு எந்தத் தொழிலையும்போல இதிலும் உண்டு.\nஇந்திய வரலாற்றில் ஒரு சினிமா ஈட்டும் உச்சவசூல் 2.0 வுக்குத்தான். ஏனென்றால் 2.0 உலகமெங்கும் வெளியாகியது. முதல் ஐந்து நாட்களிலேயே நாநூறு கோடியை தாண்டி விட்டது வசூல் என லைக்கா அறிவித்துள்ளது [ எந்த நிறுவனமும் வசூலை மிகையாக அறிவிக்காது] மொத்தத்தில் இந்திய அளவில் வசூலில் அதன் இரண்டாமிடத்தில் இருக்கும் படத்தை விடஒரு மடங்குக்கு மேல் கூடுதல் வசூலாகலாம். முதலீட்டை விட இருமடங்கு வசூல். பதினொன்றரை மணிக்கே ஷாம்பேன் உடைத்துக் கொண்டாடிவிட்டார்கள். அதன் பின்னர் தான் இங்கே இணையத்தில் சம்பந்தமில்லாதவர்கள் வசூல் கணக்குகளை அலச ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் எவரிடமும் தகவல்கள் இல்லை. சினிமாவுக்கும் அந்தச் செய்திகளுக்கும் சம்பந்தமில்லை. 2.0 வெளிவந்த பின்னரும் சர்க்கார் அரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த ஆண்டின் இரு முதன்மை வெற்றிப்படங்கள் இவை தான்.\nஇது அடிப்படையில் தமிழ்ப்படம் அல்ல. இதன் வருவாயில் 20 சதம்கூட தமிழகத்தில் இல்லை. 50 சதம்கூட இந்தியாவிலிருந்து அல்ல. இது சர்வதேச ரசிகர்களுக்கான கதை. குறிப்பாகச் சொல்லப்போனால் மூன்றாமுலக நாடுகளுக்கான படம். உலகமெங்கும் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட அரங்குகளில் வெளியாகியது. சீனாவில் வரும் மேமாதம் பத்தாயிரம் அரங்குகளில் வெளியாகவிருக்கிறது. ஆகவே தான் எந்திரனில் இருந்த குடும்ப அம்சங்கள், காமெடி டிராக், காதல் போன்றவை இதில் இல்லை. கதையின் உணர்ச்சிகள் நாடகத்தனம் குறைவாக அளவோடு உள்ளன. ஆரா போன்ற மதம்சாராத ஆன்மிகச் சாயல்கொண்ட கருத்துக்கள் கீழைநாட்டு ரசிகர்களுக்கு மிக உகந்தவை.\nஇந்தப்படத்தின் திரைக்கதை அமைப்பு உலகளாவிய இளையதலைமுறை ரசிகர்களுக்குரியது. அவர்களின் ரசனையை கணக்கில் கொண்டது. ஆகவேதான் பாடல்கள் இல்லை. வழக்கமான தமிழ்ப்படம் முதலில் நெடுநேரம் விளையாட்டாக அலையும், அதன்பின்னரே முதல்முடிச்சு விழும். இதில் இரண்டாவதுகாட்சியிலேயே முதல் முடிச்சு விழுந்துவிடுகிறது. அதன்பின் நகைச்சுவை, குடும்பக்காட்சி எதற்கும் இடமில்லை. உணர்ச்சிகரக் காட்சிகள் அளவோடு உள்ளன.\nவழக்கமான தமிழ்ப்பட அளவுகோல்களைக்கொண்டு இதை மதிப்பிட்டவர்கள் இதன் மலைக்கச் செய்யும் உலகளாவிய வசூலை எண்ணிப் பார்க்க வேண்டும். இனி இந்த வகைப் படங்கள் கூடுதலாக வரும் என்றும் புரிந்துகொள்ள வேண்டும். அத்துடன் இது முப்பரிமாணப் படம். அதில் ஓர் அளவுக்குமேல் காட்சிகளை வசனங்களாக நீட்ட முடியாது. ஏனென்றால் முப்பரிமாணம் கொண்டு நின்றிருக்கும் பொருட்கள் கவனச்சிதறலை உருவாக்கும்.\nகடாரம் கொண்டான்: கமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம் கமிட்மென்ட் எப்படி\nநடிகர் விக்ரம் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் கடாரம் கொண்டான். ராஜேஷ் செல்வா இயக்கத்தில், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கும் படம்.\nஜாம்பவான் இயக்குநர் ஸ்ரீதரால் அறிமுகப்ப‌டுத்தப்பட்ட பெருமைக்குரியவர் விக்ரம் இடையில் மிகவும் தொய்வடைந்து டப்பிங் கலைஞராக பணியாற்றிக் கொண்டிருந்த அவர், பாலாவின் அதிரடி ஹிட் சேதுவால் ஹைஜம்பாக எகிறினார்.\nஅன்றைய கமல், விஜயகாந்த் மார்க்கெட்டை தாண்டி இரண்டாம் இடத்திற்கு வந்தார். அப்போதே 20 படங்களுக்கு மேல் நடித்திருந்த விஜய், அஜித் உட்பட பலரும் விக்ரமின் வெற்றியால் சற்றே நிலை குலைந்தனர். சேது, தில், தூள், காசி, பிதாமகன் மற்றும் கமர்ஷியல் மாஸ் ஹிட்டான ஜெமினி, சாமி வெற்றியை அன்றைய பல ஹீரோக்களால் தொடவே முடியவில்லை.\nநடிகர் கமல்ஹாசன் கேரக்டருக்காக தன்னை உருமாற்றிக்கொள்பவர் என பெயர் பெற்றிருந்தார். ஆனாலும் அவரால் வசூல்ரீதியாக தொடர் வெற்றிகளை பெறமுடியாத காலத்தில் விக்ரம் புயல் போல் வந்ததும், வந்தவேகத்தில் மாஸ் ப்ளஸ் ஆக்டிங் ஸ்பேஸில் இறங்கி அடித்ததும் சாதாரண விஷயமல்ல.\nஇவரது வருகையால் முன்னணி கதாநாயகர்கள் பலர் சறுக்கினர். அதில் கமல்ஹாசனும் ஒருவர். கமல்ஹாசன், விக்ரம் ஆகிய இருவரும் பரமக்குடி காரர்கள் என்றாலும், இந்த போட்டி காரணமாக இருவருக்குள்ளும் ஒரு நிழல் யுத்தம் நடந்து வந்ததாக தகவல்கள் உண்டு.\nபின்பு அந்நியன் படத்திற்காக விக்ரம் கொடுத்த 2 வருடம் இடைவெளியும், அதே நேரத்தில் அப்படம் பெரிய வசூல் வெற்றியை பெறாமல் போனதும் விக்ரமுக்கு பின்னடைவு. அதை அவரால் சரிசெய்யமுடியவில்லை. அதை தொடர்ந்து அவர் முதல்நிலை கதாநாயகர்கள் பட்டியலில் இல்லாமலிருந்தாலும் கமெர்ஷியல் ஹீரோக்கள் பட்டியலில் இருக்கிறார்.\nகமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் சமீபகாலமாக தொடர்ந்து படம் எடுக்கவில்லை. இந்தச் சூழலில் விக்ரமுடன் கமல் மகள் ஸ்ருதி ஹாசனை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவைத்து கடாரம் கொண்டானை தயாரிக்கிறது ராஜ்கமல் பிலிம்ஸ். கமல்ஹாசனின் தூங்காவனம் படத்தை இயக்கிய கமல்ஹாசனின் உதவியாளர் ராஜேஷ் செல்வா படத்தை இயக்குகிறார்.\nஅரசியலைப்போல் சினிமாவிலும் நிரந்த பகைவர்கள் இல்லை என்னும் கூற்றை நிரூபித்துள்ளது கடாரம் கொண்டான்.\nஉலக நாயகன் படத்தில் முதல் முறையாக தோன்ற இருக்கும் காஜல் அகர்வால்\n2.0 படத்தை தொடர்ந்து உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் சங்கர் இயக்க இருக்கும் இந்தியன் 2 படத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிக்கி போகிறார் என்பது தான் இன்றைய சூடான செய்தி.\nஇயக்குநர் சங்கரின் கனவு பிராஜெக்டுகளில் ஒன்று இந்தியன் 2. இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிகை நயந்தாரா நடிக்க இருக்கிறார் என்று பல தகவல்கள் வலம் வந்தாலும், இப்போது அதே படத்தில் நடிக்க இருப்பதாக உறுதி செய்துள்ளார் காஜல் அகர்வால்.\nதெலுங்கு திரைப்படம் கவசம் ஆடியோ வெளியீடு நிகழ்ச்சியில் பேசிய காஜல், “அடுத்ததாக கமல் சாருடன் ஒரு படம் நடிக்க போகிறேன். அவருடன் இணைந்து நடிக்க இருக்கும் அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்” என்று ஆவலுடன் தெரிவித்தார்.\nஉலக நாயகன் கமல் பிறந்தநாளன்று, லைகா நிருவனம் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்பில், 1996ம் ஆண்டு பெரிய பிளாக் பஸ்டர் படமாக அமைந்த இந்தியன் படத்தின் பாகம் 2 உருவாக உள்ளது என்றும், இப்படத்தில் மீண்டும் கூட்டணி போடுகிறார்கள் சங்கர் – கமல் ஹாசன் என்று தெரிவிக்கப்பட்டது.\nசில தகவல் வட்டாரங்கள், இப்படத்தின் ஷூட்டிங் டிசம்பர் 14ம் தேதி தொடங்கும் என்றும், இதற்காக ஃபோட்டோ ஷூட் அனைத்தும் கமல் ஹாசனை வைத்து நடந்து முடிந்துள்ளதாகவும் தெரிவித்திருந்தது. மேலும் நீண்ட வருடங்களுக்கு பிறகு கமலை சேனாதிபதி கதாப்பாத்திரத்தில் பார்த்து இயக்குநர��� சங்கர் மகிழ்ச்சியில் உரைந்து போனதாகவும் தெரிவித்தனர். அதுவும், கமல் வைத்திருக்கும் முறுக்கு மீசை எல்லாம் ஷேவ் செய்து அப்படியே சேனாதிபதி போல் மாறியுள்ளாராம்.\nஇப்படத்தின் ஷூட்டிங் துவங்க அனைத்து வேலைகளும் மும்முரமாக நடந்து வருகிறது. கலை இயக்குநர் முத்துராஜ் படத்திற்கான செட் அமைக்கும் வேலைகளை துவக்கி விட்டார். இப்படத்திற்கான ஷூட்டிங் செட்கள் சென்னையிலேயே அமைக்கப்படுகிறது. இதை தவிற, ஆந்திரா பிரதேசம், தெலுங்கானா மற்றும் தாய்லாந்து நாட்டிலும் ஷூட்டிங் நடக்க திட்டமிட்டுள்ளனர்.\nஇந்தியன் – 2 படத்திற்கு அனிருத் ரவிசந்தர் இசையமைக்க மற்றும் ஒளிப்பதிவு வேலைகளை பாலிவுட் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் மேற்கொள்கிறார். மேலும் முதல் பாகத்தில் சிபிஐ அதிகாரியாக நடித்த நெடுமுடி வேணு இப்படத்திலும் நடிக்கிறார்.\nஇந்நிலையில், இப்படத்தில் துல்கர் சல்மானும் நடிக்க இருக்கிறார். இவருக்கு ஜோடியாக தான் காஜல் அகர்வாலை நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வர காத்திருப்பதாகவும் காஜல் தெரிவித்தார். மேலும் இதே படத்தில் சிம்புவும் நடிக்க உள்ளார் என்ற தகவலும் வேகமாக பரவி வந்தது. இருப்பினும் இது உண்மை இல்லை என்று சில தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.\nசமீபத்தில் வெளியான பேட்டி ஒன்றில் இயக்குநர் சங்கர் கூறுகையில், “இந்தியன் – 2 படத்தை நான் கடமைக்காக எடுக்கவில்லை. இத்தனை வருடங்களில் என்னென்னவோ நடந்துவிட்டது, அதெல்லாம் இப்படத்தில் பார்க்க முடியும். இதுவரை பல படங்களை இயக்கி இருந்தாலும், இந்தியன் – 2 தான் எனது ஃபேவரைட். ஒவ்வொரு முறையும் ஒரு படத்தை முடிக்கும்போதெல்லாம் இந்தியன் பாகம் 2 எடுக்க வேண்டும் என்ற சிந்தனை இருந்துக் கொண்டே இருக்கும், இறுதியாக அது இப்போது பலித்துவிட்டது.” என்று பெருமிதம் கொண்டார்.\nபிரபல நடிகரின் மகன் மற்றும் தீவிர ரசிகனுக்கு சர்பிரைஸ் கொடுத்த தளபதி\nபிரபல நடிகரின் மகனும், விஜய்யின் தீவிர நடிகருமான ஃபைஸல் பிறந்தநாளில் கேக் வெட்டி சர்பிரைஸ் கொடுத்த நடிகர் விஜய் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nரசிகர்கள் என்று வந்துவிட்டால் அன்பை பாகுபாடின்றி அள்ளி கொட்டும் குணம் கொண்டவர் நடிகர் விஜய். இந்த குணத்திற்காகவே அவருக்கு ஏராளமா�� ரசிகர் பட்டாளம் உள்ளது. இப்படிப்பட்ட இவர், கடந்த டிசம்பர் 1ம் தேதி பிரபல நடிகரின் கனவு ஒன்றை நிறைவேற்றியுள்ளார்.\nபல திரைப்படங்களில் நாயகனாகவும், வில்லனாகவும் நடித்திருப்பவர் நடிகர் நாசர். இவரின் மகன் ஃபைசல், தீவிர விஜய் ரசிகர். கடந்த 2014ம் ஆண்டு நடந்த ஒரு பயங்கர விபத்தில், ஃபைசலுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொண்டு வந்தார். தற்போது நன்கு குணமாகியிருக்கும் நிலையில், தனது இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார்.\nநாசர் மகன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் விஜய்\nஃபைசலுக்கு கடந்த டிசம்பர் 1ம் தேதி பிறந்தநாள் கொண்டாட்டப்பட்டது. அந்த கொண்டாட்டத்தில் சற்றும் எதிர்பாராத வகையில் சரிபிரைஸ் கொடுத்தார் தளபதி விஜய். ஃபைசலுக்கு நீண்ட நாட்களாக தனது பிறந்தநாளை விஜய்யுடன் கொண்டாட வேண்டும் என்ற விருப்பம் இருந்ததாகவும் அந்த ஆசை தற்போது நிறைவேறிவிட்டதாகவும், நாசர் மனைவி கமீலா ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.\nமேலும் கமீலா அவரது ட்விட்டரில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தளம் முழுவதும் வைரலாகி வருகிறது. குறிப்பாக, ஃபைசல் மெழுகுவர்த்தி ஊத, அந்த கேக்கை அவர் வெட்டுவதற்காக தனது கையில் விஜய் பிடித்து நிற்கும் ஃபோட்டோ ரசிகர்கள் மத்தியில் சர்கார் அளவிலான ஹிட்.\nஇந்தியன் 2 படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கம் இரண்டாம் திரைப்படம்\nதமிழ் சினிமாவில், பல இயக்குனர்கள் வியர்த்து பார்க்கும் அளவிற்கு தன்னுடைய தரமான கதைகள் மூலம் தமிழ் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் ஷங்கர். இதனாலேயே இவருக்கு பிரமாண்ட இயக்குனர் என்கிற பெயரும் உள்ளது.\nஎப்படி இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலாவது நடிக்க வேண்டும் என பல ஹீரோக்கள் மற்றும் ஹீரோயின்கள் நினைக்கிறார்களோ... அதே போல் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்கிற கனவும் பல நடிகர்களுக்கு உண்டு.\nமிக பிரமாண்டமாக உருவாகியுள்ள 2 . ௦ படம் வெளியான நிலையில். அடுத்ததாக இந்தியன் இரண்டாம் பாகம் எடுப்பதில் பிஸியாக இறங்கி விட்டார் ஷங்கர். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.\nஇந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலில், இந்தியன் 2 படத்தை தொடர்ந்து. முதல்வன் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளாராம். இந்த ப��த்தில் நடிகர் விஜய் ஹீரோவாக நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nஇதற்க்கு முக்கிய காரணம் முதல்வன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் விஜய் தான். ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த படம் டிராப் ஆனது. இதை தொடர்ந்து நடிகர் அர்ஜுன் இந்த படத்தில் நடித்தார்.\nஇதுகுறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் இவரிடம் முதல்வன்-2 எடுப்பீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதற்க்கு பதில் அளித்த ஷங்கர். 'அதற்க்கு தகுந்த போல் ஒரு கதை உருவாக வேண்டும், அந்த கதை யாரை தேடுகிறதோ அவருடன் பணியாற்றுவேன், அது விஜய் என்றால் ஓகே தான்' என்று கூறியுள்ளார்.\nஏற்கனவே இந்தியன் பார்ட் 2 பற்றி கேள்வி எழுப்பிய போது இதே போன்ற பதிலை தான் ஷங்கர் தெரிவித்தார். எனவே ஷங்கரின் அடுத்த திரைப்படம் முதல்வன் 2 வாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அதே போல் இதில் விஜய் ஹீரோவாக நடிக்கவும் வாய்ப்புகள் அதிகம் என தகவல் வெளியாகியுள்ளது.\n2018இல் அதிக திரைப்படங்களில் நாயகனாக நடித்தவர் விஜ...\nசிம்புவுக்கு வசன பேப்பரை எடுத்துக் கொடுக்கும் வேலை...\nதிறக்கப்பட்ட தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகம்... விஷா...\n2.0 வசூல் பற்றிய உண்மை என்ன: எழுத்தாளர் ஜெயமோகன் ...\nகடாரம் கொண்டான்: கமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம் கமி...\nஉலக நாயகன் படத்தில் முதல் முறையாக தோன்ற இருக்கும் ...\nபிரபல நடிகரின் மகன் மற்றும் தீவிர ரசிகனுக்கு சர்பி...\nஇந்தியன் 2 படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கம் இரண்டாம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgadgets.com/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-06-20T00:00:15Z", "digest": "sha1:DJO7JREDPQEU5BOW7M6R7C4AGLSWE3ZX", "length": 5507, "nlines": 57, "source_domain": "tamilgadgets.com", "title": "கூகிள் ஆண்ட்ரைடு ப்ளே ஸ்டோரில் போலி அப்ளிகேசன்கள் - Tamil Gadgets", "raw_content": "\nகூகிள் ஆண்ட்ரைடு ப்ளே ஸ்டோரில் போலி அப்ளிகேசன்கள்\nVirus Shield என்று ஒரு அப்ளிகேசன்.. கொஞ்ச நாள் கூகிள் ஸ்டோர் ன் Paid App ல் நம்பர் 1 ஆக இருந்தது,.. விலை அதிகமில்லை ஜென்டில் மேன் $3.99 மட்டுமே.. குறுகிய காலத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட டவுன்லோட்ஸ்.. சரி விசயத்திற்கு வருகிறேன்.. பெயரை வைத்து இது ஒரு ஒரு வைரஸ் ஸ்கேனர் என்று அறிந்திருப்பீர்கள்.\nஎச்சரிக்கை: இது ஒரு போலி ஆப். இது எதுவுமே செய்வதில்லை. சும்மா ஸ்கேனிங் என்று ஒரு ப்ரோ��்ரேஸ் பார் மட்டும் வரும். வேறு எதுவும் செய்வதில்லை.\nஇப்போது ஆண்ட்ரைடு ப்ளே ஸ்டோர் இல் இருந்து நீக்கப்பட்டுள்ளது.\nஎன்னா ஒரு வில்லத்தனம் 🙂\nPrevious: டைம்லி – உங்களில் அதிகாலை உறக்கம் கலைக்க ஓர் ஆப்\nஆண்ட்ரைடு லாஞ்சர் – Launcher எளிய அறிமுகம்.\t3 comments 21 Apr, 2014\nMoto E விலை மலிவான ஸ்மார்ட்போன்களின் முதல்வன் – ரிவியூ\tone comment 21 May, 2014\nரேடியோ தமிழ் HD – ஆண்ட்ரைடு ஆப்.\tno comments 27 Jul, 2015\nகூகிள் ஆண்ட்ரைடு ப்ளே ஸ்டோரில் போலி அப்ளிகேசன்கள்\tno comments 15 Apr, 2014\nரேடியோ தமிழ் HD – ஆண்ட்ரைடு ஆப்.\t27 Jul, 2015\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் – 3\t02 Jun, 2015\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் 2\t28 May, 2015\nஅக்வாலெர்ட் ஆப் Aqualert – ஒரு அறிமுகம்\t14 Apr, 2015\nMoto E ப்ளிப்கார்ட் இல் மீண்டும் | Tamil Gadgets: […] Moto E பற்றிய எங்க�...\nரேடியோ தமிழ் HD – ஆண்ட்ரைடு ஆப்.\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் – 3\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் 2\nஅக்வாலெர்ட் ஆப் Aqualert – ஒரு அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.islam-hinduism.com/ta/category/worship-2/worship-in-hinduism/", "date_download": "2019-06-19T23:45:41Z", "digest": "sha1:2E3C4TRQGCTNE2YMIAAKB3X2DWFTKESH", "length": 6717, "nlines": 153, "source_domain": "www.islam-hinduism.com", "title": "இந்துத்துவம் கூறும் வழிபாடு Archives - Islam for Hindus", "raw_content": "\n 3 மேலும், நான் அவர்களுக்கு அவகாசம் அளித்துக்கொண்டிருக்கின்றேன்; திண்ணமாக என்ன ...\nகணக்கில்லா கன்னிகையரின் ஒரே கணவன்…\nஅண்மைக்காலங்களாக, இந்து சகோதரர்களில் சிலர், இஸ்லாம் கூறும் பலதார மணத்தை விமர்சிப்பது மட்டுமின்ற ...\nஆசாரம் – ஆபாசம்: இந்துமதம்\n– வீ.அரசு “பார்ப்பார், தவரே, சுமந்தார், பிணிப்பட்டார், மூத்தார், இளையார், பசு, பெண்டிர், ...\n– இப்னு கலாம் சென்ற தொடரில் அதர்வண வேதம் 20-ஆம் நூல் 127வது காண்டம் சுலோகம் 1-13 வரை பார்த்தோ ...\n– இப்னு கலாம் மேலும், நான் அவர்களுக்கு அவகாசம் அளித்துக்கொண்டிருக்கின்றேன்; திண்ணமாக என்னுடைய ...\nஇந்து வேதங்களில் முஹம்மத் (ஸல்)\nசத்தியத்தின்பால் திண்மைத் தழுவிய இந்துக்கள்\nஅல் குர்ஆனின் இறுதி மூன்று ஜுஸ்உக்களுக்கான தப்ஸீர் விளக்கம்\nஇஸ்லாம் ஒன்றுதான் வெற்றிக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2012/05/blog-post_862.html", "date_download": "2019-06-19T23:09:49Z", "digest": "sha1:LKD7ZYAGWAJBZXXLVK5TF6CCVUNIZNGZ", "length": 68074, "nlines": 254, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: குரு பெயர்ச்சிபலன்கள் விருச்சிக ராசி", "raw_content": "\nக��ரு பெயர்ச்சிபலன்கள் விருச்சிக ராசி\nகுரு பெயர்ச்சிபலன்கள் விருச்சிக ராசி\nகவர்ச்சியான முகமும், கனிவான பேச்சும் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே\nவரும் 17.05.2012ல ஏற்படவுள்ள குருமாற்றத்தின் மூலம் குருபகவான் சமசப்தம ஸ்தானமான 7ம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பது அற்புதமான அமைப்பாகும். இதனால் பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் திருமண சுபகாரியங்களும் கைகூடும். கடன்கள் யாவும் குறையும். 02.12.2012 வரை சர்ப கிரகங்கள் 1,7ல் சஞ்சரித்தாலும் அதன் பின்னர் கேது 6ம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதால் உங்களுக்கு இருக்கக்கூடிய மறைமுக எதிர்ப்புகளும் விலகும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் கிட்டும். தொழில் வியாபாரத்திலும் எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும். உங்களுக்கு ஏழரைசனி தொடரு வதால் எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உத்தியோகஸ் தர்களும் உயர்வடைவார்கள். குருபார்வை 1,3,11 ஆகிய வீடுகளுக்கு இருப்பதால் எதிலும் முன்னேற்றமான பலன்களையும் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளையும் பெற முடியும்.\nமுருகு ஜோதிட ஆராய்ச்சி மையம் நடத்தும்\nகுரு பெயர்ச்சியை முன்னிட்டு வரும் 17.5.2012 வியாழன் காலை 5 முதல் மதியம் 1 வரை சென்னை வடபழனி ஸ்ரீராஜாம்மாள் திருமண மண்டபம் குரு பெயர்ச்சி யாகம் நடைபெறுகிறது, குரு பெயர்ச்சியால் பாதிக்கப்படும் ராசி நேயர்களான ரிஷபம்,மிதுனம்,சிம்மம்,துலாம்,தனுசு,கும்பம்,மீனராசி நேயர்கள் சுபிட்சமாக இருக்க சங்கல்ப பரிகாரம் செய்து குரு காயத்தி டாலர்,அஷ்ட லட்சுமி யந்திரம்,யாக பிரசாதம் வழங்கப்படும்\nஅன்பர்கள் உங்கள் பெயர் நட்சத்திரம் ராசி தெளிவான முகவரியுடன் ரூபாய் 300 (ரூபாய் 1200 வெளிநாட்டு) அனுப்பி பெயரை பதிவு செய்து கொள்ளலாம் 16.5.2012 மதியம் 3 ,இரவு 9 ஜோதிடர்கள் மாநாடு அனைவரையும் அன்புடன் அழைக்கும் முருகுபாலமுருகன், தொடர்புக்கு ஜோதிடமாமணி முருகு பாலமுருகன் . 117 பழைய எண் 33,பக்தவச்சலம் காலனி முதல் தெரு,வடபழனி, சென்னை 26 செல் 7200163001.9383763001 ,\nஉடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டாலும் சிறிதளவு மருத்துவ செலவுடனே சரியாகிவிடும். குடும்பத்திலுள்ளவர்களாலும் சற்று மருத்துவ செலவினை சந்திக்க நேரிடும். தூக்கமின்மை, கனவுதொல்லை, இல்வாழ்வில் ஈடுபாடு குறையும் போன்றவை உண்டாகும்.\nதனக்காரகன் குருபகவான் ஜென்மராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7ம் வீட்டில் அமைந்து ஜென்ம ராசியையெ பார்வை செய்வது நல்ல அமைப்பாகும். கடந்த காலத்திலிருந்த பொருளா தார தடைகள் விலகி குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் படிப்படியாக குறையும். ஜென்ம ராசியில் ராகுவும், 7ல் கேதுவும் 12ல் சனியும் சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நெருங்கி வர்களை அனுசரித்து செல்வது நல்லது. பூமி வீடு, வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் சில தடைகளுக்கு பின் அமையும். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவீர்கள்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு சிறுசிறு அலைச்சல் கள் ஏற்பட்டாலும் கடந்த காலங்களில் இருந்த பிரச்சனைகள் விலகும். தடைப்பட்டுக் கொண்டி ருந்த ஊதிய உயர்வும் கிடைக்கும். திறமை களை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் அமைவதால் எதையும் சிறப்பாக செய்து முடித்து அனைவரின் பாராட்டுதல்களையும் பெறுவீர்கள். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புபவர்களின் விருப்பமும் நிறைவேறும்.\nதொழில் வியாபாரத்திலிருந்த மறைமுக எதிர்ப்பு களும், போட்டி பொறாமைகளும் இருந்த இடந்தெரியாமல் மறைவதால் புதிய வாய்ப்புகள் யாவும் உங்களையே தேடிவரும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவதால் உங்களின் பலமும் வலிமையும் கூடும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் வீண் அலைச்சல்கள் ஏற்படு வதை தவிர்த்துகொள்ள முடியும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப் பெற்று நவீன கருவிகளையும் வாங்குவீர்கள்.\nகமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் துறையிலிருப் பவர்களுக்கு இதுவரை ஏற்பட்ட கஷ்டங்கள் யாவும் லாபங்களாக மாறும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனைகள் விலகும். கொடுத்த கடன்களும் வீடுதேடி வரும். இதுவரை இருந்த வம்பு வழக்குகள் யாவும் ஒரு முடிவுக்கு வரும்.\nஅரசியலில் எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றி கிட்டும். மக்களின் ஆதரவும் சிறப்பாக இருக்கும். கட்சி பணிக்காக நிறைய செலவு செய்ய வேண் டிய சூழ்நிலைகளும் அதனால் வீண் விரயங்க ளும் ஏற்பட்டாலும் குரு சாதகமாக இருப்பதால் எதையும் சமாளிப்பீர்கள். உடனிருப்பவர்களிடம் கவனம் தேவை.\nவிவசாயிகளுக்கு மகசூல் சிறப்பாக இருப்பதால் ல���பமும் சிறப்பாகவே இருக்கும். தொழிலாளர் களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தியும் பெருகும். பூ.காய்கனி போன்றவற்றாலும், கால்நடைக ளாலும் லாபம் உண்டு. புதிய பூமிமனை வாங்கும் யோகமும் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.\nஉடல் ஆரோக்கியத்தில் சிறிது அக்கறை எடுத்துக்கொண்டால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு மண வாழ்க்கை சிறப்பாக அமையும். கணவன் மனைவியிடையே அன் யோன்யம் அதிகரிக்கும். சிறப்பான புத்திர பாக்கியமும் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் பொன் பொருளும், சேமிப்பும் பெருகும், உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது.\nகல்வியிலிருந்த மந்தநிலை சற்றே விலகும். பள்ளிப் படிப்பில் சிறுசிறு இடையூறுகள் ஏற்பட்டா லும், கல்லூரிகளில் பயிலுபவர்கள் சிறப்பான சாதனையை செய்ய முடியும். பெற்றோர் ஆசிரியர் களின் ஆதரவும் உற்சாகத்தை உண்டாக்கும். விளையாட்டு போட்டிகளிலும் கலந்து கொண்டு சாதனை படைப்பீர்கள். நல்ல நட்புகளும் கிட்டும்.\nலாட்டரி, ரேஸ், ஷேர் போன்றவ்றறில் தாராளமாக பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி சிறப்பான லாபத்தைப் பெறமுடியும்.\nகுருபகவான் கார்த்திகை நட்சத்திரத்தில 17.05.2012 முதல் 29.06.2012 வரை\nகுருபகவான் கார்த்திகை நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு சமசப்தமஸ்தானமான 7ல் சஞ்சாரம் செய்வதால் கடந்த காலங்களிலிருந்த பொருளா தார நெருக்கடிகள் யாவும் குறைந்து பணவரவு கள் தாராளமாக இருக்கும்.குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்களும் நடை பெறும். 1,7 ல் ராகுகேது சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உற்றார் உறவினர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் நற்பலனை அடைய முடியும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனைகள் விலகுவதால் கொடுத்த கடன்கள் யாவும் திருப்தி கரமாக வசூலாகும். தொழில் வியாபரத்திலிருந்த மறைமுக எதிர்ப்புகளும் போட்டிகளும் குறைவதால் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் புதிய முயற்சிகளிலிலும் வெற்றி கிட்டும். கடன்கள் குறையும்.\nகுருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் 30.06.2012 முதல் 10.10.2012 வரை\nகுருபகவான் ரோகினி நட்சத்திரத்தில் சமசப்தம ஸ்தானமான 7ம் வீ��்டில் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களும் ஏற்றம் மிகுந்ததாகவே இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். திருமண சுபகாரியங்களும் தடபுடலாக கைகூடும். சிலர் நினைத்தவரையே கைபிடிப்பர். ஆடை ஆபரணம் சேரும். கடன் தொல்லைகள் குறையும். நெருங்கியவர்களால் சிறுசிறு மன சஞ்சலங்கள் ஏற்பட்டாலும் விட்டுகொடுத்து நடந்துகொண்டால் உடனே சரியாகும். தொழில் வியாபாரத்திலும் எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும். குறிப்பாக கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் அனுகூலம் உண்டாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விருத்தியடையும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதும் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவதும் நல்லது. மாணவர்கள் முன்னேற்றமடைவார்கள்.\nகுருபகவான் வக்ரகதியில் 11.10.2012 முதல் 06.02.2013 வரை\nகுருபகவான் வக்ரகதியில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் பண விஷயங்களில் சற்று கவனமுடனிருப்பது நல்லது. பிறரை நம்பி பணத்தை கொடுத்தால் திரும்பப் பெற தாமதம் உண்டாகும். நம்பியவர்களே சில நேரங்களில் துரோகம் செய்ய துணிவார்கள். குடும்பத்தி லுள்ளவர்களையும், நெருங்கியவர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. சுபகாரியங்க ளுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சிலகாலம் தள்ளி வைக்கவும். 02.12.2012ல் ஏற்பட வுள்ள சர்பகிரக மாற்றத்தால் கேது பகவான் 6ம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். எந்தவித எதிர்ப்புகளையும் சமாளிக்கக்கூடிய வலிமையும் வல்லமையும் உண்டாகும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் அதன் மூலம் அனுகூலமான பலன்களும் கிட்டும்.\nகுருபகவான ரோகிணி நட்சத்திரத்தில் 07.02.2013 முதல் 27.04.2013 வரை\nகுருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் 7ம் வீட்டில் சஞ்சரிக்கும் இக்காலங்களிலும் சிறப்பான மேன்மைகளை அடைய முடியும். எடுக்கும் முயற்சிகள் யாவற்றிலும் வெற்றி கிட்டும். பொருளாதார ரீதியாக முன்னேற்றங்கள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டா கும். புத்திர வழியில் பூரிப்பு ஏற்படும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்படுவீர்கள். உத்தி யோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிட்டும். புதிய வேலை தேடுபவர்கள் தகுதிக் கேற்ற பணிகளை பெறமுடியும். வெளியூர் வெளி நாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பமும் நிறைவேறும். தொழில் வியாபாரத்த pலும் புதிய முயற்சிகளை கையாண்டு அபிவிருத் தியை பெருக்குவீர்கள். கூட்டாளிகளாலும் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலி லும் சரளமான நிலை ஏற்படும். அரசியல் வாதி களின் பெயர் புகழ் உயர கூடிய காலமாக இருக்கும்.\nகுருபகவான் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் 28.04.2013 முதல் 28.05.2013 வரை\nகுருபகவான் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களிலும் குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற் றங்கள் ஏற்படும். வெளியூர் வெளிநாட்டு தொடர்பு டையவைகளாலும் லாபம் கிட்டும். கூட்டாளிகள் மிகவும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். குடும் பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும். புத்திரவழியில் பூரிப்பு ஏற்படும். பணம் கொடுக் கல் வாங்கலில் திருப்திகரமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். உத்தியோகத்தர்களின் தடைப்பட்ட உயர்வுகள் யாவும் கிடைக்கப் பெறுவதுடன் எதிர் பார்த்த இடமாற்றமும் கிடைத்து குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வீர்கள். அரசியல் வாதிகளுக்கு மக்களின் ஆதரவு சிறப்பாக அமையும். பெயர் புகழ் உயரும். மாணவர்கள் கல்வியில் ஈடுபாட்டு டன் செயல்பட்டு முன்னேற்றமடைவார்கள்.\nவசீகரமான உடலமைப்பும் அமைதியான முகமும் கொண்ட விசாக நட்சத்திர நேயர்களே குருபகவான் 7ம் வீட்டில் சஞ்சரிக்கும் இக்காலங் களில் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் கடன்கள் யாவும் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் யாவும் நடைபெறும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல் குறையும்.\nநடைமுறைக்கு ஏற்றவாறு வாழக்கூடிய அனுஷ நட்சத்திர நேயர்களே குரு 7ம் வீட்டில் சஞ்சரிப்பது நல்ல அனுகூலத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் கிடைக்கப் பெற்று மகிழ்;ச்சியடைவார்கள். அரசியலில் இருப்ப வர்களுக்கும் பெயர் புகழ் உயரும் கடன்கள் யாவும் படிப்படியாக குறையும்.\nஎந்தவொரு செயலிலும் சுறுசுறுப்பாக ஈடுபடக் கூடிய ஆற்றல் கொண்ட கோட்டை நட்சத்திர நேயர்களே குரு 7ல் சஞ்சரிக்கும் இக்காலங் களில் குடும்பத்தில் நினைத்தது நிறைவேறும். சிலருக்கு நினைத்தவரையே கைபிடிக்கும் யோகம் அமையும். புத்திர பாக்கியமும் உண்டா கும். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். தொழில் வியாபாரத்திலும் சிறப்பான லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும்.\nகுருபகவான் சாதகமாக சஞ்சரித்தாலும் விருச்சிக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஏழரை சனி நடைபெறுவதால் தொடர்ந்து சனிபகவானுக்கு பரிகாரம் செய்வது நல்லது. 02.12.2012 வரை ராகுகேது சாதகமின்றி சஞ்சரிப்பதால் சர்பசாந்தி செய்வது நல்லது. துர்க்கை வழிபாடு, விநாயகர்வழிபாடு செய்வது உத்தமம். ஆஞ்சநேயரை வழிபடுவதும் உத்தமம்.\nதனுசுலக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும்\nவிருச்சிகம் லக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும்\nவாஸ்து ரீதியாக வீடு கட்ட எளிய விதி முறைகள்\nமீனம்லக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும்\nகும்பம்லக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும்\nமகரம்லக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும்\nகுரு பெயர்ச்சிபலன்கள் மகர ராசி\nகுரு பெயர்ச்சிபலன்கள் தனுசு ராசி\nகுரு பெயர்ச்சிபலன்கள் துலா ராசி\nகுரு பெயர்ச்சிபலன்கள் விருச்சிக ராசி\nகுரு பெயர்ச்சிபலன்கள் சிம்ம ராசி\nகுரு பெயர்ச்சிபலன்கள் கன்னி ராசி\nகுரு பெயர்ச்சிபலன்கள் கடக ராசி\nகுரு பெயர்ச்சி பலன்கள் மிதுன ராசி\nகுரு பெயர்ச்சிபலன்கள் ரிஷப ராசி\nகுரு பெயர்ச்சிபலன்கள் மேஷ ராசி\nதுலாம் லக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும்\nகன்னிலக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும்\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nமகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nவார ராசிப்பலன் - ஜுன் 9 முதல் 15 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.pazhaiyapaper.com/2016/07/kabali-movie-review.html", "date_download": "2019-06-19T23:55:13Z", "digest": "sha1:T2ISISYNB5IVWANKM6RX22VV2B3MO6ZF", "length": 26134, "nlines": 176, "source_domain": "www.pazhaiyapaper.com", "title": "கபாலி - விமர்சனம் - பழைய பேப்பர்", "raw_content": "\nபுத்தம்புது பொலிவுடன் பழைய பேப்பர்\nசூப்பர் ஸ்டார���ன் அடுத்த படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித் என்ற செய்தி வந்த உடனையே சற்று மகிழ்ந்தேன். ஏனென்றால் இதுவரை தலைவர் பெரிய இயக்குனர்களுடன் (குழுவுடன்) சேர்ந்து எடுத்த பல படங்கள் ஒரே சாயலில் இருந்ததால், இப்படத்தில் தலைவரை ரஞ்சித் கண்டிப்பாக வித்தியாசமாக, செம மாஸாக காட்டுவார் என ரசிக பெருமக்கள் எல்லோருக்கும் தெரியும். எதிர்பார்த்தபடியே first look போஸ்டர் வந்து அனைவரையும் பேச வைத்தது.\nபின்னர் மூன்று மாதம் கழித்து மே தினத்தன்று டீசர் வெளியிடப்பட்டது. டீசர் வருவதற்கு இருநாள் முன்னரே மீம்ஸ் போட ஆரம்பித்துவிட்டனர் நம் வலை மன்னர்கள். கண்டிப்பாக இது எல்லா டீசர் ரெக்கார்டையும் முறியடிக்கும் என சொல்லி வந்தனர். சொல்லி வைத்து அடித்தது போல டீசர் ரிலீசாகி ஒரு மணி நேரத்தில் 1 லட்சம் ஹிட்ஸ், 24 மணி நேரத்தில் 50 லட்சம் ஹிட்ஸ் என இதுவரை 2.5 கோடி ஹிட்ஸ்களையும், 4 லட்சம் லைக்ஸ்களையும் தாண்டி போய் கொண்டிருகிறது. யூ-ட்யூப்பில் பல சாதனைகளை முறியடித்துள்ளது கபாலி டீசர். அடுத்த சில நாட்களில் வெளிவந்த டீசரும் ஹிட்டடிக்க, கபாலி ஜுரம் அனைவரையும் பற்றி கொள்ள ஆரம்பித்தது. எங்கு காணினும் #நெருப்புடா #கபாலிடா என சமுக வலைத்தளங்களில் 'டெக்' செய்து கொண்டாடி வருகின்றனர்.\nடிக்கெட் புக்கிங் ஆரம்பித்த சில மணி நேரங்களிலேயே எல்லா சர்வரும் அம்பேலாகி போனது. சிலர் எப்போதும் போல டிக்கெட் அதிக விலை, ரஜினி என்ன செய்தார் என வழக்கமான கேனத்தனமான கேள்வி கணைகளை கேட்டு கொண்டும் இருக்கிறார்கள்.\nபடத்தின் ப்ரோமோஷனுக்காக ஏர் ஏசியா, முத்தூட் பைனான்ஸ், ஏர்டெல் என பல கார்ப்பரேட் கம்பெனிகள் கபாலி குழுவுடன் கைகோர்த்து கொண்டன. தலைவரின் படத்துக்குண்டான அனைத்து ஹைப்புகளும் ஒன்றுசேர நடந்துவிட்டது. சரி... எப்பாடாவது பட்டாவது இம்முறை கண்டிப்பாக முதல் நாள் முதல் காட்சி பார்த்தே தீர வேண்டும் என்று உறுதியுடன் இருந்தேன். இரண்டு மூன்று நாட்கள் ஆன்லைனில் டிக்கெட்டுக்காக தவமாய் தவமிருந்தும்.. ம்மச்ச்... கிடைக்கவில்லை.. திங்கட் கிழமை தான் கிடைத்தது. படம் பார்க்கும் வரை கதை தெரிந்து விட கூடாதே என்று நினைத்து கொண்டிருக்கும் போதே, ரிலீசன்று முதல் நாள் முதல் காட்சியை பார்த்த சில புண்ணியவா(வியா)திகள், படம் அந்த அளவுக்கு இல்லை என கதையை இலைமறைவாய் சொல்லி தொலைந்தனர். சமூக வலைத்தளங்களில் 'ரஜினிக்கு இந்த படமும் படம் அவ்ளோதான்' என எள்ளி நகையாடினர். என்னதான் நெகட்டிவ் விமர்சனம் பார்த்தாலும், கேட்டாலும் தலைவரை வெள்ளித்திரையில் தரிசித்தே வேண்டும் என முடிவுடன் இன்று படம் பார்த்தேன். #மகிழ்ச்சி\nபடத்துக்கு இவ்வளவு பில்டப் போதும் என நினைக்கிறன். சரி விமர்சனத்துக்கு வருவோம். இப்படம் ஒரு கேங்ஸ்டர் படம் என்று படஷூட்டிங் ஆரம்பத்திலேயே சொல்லப்பட்டதால், எல்லோரும் இதை பாட்ஷா, தளபதி ரேஞ்சுக்கு நினைத்து ஹைப் கொடுத்து விட்டார்கள். தலைவர் படம் என்றாலே தெறிக்கும் மாஸ் காட்சிகள், பன்ஞ்சு டயலாக்குகள், ஸ்டைல் பறக்கும் ரஜினி கிம்மிக்ஸ்கள் என வழக்கமான பார்முலாவையே பார்த்து லயித்து விட்டார்கள் போலும். அதனால் தான் கபாலியை கரித்து கொட்டுகிறார்கள்.\nமலேசிய வாழ் தமிழர் ஒருவர் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக, தொழிலாளர்களுக்காக போராடி மனைவி மக்களை பிரிந்து, 25 ஆண்டுகள் சிறைவாசம் செல்கிறார். பின்னர் மீண்டு வந்து எப்படி குடும்பத்துடன் சேர்ந்தார், எப்படி எதிரிகளை துவம்சம் செய்கிறார் என்பதே கபாலியின் கதை.\nஉண்மையிலேயே சூப்பர் ஸ்டாருக்கு இது வித்தியாசமான படம். வழக்கமான தன் மசாலா பாணியை விட்டு, 60 வயது மலேசிய டானாக 'சால்ட் அண்ட் பெப்பர்' கெட்டப்பில் நடித்துள்ளார். பல இடங்களில் நடிப்பை கண்களாலேயே வெளிக்காட்டியுள்ளார். குறிப்பாக முதல் பாதியில் மனைவி, மகளின் நியாபகம் வரும் போதும், அவர்களுக்கு என்ன நேர்ந்ததோ என பதறும் போதும் முதிர்ச்சியான நடிப்பை காட்டியுள்ளார். தலைவரின் ஸ்டைல், நடிப்பு, மிடுக்கு, நடை, பாவனை, தோரணை என எதுவுமே மாறவில்லை.\nபடத்தின் இன்ட்ரோ சீனில் கோட் சூட், கூலிங் கிளாஸ் என ஸ்டைலாக நடப்பதும், பிளாஷ்பேக்கீல் 80-களில் வந்த சூப்பர் ஸ்டாரின் கெட்டப்பும் அதிரடியாய் இருக்கிறது. பழைய தமிழ் படங்களை பார்த்தவர்கள், கபாலி என்ற பெயரை கேட்டவுடன் நம்பியார் பட அடியாள் பாத்திரம் தான் எல்லோருக்கும் நியாபகம் வரும். அந்த எண்ண பிரதிபலிப்பை மாற்ற இந்த மிரட்டலான வசனத்தை ரஞ்சித் வைத்துள்ளார் போலும். “தமிழ் படங்கள்ல இங்க மரு வச்சுகிட்டு, மீச முறுக்கிகிட்டு, லுங்கி கட்டிகிட்டு, நம்பியார் ‘ஏ கபாலி’ அப்படின்னு சொன்னவுடனே குனிஞ்சு ‘சொல்லுங்க எஜமான்’ அப்படி வந்து நிப்பானே, அந்த மாதிரி கபாலின்னு நெனச்சியாடா கபாலி’ அப்படின்னு சொன்னவுடனே குனிஞ்சு ‘சொல்லுங்க எஜமான்’ அப்படி வந்து நிப்பானே, அந்த மாதிரி கபாலின்னு நெனச்சியாடா…… கபாலிடா…” என சூப்பர் ஸ்டார் வசனம் பேசும் போது, ரசிக்காத ரசிகன் ஒருவனும் இல்லை.\nநாயகியாக ராதிகா ஆப்தே. குடும்பப்பாங்கான மனைவியாக முகத்தில் பல பாவனைகளை கொடுத்து அசத்துகிறார். சிரித்து, பேசி, அழுது நம்மை கவர்கிறார். சூப்பர் ஸ்டாரின் மகளாய், ரிவால்வர் ரீட்டாவாக தன்ஷிகா. எப்போதும் கையில் துப்பாக்கியுடன் எதிரிகளையும் நடிப்பையும் சுட்டுத்தள்ளிவிடுகிறார்.\nமேலும் தினேஷ், ஜான் விஜய், அன்பரசன், ரித்விகா என இயக்குனரின் முந்தைய படமான 'மெட்ராஸ்' பட நடிகர்கள் குழு இதிலும் நடித்துள்ளனர். இதில் மட்டும் சற்று மாற்றம் செய்திருக்கலாம். கனமான நடிகர்கள் நடித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். வில்லனாக தாய்வான் நடிகர் வின்ஸ்டன் சோ. அவரது முகம் போலவே நடிப்பும், கதாபாத்திரமும் கொஞ்சம் சப்பையாகவே இருக்கிறது. கிஷோர், நாசர் போன்றோர் நடித்துவிட்டு போய்வுள்ளனர்.\nசூப்பர் ஸ்டாரை வைத்து இப்படி பட்ட ஒரு படம் எடுத்ததற்கு இயக்குனர் ரஞ்சித்தை பாராட்டியே ஆக வேண்டும். கேங்ஸ்டர் படம் என்றாலே வெறும் துப்பாக்கி சூடு, ரத்தம் தெறிக்க கேங் வார், அடிதடி சண்டை, போலீஸ் என்கவுண்டர் என வழக்கமாக எடுக்காமல், தாதாவின் குடும்ப வாழ்க்கையும் காட்டி இமோஷனல் டிராமாவாக எடுத்துள்ளார். மெட்ராஸ் படம் போல இதிலும் நுண்ணியமாய் சாதி / இன அரசியலை புகுத்தியிருப்பது மிக நன்று. ஆனால் படத்தை இன்னும் கொஞ்சம் வேகமாக நகர்த்தியிருக்கலாம். சூப்பர் ஸ்டாரின் கமர்ஷியல் மசாலா இல்லாமால் நடிப்பும், உணர்ச்சியும் சேர்ந்து இருப்பதால், திரைக்கதையும் காட்சியும் சற்று மெதுவாய் தான் நகர்கிறது. இருப்பினும் தொய்வு வரும் போதெல்லாம் சூப்பர் ஸ்டாரின் ஸ்டைலை காட்டி நிமிர செய்து விடுகிறார். இருப்பினும் கிளைமாக்ஸ் காட்சியை காட்டாமல் end credit போட்டது இயக்குனரின் புத்திசாலித்தனத்தையும், பயத்தையும் குறிக்கிறது. அதுவரை நமக்கு மகிழ்ச்சி\nபடத்தில் தலைவரின் BGM-ல் அதிர்கிறது திரையரங்கம். பாடல்களில் #நெருப்புடா, நெருங்குடா பாடலும், #உலகம் ஒருவனுக்கா பாடலும் தலைவரின் புகழையும், மாஸையும் கூட்டுகிறது. #வீர துறந்திரா பாடல் ஒரு முறை கேட்கலாம் போல உள்ளது. ஒளிப்பதிவாளர் முரளி காமிராவில் மலேசியாவைவும், ரஜினி அடிப்பட்டபின் தங்கியுள்ள இடமும், வீட்டை காட்டிய விதமும் தனி அழகுதான்\nசூப்பர் ஸ்டாரின் பன்ஞ்சு வசனம், மற்ற சில மசாலா வகையறாக்கள் இல்லாததால் படம் பார்க்கும் போது அலுப்பு தட்டுகிறது. மற்றபடி இணையத்திலும் சமூக தளங்களிலும் சொல்வது போல படம் ரொம்ப மோசமெல்லாம் இல்லை. தலைவரின் நடிப்பு, ஸ்டைலுக்காக ஒரு முறை தாராளமாக தியேட்டரில் பார்க்கலாம்.\nகபாலி - ரசிகர்களுக்கு மகிழ்ச்சி\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி VK, NewwWorldOrder & Krishna's Journey...\nஅற்புதமான விமர்சனம்...நானும் என் விமர்சனத்தை எழுதியபின் பார்த்தேன்...கிட்டத்தட்ட ஒன்றாய் இருந்தது..வாழ்த்துகள்..\nமகிழ்ச்சி என்ற ஒற்றை டயலாக் ஒரு புது ட்ரென்ட் ஆகியுள்ளது இல்லையா..\nதங்களின் பார்வை விமர்சனம் நன்று வாழ்த்துக்கள்\nகபாலி படம் பார்த்த பிறகு மனதில் இருந்து வந்த சிந்தனைகள்\nசினிமா தெரியாது, விமர்சிப்போம். அரசியல் தெரியாது, விவாதிப்போம். சமூக அக்கறை கொஞ்சம் கூட கிடையாது, குறை கூறுவோம். கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டோம் என்பதை வேறு எப்படி காட்டிகொள்ள முடியும்\nரொம்ப பேர் படிச்சது ...\nவணக்கம், நம் மக்கள் எதற்கு எதை பயன்படுத்த வேண்டுமோ, அதற்கு அதை பயன்படுத்தாமல், வேறு ஒரு விஷயத்துக்கு பயன்படுத்துவார்கள். கிராமபுறங்களில் ...\nகெட்ட வார்த்தை - த்தா... இத படிங்கடா முதல்ல \nவணக்கம், இந்த பதிவில் சில தகாத வார்த்தைகளை பற்றி பகிர்ந்துள்ளேன். விருப்பமில்லாதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம் எனக் கேட்டு கொள்ளபடுகி...\nவணக்கம், ஜல்லிக்கட்டு - கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் அனைவராலும் பேசப்படும் ஒரு ஹாட் டாபிக். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாமல் ...\nவணக்கம், பொதுவாக நம்மை (தமிழ்நாட்டினரை) பற்றி இந்தியாவின் மற்ற மாநிலத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என தெரியுமா பணி நிமித்தமாக அல்லது ப...\nவணக்கம், சில வாரங்களுக்கு முன், நான் பார்த்த காட்சி என்னை வேதனைக்குள்ளாகி, வெறுப்படையவும் வைத்துள்ளது. அந்த கோபத்தின் அடையாளமே இந்த பதிவு...\nCopyrights © பழைய பேப்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2019-06-20T00:04:55Z", "digest": "sha1:Z44IVNQZ6H54OHRCPU5INWAN2Q6DOTRG", "length": 6670, "nlines": 52, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "தானியங்கி கார்கள்: சுற்றுச்சூழலுக்கு நன்மையா? | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nதானியங்கி கார்கள்: சுற்றுச்சூழலுக்கு நன்மையா\nசுற்றுச்சூழல் மாசுபடுவதற்கு மிக முக்கியமான காரணிகள், கார்களும், அதை ஓட்டும் மனிதர்களும் தான். காற்று மாசு படுவதை தடுக்க, காரை ஓட்டவே கூடாது என்று தடுக்க முடியாது. சரி, ஓட்டுனரில்லாத கார்கள் வந்தால் அப்படி வந்தால், நிச்சயமாக பூமியை வெப்பமேற்றும் வாயுக்களின் அளவு 90 சதவீதம் குறையும் என்கிறது அமெரிக்காவிலுள்ள லாரன்ஸ் பெர்க்லி தேசிய ஆய்வகம். அது வெளியிட்டுள்ள அறிக்கை.\n2030 ஆண்டு வாக்கில் ஓட்டுனரில்லாத தானியங்கி வாடகை கார்கள் புழக்கத்திற்கு வந்துவிடும் என்றும் அந்த ஆய்வு கணிக்கிறது.\nஅப்போது ஓட்டுனரில்லாத காரையும், மனிதர்கள் ஓட்டும் காரையும் ஒப்பிட்டால், தானியங்கி கார் வெளியேற்றும் வெப்பமேற்றும் வாயுக்களின் அளவு, 82 சதவீதம் குறைவாகவே இருக்கும் என்று அதிரடியாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. ‘நேச்சர் கிளைமேட் சேஞ்ச்’ என்ற ஆய்விதழில் இந்த கணிப்புகள் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளன.\nஓட்டுனரில்லாத வாகனங்கள், 2030 வாக்கில் சாலைகளில் சகஜமாகிவிடும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ராண்ட் கார் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின்படி, தற்போது தானியங்கி கார்களை தயாரிக்கும் முனைப்பில் இருக்கும் எல்லா கார் நிறுவனங்களுமே, 2017 வாக்கில் பாதி தானியங்கி கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இதில், சாலைகளில் வெள்ளோட்டம் பார்த்து வரும், கூகுள் தானியங்கி காரும் அடக்கம்.\nதானியங்கி கார்கள், வழக்கமான கார்களின் விலையை விட, 60 லட்சம் ரூபாய் கூடுதலாகவே இருக்கும். என்றாலும் உபேர் போன்ற நவீன வாடகை கார் நிறுவனங்களுக்கு அவை லாபகரமானதாக இருக்கக்கூடும். லாரன்ஸ் பெர்க்லி ஆய்வை மேற்கொண்ட ஜெப்ரி கிரீன்பிளாட் மற்றும் சாம்வேக் சக்சேனா ஆகிய இருவரும், தானியங்கி கார்கள் வந்துவிட்டால், மக்கள் தங்கள் பயணத்த���ற்கு ஏற்ற அளவில் இருக்கும் கார்களை தேர்ந்தெடுப்பர் என்கின்றனர்.\nஎத்தனை பேர் பயணிக்கின்றனர், எதுவரை, எந்த பாதையில் போன்றவற்றை கச்சிதமாக தீர்மானித்து பயணிக்க தானியங்கி கார்கள் உதவும். இதன் மூலம் வெப்பமேற்றும் வாயுக்களை வெளியேற்றுவது வெகுவாக குறையும் என்கின்றனர்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/25232", "date_download": "2019-06-19T23:57:39Z", "digest": "sha1:G6QZWEZCEFEJD366PXQWRP3BQI7B6XXT", "length": 14002, "nlines": 220, "source_domain": "www.thinakaran.lk", "title": "தமண எக்கல்ஓயா படகு விபத்தில் மற்றொரு சடலமும் மீட்பு (UPDATE) | தினகரன்", "raw_content": "\nHome தமண எக்கல்ஓயா படகு விபத்தில் மற்றொரு சடலமும் மீட்பு (UPDATE)\nதமண எக்கல்ஓயா படகு விபத்தில் மற்றொரு சடலமும் மீட்பு (UPDATE)\nஅம்பாறை, எக்கல்ஓயா படகு கவிழ்ந்த சம்பவத்தில் காணாமல் போன பாடசாலையின் காவலாளியின் சடலமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.\nஆர்.எம். விபுல பண்டார (43) என்பவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.\nஅதன் அடிப்படையில், குறித்த விபத்தில் காணாமல் போன நால்வரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதோடு, அவர்களது சடலங்கள் தற்போது, அம்பாறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், பிரேத பரிசோதனைகள் இன்று (09) இடம்பெறவுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nசுற்றுலா சென்று படகு மூழ்கியதில் மூவரின் சடலம் மீட்பு (08.07.2018-9.28pm)\nகுறித்த படகு கவிழ்ந்த சம்பவத்தில் காணாமல் போன ஆசிரியர் ஒருவரின் சடலத்தையும் மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.\nயு.கே. சந்திம (43) என்பவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.\nஇவ்விபத்தில் காணாமல் போன 31 வயதான அப்பாடசாலையின் காவலாளியை தேடும் பணியை, பொதுமக்களுடன் இணைந்து தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.\nசுற்றுலா சென்று படகு மூழ்கியதில் அதிபர் உள்ளிட்ட இருவர் பலி (08.07.2018-12.31pm)\nபாடசாலையின் ஆசிரியர், காவலாளி தேடல்\nஅதிபர், ஆசிரியர்கள் உட்பட பாடசாலையிலிருந்து சுற்றுலா சென்ற மாணவர்கள் 09 பேர் பயணித்த படகு கவிழ்ந்ததில் பாடசாலையின் அதிபர், மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.\nபதுளை, கந்தன சிறி சீவலி வித்தியாலயத்திலிருந்து கல்விச் சுற்றுலா சென்ற மாணவர்களுள், பாடசாலையின் அதிபர் உள்ளிட்�� 09 பேர், அம்பாறை, தமணவிலுள்ள எக்கல்ஓயாவில் படகில் சென்றுள்ளனர்.\nஇதன்போது படகு கவிந்ததில் அனைவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனையடுத்து அருகிலிருந்த மீனவர்களால் அதிலிருந்த 05 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதோடு, பாடசாலையின் அதிபர் (53), ஆசிரியர் (43), காவலர் (31) மற்றும் மாணவர் ஒருவர் (13) உள்ளிட்ட நால்வர் காணாமல் போயுள்ளனர்.\nஇன்று (08) காலை, இடம்பெற்ற குறித்த சம்பவத்தையடுத்து, பொதுமக்கள் மற்றும் பொலிசார் இணைந்து மேற்கொண்ட தேடுதலின்போது, பிற்பகல் அளவில் குறித்த பாடசாலையின் அதிபர் டி.எஸ். அமரசூரிய (53) மற்றும் தாருக்க விதர்ஷன (13) எனும் மாணவனின் சடலங்கள் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.\nகுறித்த பாடசாலையின் ஆசிரியர் (43), அப்பாடசாலையின் காவலாளி (31) ஆகியோரை தேடும் பணி தொடர்வதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஷாபிக்கு எதிரான முறைப்பாடுகள் காஷல், சொய்ஷாவில் சோதனை\nவைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபிக்கு எதிராக, பெண்கள் சிலரால்...\nரயில்வே தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு\nரயில்வே தொழிற்சங்கங்களின் அடையாள வேலைநிறுத்தம், நாளை (20) பிற்பகல் 2.00...\nஅப்துல் ஹலீம், கபீர் ஹஷீம் மீண்டும் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்பு\nஅப்துல் ஹலீம் மற்றும் கபீர் ஹஷீம் ஆகியோர் மீண்டும் தமது அமைச்சுப்...\n4,017 சங்குகளுடன் ஒருவர் கைது\nதலைமன்னாரில் சட்டவிரோதமான முறையில் ஒருதொகை சங்குகளை கொண்டு சென்ற...\nநாசர் - பாக்யராஜ் அணிகள் வாக்கு சேகரிப்பு\nஎதிர்வரும் 23 ஆம் திகதி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் இடம்பெறவுள்ளது....\nசுற்றுலாத்துறை மேம்பாட்டு நிவாரணப்பொதி மேலும் விஸ்தரிப்பு\nஅச்சுறுத்தல் காரணமாக வீழ்ச்சியடைந்த சுற்றுலாத் துறைக்கு வழங்கப்பட்ட நிவாரண...\nஇராஜாங்க செயலாளர் மைக் பொம்பயோவின் இலங்கை விஜயம் இரத்து\nஅமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பயோவின் திட்டமிடப்பட்டிருந்த...\nஉத்தராடம் பகல் 3.39 வரை பின் திருவோணம்\nதிரிதீயை பி.ப. 5.08 வரை பின் சதுர்த்தி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குற���பாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-06-19T23:57:38Z", "digest": "sha1:WMNEBI5UMABH4X4OUPFHCIIL6ZJQNSQ4", "length": 8577, "nlines": 175, "source_domain": "www.thinakaran.lk", "title": "அஞ்சலோ மெத்திவ்ஸ் | தினகரன்", "raw_content": "\nகாயமுற்ற மெத்திவ்ஸுக்கு பதில் சதீர சமரவிக்கிரம\nசுற்றுலா இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான ஒருநாள் குழாமிற்கு இளம் விக்கெட் காப்பாளர் மற்றும் துடுப்பாட்ட வீரரான சதீர சமரவிக்கிரம அழைக்கப்பட்டுள்ளார்.இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 4ஆம் நாள் ஆட்டத்தின் போது துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த அஞ்சலோ மெத்திவ்ஸ் உபாதை...\nஷாபிக்கு எதிரான முறைப்பாடுகள் காஷல், சொய்ஷாவில் சோதனை\nவைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபிக்கு எதிராக, பெண்கள் சிலரால்...\nரயில்வே தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு\nரயில்வே தொழிற்சங்கங்களின் அடையாள வேலைநிறுத்தம், நாளை (20) பிற்பகல் 2.00...\nஅப்துல் ஹலீம், கபீர் ஹஷீம் மீண்டும் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்பு\nஅப்துல் ஹலீம் மற்றும் கபீர் ஹஷீம் ஆகியோர் மீண்டும் தமது அமைச்சுப்...\n4,017 சங்குகளுடன் ஒருவர் கைது\nதலைமன்னாரில் சட்டவிரோதமான முறையில் ஒருதொகை சங்குகளை கொண்டு சென்ற...\nநாசர் - பாக்யராஜ் அணிகள் வாக்கு சேகரிப்பு\nஎதிர்வரும் 23 ஆம் திகதி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் இடம்பெறவுள்ளது....\nசுற்றுலாத்துறை மேம்பாட்டு நிவாரணப்பொதி மேலும் விஸ்தரிப்பு\nஅச்சுறுத்தல் காரணமாக வீழ்ச்சியடைந்த சுற்றுலாத் துறைக்கு வழங்கப்பட்ட நிவாரண...\nஇராஜாங்க செயலாளர் மைக் பொம்பயோவின் இலங்கை விஜயம் இரத்து\nஅமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பயோவின் திட்டமிடப்பட்டிருந்த...\nஉத்தராடம் பகல் 3.39 வரை பின் திருவோணம்\nதிரிதீயை பி.ப. 5.08 வரை பின் சதுர்த்தி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2010/05/13/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-thulabaram-1969/", "date_download": "2019-06-19T23:19:38Z", "digest": "sha1:C3X5FE266EMVNHHT4PLAA5C74HRU7LDF", "length": 22182, "nlines": 216, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "துலாபாரம் – Thulabaram (1969) | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\n← டி.கே. பட்டம்மாள் பாட்டு லிஸ்ட்\nமே 13, 2010 by Bags 5 பின்னூட்டங்கள்\n1969ல் வெளி வந்தது. 1968ல் மலையாளத்திலும் வந்திருக்கிறது. ஏ.வின்செண்ட் இயக்கத்தில், அடூர் பஷி , பிரேம் நசீர், சுகுமாரன் நாயர், ஷீலா (வத்சலாவாக), மற்றும் சாரதா நடித்திருக்கிறார்கள். சாரதாவுக்கு 3 ஊர்வசி விருது கிடைத்ததாக செய்தி.\nநடிகர்கள் – AVM ராஜன், மேஜர் சுந்தர்ராஜன், பாலையா, நாகேஷ், முத்துராமன் வி.எஸ்.ராகவன், சுருளிராஜன், என்னெத்தெ கன்னெய்யா, கரிகோல்ராஜ், பீலி சிவம், செந்தாமரை\nநடிகைகள் – காஞ்சனா, சாரதா, S.N.லக்‌ஷ்மி, காந்திமதி\nவத்சலா (காஞ்சனா)வக்கீல். மூன்று கொலைகள் செய்த தோழிக்கே அதிக பட்சம் தண்டனை வாங்கி கொடுக்க முயல்வது மூலம் காட்சி தொடங்குகிறது. எதனால் என்பது தான் கதை. பிளாஷ்பாக். சத்திய மூர்த்தி (மேஜர்) விஜயாவின் (சாரதா) அப்பா. சத்தியத்தையும், தர்மத்தையும் கடைபிடிப்பவர்.பாபு (முத்துராமன்), விஜயா, வத்சலா ஒரே கல்லூரியில் படிக்கும் மாணவர்கள். பாபுவுக்கும்,\nவிஜயாவுக்குமிடையில் அன்பு மலர்கிறது. (அல்லது எல்லோரும் அப்படி நினைக்கிறார்கள்) சத்திய மூர்த்தி இரண்டு முறை ஹார்ட் அட்டாக் வந்த பேஷண்ட். நீதி தன் பக்கமிருப்பதால் கோர்ட்டில் தன் வீட்டை பாலசுந்தரத்திடமிருந்து (ராகவன்) மீட்பதற்கு கேஸ் நடத்தினார். வக்கீல் சம்பந்தம் (பாலையா) தன் கட்��ிக்காரர் சத்தியமூர்த்திக்கு நியாயமான முறையில் வழக்காடாததால் கேஸ் தோற்றுவிடுகிறது. வீடு போய்விடுகிறது. சத்தியமூர்த்தியும், விஜயாவும் தெருவுக்கு வந்து விடுகிறார்கள். எவ்வளவோ முயன்றும் ஒன்றும் பண்ணமுடியாத நிலைமையில் மூன்றாவது முறை அட்டாக் வந்து விஜயாவை தனியாக ராமுவிடம்( ஏவிஎம் ராஜன்) விட்டு விட்டு போய்விடுகிறார். பாபு கைவிட்டு விட ராமு கைகொடுக்கிறார்.\nவறுமையில் வாடுகிறார்கள். ராமுவும் தொழிற்சங்க ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டு முதலாளி ராகவனிடம் மோதி உயிரையும், குடும்பத்தையும் தனியாக விட்டு விடுகிறார். சோகம் கூரையை பிய்க்கிறது. அதற்க்கு பிறகாவது கடவுள் கூரை பிய்ந்த அந்த் ஓட்டை வழியாக சந்தோஷத்தை பொழிகிறாரா பொதுவாக விஜய் படங்களாக இருந்தால் ஃபார்முலா படி இந்த இடத்தில் ஒரு பாட்டு ஆரம்பித்து அது முடிவதற்குள் விஜய் கோடீஸ்வர விஜயாகி, சுபம என்று நம்மை சந்தோஷமாக் வீட்டுக்கு அனுப்பி வைப்பர்கள். ஆனால் இது விஜய் படமில்லை. (விஜயா படம்) பிய்ந்த கூரை வழியாக விஜயாவுக்கு மேலும் மேலும் சோக மழையை அனுப்பி வைத்து தன்னை பிஸியாக வைத்துக் கொள்கிறார் கடவுள். என்னவோ விஜயாவை ஒழித்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டது போல் விடமாட்டேன் என்று அடம்பிடித்து ஒரு வழியாக குழந்தைகளை பிச்சையெடுக்க வைத்து, அதிலும் திருப்ப்தி அடையாமல் விஜயாவை கொலைகாரியாக்கிவிட்டு ஒரு வழியாக திருப்தி அடைகிறார். சுபத்திற்கு பதில் விதி ஸ்டைலாக வீரப்பா சிரிப்பு சிரிக்கிறது. அப்பப்பா பொதுவாக விஜய் படங்களாக இருந்தால் ஃபார்முலா படி இந்த இடத்தில் ஒரு பாட்டு ஆரம்பித்து அது முடிவதற்குள் விஜய் கோடீஸ்வர விஜயாகி, சுபம என்று நம்மை சந்தோஷமாக் வீட்டுக்கு அனுப்பி வைப்பர்கள். ஆனால் இது விஜய் படமில்லை. (விஜயா படம்) பிய்ந்த கூரை வழியாக விஜயாவுக்கு மேலும் மேலும் சோக மழையை அனுப்பி வைத்து தன்னை பிஸியாக வைத்துக் கொள்கிறார் கடவுள். என்னவோ விஜயாவை ஒழித்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டது போல் விடமாட்டேன் என்று அடம்பிடித்து ஒரு வழியாக குழந்தைகளை பிச்சையெடுக்க வைத்து, அதிலும் திருப்ப்தி அடையாமல் விஜயாவை கொலைகாரியாக்கிவிட்டு ஒரு வழியாக திருப்தி அடைகிறார். சுபத்திற்கு பதில் விதி ஸ்டைலாக வீரப்பா சிரிப்பு சிரிக்கிறது. அப்பப்பா சார��ாவை எத்தனை பேர்தான் கைவிடுகிறார்கள், கடவுளையும் சேர்த்து\nசாரதா (சில சமயங்களில் சிவாஜி போல் உணர்ச்சி வசப்பட்டாலும்) பரவாயில்லை. மிகையோ என்று சந்தேகப்படும் அளவிற்கு நடிக்கிறாரே தவிர, மிகை என்று உறுதியாக கூற முடியாத நடிப்பு. காஞ்சனாவிற்கு ரோல் இன்னும் கொடுத்திருக்கலாம். பாலையாவுடன் மோதும் காட்சிகள் பலம். வசனங்களை இன்னும் ஆழத்திற்கு சென்று மேலும் பலப்படுத்தியிருக்கலாம்.நியாய அநியாய தர்கத்திற்கு அருமையான வாய்ப்பு. நழுவவிட்டு விட்டது போலிருக்கிறது. சாரதவின் காரக்டர் மூலம் கதை இவ்வளவு சீரியஸாக ஓடிக்கொண்டிருக்கும் பொழுது, அவரது ஏமாற்றத்திற்கு ஒருவகையில் காரணமான முத்துராமன் சர்வ காஷுவலாக அந்த ஆங்கிலோ இந்திய கல்லூரி மாணவியைப் பார்த்து “ஹாய்” என்று சொல்லி பின்னால் போவது காரக்டரை வலுப்படுத்துகிறது, தெளிவு படுத்துகிறது.சிலர், தங்களால் பிற சிலரின் வாழ்க்கையே அழிந்து போகியிருக்கிறது என்ற எண்ணமோ குற்ற உணர்ச்சியோ எதுவும் தெரியாமல் பவணி வருவார்கள் என்ற உலக யதார்தத்தை வெளிப்படுத்தும் பாபுவின் காரக்டரில் வழக்கம் போல் முத்துராமன் வெளுத்து வாங்குகிறார்.ஏமாற்றம் அளித்த காரக்டர் மேஜர் சுந்தர்ராஜன். எவ்வளவோ திறமை அவரிடமிருந்தும் இருந்தும், நன்றாக உபயோக படுத்திக்கொள்ளாமல் வேஸ்ட் பண்ணிவிட்டார்களே\n”சிரிப்போ இல்லை நடிப்போ” – பாடல் பரவாயில்லை – ”சங்கம் வளர்த்த தமிழ்” – தமிழின் பெருமையை பாடுகிறது. ”காற்றினிலே, பெரும் காற்றினிலே” ஜேசுதாஸின் குரலில் சோகத்தை புழிகிறது. ”பூஞ்சிட்டு கன்னத்தில்” பாட்டு இனிமை.\nமுடிவு இன்றைக்கும் விவாதத்திற்கு உரியதே. நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ஆர்வி, சாரதா நல்ல கருத்துக்கள் வைத்திருப்பார்கள்.\nபாலய்யா போன்ற ராச்சதர்கள் நம்மிடையே இருந்தார்கள் என்பதற்கு சாட்சியான படம்.சங்கம் வளர்த்த தமிழ்,ஏண்டி தோழி கதாநாயகி போன்ற மறக்கமுடியாத சிரஞ்சீவி பாடல்கள் உள்ள படம்.மொத்தத்தில் அதிஷ்ட கட்டைகளை பற்றி கவலைப்பட்ட படம்.\nஅந்த பார்ப்பன குடும்பத்துக்கு விஷம் குடித்து சாகும் முடிவு பாந்தம் தான் என நினைக்கிறேன்.கேஸ் சேம்பருக்கு கூட அனுப்பியிருக்கலாம்.\nகோவி கண்ணன், என்ன பதிவாக இருந்தாலும் சரி பார்ப்பனர் ஒழிக என்று எழுதிடலாமே, ஏன் இவ்வளவு கஷ்டப்படறீங்க\nமிக அ���ுமையான படம். தமிழில் என்னை மிக மிக கவர்ந்த படம். வருத்தமான பல நிகழ்வுகள் படத்தில் உண்டு.பூஞ்சிட்டு கன்னங்கள் பாடல் என்னை மிக கவர்ந்த பாடல்.மீண்டும் இந்த படத்தை நினைவு படுத்தியமைக்கு நன்றி\nஎன்னை கவர்ந்த இன்னொரு படம் ஒன்று உண்டு ஆனால் அது நகைச்சுவை படம். பெயர் – யார் பையன் \nதுலாபாரம் எல்லா சோகத்தையும் பிழிந்தெடுக்கும் மெலோட்ராமா படம்தான். ஆனால் அதில் கொஞ்சூண்டு நம்பகத்தன்மை இருக்கிறது. ராஜனும் சரி, சாரதாவும் சரி சோகத்தை உணர்ச்சி பிழம்பாக இல்லாமல் ஓரளவு சாதாரணமாக எதிர்கொள்கிறார்கள். எனக்கு காற்றினிலே பாட்டு பிடிக்கும். அதில் சோகம் இழையோடும். ஆனால் பூஞ்சிட்டு கன்னங்கள்தான் பிரபலமான பாட்டு. மலையாளத்திலிருந்து ரீமேக் செய்யப்பட்டது என்று நினைக்கிறேன்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nமறக்க முடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர் – சரித்…\nமுள்ளும் மலரும் - விகடன் விமர்சனம், இயக்குனர் மகேந்திரன் சொன்னது\nதிரை உலக வாழ்வை பற்றி பானுமதி\nபாலு மகேந்திரா பற்றி சுஜாதா\nஆரூர் தாஸ் நினைவுகள் 1\nகல்யாண பரிசு - விகடன் விமர்சனம்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n« ஏப் ஜூன் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/cinema/30891-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-19T23:15:21Z", "digest": "sha1:TP5HXWHJ4CTXL6MRFDHKQWCTJIP3I6MP", "length": 6437, "nlines": 109, "source_domain": "www.kamadenu.in", "title": "பாஜக முன்னிலை: மோடிக்கு விஷால் வாழ்த்து | பாஜக முன்னிலை: மோடிக்கு விஷால் வாழ்த்து", "raw_content": "\nபாஜக முன்னிலை: மோடிக்கு விஷால் வாழ்த்து\nஇந்தியளவில் பாஜக முன்னிலையில் இருப்பதால், பிரதமராக பதவியேற்கவுள்ள மோடிக்கு விஷால் வாழ்த்து தெரிவித்து���்ளார்.\nமக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 23) காலை 8 மணிக்குத் தொடங்கியது. பகல் 4:00 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 338 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 95 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. மத்தியில் பாஜக ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்டது.\nஇதனால் பலரும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அதே வேளையில், தமிழகத்தில் எந்தவொரு தொகுதியிலும் பாஜக முன்னிலையில் இல்லை. இது தமிழக பாஜகவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியளவில் பாஜக வெற்றி குறித்து விஷால் தனது ட்விட்டர் பதிவில், “மக்களவைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற நரேந்திர மோடி அவர்களுக்கும், பாஜகவுக்கும் வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.\nபாஜக முன்னிலை: எதிர்க்கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்த விவேக் ஓபராய்\nஇந்திய வாக்காளர்கள் புத்திசாலித்தனமாக வாக்களித்துள்ளனர்: பாஜக வெற்றி குறித்து ஆஷா போஸ்லே\nபாஜக தொடர்ந்து முன்னிலை: 11 மணி நிலவரப்படி மாநில வாரியாக கட்சிகள் நிலை\nமத்தியில் பாஜக ஆட்சி அமைக்கிறது: எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடிய சேத்தன் பகத்\nமோடிக்கு 2-வது வாய்ப்பு கிடைக்கவில்லையெனில்... - சித்தார்த்\nமகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், பாஜக முன்னிலை, காங்கிரஸ் பின்னடைவு\nபாஜக முன்னிலை: மோடிக்கு விஷால் வாழ்த்து\nபாஜக முன்னிலை: அலுவலகம் வந்த அமித் ஷா; கொண்டாடி மகிழும் தொண்டர்கள்\nதோற்ற அணியில் சதம் அடித்த வீரர் நான்: சசி தரூர் ஆதங்கம்\nசேலம் தொகுதியில் 39 ஆண்டுகள் கழித்து தடம் பதிக்கும் திமுக வேட்பாளர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20190205-24084.html", "date_download": "2019-06-19T23:14:36Z", "digest": "sha1:5UBQTNWDOX2YWJEFL4QWZNFF5CSPJO6S", "length": 9690, "nlines": 83, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சாலா பயணம் செய்த விமானம் கண்டுபிடிக்கப்பட்டது | Tamil Murasu", "raw_content": "\nசாலா பயணம் செய்த விமானம் கண்டுபிடிக்கப்பட்டது\nசாலா பயணம் செய்த விமானம் கண்டுபிடிக்கப்பட்டது\nலண்டன்: அண்மையில் கார்டிஃப் சிட்டி காற்பந்துக் குழுவில் புதிதாக ஒப்பந்தம் செய்திருந்த அர்ஜெண்டினா வீரர் எமிலியானோ சாலா பயணம் செய்த விமானம் மாயமானது.\nஇந்நிலையில், அந்த விமானத்தைக் கண்டுபிடித்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n“விமானத்தைக் கண்டு பிடித்துவிட்டோம் என்று உறுதி செய்கிறோம்,” என பிரிட்டனின் விமான விபத்து விசாரணைப் பிரிவு கூறியது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nவிமானத்தின் கூரைக்குத் தூக்கி எறியப்பட்டார் அந்த விமானத்தின் சிப்பந்தி. படம்: காணொளி ஸ்கிரீன்கிராப்\nமோசமான வானிலை காரணமாக ஆட்டம் கண்ட விமானம்: விமானத்தின் கூரைக்கு வீசப்பட்ட சிப்பந்தி\nஅடுத்த வாரம் ஜப்பானில் நடக்கவுள்ள உச்சநிலை மாநாட்டில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் சீன அதிபர் சீ ஜின்பிங்கும் சந்திக்கவுள்ளனர்.\nஜி20 மாநாட்டில் சீன அதிபரைச் சந்திக்க இருப்பதாகக் கூறியுள்ள டிரம்ப்\nஅடுத்த வாரம் ஜி-20 நாடுகளின் உச்சநிலை மாநாடு ஜப்பானின் ஒசாகா நகரில் நடக்கவுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஜி-20 உச்சநிலை மாநாட்டில் வர்த்தகமும் உலக வர்த்தக நிறுவனத்தின் சீரமைப்பும் விவாதிக்கப்படும்: ஜப்பான்\nமோசமான வானிலை காரணமாக ஆட்டம் கண்ட விமானம்: விமானத்தின் கூரைக்கு வீசப்பட்ட சிப்பந்தி\nஅடுத்த ஆண்டு முதல் புதிய மின்னியல் சாலைக் கட்டணம்; வாகனங்களுக்குள் உள்ள சாதனம் இலவசமாக மாற்றப்படும்\nகவர்ச்சி அழகி மருத்துவருக்கு மியன்மார் அரசு தடை\nதலையில் துப்பாக்கியால் சுடப்பட்டு போலிஸ் அதிகாரி மரணம்\nஇரண்டு வயது குழந்தையைக் கொன்ற சந்தேகத்தின்பேரில் தந்தை கைது\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nபாலியல் ஒழுங்கீனத்துக்கு எதிராக செயல்படுதல்\nதமிழ் நிலைக்க, சிறக்க, பொருளியல் பங்காற்ற மேலும் வாய்ப்புகள்\n��ரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்திய தலைவர் மோடி\nமூப்படையும் சமூகத்துக்கு ஏற்ற வசதியான வீவக வீடுகள்\n‘மொமெண்டம்’ நாட்டிய விழாவில் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த இந்திய கலாசாரக் குழுவினரின் பரதநாட்டியம் உட்பட பலவிதமான நடனங்கள் மேடையேறின. படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி, செய்தி: ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன்\nரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரி படைத்த நாட்டிய விழா\nசிண்டாவின் இளையர் பிரிவு ஏற்பாடு செய்த சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நந்தினி (வலக்கோடி), அவரது குழுவினர் விளக்கினர். படம்: எஸ்எல்ஒய்பி\nசமூகப் பிரச்சினைகளுக்கு இளையர்களின் தீர்வு\nதந்தையர் தினச் சிறப்பு அன்பளிப்புகள்\nபண்பாடு, மொழியைக் கற்றுத் தந்த முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/04/08172052/1031410/Water-ProblemVillagers-block-Karur-AIADMK-Candidate.vpf", "date_download": "2019-06-19T22:53:47Z", "digest": "sha1:SZELE3DJLPEZLRPTRE3VJA5IUYH35MUU", "length": 9602, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி தம்பிதுரையை முற்றுகையிட்ட கிராம மக்கள்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகுடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி தம்பிதுரையை முற்றுகையிட்ட கிராம மக்கள்...\nலந்தக்கோட்டை பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற போது குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி அப்பகுதி மக்கள் தம்பிதுரையை முற்றுகையிட்டனர்.\nகரூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பிரசாரம் மேற்கொண்டார். குஜிலியம்பாறை லந்தக்கோட்டை பகுதியில் அவர் வாக்கு சேகரிக்க சென்ற போது அப்பகுதி மக்கள் தம்பிதுரையை முற்றுகையிட்டனர். மஞ்சள் நிறத்தில் குடிநீர் வருவதாகவும், இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nநீர்வளத்தை பாழ்படுத்தியது திமுக அரசு தான் - ராஜேந்திர பாலாஜி\nநீர்வளத்தை பாழ்படுத்தியது திமுக அரசு தான் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை பாஜக திணிக்கவில்லை - தமிழிசை\nஒரே நாடு ஒரே தேர்தல் என்பது திணிக்கப்பட வேண்டியது இல்லை என தமிழிசை தெரிவித்துள்ளார் .\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கட்சியை மறு சீரமைப்பு செய்து வருகிறார் : கே.எஸ்.அழகிரி\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கட்சியை மறுசீரமைப்பு செய்து வருவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.\nநாடு முழுவதும் ஒ​ரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக குழு அமைத்து ஆலோசனைகளை பெற முடிவு : ராஜ்நாத் சிங்\nநாடு முழுவதும் ஒ​ரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக குழு அமைத்து ஆலோசனைகளை பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.\nகுடிநீர் தட்டுப்பாடு : திமுக போராட்டம்\nதமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கக்கோரி, வரும் 22ஆம் தேதி முதல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. அறிவித்துள்ளது.\nராகுல்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய ராம்தாஸ் அத்வாலே\nநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், பிரதமர் மோடி பக்கம் பலமான காற்று வீசியதால் தான், தாம் பாஜக கூட்டணியில் வெற்றி பெற்றதாக மக்களவையில், மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பேசியது சிரிப்பலையை ஏற்படுத்தியது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியே��� செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/04/12010756/1031765/terrorist-attack-soldier.vpf", "date_download": "2019-06-19T23:04:48Z", "digest": "sha1:33ZHUKUNP4A3MTHMUXA3QI5V237LPZSS", "length": 8702, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "26 ஆண்டுகளாக தொடரும் ராணுவ மரியாதை - கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீர‌ருக்கு அஞ்சலி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n26 ஆண்டுகளாக தொடரும் ராணுவ மரியாதை - கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீர‌ருக்கு அஞ்சலி\nகீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரரின் நினைவிடத்தில் 26 ஆண்டுகளாக ராணுவ மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.\n1993-ல் ஜம்மு காஷ்மீரில் இந்திய எல்லையைக் கடக்க முயன்ற தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட சண்டையில் 8 தீவிரவாதிகளை கொன்று வீர மரணம் அடைந்தவர் கோவை நாயக்கன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த நாயக் கண்ணாளன் கென்னடி.இவருக்கு, அவரது சொந்த ஊரில், மணி மண்டபம் அமைக்கப்பட்டு, கடந்த 25 ஆண்டுகளாக ராணுவ மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அதேபோல இந்த ஆண்டும், ராணுவ வீர‌ர்களால், அவரது நினைவிடத்தில், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.\nமருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி\nமருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\nஊக்க மருந்து பயன்படுத்தவில்லை என்பதை நிரூபிப்பேன் - கோமதி மாரிமுத்து\nபோட்டியின் போது தான் ஊக்க மருந்து பயன்படுத்தவில்லை என்பதை நிரூபிப்பேன் என கோமதி மாரிமுத்து தெரிவித்துள்ளார்.\nதொடர் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல ரவுடி பினுவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் : ஸ்ரீபெரும்புதூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு\nதொடர் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல ரவுடி பினுவை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி ஸ்ரீபெரும்புதூர் குற்றவியல் நீத��மன்றம் உத்தரவிட்டுள்ளது\nதாத்தா மீது மோதிய மினி லாரி - நூலிழையில் உயிர் தப்பிய பேத்தி\nஅரியலூரில் பேத்தி கண்முன்னே தாத்தா மீது மினி லாரி மோதிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஆத்தூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர்கள் அடுத்தடுத்து கடத்தல் : போலீசார் விசாரணை\nசேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர்கள் அடுத்தடுத்து கடத்தப்படும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.\nமுன் எப்போதும் இல்லாத அளவுக்கு வறட்சியின் பிடியில் சிக்கியுள்ள உசூடு ஏரி\nபுதுச்சேரியின் மிகப் பெரிய ஏரியான உசூடு ஏரி 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வறண்டு போய் காட்சியளிக்கிறது.\nகாங்கேயம் சுற்றுவட்டார பகுதிகளில் அரசு முத்திரைகளை பயன்படுத்தி ரூ. 5 கோடி மோசடி : மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு கிராமமக்கள் புகார்\nகாங்கேயத்தில் மர்ம கும்பல் ஒன்று கிராம‌ப்புற பெண்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து நூதன முறையில் 5 கோடி ரூபாய் வரை மோசடி செய்த‌து தெரியவந்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/04/blog-post_568.html", "date_download": "2019-06-19T23:38:33Z", "digest": "sha1:ZGJ2QQKMRBZHRQCXS4AW4NNLOJ36PFM3", "length": 39088, "nlines": 145, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "காலத்தின் சோதனைக்குத் தாக்குப்பிடித்து இலங்கைக்கும், பாக்கிஸ்தானுக்கும் இடையில் உறவுகள் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகாலத்தின் சோதனைக்குத் தாக்குப்பிடித்து இலங்கைக்கும், பாக்கிஸ்தானுக்கும் இடையில் உறவுகள்\nஇலங்கையுடன் நீண்டகால ஒத்துழைப்பு செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் பாக்கிஸ்தான் தற்போது அவற்றை மேலும் ம��ம்படுத்துவதற்கு புதிய வாய்ப்புக்களை நாடுவதாக கொழும்பிலுள்ள பாக்கிஸ்தான் தூதரகம் தெரிவித்திருக்கிறது.\nபுதிதாக நிறுவப்பட்டிருக்கும் இலங்கை இராணுவத்தின் அமைதி காக்கும் பயிற்சி நிலையத்திற்கு பாக்கிஸ்தான் அரசாங்கம், அதன் கொழும்பு தூதரகத்தின் ஊடாக 15 கணினிகளையும், அச்சியந்திரங்களையும் அன்பளிப்புச் செய்துள்ளது.\nகுறித்த நிகழ்வில் அங்கு உரை நிகழ்த்திய பாக்கிஸ்தான் தூதுவர்,\nஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் நடவடிக்கைகளில் இலங்கை ஆயுதப்படைகளின் பாத்திரம் குறித்துப் பாராட்டுத் தெரிவித்தார். காலத்தின் சோதனைக்குத் தாக்குப்பிடித்து பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் இலங்கைக்கும், பாக்கிஸ்தானுக்கும் இடையில் நிலவிவரும் நெருக்கமான உறவுகள் குறித்து விளக்கிக்கூறிய தூதுவர் அடுத்துவரும் வருடங்களில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புக்களையும், வழிமுறைகளையும் கண்டறியும் முயற்சிகளை இரு நாடுகளும் ஆர்வத்துடன் தொடரும் என்று குறிப்பிட்டார்.\n2 நாடுகளுக்கும் ஒரே ஒற்றுமை\nஇலங்கை சீனாவுக்கு US$6 billion கடன்\nபாக்கிஸ்தான் US$40 Billion கடன்.\nஇரண்டு நாடுகளும், சீன வங்கிகளில் கடன் எடுக்கப்பட்டு, சீன கம்பனிகளால், சீன தொழிலாளர்களால், சீன உதிரிப்பாகங்களை கொண்டு உருவாக்கப்படும் projects.\nஇந்த projects கள் சீனாவின் நீண்ட கால நன்மைகளுக்காக (long term business strategy), சீனாவினால் மற்றைய நாடுகளின் செலவில் உருவாக்கபடும் Silk Road திட்டங்களுக்கு அமைவானது.\nதவிர, இவற்றில் வேலைவாய்ப்புகளும் சீனர்களுக்கு மட்டுமே.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nமுஸ்லிம் சமூகத்திற்கு,, மகிழ்ச்சியான செய்தி\nகிழக்கு பல்கலைக்கழகக்தின் மருத்துவ பீடத்தை சேர்ந்த இரு பெண் வைத்தியர்கள் #மகப்பேற்று துறைக்கு VOG தேர்வு கல்முனையை சேர்ந்த பெண் வைத...\nகல்முனையில் களம் குதிக்கும் ஞானசாரர் - 2 நாள் அவகாசமும் விதித்தார்\nகல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்த கோரி சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தில் கல்முனை விகராதிபதி , இந்து குருமார் , கிறிஸ்தவ போத...\nஇஸ்லாத்தை காரி உமிழ்ந்து, முஸ்லிம்களுடனான உறவுகளை தவிர்க்கச்சொல்லிய, தலைமை பிக்குவுக்கு இளம்பிக்குவின் பதிலடி ((களுத்துறையில் உண்மைச் சம்பவம்))\nகளுத்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள #விகாரை ஒன்றில் இளம் பிக்குகளுக்கான போ���னையினை தலைமைப்பிக்கு நிகழ்த்திக்கொண்டிருந்தார். முஸ்லிம்களுக்...\nநான் முஸ்லிமாக பிறந்திருந்தால், சஹ்ரான் போன்றவராக மாற வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் - ஞானசார\nஉயிர்த்த ஞாயிறு தினத்தில் தற்கொலை குண்டை வெடிக்க செய்த சஹ்ரான் ஹசீம் இலங்கையின் இளைஞன் எனவும், முஸ்லிம் இனத்தவராக பிறந்திருந்தால் தானும்...\nமுஸ்லிம் கடைகளில் உணவுகளை, உண்ண வேண்டாம் - அஸ்கிரியபீட தேரர்\nமுஸ்லிம் வர்த்தக நிலையங்களை பகிஷ்கரிக்குமாறும், அவர்களின் கடைகளில் உணவுகளை உண்ண வேண்டாமென்றும் அஸ்கிரிய பீடத்தின் மாநாயக்க தேரர் வரக்க...\nDr ஷாபி நிரபராதி, குற்றவாளிக்கான எந்த ஆதாரமும் இல்லை - சுகாதார அமைச்சு பிரகடனம்\nகுருநாகல் டாக்டர் ஷாபி தொடர்பில் விசாரிக்க சுகாதார அமைச்சால் நியமிக்கப்பட்ட குழு தனது விசாரணைகளை முடித்துக் கொண்டுள்ளதாக தகவல். கர...\nஇஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் தமிழர்களினதும், சிங்களவர்களினதும் தொகை உயருகிறது\nஇலங்கையில் இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் நெருக்குவாரங்கள் அதிகரித்துள்ள நிலையில் மறுபக்கம் புனித இஸ்லாத்தை தமது...\nபள்ளிவாசல்கள் வீடுகளில் உள்ள குர்ஆன், ஹதீஸ் வசனங்களை ஒரு மணித்தியாலத்திற்குள் அகற்ற உத்தரவு - பொலிசார் அக்கிரமம்\nஏறாவூர் பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் வீடுகளில் காணப்படும் குர்ஆன் மற்றும் ஹதீஸ் வசனங்கள் அனைத்தையும் ஒரு மணித்தியாலத்திற்குள்...\nதீர்வு இல்லையேல் நாளை பகல் 2 மணிக்கு, உலகமே வியக்கும் செய்தியை தருவோம்\nதீர்வு கிடைக்கவில்லையாயின் நாளை பகல் 2.00 மணிக்கு உலகமே வியக்கும் வியப்பான செய்தியை தருவோம். என கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்வை க...\nமுஸ்லிம்களை கல் அடித்து கொல்ல வேண்டுமென்ற, பிக்குவுக்கு மங்களவின் செருப்படி பதில்\nபௌத்த தர்மத்தை தாலிபான் மயமாக்கப்படுவதற்கு எதிராக உண்மையான பௌத்தர்கள் ஒன்றிணைய வேண்டும் என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ...\n10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ள, முஸ்லிம் அரசியல்வாதிகள்\n- AAM.Anzir - முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று -03- தமது அமைச்சுப் பதவிகளை துறக்கவுள்ள நிலையில் 10 அம்சக் கோரிக்கைகளையும் அவர்கள் முன்வ...\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய, ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nகைதான டொக்டர் சாப���யுடன் பணியாற்றிய ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nஜனாதிபதியின் வீட்டுக்கு முதற்தடவையாக, சென்ற உலமா சபை - இப்தாரில் 3 விடயங்களை சாதித்தனர்\n- AAM.Anzir - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு, இன்று திங்கட்கிழமை, 3 ஆம் திக...\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதியபடி, பயனித்தவர் கைது - ஸ்ரீலங்கன் விமானத்தில் அக்கிரமம்\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதிய ஒருவரை சந்தேகத்தின் பேரில் சீ ஐ டி யினர் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைது செய்து நீண்ட நேரம் தடுத்து வை...\n\"இலங்கை முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்பது முட்டாள்தனம்\n- Kalai Marx - \"இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை ...\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் முடிவினால் ரணில் அப்சட், விலகக்கூடாதென மங்கள பிடிவாதம்\n- AAM. Anzir - இன்று திங்கட்கிழமை (3) ஆம் திகதி அலரி மாளிகையில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3016:2008-08-23-19-09-10&catid=153:2008-08-01-19-20-13&Itemid=86", "date_download": "2019-06-19T22:46:32Z", "digest": "sha1:H65ZVAG6FLBFOLGEUM3BT7LLTCI24E3Z", "length": 4296, "nlines": 103, "source_domain": "www.tamilcircle.net", "title": "மயிலே! குயிலே!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அறிவுக் களஞ்சியம் மயிலே\nSection: அறிவுக் களஞ்சியம் -\nஅம்மா என்று சொல்ல சொல்லித்த���\nபறந்து திரியும் காக்கா வா\nபாடிக் களிக்கும் குயிலே வா\nதாவும் மானே அருகே வா\nகூவும் கோழி இங்கே வா\nதாவித் திரியும் அணிலே வா\nசுவையான பழம் பறிக்கச் சொல்லித்தா\nகுதித்து ஓடும் முயலே வா\nகூடி வாழும் வழி சொல்லித்தா\nகிள்ளை மொழி பேசும் கிளியே வா\nவாலை ஆட்டும் நாய்க்குட்டியே வா\nவீட்டை காக்கும் கலையை சொல்லித்தா\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-06-19T23:14:33Z", "digest": "sha1:BAVRAU7ZJ5X4RHEH3AZSCSIP4WRQD4D5", "length": 7718, "nlines": 82, "source_domain": "www.trttamilolli.com", "title": "பெரியம்மா முன்பள்ளிக்கான குழாய் கிணறு அகழும் பணி – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபெரியம்மா முன்பள்ளிக்கான குழாய் கிணறு அகழும் பணி\nசமூகப்பணி Comments Off on பெரியம்மா முன்பள்ளிக்கான குழாய் கிணறு அகழும் பணி Print this News\nசுய தொழிலுக்கான உதவி – பால்மாடு வழங்கும் நிகழ்வு முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க சுற்றும் உலகில் எமக்கு தெரிந்தவை – 29/05/2017\nசித்திரா பௌர்ணமியை முன்னிட்டு கஞ்சி வழங்கும் நிகழ்வு\nTRT தமிழ் ஒலி சமூகப்பணியூடாக கடந்த 19/04/2019 அன்று ஓமந்தை , புளியங்குளம் ஆகிய இடங்களில் உள்ள இரண்டு ஆலயங்களில்மேலும் படிக்க…\nகிராமப்புற மாணவர்களின் கல்வியில் அனைவரும் கவனம் செலுத்தவேண்டும் – பா. உ. சிவசக்தி ஆனந்தன்\nபுதுவருடத்தை முன்னிட்டு வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கி வைக்கப்பட்டது. இந் நிகழ்வு வவுனியா மாவட்டசிறுவர்மேலும் படிக்க…\nமன்னாரில் பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைப்பு\nவவுனியா கற்குளம் பகுதி பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு\nமதிய போசனத்திற்கான நிதி உதவி\nவவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு\nரீ.ஆர்.ரீ வானொலியின் சமூகப் பணிக் குழுவினரின் பங்களிப்புடன் உலர் உணவுப் பொருட்கள் வழங்கல்\nஒளிவிழா நிகழ்வில் கற்றல் உபகரணங்கள் வழங்கல்\nநெடுங்கேணியில் மாணவா்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு\nகற்றல் உபகரணங்கள�� வழங்கும் நிகழ்வு (வ/கனகராயன் குளம்)\nமாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டி வழங்கல்\nகல்விக்கான உதவித்தொகை – நன்றிக்கடிதம்\nDr.ரவி அவர்களின் மகன் ரஜீவனின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதான நிகழ்வு\nமு/அம்பாள்புரம் தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு ஈருறுளி கையளித்தல்.\nதேவமனோகரன் பிரவீன் அவர்களது 18 வது பிறந்த நாளை முன்னிட்டு உலர் உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு\nமதிய உணவு மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு\nதோழர் சுரேந்திரன் அவர்களின் 8ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, உதவி வழங்கல்\n10வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன் .அகிலன் கோசிகன்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2019-06-19T23:30:13Z", "digest": "sha1:HYMENIMRXNPBUNPZENLEXWERXPDNKEVF", "length": 24914, "nlines": 262, "source_domain": "tamil.samayam.com", "title": "தமிழசை: Latest தமிழசை News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nதரணி ஆள வா தளபதி: ஏ.ஆர்.முருகதாஸ் டுவிட்...\nஎன்னா ஸ்பீடு: ஒரு நிமிடத்த...\nஇப்போதே விஜய் பிறந்தநாளை க...\nநேர்கொண்ட பார்வை படத்தின் ...\nவரி செலுத்தாத 5 திரையரங்கு...\nகோவையில் குடிநீா் கேட்டு போராடிய திமுக எ...\nஏசி அறையில் மெத்தையில் படு...\nவைகோவுக்கு எதிரான தேச துரோ...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக வைத்திருப்பது ...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nசெக்ஸ் வீடியோ இணையதளத்தில் காதலை சொல்ல...\nகடவுள் இல்லன்னு யாரு சொன்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் வில...\nCharacteristics: மகர ராசியினரின் காதல் ம...\nதாலி கூட வாங்காமல் பணத்தை மிச்சம் செய்த ...\nகாதலனை கரம் பிடித்த பிக் ப...\nபொசுக்குனு டிடி-க்கு லவ் ப...\nமைனா நந்தினி 2வது திருமணம்...\nஅகில இந்திய அளவில் இன்று முதல் நீட் கலந்...\n11, 12ஆம் வகுப்பு பாடத்தில...\nஇன்னும் பள்ளி பாடப் புத்தக...\nபொறியியல் படிப்பில் சேர சி...\nதமிழக மாணவர்கள் நீட் தேர்வ...\nநீட் தேர்வு அழகாக சித்தரிக...\nகுருப் 1 தேர்வில் 24 தவறான கேள்விகளுக்கு...\nகுரூப் 1 தேர்வில் 24 கேள்வ...\nTNPSC குரூப் 4 தேர்வுகள் அ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவிளையாட்டு வானிலை\nஎந்தவித டயலாக்கும் இல்லாமல் வெளிய..\nதெறிக்கவிடும் கென்னடி கிளப் படத்த..\nமேஜிக் வித்தைக்காட்டி ஆட்டைய போடு..\nகற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும..\nஆடையின்றி தவித்த அமலா பாலின் ஆடை ..\n என் பொணத்த தாண்டி ..\nஇன்னும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தவில்லை: திமுக மீது பாயும் தமிழிசை\n“உள்ளாட்சித்துறை தள்ளி போவதற்கு திமுகதான் காரணம் என்றார் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வேண்டும் என்பதுதான் எங்களுடைய கருத்து.” எனக் கூறினார்.\nஉள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போக திமுகதான் காரணம் - தமிழிசை\nஇன்னும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தவில்லை: திமுக மீது பாயும் தமிழிசை\n“உள்ளாட்சித்துறை தள்ளி போவதற்கு திமுகதான் காரணம் என்றார் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வேண்டும் என்பதுதான் எங்களுடைய கருத்து.” எனக் கூறினார்.\nஅரசியல் அனுபவமில்லாத கமல் எங்களை விமர்சிப்பதா\nஅரசியல் அனுபவமில்லாத கமல் எங்களை விமர்சிப்பதா\n16 மாநிலங்களை ஆட்சி செய்யும் ஒரு கட்சியை டார்ச் லைட் வைத்து தேட வேண்டும் என கமல் சொல்கிறார். ஆனால் கட்சியில் அனுபவமே இல்லாதவர் ஒரு கட்சியை விமர்சிப்பது ஏற்றுகொள்ள கூடியதல்ல என கமலுக்கு பதிலடி கொடுத்துள்ளார் தமிழிசை.\nலயோலா கேலிச்சித்திரங்களுக்கு தமிழிசை கண்டனம்\nலயோலா கல்லூரியில் நடைபெற்ற கிராமிய கலை விழா, மோசமான சித்திரங்கள் இடம் பெற்றது வன்மையாக கண்டிக்கத்தக்கது என பாஜ., தமிழக மாநிலத் தலைவர் தமிழசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\nராகுல் பிரதமராக லாயக்கு இல்லை என காலம் உணர்த்தும்: தமிழிசை\nராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் முன்மொழிந்துள்ளதை மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் எதிர்க்கும் நிலையில் தமிழசை சௌந்தரராஜன் ஸ்டாலின் முன்மொழிந்தது தவறு என்பதை எதிர்காலம் உணர்த்தும் எனக் கூறியுள்ளார். பிரதமர் மோடியையே மீண்டும் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nராகுல் பிரதமராக லாயக்கு இல்லை என காலம் உணர்த்தும்: தமிழிசை\nராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் முன்மொழிந்துள்ளதை மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் எதிர்க்கும் நிலையில் தமிழசை சௌந்தரராஜன் ஸ்டாலின் முன்மொழிந்தது தவறு என்பதை எதிர்காலம் உணர்த்தும் எனக் கூறியுள்ளார். பிரதமர் மோடியையே மீண்டும் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nChinmayi Sripada: சின்மயி என் மீது வழக்கு தொடரலாம், சந்திக்க தயார்: வைரமுத்து\nபாடகி சின்மயி என்மீது பாலியல் வழக்கு தொடரந்தால் சந்திக்க தயராக உள்ளேன் என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.\nTamilisai Soundararajan: ஸ்பெல்லிங் தெரியாத தமிழிசை கிளப்பும் புரளி: சித்தார்த்\nபாசிச பாஜக என முழங்கிய மாணவியை கைது செய்ய வைத்த தமிழிசைக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் நடிகர் சித்தார்த் ட்விட்டரில் பதிவுகளை எழுதியுள்ளார்.\nஸ்பெல்லிங் தெரியாத தமிழிசை கிளப்பும் புரளி: சித்தார்த்\nபாசிச பாஜக என முழங்கிய மாணவியை கைது செய்ய வைத்த தமிழிசைக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் நடிகர் சித்தார்த் ட்விட்டரில் பதிவுகளை எழுதியுள்ளார்.\nஸ்பெல்லிங் தெரியாத தமிழிசை கிளப்பும் புரளி: சித்தார்த்\nபாசிச பாஜக என முழங்கிய மாணவியை கைது செய்ய வைத்த தமிழிசைக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் நடிகர் சித்தார்த் ட்விட்டரில் பதிவுகளை எழுதியுள்ளார்.\nயார் இந்த சோபியா அவரது பின்புலம் என்ன\nபாஜக ஆட்சிக்கு எதிராக முழக்கமிட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ள ஆராய்ச்சி மாணவி சோபியாவின் பின்புலம் என்ன என்பதை தெரிந்து கொள்ள பலருக்கும் ஆர்வம் ஏற்படுகிறது.\nயார் இந்த சோபியா அவரது பின்புலம் என்ன\nபாஜக ஆட்சிக்கு எதிராக முழக்கமிட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ள ஆராய்ச்சி மாணவி சோபியாவின் பின்புலம் என்ன என்பதை தெரிந்து கொள்ள பலருக்கும் ஆர்வம் ஏற்படுகிறது.\nயார் இந்த சோபியா அவரது பின்புலம் என்ன\nபாஜக ஆட்சிக்கு எதிராக முழக்கமிட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ள ஆராய்ச்சி மாணவி சோபியாவின் பின்புலம் என்ன என்பதை தெரிந்து கொள்ள பலருக்கும் ஆர்வம் ஏற்படுகிறது.\nயார் இந்த சோபியா அவரது பின்புலம் என்ன\nபாஜக ஆட்சிக்கு எதிராக முழக்கமிட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ள ஆராய்ச்சி மாணவி சோபியாவின் பின்புலம் என்ன என்பதை தெரிந்து கொள்ள பலருக்கும் ஆர்வம் ஏற்படுகிறது.\nமரணத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்: தமிழிசை\nநீட் தேர்வு எழுத மகனை அழைத்துச் சென்ற தந்தை கிருஷ்ணசாமியின் மரணத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்று பாஜக மாநில தலைவர் தமிழசை தெரிவித்துள்ளார்.\nகாவிரி விவகாரம்; எங்கள் கடமையை நிச்சயம் செய்வோம், தமிழசை\nகாவிரி விவகாரத்தில், ஆண்டாண்டு காலம் காலதாமதம் ஆனதை, நல்ல தீர்வுக்காக சில நாட்கள் காலதாமதம் ஆனாலும், எங்கள் கடமையை நிச்சயம் செய்வோம் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.\nமக்களை அவமானப்படுத்த வேண்டாம் தமிழசை அக்கா: சரஸ்வதி கிண்டல்\nஆர். கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் பணம் கொடுத்ததாக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதை அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சஸ்வதி விமர்சித்துள்ளார்.\nபுயல் நிவாரணம் வழங்க புயல் வேகத்தில் செயல்படவில்லை: தமிழிசை பஞ்ச்\nபுயல் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் தமிழக அரசு புயல் வேகத்தில் செயல்படவில்லை என்று பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.\nகோவையில் குடிநீா் கேட்டு போராடிய திமுக எம்எல்ஏ உள்பட 500 போ் கைது\nவில்லியம்சனா.... பிடிக்காத... பிடிக்காத... : 1999 .... 2015... வரை இதே வேலையா போச்சு\nWorld Cup 2019: காயத்தால் ஷிகர் தவான் விலகல்: இந்தியாவுக்கு தலைவலி துவக்கம்\nChennai Weather: வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு\nவில்லியம்சன் அசத்தல் சதம்: நியூசி., ‘த்ரில்’ வெற்றி: தென் ஆப்ரிக்கா தலையெழுத்து என்ன\nவைகோவுக்கு எதிரான தேச துரோக வழக்கில் ஜூலை 5ல் தீா்ப்பு\nஸ்டாலினுக்கு எதிரான வழக்கை திரும்ப பெற்றாா் அமைச்சா் வேலுமணி\nபுதுவையிலும் ஆட்டம் காணும் காங்கிரஸ்\nVideo: நூறு சதவிகிதம் ஊக்கமருந்து பயன்படுத்தவில்லை - கோமதி மாரிமுத்து\nரூ. 1.4 லட்சம் அறிமுக விலையில் விற்பனைக்கு வந்த கேடிஎம் ஆர்.சி. 125 ஏபிஎஸ்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/93915", "date_download": "2019-06-19T23:11:19Z", "digest": "sha1:U2VZ6PVZLC6SAKMZ7XL5NT6ITZPV3E7D", "length": 10127, "nlines": 77, "source_domain": "www.newsvanni.com", "title": "2011-ல் தூக்கில் சடலமாக தொங்கிய கணவன்….. தற்போது அவரின் மனைவி செய்துள்ள அதிரடி செயல் | | News Vanni", "raw_content": "\n2011-ல் தூக்கில் சடலமாக தொங்கிய கணவன்….. தற்போது அவரின் மனைவி செய்துள்ள அதிரடி செயல்\n2011-ல் தூக்கில் சடலமாக தொங்கிய கணவன்….. தற்போது அவரின் மனைவி செய்துள்ள அதிரடி செயல்\nசாதிக்பாட்சா மரணத்தில் மர்மம் உள்ளது எனவும் அவரது மரணம் குறித்து மறு விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவரின் மனைவி குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்பியுள்ளார்.\nசென்னை தி.நகரில் கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் என்ற பெயரில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வந்தவர் சாதிக்பாட்சா.\nஇவருக்கு ரேஹா பானு என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். 2ஜி வழக்கு உச்சத்தில் இருந்த நேரத்தில் சாதிக்பாட்சா வீட்டிலும் 2010-ம் ஆண்டு சிபிஐ சோதனை செய்தது. சோதனை நடந்த சில மாதங்களில் சாதிக்பாட்சா திடீரென தற்கொலை செய்துகொண்டார் என்று தகவல் வெளியானது.\nஇது தொடர்பாக சாதிக்பாட்சாவின் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடந்தது.\nஇந்நிலையில் கடந்த மாதம் சாதிக் பாட்சா நினைவு தினத்தை ஒட்டி வழக்கம்போல் அவர் மனைவி ரேஹா பானு பத்திரிகையில் விளம்பரம் கொடுத்திருந்தார்.\nஅதற்கு சில நாள் கழித்து அவர் இன்னோவா காரின் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடந்தினர்.\nஇதையடுத்து தன்னைத் தாக்கவே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது என சாதிக்பாட்சாவின் மனைவி ரேஹா பானு காருடன் கமிஷனர் அலுவலகம் வந்து புகார் அளித்தார்.\nஇந்நிலையில் சாதிக்பாட்சா மரணம் மற்றும் தனது குடும்பத்தினருக்கு தொடர் அச்சுறுத்தல், தன்னைக் கொலை செய்ய சதி என அடுக்கடுக்கான புகார் ஒன்றை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி சாதிக்பாட்சா மரண விசாரணையை மீண்டும் தொடங்க கோரிக்கை வைத்துள்ளார்.\nஅந்த புகாரில், எனது கணவர் சாதிக்பாட்சா 2003-ம் ஆண்டு கிரீன் ஹவுஸ் ப்ரமோட்டர்ஸ் என்கிற நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வந்தார்.\nஅது நன்றாக வளர்ச்சி அடைந்தது. எனது கணவரும், ஆ.ராசாவும் ஒரே ஊர்க்காரர்கள் என்பதால் நல்ல பழக்கம்.\nஇதையடுத்து 2006-ம் ஆண்டு எனது கணவரின் நிறுவனத்தில் ஆ.ராசா முதலீடு செய்தார்.\nஆ.ராசா மீது என் கணவ��் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். அதன் அடிப்படையில் ஆ.ராசா தனது சகோதரியின் மகன் பரமேஷ்குமார் என்பவரையும், அவரது மனைவியையும் இயக்குநர்களாக நியமிக்க கேட்டுக்கொண்டார். அதன்படி இணைக்கப்பட்ட அவர்கள் காலப்போக்கில் கம்பெனிக்குள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர்.\nஎன்னையும், என் கணவரையும் தவறாக வழிகாட்டத் தொடங்கினர். பின்னர் எங்கள் நிறுவன டாக்குமென்ட்டுகளில் கையெழுத்திடும் அளவுக்கு வளர்ந்தனர்.\nஇந்த சந்தர்ப்பத்தில் 2010-ம் ஆண்டு 2ஜி விவகாரம் பெரிதானது. சிபிஐ தரப்பால் எனது கணவரும் விசாரிக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் சாஹித் பல்வா என்கிற நபர் என் கணவருக்கு மிகுந்த அழுத்தத்தையும் மிரட்டலையும் விடுத்தார்.\nஇந்நிலையில் விசாரணை நடக்கும்போதே என் கணவர் 2011 மார்ச் 16 அன்று மர்மமான முறையில் மரணமடைந்தார்.\nஎன்னுடைய கணவர் மன தைரியமிக்கவர். அவர் தற்கொலை செய்துகொண்டார் என்பதை நான் நம்பவில்லை. அப்போதைய சூழலில் என் கணவர் மரணம் குறித்த விசாரணை கோரவோ, சிபிஐக்கு போதிய தகவல் அளிக்கும் மனோபலம் இல்லை.\nஎன்னுடைய கணவர் மரணத்திற்குக் காரணமான நபர்கள் தான் ஆட்களை ஏவி எங்கள்மீது தாக்குதல் தொடுத்தார்கள் என்று நம்புகிறேன்.\nஇந்த வழக்கில் மு.க.ஸ்டாலின், ஆ.ராசா உட்பட என் கணவர் யார் யாரை எல்லாம் குறிப்பிட்டாரோ அவர்களை விசாரிக்க வேண்டும். இதன்மூலம் என் கணவர் மரணத்தின் பின்னுள்ள மர்மங்கள் வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார்.\nஅண்ணியின் தங்கை மீது காதல்…. வீட்டிற்கு வரவழைத்து இளைஞர் செய்த செயல்…. பகீர் சம்பவம்\nயாழிலிருந்து கொழும்பு வந்த வேன் கோர விபத்து – வெள்ளவத்தை பெண் பலி – 4 பேர் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/02/15/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2019-06-19T22:54:49Z", "digest": "sha1:NBM2FQ3PJAXY6DZIPE6RJKTWAC63F5LN", "length": 8085, "nlines": 71, "source_domain": "www.tnainfo.com", "title": "யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள குற்றச்செயல்கள்! – கட்டுப்படுத்துமாறு சிவிகே அவசர கோரிக்கை | tnainfo.com", "raw_content": "\nHome News யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள குற்றச்செயல்கள் – கட்டுப்படுத்துமாறு சிவிகே அவசர கோரிக்கை\n – கட்டுப்படுத்துமாறு சிவிகே அவசர கோரிக்கை\nயாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மைக்காலமாக மீண்டும் உருவெடு���்துள்ள வாள்வெட்டுச் சம்பவங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்கள் போன்ற சமூக விரோதச் செயல்களைக் கட்டுப்படுத்தப் பொலிஸார் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணக் குடாநாட்டில் சமீப காலமாக குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. வாள்வெட்டுச் சம்பவங்கள், கஞ்சா கடத்தல்கள் போன்றன மீண்டும் தலைதூக்கியுள்ளன. வடக்கு மாகாண சபை இயங்கினாலும் இந்த விடயத்தில் சட்டம் சம்பந்தமான அதிகாரிகள் குறிப்பாக பொலிஸார் இதில் அக்கறை செலுத்தவேண்டும். குற்றச் செயல்கள் தொடர்பில் பொலிஸார் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தற்போது பொலிஸார் ரோந்து நடவடிகைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.\nஅத்துடன் முக்கிய இடங்களில் சோதனை நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர். இந்த விடயம் வரவேற்கத்தக்கது. குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களைக் கைதுசெய்வதுடன் மட்டும் நின்றுவிடாது, அவற்றை மேலும் தொடரவிடாது கட்டுப்படுத்தவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious Postசிங்கள மக்களும் முனைப்புடனேயே இருக்கின்றனர்: சுமந்திரன் எம்.பி Next Postஇலங்கைக்கு, ஐ.நா. கால அவகாசம் வழங்குவதில் உடன்பாடில்லை. – சி.வி\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்ப��யே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/education/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/5123-2016-05-10-09-37-26", "date_download": "2019-06-19T23:20:00Z", "digest": "sha1:UN2ITZH2KOE4XH65WU6LJS23BETZBWC3", "length": 18839, "nlines": 205, "source_domain": "www.topelearn.com", "title": "‘செல்’ என்பதன் பெயர் காரணமும் கண்டுபிடிப்புப்பற்றிய தகவல்களும்!", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\n‘செல்’ என்பதன் பெயர் காரணமும் கண்டுபிடிப்புப்பற்றிய தகவல்களும்\n‘செல்’ எனும் வார்த்தைப் பிரயோகமே, 1665 ஆண்டிற்குப் பிறகுதான் நடைமுறையில் வந்தது. லியோன் ஹுக் என்பவரால் 1591ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட நுண்ணோக்கியின் (மைக்ரோ ஸ்கோப்) மூலம் உயிரியல் ஆய்வில் ஈடுபட்ட ரோபெர்ட் ஹுக் என்பவர், தேன் கூட்டில் உள்ள சிறிய அறைகள் போல, உயிரினங்களின் உடலில் நுண்ணிய தடுப்புச் சுவர்கள் கொண்ட சிறிய சிறிய அறைகள் நிறைய இருப்பதைக் கண்டுபிடித்தார். இவற்றைக் குறிப்பிடுவதற்கு அறை என்ற அர்த்தம் உள்ள, ‘செல்’ என்ற வார்த்தையை பிரயோகம் செய்தார். அன்று முதல் இது அறிவியல் வழக்குச் சொல்லாக நடைமுறைக்கு வந்தது.\nஅவருக்கு பின் வந்த உயிரியல் அறிஞர்கள் பலரும், இந்த செல் ஆய்வினை தொடர்ந்து மேற்கொண்ட போது, மனிதன், விலங்கு மட்டுமல்லாமல், செடி, கொடி, தாவரங்கள் அனைத்திலும் இந்த செல் இருக்கும் உண்மையைக் கண்டுபிடித்தார்கள். இதனை முதலில் 1839 ஆண்டு ஸ்வான் என்ற விஞ்ஞானிதான் கண்டுபிடித்தார். 1938ம் ஆண்டு ஸ்லீடன் என்ற விஞ்ஞானி தனது தாவரவியல் ஆய்வின் மூலம், ஸ்வானின் கண்டுபிடிப்பை உறுதிப்படுத்தினார்.\nதொடக்க காலகட்டங்களில், இந்த செல் பற்றிய ஆய்வு, செல் சுவர் அளவிலேதான் இருந்து வந்தது. செல் சுவரைத் தாண்டி ஆய்வு செய்வதற்குப் போதுமான உபகரணங்கள் கண்டுபிடிக்கப் படவில்லை. 19ம் நூற்றாண்டின் துவக்கத்தில், மின்னணு நுண்நோக்���ி (Electron Microscope) கண்டு பிடிக்கப்பட்டப் பின்பு, அதன் துணையால் 1831ஆம் ஆண்டு ராபர்ட் ப்ரவ்ன் என்ற விஞ்ஞானி, செல்லின் மையப் பகுதியல் உருண்டை வடிவிலான ஒரு பொருள் இருப்பதைக் கண்டுபிடித்து, அதற்கு நியூக்ளியஸ் (Nucleus) என பெயரிட்டார். அதனைத் தொடர்ந்து, உயிரினச் செல் சுவரை அடுத்து ஒரு வகையான கெட்டிப் பொருள் இருப்பது 1846ம் ஆண்டு வான்மோல் என்ற விஞ்ஞானியால் கண்டுபிடி க்கப்பட்டது. இதனைக் கண்டுபிடித்த ஆரம்பக் காலகட்டங்களில், அது பல பெயர்கள் கொண்டு அழைக்கப்பட்டது. பின்னாளில் அதற்கு புரோட்டோபிளாசம் என்ற பெயர் நிலை பெற்றது.\nமேலும், பல ஆய்வுகளை உயிரியல் விஞ்ஞானிகள் மேற்கொண்ட போது, திரவப் பொருள் இருப்தையும் அறிய முடிந்தது. அதற்கு சைட்டோப்பிளாசம் எனவும் பெயர் சூட்டப்பட்டது. 1890ம் ஆண்டுவாக்கில் இந்த சைட்டோப் பிளாசத்திற்குள் நுண்ணிய திடப்பொருள் மிதந்து கொண்டிருப்பதை அல்ட்மான் என்ற விஞ்ஞானி கண்டுபிடித்தார். அதனை இன்று மைட்டோ காண்ட்ரியா (Mitochondria) என்று அழைக்கிறோம். அதே ஆண்டில்தான் வால்டேயேர் எனும் விஞ்ஞானி உட்கருவினுள் (Nucleus) குரோமோசம்கள் இருப்பதைக் கண்டுபிடித்தார்.\nவிஞ்ஞானிகளின் ஆய்வுப் பயணம் தொய்வின்றி தொடர்ந்து கொண்டிருந்ததன் பயனாக, 1953ம் ஆண்டு வாட்சன், க்ரிக் என்ற இரு உயிரியல் விஞ்ஞானிகளும் சேர்ந்து, குரோமோசம்களுக்குள் மரபணுக் கூறான டி.என்.ஏ. (D.N.A) இருப்பதைக் கண்டுபிடித்தனர். இந்த கண்டு பிடிப்பு, உயிரியல் ஆய்வில் மிகப் பெரிய மறுமலர்ச்சி ஏற்படக் காரணமாக இருந்தது. மேலும் அது திகிலூட்டும் திருப்புமுனையாகவும் அமைந்திருந்தது. மனிதப் பரம்பரைச் செய்திகள் அனைத்தும் அதில் உள்ளடக்கப் பட்டிருந்ததை அறியமுடிந்தது. மேலும் ஆய்வினை மேற் கொண்ட போது முடிவில்லாத சங்கிலித் தொடராக அதன் செய்தி தொடர் அமைந்துள்ளதும் கண்டு பிடிக்கப்பட்டது.\nமரபணுக் கூறான, டி.என்.ஏ. (D.N.A) வில், பதிவு செய்யப்பட்டிருக்கும் செய்திகளில் 3 விழுக்காடு தகவல்கள்தான் இது வரை அறியப்பட்டுள்ளன. அந்த தகவல்கள் மட்டும் பல லட்சம் பக்கங்களை நிரப்பும் அளவிற்கு இருக்கின்றன என்றால், அறியப்படாத 97 விழுக்காடு தகவல்கள் எத்தனை கோடிப் பக்கங்களை நிரப்பக் கூடியதாக இருக்கும் என்பது அறிவியல் மேதைகளுக்கே தலை சுற்றுவதாக விளங்குகிறது. எனவேதான், 1958ம் ஆண்டு கோட்டர்ட் ��ன்பவர் செல்லடக்கச் செய்திகள் அனைத்தையும் நாம் சரியான முறையில் புரிந்து கொண்டால், உயிரினத்தின் உண்மை வடிவத்தைப் புரிந்து கொள்வோம் என்ற அறிவிப்பைச் செய்தார்.\nசாம்சுங்கின் மடிக்கக்கூடிய கைப்பேசியின் பெயர் வெளியானது\nசாம்சுங் நிறுவனம்உட்பட மேலும் சில நிறுவனங்கள் இவ்வ\nநோய்கள் வரக் காரணமும் அதன் தடுப்புமுறைகளும்\nமாலை கண் நோய் வரக் காரணம் என்னமாலை கண் நோய் வைட்\nசிக்கன் 65க்கு எப்படி சிக்கன் 65 என பெயர் வந்தது தெரியுமா\nசிக்கன் பிரியர்கள் அனைவருக்கும் பிடித்தமான உணவு சி\nஅண்டார்டிக்கில் உள்ள ஒரு பனிமலைக்கு இந்திய விஞ்ஞானியின் பெயர்\nதென்கிழக்கு அண்டார்டிக் பகுதியிலுள்ள ஒரு பனிமலைக்க\nகிரிக்கெட் கிளப்புக்கு தெண்டுல்கரின் பெயர்\nஇந்திய கிரிக்கெட்டின் சகாப்தம் என்று அழைக்கப்படும்\nஒற்றை தலைவலி வரக் காரணமும் ஆலோசனைகளும்\nஒற்றை தலைவலி வரக் காரணம் அதிகமான மன அழுத்தமே ஆகும்\nடுவிட்டரின் 140 எழுத்துக்குள் இணைய இணைப்புகள், புகைப்படம், வீடியோக்கள் இனி உள்ளடங்காது. 6 seconds ago\nஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்வது ஆபத்து: ஆய்வாளர்கள் எச்சரிக்கை 14 seconds ago\nதண்ணீர் குடித்தால் உடல் எடை குறையுமாம்\nமுகத்தை அழகுபடுத்த இந்த பொருள் ஒன்றே போதும்... இனி எந்த கிறீமும் தேவையில்லை... 26 seconds ago\nஇரண்டாவது இருபதுக்கு-20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி 42 seconds ago\n30 வினாடிகளில் சார்ஜ் ஆக கூடிய பேட்டரி அறிமுகம் 47 seconds ago\nதினமும் காலை வெறும் வயிற்றில் சுடுநீரில் இஞ்சி கலந்து குடிப்பதால் பெறும் நன்மைகள் 56 seconds ago\nஅமெரிக்க ஜனாதிபதியின் அடுத்த ஆண்டுத் தேர்தல் பிரசாரம் ஆரம்பம்\nஅமெரிக்க வரலாற்றில் அதிகூடிய கொக்கெய்ன் மீட்பு\nWorld cup 2019 - ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nWorld cup 2019 - மேற்கிந்திய தீவுகள் அணியை வெளுத்து வாங்கியது பங்களாதேஷ்\nஎகிப்தின் முன்னாள் ஜனாதிபதி வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தினுள் உயிரிழப்பு\nஅமெரிக்க ஜனாதிபதியின் அடுத்த ஆண்டுத் தேர்தல் பிரசாரம் ஆரம்பம்\nஅமெரிக்க வரலாற்றில் அதிகூடிய கொக்கெய்ன் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yogicpsychology-research.blogspot.com/2015/03/", "date_download": "2019-06-19T23:03:26Z", "digest": "sha1:7OUK7AUIF2VQ4ZKK2WROOGBEO6EA3TOI", "length": 85591, "nlines": 424, "source_domain": "yogicpsychology-research.blogspot.com", "title": "சித்த வித்யா விஞ்ஞான‌ சங்கம்: March 2015", "raw_content": "\nஇந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்\nஇந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்\nஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ\nஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ\nஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ\nஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ\nஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ\nஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ \nஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ\nஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ\nஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ\nஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ\nஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ\nஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ\nஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ\nஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ\nஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ\nஇதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்\nமனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here\n2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்\nநீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.\nஅகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே\nஉங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்\nஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே\nவசந்த நவராத்ரி லகு காயத்ரி அனுஷ்டான பூர்த்தி யக்ஜம் - 29 March 2015\nவசந்த நவராத்ரியில் லகு அனுஷ்டானம் எனக்கூறப்படும் ஒன்பது நாட்களில் மந்திர அட்சர ஆயிரம் ஜெபிக்கும் சாதனையினை காயத்ரி மந்திரத்திற்கு செய்யலாம் என்று கூறியிருந்தோம்.\nசில அன்பர்கள் முயற்சித்திருந்தாலும் குறித்த எண்ணிக்கையினை பூர்த்தி செய்ய முடியாமல் போய்விட்டது என்று கவலைப்பட்டார்கள். கவலைப்படத்தேவையில்லை. அன்னை பராசக்தி படிப்படியாக அதற்குரிய வல்லமையினை தருவாள். மேலும் செய்த அளவிற்கு பலன் உண்டு.\nயக்ஜம் என்ற சொல்லிற்கு மூன்று பொருள் உண்டு. முதலாவது தேவ வழிபாடு, இரண்டாவது தர்மம் மூன்றாவது கூட்டுறவு. என்பது. எமக்கு இலகுவாக கிடைக்கும் பசு நெய், காய்ந்த மரசுள்ளிகளை அக்னியில் போட்டு குறித்த மந்திரங்களை ஜெபித்து அவற்றின் பலன்களை எமக்கு மட்டும் அல்லாமல் இவ்வுலகில் உள்ள அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று ஆழமாக எண்ணி எண்ண சக்தியில் தெய்வ சக்தியை கலக்கும் ஒரு செயல் முறை. இந்த செயலில் எண்ணமும், செயலும் தூய்மை பெறுகிறது.\nஆக யக்ஜம் என்பது அனைவரும் கூட்டுறவாக செய்யும் செய்முறை. சமூக ஒருமைப்பாட்டிற்கும், ஒருங்கிணைவிற்கும், ஒற்றுமைக்கான குறியீடு. காயத்ரி என்பது புத்தியினை தூய்மைப்படுத்தி அனைவரையும் ஒருங்கிணைக்கும் பிரபஞ்ச சக்தி.\nஇந்த வசந்த நவராத்ரி எமது நண்பர்கள், இந்த தளத்தை வாசிக்கும் அனைத்து அன்பர்கள், எம்மிடம் குணம் வேண்டி வைத்தியம் பார்க்க வருபவர்கள், எமது நாட்டு மக்கள், உலக மக்கள் அனைவரும் நலம் பெறவேண்டும் என்ற எண்ணி தேவியிடம்;\nஅருளொடு செல்வம் ஞானம் ஆற்றலும் பண்பும் பொருள் நலம் பொறுமை ஈகை பொருந்திடச் செய்வாயம்மா, ஆயுளாரோக்கியம் வீரம் அசைந்திடா பக்தி அன்பு தேயுறா செல்வம் கீர்த்தி தேவியே அருள்வாயம்மா \nஎன பிரார்த்தித்து பூர்ணாகுதி தரப்பட்டது. இந்த யக்ஜத்தின் பலன் இதை படிக்கும் உங்கள் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அதனை பெறுவதற்கு ���ீழ்வரும் படிமுறைகளை பின்பற்றவும்.\nநீங்கள் பூஜை அறையில் அமரும் நேரத்தில் எமது வலைத்தளத்தில் தரப்பட்டுள்ள குரு நாமங்களை கூறி, பின்னர் ஒன்பது தடவை காயத்ரி மந்திரம் ஜெபித்து. கையில் சிறிதளவு விபூதி எடுத்து வைத்துக்கொண்டு பலஸ்மரணம் எனப்படும் சித்தத்தில் உள்ள தன் பாபங்கள் அழிந்து, புண்ணியம் கிடைத்ததாக நினைத்துக் கீழே உள்ள சுலோகத்தைச் சொல்லவும்:\nஒழிந்தன துன்பமெல்லாம் ஓடின பகைமையெல்லாம்,கழிந்தன வினைகளெல்லாம், காந்ந்தன பாபமெல்லாம்இன்பமும் சுகமும் பேறும் இருந்திடும் பாக்கியங்கள்,நன்மையும் செய்வம் கீர்த்தி, நல்கிடும் அருளும் ஞானம்நாடிய பொருள் கைகூடும்நலிவெலா மகன்று ஓடும்தேடிய தவத்தின் சித்தி தெரிந்திடும் வாழ்க்கை மீதில்.ஓம் சாந்திஸ் சாந்திஸ் சாந்தி.\nசொல்லி \"இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க\" என்ற எண்ணத்துடன் நெற்றியில் இட்டு உங்கள் குடும்பத்தவர்கள் அனைவரும் நலம் பெறவேண்டும், சூழ உள்ளவர்கள், நாடு, உலகம் நலம் பெறவேண்டும் என எண்ணி விபூதியை தரித்துக்கொள்ளவும்.\nமன ஆகாயத்தில் உங்களுக்காக பகிர்ந்தளிக்கப்பட்ட சக்தி உங்களை வந்தடைந்து எல்லா நன்மைகளையும் தரும்\nLabels: காயத்ரி சாதனை, காயத்ரி சாதனைக் குறிப்புகள்\nஸ்ரீ கண்ணைய ஆத்ம யோக ஞான தத்துவ அமிர்தம் - 02 : அமிர்த ஆகர்ஷண பிரணாயாமம்\nஉடலி அமிர்த கலையினை அதிகரிப்பதற்கான சூட்சுமத்திற்கு ஒரு முறை கூறியுள்ளார். அண்டத்தில் உள்ளது பிணடத்தில் உண்டு என்பதற்கமைய பிண்டத்தில் உள்ள அமிர்தம் அண்டத்தில் உள்ள சந்திரன் எனப்படும் சோமனில் இருந்து பெறப்படுகிறது. இதனை பிராணன் மூலம் எமது உடலில் ஈர்த்து சேமித்துக்கொள்ளலாம். அந்த முறை வருமாறு;\nபௌர்ணமிக்கு முன்பாக மூன்று நாட்களும் பின்பாக மூன்று நாட்களுமாக மாதத்தில் ஏழு நாட்கள் செய்யவேண்டும். இதை மேகம் மறைக்காத நிலவை பார்த்துக்கொண்டு செய்யலாம். சந்திரனை பார்த்தவாறு வசதியான ஆசனத்தில் அமரவும். தலை. கழுத்து, முதுகுதண்டு நேர்கோட்டில் இருக்கமாறு நிமிர்ந்து இருக்க வேண்டும். முதலில் காற்றை மூக்கின் வழியே ரேசிக்கவேண்டும். வாயை அகலமாக திறந்து அதன் வழி முடிந்தவரை காற்றை இழுக்கவும். இப்போது காற்றும் நிலவின் கதிர்களும் உள்ளே நிரம்பும். வாயை மூடி இயலுமான அளவு நேரம் கும்பகம் செய்த பின்னர் மூக்கின் வழியே மெதுவாக காற்றை வெளிவிடவும். சிறிதுநேரம் மூச்சுப்பாதையை காலியாய் விட்டு சூன்ய (பாஹ்ய) கும்பகம் செய்யவும். பின்னர் மறுபடியும் முன்மாதிரியே உள்ளிழுக்கவும். குறைந்தது ஐந்து தொடக்கம் பதினைந்து சுற்றுக்கள் இந்த பிரணயாமத்தினை ஏழு நாட்களுக்கு செய்யவும். பயிற்சி முடித்தபின்னர் சாந்தி ஆசனத்தில் படுத்து ஓய்வு எடுத்துக்கொள்ளவும். இந்த நிலையில் சந்திராமிர்தமாகிய அமுதம் சுரந்து தேகத்தைத் தூய்மையாக்கும்.\nஇந்த சாதனை கற்பித்த சூழல் தூய்மையான வளி மாசற்ற நிலையில் ஆகும். தற்காலத்தில் அநேக நகரங்கள் வளிமண்டலங்கள் மாசுற்ற நிலையில் இருப்பதால் திறந்த வெளியில் வாயினால் சுவாசிப்பது நுரையீரல் பிரச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. ஆகவே தகுந்த இடத்தினை அறிந்து சாதனை செய்ய வேண்டும்.\nLabels: ஸ்ரீ கண்ணைய ஆத்ம யோக ஞான தத்துவ அமிர்தம்\nஸ்ரீ கண்ணைய ஆத்ம யோக ஞான தத்துவ அமிர்தம் - 01\nஸ்ரீ கண்ணைய யோகியார் 1882ம் ஆண்டு வைகாசி மாத பௌர்ணமியில் பிறந்து, ஆறு வயதில் அகஸ்திய மகரிஷியால் ஆட்கொள்ளப்பட்டு பதினாறு வருடங்கள் பொதிகை, நீலகிரி போன்ற மலைகளில் அமைந்துள்ள சூக்ஷ்ம ஆசிரமத்தில் ஆன்ம, யோக, ஞான சாதனைகள் பயின்று ஆன்ம பரிணாமத்தினை பூர்த்தி செய்து பின்னர் தனது உலக பரிணாமத்தையும் பூர்த்தி செய்வதற்காகவும், ரிஷி பரம்பரை மாணவர்களுக்கு தற்காலத்திற்கு ஏற்றவகையில் யோக வித்தையினை பயிற்றுவிப்பதற்காகவும் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் ஆணையின் பேரில் பூவுலகில் எண்பது வருடங்கள் வாழ்ந்து, யோகமாணவர்களுக்கு பல்வேறு கலைகளை கற்பித்த உன்னத யோகி, தான் பல்லாண்டு காலம் வழி, நூறாண்டு வாழும் சாதனை என்பதனை கற்பித்ததற்கு சான்றாக நூற்று எட்டு ஆண்டுகள் வாழ்ந்து 1990ம் ஆண்டு கார்த்திகை பௌர்ணமியில் உடலை விட்டு இன்றும் சூக்ஷ்மமாக வேண்டியவர்களுக்கு யோக ஆன்மீக வித்தைகளை கற்பித்து வழிகாட்டி வருகிறார்.\nயோகியாரின் மாணவர்களில் நீண்டகால மாணவர் இலங்கை, நுவரெலியா ஸ்ரீ காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகள். சுவாமிகள், 1957 அளவில் வேலை நிமித்தமாக திருச்சி சென்றபோது ஸ்ரீ ரங்கம் கோயிலில் வைத்து ஒரு முதியவரால் நீலகிரி மலைச்சாரலில் உள்ள ஆசிரமம் ஒன்றுக்கு அழைத்து செல்லப்பட்டு பின்னர் அந்த முதியவரால் சென்னையில் அம்பத்தூரில் கண்ணைய யோகி என்பவர் இருக்கிறார��, அவரே உனது குரு என்று அனுப்பி வைக்க அவரை சரண் புகுந்து அவர் உடல் நீக்கும் 33 வருடங்கள் வரை சீடனாக இருந்து, அவர் இட்ட ஆணைப்படி காயத்ரி மந்திரத்தை உன்னை தேடி வரும் மக்கள் அனைவருக்கும் உபதேசி என்ற வாக்கின் படி அவர்காலம் வரை உபதேசித்து வந்தார். இன்றும் அவரது பணி ஸ்ரீ காயத்ரி பீடத்தினால் செவ்வனே நடத்தப்படுகிறது.\nஸ்ரீ கண்ணைய யோகியாரின் சிறப்பியல்பே அவர் தான் கற்பித்த பாடங்களை தனது கையெழுத்த்தில் பாடங்களாக எழுதி கொடுப்பார். அந்த பாடங்கள் அவரின் மாணாக்கரான எனது குருநாதர் காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகளிடமிருந்து கற்கும் பாக்கியத்தை எமக்கு தந்தார்.\nஇதேபோல் கண்ணைய யோகியாரின் பாடங்களை ஆன்மீக படைப்புகளாக சென்னையில் வெளியிடும் பணியினை அவரது இன்னுமொரு நேரடி மாணவரான அருட்திரு. இராஜமோகன் ஐயா அவர்கள் ஆத்ம ஞான யோக சபை மூலம் செய்துவருகிறார்.\nஎமது வாசகர்களுக்கு நாம் எமது குருநாதரிடமிருந்து கற்ற இந்த உன்னத யோகியாரின் உபதேசங்களை, யோக விளக்கங்களை சுருக்கமாக ஸ்ரீ கண்ணைய ஆத்ம யோக ஞான தத்துவ அமிர்தமாக தரலாம் இன்று வசந்த நவராத்திரியிலிருந்து பதிவிடலாம் என்று எண்ணியுள்ளோம்.\nLabels: ஸ்ரீ கண்ணைய தத்துவ அமிர்தம்\nசித்தர் யோக ஆசிரியர் யோகி வே. இராஜா கிருஷ்ண மூர்த்தி ஐயா அவர்களின் ஆசியும் வீட்டில் வாசியோக பாடங்களும்\nபேராசிரியர், முனைவர் யோகி வே. இராஜா கிருஷ்ண மூர்த்தி ஐயா அவர்கள் சித்தர் வழியில் உயர்ந்த சாதனையான சிவயோகத்தில் இருந்து காயசித்தி, யோக சித்தி, வேதை சித்தி பெற்றவர். சித்தர் மருத்துவம், கற்பம், யோக சாதனை என்பவற்றை விஞ்ஞான ரீதியாக விளக்கும் ஆற்றல் உள்ளவர். ஐயா விவசாய விஞ்ஞானத்தில் (வேளாண்மை) முனைவர் பட்டம் பெற்ற ஒய்வு பேராசிரியர்.\nசித்தர்களின் வாசி யோகத்தினை தற்காலத்து மக்கள் விளங்கிக்கொள்ளும் படி யாரையும் பயமுறுத்தாமல், குழப்பாமல் எளிய பாடங்களாக எழுதி அனைவரும் பயன்படும்படி வெளியுட்டுள்ளார். தனது அனுபவத்துக்கு வராத எதையும் வெளிப்படையாக தனக்கு தெரியாது என்று கூறும் வெளிப்படையான மனமுடையவர். அதேபோல் தான் அறிந்த அனுபவித்த விடையத்தை அதீத கற்பனைகளை சேர்க்காமல் உறுதியுடன் உரைப்பவர்.\nதன்னுடன் உரையாடும் அனைவருக்கும் “இறை அருள் பெறுக தான் அவன் ஆகுக” என்ற சித்தர்களின் உயர்ந்த இலட்���ியத்தை ஆசியாக கூறி அவர்கள் மனதில் உயர்ந்த ஆன்ம இலட்சியத்தை விதைப்பவர்\nஐயாவுடன் எனக்கு தொடர்பை ஏற்படுத்தி தந்தது அகத்தியர் ஞானம் முப்பது, பல்லாண்டுகளாக குருநாதர் ஆணையில் நாம் கற்று வரும் அகத்தியர் ஞானத்திற்கு ஐயா சுருக்க பொருள் கூறியிருக்கிறார். அதே நூலை நாம் இங்கு ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாலையில் ஒருமணிநேரம் கற்று வருகிறோம். தற்போது குருநாதர் அருளால் முழுமயான விரிவான சித்த வித்யா உரையினை எழுதி வருகிறோம். அதற்கு ஐயா மதிப்புரை தருவதாக ஆசி கூறியிருக்கிறார்.\nஐயாவுடன் சித்தர் தத்துவங்கள், விஞ்ஞானம் பற்றி உரையாடும்போதெல்லாம் எனது எழுத்துக்களையும், வலைத்தளத்தையும் பற்றி கூறுவதற்கு மனம் ஒப்புவதில்லை. பெரியவரான அவரது அறிவிற்கும் ஞானத்திற்கும் முன்னால் சிறியவனான எனது எழுத்துக்கள் எம்மாத்திரம் இந்த நிலையில் ஐயா எனது வலைத்தளத்தை பார்த்தபின்னர் அவராக தெரிவித்த வாழ்த்துக்களும், ஆசிகளும் என்னை ஆனந்தத்தின் எல்லைக்கே கொண்டு சென்றது.\nஅவரது வாழ்த்தும் ஆசிகளும் வருமாறு;\n“ஆன்மிக தகவல் , சித்தர்கள் பற்றிய செய்திகள் ஜோதிடம் , வைத்தியம் ஆகி அனைத்தும் குவித்து வைத்துள்ள பெரும் பொக்கிஷம் இந்த வலை பூ . அருமையான பதிவுகள் . அறிய செய்திகள். நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் . தங்களுக்கும் தங்களை சரந்தவர்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் . எல்ல வளமும் நலமும் கிடைக்க இறை அருள் புரிக . \nவே. இராஜா கிருஷ்ண மூர்த்தி\nஐயாவின் வாசி யோக பாடங்களை இந்த தளத்தில் படிக்கலாம் ; http://www.siddharyogam.com/\nயோக சாதனை, சித்தர் நூற்கள் படிப்பவர்களுக்கு பல அரிய அனுபவ உண்மைகளை விளக்கும் தளம்.\nஎமது வாசகர்கள் அனைவரும் வாசித்து பயன் பெறுக\nLabels: தற்கால சித்தர் தத்துவ அறிஞர்கள்\nதற்கால சித்தர் தத்துவ அறிஞர்கள்\nபேராசிரியர் தண்டங்கோரை நடேச கணபதி அவர்கள் தமிழ் நாட்டின் மிகுந்த புலமையுடைய தத்துவ பேராசிரியர். பலரும் பொருள் காண அஞ்சும், குழம்பும் சித்தர் பாடல்களிற்குள் மூழ்கி தைரியமாக மூடநம்பிக்கை இன்றி சித்தர்களின் பரிபாஷை எனப்படும் குறியீட்டு மொழியினை விளங்க, விளக்க முயற்சித்தவர். சித்தர் பாடல்களை ஆங்கில வாசகர்களுக்கு, ஆய்வாளர்களுக்கு, சாதகர்களுக்கு அறிமுகப்படுத்தியதில் முன்னோடியானவர்.\nஅத்தகைய சித்தர் தத்துவத்தில் பெரும�� புலமை வாய்ந்த பேராசிரியர், முனைவர் டி. என் கணபதி ஐயா அவர்களுடன் நேற்று தொலைபேசியில் உரையாடும் வாய்ப்பு கிட்டியது.\nஎண்பத்து மூன்று வயதிலும் இளமையான குரலும், தெளிவான அன்பான பேச்சும் உடைய ஐயா வெறுமனே ஒரு சித்தர் தத்துவத்தை ஒரு ஆய்வுப்பொருளாக பார்க்காமல் பொருளுணர்ந்து அனுபவிக்கும் சித்தர் பரம்பரையினை சேர்ந்த ஒருவருடன் உரையாடிய திருப்தி கிடைத்தது.\nசித்தர்கள் கூறிய ஞானத்தை விட்டுவிட்டு வெறுமனே அவர்களை ஒரு மாயாவிகள் மாதிரி திகில் கதை எழுதி குவிப்பவர்களை பற்றி கவலைப்பட்டார்.\nஅகத்தியரைப்பற்றி ஒரு நூல் எழுதிக்கொண்டு இருப்பதாகவும், வெகு விரைவில் வெளிவரும் எனவும் கூறினார். இந்த வரலாறு தற்போதைய மக்களின் நம்பிக்கையுடன் முரண்படும் என்று ஒரு புதிரையும் வைத்திருக்கிறார். சித்தர்களுக்கு வரலாறு எழுதுகிறார்கள். சித்தர்கள் ஒளிநிலை அடைந்தவர்கள். கூடுவிட்டு கூடுபாயும் வல்லமை உள்ளவர்கள், எந்த கூட்டின் வரலாற்றை எழுதுகிறார்கள் என்று கூறி சிரித்தார். பொறுத்திருந்து பார்ப்போம்.\nமேலும் இலங்கையிற்கு வருவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார். வெகுவிரைவில் அதற்குரிய காலம் கனிந்து வருவதற்கு குருநாதர் வழிவகை செய்ய பிரார்த்திப்போம்.\nஒவ்வொரு திங்கட்கிழமையும் நாம் அகத்தியர் ஞானம் கற்பதை கூறினேன். பாட்டினை பாராயணமாக செய்யாமல் பொருளுணர்ந்து படிக்கும்படி அறிவுரை கூறினார். தனது சித்தர்களின் குறியீட்டு மொழியும் சூனிய சம்பாஷனையும் பார்க்கும்படி கூறியுள்ளார்.\nதான் கணணி, தட்டச்சு பாவிப்பதில்லை என்றும் பேப்பர் பேனாவில்தான் தனது எழுத்துப்பணி முழுவதும் நடப்பதாக கூறினார்.\nதமிழகத்தின் முன்னணி ஆன்மீக பேச்சாளர் சுகி சிவம் அவர்களை பற்றி கூறும்போது அவர் எனது வகுப்பு மாணவர் அல்ல, நான் வகுத்த மாணவர் என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.\nஐயாவின் பணி தொடர குருநாதரும் தேவியும் துணையிருக்க பிரார்த்திக்கிறோம்.\nLabels: தற்கால சித்தர் தத்துவ அறிஞர்கள்\nஇராஜயோகமும் ஹட யோகமும் - Dr. பண்டிட். ஜி. கண்ணைய யோகி\nஇராஜயோகமும் ஹட யோகமும் - Dr. பண்டிட். ஜி. கண்ணைய யோகி\nயோகம் பயில்பவர்கள் கட்டாயம் தெளிவிற்கு வாசிக்க வேண்டிய கட்டுரைகள்\n16 November 1964 இல் இலங்கை ஆத்மஜோதி இதழில் வந்த கட்டுரை\nயோகம் என்பது ஜீவான்மா பரமான்மாவுடன் ஒன்றும் ந���லை,\nஹடயோகிக்கும் இராஜயோகிக்கும் உள்ள வேற்றுமை என்ன\nஎது உண்மை யோக மார்க்கம்\nபோன்றவற்றை விளக்கும் அரிய கட்டுரை\nLabels: ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரர்\nஸ்ரீ நாக நாத சித்தர் வரலாற்று சுருக்கம் - ஆத்ம ஜோதி இதழ்\nஸ்ரீ நாக நாத சித்தர் வரலாற்று சுருக்கம் - ஆத்ம ஜோதி இதழ்\nஈழத்து சித்தர் மரபு பெரும்பாலும் யோகர் சுவாமிகள், கடையிற் சுவாமிகள் என்று யாழ்ப்பாணத்தை சுற்றியே இருந்து வந்துள்ளது.\nஆனால் மத்திய மலை நாட்டில் பிறந்து தமது யோகசாதனையினால் உயர்ந்த சித்தர்கள் என்று கூறும் போது 1) மாத்தளை பரமகுரு சுவாமிகளும்,\n2) குயில்வத்தை நாகநாதசித்தரும் .\n3) நாவலப்பிட்டி நவநாத சித்தர் (குயின்ஸ்பெரி தோட்டத்தில் சமாதி கொண்டவர்) குறிப்பிடத்தக்கவர்கள்.\nஅந்த வரிசையில் மலையகத்தில் பிறந்து மக்களோடு மக்களாக வாழ்ந்த நாகநாத சித்தரின் வரலாற்று குறிப்பு.\nயோகத்தெளிவு - Dr. பண்டிட். ஜி. கண்ணைய யோகி\n16 December 1962 இலங்கை ஆத்மஜோதி இதழில் வெளிவந்த Dr. பண்டிட். ஜி. கண்ணைய யோகியாரின் \"யோகத்தெளிவு\" என்ற கட்டுரை.\nயோகத்தில் ஆர்வமுள்ளவர்கள், யோகத்தை கற்பவர்கள், யோகத்தினை கற்பிப்பவர்கள் அனைவரும் வாசிக்கவேண்டிய அறிய கட்டுரை.\nஇன்று ஆசனம் செய்ய தெரிந்தவுடன் புதுப்புது பெயர்களில் யோகத்தினை தமது மனம்போன போக்கில் உருவாக்கிக்கொண்டு, வியாபாரமாக்கி கொண்டு இருக்கும் இக்காலத்துக்கு தேவையான கட்டுரை.\nயோகம் என்பது யோகமே, அதற்கு எந்த அடைமொழியும் ஆதியில் இருக்கவில்லை, பிற்காலத்தில் தம்மை முன்னிறுத்துவதற்காகவும், தம் பெயர் நிலைப்பதர்காகவும் ஏற்பட்ட ஆடைமொழிகள் மக்களை பெரும் குழப்பத்தை ஆழ்த்தி இன்று யோகத்தின் இலக்கு தெரியாமல் மக்கள் குழம்புகின்றனர்.\nயோகத்தில் ஆர்வமுள்ளவர்கள், யோகத்தை கற்பவர்கள், யோகத்தினை கற்பிப்பவர்கள் அனைவரும் வாசிக்கவேண்டிய அறிய கட்டுரை.\nLabels: ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரர்\nபிராண சக்தி - - Dr. பண்டிட். ஜி. கண்ணைய யோகி\n16 November 1962 இல் இலங்கை ஆத்மஜோதி பத்திரிகையில் வெளியான - Dr. பண்டிட். ஜி. கண்ணைய யோகி யாரின் பிராண சக்தி என்றும் கட்டுரை.\nஇந்த கட்டுரை பிராண சக்தி பற்றிய தத்துவ ஆராய்ச்சியினை கூறுகிறது.\nபிராண பிரணாயாம விளக்கம் - Dr. பண்டிட். ஜி. கண்ணைய யோகி\n14 January 1963 இல் இலங்கை ஆத்மஜோதி இதழில் வெளிவந்த ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரரின் பிராண பிரணாயாம விளக்கம் எனும் கட்டுரை.\nபிராணன் எப்படி உடலில் செயல் கொள்கிறது\nLabels: ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரர்\nஹிந்து மதத்தின் சிறப்புகள் - ஸ்ரீ கண்ணைய யோகியாரின் கட்டுரை\n14 March 1963 ம் ஆண்டு இலங்கை ஆத்ம ஜோதி ஆன்மீக இதழில் வந்தது.\nஹிந்து மதத்தை ஏன் சனாதன தர்மம் என்று கூறுகிறோம்.\nமண்ணுலகில் வாழும்போதே மோக்ஷத்தை பெறும் ஞானத்தை கூறிய ஒரேமதம்\nமோக்ஷம் என்பது கடவுள் கொடுத்து பெறுவதல்ல, ஒருவன் தனது குணங்களை தெய்வ தன்மைக்கு உயர்த்தி பெறுவது.\nமற்றைய மதங்களில் பாவத்தினை போக்கி கொள்ள இறைவனை இறைஞ்சி பெரவேண்டும் என குறிப்பிட ஹிந்து மதம் இறைசக்தியை ஈர்த்து தன்வசப்படுத்திக்கொண்டு அதன் மூலம் தனது இன்பங்களை பெறலாம் என்ற வழியினை கூறுகிறது.\nமந்திரங்கள் எனும் சப்த அலைகளால் இறைசக்தியை கவரும் அற்புத முறைகளை தரும் தர்மம் ஹிந்து மதம்.\nஜடத்திலும் இறைசக்தியை விழிப்பத்து மனிதனில் சூக்ஷ்ம தன்மையினை உணரச்செய்ய வழிகாட்டும் மதம்.\nஆணிற்கு பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் ஏன் தேவை - யோகியரின் யோக விளக்கம்\nகுருநாதர் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரரின் ஆன்மீக கட்டுரை, 1965 ம் ஆண்டு இலங்கை ஆத்மஜோதி ஆன்மீக பத்திரிகையில் வந்தது.\nLabels: ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரர்\nநாகநாத சித்தர் பற்றிய குறிப்புகள்\nஎமது தளத்தினை படித்து காயத்ரி ஜெபம் செய்பவர்களுக்கும், அதிலிருந்து உயர்ந்த சாதனை செய்து மன, பிராண, ஆன்ம சக்திகளை அதிகரித்துக்கொள்ள விரும்புபவர்களுக்கும் இதனை எப்படி தொடங்குவது என்பதில் பல்வேறு மனத்தடங்கல்கள் இருக்கும். அவற்றில் இருந்து வெளியே வந்து தெய்வான்மீக பாதையில் எப்படி முன்னேறுவது என்பது பற்றி இந்த பதிவு படிமுறைகளாக வழிகாட்டும். மேலும் உங்களை நீங்கள் எந்த நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு எப்படி தயாற்படுத்திக்கொள்வதுன் என்பது பற்றி விளக்கத்தினையும் தரும்.\nமந்திர ஜெபம் என்பது மூடநம்பிக்கையில் அல்லது ஏதோவொரு நம்பிக்கையில் கண்ணை மூடிக்கொண்டு இயந்திர தனமாக உச்சரிப்பதில்லை. அது பிராணன் – மனம் – உடல் ஆகிய மூன்றையும் இணைத்து சக்தி பெறும் முறை.\nபிராணனை இணைக்க மூச்சினை மெதுவாக, ஆழமாக உள்ளிழுத்து வெளிவிட தெரிந்திருக்க வேண்டும். நிறுத்துவது அவசியமில்லை. நாடிசுத்தி தெரிந்தவர்களாக இருப்பின் குறைந்தது ஐந்து வட்டமாவது செய்துவிட்டு ஜெபத்தினை ஆரம்பிக்கவேண்டும்.\nம��திற்கு காயத்ரி போன்ற மந்திரமானால் மந்திரத்தின் பொருளை கிரகித்து வைத்திருக்க வேண்டும். ஜெபத்தின் போது மனம் அலையும் வேளைகளில் மந்திரத்தின் பொருளை சிந்தித்து நிறுத்த வேண்டும்.\nஉடல் வசதியாக இருக்கவேண்டும். ஜெபத்தின் போது முள்ளந்தண்டு, தலை நேராக இருக்கவேண்டும் என்பதே நிபந்தனை. அதற்காக உங்களால் முடியாத பத்மாசனம் போன்ற கடின ஆசனங்கள் கைவந்தபின்னரே ஜெபத்தினை ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்து விடாதீர்கள். உங்களுக்கு வசதியாக பஞ்சு மெத்தையில் அமர்ந்து சுகாசனம் இட்டு செய்யலாம்.அல்லது முதுகினை நேராக வைத்து இருக்க கூடியவாறு நாற்காலியில் இருந்தும் செய்யலாம்.\nஇப்படி மேலே கூறிய விடயங்களை ஒழுங்கு படுத்தி கொண்டு எவ்வளவு ஜெபம் செய்வது என்பதனை துணிந்துகொள்ள வேண்டும். அந்த எண்ணிக்கை உங்களின் நாளாந்த வாழ்க்கை நடவடிக்கைகளை செய்துகொண்டு நிம்மதியாக சாதனை செய்ய கூடிய அளவாக இருக்கும். ஆரம்பத்தில் 09 என்று தொடங்கி ஒருவாரத்தில் 18 ஆக அதிகரித்து மூன்றாவது வாரத்தில் 27 ஆக்கி நான்காவது வாரத்தில் 54 எண்ணிக்கை கொண்டு வரவேண்டும். ஐந்தாவது வாரத்தில் 108 ஜெபம் செய்யும் அளவிற்கு வந்தால் ஒரு சாதகன் என்ற நிலையினை அடைந்து விட்டீர்கள் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள்.\nமேலேகூரியபடி செய்துகொண்டு வருப்ம்போது காயத்ரி சித்த சாதனையினையும் சேர்த்து செய்து வரவேண்டும்.\nஇப்படி உங்களை தாயார்படுத்திய பினனர் லகு அனுஷ்டானம் எனும் ஒன்பது நாட்களில் 24000 ஜெபிக்கும் சாதனையும், பூரண அனுஷ்டானம் எனும் நாற்பது நாட்களில் 125,000 ஜெபிக்கும் சாதனையும் விருப்பமுள்ளவர்கள் முயற்சிக்கலாம். இத்தகைய அனுஷ்டானங்கள் ஒன்று இரண்டு முடித்தபின்னர் தினசரி 108 ஜெபம் செய்து வருவார்களே ஆனால் அவர்களுடைய மன, பிராண சக்திகள் பலப்பட்டு தமது வாழ்க்கை பிரச்சனைகளை எதிர்கொண்டு வெற்றி பெறும் வலிமையினை பெறுவார்கள்.\nLabels: காயத்ரி சாதனை, காயத்ரி சாதனைக் குறிப்புகள்\nஇலங்கையில் உள்ள சித்தர் தலங்கள் - புஜண்டகிரி நாக நாத சித்தர்\nகுயில்வத்தை சிவாலயத்தில் உள்ள காக புஜண்டர் சிலை\nமூன்று நாட்களுக்கு முன்னர் நண்பர் ஒருவர் மூலம் இந்தியாவிலிருந்து ஒரு சாது வந்திருப்பதாகவும் அவர் இலங்கையில் நூறாண்டுகளுக்கு முன்னர் மலையக தோட்ட மக்களிடையே வாழ்ந்து தபஸ் புரிந்த�� பின்னர் சிவகங்கை மாவட்டம் வடவன் பட்டியில் சமாதியான நாகநாத சித்தரின் ஜீவ சமாதியை பராமரிப்பவர் என்றும் இலங்கயில் நாக நாத சித்தர் வாழ்ந்த இடங்களை ஈழத்து சித்தர்கள் என்ற ஆத்ம ஜோதி நா. முத்தையா ஐயா அவர்கள் எழுதிய நூலின் உதவியுடன் தனக்கு கிடைத்த சில காகபுஜண்ட மகரிஷியின் ஓலையுடன் புஜண்ட மகரிஷியின் சீடரும் இலங்கையில் வாழ்ந்து சித்தர் தபம் செய்த இடங்களை பார்த்து தரிசித்து செல்வதற்காக வந்து செல்வதாகவும் கூறினார். மேலும் தான் என்னை சந்திக்க விரும்புவதாகவும் சனிக்கிழமை கொழும்பில் சந்திக்கலாம் என்றும் கூறினார். அவருடன் பேசும்போது நான் இலங்கையில் இன்னொரு திசையில் இருந்தேன். சந்திக்கும் வாய்ப்பு இல்லை, மேலும் வார இறுதியில் நான் கண்டிக்கு செல்வதால் சந்திக்கும் வாய்ப்பு இல்லை என்றும் கூறினேன். அதற்கு தான் வெள்ளிகிழமை மாலை தான் கண்டியில் நாகநாத சித்தர் தபஸ் புரிந்த ஒரு குகை இருப்பதாகவும் தான் அங்கு செல்வதாகவும் கண்டி வரும்போது தன்னை அங்கு சந்திக்கலாம் என்றும் கூறினார். அப்போதைய சூழல் பிரகாரம் செல்லுவதற்கான எந்த சாத்தியக்கூறும் இருக்கவில்லை. சரி குருவருள் முடிவு செய்யட்டும் என்றுவிட்டு வேலையில் மூழ்கிவிட்டேன். எதிர்பாராத விதமாக வெள்ளிக்கிழமை கொழும்பு வரவேண்டியதாகிவிட்டது. வேலை முடித்து கண்டி செல்ல எப்படியும் இரவு பத்துமணியாகும். ஆகவே சந்திப்பது சாத்தியமில்லை என்ற எண்ணத்தில் வேலையினை தொடங்க எதிர்பாரதவிதமாக இரண்டு உறவினர்கள் கொழும்பு வர அவர்களை கூட்டிக்கொண்டு மீண்டும் மாலை கண்டி செல்லவேண்டும் என்பதால் ஒருமணித்தியாலம் முன்னராக புறப்படவேண்டியதாகிவிட்டது. வாகன நெரிசல் எல்லாம் தாண்டி கண்டி வர இரவு எட்டு முப்பது ஆகிவிட்டது. அதேவேளை அந்த சாது இன்று மாலை சென்னை செல்வதால் நேற்றிரவு கண்டியிலிருந்து கொழும்பு செல்லவேண்டும் ஆகவே சந்திப்பது சாத்தியமில்லை என்ற நினைப்புடன் இருக்க அவரிடமிருந்து அலைபேசி அழைப்பு வந்தது. தான் இன்னும் புறப்படவில்லை எனக்காக காத்திருப்பதாகவும், ஒருதடவை வந்து நாகநாத சித்தர் தபஸ் செய்த குகையினையும், கோயிலையும் தரிசித்து செல்லுமாறும் கேட்டார். சரி என்று முடிவெடுத்து விட்டு கண்டியில் இருந்து பன்னிரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தமிழர���கள் செறிந்து வாழும் அம்பிட்டிய என்ற ஊரினை நோக்கி செல்ல ஆரம்பித்தோம். சரியா இருபது நிமிடங்களில் மலைப்பாங்கான தோட்டப்பகுதியை அடைந்துவிட்டோம். அவர்கள் வரும்படி கூறிய இடத்தை அடைந்தவுடன் அங்கு கோயிலை பராமரிக்கும் அன்பர் ஒருவருடன் சாது வரவேற்றார். அவர்கள் இருவரையும் ஏற்றிக்கொண்டு காரில் இன்னும் மலைஏற ஆரம்பித்தோம். இலங்கையின் வீதி அபிவிருத்தியின் பயனாக காபட் ரோட்டில் பயணித்து ஒரு இடத்தில் நின்றோம்.\nஒரு செங்குத்தான மலையில் சிறிது ஏறியவுடன் பெரிய கருங்கல் அந்தக்கல்லில் குண்டலினி விழித்து சகஸ்ராரத்தில் விரிந்த நிலையினை குறிக்கும் ஐந்து தலை நாகம் தலை மேல் விரிந்து நிற்க நாகநாத சித்தர் தபஸ் கோலத்தில் பத்மாசனத்தில் வீற்றிருக்கும் ரூபமும், அருகில் சித்தர்களில் தாயான வாலை சக்தியும் செதுக்கப்பட்டு மேலே “புஜண்டகிரினாதன் துணை 1920\nஎன்று செதுக்கப்பட்டிருந்தது. அருகில் கணபதி பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. இவை நாகநாதரின் சீடாராக அந்த தோட்டத்தில் வசித்த அன்பர் ஒருவர் அவரது ஆசியின் பின்னர் சிற்பாச்சாரியாராக மாறி செதுக்கிய சிற்பங்கள் என்று கூறப்பட்டது. மேலே கல்லின் உச்சியில் ஏழடி உயரத்தில் சுப்பிரமணியர் சிலை செதுக்கப்பட்டிருந்தது. கோயிலை திறந்து சுவாமிகள் கற்பூர ஆரத்தி காட்டி பூஜை செய்தார்கள். தனியே தரிசனம்\nஎல்லாம் முடிந்து வரும்போது மனதிற்குள் ஒரு பிரமிப்பு. இதேபோல் சிலவருடங்களுக்கு நாகநாத சித்தர் தபஸ் புரிந்த குகையான குயில்வத்தை சிவாலயத்திற்கு நண்பர் குமரகுரு அவர்களின் அழைப்பின் பேரில் சென்று கணபதி தர்ப்பணம், காயத்ரி பூஜை, யாகம் செய்து, பிள்ளைக்களுக்கு காயத்ரி மந்திரம் சொல்லிக்கொடுத்து அறநெறி பாடசாலையினை ஆரம்பித்துவிட்டு வந்தோம். அதே பாணியில் சில வருடங்கள் கழித்து நாகநாத சித்தரின் இன்னொரு இடத்திற்கு செல்லும் சந்தர்ப்பம், எனது விருப்பினை மீறி, எதுவித திட்டங்களும் இன்றி நடைபெறுகிறது.\nநாகநாத சித்தர் ஸ்ரீ காகபுஜண்ட மகரிஷியின் சித்தர் குழாத்தை சேர்ந்தவர். இற்றைக்கு நூறுவருடங்களுக்கு முன்னர் இலங்கை வந்து மலையகத்தின் ஹட்டனில் உள்ள குயில்வத்தை, கண்டியில் அம்பிட்டிய என்ற ஊர், வன்னியில் உள்ள மாங்குளம் ஆகிய பிரதேசங்களில் மக்களுடன் மக்களாக வாழ்ந்து மக்களின் குற���களை தீர்ப்பதற்காக தமது தபஸ் சக்தியை தெய்வ ரூபங்களாக பதிப்பித்து வைத்துள்ளார். இந்த கோயில்கள் கணபதி, சிவகாமசுந்தரி எனப்படும் வாலை, சுப்பிரமணியர் ஆகிய தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இறுதியாக மீண்டும் இந்தியா சென்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வடவன் பட்டி என்ற ஊரில் ஜீவசமாதியானார்.\nநேரம் கிடைக்கும்போது இன்னும் எமக்கு தெரிந்த இலங்கையில் உள்ள சித்தர் தலங்களை பற்றி எழுதலாம் என்று எண்ணி உள்ளோம். குருவருள் எப்படி முடிவு செய்கிறது என்று பார்ப்போம்\nஎனது சித்த வித்யா விஞ்ஞானம் வலைத்தளத்தில் யோக ஞானப்பதிவுகளை எழுதும் போது உபயோகிக்கப்படும் பெயரான சுமனனுடன் \"ஸ்ரீ ஸக்தி\" இணைக்கப்பட்டு இனிமேல் \"ஸ்ரீ ஸக்தி சுமனன்\" என்று பாவிக்கப்படும்.\nகாயத்ரி மந்திர சாதனையும் ஆயுர்வேத வைத்திய சித்தியும்\nஆயுர்வேத வைத்தியர் ஒருவருக்கு நோயினை நிதானிக்கும் நுண்புத்தியும், சிகிச்சி, மருந்தினை முடிவு செய்யும் ஆற்றலும் அவசியம். இது வெறும் நூற்களை கற்பதாலோ பட்டங்களை பெறுவதாலோ வருவதில்லை. மனமும், பிராணனும் உடலில் எப்படி செயற்படுகிறது என்பதனை அறியும் ஆற்றல் இருக்க வேண்டும். இதனை தருவது காயத்ரி மந்திர சாதனை. இதற்கு சான்றாக இருப்பது மாதவ நிதானம்.\nஆயுர்வேதத்தில் இன்றும் நோயினை நிதானிப்பதற்கு மூல நூலாக இருப்பது மாதவ நிதானமாகும். இதனை எழுதியவர் மாதவாச்சாரியார் எனும் பிருந்தாவனத்தில் வசித்த ஞானி ஒருவராகும். இவர் இந்த நூலினை எழுதுவதற்கு முன்னர் பன்னிரண்டு வருடம் காயத்ரி உபாசனையினை செய்து வந்தார். ஆனால் காயத்ரி தேவியின் தரிசனத்தை பெறமுடியாமல் மனம் விரக்தியாகி ஒரு தாந்திரீகரின் ஆலோசனையின் பேரில் பைரவ உபாசனையினை தொடங்கினார். பைரவ உபாசனை தொடங்கி ஒருவருடத்திற்குள் பைரவரின் தரிசனத்தை பெற்றுவிட்டார். பைரவர் மாதவாச்சாரியாரின் முன்னால் தோன்றாமல் பின்புறமாக நின்றுகொண்டு அவரது விருப்பத்தினை கேட்கும்படி கூறினார். ஆச்சரியமடைந்த மாதவாச்சாரியார் தனக்கு முன்னால் வந்து தரிசனம் தரும்படி கூற, பைரவர் “காயத்ரி சக்தியால் ஒளி நிரம்பிய சாதகன் முன்னால் நான் நிற்க முடியாது” என்று பைரவர் கூற, ஆச்சரியமடைந்த மாதவாச்சாரியார் காயத்ரி சாதானையின் மகிமையினை கேட்க, பைரவர் காயத்ரி சாதனை சகல பாபங்களையும் சித்தத்தில் இருந்து அழித்து சாதகனுக்கு இறுதியில் இறை ஞானத்தை கொடுக்கும் என்று கூறி மீண்டும் காயத்ரி சாதனையினை தொடங்கும்படி கூறி மறைந்தார். இதன் படி மாதவாச்சாரியார் மீண்டும் தனது காயத்ரி சாதனையினை தோடங்கி அதன் பயனாக விழிப்படைந்த ஞானத்தின் மூலம் மாதவநிதானத்தை எழுதினார்.\nஆயுர்வேத சித்த வைத்தியர்கள் காயத்ரி சாதனையின் மூலம் என்ன பலனை பெறலாம் என்பதனை இந்த வரலாற்று உதாரணம் விளக்குகிறது.\nகாயத்ரி சாதனை செய்யும் வைத்தியர்கள் தமது நுண் புத்தி விழிப்படைந்து, நோயினை சரியாக நிதானித்து தீர்க்கும் வல்லமை பெறுவார்கள் என்பது அனுபவம்\nLabels: காயத்ரி சாதனை, காயத்ரி சாதனைக் குறிப்புகள்\nரிஷி சிந்தனை - 08\nகாயத்ரி மந்திரம் பெண்களும் சொல்லலாமா என்ற கேள்விக்கு குருதேவர் பண்டிட் ராம் சர்மா ஆச்சார்யாவின் பதில் பின்வருமாறு: பாரதத்தில் பழங...\nகாம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது\nஇதனுடன் தொடர்புடைய மற்றைய பகுதிகள் பகுதி - 01 பகுதி - 02 பகுதி - 03 பகுதி - 04 பகுதி - 05 பகுதி - 06 பகுதி - 07 ***************...\nமகாளய பட்ச பித்ரு மோக்ஷ சாதனை\nஎமது பாரம்பரியத்தில் முன்னோர்களை நினைப்பது என்பது முக்கியமான ஒரு கடமையாக விதிக்கப்பட்டுள்ளது. இதனை புரிந்துகொள்வதற்கு சில அடிப்படைகளை வி...\nகடுவெளிச் சித்தர் சொல்லும் சாதகர்களுக்கான அறிவுரைகள் - 01\nகடுவெளிச் சித்தர் பாடல்களில் மிகவும் பிரபலமானது நந்தவனத்திலோர் ஆண்டி நாலாறுமாதமாய் குயவனை வேண்டி என்பது, இது எழுத்தாளர் ஜெயமோகன் எடுத்தாண்ட...\nதெளிவு குருவின் திருமேனி காணல் தெளிவு குருவின் திருமேனி செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.\nஎனது பரமகுரு நாதர்கள் (குருவின் குரு)\nஸ்ரீ ஸக்தி சுமனனின் வித்தையை தொட்டுக்காட்டிய ஸ்ரீ குருநாதர்கள்\nஸ்ரீ ஸக்தி சுமனனின் மகாகாரண சரீர சாதனா குருநாதர்கள்\nஆசிரியர் அகத்திய மகரிஷியை குருவாக ஏற்று வைத்தியம் யோகம் கற்கும்படி தம் தந்தையால் உபதேசிக்கப்பபட்டவர். ஒரு அவதூதரால், அவரின் தந்தையார் (அவரே அகஸ்திய மகரிஷி என்பது தந்தையாரின் அனுமானம்) சிறுவயதில் ஆட்கொள்ளப்பட்டு முருக உபாசனை உபதேசிக்கப்பட்டவர். நூலாசிரியரின் வைத்தியமும், யோகக்கல்வியும் அவரின் பதின்மூன்றாவது வயதில் ஆரம்பமாகியது. பத��னைந்தாவது வயதில் அவர் இலங்கை நுவரெலியா காயத்ரி சித்தரிடம், காயத்ரி மஹாமந்திர உபதேசம்,உபாசனை, காயத்ரி குப்த விஞ்ஞானம் (காயத்ரி மஹா மந்திரம் எப்படி ரிஷிகளால் உயர்ந்த யோகசாதனையாக பயன்படுத்தப்பட்டது என்ற ரிஷி பரம்பரை விளக்கம், அனுபவ பயிற்சி) சித்த யோக, இராஜயோக பயிற்சி, சித்தி மனிதன் பயிற்சி, போன்ற யோகவித்தைகளைக் கற்றுத் தெளிந்தார். 13 வருட காயத்ரி உபாசனையின் பின்னர், தேவிபுரம் ஸ்ரீ அன்னபூர்ணாம்பா ஸஹித ஸ்ரீ அம்ருதானந்த நாதரால் ஸ்ரீ வித்யா உபாசனையும், கௌலச்சார பூர்ண தீக்ஷையும் பூர்ணாபிஷேகமும் செய்விக்கப்பட்டது. குருவின் ஆணைக்கமைய யோக, ஞான இரகசியங்களை எழுதியும் கற்பித்தும் வருகின்றார். சுற்றுச் சூழலியல் விஞ்ஞானத்தில் இளநிலை, முதுநிலைப் பட்டமும், இலங்கை ஆயுர்வேத வைத்திய சபையின் பரிட்சையில் சித்தியடைந்து, பதிவுபெற்ற வைத்தியராகவும் சேவையாற்றுகின்றார். மின்னஞ்சல் - sithhavidya@gmail.com\nநூலை பெறுவதற்கான மேலதிக விபரங்களுக்கு படத்தினை அழுத்தவும்\nசித்த வித்யா விஞ்ஞான சங்கம் | Create your badge\nவசந்த நவராத்ரி லகு காயத்ரி அனுஷ்டான பூர்த்தி யக்ஜம...\nஸ்ரீ கண்ணைய ஆத்ம யோக ஞான தத்துவ அமிர்தம் - 02 : அம...\nஸ்ரீ கண்ணைய ஆத்ம யோக ஞான தத்துவ அமிர்தம் - 01\nசித்தர் யோக ஆசிரியர் யோகி வே. இராஜா கிருஷ்ண மூர்த்...\nதற்கால சித்தர் தத்துவ அறிஞர்கள்\nஇராஜயோகமும் ஹட யோகமும் - Dr. பண்டிட். ஜி. கண்ணைய ய...\nஸ்ரீ நாக நாத சித்தர் வரலாற்று சுருக்கம் - ஆத்ம ஜோத...\nயோகத்தெளிவு - Dr. பண்டிட். ஜி. கண்ணைய யோகி\nபிராண சக்தி - - Dr. பண்டிட். ஜி. கண்ணைய யோகி\nபிராண பிரணாயாம விளக்கம் - Dr. பண்டிட். ஜி. கண்ணைய ...\nஹிந்து மதத்தின் சிறப்புகள் - ஸ்ரீ கண்ணைய யோகியாரின...\nஆணிற்கு பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் ஏன் தேவை - யோகிய...\nநாகநாத சித்தர் பற்றிய குறிப்புகள்\nஇலங்கையில் உள்ள சித்தர் தலங்கள் - புஜண்டகிரி நாக ந...\nகாயத்ரி மந்திர சாதனையும் ஆயுர்வேத வைத்திய சித்தியு...\nசித்த ஆயுர்வேத வைத்திய பதிவுகள்\nமந்திர ஜெபத்தின் இரகசியம் - ஸ்ரீ அரவிந்தர் கூறியது...\nஸ்ரீ வித்தை ஸ்ரீ தந்திரம்\nஇரசவாதம் பற்றிய உண்மை விளக்கம்\nகோரக்க போதம் எனும் குரு சிஷ்ய சம்பாஷணை\nசித்த யோக பாட தீட்சை\nசித்த வித்யா கேள்வி பதில்கள்\nதற்கால சித்தர் தத்துவ அறிஞர்கள்\nபண்டிட் ஸ்ரீ ராம் சர்மா ஆச்சாரியா\nபதஞ்சலி யோக சூத்திர புரிதல்கள்\nஸ்ரீ அரவிந்தரின் பூரண யோகம்\nஸ்ரீ கண்ணைய ஆத்ம யோக ஞான தத்துவ அமிர்தம்\nஸ்ரீ கண்ணைய தத்துவ அமிர்தம்\nஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை கற்கைநெறி வகுப்புகள்\nஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகள்\nஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/06/05/karunanidhi.html", "date_download": "2019-06-19T23:34:30Z", "digest": "sha1:ACJGFZS27LW72E3L6YUNZN3EV5AZAMUZ", "length": 16576, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேர்தல் நிதி சேர்க்க தொண்டர்களுக்கு கருணாநிதி உத்தரவு | Karunanidhi orders cadres to collect funds for elections - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n7 hrs ago கையெழுத்து என்பது மொழி சார்ந்தது அல்ல; அது குறியீடு சார்ந்தது ... தமிழிசைக்கு கே.எஸ்.அழகிரி பதிலடி\n8 hrs ago தமிழ்.. தமிழ் என்று தமிழில் உறுதி மொழி எடுத்துவிட்டு... இங்கிலீசில் கையெழுத்து... தமிழிசை தாக்கு\n8 hrs ago குடிநீர் பஞ்சத்தை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லுங்கள்.. திமுக போராட்டம் அறிவிப்பு\n9 hrs ago ஒத்த ரூபாய்க்கு புது சட்டை.. அடித்து பிடித்து குவிந்த கூட்டம்.. காரைக்குடியை கலக்கிய கடைக்காரர்\nSports அடடா.. கோலியை முந்த முடியலையே.. ஒரு இன்னிங்க்ஸ்-ல போச்சே.. பெரிய சாதனையை தவறவிட்ட ஆம்லா\nAutomobiles இந்தியாவின் அதிக விலைகொண்ட 125சிசி பைக்... கேடிஎம்-மின் புதிய ரிலீஸ் இதுதான்...\nMovies நடிகர் சங்கத் தேர்தல் நிறுத்தம்.. உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர விஷால் தரப்பு முடிவு\nLifestyle இராவணன் அவரது வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய பாவம் எது தெரியுமா\nFinance அதிக முதலீடுகளை ஈர்க்கும் நகரங்களில் பெங்களூரு தான் பெஸ்ட்.. மத்ததெல்லாம் நெக்ஸ்ட்\nEducation நாடுமுழுவதும் இன்று முதல் நீட் கலந்தாய்வு துவக்கம்\nTechnology உலகின் முதல் ஃபிலிப் அப் கேமராவுடன் களமிறங்கிய அசுஸ் 6Z. ஒன்பிளஸ் & சாம்சங்குடன் நேரடி போட்டி\nTravel இங்கெல்லாம் யோகா செஞ்சா உங்க வாழ்க்கை தலைகீழா மாறிடும்\nதேர்தல் நிதி சேர்க்க தொண்டர்களுக்கு கருணாநிதி உத்தரவு\nநாடாளுமன்றத்திற்கும் சட்டசபைக்கும் விரைவில் இடைத் தேர்தல் வரும் வாய்ப்புள்ளதால்தேர்தலைச் சந்திக்க நிதி சேர்க்கும் பணியை இப்போதே தொடங்குமாறு திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.\nசமீபத்தில் சென்னையில் நடந்த திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் தான் இந்த அழைப்பை கருணாநிதிவிடுத்தார்.\nஅக்டோபர் அல்லது நவம்பரில் நாடாளுமன்றத்திற்கும், சட்டசபைக்கும் இடைத் தேர்தல் வரலாம்என்று கருதும் கருணாநிதி உடனே நிதி சேர்க்கும் பணியை தொடகுமாறு திமுகவினருக்கு கோரிக்கைவிடுத்துள்ளார்.\nசென்னை மாவட்டத் திமுகவினர் மட்டும் ரூ. 2 கோடி அளவுக்கு நிதியைத் திரட்ட வேண்டும் எனஅவர் உத்தரவிட்டதாகத் தெரிகிறது.\nஅதேபோல, தொழில் நகரமான கோவை திமுகவினர் ரூ. 1.5 கோடி, மதுரை, திருச்சி, சேலம்,நெல்லை போன்ற பெரிய மாவட்டங்களைச் சேர்ந்த திமுகவினர் தலா ரூ. 1 கோடி என்றும், நாகை,திருவாரூர் போன்ற சிறிய மாவட்டங்கள் தலா ரூ. 50 லட்சம் நிதி சேர்க்க வேண்டு என்றும் கருணாநிதிஇலக்கு நிர்ணயித்துள்ளதாகத் தெரிகிறது.\nமேலும், தேர்தலை மனதில் கொண்டு மாநிலம் முழுவதும் அதிக அளவில் பொதுக்கூட்டங்கள்நடத்தவும் திமுகவினரை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.\nஜூன் 15ம் தேதி முதல் இந்தக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் எனவும், முதல் கூட்டத்தைகாஞ்சிபுரம் திமுகவினர் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். அதில் தான் கலந்துகொள்ளப் போவதகாவும் திமுகவினரிடம் கருணாநிதி கூறியுள்ளார்.\nஅதிமுகவினர் பண பலம், ஆள் பலம், அதிகார பலத்துடன் இருக்கிறார்கள். நம்மிடம் மன பலம்மட்டும்தான் உள்ளது. எனவே அவர்களை சாதாரணமானவர்களாக நினைத்து விடாமல், தேர்தலைமனதில் கொண்டு சுறுசுறுப்பாக பணியாற்ற வேண்டும் என்று திமுகவினருக்கு அவர் வேண்டுகோள்விடுத்தாக பொதுக் குழுவில் பங்கேற்க முக்கியத் தலைவர் நம்மிடம் தெரிவித்தார்.\nஎன்னது ஒரே நேரத்தில் தேர்தலா.. ஆளைவிடுங்க சாமி.. மோடி முயற்சிக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு\nவரும் தேர்தல் அனைவருக்கும் விடை சொல்லும்.. அசராத பிரேமலதா விஜயகாந்த்\nகாலேஜ் எலெக்ஷன்.. எப்படி யோச்சிருக்காரு பாருங்க ஜெயக்குமார்.. அட தலையில ஏகப்பட்ட முடி வேற\nமுரசு, தாமரை, மாம்பழம் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க படாதபாடு.. அமைச்சரின் சர்ச்சை பேச்சு\nநடிகர் சங்க கட்டிட பணிகளை தடுக்க சிலர் முயற்சிக்கிறார்கள்... நடிகர் விஷால் பேட்டி\nதோத்துட்டோம்.. அதுக்காக வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கனுமா.. டிடிவி தினகரன் பளீச்\nஜூன் 23ல் நடிகர் சங்கத் தேர்தல்.. நாட்டாமையை தூக்கிய விஷாலுக���கு கடும்போட்டி தரப்போவது ராதிகா\nமோடி அமைச்சரவை.. ஜேட்லி, உமாபாரதி அவுட்- அமித்ஷா, வசுந்தரராஜியே, சிவ்ராஜ்சிங்குக்கு வாய்ப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைத்து வாக்கு சதவீத்தை பறிகொடுத்த பரிதாப பாஜக\nஎன்னை பிரதமராக்கினால்தான் சப்போர்ட்.. கறாராக சொன்ன மாயாவதி.. அதிர்ந்த தென் மாநில தலைவர்\nமன்மோகன்சிங், ப.சிதம்பரம், குலாநம்பி ஆசாத்.. காங்.-ன் பிரதமர் வேட்பாளர்கள்\nலோக்சபா தேர்தல் முடிவுகள்.. மின்னல் வேக அப்டேட்கள் & விரிவான கவரேஜ் உங்கள் டெய்லிஹன்ட்டில்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/157915?_reff=fb", "date_download": "2019-06-19T23:59:11Z", "digest": "sha1:LWHVMH5YB5HVJWXWC3CZTKUL5XA6WGMV", "length": 8279, "nlines": 93, "source_domain": "www.cineulagam.com", "title": "லண்டனில் இந்திய அணியுடன் கோலி மற்றும் நடிகை அனுஷ்கா இருக்கும் போட்டோ - வறுத்தெடுத்த ரசிகர்கள் - Cineulagam", "raw_content": "\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த தளபதி-63 அப்டேட் வந்தது- தெறி மாஸ் தகவல் இதோ\nஅஜித்தை பார்க்கும் வரை நான் விஜய் ரசிகன் தான், வளர்ந்து வரும் நடிகர் ஓபன் டாக்\nதமிழ் பெண்ணாக மாறி கையில் மாலையுடன் தேவலோக அழகி போல வந்த வெள்ளைக்காரி\nமன உளைச்சலால் தனது மோசமான புகைப்படத்தை தானே வெளியிட்ட நடிகை\nTRP-ல் அடித்து நொறுக்கிய நாயகி சீரியல், லிஸ்டில் கூட வராத பிரபல டிவி சேனல், டாப்-5 லிஸ்ட்\nஇந்த ஐந்து ராசிக்காரர்களுக்கும் எதிலும் தோல்வியே கிடையாது கும்ப ராசிக்காரர்கள் இந்த விடயத்தில் எப்போதும் மூழ்கிவிடுவார்களாம்\nஅடையாளம் தெரியாமல் மாறிய நடிகை சினேகாவின் மகன் இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா இதுவரை நீங்கள் பார்த்திராத அரிய புகைப்படம்\nநேர்கொண்ட பார்வை பர்ஸ்ட் லுக் சாதனையை, தளபதி-63 அப்டேட் 5 நிமிடத்தில் முறியடித்தது\nசர்ப்ரைஸாக வீட்டுக்கு வரும் தந்தை... அந்த குழந்தையின் ரியாக்‌ஷன பாருங்க அந்த குழந்தையின் ரியாக்‌ஷன பாருங்க கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் இது போல கிடைக்குமா\nநிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், நடிகர் மஹத்தின் காதலி வெளியிட்ட ஹாட் பிகினி புகைப்படம்\nஆக்ஸிஜன் தந்தாலே... நடிகை மடோனா செபஸ்டியனின் லேட்டஸ்ட் க்யுட் புகைப்படங்கள்\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய வேதிகா, புகைப்படத்தொகுப்பு\nஇது தான் பிக்பாஸ் சீசன் 3 வீடா அழகான புகைப்படங்கள் இதோ உங்களுக்காக...\nதல அஜித் மகள் எப்படி வளர்ந்துவிட்டார்\nதளபதி விஜய்யின் மகள் லேட்டஸ்ட் புகைப்படம் மற்றும் பல அரிய போட்டோஸ் இதோ\nலண்டனில் இந்திய அணியுடன் கோலி மற்றும் நடிகை அனுஷ்கா இருக்கும் போட்டோ - வறுத்தெடுத்த ரசிகர்கள்\nதற்போது இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோற்ற நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று துவங்குகிறது.\nஇந்நிலையில் நேற்று இந்திய அணி அங்குள்ள High Commission of India சென்றபொது அணியின் கேப்டன் கோலியின் மனைவி நடிகை அனுஷ்கா ஷர்மாவையும் கூட்டிசென்றுள்ளார். போட்டோவும் ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது.\nவேறு எந்த அணி வீரரும் மனைவியையோ, காதலியையோ அழைத்து வரவில்லை - காரணம் வீரர்கள் யாரும் கவனம் சிதற கூடாது என குடும்பத்தினரை இங்கிலாந்திற்கு அழைத்து வரவேண்டாம் என BCCI போட்ட கண்டிஷனால்.\nஆனால் கோலி மட்டும் அனுஷாவுடன் முதல் வரிசையில் நின்று போஸ் கொடுத்ததை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Timeline/Kalasuvadugal/2018/03/13010019/1150551/Mongolia-freedom-day.vpf", "date_download": "2019-06-19T23:38:27Z", "digest": "sha1:PUB5YOB2RIP35SGF4HT3IDB5TNNN3QLA", "length": 17897, "nlines": 167, "source_domain": "www.maalaimalar.com", "title": "மங்கோலியா விடுதலை பெற்ற நாள் மாரச் 13- 1921 || Mongolia freedom day", "raw_content": "\nசென்னை 20-06-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமங்கோலியா விடுதலை பெற்ற நாள் மாரச் 13- 1921\nமங்கோலியா உலகின் இரண்டாவது பெரிய நிலங்களால் சூழப்பட்ட நாடாகும். இது ஆசியக் கண்டத்தில் அமைந்துள்ளது. இதன் வடக்கில் ரஷ்யாவும் தெற்கில் சீனாவும் எல்லைகளாக அமைந்துள்ளன.\nமங்கோலியா உலகின் இரண்டாவது பெரிய நிலங்களால் சூழப்பட்ட நாடாகும். இது ஆசியக் கண்டத்தில் அமைந்துள்ளது. இதன் வடக்கில் ரஷ்யாவும் தெற்கில் சீனாவும் எல்லைகளாக அமைந்துள்ளன.\nமங்கோலியா உலகின் இரண்டாவது பெரிய நிலங்களால் சூழப்பட்ட நாடாகும். இது ஆசியக் கண்டத்தில் அமைந்துள்ளது. இதன் வடக்கில் ரஷ்யாவும் தெற்கில் சீனாவும் எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் அரசியல் அமைப்பு நாடாளுமன்றக் குடியரசு ஆகும். உலான் பாட்டர் எனும் நகரமே இதன் தலைநகரமும் நாட்டின் மிகப்பெரிய நகரமும் ஆகும��.\nமொங்கோலியா பல நாடோடிப் பேரரசுகளால் ஆளப்பட்ட ஒரு நாடாகும். இவ்வாறு இருந்த ஆட்சி 1206-ம் ஆண்டில் செங்கிஸ் கான் கான் என்பவரால் நிறுவப்பட்ட மாபெரும் மங்கோலியப் பேரரசு உருவாகும் வரையே நீடித்தது. யுவான் அரச மரபின் ஆட்சியின் பின் மங்கோலியப் பேரரசு சரிந்துவிட்டது, மீண்டும் மக்கள் நாடோடி வாழ்க்கை வாழ வேண்டியதாய் ஆயிற்று. பதினாறாம் நூற்றாண்டின் பின்பு, மங்கோலியா திபெத்திய பௌத்தத்தால் தாக்கமுற்றது. பதினேழாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் மங்கோலியாவின் ஒரு பகுதி குயிங் வம்சத்தால் ஆட்சி செய்யப்பட்டது.\n1911-ம் ஆண்டில் குயிங் வம்சத்தின் ஆட்சி சரிந்தபோது, மங்கோலிய நாடு சுதந்திரமடைந்த நாடாக பிரகடனம் செய்யப்பட்டது. எனினும் அவர்கள் மீண்டும் சண்டை செய்ய வேண்டி ஏற்பட்டது. சோவியத் யூனியன் மங்கோலியர்களுக்கு உதவி செய்தது. 1921-ம் ஆண்டில் மங்கோலிய நாட்டை உலக நாடுகள் சுதந்திர நாடாக ஏற்றுக்கொண்டன. மங்கோலியா இன்றும் கூட முக்கியமான கிராமப்புற நாடு ஆகும். மங்கோலிய செஞ்சிலுவை சங்கம் 1939-ம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இதன் தலைமை அலுவலகம் உலான் பத்தூரில் அமைந்துள்ளது. சோவியத் யூனியனின் கலைப்பின் பின்பு ரஷ்ய நாட்டின் மங்கோலியாவின் மீதிருந்த சுவாரசியம் குறைந்து கொண்டே சென்றது. தற்போது சீனாவும் தென் கொரியாவுமே மங்கோலியாவின் வர்த்தக மற்றும் அரசியல் பங்காளி நாடுகளாக உள்ளனர்.\nஇதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-\n* 1943 - ஜெர்மனியப் படைகள் போலந்தின் யூதக் குடியேற்றங்களை அழித்தனர். * 1954 - வியட்நாம் போர்: வியட்நாமின் படைகள் பிரெஞ்சுப் படைகளைத் தாக்கினர். * 1957 - கியூபா அதிபர் புல்ஜென்சியோ பட்டீஸ்டாவைக் கொல்ல மாணவ தீவிரவாதிகள் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. * 1969 - அப்பல்லோ 9 விண்கலம் பாதுகாப்பாக பூமி திரும்பியது. * 1979 - கிரெனடாவில் இடம்பெற்ற புரட்சி ஒன்றில் அதன் பிரதமர் எரிக் கெய்ரி பதவியில் இருந்து அகற்றப்பட்டார். * 1992 - கிழக்கு துருக்கியில் இடம்பெற்ற (6.8 ரிக்டர் அளவு) நிலநடுக்கத்தில் 500 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.\n* 1996 - ஸ்காட்லாந்து, டன்பிளேன் நகரில் இடம்பெற்ற சூட்டு நிகழ்வில் 16 மாணவர்களும் ஓர் ஆசிரியரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொலையாளி தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டான். * 1997 - அமெரிக்காவின் பீனிக்ஸ் நகரின் மீது பீனிக்ஸ் வெளிச்சங்கள் தெரிந்தன. * 2003 - இத்தாலியில் 350,000-ஆண்டு பழமையான மனித அடிச்சுவாடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக நேச்சர் இதழ் அறிவித்தது. * 2007 - 2007 உலகக்கோப்பை துடுப்பாட்டம் (கிரிக்கெட்) போட்டிகள் மேற்கிந்தியத் தீவுகளில் ஆரம்பம்.\nநியூசிலாந்துக்கு 242 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது தென்ஆப்பிரிக்கா\nகுடிநீர் பிரச்சனைக்காக ஜூன் 22 முதல் போராட்டம் - திமுக அறிவிப்பு\nவைகோ மீதான தேசத்துரோக வழக்கில் ஜூலை 5ல் தீர்ப்பு - ஐகோர்ட்டு\nஉலகக்கோப்பை தொடரில் இருந்து தவான் விலகல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த அனைத்துக் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் தொடங்கியது\nகர்நாடகா மாநில காங்கிரஸ் கமிட்டி கலைப்பு\nநடிகர் சங்க தேர்தலை நிறுத்த பதிவாளர் உத்தரவு\nஉலக அகதி நாள்: ஜூன் 20- 2000\nகவிஞர் சுரதா இறந்த தினம் ஜூன் 20- 2006\nஇலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற பிரிட்டன் நாவலாசிரியர் இறந்த தினம்: ஜூன் 19- 1993\nகுவைத் பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்ற நாள்: ஜூன் 19- 1961\nஎயிட்ஸ் நோய் முறையாக கண்டுபிடித்த தினம்: ஜூன் 18- 1981\nபாகிஸ்தான் ரசிகர்களுக்கு சோயிப் மாலிக் விடுக்கும் வேண்டுகோள்\nதனக்கு தானே அவுட் கொடுத்த விராட் கோலி - உண்மை தெரிந்ததும் நொந்து போனார்\nமூளையில்லாத கேப்டன்: சர்பராஸ் அகமது மீது சோயிப் அக்தர் கடும் தாக்கு\nபாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு உங்களுடைய அறிவுரை என்ன: நிருபர் கேள்விக்கு ரோகித் சர்மாவின் நறுக் பதில்\nபாகிஸ்தான் அணி தோல்வி: பாக். நடிகைக்கு பதிலடி கொடுத்த சானியா மிர்சா\nபாகிஸ்தான் பிரதமர் அறிவுரையை நிராகரித்த சர்பராஸ் அகமது\nஇந்திய அணியின் வெற்றிக்கு காரணம் ஐபிஎல் தான்- ஷாகித் அப்ரிடி கருத்து\nலார்ட்ஸ் மைதானத்தை தெறிக்கவிட்ட அர்ஜூன் டெண்டுல்கர்\nஹெல்மட் அணியாதவர்களை தடுத்து நிறுத்த வேண்டாம் - முதல் மந்திரி அறிவிப்பு\nஅம்மா பதறிவிடக்கூடாது என்பதற்காக ஹெல்மெட் உடைந்த போதிலும் பேட்டிங் செய்தேன்: ஆப்கன். பேட்ஸ்மேன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2013/06/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-06-19T23:50:58Z", "digest": "sha1:PIU7NHOJTTBT4WJ3P4PO2OQIXQ2LN5ZG", "length": 15389, "nlines": 159, "source_domain": "chittarkottai.com", "title": "இஸ்லாம் கூறும் சகோதரத்துவம் (வீடியோ) « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nநோய் எதிர்ப்பு சக்தி (Immunity) என்றால் என்ன\nமருத்துவக் கொள்ளையர்களை என்னசெய்யப் போகிறோம்\nகுழந்தை அழுது கொண்டே இருக்கிறதா\nகாபி போதை மருந்து மாதிரிதான்\nபெண்களை அதிகம் தாக்கும் எலும்பு புரை நோய்கள்\nஉரத்து ஒலிக்கும் செய்தியும் கேள்வியும் \nவைரவிழா ஆண்டில் ஜமால் முஹம்மது கல்லூரி\nவெற்றி பெற்றிடவழிகள் – குறையை நிறையாக்க…\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 4,304 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇஸ்லாம் கூறும் சகோதரத்துவம் (வீடியோ)\nவழங்கியவர்: அஷ்ஷைஹ் பீர் முஹம்மது காசிமி, இஸ்லாமிய அழைப்பாளர், இலங்கை.\nரமளான் முழு இரவு நிகழ்ச்சி\nநாள்: 09-08-2012 வியாழன் இரவு – ஜுபைல் தஃவா நிலையம்.\nபொதுவாக சகோதரர்கள் என்பது ஒரு தாய்க்கோ – தந்தைக்கோ பிறந்தவர்களாவர். பலர் ஒற்றுமையுடன் இருந்தாலும் சில சமயங்களில் போட்டா போட்டிகளும் சண்டைகளும் இல்லாமல் இல்லை.\nஆனால் மற்றொன்று உடன் பிறவாமல் – இஸ்லாமிய அடிப்படையில் ஏற்பட்ட உறவாகும். இந்த சகோதரத்துவம் மொழி, நாடு, இனம்,கலாச்சாரம் அணைத்தையும் தாண்டி உண்மையான சகோதரத்துவத்தை ஏற்படுத்துவதாகும். அந்த இணைப்பு தான் இஸ்லாமியர் – முஸ்லிம் என்ற உறவாகும். எந்த மூலையில் ஒரு முஸ்லிம�� பாதிக்கபட்டாலும் அடுத்த பகுதியில் உள்ள முஸ்லிமின் மனம் கலங்கும்.\nஉதாரணமாக.. அன்று அரபகத்தில் நபிகளார் அவர்கள் ஹிஜ்ரத் செல்லுமுன் ஒவ்வொரு கூட்டத்தாரும் பல வருட காலமாக சில காரணங்களுக்காக சண்டையிட்டு வாழ்ந்து வந்தனர். ஒட்டகைக்கு தண்ணீர் கொடுத்த விவகாரம் 40 வருட காலம் பகையாக இருந்தது.\nநபிகளார் மதினா வந்த போது வீடு, சொத்து, மனைவி, மக்கள் எல்லாவற்றையும் இஸ்லாத்திற்காக விட்டு வந்த ஸஹாபாக்களை அன்சாரித் தோழர்களுடன் சேர்த்து விட்டார்கள். அந்த அன்சாரித் தோழர்கள் – நாடு துறந்து வந்த மக்கா வாசிகளுக்கு தன் சொத்து சுகங்களில் பங்கு கொடுத்து தன் சகோதரராக ஏற்றுக் கொண்டனர். இரண்டு மனைவி வைத்திருந்தவர்கள் ஒரு மனைவியை தலாக் சொல்லி சகோதரருக்கு திருமணம் செய்து வைத்தனர்.\nகாலா காலம் சண்டை பிடித்து வந்த மக்களிடம் இந்த மாற்றத்தை இஸ்லாம் என்ற உணர்வு ஏற்படுத்தியது. இது தான் உண்மையான சகோதரத்துவம்.. மேலும்…. வீடியோபை பார்க்கவும்..\nகுழந்தையை பெற்றெடுக்க தாய் படும் பாடுகள்\n« காலை உணவு நினைவாற்றலையும், சுறுசுறுப்பையும் அதிகரிக்கும்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nபலம் பற்றி சிந்தியுங்கள் பலனை நாளும் சந்தியுங்கள்\nதனிப்பட்ட சுகாதாரம் – Personal Hygiene\nஎழுந்து நின்று மரியாதை செய்தல்\nரபியுல் அவ்வல் மாதமும் முஸ்லிம்களும்\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nமைக்ரோவேவ்… வெல்க்ரோ… இந்தக் கண்டுபிடிப்புகள் நமக்கு கிடைத்தது எப்படி தெரியுமா\nநீர்மூழ்கி கப்பல் இயங்குவது எப்படி\nஎன்ன இல்லை சோற்றுக் கற்றாழையில்\nமிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு\nஇஸ்லாமிய விஞ்ஞானம் – ஓர் அறிமுகம்\nஇஸ்லாம் கூறும் சகோதரத்துவம் (வீடியோ)\nபத்மநாபசுவாமி கோயில் – மன்னர் காலத்தின் சுவிஸ் வங்கி\nஉலக அதிசயங்கள் (பட்டியல்) உருவான வரலாறு\nஊழல் மலிந்த நாட்டில் ஓர் ஆங்கில அதிகாரி\nதவ்பா – பாவமன்னிப்பு (ஆடியோ)\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil-cinemaz.blogspot.com/2018/12/20.html", "date_download": "2019-06-19T22:56:48Z", "digest": "sha1:GTEP5ZUTRZTNSFD6YICPLATSEEJXMVKV", "length": 10400, "nlines": 101, "source_domain": "tamil-cinemaz.blogspot.com", "title": "::TamilPower.com::Tamil Cinema Entertains You!: 2.0 வசூல் பற்றிய உண்ம��� என்ன?: எழுத்தாளர் ஜெயமோகன் விளக்கம்", "raw_content": "\n2.0 வசூல் பற்றிய உண்மை என்ன: எழுத்தாளர் ஜெயமோகன் விளக்கம்\nஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்த 2.0 படம் உலக அளவில் ரூ. 500 கோடி வசூல் செய்துள்ளது. இந்நிலையில் வசூலை லைகா நிறுவனம் மிகைப்படுத்திக் கூறுவதாக பேச்சு கிளம்பியுள்ளது.\nஇது குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் கூறியிருப்பதாவது\nபல கேள்விகள் 2.0 வின் வசூல் பற்றிய ஐயங்கள். ரசிகர்கள் இதைப்பற்றி ஏன் கவலைப்படுகிறார்கள் என எனக்குப் புரியவில்லை. சினிமா செயல்படும் விதமே வேறு. இதழ்களோ, சமூகவலைத்தளங்களோ முற்றிலும் சம்பந்தமில்லாத திசையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவை வெறும் செய்திக் கேளிக்கைகள் மட்டுமே. 2.0 படம் நவம்பர் 29 அன்று காலை வெளியாகியது. சுமார் பத்து மணிக்கு அதன் தோராயமான மொத்த வசூலை கணக்கிட்டுவிட்டார்கள். அதற்கான எல்லா சூத்திரங்களும் வேறு எந்தத் தொழிலையும்போல இதிலும் உண்டு.\nஇந்திய வரலாற்றில் ஒரு சினிமா ஈட்டும் உச்சவசூல் 2.0 வுக்குத்தான். ஏனென்றால் 2.0 உலகமெங்கும் வெளியாகியது. முதல் ஐந்து நாட்களிலேயே நாநூறு கோடியை தாண்டி விட்டது வசூல் என லைக்கா அறிவித்துள்ளது [ எந்த நிறுவனமும் வசூலை மிகையாக அறிவிக்காது] மொத்தத்தில் இந்திய அளவில் வசூலில் அதன் இரண்டாமிடத்தில் இருக்கும் படத்தை விடஒரு மடங்குக்கு மேல் கூடுதல் வசூலாகலாம். முதலீட்டை விட இருமடங்கு வசூல். பதினொன்றரை மணிக்கே ஷாம்பேன் உடைத்துக் கொண்டாடிவிட்டார்கள். அதன் பின்னர் தான் இங்கே இணையத்தில் சம்பந்தமில்லாதவர்கள் வசூல் கணக்குகளை அலச ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் எவரிடமும் தகவல்கள் இல்லை. சினிமாவுக்கும் அந்தச் செய்திகளுக்கும் சம்பந்தமில்லை. 2.0 வெளிவந்த பின்னரும் சர்க்கார் அரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த ஆண்டின் இரு முதன்மை வெற்றிப்படங்கள் இவை தான்.\nஇது அடிப்படையில் தமிழ்ப்படம் அல்ல. இதன் வருவாயில் 20 சதம்கூட தமிழகத்தில் இல்லை. 50 சதம்கூட இந்தியாவிலிருந்து அல்ல. இது சர்வதேச ரசிகர்களுக்கான கதை. குறிப்பாகச் சொல்லப்போனால் மூன்றாமுலக நாடுகளுக்கான படம். உலகமெங்கும் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட அரங்குகளில் வெளியாகியது. சீனாவில் வரும் மேமாதம் பத்தாயிரம் அரங்குகளில் வெளியாகவிருக்கிறது. ஆகவே தான் எந்திரனில் இருந்த குடும்ப அம்சங்கள், காமெடி டிராக், காதல் போன்றவை இதில் இல்லை. கதையின் உணர்ச்சிகள் நாடகத்தனம் குறைவாக அளவோடு உள்ளன. ஆரா போன்ற மதம்சாராத ஆன்மிகச் சாயல்கொண்ட கருத்துக்கள் கீழைநாட்டு ரசிகர்களுக்கு மிக உகந்தவை.\nஇந்தப்படத்தின் திரைக்கதை அமைப்பு உலகளாவிய இளையதலைமுறை ரசிகர்களுக்குரியது. அவர்களின் ரசனையை கணக்கில் கொண்டது. ஆகவேதான் பாடல்கள் இல்லை. வழக்கமான தமிழ்ப்படம் முதலில் நெடுநேரம் விளையாட்டாக அலையும், அதன்பின்னரே முதல்முடிச்சு விழும். இதில் இரண்டாவதுகாட்சியிலேயே முதல் முடிச்சு விழுந்துவிடுகிறது. அதன்பின் நகைச்சுவை, குடும்பக்காட்சி எதற்கும் இடமில்லை. உணர்ச்சிகரக் காட்சிகள் அளவோடு உள்ளன.\nவழக்கமான தமிழ்ப்பட அளவுகோல்களைக்கொண்டு இதை மதிப்பிட்டவர்கள் இதன் மலைக்கச் செய்யும் உலகளாவிய வசூலை எண்ணிப் பார்க்க வேண்டும். இனி இந்த வகைப் படங்கள் கூடுதலாக வரும் என்றும் புரிந்துகொள்ள வேண்டும். அத்துடன் இது முப்பரிமாணப் படம். அதில் ஓர் அளவுக்குமேல் காட்சிகளை வசனங்களாக நீட்ட முடியாது. ஏனென்றால் முப்பரிமாணம் கொண்டு நின்றிருக்கும் பொருட்கள் கவனச்சிதறலை உருவாக்கும்.\n2018இல் அதிக திரைப்படங்களில் நாயகனாக நடித்தவர் விஜ...\nசிம்புவுக்கு வசன பேப்பரை எடுத்துக் கொடுக்கும் வேலை...\nதிறக்கப்பட்ட தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகம்... விஷா...\n2.0 வசூல் பற்றிய உண்மை என்ன: எழுத்தாளர் ஜெயமோகன் ...\nகடாரம் கொண்டான்: கமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம் கமி...\nஉலக நாயகன் படத்தில் முதல் முறையாக தோன்ற இருக்கும் ...\nபிரபல நடிகரின் மகன் மற்றும் தீவிர ரசிகனுக்கு சர்பி...\nஇந்தியன் 2 படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கம் இரண்டாம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://world.tamilnews.com/2018/05/26/bad-weather-continue/", "date_download": "2019-06-19T23:58:10Z", "digest": "sha1:APNJOLNRFPSJ2JO3MTVJUJDE54BRBKMR", "length": 43029, "nlines": 477, "source_domain": "world.tamilnews.com", "title": "bad weather continue,Global Tamil News, Hot News,", "raw_content": "\nமழை தொடரும் : களனி, களு, கிங் கங்கைகளின் நீர்மட்டம் குறைகிறது\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல��� பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமழை தொடரும் : களனி, களு, கிங் கங்கைகளின் நீர்மட்டம் குறைகிறது\nமழை காலநிலையுடன் வெள்ள நீர் நிலைமை அபாயம் நிலவிய களனி, களு, கிங், நில்வளா கங்கைகள் மற்றும் அத்தனகலு ஓய, மகா ஓய ஆகியவற்றின் நீர் மட்டம் தற்போது குறைவடைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஎவ்வாறிருப்பினும், கடந்த 9 மணித்தியாலங்களில் நீரேந்தும் பிரதேசங்களில் குறிப்பிடத்தக்களவு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவு பணிப்பாளர் மாலா அலவத்துகொட தெரிவித்துள்ளார்.\nஅத்தனகலு ஓயவின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால், நீர்கொழும்பு, கட்டான, ஜாஎல மற்றும் கம்பஹா முதலான பகுதிகளில் தாழ்நிலங்களில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.\nநாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.\n20 மாவட்டங்களைச் சேர்ந்த 36 ஆயிரத்து 50 குடும்பங்களை சேர்ந்த ஒரு லட்சத்து 41 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.\n3 ஆயிரத்து 841 வீடுகள் பகுதி அளவிலும், 64 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.\n13 ஆயிரத்து 199 குடும்பங்களை சேர்ந்த 53 ஆயிரத்து 616 பேர் 231 பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nஇதேநேரம், நுவரெலியா, இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை மற்றும் காலி முதலான ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என தேசிய கட்டிய ஆய்வு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.\nஎனவே, குறித்த பகுதிகளில் வாழும் மக்கள் இது தொடர்பில் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அதன் சிரேஷ்ட ஆய்வாளர் காமினி ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, இன்றைய தினம் வடமேல், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ஓரளவு கடும் மழையை எதிர்ப்பார்க்க முடியும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nமஹிந்தவும், முன்னாள் படை வீரர்களும் மறைமுக சதித்திட்டம் : அம்பலப்படுத்தும் பிரதமர்\nஇலங்கை கிரிக்கெட் வீரரின் தந்��ை சுட்டுக்கொலை : நேற்றிரவு அதிர்ச்சி சம்பவம்\n7 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கயவன் : யாழில் அதிர்ச்சி சம்பவம்\n35 பயணிகளை காப்பாற்றி தன்னுயிரை விட்ட சாரதி : கண்டி-அநுராதபுர பஸ்ஸில் மனதை உருக்கும் சம்பவம்\n‘அப்பா” என்று கத்தியவாறு உயிரிழந்த சிறுமி : கொழும்பு புறநகர் பகுதியில் அதிர்ச்சி\nதெற்கில் சேயாவிற்கு கிடைத்த நீதி ஹரிஸ்ணவிக்கு கிடைக்கவில்லை\nகொழும்பில் 86 வயது தாய்க்கு மகள் செய்த கொடூரம் : சுற்றி வளைத்த பொலிஸார்\nசீரற்ற காலநிலை : உயிரிழந்தவர்களுக்கு 10 இலட்சம் ரூபா இழப்பீடு (முழு விபரம் இதோ)\nஇலங்கையில் சீனாவின் இராணுவத்தளம் : அச்சத்தில் இந்தியா, பதிலளித்தது சீனா\nகோத்தாவும், பசிலும் அமெரிக்காவில் இரகசியமாக செய்யும் செயல் : பகிரங்கபடுத்த வேண்டும்\nஅலோசியசிடம் 10 மில்லியன் ரூபா பெற்றுகொண்டேன்: ஒத்துக்கொண்டார் தயாசிறி\nஅரசு பேருந்துக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு\nமலையகத்தில் துயரம் : வீடுகள் முற்றாக சரிந்த கொடூரம் (படங்கள் இணைப்பு)\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nசிரியாவின் தலைநகரான ராக்காவில் 2011–ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. 1,500 human ...\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. Jamal Kashoki body parts suspected destroyed acid ...\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஆப்கானிஸ்தானில் உலங்குவானூர்தி விபத்தில் 25 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் இராணுவ உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் தலைமை இராணுவத் தளபதி உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். least 25 people killed helicopter crash Afghanistan இதுகுறித்து ...\nசீனாவில் 5.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு\nவிபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஜாம்பியா சு���ங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஜாம்பியா நாட்டில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கங்கெமில் (Kagem ) சுரங்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல் சுமார் ஒரு ...\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nபாகிஸ்தான் நாட்டின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சிக்கந்தர் ஹயாத்(82). இவரது பெயரில் பதிவாகியுள்ள ஒரு கார் தொடர்பான சட்டமீறல் தொடர்பாக சிக்கந்தர் ஹயாத்துக்கு அபராத நோட்டீஸ் ...\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஇந்தோனேசிய விமான விபத்து: கடைசி நேரத்தில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்\nகாற்று மாசுபாட்டினால் 15 வயதுக்கு உட்பட்ட 93 சதவிகித குழந்தைகள் சுவாச கோளாறினால் பாதிப்பு\nகாற்று மாசால் உலகம் முழுவதும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர ஆபத்தில் சிக்கி இருப்பதாக உலக சுகாதார நிறுவனமான WHO எச்சரித்துள்ளது. 93% children 15 years ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஇந்தோனேசிய விமான விபத்தில் 189 பேரில் ஒருவர்கூட பிழைத்திருக்க வாய்ப்பில்லை\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. fiery fire accident China fuel station டியான்ஜின் (Tianjin) என்ற இடத்தில் இயந்திரங்களுக்கு பயன்படும் ...\nபங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 வருட சிறை\nமுச்சக்கர வண்டி சாரதி வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய்\nஜேர்மனியில் வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 பேரை கொன்ற தாதி\nஜேர்மனியை சேர்ந்த ஆண் தாதி நீல்ஸ் ஹேஜெல் (41). இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். Germany powerful nurse killed ...\nஇந்தோனேசியாவில் மாயமான விமானம் 188 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கியதாக அதிர்ச்சி தகவல்\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஉலகின் மிகப் பழமையான கப்பல் கருங்கடலில் கண்டுபிடிப்பு\nஉலகின் மிகப் பழமையான வணிகக் கப்பலை கருங்கடல் பகுதியில் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். பல்கேரியாவை ஒட்டியுள்ள கருங்கடல் பகுதியில், 2,000 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த அந்தக் ...\nஉலக அழகி போட்டியில் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதும் மேடையிலேயே மயங்கி விழுந்த பராகுவே அழகி\nஅமெரிக்க தலைவர்களுக்கு தபால் மூலம் வெடிகுண்டு அனுப்பிய ஒருவர் கைது\nமுன்பள்ளி சிறார்கள் மீது கத்திக்குத்து – 14 பேர் படுகாயம்\nமத்திய சீனாவின் சோங்கிங் பகுதியில் உள்ள யுடோன் நியூ செஞ்சுரி முன்பள்ளிஒன்றில் பெண் ஒருவர் சமையலறையில் கத்தியால் தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் 14 குழந்தைகள் ...\nஒழுக்க கேடாக நடந்து கொண்ட 48 ஊழியர்களை நீக்கியது கூகுள்\nஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் ��ழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஉடல் அழகும் வலிமையையும் பெற எளிமையான புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு.\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nடிரம்பின் நடவடிக்கையால் வெள்ளை மாளிகை அதிகாரிக்கு நேர்ந்த அவமானம்\nWorld Head Line, World Top Story, அமெரிக்கா, உலக நடப்பு, செய்திகள்\nசிறுமிகள் மத்தியில் நூலகத்தில் இந்த காமுகன் செய்த வேலையை பாருங்கள்\nWORLD, World Head Line, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nநைஜீரியா திடீர் கலவரத்தில் காவு கொள்ளப்பட்ட 86 உயிர்கள்\nFeature Post, World Head Line, ஆபிரிக்கா, உலக நடப்பு, செய்திகள்\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nஐநாவின் மனித உரிமை கவுன்சிலுக்கு விடைகொடுத்த அமெரிக்கா உண்மை காரணம் இது மட்டும் தான்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nமலையகத்தில் துயரம் : வீடுகள் முற்றாக சரிந்த கொடூரம் (படங்கள் இணைப்பு)\nஅரசு பேருந்துக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உல��ளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM4MTQwMw==/%E0%AE%89%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF:-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9C-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-19T23:26:56Z", "digest": "sha1:26QTIY5TSS3E4ES3AFRT47QIV2HRG7OI", "length": 8576, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "உக்ரைன் அதிபர் தேர்தலில் காமெடி நடிகர் அமோக வெற்றி: அதிபராக நடித்தவர் நிஜ அதிபரானார்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினகரன்\nஉக்ரைன் அதிபர் தேர்தலில் காமெடி நடிகர் அமோக வெற்றி: அதிபராக நடித்தவர் நிஜ அதிபரானார்\nகீவ்: உக்ரைன் நாட்டு அதிபர் தேர்தலில், அரசியல் அனுபவமே இல்லாத கமெடி நடிகர் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றுள்ளார். உக்ரைன் நாட்டில் நேற்று முன்தினம் அதிபர் தேர்தல் நடந்தது. இதில் தற்போதைய அதிபர் பெட்ரோ போரோஷென்கோ போட்டியிட்டார். இவரை எதிர்த்து காமெடி நடிகர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி(41) என்பவர் போட்டியிட்டார். இவர் ‘மக்கள் சேவகன்’ என்ற டிவி தொடரில் அதிபராக நடித்து பிரபலம் அடைந்தவர்.இந்நிலையில் அதிபர் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் நடிகர் ஜெனலன்ஸ்கி 73.2 சதவீத வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார். அதிப் போரோஜென்கோவுக்கு 24.4 சதவீதம வாக்குகள் மட்டுமே கிடைத்தன. உக்ரைன் ஆட்சியாளர்கள் மீது மக்களுக்கு இருந்த அதிருப்தியே காமெடி நடிகர் வெற்றிக்கு காரணம் என கூறப்படுகிறது. கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுடன் நடந்த போரில் மொத்தம் 13 ஆயிரம் பேர் பலியாயினர���. இது தவிர ஊழல், சமூக அநீதி ஆகியவையும் உக்ரைனில் நீடித்தது. இதனால் வெறுப்படைந்த மக்கள், ஒரு மாற்றத்துக்காக காமெடி நடிகருக்கு வாக்களித்து அதிபராக தேர்வு செய்துள்ளனர். இந்த வெற்றிக்குப்பின் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய ஜெலன்ஸ்கி, ‘உங்களை ஒருபோதும் கைவிட மாட்டேன். எங்களை பாருங்கள். எல்லாமே சாத்தியம் என சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த நாடுகளிடம் என்னால் கூற முடியும். உக்ரைன் பிரச்னைகளுக்கு தீர்வு காண, மேற்கத்திய நாடுகளின் முயற்சியில் நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க விரும்புகிறேன்’’ என்றார். இவர் வழக்கமான தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ளவில்லை. காமெடி மீம்ஸ்கள் மூலம் சமூக இணையதளங்களில் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்து வெற்றி பெற்றுள்ளார். இவரது ஆதரவாளர்கள் கூறுகையில், ‘‘புதிய முகத்தால் மட்டுமே உக்ரைன் அரசியலை சுத்தப்படுத்தி, பிரிவினைவாதிகளுடனான சண்டையை முடிவுக்கு கொண்டு வர முடியும்’’ என்றனர். ஜெலன்ஸ்கிக்கு உலகம் முழுவதும் இருந்து வாழ்த்துக்கள் குவிகிறது.\n'நீட், எய்ம்ஸ், ஜிப்மர், ஜே.இ.இ.,' குஜராத் மாணவி அனைத்திலும் தேர்ச்சி\nசபரிமலை விவகாரத்தில் சட்டம்; கேரள அரசு கோரிக்கை\nஅதிபர் டிரம்ப்க்கு சிலை வைத்த இளைஞர்: தினந்தோறும் அபிஷேகம்\nஏர்போர்ட், ராணுவ பாதுகாப்பு மையங்களுக்கு தீவிரவாதிகள் குறி இந்தியாவுக்கு உச்சக்கட்ட எச்சரிக்கை: பாகிஸ்தான் உளவு அமைப்பு ரகசிய தகவல் வௌியீடு\nடிக்-டாக்கில் வீடியோ பதிவிட சாகசம் செய்த வாலிபருக்கு முதுகெலும்பு முறிவு\n கிராமங்களில் குடிநீர் பிரச்னைகள் குறித்து கணக்கெடுக்க ...கூடுதல் நீர் ஆதாரங்களை கண்டுபிடிக்க அதிகாரிகளுக்கு\n மலைப்பகுதிகளில் பயிராகும் மிளகு...கோவை தோட்டங்களில் அழகு\nமின்சார வாகனங்களுக்கு ஜிஎஸ்டி 5% ஆக குறைகிறது பதிவு கட்டணம் ரத்தாகிறது\nவருமான வரி ரீபண்ட் மோசடி: எஸ்எம்எஸ் வந்தா ஏமாறாதீங்க\nஉலக பணக்காரர் பட்டியலில் இருந்து வெளியேறுகிறார் அனில் அம்பானி\nகாயத்தால் விலகினார் தவான்: ரிஷப் பன்ட் சேர்ப்பு\nமுதல் முறையாக மோதும் இரட்டையர்\nபர்மிங்காம் டென்னிஸ் 2வது சுற்றில் வீனஸ்\nஆஸ்திரேலிய சவாலை முறியடிக்குமா வங்கதேசம்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/fishing", "date_download": "2019-06-19T22:58:17Z", "digest": "sha1:LV5ALHQTV3IGYNEAH2CZTPKSEI3XEY6M", "length": 8420, "nlines": 175, "source_domain": "www.thinakaran.lk", "title": "Fishing | தினகரன்", "raw_content": "\nசட்டவிரோத நன்னீர் மீன்பிடியை தடுக்க விசேட படைப்பிரிவு\nநன்னீர் மீன்பிடி நடவடிக்கைகளின்போது மேற்கொள்ளப்படும் சட்டவிரோத முறைகளைத் தடுப்பதற்காக விசேட படைப் பிரிவொன்றை ஏற்படுத்துவதற்கு கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் துலிப் வெத ஆரச்சி தீர்மானித்துள்ளார். அதற்கான நடவடிக்கைகளை எடுக்க தேசிய நீர் வாழ் உயிரின...\nஷாபிக்கு எதிரான முறைப்பாடுகள் காஷல், சொய்ஷாவில் சோதனை\nவைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபிக்கு எதிராக, பெண்கள் சிலரால்...\nரயில்வே தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு\nரயில்வே தொழிற்சங்கங்களின் அடையாள வேலைநிறுத்தம், நாளை (20) பிற்பகல் 2.00...\nஅப்துல் ஹலீம், கபீர் ஹஷீம் மீண்டும் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்பு\nஅப்துல் ஹலீம் மற்றும் கபீர் ஹஷீம் ஆகியோர் மீண்டும் தமது அமைச்சுப்...\n4,017 சங்குகளுடன் ஒருவர் கைது\nதலைமன்னாரில் சட்டவிரோதமான முறையில் ஒருதொகை சங்குகளை கொண்டு சென்ற...\nநாசர் - பாக்யராஜ் அணிகள் வாக்கு சேகரிப்பு\nஎதிர்வரும் 23 ஆம் திகதி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் இடம்பெறவுள்ளது....\nசுற்றுலாத்துறை மேம்பாட்டு நிவாரணப்பொதி மேலும் விஸ்தரிப்பு\nஅச்சுறுத்தல் காரணமாக வீழ்ச்சியடைந்த சுற்றுலாத் துறைக்கு வழங்கப்பட்ட நிவாரண...\nஇராஜாங்க செயலாளர் மைக் பொம்பயோவின் இலங்கை விஜயம் இரத்து\nஅமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பயோவின் திட்டமிடப்பட்டிருந்த...\nஉத்தராடம் பகல் 3.39 வரை பின் திருவோணம்\nதிரிதீயை பி.ப. 5.08 வரை பின் சதுர்த்தி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனு���்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/12/blog-post_55.html", "date_download": "2019-06-19T22:53:59Z", "digest": "sha1:BT3L7SXGCN3NIHFS4TKCWOI7ACY5YIAW", "length": 7027, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: யாழ். மாநகர சபை முதல்வர் வேட்பாளராக என்.வித்தியாதரன் போட்டி?!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nயாழ். மாநகர சபை முதல்வர் வேட்பாளராக என்.வித்தியாதரன் போட்டி\nபதிந்தவர்: தம்பியன் 19 December 2017\nயாழ். மாநகர சபைக்கான தேர்தலில் சிரேஷ்ட பத்திரிகை ஆசிரியர் என்.வித்தியாதரனை முதல்வர் வேட்பாளராக நிறுத்தி பொது அணி ஒன்றைக் அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்றன.\nஇந்தப் பொது அணியில் சமூக அமைப்புகள், தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் வர்த்தக சங்கங்கள் சில ஒன்றிணைந்துள்ளன. அவர்களின் ஆதரவுடனேயே வித்தியாதரனை களமிறக்க பேச்சுகள் இடம்பெறுகின்றன.\nதமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றின் ஆதரவைப் பெறுவதற்கு தற்போது பேச்சுகள் இடம்பெறுகின்றன.\nகுறிப்பாக வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனின் ஆதரவைப் பெறுவதற்கும் முயற்சிகள் இடம் பெறுவதாக அறியமுடிகின்றது. வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தனது ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளார் எனவும் கூறப்படுகின்றது. அத்துடன், இந்து அமைப்பான சிவசேனை இந்த அணியுடன் இணையாமல் ஆதரவை வழங்குவதாகத் தெரிவித்துள்ளது.\nஇதேவேளை, யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வர் வேட்பாளராக மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரனையே நியமிக்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் வலியுறுத்தியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தமிழரசு கட்சி உறுப்பினர் இமானுவேல் ஆர்னோல்ட் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n0 Responses to யாழ். மாநகர சபை முத���்வர் வேட்பாளராக என்.வித்தியாதரன் போட்டி\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: யாழ். மாநகர சபை முதல்வர் வேட்பாளராக என்.வித்தியாதரன் போட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://drbjambulingam.blogspot.com/2017/04/28-2017.html", "date_download": "2019-06-20T00:12:24Z", "digest": "sha1:DLE3UWWO7FJ2ED6VH6C3HIBGBRX2OWTP", "length": 50368, "nlines": 517, "source_domain": "drbjambulingam.blogspot.com", "title": "Dr B Jambulingam: என்னைப் பற்றி நான் : மனசு தளம்", "raw_content": "\nஎன்னைப் பற்றி நான் : மனசு தளம்\nஅடுத்த வாரம் இதே நாளில் (28 ஏப்ரல் 2017) பணி நிறைவு பெறவுள்ள நிலையில் என்னைப்பற்றி நான் என்ற தலைப்பிலான பதிவை\nமனசு தளத்தில் திரு பரிவை சே.குமார் பதிந்துள்ளார்.\nஅவருக்கு என் மனமார்ந்த நன்றி.\nஎன்னைப் பற்றி நான் என்ற ஒரு தலைப்பினைக் கொடுத்து என்னை எழுதத் தூண்டிய திரு பரிவை குமார் அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வரிசையில் அவரது வலைப்பூவில் தொடர்ந்து பல நண்பர்கள் எழுதி வருவதைப் பார்த்து, அவ்வப்போது பின்னூட்டம் இட்டு வந்துள்ளேன். சுயமதிப்பீடு செய்வதற்கு இவை போன்ற பதிவுகள் மிகவும் உதவும்.\nஎன் அத்தை கூறுவார் \"எப்படியும் வாழலாம்ணு இருக்கு. இப்படித்தான் வாழணும்னு இருக்கு, இவன் இப்படித்தான் வாழணும்னு இருக்கான்.... எப்படி பிழைக்கப் போறோனோ\" பெற்றோர் என்று இருந்தாலும்கூட என்னை வளர்த்தவர்கள் ஆத்தா, தாத்தா மற்றும் என் அத்தையே. என்னை வளர்த்துக் கொண்டிருப்பதும், நான் என் கொள்கையில் உறுதியாக இருக்க உதவுவதும், தடுமாறாமல் என் வழியில் நான் தொடர்ந்து செல்லக் காரணமாக இருப்பதும் இந்த சொற்றொடரே. இப்படியாகத்தான் வாழவேண்டும் என்ற நியதியை வைத்துக்கொண்டு இச் சமுதாயத்தில் வாழ்வது அதிகம் சிரமமே. இதுவரை அவ்வாறே இருந்துவிட்டேன். மாற்றிக்கொள்ள முடியவில்லை. என் கல்லூரி நண்பர் திரு கே.எஸ்.சந்தானகிருஷ்ணன் \"Men may come men may go but I go on forever\" என்ற புகழ்பெற்ற அயல்நாட்டுக் கவிஞனின் சொற்களைக் கூறுவார். விடாப்பிடியான இக்கொள்கையானது மற்றவர்களிடமிருந்து என்னை வேறுபடுத்திக் காண்பிப்பதை உணரமுடிகிறது.\nநடுத்தர குடும்பத்தில் பிறந்த எனக்கு (பி.1959, கும்பகோணம்) குடும்பச்சூழல் படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்கியது. கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில் கல்லூரிப்படிப்பை நிறைவு செய்து (1975-79), அதே காலகட்டத்தில் தட்டச்சு, சுருக்கெழுத்து, இந்தி ஆகியனவற்றைக் கற்ற வகையில் வேலை வாய்ப்பு பெற்றேன். சென்னையிலும், தஞ்சாவூரிலும், கோயம்புத்தூரிலும் தனியார் நிறுவனங்களில் (1979-82) பணியாற்றி விட்டு, பின்னர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்து (16 ஆகஸ்டு 1982) சுமார் 35 ஆண்டுகளாகப் பணியாற்றிவருகிறேன். வீட்டு வேலைகளையும், பிற பணிகளையும் விடுமுறை நாள்களில் கவனித்துக் கொள்கிறேன். நண்பர்கள், அறிஞர்கள் சந்திப்பு, ஆய்வுப்பணி, களப்பணி போன்றவற்றை விடுமுறை நாள்களில் மேற்கொண்டுவருகிறேன். ஒரு நாளுக்கான திட்டமிடலை பின்வருமாறு அமைத்துக்கொள்கிறேன்.\nகாலை 6.30 : 10 நிமிட உடற்பயிற்சி\nகாலை 6.45 : Guardian, New York Times, Dawn உள்ளிட்ட வெளிநாட்டு இதழ்கள் வாசிப்பு\nகாலை 7.45 : The Hindu மற்றும் தினமணி வாசிப்பு\nகாலை 8.00 : தேவாரம் ஒரு பதிகம் வாசிப்பு (விடுமுறை நாள்களில் திவ்யப் பிரபந்தமும் சேர்த்து)\nகாலை 8.20 : அலுவலகத்திற்குக் கிளம்புதல் (பேருந்தில்)\nகாலை 9.30 : அலுவலகத்திற்கு உரிய நேரத்திற்குள் வரல்\nமாலை 5.45 : அலுவலகத்தை விட்டுப் புறப்படல்\nஇரவு 6.30 : இல்லம் வந்து சேர்தல், குடும்பத்தினருடன் அளவளாவுதல்\nஇரவு 8.00 : சிறிது நேரம் வாசிப்பு\nஇரவு 9.00 : கட்டுரைகள் எழுதுதல்\nஇரவு 10.00 : உறங்கச் செல்லல்\nவாழ்வின் இலக்குகளாக நான் நினைத்தனவற்றில் பெரும்பாலனவற்றை நிறைவேற்றியுள்ளேன் என்பது எனக்கு மன நிறைவாக உள்ளது. வாசகர் கடிதம் எழுதத் தொடங்கி தற்போது சுமார் 1000 பதிவுகள் (ஆய்வுக்கட்டுரைகள், இரண்டு வலைப்பூவில் கட்டுரைகள், நாளிதழ்களுக்குக் கட்டுரைகள், தமிழ் மற்றும் ஆங்கில விக்கிபீடியாவில் கட்டுரைகள்) எழுதுமளவு உயர்ந்துள்ளது.\nகாலந்தவறாமை : 1979இல் முதன்முதலாக பணியில் சேர்ந்த முதல் காலந்தவறாமை என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறேன். எந்தவொரு நிகழ்ச்சிக்கும் உரிய நேரத்திற்குள் சென்றுவிடுவேன். இயலா நிலை ஏற்படின் இயலாமையைத் தெரிவித்துவிடுவேன். நிகழ்ச்சியோ, விழாவோ நடப்பதில் அதிக தாமதம் ஏற்பட்டால் அங்கிருந்து கிளம்பிவிடுவேன். நேரம் வீணாவதை பெரும்பாலும் விரும்புவதில்லை.\nநேரம் பேணுதல் : உரிய நேரத்தில் உரிய பணிகளை முடித்துவிடல் என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறேன். அந்தந்த நேரத்தில் அந்தந்த பணிகளைச் செய்யுமளவு வரையறுத்துக்கொள்வேன். தகுதிக்கு மேலாக முடியாததை இழுத்துப்போட்டுக் கொண்டு சிரமப்படுவதில்லை. இயலாது எனின் முற்றிலுமாக ஒதுக்கிவிடுவேன்.\nநேர்மை அனுசரித்தல் : முடிந்த வரை நேர்மையாக இருக்கிறேன். இதனால் அதிக சங்கடங்களை எதிர்கொண்டு வருகிறேன்.\nஇடம் விட்டு நகர்தல் : நமக்குப் பிடிக்காத ஒன்று, இயற்கைக்கு முரணானது, விதிகளுக்கு அப்பாற்பட்டு நடப்பது, அரசியல், இனம், சாதி என்ற போர்வையில் தன் ஆதிக்கத்தை வெளிப்படுத்தி காரியம் சாதிக்கப்படல் என்பன போன்ற செயல்கள் கண் முன்னே நடக்கும்போது அங்கிருந்து நகர்ந்துவிடுவேன்.\nமேற்கொள்ளும் பணிகளில் கட்டுப்பாடு : முடிந்தவரை என்னால் மேற்கொள்ள முடியும் என்ற பணிகளை மட்டுமே மேற்கொள்கின்றேன். இயலாத ஒன்றையோ ஒன்றுக்கு மேற்பட்ட பணிகளையோ எடுத்துக்கொண்டு நேரமில்லை, செய்ய முடியவில்லை என்று காரணம் சொல்வது கிடையாது.\nசுற்றமும் நட்பும் : பல ஆண்டுகள் நெருக்கமாகப் பழகிய ஒருவர், அனைத்து செய்திகளையும் என்னுடன் பகிர்வார். நானும் அவ்வாறே பழகிவந்தேன். சில நாள்களாக அவரைக் காணவில்லை. பின்னர் வேறு சில நண்பர்கள் மூலமாக தனிப்பட்ட முயற்சியாலும், தகுதி அடிப்படையிலும் அவர் பிறிதொரு இடத்தில் ஆசிரியராக, பணியில் சேர்ந்ததாக அறிந்தேன். அதிர்ச்சியடைந்தேன். இதனை அவர் என்னுடன் ஏன் பகிர்ந்துகொள்ளவில்லை என்பது வியப்பாக இருந்தது. அவரைப் பற்றி பேசுவதை முற்றிலும் ஒதுக்கிவிட்டேன். இவ்வாறே குடும்ப நிலையிலும், உறவு நிலையிலும் தவறு செய்யும்போது சுட்டிக்காட்டுவேன். தம் தவறை அவர்கள் திருத்திக்கொள்ளாவிட்டால் எவ்வளவு நெருக்கமான உறவினராக இருந்தாலும்கூட அவர்களை விட்டு விலகி விடுகின்றேன். மனதிற்கு சரியாகப் படும் இடத்தில் நேர்மையினைக் கடைபிடித்து வரும் நிலையில் பல இழப்புகளை எதிர்கொண்டுள்ளேன்.\nநெஞ்சு நிமிர்தல் : வாய்மையைக் கடைபிடிக்கும் நிலையில் எவருக்கும் அஞ்சுவதில்லை. அனாவசியமாக ஒருவரைப் பேருக்காகப் புகழ்தல், பதவியை தக்க வைத்துக்கொள்வதற்காக உயர் பதவியில் இருப்போரை பாராட்டுதல், தத்துவங்களைப் பேசிக்கொண்டு குறுகிய நோக்கில் நடந்துகொள்ளல் என்பனவற்றில் ஈடுபடுவதில்லை. அவ்வாறான குணமுள்ளவர்களோடு பழகுவதும் இல்லை. மூத்த அலுவலரோ, ஆசிரியரோ, நண்பரோ யாராக இருந்தாலும் சரி, அவர் தவறாக ஒரு காரியத்தினைச் செய்யும்போது சுட்டிக்காட்டுவேன். (ஓர் அலுவலர் தட்டச்சில் பிழை செய்தபோது சுட்டிக்காட்டிய நிலை ஏற்பட்டது. பிறர் அதனைக் கண்டும் காணாதது போல இருந்தனர். அவ்வாறே ஆய்வு நிலையில் துறை சார்ந்த ஒருவர் புத்தர் சிலையை சமண தீர்த்தங்கரர் சிலை என்றார். பதவிப் பொறுப்பில் இருந்ததால் அவர் தவறான கருத்து கூறியும் உடன் இருப்போர் அதற்காக தலையாட்டினர். நான் ஏற்காமல், என் கருத்தை அதுவும் உண்மையான கருத்தை வெளிப்படுத்தினேன். அதனால் நான் மாற்றுக்கண்ணோட்டத்தில் அவர்களால் பார்க்கப்பட்டேன்). என்னைவிட இளையவர்களாக இருந்தால்கூட அவர்கள் கூறும் கருத்தில் நியாயமிருப்பின் மனமுவந்து ஏற்றுக்கொள்வேன்.\nபொருளாசை, பணத்தாசை : பொருள்மீதோ, பணத்தின்மீதோ ஆசை வைத்து சேர்க்க ஆசைப்படுவதும், அண்டை வீட்டாரிடம் இருப்பதால் நம்மிடமும் இருக்கவேண்டும் என்று பொருள்களை வாங்கிச்சேர்ப்பதோ கிடையாது. நமக்குத் தேவை என்பதை உணர்ந்து அதனை மீறாமல் இருக்க முயற்சிக்கிறேன்.\nகணக்கு வைத்துக்கொள்ளல் : அவ்வப்போது மேற்கொள்ளும் செலவுகளுக்கு கணக்கு எழுதுவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். இது பல நிலைகளில் அனாவசிய செலவினங்களைக் குறைத்துக்கொள்ளவும், நம்மை திருத்திக் கொள்ளவும் உதவுகிறது.\nஆவணப்படுத்துதல் : முதன்முதலாக நான் வேலைக்குப் போட்ட விண்ணப்பம் (12.5.1976) தொடங்கி அண்மையில் தினமணியில் வெளியான என் பேட்டி வரை அனைத்தையும் ஆவணப்படுத்தி, ஆண்டுவாரியாக நூற்கட்டு செய்து வைத்துள்ளேன். ஒரு காலகட்டத்தில் இவற்றை இலக்கியம், மொழிபெயர்ப்பு, ஆய்வு என்ற தலைப்புகளாகப் பிரித்து வைத்துள்ளேன். பெரும்பாலும் நான் எழுதி வெளியான கடிதங்கள் மற்றும் கட்டுரைகளை இவ்வாறு வைத்துள்ள���ன்.\nகோபப்படல் : நமக்குப் பிடிக்காத, ஒவ்வாத ஒரு பொருள், நபர், செயல், சூழல் என்ற நிலையில் அதிகம் கோபம் ஏற்பட்டு விடுகிறது. முன்னர் அதிகம் கோபப்பட்டு கொண்டு இருந்தேன். தற்போது இதன் அளவு குறைந்துவிட்டாலும், இக்குணத்தை என்னால் முற்றிலுமாக விடமுடியவில்லை.\nஆசிரியர் பணி : தமிழ்ப்பல்கலைக்கழகத்தில், அலுவல் நிலையில் பணியாற்றும்போது ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தேன். இரு முறை நேர்முகத்தேர்வினை எதிர்கொண்டேன். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆசிரியர் பணியில் சேர்ந்திருந்தால் ஒரு குறிப்பிட்ட துறையில் சாதனைகளை நிகழ்த்தியிருக்க வாய்ப்புண்டு. ஆனால் இந்த அளவிற்கு 1000+ பதிவுகளை எழுதியிருக்க வாய்ப்பு இருந்திருக்காது என்பதை உணர்கிறேன்.\nமனைவி (திருமதி பாக்கியவதி), மூத்த மகன் (திரு பாரத்/பி.காம்., எம்.பி.ஏ.,), இளைய மகன் (திரு சிவகுரு/பி.டெக்.,) ஆகியோரைக் கொண்ட குடும்பம். மூத்த மகனுக்கு திருமணமாகி ஒரு மகன். இரு மகன்களும் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். மகன்கள் இருவருக்கும் பள்ளிக்காலம் முதல் வாசிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி வளர்த்தோம். அதன் விளைவாக எங்கள் இல்லத்தில் தற்போது ஒரு சிறிய நூலகம் உள்ளது. நான் இரு வலைப்பூக்களில் (சோழ நாட்டில் பௌத்தம், முனைவர் ஜம்புலிங்கம் ) எழுதிவருகிறேன். என் மனைவி (பாக்கியவதி பக்கங்கள்), மூத்த மகன் (பாரத்), இளைய மகன் (தஞ்சை தமிழ்ச்செல்வன்) ஆகியோரும் வலைப்பூவில் எழுதி வருகின்றனர்.\nசமுதாயத்தில் குடும்பம், பணி, ஆய்வு என்ற நிலையில் முன்னுதாரணமாக இருக்க முயற்சித்து வருகிறேன். அதற்கு என் நண்பர்களும், குடும்பத்தவர்களும் உதவியாக உள்ளனர். இவையனைத்திலும் என் மனைவி மற்றும் மகன்களின் ஒத்துழைப்பு என்னை மேம்படுத்த உதவியாக உள்ளது. குறிப்பாக நாம் கற்றதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணத்திலும் உறுதியாக உள்ளேன். எனது இப்பயணம் தொடரும்.\nவாழ்த்தியல் விழா 28 ஏப்ரல் 2017 வெள்ளிக்கிழமை\nமனதில் நிற்கும் திருமஞ்சன வீதி பள்ளி (1963-1972)\nமனதில் நிற்கும் பேட்டைத்தெரு பள்ளி (1972-1975)\nமனதில் நிற்கும் கும்பகோணம் கல்லூரி (1975-1979)\nபணியனுபவங்கள் (சூலை 1979 - ஆகஸ்டு 1982)\nதமிழ்ப்பல்கலைக்கழகப் பணியில் 35ஆம் ஆண்டு : 800 பதிவுகள், 29 கண்டுபிடிப்புகள்\n30 ஏப்ரல் 2017 பணி நிறைவு\nபிறருடைய தளங்��ளில் என்னைப் பற்றிய பகிர்வுகள்\nகேட்டு வாங்கிப்போடும் கதை : எங்கள் பிளாக்\nமூன்று முத்துக்களை வாழ்த்துவோமே : மனசு\nவெற்றிக்கான வழி இலக்கு நோக்கிய பயணம் : சும்மா : சாட்டர்டே போஸ்ட்\nதிரு. குமார் அவர்கள் தளத்திலும் படித்தேன் நன்றி\nகடமை கண்ணியம் கட்டுபாடு என்று அறிஞர் அண்ணா சொல்லி சென்றார் ஆனால் அதன்படி யாரவது வாழ்ந்தார்கள் என்றால் ஜம்புலிங்கம் அவர்களைத்தான் சொல்லலாம் என்படை இந்த் பதிவின் மூலம் அறிய முடிகிறது, வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்\nவை.கோபாலகிருஷ்ணன் 21 April 2017 at 11:54\nமிகவும் நல்ல நல்ல கொள்கைப் பிடிப்புகளுடன் வாழும் சாதனைத் திலகமான இந்த முனைவர் ஐயா அவர்களே நமக்கெல்லாம் இன்று ஒரு வழிகாட்டியாகவும், நடமாடும் பல்கலைக் கழகமாகவும் திகழ்கிறார்.\nபணி ஓய்வு பெற இருக்கும் அவர்கள், மன மகிழ்ச்சியுடன் பல்லாண்டு வாழவும், மென்மேலும் பல சாதனைகள் புரியவும் மனமார வாழ்த்தி மகிழ்கிறோம்.\nஓர் உண்மையான + எளிமையான சாதனையாளரைப் பற்றி வெளியிட்டுள்ள பகிர்வுக்கு நன்றிகள்.\nகுமார் அவர்களது தளத்திலும் வாசித்தோம் தங்களைப் பற்றி தங்கள் தளத்தின் மூலம் அறிந்திருந்தாலும் மேலும் கூடுதலாகத் தங்களைப் பற்றி அறிய முடிந்தது. சிறப்பாகச் சொல்லியிருந்தீர்கள் ஐயா.\nஇன்னும் ஒரு வாரகாலமே உள்ளது தங்களின் பணி நிறைவிற்கு இல்லையா. ஆனால் தாங்கள் தங்கள் நேரத்தை மிகவும் பயனுள்ளதாகச் செய்துகொள்வீர்கள் என்பதை நன்கு அறிவோம்.\nமுனைவர் மு.இளங்கோவன் 21 April 2017 at 15:17\nதங்கள் குறிக்கோள் வாழ்க்கை எம் போலும் இளையரை நெறிப்படுத்தும். வாழ்த்துகளும் பாராட்டுகளும்.\nஅங்கேயும் வாசித்தேன். வாழ்த்துகள் ஐயா.\nகுமார் தளத்தில் குறிப்பிட்டது போல\nதங்கள் வரலாறு - பலருக்கு\nதங்களைப் போல முன்னேறி வென்றிட\nதிட்டமிட்டு வாழ்ந்துவரும் தாங்கள் எல்லா நலமும் வளமும் பெற வாழ்த்துகின்றேன். வருகிற 28 ஆம் நாள் பணி நிறைவு பெறுகின்ற தங்களுக்கு வாழ்த்துகள். பணி நிறைவு என்பது அலுவலகத்தில் மட்டுமே. நீங்கள் ஆற்றவேண்டிய பணி இன்னும் நிறைய இருக்கிறது. தங்களின் ஆராய்ச்சிப் பணி தொடரவேண்டும். தாங்கள் ஆய்ந்ததை எல்லோருடனும் பகிர்ந்து மகிழவேண்டும். இதுவே எனது அவா\nஅலைபேசி: 9487355314, உதவிப்பதிவாளர் (பணி நிறைவு), தமிழ்ப் பல்கலைக்கழகம்\nகாலம் செய்த கோலமடி : துளசிதரன். வே தில்லைஅக���்து\nஇந்திரா பிரியதர்ஷினிக்கு நேரு எழுதிய உலக வரலாறு\nஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி : புதிய சொல்லைச் சேர்த்தல்\nவிக்கிரம சோழனுலா : பதிப்பாசிரியர் தில்லை. கோவிந்தராஜன்\nகல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (முதல் பகுதி) : ப.தங்கம்\nகோயில் உலா : 17 மார்ச் 2018\nசமயபுரம் போஜீஸ்வரர் கோயில் : நவம்பர் 2017\nசைவ சித்தாந்தத்தில் முப்பொருள் விளக்கம் : புலவர் வ.குமாரவேலு\nதஞ்சாவூர் (கி.பி.600-1850) : குடவாயில் பாலசுப்ரமணியன்\nபொன்னி நாட்டில் பௌத்தம் உரை\n30 ஏப்ரல் 2017 பணி நிறைவு\nமனதில் நிற்கும் கும்பகோணம் கல்லூரி (1975-1979)\nகல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (இரண்டாம...\nமுதல் சிறுகதை : எதிரும் புதிரும் : எங்கள் பிளாக்\nபணியனுபவங்கள் : சூலை 1979 - ஆகஸ்டு 1982\nஎன்னைப் பற்றி நான் : மனசு தளம்\nதமிழ்ப்பல்கலைக்கழகம் : 35 வருட நினைவுகள்\nஐம்பெரும்பூதங்கள் கோலம் - 2. AIMPERUMBOOTHANGKAL KOLAM.\nப்ரேக்ஃபாஸ்ட் மை க்ளிக்ஸ். BREAKFAST. MY CLICKS.\nபானி பூரி ஆசை - செம நக்கல் . . .\n1309. கவிஞர் சுரபி - 5\nசங்க இலக்கியத்தில் விலங்கியல் - 13 - கழுது\n7. பா மாலிகை (அஞ்சலிப் பா ) RASI.\nபன்மைத்துவ மக்கள் மொழி தமிழ்\nமனசு பூராவும் மகிழ்ச்சியே...... (பயணத்தொடர், பகுதி 106 )\nமனம் வசப்பட்டால் வாழ்க்கை நேராகும் 2\nபுதன் 190619 :: பேயை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா\nஉஜாரஹ் அல்தர்பீய வஜீர் வடுகநாதன்\nஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம்\nஇரு நூல்கள் ஒரு மேடையில் ஜேர்மனி எழுத்தாளர் சங்க அனுசரணையுடன் வெளியீடு\nஎஸ். எஸ். கோட்டை: காமராசர் மனம் குளிரும் கல்வித் தலம்\nதுர்காமாதா: எனது வாசிப்பு அனுபவங்கள் – அரவிந்த்\nகவிதை இதழ்கள் - கவிதை\nதேவராய சுவாமிகளின் கவசங்கள் ஆறு\nபசவனகுடி பெரிய நந்தி, பெரிய கணேசா - ( Bull Temple ) ஆலய தரிசனம்\n500 வது பதிவு ....\nதேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.\nபல முதல்களின் முதல்வர் மு.க.சு.சிவகுமாரன் அவர்களின் வெற்றிமணிக்கு 25 வயது\nஇறைவனுக்கும் வாகனம் – செய்பவருடன் ஒரு அனுபவம்\nதமிழாகவே வாழ்ந்த தமிழ்த் தேனீ\nஎ.பி.யில் போட்ட கத்திரிக்காய்ப் பொரிச்ச கூட்டு\nதமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையை இந்தியா முழுமைக்கும் விரிக்க வேண்டிய காலம் இது\nகிரேசி மோகனுக்கு ஒரு கட்டுரை அஞ்சலி\nகழிநெடிலடி ஆசிரிய விருத்தப் பாக்கள்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nகொலுசு - ஜூன் 2019\nஇந்த வார குமுதம் இதழில் எனது ஒரு பக்க கதை\nநாடற்���வனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி)\nதொல்லியல் ஆய்வுக்கழகம் - புதுக்கோட்டை\nபூலாங்குறிச்சி அருகே வழிபாட்டிலுள்ள பெருங்கற்கால கல்வட்டங்கள் கண்டுபிடிப்பு\nமணிக்கொடி எழுத்தாளர் ‘சிட்டி’ யின் அந்திமந்தாரை -ஒரு விமர்சனம்\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nசிங்கப்பூர் \"எழுத்துச் செம்மல்\" ஏ. பி. சண்முகம்\nபேராதனைப் பல்கலைக்கழக நூலகம், அதன் அரிய சுவடிகள்\nதுணியே அணியா சினி துறை\nநிலவின் மீது மோதிய இஸ்ரேலிய விண்கலத்தின் தாக்கம் – படமாக\nஅரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம்\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்\nபிராமணாள் கடையில் சாப்பிட்ட பரதேசி \nஆதிமுகத்தின் காலப்பிரதி கவிதைகளுக்கு கவிஞர் ஆண்டன் பெனியின் அழகான அறிமுக உரை\nஎழுதிய சில குறிப்புகள் 4\nதேர்தல் ஸ்பெஷல்-டெஸ்ட் ஓட்டு என்பது என்ன\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nமதில்மேல் ஆவி - சிறுகதை\nஇதனாலும்தான் உங்களுக்கு எம்மால் வாக்களிக்க இயலாது எம் அன்பிற்குரிய மோடி\n2018 புதுக்கோட்டை கஜா புயல்\nகோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் அமையும் தெரியுமா\nகோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் அமையும் தெரியுமா\nமனிதநேயம்,சர்வதேச மகிழ்ச்சி நாள் ,Magna Carta\nபறவையின் கீதம் - 112\n'கஞ்சா' கொடுத்து இலக்கணம் கற்ற தமிழ்ப் பித்தர்\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nTamil e-Noolaham | தமிழ் மின் நூலகம்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nசுப்புரமணியன் சுவாமியும் சீனாவும் - நீங்க நல்லவரா \nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nகும்பகோணம் மகாமக குளத்தில் பக்தர்கள் நீராட 10 நாட்களும் அனுமதி\nஅது ஒரு கனாக் காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajeshlingadurai.com/", "date_download": "2019-06-19T22:45:56Z", "digest": "sha1:YHHLI5JQ7WNC6HGBGH7NBH4AGIIGUPTY", "length": 28348, "nlines": 105, "source_domain": "rajeshlingadurai.com", "title": "ராஜேஷ் லிங்கதுரை", "raw_content": "\nவீழ்ந்துவிட்ட மரத்தின் வேர்கள் மண்ணிலிருக்கும் வரை.. வாழ்ந்துகெட்ட இனத்தின் வலிகள் நெஞ்சிலிருக்கும் வரை.. முன்னின்று எதிர்த்த எதிரிகள் வீழும் வரை.. பின்னின்று கருவறுத்த துரோகிகள் சாகும் வரை.. பேச்சின் எதிரொலி காற்றில் கரையும் வரை.. மூச்சின் கடைசித்துளி விண்ணைச் சேரும் வரை.. வையத்தின் கடைசித்துளி கடல் வற்றும் வரை.. மையத்தின் கருந்துளை புவியைக் கவ்வும் வரை.. வாழும் எங்கள் தமிழ்மொழி.. அதுவே எங்கள் உயிர்வழி..\nதனது வாழ்நாளில் அன்றுதான் கடைசிநாள் என்பதை உணராமல் அவன் நாட்டியத்தைக் கண்டுகளித்துக் கொண்டிருந்தான். அவன் ரசிப்பது நாட்டியத்தையா அல்லது நடன மங்கைகளையா என்ற கோபம் அவன் மனைவிக்கு. தனிமையில் இருந்திருந்தால் தவறைச் சுட்டிக்காட்டி இடித்துரைக்கலாம். ஆனால் நாடாளும் அரசனை அவை முன்னிலையில் எவ்வாறு கடிந்துகொள்வது தான் கோபத்திலிருக்கிறேன் என்றுணர்த்த விருட்டென்று எழுந்து சென்றாள் அவள். கோப்பெருந்தேவி கோபப்பெருந்தேவி ஆனாள். அவள் விருட்டென்று போனதும் சுருக்கென்று புத்தியில் உரைத்தது அவனுக்கு. இல்லாளின் உள்ளம் குளிரச்செய்யும் வழியறியாது அரியணை என்னும்…\nஉணர்வுகளின் நுண்ணறிவு (Emotional Intelligence)\nமிருகம் பாதி மனிதன் பாதி அது அடர்ந்த காடு. புலிகளுக்கும், சிறுத்தைகளும் நடுவில் வாழ வேண்டிய கட்டாயம். பலம் மிக்க விலங்குகளுக்கிடையே, அந்த ஒரு விலங்குக்கூட்டம் மட்டும் பலவீனமாக சுற்றித் திரிந்தது. காட்டுக்குள் வேறெந்த விலங்குகளுக்கும் இல்லாத ஆபத்துகள் அனைத்தும் அந்த விலங்குக் கூட்டத்துக்குக் காத்திருந்தன. ஏன் அந்த விலங்குக்கு, ஆபத்தென்றால் மான் போல மின்னல் வேகத்தில் ஓடத்தெரியாது, குரங்குகள் போல மரத்துக்கு மரம் துரிதமாகத் தாவத்தெரியாது. குரங்காகவும் இல்லாமல், மனிதனாகவும் இல்லாமல் இரண்டுக்கும் நடுவில் பரிணாம…\nஒற்றைப் புள்ளி மனிதகுல வரலாற்றில் தமிழர்கள் ஒற்றுமையாக இருந்ததற்கான தடயங்கள் மிகக் குறைவு. இது தமிழர்களின் முகத்தில் ஓங்கி அறைவது போன்ற உணர்வென்றாலும், அதுதான் உண்மை. தமிழர்களை எப்போதும் பிரித்து வைக்க சாதிமதங்கள் தன் பங்கைப் பெரிதாய் ஆற்���ியிருக்கின்றன. இந்த கட்டுரையில் இரண்டு வரலாற்று சம்பந்தவங்களை அலசி அதன் பின்னணியில், எது தமிழர்களை இணைத்தது என்று ஆராய விழைகிறேன். இது போன்று தமிழர்கள் ஒன்றிணைந்த பிற தரவுகளை உற்றுநோக்கினாலும், தமிழர்களை இணைத்தது ஒரேயொரு புள்ளிதான் என்பது விளங்கும்….\nஎண்ணென்ப ஏனை எழுத்தென்ப – மூன்று\nமூன்றாம் இடம் நம் பூவுலகில் மூன்றாம் இடத்தைத் தவிர சிறப்பான இடமொன்று இருக்குமா என்பது சந்தேகமே. ஏனென்றால், சூரியக்குடும்பத்தில் நமது பூமியே மூன்றாவது இடத்தில்தான் இருக்கிறது. ஆகையால் மூன்றாம் இடம் என்பது பூமியின் இடத்தைக் குறிக்கும். விளையாட்டிலோ, படிப்பிலோ மூன்றாம் இடம் கிடைத்தால் பூமியை ஒரு காரணம் சொல்லி மூன்றாம் இடம் பெற்றதற்கு பெருமை தேடிக் கொள்ளலாம். தமிழில் சிறுகவிதை முதல் பெரும் காவியம் வரை, துவக்கம் உலகை முன்னிறுத்தி அமைய வேண்டுமென்பது எழுதப்படாத விதி. அது…\nநல்ல நாட்கள், கெட்ட நாட்கள் என்று அனைத்துக்குமே நாம் சில சடங்குகள், சம்பிரதாயங்களைப் பின்பற்றுவோம். அந்த சடங்குகள் வரிசையில் காலப்போக்கில் பல புதிய பழக்கங்கள் இணைந்துகொள்வது இயல்பு. அந்த வகையில் திருமணம், கோயில் திருவிழாக்கள் போன்றவற்றில், சில குறிப்பிட்ட திரைப்படப் பாடல்கள் இடம்பெறுவதுண்டு. எனது ஊர் முள்ளக்காடு, தூத்துக்குடிக்கு அருகில் இருக்கும் கிராமம். எனது கிராமத்தில், இது போன்ற நிகழ்ச்சிகளில் தவறாமல் இடம்பெறும் சில பாடல்களை சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். இது எனது ஊரில் மட்டுமல்லாது, அந்த வட்டாரத்தில்…\nபையப்பைய மனசுக்குள்ள நொழஞ்சி என் கையைப்பிடிச்சவளே… செரட்டயப்போல என் காதலையும் பொரட்டிப் போட்டவளே… அங்குட்டும் இங்குட்டும் அலைஞ்ச என்ன எங்குட்டும் போவாம கட்டிப்போட்டவளே.. தார்சா உள்ள மொடங்கிக் கெடந்தவன.. ராசா மாதிரி ஊர சுத்த வச்சவளே… சென்னியப் பேத்தாலும் சும்மா இருந்தவன இன்னைக்கு வெண்ணியக் குடிக்க வச்சிட்டடி.. ஏல மக்கான்னு கூப்பிட்டவன எல்லாம் ஏம்ல இப்படின்னு பண்றான்னு கேக்க வச்ச.. கெழக்கால போற கெழடுகட்ட கூட வடக்காம போவயில வாயாற திட்ட வச்ச… பாம்பக் கண்டாலும் பயிராத…\nபழமொழிகளும் அதன் உண்மை அர்த்தங்களும்\n1) அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல. இங்கு அரசன் என்பது அரசமரத்தைக் குறிக்கும். பொதுவாகப் பெண்கள��� குழந்தைப் பேறு வேண்டி அரசமரத்தை சுற்றுவது வழக்கம். அரசமரத்தை சுற்றினால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. என்னதான் நம்பிக்கையுடன் அரசமரத்தை சுற்றினாலும், கணவனை சுற்றி வந்தால்தானே குழந்தை பிறக்கும். கணவனை சுற்றாமல், அரசமரத்தைச் சுற்றுவதில் ஒரு பயனில்லை என்பதை உணர்த்தச் சொல்லப்பட்டதுதான் இந்தப் பழமொழி. “அரசனை நம்பி, கட்டியக் கணவனைக் கைவிட்டுப் போனவள்” என்று ஒரு இழிவான தகவலைப்…\nமுப்பாட்டன் வள்ளுவனின் கருத்தியல் தொகுப்பு\nஅறம் என்னும் பாட்டன் வீட்டு சொத்து உலகப் பொதுமறை திருக்குறள், இரண்டு வரிகளுக்குள் அடங்கி விடும் வார்த்தைத் தொகுப்பு அல்ல. வாழ்வின் எந்த சூழ்நிலையில் இருக்கும்போது படித்தாலும், அந்த சூழ்நிலைக்கேற்ற விடையைத் தரும் அட்சய பாத்திரம். உலகப் பொதுமறை என்றாலும் அது என் பாட்டன் வீட்டு சொத்து என்ற உரிமையில் திருக்குறள் உலகத்துக்குள் நுழைய முற்படுகிறேன். திருக்குறளின் மையக்கருத்து எது என்று நாம் மேடை போட்டுச் சொல்ல வேண்டியதில்லை. மூன்றாம் வகுப்பில் முதன்முதலாகத் திருக்குறளைப் படிக்கத் துவங்கிய…\nஎண்ணென்ப ஏனை எழுத்தென்ப – இரண்டு\nஇரண்டாம் இடம் படிப்பு முதல் விளையாட்டு வரை இரண்டாம் இடம் என்பது சற்று கடினமான இடம்தான். ஒட்டுமொத்த உழைப்பையும் கொடுத்துப் போராடி முதல் இடத்தைத் தவறவிட்டு, இரண்டாம் இடத்தைப் பிடித்தவருக்குப் பாராட்டுக்களை விட அறிவுரைகள்தான் அதிகம் வந்து சேரும். ஏன் முதல் இடத்தைத் தவறவிட்டீர்கள் என்று எல்லோரும் கேள்விகளால் துளைத்தெடுப்பார்கள். இத்தனை நாள் உழைத்த உழைப்பே வீணாகிவிட்டது போன்ற மனநிலைக்குக் கொண்டு வந்து விடுவார்கள் இரண்டாம் இடம் பெற்றவரை. இரண்டாம் இடம் பெற்றவர் மட்டுமல்ல, படிப்போ, விளையாட்டோ,…\nதாவாங்கட்டையைத் தொங்க விடும் தகவல்கள்\nஒவ்வொரு நாளும் 80 லட்சம் மின்னல்கள் பூமியைத் தாக்குகின்றன. “மாயி அண்ணன் வந்துருக்காக, மாப்பிள்ளை மொக்கச்சாமி வந்திருக்காக” என்றெல்லாம் வெற்றிலை பாக்கு வைத்து அழைக்காமலே 80 லட்சம் தடவை பூமியை தொட்டுப் பார்க்கிறது அந்த மின்னல். மின்னலையே மிரட்டிப் பார்த்த மாப்பிள்ளை மொக்கைச்சாமி ஒருவர் வாழ்ந்திருக்கிறார். அவர் பெயர் ராய் சல்லிவன் (Roy Sullivan) (கி.பி. 1912 – 1983). ஒன்றல்ல, இரண்டல்ல, அந்த மனிதரை 7 முறை மின்னல் தாக்கியிருக்கிறது. பயப்பட வேண்டாம், நம்ம சல்லிவனுக்கு ஆயுசு…\nஎண்ணென்ப ஏனை எழுத்தென்ப – ஒன்று\nஎண்ணும் எழுத்தும் எண்ணித் துணிக என்று வள்ளுவர் எண்ணத்தைப் பற்றிதான் சொல்லியிருக்கிறார். எண்ணத்துக்கும், எண்களுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும் என்பது புரியவில்லை. ஆனால், கிராமத்துப் பக்கம், எத்தனைப் பொருட்கள் இருக்கின்றன என்பதை, எத்தனை எண்ணம் இருக்கிறதென்று கேட்பார்கள். நம் மனதில் உதிக்கும் எண்ணமே ஒரு கணக்குதானோ என்று தோன்றுகிறது. தமிழைப் பொதுவாக தமிழ் நெடுங்கணக்கு என்று சொல்வார்கள். அதனால்தானோ என்னவோ, மனதில் உதிக்கும் எண்ணம் என்ற வார்த்தைக்கும் கணித எண்ணுக்கும் இடையே இவ்வளவு வார்த்தை ஒற்றுமை….\nஆண்குழந்தைகள் விதிவிலக்கல்ல நம் சமூகத்தில், பெண்களுக்கெதிரான குற்றங்களுக்கு சமூகக் குரல் ஓங்கி ஒலிக்கத் துவங்கியிருக்கிறது. அது கட்டாயத் தேவையும் கூட. உயர்ந்த பண்பாடு, கலாச்சாரம் கொண்டவர்கள் என்று பெருமை பேசிக்கொள்ளும் நாடுகளில் கூட பெண்கள் இரண்டாம் தர குடிமக்களாகத்தான் பார்க்கப்படுகிறார்கள் என்பது அருவெறுப்பான உண்மை. சினிமாக்களில் குத்துப்பாடல்களில் அரைகுறையாக ஆட விடுவதில் துவங்கி, விளையாட்டு மைதானங்களில் உற்சாகமூட்டும் பெண்கள் என்று கீழ்த்தரமான ஆடைகளுடன் ஆட விடுவது வரை பெண்களை ஒரு போதைப் பொருள்போல பயன்படுத்தும் அவலம் இன்றும்…\nகடவுள் இல்லை யார் கடவுள் என்ற கட்டுரையின் முதல் தலைப்பை கடவுள் இல்லை என்று தொடங்குவது சிறப்பாக இருக்குமென்று நினைக்கிறேன். இது ஒட்டுமொத்தமாக கடவுள் மறுப்பு என்ற நிலையில் இருந்து உதிர்ந்த சொல்லன்று. நான் இந்த உலகில் உள்ள மதங்கள் அனைத்தும் சுட்டிக்காட்டும் கடவுளை கடவுள் என்று ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படி ஒருவர் இருப்பதாகவும் நம்பவில்லை. அதனால்தான் இந்த ஏடாகூடமான தலைப்பு. அப்படியானால் யார் கடவுள் என்ற கட்டுரையின் முதல் தலைப்பை கடவுள் இல்லை என்று தொடங்குவது சிறப்பாக இருக்குமென்று நினைக்கிறேன். இது ஒட்டுமொத்தமாக கடவுள் மறுப்பு என்ற நிலையில் இருந்து உதிர்ந்த சொல்லன்று. நான் இந்த உலகில் உள்ள மதங்கள் அனைத்தும் சுட்டிக்காட்டும் கடவுளை கடவுள் என்று ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படி ஒருவர் இருப்பதாகவும் நம்பவில்லை. அதனால்தான் இந்த ஏடாகூடம��ன தலைப்பு. அப்படியானால் யார் கடவுள் மீண்டும் அந்த விடையறியா சரித்திரக் கேள்வி நம் மீது கணையாகப் பாய்கிறது. பொதுவாக…\nஇந்து மதமும் தமிழர் சமயமும்\nஇந்து என்னும் காந்தம் இந்து என்ற வார்த்தை, நாம் நினைப்பது போல் ராமாயணம், மகாபாரதம், ரிக் வேதம் போன்ற நூல்களில் கண்டெடுக்கப்பட்ட வார்த்தையல்ல. இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட வார்த்தையுமல்ல. இவ்வளவு ஏன், 200 ஆண்டுகளுக்கு முன் அது ஒரு மதத்தைக் குறிக்கும் சொல் கூட இல்லையென்பது பெரும்பாலான இந்தியர்களுக்கே அதிச்சியான தகவல்தான். இன்று, இந்து மதம்தான் இந்தியாவில் பெரும்பான்மையான மதம், இந்தியா என்ற பெயரே இந்து என்ற பெயர் போலதான் தோன்றுகிறது. ஆனால் இந்து என்ற வார்த்தை நம் புராண,…\nமக்கள் மறந்த முதல் மகாத்மா\nதுரத்தியடிக்கப்பட்ட மகாத்மா அந்த வாலிபன் தனது நண்பனின் திருமண விழாவுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தான். அவனிடம் பகட்டான ஆடைகள் கிடையாது, ஆனால் மனம் நிறைய அன்பு மட்டும் இருந்தது. அந்தத் திருமணத்துக்கு அவன் போவது அவன் தந்தைக்கு சற்றுப் பதட்டத்தை ஏற்படுத்தியிருந்தது, இருந்தாலும் அவனிடம் வெளிக்காட்ட விரும்பவில்லை. திருமணத்திற்குக் கட்டாயம் போகவேண்டுமா என்று கேட்டார். நண்பன் விருப்பப்பட்டு அழைத்ததாகவும், போகவில்லையென்றால் அவன் வருத்தப்படுவான் என்று சொல்லி விட்டு அவன் திருமணத்துக்குக் கிளம்பி விட்டான். திருமண வீட்டு வாசலில் அவன்…\nஎழுத்துக்கள் இல்லாத மொழி “பெற்ற தாயும் பிறந்த பொன்நாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே” என்றார் பாரதி. பெற்ற தாயுடன், தாய்மொழியையும் சேர்த்துக் கொள்ளலாம், தாய்மொழி என்பது அவ்வளவு சிறப்பு வாய்ந்தது. தற்போது இந்தியாவில் பலநூறு மொழிகள் வழக்கில் இருந்தாலும், சில நூற்றாண்டுகள் பின்னோக்கி சென்றால் அவற்றின் எண்ணிக்கை மளமளவென்று குறைந்துவிடும். 2000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் கிடைத்த கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள் ஆகியவற்றில் காணக்கிடைக்கின்ற மொழிகள் மிகவும் குறைவு. அவற்றில் முதன்மையானவை தமிழ் மற்றும் பிராகிருதம் (Prakrit)….\nகுழந்தைகள் உலகம் ஒரு குழந்தை பிறக்கும்போது அதனுடன் பெற்றோர்களும் பிறக்கிறார்கள் என்பதுதான் யதார்த்தமான உண்மை. குழந்தைக்கு எப்படி இந்த உலகம் புதிதோ, அதேபோல பெற்றோர்களுக்கும் குழந்த���கள் உலகம் என்பது புதிதுதான். வளரும் குழந்தைகள் எளிதாக நமது உலகுக்குள் அடியெடுத்து வைத்து அதற்குள் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள். ஆனால் வளர்ந்துவிட்ட பல பெற்றோர்களால் குழந்தைகள் உலகத்துக்குள் அடியெடுத்து வைக்க முடியவில்லை. இந்த இரண்டு உலகங்களும் இணையும் இடத்தில்தான் தரமான தலைமுறைகள் உருவாக முடியும். குழந்தைகளின் உலகத்தைப் புரிந்துகொண்ட பெற்றோர்களிடம்…\nஅளந்து வைத்த உயரம்… ஆர்ப்பரிக்கும் அழகு… திரும்பிப் பார்க்கத் தோன்றும் பரவசம்… இவை பூங்காவில் வளர்க்கப்பட்ட செடிகள்… கண்ணைப் பறிக்கும் கைப்பேசி… உள்ளம் கவரும் உடைகள்.. எல்லாத் துறைகளையும் எட்டிப்பார்க்க வைக்கும் மிடுக்கு… நுனிநாக்கு ஆங்கிலம்… இவர் மென்பொருள் பொறியாளர்… பூங்காச்செடிகளும் மென்பொருள் பொறியாளனும் ஒருவகையில் ஒன்றுதான். இரண்டு பேரும் வளர்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2013/01/05/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE/?shared=email&msg=fail", "date_download": "2019-06-19T23:12:03Z", "digest": "sha1:6AEMY3BCVL2GENAFZK7VJKWPM45FI432", "length": 17424, "nlines": 133, "source_domain": "seithupaarungal.com", "title": "நீங்களும் சீட்டு நடத்தலாம்! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nசீட்டு, சேமிப்பு, நிதி நிர்வாகம், நீங்களும் செய்யலாம், பகுதி நேர வருமானம், வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம், வீட்டு பட்ஜெட்\nஜனவரி 5, 2013 த டைம்ஸ் தமிழ்\nநீங்கள் மாதாமாதம் வீட்டுக்கு பட்ஜெட் போட்டு செலவு செய்யும் பெண்ணா பணத்தை சிக்கனமாகக் கையாண்டு, அதே சமயம் தேவையான செலவுகளைச் செய்து எவ்வளவு பணத்தை சேமிக்கிறீர்கள் என்கிற கணக்கு வழக்குகளை எழுதி வைக்கும் பழக்கம் உண்டா பணத்தை சிக்கனமாகக் கையாண்டு, அதே சமயம் தேவையான செலவுகளைச் செய்து எவ்வளவு பணத்தை சேமிக்கிறீர்கள் என்கிற கணக்கு வழக்குகளை எழுதி வைக்கும் பழக்கம் உண்டா இந்த ரெண்டு கேள்விகளுக்கும் உங்களிடமிருந்து ‘ஆம்’ என்று பதில் வந்தால் சீட்டு நடத்துவற்கான அடிப்படைத் திறமை உங்களிடம் இருக்கிறது, வாழ்த்துக்கள்\nபெண்கள் பணவிஷயத்தில் நாணயமானவர்கள் என்கிற பாஸிடிவ் விஷயத்தைப் பயன்படுத்தி நீங்களும் சீட்டு ஆரம்பிக்கலாம் அதற்கான வழிமுறைகளைப் பார்க்கப்போகிறோம்… சீட்ட���ப் பிடிப்பதற்கு ஒரு அடிப்படையான தகுதி, உங்களுக்கு நிதி நிர்வாகம் தெரிந்திருக்க வேண்டும் என்பதுதான். உங்களுக்கு நிதி நிர்வாகத் திறமை அதாவது பணத்தை கையாளும் திறமை இருக்கிறதா என்பதை எப்படி கண்டுபிடிப்பீர்கள் ரொம்பவும் சிம்பிளான வழி இருக்கிறது… நீங்கள் மாதாமாதம் வீட்டுக்கு பட்ஜெட் போட்டு செலவு செய்யும் பெண்ணா ரொம்பவும் சிம்பிளான வழி இருக்கிறது… நீங்கள் மாதாமாதம் வீட்டுக்கு பட்ஜெட் போட்டு செலவு செய்யும் பெண்ணா பணத்தை சிக்கனமாகக் கையாண்டு, அதே சமயம் தேவையான செலவுகளைச் செய்து எவ்வளவு பணத்தை சேமிக்கிறீர்கள் என்கிற கணக்கு வழக்குகளை எழுதி வைக்கும் பழக்கம் உண்டா பணத்தை சிக்கனமாகக் கையாண்டு, அதே சமயம் தேவையான செலவுகளைச் செய்து எவ்வளவு பணத்தை சேமிக்கிறீர்கள் என்கிற கணக்கு வழக்குகளை எழுதி வைக்கும் பழக்கம் உண்டா இந்த ரெண்டு கேள்விகளுக்கும் உங்களிடமிருந்து ‘ஆம்’ என்று பதில் வந்தால் சீட்டு நடத்துவற்கான அடிப்படைத் திறமை உங்களிடம் இருக்கிறது, வாழ்த்துக்கள்\nசரி… இனி அடுத்த கட்டத்துக்குப் போவோம். நீங்கள் சீட்டு ஆரம்பிக்க உங்களைப் பற்றி, உங்கள் பகுதியில் இருக்கும் பெண்களுக்கு நல்ல அறிமுகம் இருக்க வேண்டும். ஐந்தாண்டுகளுக்கு மேல் ஒரே பகுதியில் வசித்திருந்தால் மட்டுமே அக்கம்பக்கம் உள்ள பெண்களிடம் உங்களைப் பற்றி ஒரு அபிமானம் உருவாகியிருக்கும். ஒரு விஷயத்தை நினைவு வைத்துக்கொள்ளுங்கள்… தனிநபர்கள் நடத்தும் சீட்டு முழுக்க முழுக்க நம்பிக்கையின் பேரில் மட்டுமே நடத்தப்படுவது. பண விஷயம் என்பதால் நீங்கள் நாணயமாக நடந்துகொண்டால் உங்களுங்களுக்கு நல்ல பேரும் புகழும் தேடி வரும். இதை தவறவிடும் பட்சத்தில் அதற்கான எதிர்விளைவுகளையும் நீங்கள் சந்திக்க வேண்டிவரும். எனவே, ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வையுங்கள். ஆரம்பகட்டத்தில் இப்படி சீட்டு, சிறிய அளவில் ஃபைனான்ஸ் என்று நாணயமாக நடந்துகொண்ட தனிநபர்களின் நல்ல பேரும் உழைப்பும்தான் பல பெரிய வங்கிகளை உருவாகியிருக்கின்றன. இப்போது தேசிய வங்கியாக உருவெடுத்திருக்கும் இந்தியன் வங்கிகூட அதற்கு ஒரு சிறந்த உதாரணம்தான் ஸோ… மற்றவர்களின் நம்பிக்கையை பெறுவதில் எப்போதும் கவனமாக இருங்கள்.\nஅடுத்து… உங்களிடம் சீட்டில் சேர விரும்புபவர்க��ை எந்த அடிப்படையில் சேர்த்துக் கொள்வீர்கள்\nகுறிச்சொல்லிடப்பட்டது ஃபைனான்ஸ், இந்தியன் வங்கி, சீட்டு, சேமிப்பு, நிதி நிர்வாகம், பகுதி நேர வருமானம், வீட்டுக்கு பட்ஜெட்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postசீசன் சமையல் – காராமணி சூப்\nNext postபனிக் கால உணவு- நாட்டுக் கோழி மிளகு சாறு\n” இல் 6 கருத்துகள் உள்ளன\n9:35 முப இல் ஜனவரி 5, 2013\nஎனக்கு இந்தச் சீட்டு பற்றி அவ்வளவாக தெரியாது. ஆனால் பல பெண்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று மட்டும் தெரியும். உங்களது அடுத்த பதிவுக்குக் காத்திருக்கிறேன்.\nஉங்கள் வலைத்தளத்தின் பெயர் நான்கு பெண்கள் – ஆ அல்லது For பெண்கள்- (பெண்களுக்காகவா) சும்மா தெரிந்து கொள்ள ஒரு ஆவல் தான்\n6:29 முப இல் ஜனவரி 7, 2013\nவருகைக்கு நன்றி ரஞ்சனி. நம்பிக்கையான முறையில் சீட்டு நடத்துவது பெண்களுக்கு பகுதிநேரமாகவோ,. வீட்டிலிருந்தபடியோ செய்ய ஏற்ற ஒரு தொழில். இதன் நுணுக்கங்களை எளிய முறையில் நாங்கள் தர இருக்கிறோம். தொடர்ந்து படியுங்கள்.\n4 பெண்கள் சேர்ந்து சமூகத்தையும் தங்களையும் மேம்படுத்தும் வகையில் என்னவெல்லாம் செய்யலாம் என்கிற முனைப்பில் தான் இந்த தளத்திற்கு ‘4 பெண்கள்’ என்று பெயர் வைத்தோம். இதில் உங்களைப் போன்றவர்களும் இணைய வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்.\n6:34 முப இல் ஜனவரி 7, 2013\nஉங்களுடன் இணையத் தயார். என்னமாதிரியான பங்களிப்பு தேவை என்று சொல்லுங்கள். உதவத் தயார்.\nநான் நகைச்சுவைக்காக கேட்டேன். ‘நான்கு பெண்கள் – பெண்களுக்காக’ என்று புரிந்தது.\n12:18 பிப இல் ஜனவரி 7, 2013\nஉங்களுடைய பதில் அளவில்லாத மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. நன்றி… நன்றி…\n6:05 முப இல் ஒக்ரோபர் 7, 2014\nநான்கு பெண்கள் என்ற உங்கள் இணையப்பதிவைப் பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி. நான் பணியாற்றும் அலுவலகத்தில் கூட சீட் தொடர்பாக நிறைய பேசுவார்கள். ஆனால், அதுபற்றி எனக்கு ஒன்றுமே புரியாது. ஒரு குத்துமதிப்பாக இதுகுறித்து இணையத்தில் ஏதாவது இருக்கிறதா எனத் தேடினேன். உங்கள் இணையத்தைப் பார்த்தேன். இதன் நுணுக்கங்களை தெரிந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறேன். அருள்கூர்ந்து போதிக்கவும். இன்றைக்கு பணம் என்பது ஏழைகளுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. ஆனால், பரபரப்பான சூழல்களை பார்க்கும்போது ஏதோ வளம் நிறைய இருக்கிறது போலவும் அனைவரும் இன்பத்தில் திளைப்பது போலவும் இருக்கிறது. என்னைப் போன்ற ஏழைஎளியவர்களுக்கு சேமிப்பு, சீட்டு போன்றவைதான் ஓரளவிற்கு உயர்வைத் தரும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது.\n8:55 முப இல் ஒக்ரோபர் 7, 2014\nநன்றி திரு. கிரிதரன். சீட்டு நல்ல சேமிப்பு முறைதான். ஆனால் மிகுந்த கவனத்துடன் சீட்டுப் பிடிக்கும் ஆட்களை தேர்வு செய்யவும்.இந்தப் பதிவையும் படிக்கவும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-19T23:08:59Z", "digest": "sha1:2I3AG7CVA3GEKT7XL45IQ2GPNNLDXEIY", "length": 13581, "nlines": 208, "source_domain": "tamil.samayam.com", "title": "பாக்ஸிங் படம்: Latest பாக்ஸிங் படம் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nதரணி ஆள வா தளபதி: ஏ.ஆர்.முருகதாஸ் டுவிட்...\nஎன்னா ஸ்பீடு: ஒரு நிமிடத்த...\nஇப்போதே விஜய் பிறந்தநாளை க...\nநேர்கொண்ட பார்வை படத்தின் ...\nவரி செலுத்தாத 5 திரையரங்கு...\nகோவையில் குடிநீா் கேட்டு போராடிய திமுக எ...\nஏசி அறையில் மெத்தையில் படு...\nவைகோவுக்கு எதிரான தேச துரோ...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக வைத்திருப்பது ...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nசெக்ஸ் வீடியோ இணையதளத்தில் காதலை சொல்ல...\nகடவுள் இல்லன்னு யாரு சொன்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் வில...\nCharacteristics: மகர ராசியினரின் காதல் ம...\nதாலி கூட வாங்காமல் பணத்தை மிச்சம் செய்த ...\nகாதலனை கரம் பிடித்த பிக் ப...\nபொசுக்குனு டிடி-க்கு லவ் ப...\nமைனா நந்தினி 2வது திருமணம்...\nஅகில இந்திய அளவில் இன்று முதல் நீட் கலந்...\n11, 12ஆம் வகுப்பு பாடத்தில...\nஇன்னும் பள்ளி பாடப் புத்தக...\nபொறியியல் படிப்பில் சேர சி...\nதமிழக மாணவர்கள் நீட் தேர்வ...\nநீட் தேர்வு அழகாக சித்தரிக...\nகுருப் 1 தேர்வில் 24 தவற��ன கேள்விகளுக்கு...\nகுரூப் 1 தேர்வில் 24 கேள்வ...\nTNPSC குரூப் 4 தேர்வுகள் அ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவிளையாட்டு வானிலை\nஎந்தவித டயலாக்கும் இல்லாமல் வெளிய..\nதெறிக்கவிடும் கென்னடி கிளப் படத்த..\nமேஜிக் வித்தைக்காட்டி ஆட்டைய போடு..\nகற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும..\nஆடையின்றி தவித்த அமலா பாலின் ஆடை ..\n என் பொணத்த தாண்டி ..\nஅருண் விஜய் நடிக்கும் வித்யாசமான ஓர் பாக்ஸிங் படம்\nவிஜய் ஆண்டனியுடன் இணைந்து அருண் விஜய் அக்னி சிறகுகள் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அறிமுக இயக்குநரான விவேக் இயக்குகிறார். இப்படத்தில் ஒரு புகழ்பெற்ற பாக்ஸர் தன் வாழ்வில் சந்திக்கும் கஷ்டங்கள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது என்கிறார் இயக்குநர் விவேக்.\nகோவையில் குடிநீா் கேட்டு போராடிய திமுக எம்எல்ஏ உள்பட 500 போ் கைது\nவில்லியம்சனா.... பிடிக்காத... பிடிக்காத... : 1999 .... 2015... வரை இதே வேலையா போச்சு\nWorld Cup 2019: காயத்தால் ஷிகர் தவான் விலகல்: இந்தியாவுக்கு தலைவலி துவக்கம்\nChennai Weather: வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு\nவில்லியம்சன் அசத்தல் சதம்: நியூசி., ‘த்ரில்’ வெற்றி: தென் ஆப்ரிக்கா தலையெழுத்து என்ன\nவைகோவுக்கு எதிரான தேச துரோக வழக்கில் ஜூலை 5ல் தீா்ப்பு\nஸ்டாலினுக்கு எதிரான வழக்கை திரும்ப பெற்றாா் அமைச்சா் வேலுமணி\nபுதுவையிலும் ஆட்டம் காணும் காங்கிரஸ்\nVideo: நூறு சதவிகிதம் ஊக்கமருந்து பயன்படுத்தவில்லை - கோமதி மாரிமுத்து\nரூ. 1.4 லட்சம் அறிமுக விலையில் விற்பனைக்கு வந்த கேடிஎம் ஆர்.சி. 125 ஏபிஎஸ்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/04/11000156/1031624/Lok-sabha-Elections-2019-Actor-vivek-oberoi-election.vpf", "date_download": "2019-06-19T22:56:30Z", "digest": "sha1:B46XSZVYQUSNW5YQQHB2ESSWHKQNBX6S", "length": 8707, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "பாஜகவுக்கு வாக்களிக்க வலியுறுத்தும் 900 கலைஞர்கள் - விவேக் ஓபராய் ஆதரவு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள�� நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபாஜகவுக்கு வாக்களிக்க வலியுறுத்தும் 900 கலைஞர்கள் - விவேக் ஓபராய் ஆதரவு\nபாஜகவுக்கு வாக்களிக்க வலியுறுத்தி நாடு முழுவதும் 900 கலைஞர்கள் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nபண்டிட் ஜஸ்ராஜ், விவேக் ஓபராய், ரிதா கங்குலி, சங்கர் மகாதேவன் உள்ளிட்ட நடிகர்கள்,இசையமைப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு கலைஞர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,பாதுகாப்பான இந்தியா வேண்டுமெனில் மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை எந்த அழுத்தமும், பாரபட்சமும் இல்லாமல் வாக்களிக்க வேண்டும் என்றும் தீவிரவாதம் மிகப்பெரும் சவாலாக உள்ளதால் அதை முறியடிப்பதற்கு தற்போதைய மோடியின் அரசே நீடிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.\nதி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்\nஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.\n12,000 அடி உயர மலையில் யோகா பயிற்சியில் எல்லை பாதுகாப்பு படையினர்\nசர்வதேச யோக தினத்தை முன்னிட்டு 12,000 அடி உயர மலையில் யோகா கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன.\nபீகார் மாநிலம் முசாபர்நகரில் மூளை காய்ச்சல் நோய் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 128 ஆக உயர்வு\nபீகார் மாநிலம் முசாபர்நகரில் மூளை காய்ச்சல் நோய் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 128 ஆக அதிகரித்துள்ளது.\nராஜ்கோட்டில் சாலையில் சென்றவர்களை மாடு முட்டித் தள்ளியதில் 2 பேர் காயம்\nகுஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் சாலையில் சென்றவர்களை மாடு முட்டித் தள்ளியது\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் தங்க நகைகளில் முறைகேடு செய்திருந்தால் கடும் நடவடிக்கை : வெள்ளம்பள்ளி சினிவாசராவ்\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் தங்க நகைகளில் முறைகேடு செய்திருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆந்திர மாநில இந்து அறநிலைத் துறை அமைச்சர் வெள்ளம்பள்ளி சினிவாசராவ் தெரிவித்துள்ளார்.\nநாடு முழுவதும் ஒ​ரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக குழு அமைத்து ஆலோசனைகளை பெற முடிவு : ராஜ்நாத் சிங்\nநாடு முழுவதும் ஒ​ரே நேரத்தில் த���ர்தல் நடத்துவது தொடர்பாக குழு அமைத்து ஆலோசனைகளை பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.\nபிரம்மாண்டமாக நடைபெற்ற யோகாசன பயிற்சி : 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு\nசர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி கடற்கரையில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர் கலந்து கொ\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/04/15195511/1032206/Omar-Abdullah-Comment-on-Kashmir-Muralidhar-Rao-questions.vpf", "date_download": "2019-06-19T23:56:35Z", "digest": "sha1:TP6GZZHQUXBDUW2L4GMEKFKZRJ73RPCG", "length": 10288, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "\"உமர் அப்துல்லாவின் கருத்துக்கு பதில் என்ன?\" - ராகுல், ஸ்டாலினுக்கு முரளிதர ராவ் கேள்வி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"உமர் அப்துல்லாவின் கருத்துக்கு பதில் என்ன\" - ராகுல், ஸ்டாலினுக்கு முரளிதர ராவ் கேள்வி\nகாஷ்மீருக்கு தனி பிரதமர் வேண்டும் என்று காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ள உமர் அப்துல்லா கூறியது தொடர்பாக ராகுல் மற்றும் ஸ்டாலினின் பதில் என்ன என்று பாஜக தேசிய செயலாளர் முரளிதர ராவ் கேள்வி எழுப்பியுள்ளார்.\nகாஷ்மீருக்கு தனி பிரதமர் வேண்டும் என்று காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ள உமர் அப்துல்லா கூறியது தொடர்பாக ராகுல் மற்றும் ஸ்டாலினின் பதில் என்ன என்று பாஜக தேசிய செயலாளர் முரளிதர ராவ் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு கட்சிகளும் தனித்தனி திட்டங்கள் வைத்துள்ளதாக குறிப்பிட்டார். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 300 க்கும் மேற்பட���ட இடங்களை பாஜக கைப்பற்றும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.\nதேர்தலில் வெற்றி பெற பா.ஜ.க.வினர் யாகம் நடத்தி சிறப்பு பூஜை\nபாராளுமன்ற தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில் புதுச்சேரி பாஜகவினர் யாகம் நடத்தி சிறப்பு பூஜையில் ஈடுபட்டனர்.\nதி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்\nஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.\nஒரு பக்கம் அமித்ஷா ஆவேச பேச்சு...இன்னொரு பக்கம் காற்று வாங்கிய கார்த்திக்... : தூத்துக்குடி பிரசார மேடையில் ருசிகரம்\nமேடைகளில் தலைகாட்டாமல் இருந்த நடிகர் கார்த்திக், அதிமுக கூட்டணிக்கு ஆதரவான பிரசாரங்களில் ஈடுபட துவங்கியிருக்கிறார்.\nஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் : ஜெகன்மோகன் ரெட்டி\nதுணை சபாநாயகர் பதவி தங்கள் கட்சிக்கு வேண்டாம் என ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nமகாராஷ்டிரா: தனியார் பள்ளியில் கூரையில் இருந்து விழுந்த சிமெண்ட் துண்டுகளால் மூன்று குழந்தைகள் காயம்\nமகாராஷ்டிரா மாநிலம் உல்ஹாஸ்நகரில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் கூரையில் இருந்து விழுந்த சிமெண்ட் சாந்து துண்டுகளால் மூன்று குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.\n12,000 அடி உயர மலையில் யோகா பயிற்சியில் எல்லை பாதுகாப்பு படையினர்\nசர்வதேச யோக தினத்தை முன்னிட்டு 12,000 அடி உயர மலையில் யோகா கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன.\nபீகார் மாநிலம் முசாபர்நகரில் மூளை காய்ச்சல் நோய் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 128 ஆக உயர்வு\nபீகார் மாநிலம் முசாபர்நகரில் மூளை காய்ச்சல் நோய் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 128 ஆக அதிகரித்துள்ளது.\nராஜ்கோட்டில் சாலையில் சென்றவர்களை மாடு முட்டித் தள்ளியதில் 2 பேர் காயம்\nகுஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் சாலையில் சென்றவர்களை மாடு முட்டித் தள்ளியது\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் தங்க நகைகளில் முறைகேடு செய்திருந்தால் கடும் நடவடிக்கை : வெள்ளம்பள்ளி சினிவாசராவ்\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் தங்க நகைகளில் முறைகேடு செய்திருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆந்திர மாநி�� இந்து அறநிலைத் துறை அமைச்சர் வெள்ளம்பள்ளி சினிவாசராவ் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knsriyas.blogspot.com/2013/07/blog-post_9842.html", "date_download": "2019-06-19T22:52:02Z", "digest": "sha1:FEIMCGE7PN6PUEMLC2AJ4UWBINIINFCG", "length": 2174, "nlines": 39, "source_domain": "knsriyas.blogspot.com", "title": "கவிதை : முப்பது நாளும் பவுர்ணமியாய் போனது", "raw_content": "\nமுப்பது நாளும் பவுர்ணமியாய் போனது\n\" நிலவை பிடித்து பெண்ணாக வடித்து ...\n\" நட்சத்திரங்களைப் பறித்து ...\n\" அவளின் கார்குழலில் பூவாய்ச் சூடி....\n\" வானவில்லை இழுத்து வந்து ...\n\" சேலை நெய்து அவளுக்கு ஆடையாக்கி ....\n\" அவளின் பாரிஜாத மலர்ப் பாதங்கள் ...\n\" பூமியை முத்தமிட பதமாய் நடந்த......\n\" அன்றிலிருந்து தான் எனக்கு ....\n\" முப்பது நாளும் பவுர்ணமியாய் போனது \n\" கள்ளிக்காடாய்க் கிடந்த என் இதயத்தில்.... \" இப்ப...\nமுப்பது நாளும் பவுர்ணமியாய் போனது\nகே இனியவன் அம்மா கவிதைகள்\nகே இனியவன் அம்மா கவிதைகள்\nகாற்றுக்கு என் மீது கோபம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2015/01/14-2015.html", "date_download": "2019-06-19T22:57:17Z", "digest": "sha1:C3LV24FCC7DPJMFHPVFBXYZI6ZUG4CSB", "length": 10754, "nlines": 164, "source_domain": "twit.neechalkaran.com", "title": "14-ஜனவரி-2015 கீச்சுகள்", "raw_content": "\nபூ வாடாம இருக்க தண்ணி ஊத்துங்கனு இந்தம்மாட்ட சொல்லிருப்பாங்க போல.\nfish டேங்க தள்ளி விட்டதும் விஜய் தான்,காபில விஷத்த கலந்து செந்தில கொல்ல பாத்ததும் விஜய் தான் #போங்கடா டேய் \nநீங்கள் சொல்வது போல் உங்கள் பட தோல்விக்கு விஜய் ,விஜய் ரசிகிர்களும் தான் காரணம் என்றால் எங்கள் பாதத்தை முத்தமிட்டு சென்று வெற்றி பெறுங்கள்\nசுறா ஹிட்டுன்னு சொன்னா எந்த விஜய் ரசிகனும் நம்பமாட்டான் அதே ஆழ்வார் ப்ளாக்பஸ்டர்னு சொன்னா அஜித் ரசிகர்கள் நம்புவாங்க #தட்ஸ் ஆல் யுவர் ஹானர்\nஅழ��ிய தமிழ் மகன் @kaviintamizh\nவிஜய் பத்தி எதிர்மறையா எதை சொன்னாலும் உடனே நம்பிவிடுவதும் நேர்மறையானவை 100ஆதாரங்களுடன் இருந்தாலும் நம்ப மறுப்பதே இணைய அறிவாளித்தனம்\nவிஜய் ரசிகர்ள் மீது ரஜினி ரசிகர்கள் கோபம் #நீங்க சொன்ன மாதிரி 'நேத்து வந்த பையன்' விஜய்.. பின்ன எதுக்கு கோவம் வருது மனிதர்குல மானிக்கங்களே\nசரி.. நாம யாவாரத்த ஆரம்பிப்போம் ஐ படத்த விக்ரமுக்காக பாக்கறவங்க RT பண்ணுங்க.. ஷங்கருக்காக பாக்கறவங்க Fav பண்ணுங்க ஐ படத்த விக்ரமுக்காக பாக்கறவங்க RT பண்ணுங்க.. ஷங்கருக்காக பாக்கறவங்க Fav பண்ணுங்க\nநான் கவனிக்காதபோதும் என்னிடம் ஒருமணிநேரமாகப் பேசிக்கொண்டிருக்கும் என் மனைவியின் அன்பு என்னை நெகிழச் செய்கிறது.\nGIFT city,Bullet Train குஜராத்துக்காம்.அணுஉலை,நியூட்ரினோ தமிழகத்துக்காம்#பொம்பளைங்களுக்குனா நீ சுளுக்கு எடுப்ப ஆம்பளைக்குனா நாங்க எடுக்கணுமா\n#kaththi 2015 போகி: தமிழ் சினிமாவில் பழைய சூப்பர் ஸ்டார் கழிதலும் புதிய தளபதி வருவதும் உறுதி நடக்கும் சம்பவங்கள் அதை தெளிவு படுத்துகிறது\nமரங்களுக்குப்பதில் மின்கம்பங்கள் பின்நோக்கி ஓடுகின்றன. நிறைய பயணித்துவிட்டோம்.\nஏன் 30 கோடி நஷ்டத்துக்கு யாரும் போராடல விஜய் காசு கொடுத்துட்டாருடா ;-)\nபுத்தகம் எரித்து, கடையடைத்து,எழுத்தாளரை மிரட்டி, ஊர்ப்பெண்களின் கற்பு காத்த வீரர்களே, உங்கள் மாவட்டம் எயிட்ஸில் முதலிடம், இதற்கு எதை எரிக்க\nRecap: வேறு மாநிலத்தவர்கள் இங்கு வந்து புகழ் பெறுவது தப்பிலை ஆனால் தமிழனை அழித்துவிட்டு முன்னேற நினைப்பது மிகப்பெரிய தவறு.\nநாளைக்கு 🐢குஞ்சுங்க ஆம்பள ஒடுற தியேட்டருல போய்\"அன்லைக்\" பட்டன் எங்க இருக்குன்னு கேட்க போகுதுங்க தியேட்டர்காரர் கழுத்த பிடித்து தள்ளபோறாரு😝\nசிறு வயதில் பெற்றோரை இழந்தவர் சோகத்தை அவர் வாயால் நீ கேட்டு விட்டால் உன் பெற்றோரைப்பிரிந்து கணப்பொழுதும் இருக்க மாட்டாய்\nகாளை மாடுகள் துன்புறுத்தப்படுவதாக முதலைக்கண்ணீர் வடிக்கும் இந்தியா மாட்டுக்கறி ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முன்னிலையில் உள்ளது\nஎதிர் பார்த்த ஒருவர் ஏமாற்றிவிடும் போது, எதிர் பார்க்காத ஒருவர் கை கொடுத்து மனிதர்கள் மீதான நம்பிக்கையை துளிர்க்கச் செய்து விடுகிறார்\nஎன் ஜோக்ஸ்க்கு சிரிப்பே வர்லைனு இனி யாராவது சொன்னா நான் எழுதுன1 லட்சம் மொக்கையையும்் பிரின��ட் எடுத்து வீட்டுக்கதவைத்தட்டி படிக்கச்சொல்வேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/100771/news/100771.html", "date_download": "2019-06-19T23:25:13Z", "digest": "sha1:7L3EWUXLP3B6IXBASIOWS6GXOIKK2WA5", "length": 7652, "nlines": 91, "source_domain": "www.nitharsanam.net", "title": "காலையில் கருவேப்பிலையை சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்? : நிதர்சனம்", "raw_content": "\nகாலையில் கருவேப்பிலையை சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்\nஇயற்கை முறையில் நீங்கள் பயனுடைய சில மருத்துவ குறிப்புகள் இதோ,\n1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்.\n2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.\n3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.\n4. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.\n5. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.\n6. அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.\n7. கடுமையான இரும‌ல் இரு‌ந்தா‌ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.\n8. பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை‌த்து அழு‌‌த்‌தி வரவு‌ம். வ‌லி குறையு‌ம்.\n9. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போ‌ட்டு குளிக்கவும். ‌விரை‌வி‌ல் தழு‌ம்புக‌ள் மறையு‌ம்.\n10. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தா‌ல் ‌விரை‌வி‌ல் இரும‌‌ல் ‌நி‌ற்கு‌ம். கா‌ய்‌ச்ச‌ல் குறையு‌ம்.\n11. காரட் மற்றும் தக்கா‌ளி‌ச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உட‌ல் வ‌லிமை பெரும்.\n12. வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று சாப்பிட்டால் போதுமானது.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nநடிகையை படுக்கைக���கு அழைத்த பிரபல இயக்குனர் \nவிக்கியின் துரத்தலும் கஜனின் ஓட்டமும் \nலைஃப் ஸ்டைலை மாற்றுங்கள்… செக்ஸ் லைஃப் மாறும்\nஎதிர்காலத்தில் பாரிய விளைவுகளை சந்திக்கும் நிலை வரும்\nஇந்த ஐந்து நபர்களை மட்டும் ஒருபோதும் நம்பிவிடாதீர்கள்\nஇந்த 5 பிரச்சனைகள் உள்ளவர்கள் வாழ்க்கையில் நிம்மதி இருக்காது..\nஇந்த 4 பேருக்கு உதவாதீர்கள் – சாணக்ய நீதி\nஇதய நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20190301-25090.html", "date_download": "2019-06-19T23:45:19Z", "digest": "sha1:ZRRX27SDDTUZD4X57ECZZIW4SFWGJSYU", "length": 11265, "nlines": 81, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பத்திரமாக இந்தியாவுக்குத் திரும்பிய போர் விமானி அபிநந்தன் | Tamil Murasu", "raw_content": "\nபத்திரமாக இந்தியாவுக்குத் திரும்பிய போர் விமானி அபிநந்தன்\nபத்திரமாக இந்தியாவுக்குத் திரும்பிய போர் விமானி அபிநந்தன்\nஇந்தியாவும் பாகிஸ்தானும் மோதலைத் தற்போது ஒத்திவைத்துள்ள நிலையில் போர் விமானி அபிநந்தன் பாகிஸ்தானின் வாகா பகுதியைக் கடந்து இந்தியாவை அடைந்திருக்கிறார். ‘விங் கமாண்டர்’ அபிநந்தன் வருகைக்காக அட்டாரி-வாகா எல்லைப்பகுதியில் இந்திய ஆகாயப் படையினருடன் வழிமீது விழிவைத்துக் காத்திருந்த மக்கள் கூட்டம் உற்சாகத்துடன் அவரை நேற்று மாலை வரவேற்றது.\nபிப்ரவரி 14ஆம் தேதி இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீரில் தற்கொலைத் தாக்குதல் நடந்ததைத் தொடர்ந்து இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பதற்றநிலை அதிகரித்தது. புதன்கிழமை இரு நாடுகளும் தத்தம் எதிரிகளின் விமானங்களை வீழ்த்தியதாகத் தெரிவித்தது. இந்தியாவின் எம்ஐஜி போர்விமானம் பாகிஸ்தானிய மண்ணில் விழுந்ததைத் தொடர்ந்து போர் விமானி அபிநந்தனைப் பாகிஸ்தானிய ராணுவம் பிடித்து தடுப்புக்காவலில் வைத்தது.\n“அமைதியை நிலைநாட்டுவதற்கும் பதற்றத்தைத் தணிப்பதற்கும் நாங்கள் கைது செய்திருந்த விமானி இன்று பிற்பகல் விடுதலை செய்யப்படுவார்,” என்று பாகிஸ்தானிய வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரே‌ஷி தெரிவித்தார்.\nபோர் விமானி அபிநந்தன் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது குறித்து ஒவ்வோர் இந்தியரும் பெருமைப்படுவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகத்தின் கன்யாகுமரி மாவட்டத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் தெரிவித்தார். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இந்தப் பிரச்சினையை அரசியலாக்க வேண்டாம் என்பதையும் அவர் எதிர்க்கட்சிகளுக்கு அறிவுறுத்தினார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nதமிழகத்தைச் சேர்ந்த மக்களவை பெண் எம்பிக்கள் ஜோதிமணி, கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன். படம்: இந்திய ஊடகம்\nதமிழில் பதவியேற்ற தமிழக எம்பிக்கள்\nஸ்மிருதி இரானிக்கு பலத்த வரவேற்பு அளித்த பாஜக\nபுல்வாமாவில் 9 வீரர்கள் காயம்\nமோசமான வானிலை காரணமாக ஆட்டம் கண்ட விமானம்: விமானத்தின் கூரைக்கு வீசப்பட்ட சிப்பந்தி\nஅடுத்த ஆண்டு முதல் புதிய மின்னியல் சாலைக் கட்டணம்; வாகனங்களுக்குள் உள்ள சாதனம் இலவசமாக மாற்றப்படும்\nகவர்ச்சி அழகி மருத்துவருக்கு மியன்மார் அரசு தடை\nதலையில் துப்பாக்கியால் சுடப்பட்டு போலிஸ் அதிகாரி மரணம்\nஇரண்டு வயது மகளைக் கொன்றதாக தந்தை மீது குற்றச்சாட்டு\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nபாலியல் ஒழுங்கீனத்துக்கு எதிராக செயல்படுதல்\nதமிழ் நிலைக்க, சிறக்க, பொருளியல் பங்காற்ற மேலும் வாய்ப்புகள்\nஅரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்திய தலைவர் மோடி\nமூப்படையும் சமூகத்துக்கு ஏற்ற வசதியான வீவக வீடுகள்\n‘மொமெண்டம்’ நாட்டிய விழாவில் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த இந்திய கலாசாரக் குழுவினரின் பரதநாட்டியம் உட்பட பலவிதமான நடனங்கள் மேடையேறின. படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி, செய்தி: ஜக்கியத்துன்னிஸ��� ஜியாவுதீன்\nரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரி படைத்த நாட்டிய விழா\nசிண்டாவின் இளையர் பிரிவு ஏற்பாடு செய்த சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நந்தினி (வலக்கோடி), அவரது குழுவினர் விளக்கினர். படம்: எஸ்எல்ஒய்பி\nசமூகப் பிரச்சினைகளுக்கு இளையர்களின் தீர்வு\nதந்தையர் தினச் சிறப்பு அன்பளிப்புகள்\nபண்பாடு, மொழியைக் கற்றுத் தந்த முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/avaram-poo-medicine-against-diabetes", "date_download": "2019-06-19T23:41:19Z", "digest": "sha1:SGPYR3NZUWZFILLBWV2TDXQZVHQDRKGW", "length": 16216, "nlines": 162, "source_domain": "www.cauverynews.tv", "title": " நீரிழிவு நோயை குணப்படுத்தும் ஆவாரம் பூவின் மகத்துவம் தெரியுமா..? | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsvinoth's blogநீரிழிவு நோயை குணப்படுத்தும் ஆவாரம் பூவின் மகத்துவம் தெரியுமா..\nநீரிழிவு நோயை குணப்படுத்தும் ஆவாரம் பூவின் மகத்துவம் தெரியுமா..\n“ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டா” என்ற வாக்கியத்திற்கேற்ப, பூத்திருக்கும் ஆவாரையின் காற்று பட்டாலே ஆயூள் நீடிக்கும் என்று கூறப்படுகிறது.\nஇதன் மருத்துவ இயல்பு மனித மரபணுக்களுடன் இணைந்து உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருகிறது. தரிசு நிலங்களிலும் வயல் வரப்புகளிலும் வளர்ந்து பொன் மஞ்சள் நிறத்தில் பூத்துக்குலுங்கும் இந்த தாவரத்தில் பூ, காய், பட்டை, வேர், இலை ஆகிய ஐந்து உறுப்புகளும் சேர்த்து ஆவரைப் பஞ்சாங்கம் என்று அழைக்கப்படுகிறது. நமது முன்னோர்கள் இதை முக்கிய உணவாகவும் பயன்படுத்தி வந்தனர். இந்த ஆவாரம் பூவில் செனாபிக்ரின், கார்டியாக் குளுக்கோசைடு போன்ற வேதிப்பெருட்கள் நிறைந்துள்ளதால் உடலில் உள்ள இன்சுலின் சுரக்கும் தன்மை அதிகரிக்கிறது. இதனால் நீரிழிவு நோய் முற்றிலுமாக குணப்படுத்தபடுகிறது.\nஆவாரம் பூவை தினம் ஒரு மேஜைக்கரண்டியளவு எடுத்து வாயில் போட்டு வெந்நீர் பருகிவர சர்க்கரை நோய், உடல் சோர்வு, நாவறட்சி, தாகம், தூக்கம் இன்மை, உடல் இளைப்பு தன்மை, ஒழுங்கற்ற மாதவிடாய் போன்றவை நீங்கும்.\nஆவாரம் பூவை உணவில் சேர்த்து சாப்பிட்டால் உடலில் வீசும் கற்றாழை நாற்றம் நீங்கும்.\nஉடல் சூட்டினால் அவதிப்படுபவர்கள் ஆவாரம் பூ கஷாயம் தவறாமல் குடித்து வர சூடு தணிந்து குளுமை அடையும்.\nஆவாரம் பூக்களையும், கொழுந்தையும் சேர்த்து வெயிலில் காயவைத்து தூள் செய்து அதில் நீர் ஊற்றி, கஷாயம் செய்து பால் சேர்த்து பருகிவந்தால் நீரிழிவு நோய் முற்றிலும் குணமடையும்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\n’கிராமி’ விழா இனிதே நிறைவு... 84 பிரிவுகளில் விருது வென்றோரின் முழு பட்டியல்\nபரவி வரும் நிபா வைரஸ்..ஒட்டன்சத்திரத்திற்கு ரெல் அலர்ட்..\nஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..சுனாமி எச்சரிக்கை..\n\"விளையாட்டுடன் இரு நாட்டு உறவை ஒப்பிடாதீர்கள்\" அமித் ஷாவுக்கு பாகிஸ்தான் பதில்..\nஉலகக்கோப்பை : தன் காலே தனக்கு எதிரி.. ஹிட் விக்கெட் முறையில் வெளியேறிய மார்ட்டின் குப்டில்..\nஐசிசி உலக கோப்பை 2019\nஉலகக்கோப்பை19 : பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்துடன் போராடி தோற்றது தென்னாப்பிரிக்கா..\nஐசிசி உலக கோப்பை 2019\n‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ கருத்து கூட்டாட்சி, ஜனநாயகத்துக்கு எதிரானது - சீதாராம் யெச்சூரி\nமூளை காய்ச்சல் நடவடிக்கை குறித்து பதில் அளிக்க நிதிஷ்குமார் மறுப்பு..\nமர்லின் மன்றோ சிலை திருடு\n‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ என்பது கூட்டாட்சிக்கும், ஜனநாயகத்துக்கும் எதிரானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.\nபீகார் மாநிலம் முசாபர்பூரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 128-ஆக உயர்ந்துள்ள நிலையில், இதுதொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அம்மாநில முதலமைச்சர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.\nஅனைத்து அரசு பள்ளிகளில் தானியங்கி நாப்கின் இயந்திரம் வைக்கக்கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\nசேலத்தில் கேளிக்கை வரி செலுத்தாத மல்டிபிளக்ஸ் திரையரங்கிற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கையில் ஈடுபட்டனர்.\nவைகோ மீதான தேச துரோக வழக்கின் தீர்ப்பு ஜூலை 5-ஆம் தேதி வழங்கப்படும் என சென்னை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்���ி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஉலகக்கோப்பை : தன் காலே தனக்கு எதிரி.. ஹிட் விக்கெட் முறையில் வெளியேறிய மார்ட்டின் குப்டில்..\nஐசிசி உலக கோப்பை 2019\nஉலகக்கோப்பை19 : பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்துடன் போராடி தோற்றது தென்னாப்பிரிக்கா..\nஐசிசி உலக கோப்பை 2019\nஉலகக்கோப்பை : தென்னாப்பிரிக்க வீரர் ஆம்லா புதிய சாதனை..\nஐசிசி உலக கோப்பை 2019\n\"நாங்கள் ஓட்டுக்கானவர்கள் கிடையாது. இந்த நாட்டுக்கானவர்கள்\"\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2009/11/16.html", "date_download": "2019-06-19T23:07:31Z", "digest": "sha1:J75FOO6XK54PDOC36XPM57LHFMNE3MQJ", "length": 36352, "nlines": 402, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": \"16 வருஷங்களுக்கு முந்திய காதல் கதை\" - போக முன்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\n\"16 வருஷங்களுக்கு முந்திய காதல் கதை\" - போக முன்\nஇன்று உலகளாவிய ரீதியில் இணையம் அறிமுகப்படுத்திய நாள் (நவம்பர் 13, 1990)சுபயோக சுப தினத்தில் ஒரு தொடரை ஆரம்பிக்கலாமே என்று முனைப்போடு வந்திருக்கிறேன். இது வெறும் கற்பனைக் கதை அல்ல, 16 வருஷங்களுக்கு முன்னர் என்னைச் சுற்றி நடந்த சம்பவங்களோடு பயணிக்கும் ஒரு நனவிடை தோய்தலாக அமைகின்றது. கொஞ்சம் பொறுங்கோ அவசரப்படாமல் கேளுங்கோ. இந்தக் கதையில் வரும் நாயகனோ அல்லது அவனைச் சுற்றி வரும் காதல் சமாச்சாரத்துக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. ஆனால் நானும் இருப்பேன், நாயகனின் தோழர்களில் ஒருவன் வடிவில். எனக்கும் ஒரு கதை இருக்கும் தானே ;-)\n1993 ஆண்டில் இதே மாதிரி ஒரு நாள் மதிய நேரம். கல்விப் பொதுத்தராதர உயர்தர வகுப்பில் (பல்கலைக்கழக நுழைவு) படித்துக் கொண்டிருக்கின்றேன். இந்து நாகரீக பாடம் ஆரம்பமாகும் நேரமது. சற்று முன்னர் இடைவேளை மணி நேரம் முடிந்தாலும் ஃபாதரின் கன்ரீனை விட்டு விலகி வரவிரும்பாமல் கூட்டாளிமார் ராசனும் விக்கியும் அங்கேயே நிக்கிறாங்கள் போல. நான் வகுப்பின் மொனிட்டர் ஆச்சே, விரும்பியோ விரும்பாமலோ வந்து வாங்கில் குந்தி இருக்க வேண்டிய நிலையில் என் கதிரையில் போய் இருக்கின்றேன். பக்கத்துக் கதிரையில் இருந்து ஒரு இயக்கம் சம்பந்தமான ஏதோ ஒரு நூலை வாசித்துக் கொண்டிருக்கின்றான் பேரின்பன். இவன் விடுதலைப் புலிகளின் மூதூர் பிராந்திய த���பதியாக எண்பதுகளில் இருநது வீரச்சாவடைந்த மேஜர் கணேஷ் இன் தம்பி. திருகோணமலையில் இருந்து மேல் வகுப்புப் படிப்புக்காக யாழ்ப்பாணம் வந்திருக்கின்றான். முஸ்லீம் மகாவித்தியாலயம் பக்கமாக இருக்கும் ஒரு வீட்டில் தான் தங்கி இருந்து படிக்கின்றான். பொதுவாக யாரோடும் அதிகம் பேசமாட்டான். கேணல் குமரப்பா மாதிரி இருக்கும் தடித்த மீசை ஆனால் செக்க சிவந்த மலையாளி போல கன்ன உச்சி பிரித்து வாரப்பட்ட தலையுமாக அவனே ஒரு போராளியின் மிடுக்கில் இருப்பான்.அவனையும் ரியூசன் வகுப்பில் ஒருத்தி துரத்தித் துரத்திக் காதலித்தாள், ஆள் மசிந்தால் தானே.\nஏனோ தெரியவில்லை மற்ற நண்பர்களை விட என்னோடு மட்டும் உரிமையெடுத்துப் பழகுவான். வாசிப்புக்கு கம்பெனி கொடுக்கும் தோழன் அவன்.\n\"என்ன மச்சான் பிரபு எழுதிக்கொண்டிருக்கிறாய்\" என்னைப் பார்த்துக் கேட்கின்றான். (பிரபு என் செல்லப் பெயர்). இந்து நாகரீகம் எடுக்கும் ரீச்சர் திருமதி நாகேஸ்வரன் வரும்வரைக்கும் எழுதிக் கொண்டிருந்த அந்த எழுத்துப் பதிவைக் காட்டுகின்றேன் அவனுக்கு. அந்தக் கதை அப்போது என்னைச் சுற்றி நடந்து கொண்டிருந்த நிகழ்வுகளை வைத்து எழுதிய ஒரு கதையின் கால் பங்கு. \"தொடர்ந்து எழுது மச்சான் நான் ரைப் பண்ணித் தாறன்\nஎன்று சொன்ன பேரின்பன் ஆர்வமாக அதைப் படிக்கத் தொடங்கினான்.\nஎனது கல்லூரிப் படிப்பு முடியும் தறுவாயில் ஓய்ந்தது அந்தக் காதல் கதை எழுதும் படலம். அவனும் ஒவ்வொரு அத்தியாயமாக ரைப் பண்ணிக் கொண்டு வந்து காட்டுவான். அப்போதெல்லாம் கணினியே இல்லாத காலம். ரைப்ரைட்டர் மூலமாகவே அவன் தட்டச்சிக் கொண்டு வந்தான். கற்பனையும் நிஜமும் கலந்த அந்தக் கதை முடிந்த போது அதை பைண்ட் பண்ணி எனக்குப் பரிசாகவே தந்தான். அப்போது அதற்கு நான் சூட்டிய பெயர் \"மண்ணில் இந்தக் காதல் இன்றி\" (கேளடி கண்மணி படம் வந்தபோது ஏற்பட்ட பாதிப்பு ;-)\nமேற்படம் : பேரின்பன் அப்போது ரைப்ரைட்டரில் தட்டாச்சித் தந்த ஒரு அத்தியாயம்\nமூன்று வருஷங்களுக்கு முன்னர் நான் தாயகம் போனபோது அம்மாவிடம் கெஞ்சிக் கூத்தாடி ஒரே மக்கு வாசனை வீசிய அந்தப் புத்தக அறையைத் திறந்து \"மண்ணில் இந்தக் காதலின்றி\" என்ற அந்த காதல் கதையைத் தேடினேன். பலத்த தேடலில் லேசான மழை ஒழுக்கு ஓரமாக ஒட்டியிருந்த சுவடோடு பேரின்பன் அன்று எனக்கு பைண்ட் பண்ணித் தந்த என் காதல் கதைப் பதிவு கிட்டியது. எத்தனையோ இடப்பெயர்வுகள், விமானக் குண்டு வீச்சுக்களுக்கும் அப்பால் தப்பியிருந்த அந்த பைண்ட் பண்ணப்பட்ட புத்தகம் இப்போது என் பக்கத்தில் இருக்கு.\nஆனால் பேரின்பன் என்னவாகியிருப்பான், இயக்கத்துக் போயிருப்பானா, கல்யாணம் முடிச்சு நாலைந்து பிள்ளைகளுக்குத் தகப்பனாகியிருப்பானா\n\"மண்ணில் இந்தக் காதலின்றி\" என்று அன்று எழுதி வைத்த கதையை ஆசையோடு புரட்டிப் பார்த்து மேலதிகமாக சில சம்பவங்களைச் சேர்த்து எழுத ஆரம்பிக்கின்றேன்\n\"16 வருஷங்களுக்கு முந்திய காதல் கதை\" என்று......\nஇந்தத் தொடருக்காக முகப்புப் படம் செய்ய பல நாட்கள் என்னிடம் கஷ்டப்பட்ட ஆயில்யனுக்கு சிறப்பு நன்றிகள்\nஉங்க காதல் கதை இதுல வருமா\nஇல்ல இதுலயே தனியா கிளை விட்டு போவுமா\nஒவர் பில்ட் அப் கொடுத்துட்டு கடைசியல எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லங்கற தொனியில இருக்கிற இந்த காதல் கதையில சஸ்பென்ஸா இருக்குமா இருக்காதா\nஎன்ன கானாஸ்...உங்களை கலாய்க்கலாம்னு வந்தால்...இப்படி மனசை சோகமாக்கி போட்டியள் பேரின்பன் (நல்லாருக்கு பெயர்) நல்லபடியாக இருக்க விரும்புகிறேன்\nசரி, பேரின்பன் கண்டிப்பாக நல்லா இருப்பார் என்ற நம்பிக்கையோடு ..அந்த கதையை சீக்கிரம் சொல்லுங்க...:)கடல் கடந்த திரைகாவியம் அல்லவா அது\nடிவீ சீரியல்களில் கிளைக்கதை வாற மாதிரி வாசகர்களையும் கிளைக்கதை எழுத விடலாமே..கனக்க ”இளவுகள்” சொறி ”லவ்வுகள்” வெளியில வரும் பாருங்கோ.\nஎன்னட்டயும் அப்படி நாலைந்து இருக்கு..\nஎடுத்து விடலாம் என்று நினைக்கிறன். பெயர், ஊர், விலாசம் எல்லாம் மாத்தித் தான் எழுத வேணும், இல்லாட்டி நான் வீட்ட போக ஏலாது பாருங்கோ\nடிவீ சீரியல்களில் கிளைக்கதை வாற மாதிரி வாசகர்களையும் கிளைக்கதை எழுத விடலாமே..கனக்க ”இளவுகள்” சொறி ”லவ்வுகள்” வெளியில வரும் பாருங்கோ. //\nஅண்ணை நீங்க எங்கையோ போயிட்டீங்கள், ஆனா உங்களை எழுத விடமாட்டேன் ;-)))\nஅப்ப இதுல உண்மைக்கதை () எல்லாம் வருமோ... ஹிஹிஹி.. ;-)))\nதலைப்பை பார்த்து ஓவர் ஆர்வமாக வந்துட்டன்.தோழர் வடிவில் தான் நீங்கள் இருப்பீர்களா\nஇந்த கதையில் உங்கள் பெயர் என்ன என்று சொன்னால் விறுவிறுப்பாக இருக்குமே.\nஅப்ப இதுல உண்மைக்கதை () எல்லாம் வருமோ... ஹிஹிஹி.. ;-)))//\n//எத்தனையோ இடப்பெயர்வுகள், விமானக் குண்���ு வீச்சுக்களுக்கும் அப்பால் தப்பியிருந்த அந்த பைண்ட் பண்ணப்பட்ட புத்தகம் இப்போது என் பக்கத்தில் இருக்கு.//\nஅப்ப நீங்கள் குடுத்து வைத்தவர் தான்.\nஎனக்கு இடம்பெயர்ந்து 10 வருடத்துக்கு பின் தான் வீட்டுக்கு போக சந்தர்ப்பம் வந்துது.\nவெறும் வீடு மட்டும் தான். கறையான் பிடித்து போய்.\nஆசையாய் சேர்த்து வைத்த பழைய கால புத்தகங்கள், album எல்லாமே தொலைந்து விட்டது.\nஒரு photo கூட இல்லை.\nநான் சின்னனில எப்படி இருந்தன் என்றே தெரியாது என்றால் பார்த்துக்கொள்ளுங்களன்.\nஎன்ன கானாஸ்...உங்களை கலாய்க்கலாம்னு வந்தால்...இப்படி மனசை சோகமாக்கி போட்டியள்\nஈழத்துமுற்றம் வந்து வந்து ஆச்சிய இப்படி ஆக்கிப்புட்டியளே :))))\nதலைப்பை பார்த்து ஓவர் ஆர்வமாக வந்துட்டன்.தோழர் வடிவில் தான் நீங்கள் இருப்பீர்களா\nஇந்த கதையில் உங்கள் பெயர் என்ன என்று சொன்னால் விறுவிறுப்பாக இருக்குமே.//\nவிறுவிறுப்பாக இருக்குமளவுக்கு அடி வாங்கிய கதையெல்லாம் சொல்லுவாரா என்று தெரியவில்லையே\nஸ்கூலேர்ந்து வெளியே சைக்கிளில் காதலியை காண வெகுவேகமாய் செல்வது உங்கள்\nஒன்டுமே சொல்லுறதா இல்ல. :O))\nமிஸ். செல்லையாவுக்கு இதெல்லாம் தெரியாது போல உம்மை நல்ல பிள்ளையெண்டெல்லா அவ நம்பிக் கொண்டிருக்கிறா\nமிஸ். செல்லையாவுக்கு இதெல்லாம் தெரியாது போல உம்மை நல்ல பிள்ளையெண்டெல்லா அவ நம்பிக் கொண்டிருக்கிறா உம்மை நல்ல பிள்ளையெண்டெல்லா அவ நம்பிக் கொண்டிருக்கிறா\nவரலாற்றில் இதெல்லாம் சகஜம்தான் :)))\nஒன்டுமே சொல்லுறதா இல்ல. :O))//\nபாஸ் இவுங்க சொல்லியிருக்கிற கமெண்ட் - அடக்கடவுளே என்னாத்த சொல்றது கலிகாலம் - இந்த ரைமிங்கல வருமா\n//1993 ஆண்டில் இதே மாதிரி ஒரு நாள் மதிய நேரம். கல்விப் பொதுத்தராதர உயர்தர வகுப்பில் (பல்கலைக்கழக நுழைவு) படித்துக் கொண்டிருக்கின்றேன்//\nஎன்ன ஒரு 4 அல்லது 5 வயசு இருக்குமா பாஸ் அப்ப உங்களுக்கு\n\\\\1993 ஆண்டில் இதே மாதிரி ஒரு நாள் மதிய நேரம். கல்விப் பொதுத்தராதர உயர்தர வகுப்பில் (பல்கலைக்கழக நுழைவு)\\\\\n\\\\(பிரபு என் செல்லப் பெயர்).\\\\\nஆண்களுக்கு மட்டுமா இல்லை பெண்களுக்குமா தல\n//1993 ஆண்டில் இதே மாதிரி ஒரு நாள் மதிய நேரம். கல்விப் பொதுத்தராதர உயர்தர வகுப்பில் (பல்கலைக்கழக நுழைவு) படித்துக் கொண்டிருக்கின்றேன்//\nஎன்ன ஒரு 4 அல்லது 5 வயசு இருக்குமா பாஸ் அப்ப உங்களுக்கு\nஅண்ணே இதெல்லாம் ஓவரு..அப்படின்னா நான் பொறக்கவேல்லியா\n\\\\\\மண்ணில் இந்தக் காதலின்றி\" என்று அன்று எழுதி வைத்த கதையை ஆசையோடு புரட்டிப் பார்த்து மேலதிகமாக சில சம்பவங்களைச் சேர்த்து எழுத ஆரம்பிக்கின்றேன்\n\"16 வருஷங்களுக்கு முந்திய காதல் கதை\" என்று......\\\\\nஆகா..ஆகா...சூப்பரு தல....தல உலத்தல் மாதிரி ஆக்கிடாதிங்க ;))\nம்ம்ம்....போகப் போக இன்னும் சுவாரசியமாக இருக்கும். தாய்மண்ணின் வாசனை கண்டிப்பாக இருக்கும். ம்ம்ம் தொடருங்கள்...\nபேரின்பன் - பேரே இனிமையா இருக்கு\nஇதெல்லாம் வீட்டுக்குத் தெரியாமல் இருக்க மடத்துவாசல் பிள்ளையார் அருள்பாலிக்கப் பிராத்திக்கிறேன்..\nஉங்கள் காதலை கதையை கேட்டால் தப்பா...\nதப்பில்லை. அதனால் ஆவலுடன் மீ த வெயிட்டிங் பாஸ்\n எல்லோர் வாழ்க்கையிலும் இப்படியான கதைகள் இருக்கும்.\n//ஆனால் நானும் இருப்பேன், நாயகனின் தோழர்களில் ஒருவன் வடிவில். எனக்கும் ஒரு கதை இருக்கும் தானே ;-)//\nஎப்பிடியோ நீங்கள் கதையில இருக்கிறீங்கள் தானே \n16வருசத்துக்கு முந்தின கதையை 16வருசம் கழிச்சு எழுதேக்க இன்னும் நிறைய காலங்கடந்த ஞானப்பட்டறிவும் இருக்குமல்லவா.\nகடைசியில் இது கதைதான் நிசமல்ல என்று பொய் சொல்லக்கூடாது சரியோ \nBlogger விசரன் said... என்னட்டயும் அப்படி நாலைந்து இருக்கு..\nஎடுத்து விடலாம் என்று நினைக்கிறன். பெயர், ஊர், விலாசம் எல்லாம் மாத்தித் தான் எழுத வேணும், இல்லாட்டி நான் வீட்ட போக ஏலாது பாருங்கோ\nஅவ்வளவு பயந்த வீரனா நீங்கள் \nஇதெல்லாம் வீட்டுக்குத் தெரியாமல் இருக்க மடத்துவாசல் பிள்ளையார் அருள்பாலிக்கப் பிராத்திக்கிறேன்..\nஉப்பிடியெண்டா உங்கள் வீட்டு நிலமையை நினைக்க கவலையா இருக்கு சயந்தன்.\nதொடங்கட்டும் \"வருசம் 16\" கதை...\nதல, உங்க உந்துதலால நான் \"காதலாகிக் கசிந்து\" ரெண்டு வருசத்துக்கு முன்னாடி ஆரம்பிச்சு பாதியிலே நிக்குது...\nஉங்க காதல் தொடர் வெற்றியடைய வாழ்த்துக்கள்.\nஒரு முப்பது தான் வரும் என்று இவ்வளவு காலமும் நம்பியிருந்தேனே... 16 வருடங்களுக்கு முன்னர் ஏ.எல் என்றால், அப்ப இப்ப...\nதொடருக்காக காத்திருக்கின்றேன் அண்ணா... இல்லையில்லை ஐயா... :)\nஆற்ரையோ கதையெண்டு சொன்னாலும் நான் உங்கடை கதையெண்டுதான் படிக்கிறன்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nதமிழீழ மாணவர் எழுச்சியின் ஆரம்பம் : சில நினைவுகள்...\n16 வருஷங்களுக்கு முந்திய காதல் கதை - யாழ்தேவி ரயில...\n\"16 வருஷங்களுக்கு முந்திய காதல் கதை\" - போக முன்\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே\nதமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் பிறந்த நாள் நூற்றாண்டு நினைவில்\nஇந்த ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதி, தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரது பிறந்த நாள் நூற்றாண்டு நாளாக அமைந்திருந்தது. அதையொட்டி ஈழத்தில் யாழ்ப்பாணம...\nவலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத வந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது.(மேலே: படத்தில் நானும் என் ஊர் வீடும்) கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து ம...\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\nநேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறையாத ரயில் பிடித்து யன்...\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\n மீண்டும் எனக்கொரு மடல் எழுதுவாயா\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் \" வாடைக்காற்று எழுதினாரே, அவரா\" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2748:2008-08-15-15-57-19&catid=78:medicine&Itemid=86", "date_download": "2019-06-19T23:04:01Z", "digest": "sha1:6YB2T6NC5BHLWPCDUNMLAHI5NRWKLRBZ", "length": 6424, "nlines": 98, "source_domain": "www.tamilcircle.net", "title": "யானைக்கால் நோய்க்கான கிருமியின் மரபணு ஆய்ந்தறியப்பட்டது", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அறிவுக் களஞ்சியம் யானைக்கால் நோய்க்கான கிருமியின் மரபணு ஆய்ந்தறியப்பட்டது\nயானைக்கால் நோய்க்கான கிருமியின் மரபணு ஆய்ந்தறியப்பட்டது\nSection: அறிவுக் களஞ்சியம் -\nஇந்த அரிய கண்டுபிடிப்பின் மூலம், யானைக்கால் நோய்க்கான மருந்துகள் அல்லது நோய் தடுப்பு மருந்துகளை உருவாக்க வழிபிறக்கும் என்றும் விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.\nஉலக அளவில் இந்த நோயின் காரணமாக, 13 கோடி மக்கள் பீடிக்கப்பட்டுள்ளார்கள். பார்வை இழப்புக்கு அடுத்தபடியாக உலக அளவில் வலது குறைவுக்கான, இரண்டாவது காரணமாக இந்த நோய் கண்டறியப்பட்டுள்ளது.\nமேலும் உலகில் 80 நாடுகளில் இந்த நோய் பரவியுள்ளது. கொசுக்கடி காரணமாகவே இந்த நோய் பரவுகிறது.\nஇது தொடர்பான ஆராய்ச்சிகள் லண்டனிலுள்ள இம்பீரியல் கல்லூரியிலும், மேலும் மூன்று அமெரிக்க நிறுவனங்களிலும் நடைபெற்றபோதே இந்த நோயை ஏற்படுத்தும் உயிரினத்தின் மரபணுக்கள் எவ்வாறு அமைந்துள்ளன என்று தெரியவந்துள்ளது.\nஇந்த கண்டுபிடிப்பின் மூலம், அந்த மரபணுவில் எவ்வகையான புரதங்கள் உள்ளன என்று தெரியவந்திருப்பதாகவும், அவற்றை மேலும் ஆராய்ச்சி செய்வதன் மூலம், இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சை வழங்கவும், தடுப்பு முறைகளை முன்னெடுக்கவும் பெரும் வாய்ப்பு ஏற்படும் என இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் டேவிட் குய்லியானோ கூறியுள்ளார்.\nஇந்த முடிவுகள் மேலும் பல நாடுகளில் தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் பலருக்கு தங்களது ஆய்வுகளை வேகமாக முன்னெடுத்துச் செல்ல உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/aval-appadi-onrum-azhagillai/", "date_download": "2019-06-19T23:57:36Z", "digest": "sha1:UQ2SLZ4MUTB67KHCGNBKHMYDKUERSETB", "length": 17184, "nlines": 173, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Aval appadi onrum azhagillai | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nஅங்காடித் தெரு – மினி விமர்சனம்\nமார்ச் 28, 2010 by RV 1 பின்னூட்டம்\nஅங்காடித் தெருவின் பலமும் பலவீனமும் ஒன்றேதான் – அதன் கதைக் களம். இயக்குனருக்கு ரங்கநாதன் தெரு எப்படி இயங்குகிறது, சரவணா ஸ்டோர்ஸ் மாதிரி ஒரு அங்காடியில் வேலை செய்யும் க���ழ் மட்ட ஊழியர்கள் எப்படி எல்லாம் சக்கையாக பிழியப்படுகிறார்கள், அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று நமக்கு சொல்ல விருப்பம். அதே நேரத்தில் ஒரு கீழ் மட்ட ஊழியனின் கதையை சொல்லவும் விருப்பம். காட்டின் கதையை ஒரு மரத்தின் கதையை வைத்து சொல்ல நினைத்திருக்கிறார். இது ரொம்ப கஷ்டமான வேலை. அவருக்கு அதில் தோல்விதான். ஆனால் இப்படி ஒரு களம் தமிழ் படங்களில் வந்ததே இல்லை. படத்தில் வரும் அநேக காரக்டர்கள் உண்மையான மனிதர்களாகத் தெரிகிறார்கள். அவர்களில் நிறம், உருவம் எல்லாம் பார்த்து பார்த்து காஸ்டிங் செய்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அந்த விதத்தில் நல்ல முயற்சிதான்.\nஇது மினி விமர்சனம். நீளமான விமர்சனம் எழுதுவதாக நண்பர் ஒருவர் சொல்லி இருக்கிறார். அதனால் நான் கதைச்சுருக்கம் எல்லாம் எழுதப்போவதில்லை. அப்புறம் புதுப் படத்துக்கு விவரமாக கதை எழுதி spoiler உருவாக்கும் உத்தேசம் இல்லை. ஹீரோ ஹீரோயின் கதை மோதல், பிறகு காதல் கதைதான் – ஆனால் சுவாரசியமாகப் போகிறது. ரங்கநாதன் தெருவை பற்றி நமக்கு சொல்ல சேர்க்கப்பட்டிருக்கும் உப கதைகள் அனேகமாக மெயின் கதையுடன் ஒட்டவில்லை. ஆனால் அவையும் சுவாரசியமாகத்தான் இருக்கின்றன. இரண்டு இடங்கள் எனக்கு பிடித்திருந்தன. ஒன்று மகா மோசமாக நாறும் கழிவறையில் வாழும் வழியைக் காண்பவன் பற்றிய உபகதை; இன்னொன்று காதலர்கள் பிரியப் போகிறார்கள் என்ற மாதிரி திரைக்கதையை அமைத்துவிட்டு ஹீரோ “நான் நல்லா யோசிச்சுட்டேன், நாம உடனடியா கல்யாணம் பண்ணிக்கணும்” என்று சொல்லும் இடம் – அப்படி சொல்வது ப்ராக்டிகல் இல்லைதான், முக்கால்வாசி பேர் பிரியத்தான் செய்வார்கள், ஆனால் இப்படி சொல்வதுதான் படம் முழுவதும் ஊடுருவி இருக்கும் சோகத்துக்கு நல்ல மாற்றாக அமைகிறது.\nஎனக்கு வசனம் எல்லாம் ரசிக்கத் தெரியாது. நான் கடைசியாக ரசித்த வசனம் மனோகரா, பராசக்தி படங்களில்தான். ஆனால் சில இடங்களில் வசனம் நன்றாக அமைந்திருக்கிறது என்று எனக்கே தெரிகிறது. “வானாகி மண்ணாகி” கடவுள் வாழ்த்து பயன்படுத்தப்பட்டிருக்கும் விதம், ஃபெயிலான நண்பனை அவன் அப்பா ராகு காலத்தில பொறந்தவனே என்று திட்டும்போது அதற்கு அவன் கொடுக்கும் கவுண்டர், பட்டணத்து பொண்ணு-ஹீரோ காதலில் வெளிப்படும் ஜெயமோகனின் “குசு”ம்பு என்று ஒரு லிஸ்ட் ���ருகிறது.\nகீழ்மட்ட ஊழியர்கள் வாழும் விதம் மிக நன்றாக வந்திருக்கிறது – உண்மையை அடிப்படையாக கொண்டதால்தான் இப்படி வந்திருக்கிறது. சின்ன சின்ன காரக்டர்கள் – ஹீரோயினின் தங்கையின் எஜமானி அம்மா, மாட்டிக் கொள்ளும் இன்னொரு காதலன்-காதலி, நண்பன் காதலிக்கும் பெண், விளம்பரத்தில் நடிக்கும் ஸ்னேஹா, கடை முதலாளி மாதிரி பலர் – நன்றாக வந்திருக்கிறது. நல்ல நடிப்பு. அதுவும் கதாநாயகி அஞ்சலி கலக்குகிறார். கூட வரும் நண்பனுக்கு நல்ல ரோல். அந்த அடி போடும் அண்ணாச்சி கலக்குகிறார். ஹீரோ நன்றாக நடித்திருக்கிறார்.\nமுதலில் வரும் கிராமத்து சீன்களும் – அது இன்று ஒரு cliche மட்டுமே, ஜெயமோகனால் கூட அதில் ஒன்றும் புதுமையாக எழுத முடியவில்லை – இரண்டாம் பாதியில் வரும் ஒரு பாட்டும் படத்தின் டென்ஷனை குறைக்கின்றன. ஃப்ளாஷ்பாக்காக இல்லாமல் நேரடியாகவே கதையை சொல்லி இருக்கலாம்.\nஅவள் அப்படி ஒன்று அழகில்லை பாட்டு எனக்கு பிடித்திருந்தது.\nமற்ற பாட்டு எதுவும் நினைவு வரவில்லை.\nஇந்த மாதிரி படங்கள் வெற்றி பெற வேண்டும். இல்லை என்றால் போக்கிரி, வில்லு, ஆதவன் மாதிரி படங்கள்தான் நம் தலைவிதி என்று ஆகிவிடும். நண்பர் ராஜன் கூட்டம் சேர்த்து ஐந்து பேரைத் தேற்றி முதல் நாள் முதல் ஷோ கூட்டிக் கொண்டு போனார். அவர் இல்லாவிட்டால் அந்த ஷோவை மூன்று நான்கு பேர்தான் பார்த்திருப்பார்கள். எத்தனையோ பணம் செலவழிக்கிறீர்கள், போய்ப் பாருங்கள் சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் செர்ரா அரங்கில் ஓடுகிறது. லோக்கல் ஆட்கள் போய்த்தான் பாருங்களேன்\nபத்துக்கு ஏழு மார்க். B grade.\nதொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்\nஜெயமோகனுக்கு வந்த கடிதங்கள் பகுதி 1, பகுதி 2\nஎழுத்தாளர் அ. முத்துலிங்கம், எழுத்தாளர் பாவண்ணன், எழுத்தாளர் பா. ராகவன், நண்பர் திருமலைராஜன் எழுதிய விமர்சனங்கள்\nஉப்பிலி ஸ்ரீனிவாசுக்காக இந்த சுட்டி – சரவண கார்த்திகேயனின் விமர்சனம்\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nமறக்க ��ுடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர் – சரித்…\nமுள்ளும் மலரும் - விகடன் விமர்சனம், இயக்குனர் மகேந்திரன் சொன்னது\nதிரை உலக வாழ்வை பற்றி பானுமதி\nபாலு மகேந்திரா பற்றி சுஜாதா\nஆரூர் தாஸ் நினைவுகள் 1\nகல்யாண பரிசு - விகடன் விமர்சனம்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-19T22:51:59Z", "digest": "sha1:YISQUHGKSQ4KCZACIQAKTZYAQ3FCTG32", "length": 16404, "nlines": 154, "source_domain": "seithupaarungal.com", "title": "தமிழகம் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஅரசியல், இன்றைய முதன்மை செய்திகள், தமிழகம், தமிழ்நாடு\nபெருந்தன்மையாக நடந்துகொண்ட தலைவர் காமராஜர்: கருணாநிதி புகழாரம்\nஜூலை 15, 2014 ஜூலை 16, 2014 த டைம்ஸ் தமிழ்\nவெறுப்பை காட்டும் சூழல் ஏற்பட்டபோதும் பெருந்தன்மையாக நடந்துகொண்டவர் காமராஜர். அதனாலே அவர் பெருந்தலைவர் ஆனார் என்று புகழாரம் சூட்டியிருக்கிறார் திமுக தலைவர் கருணாநிதி. இன்று பெருந்தலைவர் காமராஜரின் 112-வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. அதை ஒட்டி திமுக தலைவர் விடுத்துள்ள செய்தியில், ‘‘இந்தியாவில் நெருக்கடி நிலை கொண்டு வரப்பட்டு, தலைவர்கள் எல்லாம் சிறையிலே வாடிய போது, சுதந்திர இந்தியாவில் ஜனநாயகம் வீழ்ச்சி யடைகிறது என்பதையும், தனது தேசிய சகாக்கள் சிறைவாசம் அனுபவிக்கிறார்கள் என்பதையும் தாங்கிக் கொள்ள முடியாத காமராசர் உடல் நலிவுற்றுப் படுத்த… Continue reading பெருந்தன்மையாக நடந்துகொண்ட தலைவர் காமராஜர்: கருணாநிதி புகழாரம்\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், இன்றைய முதன்மை செய்திகள், காங்கிரஸ் ஆட்சி, காவேரிப் பிரச்னை, தமிழ்நாடு, நாவலர், நெருக்கடி கால நிலை, பெருந்தலைவர் காமராஜர் பற்றி கருணாநிதி, பேரறிஞர் அண்ணாபின்னூட்டமொன்றை இடுக\nவேட்டியில் சென்ற நீதிபதிக்கு அனுமதி மறுத்த கிளப்\nஜூலை 13, 2014 ஜூலை 13, 2014 த டைம்ஸ் தமிழ்\nகிளப்களுக்கு வேட்டி அணிந்து செல்ல அனுமதி மறுப்பதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சென்னையில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப்பில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழ���வில் பங்கேற்பதற்காக சென்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி.பரந்தாமன், மூத்த வழக்குரைஞர் ஆர். காந்தி ஆகியோர் அனுமதி மறுக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் அவர்கள், தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்ததுதானாம். உயர்நீதிமன்ற நீதிபதியும் மூத்த வழக்குரைரும் அவமதிக்கப்பட்டிருப்பது மிகுந்த… Continue reading வேட்டியில் சென்ற நீதிபதிக்கு அனுமதி மறுத்த கிளப்\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி.பரந்தாமன், ஜிம்கானா கிளப், தமிழர்களின் கலாசாரம், தமிழ்நாடு, தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப், பாமக நிறுவனர் ராமதாஸ், போட் கிளப், மூத்த வழக்குரைஞர் ஆர். காந்தி, மெட்ராஸ் கிரிக்கெட் கிளப், மெட்ராஸ் கிளப்1 பின்னூட்டம்\nஅரசியல், இன்றைய முதன்மை செய்திகள், தமிழகம், தமிழ்நாடு\nஇளவரசன் நினைவு தினத்தையொட்டி கைதான 6 பேர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது\nஜூலை 12, 2014 ஜூலை 12, 2014 த டைம்ஸ் தமிழ்\nதருமபுரி மாவட்டம் நாயக்கன்கொட்டாய் அருகேயுள்ள நத்தம் காலனியை சேர்ந்த கோபால் மகன் சங்கர் (35), சிவலிங்கம் மகன் அதியமான் (30), பாலிடெக்னிக் மாணவர் சி.சந்தோஷ் (19), எஸ்.சக்தி (38), மொ.துரை (47), கோ.அசோகன் (27) ஆகிய 6 பேர் ஆயுதப் பயிற்சி பெற்றிருந்தாகவும், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள், இளவரசன் நினைவு தினத்தை ஒட்டி கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்களை வைத்திருந்ததாகவும் கூறி, ஜூன் மாதம் 28-ஆம் தேதி இரவு போலீஸார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும்… Continue reading இளவரசன் நினைவு தினத்தையொட்டி கைதான 6 பேர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், இன்றைய முதன்மை செய்திகள், இளவரசன் நினைவு, தமிழ்நாடு, தருமபுரி மாவட்டம் நாயக்கன்கொட்டாய், தேசிய பாதுகாப்புச் சட்டம், நத்தம் காலனிபின்னூட்டமொன்றை இடுக\nஇன்றைய முதன்மை செய்திகள், தமிழகம், தமிழ்நாடு\nபணி விண்ணப்பப் படிவத்தில் மாதவிடாய் சுழற்சி பற்றி கேட்ட கனரா வங்கி\nஜூலை 11, 2014 த டைம்ஸ் தமிழ்\nசமீபத்தில் கனரா வங்கி பணி நியமன விண்ணப்ப படிவத்தில் பெண்களின் மாதவிடாய் சுழற்சி காலம், கர்ப்பமாக இருக்கிறார்களா என்று உடல்நலன் தொடர்பான விவரங்களில் கேட்டிருந்தது. இது பாலியல் வேறுபாட்டை உருவாக்குவதாகக் கூறி பலத்த கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது. எச்ஐவி பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு, கேன்சர் போன்ற நோய்கள் உள்ளதா என்ற கேள்விகளுடன் பெண்கள் எனில் உங்கள் மாதவிடாய் சுழற்சி காலம், நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா போன்ற கேள்விகளும் இடம் பெற்றிருந்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. கர்ப்பமாக… Continue reading பணி விண்ணப்பப் படிவத்தில் மாதவிடாய் சுழற்சி பற்றி கேட்ட கனரா வங்கி\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், இன்றைய முதன்மை செய்திகள், எச்ஐவி பாதிப்பு, கனரா வங்கி, கேன்சர், சிறுநீரக பாதிப்பு, மனித வள மேம்பாட்டு அதிகாரிகள், மாதவிடாய்1 பின்னூட்டம்\nபட்ஜெட் : கருணாநிதியும் பாராட்டுகிறார், ஜெயலலிதாவும் பாராட்டுகிறார்\nஜூலை 11, 2014 ஜூலை 11, 2014 த டைம்ஸ் தமிழ்\nஎப்போது எதிரணியில் நிற்கும் அதிமுக செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதாவும், திமுக தலைவர் கருணாநிதியும் மத்திய பட்ஜெட் விஷயத்தில் ஒரே அணியாக நிற்கின்றனர். மாற்றத்தை உண்டாக்கும் எவ்வித பொருளாதார அறிவிப்புகளும் இல்லாத இந்த பட்ஜெட்டை வானளாவ புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இருவரும். எல்லாம் ஊழல் வழக்குகளிலிருந்து மத்திய அரசின் தயவை நோக்கியே என்பதை மக்கள் அறிவார்கள் என்பதை இவர்கள் அறியவில்லை போலும். இதோ இந்த சந்தர்ப்பவாதிகளின் வாக்குமூலங்களை அறிக்கைகள் மூலமாக படித்து தெரிந்து கொள்ளுங்கள். பட்ஜெட் குறித்து முதல்வர் ஜெயலலிதா… Continue reading பட்ஜெட் : கருணாநிதியும் பாராட்டுகிறார், ஜெயலலிதாவும் பாராட்டுகிறார்\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், தமிழகம், தமிழ்நாடு, திமுக தலைவர் கருணாநிதி, பட்ஜெட், பொன்னேரி நவீன நகரம்பின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-19T23:40:21Z", "digest": "sha1:PLFB5LVW7R5N5CEMAVOHT5KUUXOYLTVQ", "length": 6493, "nlines": 182, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஐரோப்பியத் தீவுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட��டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 5 துணைப்பகுப்புகளில் பின்வரும் 5 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இங்கிலாந்தின் தீவுகள்‎ (2 பக்.)\n► இத்தாலியத் தீவுகள்‎ (9 பக்.)\n► கால்வாய் தீவுகள்‎ (4 பக்.)\n► கிரீட்‎ (3 பக்.)\n► பின்லாந்தின் தீவுகள்‎ (1 பகு, 1 பக்.)\n\"ஐரோப்பியத் தீவுகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 8 பக்கங்களில் பின்வரும் 8 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூன் 2014, 05:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-19T23:23:28Z", "digest": "sha1:ER56PZNDPROSFRMEHVDBC7SFWVWGSH36", "length": 7243, "nlines": 203, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நிலம்சூழ் நாடுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அங்கேரி‎ (2 பகு, 9 பக்.)\n► எசுவாத்தினி‎ (4 பக்.)\n► எத்தியோப்பியா‎ (4 பகு, 10 பக்.)\n► லெசோத்தோ‎ (1 பகு, 2 பக்.)\n\"நிலம்சூழ் நாடுகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 42 பக்கங்களில் பின்வரும் 42 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மே 2015, 23:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-19T23:16:34Z", "digest": "sha1:TWLJLIYMC3DQFIKGDCTOOJRNTKDXELHM", "length": 15111, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெசி கோல்மன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅட்லாண்டா, டெக்சசு, ஐக்கிய அமெரிக்கா\nபெசி கோல்மேன் (ஜனவரி 26, 1892 – ஏப்ரல் 30, 1926) ஓர் அமெரிக்க படைத்துறை சாராத வலவன். இவரே வானூர்தியாளர் உரிமம் பெற்ற முதல் ஆப���பிரிக்க-அமெரிக்க பெண்.[1][2] மேலும் இவரே பன்னாட்டு வானூர்தியாளர் உரிமம் பெற்ற முதல் அமெரிக்கப் பெண்மணி.[3][4]\nகோல்மன் ஜனவரி 26, 1892, அன்று டெக்சாசில் உள்ள அட்லாண்டா நகிரில் விவசாய குத்தகைதாரர் இச்சாயிற்கும் சூசன் கோல்மன்னுக்கும் பிறந்தார். இச்சார்ச் அமெரிக்க தொல் குடிகளில் ஒன்றான செரோக்கி வழியானவர். சூசன் ஆப்பிரிக்க இனத்தவர்.[5][6] கோல்மன்னுக்கு இரண்டு வயது இருந்தபோது இவர்கள் குடும்பம் டாலசு பெருநகர வட்டாரத்தின் தெற்கில் அமைந்துள்ள வாசாகாசி நகருக்கு குடிபெயர்ந்தனர். 23 வயது வரை அங்கேயே வளர்ந்தார். அந்நகரத்திலேயே பள்ளிப்படிப்பை ஆறு வயதில் தொடங்கினார். இன முறையில் பிரிக்கப்பட்ட ஓர் அறை பள்ளிக்கு 4 மைல் நடந்தே சென்று படித்தார். ஒவ்வொரு ஆண்டும் பருத்தி அறுவடையில் குடும்பத்துக்கு உதவினார். 1901ஆம் ஆண்டு குடும்பத்தை விட்டு பெசி கோல்மெனின் தந்தை இச்சியார்ச் ஓக்லகோமா மாநிலத்தில் இள்ள மூதாதையர் இடத்திற்கு வாய்ப்புகளுக்காக சென்றார். 12ஆம் வயதில் பெசி மிசனரி நல பள்ளிக்கு படிப்பு உதவித் தொகை கிடைத்து அதை ஏற்றுக்கொண்டு அப் பள்ளியில் சேர்ந்தார். பள்ளிப் படிப்பை முடித்தவுடன் அக்கம் பக்கத்து வீட்டினரின் துணிகளைத் துவைத்து, இஸ்திரி செய்து தரும் வேலையைச் செய்தார். இதனால், ஓரளவு பணத்தை ஈட்ட முடிந்தது. 18 வயதில் ஓக்லகோமாவிலுள்ள கருப்பு இனத்தவருக்கான விவசாய நார்மல் பல்கலைக்கழக்தில் சேர்ந்தார். தன் சேமிப்புக்கள் தீரும் வரை அங்கு படித்தார்.[7] பணத்தட்டுப்பாடு காரணமாக ஒரே ஆண்டில் படிப்பை கைவிட்டு, மீண்டும் துணி துவைக்கும் தொழிலுக்கே திரும்பினார். இந்த காலக்கட்டத்தில் இவருடைய அண்ணன் வால்டர், சிகாகோவில் வேலைக்குச் சேர்ந்திருந்தார். பெசி அங்குக் குடிபெயர்ந்தார். அங்குள்ள அழகு நிலையத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.\nஇந்தக் காலகட்டத்தில் பெசி வானூர்தி ஓட்டியாக வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதற்கான முயற்சியில் ஈடுபட்டார். சிகாகோவில் கறுப்பர் இனத்தவருக்கென வார இதழை நடத்திவந்த ராபர்ட் அபோட் என்பவர் பெசி விமான ஓட்டிப் பயிற்சிப் பெறுவதற்காக பண உதவி செய்வதாக ஒப்புக்கொண்டார். ஆனால் சிகாகோவில் விமான ஓட்டிகளில் கருப்பர் யாரும் இல்லாத நிலை இருந்தது. நிறவெறி காரணமாக வெள்ளையர்கள் யாரும் அவருக்கு ஒமான ஓட்டி பயிற்சி அளிக்க முன்வரவில்லை.\nஇதனால் ராபர்ட் அபோட் அவரை நிறவெறி நிலவாத பிரான்சுக்குச் சென்று விமானப் பயிற்சியை மேற்கொள்ள அறிவுறுத்தினார். இதையடுத்து பெசி 1920இல் பிரான்சுக்கு சென்றார். அங்கு விமானம் ஓட்டும் பயிற்சியை மேற்கொண்டு அதற்கான உரிமத்தைப் பெற்றார். ஐரோப்பாவின் பல பகுதிகளில் விமான சாகசங்களைச் செய்தவர், 1922 ஆகத்தில் நியூயார்க்குக்கு வந்தார்.\nஅமெரிக்காவில் பலவித வானூர்தி சாகசங்கள் செய்து அதற்குக் கட்டணம் வசூலித்து பணம் சேர்த்தார். அதைக்கொண்டு 1923இல் சிறிய விமானத்தை விலைக்கு வாங்கினார். உலகின் பல பகுதிகளில் வானூர்தி சாகசங்களைச் செய்து அவற்றின் மூலம் நிதி திரட்ட திட்டமிட்டார் ஆனால், இதற்காக அவர் மேற்கொண்ட முதல் பயணத்திலேயே வானூர்தி நேர்ச்சி ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட காயத்தால் மூன்று மாதங்கள் படுத்தபடுக்கையாக இருந்தார். பின்னர் சிகாகோவுக்குத் திரும்பி ஒன்றரை ஆண்டு ஓய்வுக்குப் பின்னர் மீண்டும் பயணத்தைத் தொடங்கினார். அவர் செய்த வான் சாகச நிகழ்ச்சிகளின் மூலம் கிடைத்த பணத்தில் இன்னொரு சிறிய விமானத்தை வாங்கினார். ஒரு வானூர்தி பயிற்சிப் பள்ளியைத் தொடங்கவும் ஆசைப்பட்டார்.\nவானூர்தி சாகசங்களைச் செய்ய 1926இல் முன்னேற்பாடாக ஆர்லாண்டோ பகுதிக்கு வானூர்தியில் சென்ற பெசி அங்கு ஏற்பட்ட வானூர்தி நேர்சியினால் இறந்தனர்.[8]\n↑ அருண் சரண்யா (2019 சனவரி 27). \"பக்கத்து வீடு: விடாமுயற்சியின் மறுபெயர்\". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 1 பெப்ரவரி 2019.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 04:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/srikalahasti-temple-kept-open-during-eclipse-325806.html", "date_download": "2019-06-19T22:54:56Z", "digest": "sha1:3N4LVTRYYAHRM5KVW6AKVQNUIBLYNTAN", "length": 20368, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "சந்திர கிரகணத்தில் கோவில்களை மூடும் போது காளஸ்ஹஸ்தியில் மட்டும் சிறப்பு பூஜை ஏன்? | Srikalahasti temple kept open during eclipse - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n6 hrs ago கையெழுத்து என்பது மொழி சார்ந்தது அல்ல; அது குறியீடு சார்ந்தது ... தமிழிசைக்கு கே.எஸ்.அழகிரி பதிலடி\n7 hrs ago தமிழ்.. தமிழ் என்று தமிழில் உறுதி மொழி எடுத்துவிட்டு... இங்கிலீசில் கையெழுத்து... தமிழிசை தாக்கு\n8 hrs ago குடிநீர் பஞ்சத்தை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லுங்கள்.. திமுக போராட்டம் அறிவிப்பு\n8 hrs ago ஒத்த ரூபாய்க்கு புது சட்டை.. அடித்து பிடித்து குவிந்த கூட்டம்.. காரைக்குடியை கலக்கிய கடைக்காரர்\nSports அடடா.. கோலியை முந்த முடியலையே.. ஒரு இன்னிங்க்ஸ்-ல போச்சே.. பெரிய சாதனையை தவறவிட்ட ஆம்லா\nAutomobiles இந்தியாவின் அதிக விலைகொண்ட 125சிசி பைக்... கேடிஎம்-மின் புதிய ரிலீஸ் இதுதான்...\nMovies நடிகர் சங்கத் தேர்தல் நிறுத்தம்.. உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர விஷால் தரப்பு முடிவு\nLifestyle இராவணன் அவரது வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய பாவம் எது தெரியுமா\nFinance அதிக முதலீடுகளை ஈர்க்கும் நகரங்களில் பெங்களூரு தான் பெஸ்ட்.. மத்ததெல்லாம் நெக்ஸ்ட்\nEducation நாடுமுழுவதும் இன்று முதல் நீட் கலந்தாய்வு துவக்கம்\nTechnology உலகின் முதல் ஃபிலிப் அப் கேமராவுடன் களமிறங்கிய அசுஸ் 6Z. ஒன்பிளஸ் & சாம்சங்குடன் நேரடி போட்டி\nTravel இங்கெல்லாம் யோகா செஞ்சா உங்க வாழ்க்கை தலைகீழா மாறிடும்\nசந்திர கிரகணத்தில் கோவில்களை மூடும் போது காளஸ்ஹஸ்தியில் மட்டும் சிறப்பு பூஜை ஏன்\nசந்திர கிரகணத்தை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோவில் நாளை 12 மணி நேரம் மூடப்படஉள்ளது. நாடுமுழுவதும் கோவில்கள் மூடப்படும் போது ராகு கேது பரிகார தலமான காளஹஸ்தியில் மட்டும் நள்ளிரவில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.\nவானவியலின் அடிப்படையில் தான் ஜோதிடம் அமைந்திருக்கிறது என்றாலும் கிரகணம் பற்றிய கருத்தில் வானிவியலும் ஜோதிடமும் சிறிது மாறுபட்டு நிற்கிறது. வானவியலில் சூரியன் அல்லது சந்திரன் மீது ஏற்படும் நிழலை கிரகணம் என கூறுகிறது. சூரிய கிரகணம், அமாவாசை நாளிலும், சந்திர கிரகணம் முழு நிலவு நாளிலும் உண்டாகிறது. எல்லா முழு நிலா நாளிலும் சந்திர கிரகணம் உண்டாவது இல்லை.\nஜோதிடத்தில் நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேதுவும் சூரியன் மற்றும் சந்திரனோடு இணைவதை கிரகணம் என கூறுகிறது. சூரிய கிரகணம் ஏற்படும் அமாவாசை நாளில் - சூரியன், சந்திரன், ராகு ஒரே வீட்டில் இருக்கும்.\nசந்திர கிரகணம் ஏற்படும் பௌர்ணமி நாளில் சந்திரன்-கேது இணைந்திருக்க, சூரியன்-கேது ��ம சப்தம ராசியில் நின்று கொண்டிருக்கும். நாளைய தினம் சந்திர கிரகணம் நிகழ உள்ள நாளில் மகர ராசியில் சந்திரன், கேது அமர்ந்திருக்க கடகத்தில் சூரியன் ராகு அமர்ந்துள்ளனர்.\nஎல்லா நேரங்களிலும் சூரியனும் சந்திரனும் ராகு அல்லது கேதுவோடு ஒரே வீட்டில் இணைந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என கூறுகிறார்கள் சில பஞ்சாங்க கணித வல்லுநர்கள். ஒரு குறிப்பிட்ட பாகை வித்தியாசத்தில் அடுத்தடுத்த வீடுகளில் நின்றாலும் கிரகணம் நிகழும் என கூறியுள்ளனர்.\nநாளை வெள்ளிக்கிழமை இரவு 11.54 மணி முதல் சனிக்கிழமை காலை 3.49 மணி வரை முழு சந்திர கிரகணம் நடைபெற உள்ளது. கிரகண காலங்களில் 6 மணி நேரத்துக்கு முன் திருமலை ஏழுமலையான் கோவில் மூடப்படுவது வழக்கம். அதன்படி, நாளை மாலை 5 மணி முதல் மறுநாள் சனிக்கிழமை காலை 4.15 மணி வரை ஏழுமலையான் கோவில் மூடப்பட உள்ளது. கிரகணம் முடிந்த பின் கோவில் திறக்கப்பட்டு சுத்தி, புண்யாவசனம் உள்ளிட்டவை செய்து, காலை 7 மணிக்கு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்.\nஇதையொட்டி நாளை கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்தோற்சவம், சகஸ்ரதீபாலங்கார சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளையும், பவுர்ணமி அன்று இரவு நடைபெறும் கருட சேவையையும் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. மேலும் நாளை மறுநாள் காலை நடைபெறும் சுப்ரவாதம், தோமாலை, அர்ச்சனா உள்ளிட்ட சேவைகள் ஏழுமலையானுக்கு தனிமையில் நடத்தப்படும். திருமலை திருப்பதி தேவஸ்தனஸ்திற்கு உட்பட்ட அனைத்து கோவில்களிலும் நடைமூடப்படுகிறது.\nசந்திர கிரகணத்தை முன்னிட்டு, திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு கீழ் செயல்படும் அனைத்து கோவில்களும் 12 மணி நேரம் மூடப்பட உள்ளது. திருப்பதியில் உள்ள தேவஸ்தான தங்கும் விடுதியில் செயல்பட்டு வரும் அன்னதான கவுன்ட்டர்களும் நாளை மாலை 5 மணி முதல் சனிக்கிழமை காலை 9 மணி வரை மூடப்பட உள்ளது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை மாலை 3 மணி முதல் 5 மணி வரை பக்தர்களுக்கு புளியோதரை, தக்காளி சாத பொட்டலங்களை வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.\nகிரகணத்தின் போது காளஹஸ்தி கோவிலை மட்டும் மூட மாட்டார்கள். இதற்கு காரணம், இந்தியாவிலேயே இங்கே மட்டும் தான் ராகுவுக்கும் கேதுவுக்கும் பூஜை நடக்கிறது. அதனால் இங்கே கிரகணங்களின் தாக்கம் இருக்காது என்று சொல்லப்படுகிறது. எனவேதான் நாளைய தினம் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கோவிலில் நள்ளிரவு சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும் நடைபெற உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஜெகன் மோகன் ரெட்டி திருப்பதியில் சுவாமி தரிசனம்... நாளை முதல்வராக பதவியேற்கிறார்\nஆவடி அருகே 1,381 கிலோ தங்கம் பறிமுதல்... திக்கு, முக்காடிய ஆபீஸர்ஸ்\nகுடும்பத்துடன் ஏழுமலையானை தரிசித்தார்... இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே\nகோவிந்தா.. திருப்பதியில் தம்பிதுரை திருப்தி.. சாமி கும்பிட்டு பாஜகவுக்கு ஆதரவாக பேட்டி\nரதசப்தமி 2019 - சூரியனை வணங்கினால் பாவங்கள் நீங்கும் #Rathasaptami\nரதசப்தமி 2019 : எருக்க இலைக்கும் சூரியனுக்கு என்ன தொடர்பு தெரியுமா\nதிருப்பதியைக் கொண்டு வந்து அப்படியே குமரியில் வைத்தது போல.. பிரமாண்டக் கோவிலுக்கு கும்பாபிஷேகம்\nரதசப்தமி 2019 : திருமலையில் ஒரே நாளில் ஏழு வாகனங்களில் உலாவரும் மலையப்பசுவாமி\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரம்மோற்சவம் நாளை தொடக்கம்\nஏபிபி சொல்வதில் உண்மை இருக்கு.. ஆந்திராவில் பாஜக அடி வாங்கும்.. நாயுடு ஒருவரே போதும்\nதிருப்பதி பிரம்மோற்சவ தோரோட்டம் கோலாகலம் - தீர்த்தவாரியுடன் விழா நிறைவு\nதங்க கருட வாகனத்தில் உலா வந்த மலையப்பசுவாமி - சொர்க்கமாக மாறிய திருமலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntirupathi சந்திர கிரகணம் திருப்பதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/bansgaon-lok-sabha-election-result-483/", "date_download": "2019-06-19T23:14:24Z", "digest": "sha1:ELG2OFZCXFHQ5B2XY2IKNJ6RQZRF2LYH", "length": 38330, "nlines": 891, "source_domain": "tamil.oneindia.com", "title": "பான்ஸ்கான் எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019 Live: வேட்பாளர்கள் பட்டியல், வெற்றியாளர்கள் - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபான்ஸ்கான் லோக்சபா தேர்தல் முடிவுகள் 2019\nபான்ஸ்கான் எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019\nபான்ஸ்கான் லோக்சபா தொகுதியானது உத்திரப்பிரதேசம் மாநிலத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்று. கமலேஷ் பாஸ்வான் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு தற்போது பான்ஸ்கான் எம்பியாக உள்ளார். 2014 பொதுத் தேர்தலில் கமலேஷ் பாஸ்வான் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சதல் பிரசாத் பிஎஸ்பி வேட்பாளரை 1,89,516 வாக்குகள் வித்தியாசத்தி��் வீழ்த்தினார். கடந்த தேர்தல்களில் 50 சதவீத மக்கள் வாக்களித்தனர். பான்ஸ்கான் தொகுதியின் மக்கள் தொகை 22,96,160, அதில் 94.28% மக்கள் ஊரகப் பகுதிகளில் வசிக்கின்றனர். 5.72% பேர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர்.\nமாநிலத்தை தேர்வு செய்க மாநிலத்தை தேர்வு செய்க அந்தமான் & நிக்கோபர் தீவுகள் ஆந்திர பிரதேசம் அருணாச்சலப் பிரதேசம் அசாம் பீகார் சண்டிகார் சத்தீஸ்கர் தாத்ரா & நாகர் ஹவேலி டாம் & டையூ டெல்லி கோ குஜராத் ஹரியானா ஹிமாச்சல்பிரதேசம் ஜம்மு & காஷ்மீர் ஜார்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவுகள் மத்தியப்பிரதேசம் மஹாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்திரப்பிரதேசம் உத்தரகாண்ட் மேற்குவங்காளம் keyboard_arrow_down\nதொகுதியைத் தேர்வு செய்க keyboard_arrow_down\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள்\nதாத்ரா மற்றும் நாகர் ஹவேலி\nநைனிடால் - உதம்சிங் நகர்\nலோக்சபா தேர்தல் 2019 பான்ஸ்கான் தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல்\nதொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள்\n2019 பான்ஸ்கான் தேர்தல் முடிவு ஆய்வு\nதேர்தல் கட்சி வாக்கு சதவீதம்\nபான்ஸ்கான் தொகுதி வென்ற எம்பிக்கள் தோற்ற வேட்பாளர்கள்\nகமலேஷ் பாஸ்வான் பாஜக வென்றவர் 5,46,673 56% 1,53,468 15%\nகமலேஷ் பாஸ்வான் பாஜக வென்றவர் 4,17,959 48% 1,89,516 22%\nசதல் பிரசாத் BSP தோற்றவர் 2,28,443 26% 0 -\nகமலேஷ் பாஸ்வான் பாஜக வென்றவர் 2,23,011 34% 52,787 8%\nஸ்ரீநாத் ஜி BSP தோற்றவர் 1,70,224 26% 0 -\nமகாவீர் பிரசாத் காங்கிரஸ் வென்றவர் 1,80,388 29% 16,441 3%\nசதல் பிரசாத் BSP தோற்றவர் 1,63,947 26% 0 -\nராஜ் நாராயண் பாசி பாஜக வென்றவர் 1,84,684 31% 9,688 2%\nசுபாவதி பாஸ்வான் சமாஜ்வாடி தோற்றவர் 1,74,996 29% 0 -\nராஜ் நரேன் பாஸி பாஜக வென்றவர் 2,17,433 37% 30,540 5%\nசுபாவதி பாஸ்வான் சமாஜ்வாடி தோற்றவர் 1,86,893 32% 0 -\nசுபாவதி தேபி சமாஜ்வாடி வென்றவர் 2,03,591 39% 26,169 5%\nராஜ் நரேன் பாஜக தோற்றவர் 1,77,422 34% 0 -\nராஜ் நாராயண் பாஜக வென்றவர் 1,24,578 29% 26,141 6%\nமகாவீர் பிரசாத் காங்கிரஸ் தோற்றவர் 98,437 23% 0 -\nமகாபிர் பிரசாத் காங்கிரஸ் வென்றவர் 1,62,587 34% 10,329 2%\nஃபிரங்கி பிரசாத் விஷாரட் ஐஎண்டி தோற்றவர் 1,52,258 32% 0 -\nமகாவீர் பிரசாத் காங்கிரஸ் வென்றவர் 2,32,747 63% 1,74,229 47%\nராம் சூரத் ஐசிஜே தோற்றவர் 58,518 16% 0 -\nமகாபிர் பிரசாத் ஐஎன்சி(ஐ) வென்றவர் 1,22,269 40% 32,061 11%\nராம் சூரத் ஜேஎன்பி தோற்றவர் 90,208 29% 0 -\nஃபிராங்கி பிரசாத் பிஎல்டி வென்றவர் 2,25,143 75% 1,51,090 50%\nசுக் தேவ் பிரசாத் காங���கிரஸ் தோற்றவர் 74,053 25% 0 -\nராம் சூரத் காங்கிரஸ் வென்றவர் 1,17,860 69% 90,024 53%\nமொல்ஹு எஸ் எஸ் பி தோற்றவர் 27,836 16% 0 -\nமுளகு எஸ் எஸ் பி வென்றவர் 89,770 41% 8,606 4%\nஎம். பிரசாத் காங்கிரஸ் தோற்றவர் 81,164 37% 0 -\nமஹாதே பிரசாத் காங்கிரஸ் வென்றவர் 72,894 42% 49,050 28%\nபத்ராஸ் பிஎஸ்பி தோற்றவர் 23,844 14% 0 -\nஎந்தா சுரேஷா.. ஞான் எந்து பறஞ்சது.. கொடிக்குணிலிடம் கடிந்து கொண்ட சோனியா\nகவனிச்சீங்களா.. தயாநிதி மாறன் கைகுலுக்க.. ரவீந்திரநாத் சிரிக்க.. சத்தமில்லாமல் நடந்த நாகரீக அரசியல்\nஆஹா... முதல் நாளிலேயே போட்டோ செஷனில் கலக்கிய தமிழ்நாட்டு பெண் எம்பிக்கள்\nமீண்டும் பார்முக்கு திரும்பிய எடப்பாடியார்.. தெம்பு தந்த ஆளுநர்.. உற்சாகத்துடன் மோடியுடன் சந்திப்பு\nபேசாமல் தமிழிசைக்கு ராஜ்யசபா சீட் கொடுத்து.. அமைச்சராக்கலாமே.. செய்யுமா பாஜக\nFor More : புகைப்படங்கள்\nஅதிமுக அவசர கூட்டம்.. ஒபிஎஸ் ஈபிஎஸ்சில் யாருக்கு பச்சைக்கொடி.. வீடியோ\nஅதிமுகவை அவமதித்த துக்ளக்....ஓ பன்னீர்செல்வமும்...அவரது மகனும் தான் பலி ஆடு\nTamilisai Vs Jothimani: ஜோதிமணி வாழ்த்து சொல்ல.. தமிழிசை நன்றி சொல்லியிருக்கிறார்-வீடியோ\nDivya Spandana: திவ்யா ஸ்பந்தனாவின் 'அந்த ஒத்த டிவீட்டால்' பெரும் சர்ச்சைபரபரக்கும் கர்நாடகா-வீடியோ\n.. ராமநாதபுர திமுகவில் கூடிய விரைவில் களையெடுப்பு-வீடியோ\nView More : வீடியோக்கள்\nபிற எம்பி தொகுதிகள் உத்திரப்பிரதேசம்\n18 - ஆக்ரா (SC) | 44 - அக்பர்பூர் | 15 - அலிகார்க் | 52 - அலகாபாத் | 55 - அம்பேத்கர் நகர் | 37 - அமேதி | 9 - அம்ரோஹா | 24 - ஆன்லா | 69 - அசாம்கார் | 23 - பாடன் | 11 - பஹ்பாத் | 56 - பஹ்ரைச் (SC) | 72 - பல்லியா | 48 - பாண்டா | 53 - பாரா பங்கி (SC) | 25 - பரேலி | 61 - பஸ்தி | 78 - படோஹி | 4 - பிஜ்னோர் | 14 - பூலன்ந்ஷார் (SC) | 76 - சந்தவ்லி | 66 - டியோரியா | 29 - டவ்ரஹ்ரா | 60 - டோமாரியாகஞ்ச் | 22 - ஈடா | 41 - ஈடாவா (SC) | 54 - ஃபைசாபாத் | 40 - பரூகாபாத் | 49 - பேட்பூர் | 19 - பேட்பூர் சிக்ரி | 20 - பிரோசாபாத் | 13 - கவுதம் புத் நகர் | 12 - காஸியாபாத் | 75 - காஸிப்பூர் | 70 - கோஸி | 59 - கோண்டா | 64 - கோரக்பூர் | 47 - ஹமீர்பூர் | 31 - ஹர்தோய் (SC) | 16 - ஹாத்ராஸ் (SC) | 45 - ஜலவுன் (SC) | 73 - ஜவுன்பூர் | 46 - ஜான்சி | 2 - கைரானா | 57 - கைசர்கஞ்ச் | 42 - கன்னுஜ் | 43 - கான்பூர் | 50 - கௌசாம்பி (SC) | 28 - கேரி | 65 - குஷி நகர் | 68 - லால்கஞ்ச் (SC) | 35 - லக்னோ | 74 - மச்லிஷர் (SC) | 63 - மகாராஜ்கஞ்ச் | 21 - மெயின்பூரி | 17 - மதுரா | 10 - மீரட் | 79 - மிர்சாபூர் | 32 - மிஸ்ரிக் (SC) | 34 - மோகன்லால்கஞ்ச் (SC) | 6 - மொரடாபாத் | 3 - முஷாபர்நகர் | 5 - நகினா (SC) | 51 - புல்பூர் | 26 - பிலிபிட் | 39 - பிரதாப்கார் | 36 - ரேபரேலி | 7 - ராம்பூர் | 80 - ராபர்ட்ஸ்கஞ்ச் (SC) | 1 - சஹரன்பூர் | 71 - சலீம்பூர் | 8 - சம்பால் | 62 - சந்த் கபீர் நகர் | 27 - ஷாஜகான்பூர் (SC) | 58 - ஸ்ரவஸ்தி | 30 - சீதாபூர் | 38 - சுல்தான்பூர் | 33 - உன்னாவ் | 77 - வாரணாசி |\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள் | ஆந்திர பிரதேசம் | அருணாச்சலப் பிரதேசம் | அசாம் | பீகார் | சண்டிகார் | சத்தீஸ்கர் | தாத்ரா & நாகர் ஹவேலி | டாம் & டையூ | டெல்லி | கோ | குஜராத் | ஹரியானா | ஹிமாச்சல்பிரதேசம் | ஜம்மு & காஷ்மீர் | ஜார்கண்ட் | கர்நாடகா | கேரளா | லட்சத்தீவுகள் | மத்தியப்பிரதேசம் | மஹாராஷ்டிரா | மணிப்பூர் | மேகாலயா | மிசோரம் | நாகலாந்து | ஒரிசா | பாண்டிச்சேரி | பஞ்சாப் | ராஜஸ்தான் | சிக்கிம் | தமிழ்நாடு | தெலுங்கானா | திரிபுரா | உத்திரப்பிரதேசம் | உத்தரகாண்ட் | மேற்குவங்காளம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/mark-zuckerberg-may-get-arrested-due-cambridge-analytica-scandel-314986.html", "date_download": "2019-06-19T23:54:23Z", "digest": "sha1:QSEEQHR7FE2BDTQPL24USYLDE3OCQBFW", "length": 18584, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "50 மில்லியன் மக்களின் தகவலை திருடிய பேஸ்புக்.. கைதாகிறார் மார்க் ஜூக்கர்பெர்க்? | Mark Zuckerberg may get arrested due to Cambridge Analytica scandal - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n7 hrs ago கையெழுத்து என்பது மொழி சார்ந்தது அல்ல; அது குறியீடு சார்ந்தது ... தமிழிசைக்கு கே.எஸ்.அழகிரி பதிலடி\n8 hrs ago தமிழ்.. தமிழ் என்று தமிழில் உறுதி மொழி எடுத்துவிட்டு... இங்கிலீசில் கையெழுத்து... தமிழிசை தாக்கு\n9 hrs ago குடிநீர் பஞ்சத்தை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லுங்கள்.. திமுக போராட்டம் அறிவிப்பு\n9 hrs ago ஒத்த ரூபாய்க்கு புது சட்டை.. அடித்து பிடித்து குவிந்த கூட்டம்.. காரைக்குடியை கலக்கிய கடைக்காரர்\nSports அடடா.. கோலியை முந்த முடியலையே.. ஒரு இன்னிங்க்ஸ்-ல போச்சே.. பெரிய சாதனையை தவறவிட்ட ஆம்லா\nAutomobiles இந்தியாவின் அதிக விலைகொண்ட 125சிசி பைக்... கேடிஎம்-மின் புதிய ரிலீஸ் இதுதான்...\nMovies நடிகர் சங்கத் தேர்தல் நிறுத்தம்.. உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர விஷால் தரப்பு முடிவு\nLifestyle இராவணன் அவரது வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய பாவம் எது தெரியுமா\nFinance அதிக முதலீடுகளை ஈர்க்கும் நகரங்களில் பெங்களூரு தான் பெஸ்ட்.. மத்ததெல்லாம் நெக்ஸ்ட்\nEducation நாடுமுழுவதும் இன்று முதல் நீட் கலந்தாய்வு துவக்கம்\nTechnology உலகின் முதல் ஃபிலிப் அப் கேமராவுடன் களமிறங்கிய அசுஸ் 6Z. ஒன்பிளஸ் & சாம்சங்குடன் நேரடி போட்டி\nTravel இங்கெல்லாம் யோகா செஞ்சா உங்க வாழ்க்கை தலைகீழா மாறிடும்\n50 மில்லியன் மக்களின் தகவலை திருடிய பேஸ்புக்.. கைதாகிறார் மார்க் ஜூக்கர்பெர்க்\nபாஜக பற்றி கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா திடுக்கிடும் தகவல்- வீடியோ\nசென்னை: கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவன மோசடி பெரிதாகி வருவதை அடுத்து பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. அவருக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டு இருக்கிறது.\nஇந்த முறைகேட்டை பிரபல சேனல் 4 தொலைக்காட்சிதான் கண்டுபிடித்தது. அவர்கள் நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் மூலம் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் பேஸ்புக்கில் மக்களின் தகவல்களை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.\nகேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்து திருடி இருக்கிறது. பேஸ்புக் நிறுவனம் அதன் பயனாளிகளிடம் எந்த அனுமதியும் கேட்காமலே இந்த சோதனைக்கு அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஅமெரிக்க தேர்தலில் முறைகேடு நடந்து இருக்கலாம் என்று 1 வருடம் முன்பே சர்ச்சை உருவானது. ரஷ்யாதான் அதிபர் டிரம்ப்பின் வெற்றிக்கு பின் இருக்கிறார்கள் என்று கூறப்பட்டது. ரஷ்யா, பேஸ்புக், கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் மூன்றும் இணைந்து மக்களின் தகவல்களை திருடி தேர்தல் முடிவுகளை மாற்றி உள்ளார்கள் என்று கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் அமெரிக்காவில் எதிர்க்கட்சியை சேர்ந்த எம்.பிக்கள் சிலர் மார்க் ஜூக்கர்பெர்க் மீது வழக்கு தொடுத்து இருக்கிறார்கள். முதற்கட்டமாக இதில் விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பி உள்ளார்கள். இவ்வளவு நாள் அமெரிக்க தேர்தலில் முறைகேடு நடக்கவில்லை என்று பொய் சொல்லியது ஏன் என்றுள்ளார்கள்.\nஅமெரிக்காவில் மட்டுமில்லாமல் பிரிட்டனிலும் இந்த பிரச்சனை எதிரொலிக்கிறது. பிரிட்டன் தகவல் தொடர்பு ஆணையர் எலிசபெத் டென்ஹாம், கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்திற்கு எதிராக வாரண்ட் வாங்கியுள்ளார். அதன்படி இன்றும் நாளையும் பேஸ்புக் தலைமையகம், கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவன தலைமையகம் இரண்டிலும் சோதனை நடத்தப்பட இருக்கிறது.\nஇந்த சோதனையின் முடிவில் பேஸ்புக் நிறுவனர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த வார இறுதிக்குள் இந்த கைது சம்பவம் நடக்கும் என்று கூறப்படுகிறது. இது உலகளாவிய பிரச்சனையாக மாறியுள்ளது. இதனால் அமெரிக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றாலும், மற்ற நாடுகள் கைது நடவடிக்கையில் ஈடுபடும் என்று கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆறு வயது மகளை நூறு முறை சீரழித்து லைவ் செய்த காம கொடூரன் - 120 ஆண்டுகள் சிறை\nலாஸ்ஏஞ்சல்ஸ் ஹாலிவுட் தமிழ் பள்ளியில் அமெரிக்கா டூ ஆன்டிபட்டி\nஅமெரிக்க பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை தலைவராக சென்னையை சேர்ந்த பிரமிளா ஜெயபால் தேர்வு\nடேக் டைவர்ஷன்.. அமெரிக்கா செல்வதை தவிர்க்குமாறு சீன மக்களுக்கு பயண எச்சரிக்கை\nஒரு வயது குழந்தையின் வாயில் பெரிய ஓட்டை.. உற்று பார்த்து மெடிக்கல் மிராக்கிள் என அதிர்ந்த டாக்டர்கள்\nஅமெரிக்காவின் விர்ஜீனியாவில் துப்பாக்கிச் சூடு.. 12 பேர் பலி.. 5 பேர் காயம்\nஇந்தியா அமெரிக்கா ஒப்பந்தம்: குழந்தைகளின் ஆபாச வீடியோ நெட்டில் பரவுவதை தடுக்க நடவடிக்கை\nநீங்கள் மட்டும்தான் எதிர்ப்பது.. கடும் கோபத்தில் டிரம்ப்.. இந்தியா மீது பொருளாதார தடையா\nடிரம்ப் vs மோடி.. முதல்முறை அமெரிக்காவை எதிர்க்க துணியும் இந்தியா.. ஈரானுக்கு கைகொடுக்க பிளான்\nஎன்ன நடந்தாலும் ஈரானுடன்தான் நிற்போம்.. களமிறங்கும் ஈராக்.. அமெரிக்காவிற்கு எதிராக புது அணி\n16 வினாடிகளில் சீட்டுக் கட்டு போல் சரிந்தது 16 ஆயிரம் டன் இரும்பாலான மார்ட்டின் டவர்- வைரல் வீடியோ\nஎனக்கு கேர்ள்பிரண்டே இல்லை... நான் விர்ஜினாகத்தான் இருக்கேன்- பெண்களை சுட்ட இளைஞரின் சோக கதை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/ttv-dinakaran-jibes-kamal-ovver-vishwaroopma-issue-312196.html", "date_download": "2019-06-19T22:55:42Z", "digest": "sha1:C4GQTNLS7GYUCUAU2XZHRVFDZENKKET7", "length": 17170, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "படத்திற்கு பிரச்னை வந்ததுமே வெளிநாடு போகிறேன் என்றவர் கமல்... தினகரன் கேலி! | TTV.Dinakaran jibes kamal ovver vishwaroopma issue - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமோடி ஆலோசனை: அதிமுக ஆப்சென்ட்\n6 hrs ago கையெழுத்த�� என்பது மொழி சார்ந்தது அல்ல; அது குறியீடு சார்ந்தது ... தமிழிசைக்கு கே.எஸ்.அழகிரி பதிலடி\n7 hrs ago தமிழ்.. தமிழ் என்று தமிழில் உறுதி மொழி எடுத்துவிட்டு... இங்கிலீசில் கையெழுத்து... தமிழிசை தாக்கு\n8 hrs ago குடிநீர் பஞ்சத்தை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லுங்கள்.. திமுக போராட்டம் அறிவிப்பு\n8 hrs ago ஒத்த ரூபாய்க்கு புது சட்டை.. அடித்து பிடித்து குவிந்த கூட்டம்.. காரைக்குடியை கலக்கிய கடைக்காரர்\nSports அடடா.. கோலியை முந்த முடியலையே.. ஒரு இன்னிங்க்ஸ்-ல போச்சே.. பெரிய சாதனையை தவறவிட்ட ஆம்லா\nAutomobiles இந்தியாவின் அதிக விலைகொண்ட 125சிசி பைக்... கேடிஎம்-மின் புதிய ரிலீஸ் இதுதான்...\nMovies நடிகர் சங்கத் தேர்தல் நிறுத்தம்.. உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர விஷால் தரப்பு முடிவு\nLifestyle இராவணன் அவரது வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய பாவம் எது தெரியுமா\nFinance அதிக முதலீடுகளை ஈர்க்கும் நகரங்களில் பெங்களூரு தான் பெஸ்ட்.. மத்ததெல்லாம் நெக்ஸ்ட்\nEducation நாடுமுழுவதும் இன்று முதல் நீட் கலந்தாய்வு துவக்கம்\nTechnology உலகின் முதல் ஃபிலிப் அப் கேமராவுடன் களமிறங்கிய அசுஸ் 6Z. ஒன்பிளஸ் & சாம்சங்குடன் நேரடி போட்டி\nTravel இங்கெல்லாம் யோகா செஞ்சா உங்க வாழ்க்கை தலைகீழா மாறிடும்\nபடத்திற்கு பிரச்னை வந்ததுமே வெளிநாடு போகிறேன் என்றவர் கமல்... தினகரன் கேலி\nசென்னை: விஸ்வரூபம் படத்திற்கு பிரச்னை என்றதுமே நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று சொன்னவர் கமல் என்று டிடிவி. தினகரன் கூறியுள்ளார். ஜெயலலிதாவை புறக்கணிக்கும் கமலை தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள் என்றும் டிடிவி. தினகரன் கூறியுள்ளார்.\nசென்னை ஆர் கே நகரில் செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ டிடிவி. தினகரன் பேசியதாவது : ஜெயலலிதா விஸ்வரூபம் படத்திற்கு பிரச்னை வந்த போது மக்களின் கோபத்தை தனித்து படத்தை வெளியிட உதவி செய்தவர்.\nஒரு படத்திற்கு வந்த எதிர்ப்பையே தாங்கிக் கொள்ள முடியாத கமல்ஹாசன் நாட்டை விட்டு வெளியேறுகிறேன் என்று சொன்னார், அவர் தான் இப்போது அரசியலுக்கு வந்திருக்கிறார். கோடிக்கணக்கான மக்கள் இருக்கும் கட்சி அதிமுக, அந்த கட்சியை எதிர்த்து அரசியல் செய்வேன் என்று கமல் சொல்வது ஒரு காழ்ப்புணர்ச்சியைத் தான் காட்டுகிறது.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசை எதிர்க்கிறேன் என்று சொன்னால் அதற்கான காரணம் வேறு, ஜெயலலிதாவ���ன் கட்சியை எதிர்க்கிறேன் என்று சொன்னார் என்றால் அது அவருடைய காழ்ப்புணர்ச்சியையும், ஜெ மீது கமலுக்கு இருந்த கோபத்தையும் தான் காட்டுகிறது.\nகமல் என்ன பேசினாலும் இறுதியில் மக்கள் முன்பு தான் போய் நிற்க வேண்டும். ஜெயலலிதாவை எதிர்த்து அரசியல் செய்பவரை தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள்.\nகமல் என்ன பேசினார் என்பதையெல்லாம் புரிந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு ஆற்றல் இல்லை நான் ஒரு சராசரி மனிதர். எனக்கு அவர் பேசும் தமிழ் எல்லாம் புரியவேயில்லை.\nகமல் காகிதப்பூவா, பிளாஸ்டிக்கு பூவா என்பதை மக்களே தீர்மானிப்பார்கள். மக்கள் தான் இறுதி எஜமானர்கள். கமல் ஒரு நடிகர் என்பதால் அவரை பார்க்க மக்கள் கூடி இருப்பார்கள், மக்கள் கூட்டம் கூடினால் உடனே அவருக்கு வெற்றி கிடைக்கும என்று சொல்லிவிட முடியாது என்றும் தினகரன் பேசினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகையெழுத்து என்பது மொழி சார்ந்தது அல்ல; அது குறியீடு சார்ந்தது ... தமிழிசைக்கு கே.எஸ்.அழகிரி பதிலடி\nதமிழ்.. தமிழ் என்று தமிழில் உறுதி மொழி எடுத்துவிட்டு... இங்கிலீசில் கையெழுத்து... தமிழிசை தாக்கு\nகுடிநீர் பஞ்சத்தை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லுங்கள்.. திமுக போராட்டம் அறிவிப்பு\nபா. ரஞ்சித் கூறிய கருத்துக்கு வரலாற்று சான்று உள்ளதா... அமைச்சர் பாண்டியராஜன் பதில்\nசென்னையின் முக்கிய பகுதிகளில் நாளை மின்தடை... மின்வாரியம் அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகள் தெரியுமா\nசென்னை தண்ணீர் பஞ்சம்.. இங்கிலாந்து வரை எதிரொலிக்கிறது\nஎடப்பாடி அரசு தானாகவே கவிழ்ந்தாலும் 2021-ல்தான் தமிழக தேர்தல்- இதுதான் பாஜகவின் அஜெண்டா\nTredyfoods இரும்பு பித்தளை பாத்திரங்களை மகளுக்கு சீர்வரிசையாக கொடுத்து அசத்துங்க \nஇரு நாட்களில் வங்கக் கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. சென்னை வானிலை மையம்\nமு.க. ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு... திரும்பப் பெற்றார் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி\nஏ.. கால புடுங்கிறாத ஆச்சீ.. வைரலாகும் க்யூட் குட்டி பாப்பாவின் வீடியோ\nஎன்னாது அதிமுகவிடம் ராஜ்யசபா சீட் கேட்கனுமா\nஅதிமுகவின் திடீர் ஜகா.. இனியும் தூக்கி சுமக்க தயாரில்லை.. பாமகவுக்கு ராஜ்யசபா சீட் மறுப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndinakaran kamal haasan chennai தினகரன் கமல்ஹாசன் சென்���ை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/woman-commits-suicide-after-her-marriage-is-called-off-276422.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-19T23:49:48Z", "digest": "sha1:EJW64UNQZ2M3ZYVCG5B7A6RVRO6XZKBW", "length": 15967, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "தாலிகட்டும் நேரத்தில் விஷம் குடித்து மயங்கிய அக்கா.. திடீர் மணமகளான தங்கை ! | Woman commits suicide after her marriage is called off - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n7 hrs ago கையெழுத்து என்பது மொழி சார்ந்தது அல்ல; அது குறியீடு சார்ந்தது ... தமிழிசைக்கு கே.எஸ்.அழகிரி பதிலடி\n8 hrs ago தமிழ்.. தமிழ் என்று தமிழில் உறுதி மொழி எடுத்துவிட்டு... இங்கிலீசில் கையெழுத்து... தமிழிசை தாக்கு\n9 hrs ago குடிநீர் பஞ்சத்தை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லுங்கள்.. திமுக போராட்டம் அறிவிப்பு\n9 hrs ago ஒத்த ரூபாய்க்கு புது சட்டை.. அடித்து பிடித்து குவிந்த கூட்டம்.. காரைக்குடியை கலக்கிய கடைக்காரர்\nSports அடடா.. கோலியை முந்த முடியலையே.. ஒரு இன்னிங்க்ஸ்-ல போச்சே.. பெரிய சாதனையை தவறவிட்ட ஆம்லா\nAutomobiles இந்தியாவின் அதிக விலைகொண்ட 125சிசி பைக்... கேடிஎம்-மின் புதிய ரிலீஸ் இதுதான்...\nMovies நடிகர் சங்கத் தேர்தல் நிறுத்தம்.. உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர விஷால் தரப்பு முடிவு\nLifestyle இராவணன் அவரது வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய பாவம் எது தெரியுமா\nFinance அதிக முதலீடுகளை ஈர்க்கும் நகரங்களில் பெங்களூரு தான் பெஸ்ட்.. மத்ததெல்லாம் நெக்ஸ்ட்\nEducation நாடுமுழுவதும் இன்று முதல் நீட் கலந்தாய்வு துவக்கம்\nTechnology உலகின் முதல் ஃபிலிப் அப் கேமராவுடன் களமிறங்கிய அசுஸ் 6Z. ஒன்பிளஸ் & சாம்சங்குடன் நேரடி போட்டி\nTravel இங்கெல்லாம் யோகா செஞ்சா உங்க வாழ்க்கை தலைகீழா மாறிடும்\nதாலிகட்டும் நேரத்தில் விஷம் குடித்து மயங்கிய அக்கா.. திடீர் மணமகளான தங்கை \nதுறையூர்: தாலிகட்டும் நேரத்தில் மணமகள் விஷம் குடித்து தற்கொலைக்கு செய்துகொள்ள முயன்றதால் அந்த பெண்ணின் தங்கை திடீர் மணமகளான சம்பவம் துறையூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nதிருச்சி துறையூரை அடுத்த ஒட்டம்பட்டியை சேர்ந்தவர் பாலகுமார் (27). இவருக்கும் சேலம் மாவட்டம் செந்தாரப்பட்டியை சேர்ந்த கல்லூரி மாணவி சரண்யா(20) என்பவருக்கும் நேற்று முன்தினம் காலை துறையூரில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் மேற்கொண்டிருந்தனர்.\nஇந்நிலையில், நேற்று காலை மணப்பெண்ணை கோயிலுக்கு அழைத்து செல்ல இருந்தபோது அவர் விஷமருந்தி மயங்கிக் கிடந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனே அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.\nஅவர் தொடர்ந்து படிக்க விரும்பியதால், திருமணத்தில் விருப்பமில்லாமல் விஷமருந்தியது தெரிய வந்தது. இதுகுறித்து மாப்பிள்ளை வீட்டார் துறையூர் போலீசில் புகார் அளித்தனர். இதற்கிடையே, இருவீட்டாரும் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மணப்பெண் சரண்யாவின் தங்கை சங்கீதாவை(18) திருமணம் செய்து தர பெண் வீட்டார் சம்மதித்தனர்.\nசங்கீதா கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இதற்கு அவர் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து பாலகுமாருக்கும் சங்கீதாவுக்கும் திருமணம் நடந்தது. போலீசில் கொடுத்த புகாரும் திரும்ப பெறப்பட்டது. தாலி கட்டும் நேரத்தில் மணமகள் மய\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகண்ணா.. 2 லட்டு தின்ன ஆசையா... ஆட்டோ டிரைவருக்கு ஒரே நேரத்தில் அடிச்சது யோகம்\nகுட் நியூஸ்... இந்தியாவில் குழந்தை திருமணம் 51 சதவீதம் குறைந்தது.. மகிழ்ச்சி\nஆந்திராவில் களைகட்ட உள்ள திருமணங்கள்.. இலவச வைஃபை, பெரிய டிவி,லைவ் டெலிகாஸ்ட் .. எதுக்கு தெரியுமா.\nகுஜராத் திருமணம் நிகழ்ச்சி.. மெகந்தி, குதிரை சவாரி, விருந்து எல்லாம் உண்டு.. முக்கியமானதை தவிர்த்து\n3 மனைவிகள்.. 7 குழந்தைகள்.. 4-ஆவதாக பாதுகாப்பு அதிகாரியை மணந்தார் 66 வயது தாய்லாந்து அரசர்\nகாதலிப்பதாக கூறி ஜாலியாக இருந்து விட்டு.. ஏமாற்றிய வாலிபர்.. ஆள் வைத்துக் கடத்திய பெண்ணின் தாயார்\nஇல்லறம் சிறக்க 16 தெய்வீக திருமணங்கள்- 1000 தவில் நாதஸ்வர கலைஞர்களின் நாத சங்கமம்\nதிருமணத்திற்கு தடை: பெண்களின் சந்தோஷத்தை கெடுக்கும் தோஷங்கள் - பரிகாரங்கள் என்ன\nடிவி சீரியல்களால் தான் குடும்ப உறவு சிதறிப் போகிறது… குட்டு வைத்த சென்னை ஹைகோர்ட்\nஜெ. சமாதியில் திருமணம்.. சுவாதி கழுத்தில் சந்தோஷமாக தாலி கட்டிய ஜெயதேவன்.. இப்படியும் ஒரு பக்தர்\n16 தெய்வீக திருமணங்களுக்கான பந்தக்கால் முகூர்த்தம்- மழைவேண்டி 1000 கலைஞர்கள் பங்கேற்கும் நாத சங்கமம்\nஇந்த மாதிரி கல்யாண பத்திரிகையை எல்லாம் நாம இப்படி வீடியோவில் பார்த்துக்கிட்டாதான் உண்டு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmarriage suicide sister திருமணம் தற்கொலை அக்கா தங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/04/14114224/1032022/osmanian-speech-tiruvidaimaruthur.vpf", "date_download": "2019-06-19T22:50:56Z", "digest": "sha1:UQGAL63LWTVWFRQSSRAUA7SW6XY4P7W2", "length": 9710, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "\"அதிமுக, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை அல்ல\" : \"பாஜக சொல்வதற்கெல்லாம் தலையை ஆட்டாது\" - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"அதிமுக, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை அல்ல\" : \"பாஜக சொல்வதற்கெல்லாம் தலையை ஆட்டாது\" - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்\nதிருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆடுதுறையில், பாமக நிர்வாகிகள் உடன் தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆலோசனையில் ஈடுபட்டார்.\nதிருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆடுதுறையில், பாமக நிர்வாகிகள் உடன் தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தாலும், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை போல் அதிமுக ஒருபோதும் தலையை ஆட்டுவது இல்லை என தெரிவித்தார். முத்தலாக் மற்றும் காவிரி பிரச்சினையில் அதிமுக, மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும், தமிழக மக்களின் வாழ்வாதார உரிமையை அதிமுக ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என்றும் ஓ.எஸ். மணியன் கூறினார்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nநீர்வளத்தை பாழ்படுத்தியது திமுக அரசு தான் - ராஜேந்திர பாலாஜி\nநீர்வளத்தை பாழ்படுத்தியது திமுக அரசு தான் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை பாஜக திணிக்கவில்லை - தமிழிசை\nஒரே நாடு ஒரே தேர்தல் என்பது திணிக்கப்பட வேண்டியது இல்லை என தமிழிசை தெரிவித்துள்ளார் .\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கட்சியை மறு சீரமைப்பு செய்து வருகிறார் : கே.எஸ்.அழகிரி\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கட்சியை மறுசீரமைப்பு செய்து வருவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.\nநாடு முழுவதும் ஒ​ரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக குழு அமைத்து ஆலோசனைகளை பெற முடிவு : ராஜ்நாத் சிங்\nநாடு முழுவதும் ஒ​ரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக குழு அமைத்து ஆலோசனைகளை பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.\nகுடிநீர் தட்டுப்பாடு : திமுக போராட்டம்\nதமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கக்கோரி, வரும் 22ஆம் தேதி முதல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. அறிவித்துள்ளது.\nராகுல்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய ராம்தாஸ் அத்வாலே\nநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், பிரதமர் மோடி பக்கம் பலமான காற்று வீசியதால் தான், தாம் பாஜக கூட்டணியில் வெற்றி பெற்றதாக மக்களவையில், மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பேசியது சிரிப்பலையை ஏற்படுத்தியது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/04/11173642/1031740/tamilnadu-hsc-resluts-publicexamsresults.vpf", "date_download": "2019-06-19T23:23:55Z", "digest": "sha1:U77RCG2Q2I342P5E7C23Q2BYX43GS662", "length": 8497, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் : திட்டமிட்டபடி ஏப்ரல் 19-ல் வெளியாகும் - தேர்வுத்துறை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் : திட்டமிட்டபடி ஏப்ரல் 19-ல் வெளியாகும் - தேர்வுத்துறை\n12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வரும் 19-ஆம் தேதி வெளியாகும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.\nதேர்தல் பயிற்சி வகுப்பில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளதால், பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி மாற்றப்படலாம் என செய்திகள் வெளியானது. இந்நிலையில் ஏற்கனவே அறிவித்தப்படி19-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என தேர்வு துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nமருத்துவர் கனவு தகர்ந்ததால் விபரீத முடிவு, வீட்டில் தூக்குபோட்டு மாணவன் தற்கொலை\nசேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, மருத்துவ படிப்பில் சேர முடியாத விரக்தியில், மாணவன் ஒருவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nசெங்கல்பட்டில் இருந்து கடற்கரை செல்லும் மின்சார ரயில்கள் நிறுத்தம் - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு\nசெங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில்கள் சேவை இன்று காலை 11 மணி முதல் நிறுத்தப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகிணற்றில் திருநங்கை சடலம் - கொலையா.. தற்கொலையா..\nநெல்லை மாவட்டம் வண்ணார்பேட்டை அருகே வெள்ளகோவில் கிணற்றில் திருநங்கையின் சடலம் கண்டெடுப்பு.\n\"நடிகர் சங்கத்தில் அரசியல் தலையீடு இல்லை\" - கருணாஸ்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தில் அரசியல் தலையீடு இல்லை என கருணாஸ் தெரிவித்துள்ளார்.\nபெண் காவல்துறையினருக்கான மனவள பயிற்சி முகாம், சென்னை மாநகர காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்\nசென்னையில் பெண் காவல்துறையினருக்கான மனவள பயிற��சி முகாமை காவல் ஆணையர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.\nசென்னை மீனவர்கள் 7 பேர் மாயம்\nசென்னை காசிமேட்டில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/trump-kim-second-meeting-place-announced", "date_download": "2019-06-19T23:36:36Z", "digest": "sha1:PHC67T2HBCT4S2MFC5DTV3375C6OQ42Q", "length": 15329, "nlines": 157, "source_domain": "www.cauverynews.tv", "title": " டொனால்ட் டிரம்ப் - கிம் ஜாங் உன் இரண்டாவது சந்திப்பு இடம் அறிவிப்பு... எங்கே தெரியுமா? | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsaravind's blogடொனால்ட் டிரம்ப் - கிம் ஜாங் உன் இரண்டாவது சந்திப்பு இடம் அறிவிப்பு... எங்கே தெரியுமா\nடொனால்ட் டிரம்ப் - கிம் ஜாங் உன் இரண்டாவது சந்திப்பு இடம் அறிவிப்பு... எங்கே தெரியுமா\nவியட்நாமில் உள்ள ஹனாய் நகரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் சந்திப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2018 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் டொனால்டு டிரம்ப் மற்றும் கிம் ஜாங் உன்னும் முதல் முறையாக சந்தித்துக்கொண்டனர். வரலாற்று சிறப்புமிக்க இந்த சந்திப்பின்போது, தமது நாட்டில் உள்ள அணு ஆயுதங்களை நிரந்தரமாக அழிக்க உறுதியளிக்கும் ஒப்பந்தத்தில் வட கொரிய அதிபர் கையெழுத்திட்டார். இதனையடுத்து, 2-வது முறையாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - வடகொரிய அதிபர் கிம் ஜான் உன் இடையிலான சந்திப்பு, வியட்நாமில் வரும் 27 மற்றும் 28 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இரு தலைவர்களும் சந்திக்கும் இடம் உறுதியாகியுள்ளது. இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள டொ���ால்ட் டிரம்ப், “எனது பிரதிநிதிகள் ஒரு ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைக்குப் பின், கிம் ஜோங் உன்னுடன் எனது இரண்டாவது சந்திப்பு தேதி பற்றிய ஒப்புதலுடன், வடகொரியாவிருந்து திரும்புகிறார்கள்.” எனக் கூறியுள்ளார்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nநாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி\nதண்ணீர் பிரச்னை குறித்த முதலமைச்சர் ஆலோசனை கூட்டம் ரத்து..\nகோவையில் சீராக குடிநீர் வழங்காததை கண்டித்து ஆர்பாட்டம்\nஅனைத்துக்கட்சி கூட்டம் : யாரெல்லாம் கலந்துகொள்கிறார்கள்..\nஉலகக்கோப்பை : தன் காலே தனக்கு எதிரி.. ஹிட் விக்கெட் முறையில் வெளியேறிய மார்ட்டின் குப்டில்..\nஐசிசி உலக கோப்பை 2019\nஉலகக்கோப்பை19 : பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்துடன் போராடி தோற்றது தென்னாப்பிரிக்கா..\nஐசிசி உலக கோப்பை 2019\n‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ கருத்து கூட்டாட்சி, ஜனநாயகத்துக்கு எதிரானது - சீதாராம் யெச்சூரி\nமூளை காய்ச்சல் நடவடிக்கை குறித்து பதில் அளிக்க நிதிஷ்குமார் மறுப்பு..\nமர்லின் மன்றோ சிலை திருடு\n‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ என்பது கூட்டாட்சிக்கும், ஜனநாயகத்துக்கும் எதிரானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.\nபீகார் மாநிலம் முசாபர்பூரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 128-ஆக உயர்ந்துள்ள நிலையில், இதுதொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அம்மாநில முதலமைச்சர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.\nஅனைத்து அரசு பள்ளிகளில் தானியங்கி நாப்கின் இயந்திரம் வைக்கக்கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\nசேலத்தில் கேளிக்கை வரி செலுத்தாத மல்டிபிளக்ஸ் திரையரங்கிற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கையில் ஈடுபட்டனர்.\nவைகோ மீதான தேச துரோக வழக்கின் தீர்ப்பு ஜூலை 5-ஆம் தேதி வழங்கப்படும் என சென்னை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஉலகக்கோப்பை : தன் காலே தனக்கு எதிரி.. ஹிட் விக்கெட் முறையில் வெளியேறிய மார்ட்டின் குப்டில்..\nஐசிசி உலக கோப்பை 2019\nஉலகக்கோப்பை19 : பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்துடன் போராடி தோற்றது தென்னாப்பிரிக்கா..\nஐசிசி உலக கோப்பை 2019\nஉலகக்கோப்பை : தென்னாப்பிரிக்க வீரர் ஆம்லா புதிய சாதனை..\nஐசிசி உலக கோப்பை 2019\n\"நாங்கள் ஓட்டுக்கானவர்கள் கிடையாது. இந்த நாட்டுக்கானவர்கள்\"\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.islam-hinduism.com/ta/%E0%AE%B9%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-06-19T22:59:45Z", "digest": "sha1:SEFAKD2U2ICKWMBJQSE7MMA2EECWRUBG", "length": 26717, "nlines": 205, "source_domain": "www.islam-hinduism.com", "title": "ஹஜ்: ஒரு வரலாற்று செய்தி..! - Islam for Hindus", "raw_content": "\nஹஜ்: ஒரு வரலாற்று செய்தி..\nஹஜ்: ஒரு வரலாற்று செய்தி..\nஹஜ்: ஒரு வரலாற்று செய்தி..\nஹஜ் என்பது இஸ்லாத்தில் ஒரு முக்கியக் கடமை..\nஹஜ் என்பது இஸ்லாத்தில் ஒரு முக்கியக் கடமை.. வேற்று மதங்களில் காணப்படும் புனித யாத்திரைகள் போன்றதல்ல இது வேற்று மதங்களில் காணப்படும் புனித யாத்திரைகள் போன்றதல்ல இது இதன் தாத்தபர்ய அம்சங்கள் உணர்வுகளால் மட்டுமே அறிந்துகொள்ள முடியும்., இதன் தாத்தபர்ய அம்சங்கள் உணர்வுகளால் மட்டுமே அறிந்துகொள்ள முடியும்.,ஒரு புனிதப் பயணத்தின் புல்லரிக்கச் செய்யும் புது அனுபவமிது..அரசனில் தொடங்கி அனைவரையும் இறைமுன்னிலையில் அமரச் செய்யும் அற்புதக் கிரியையுது..\nஇப்ராஹீம்(அலை) அவர்களின் மகனார் இஸ்மாயீல்(அலை) அவர்களுக்குப்பிறகு அவர்களின் வழித்தோன்றல்கள் மார்க்கத்தில் எவ்வளவு காலம் நிலைத்து நின்றார்கள் என இறைவன்தான் அறிவான் எப்படியோ சில நூற்றாண்டுகளில் இந்த மக்கள் வழிகேட்டில் புகுந்துவிட்டனர். ஒரே இறவனை வணங்குவதற்கும் அழைப்பதற்கும் அமைக்கப்பட்ட இறை ஆலயத்தில் நூற்றுக்கணக்கில் சிலைகள் வைக்கப்பட்டுவிட்டன.\nஇதில் விசித்திரம் என்னெவென்றால் சிலை வணக்கத்தை ஒழிப்பதற்காகவே தம் வாழ்நாளெல்லாம் உழைத்த இப்ராஹீம் நபி இஸ்மாயீல் நபி ஆகியோருக்கும் சிலைகள் தயாரிக்கப்பட்டு விட்டன. நேர்வழியில் நின்ற இப்ராஹீம் நபியின் சந்ததியினர் ‘லாத்’ ‘மனாத்’ ‘ஹூபல்’ ‘நஸ்ர்’ ‘யாகூது’ ‘உஸ்ஸா’ ‘அஸாப்’ ‘நாயிலா’ இப்படி பல பெயர்களி���் சிலைகளை வடித்து வணங்கினார்கள். செவ்வாய், புதன், வெள்ளி, சனி இப்படி இன்னும் எந்த எந்தத் கோளங்களை அவர்கள் வணங்கினார்கள் என்றும் தெரியவில்லை. பேய், பிசாசு, வானவர்கள் இறந்து போன தங்களுடைய பெரியார்கள் ஆகியோரையும் அவர்கள் வணங்கினார்கள். அறியாமை இந்த அளவுக்கு முற்றிப் போயிருந்தது.\nஅவர்கள் வீட்டை விட்டு புறப்பட்டு விட்டால் பயணத்தில் வணங்குவதற்கு தெய்வச் சிலை இல்லாவிட்டால் கல் ஒன்று கிடைத்தாலும் வணங்க ஆரம்பித்து விடுவார்கள். கல்லும் கிடைக்கவில்லை என்றால் மண்ணைத் தண்ணீரில் குழைத்து உருவம் அமைத்து ஆட்டு பாலைத் தெளித்து வணங்குவார்கள்.\nஅந்த அஞ்சான காலத்தில் ஹஜ்ஜின் கதி எப்படி இருந்தது என்பத எண்ணிப்பாருங்கள்; ஒவ்வொரு ஆண்டும் அங்கே ஒரு திருவிழா நடைபெற்றது. பல குலத்தவர்கள் தம் இனத்தாரோடு இங்கே வந்து தனித்தனியே முகாம் போடுவார்கள். அவரவர்கள் தங்களைச் சேர்ந்த கவிஞர்கள் அல்லது துதி பாடர்கள் தம்மிடமும் தம் குலத்தாரிடம் உள்ள பெருமைகளை பாடி பெருமையடித்துக் கொள்வதில் மற்றவர்களை முந்துவார்கள். இறுதியில் அவர்கள் ஒருவரையொருவர் இழித்துரைக்கும் அளவுக்கு நிலைமை முற்றிவிடும்.\nஅப்புறம் எவர் தர்மப்பிரபு எவர் கொடைவள்ளல் என்கிற போட்டி நடக்கும் குலத்தலைவரும் தமது பெருமையை பறைசாற்ற சமையலில் பெரிய பெரிய அண்டாக்களையும் குண்டாக்களையும் வரிசை வரிசையாக அடுப்புகளில் ஏற்றுவார்கள். ஒருவரையொருவர் மிகைப்பதற்காக ஒட்டகத்திற்கு மேல் ஒட்டகத்தை அறுத்துக்கொண்டே போவார்கள். இந்த வீண் செலவுக்காண நோக்கம் இதுதான். இந்தத் தடவை நடந்த திரு விழாவில் இத்தனை பேருக்கு உணவளித்தார் என்று பிரசாரம் ஆகவேண்டும். இந்தக் கூட்டத்தில் மதுபானம், விபச்சாரம், இசை படுமோசமான செயல்கள் அனைத்தும் தாராளமாக நடந்து கொண்டிருந்தன.\nகாபாவை சுற்றி வலம் வருதலும் நடந்துகொண்டுதான் இpருந்தது. ஆனால் எப்படி நிர்வாணமாக சுற்றிக் கொண்டிருந்தார்கள் எங்கள் அன்னையர் எங்களை எந்த நிலையில் பெற்றெடுத்தார்களோ அந்த நிலையில்தான் நாங்கள் இறைவன் முன் செல்வோம் என்று கூறிக்கொண்டிருந்தார்கள்.\nஇறைவன் பெயரால் பலியும் தியாகச் செயல்களும் கூடச் செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் எப்படியென்றால் பலியிடப்பட்டவற்றின் இரத்ததை கஃபாவின் சுவர்களிலெல்ல���ம் தடவுவார்கள். மாமிசத்தை வாசலில் பரப்புவார்கள்; இந்த இரத்தமும் மாமிசமும் இறைவனுக்கு தேவை என்ற எண்ணத்தில்\nஇப்ராஹீம் நபியவர்கள் ஹஜ்ஜின் நான்கு மாதங்களை தடுக்கப்பட்டவை என்றும், இந்த மாதங்களில் எந்த விதமான சண்டையும் வம்பும் நடத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தியிருந்தார்கள். இந்த மக்கள் ஏதோ அந்த மாதங்களின் கண்ணியத்தை சிறிதளவு மனத்தில் வைத்திருந்தார்கள். ஆனால் மனம் சண்டையிட விரும்பினால் துணிச்சலான சந்தர்ப்பவாதத்தை வைத்துக்கொண்டு ஓர் ஆண்டில் தடை செய்யப்பட்ட மாதத்தை அனுமதிக்கப்பட்டதாக்கிக் கொண்டு அடுத்த ஆண்டில் அதற்கு ஈடு செய்து கொள்வார்கள். அத்துடன் தமது மார்க்கத்தில் நல்லெண்ணம் கொண்டிருந்த அவர்களில் ஒரு சிலரும் தமது அறியாமையின் காரணத்தினால் நூதனமான புதிய முறைகளை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள்.\nசிலர் வழிச்செலவுக்கு எவ்வித ஏற்பாடும் இல்லாமல் ஹஜ்ஜுக்குப் புறப்பட்டு மற்றவர்களிடம் கேட்டு வாங்கிச் சாப்பிட்டுக் n காண்டே போய்க்கொண்டிருந்தார்கள். இது புண்ணியமான செயல் என்றும் நினைத்தார்கள். தாங்கள் இறைவன் வீட்டை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம் எனவே உலகப் பொருள்களை நாங்கள் ஏன் எடுத்துச் செல்லவேண்டும் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். பொதுவாக ஹஜ் பயணத்தில் வணிகம் செய்வதும் சம்பாதிப்பதற்காக உழைப்பதும் தடுக்கப்பட்டவை என்று கருதிக் கொண்டிருந்தார்கள். பெரும்பாலோர் உண்ணுவதையும், குடிப்பதையும் துறந்திருந்தார்கள். இதையும் இறை வழிபாடு என்றே நினைத்துக் கொண்டிருந்தார்கள்.\nசிலர் ஹஜ்ஜுக்கு புறப்பட்டால் உரையாடலை நிறுத்திக் கொள்வார்கள். இதற்கு ‘ஹஜ்ஜெமுஸ்மித்’ மௌன ஹஜ் என்று பெயர். இப்படிப்பட்ட தவறான நடைமுறைகள் கணக்கின்றி இருந்தன.\nஇந்த நிலைமை ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகள் இருந்தன. பின்னர் இப்ராஹீம் நபியின் வழித்தோன்றலில் இருந்து முழுமையான மனிதர் ஒருவர் தோன்றினார். அவர்களின் திருப்பெயர் முஹம்மது பின் அப்துல்லாஹ். எவ்வாறு இப்ராஹீம் நபி அவர்கள் பண்டிதர்களும் குருக்களும் கொண்ட குலத்தில் பிறந்தார்களோ அவ்வாறே முஹம்மத்(ஸல்) அவர்களும் பல நூற்றாண்டுகளாக கஃபாவுக்கு குருக்களாயிருக்கும் குடும்பத்தில் பிறந்தார்கள்.\nஇப்ராஹீம் நபியவர்கள் பொய்யான தவறான தெய்வ மூடக்க���ள்கைகளை அழிக்க பெரும்பாடு பட்டதைப் போல் முஹம்மது(ஸல்) அவர்களும் தாங்கள் கொண்டு வந்த கலப்படமற்ற மார்க்கத்தை 21 ஆண்டு காலத்தில் இறைப்பணியை எல்லாம் செய்து முடித்தபோது அவர்கள் இறைக்கட்டளைப்படி முன்போலவே காபாவை முழு உலகத்துக்கும் இறைவனுக்கு வழிபட்டோருக்குரிய கேந்திரமாக எல்லாப் பக்கங்களிலிருந்தும் ஹஜ் செய்ய வாருங்கள் என முன்போலவே அறிவித்தார்கள்.\nஅந்த ஆலயத்திற்குச் சென்று வர மக்களில் எவர்கள் சக்தி பெற்றவர்களோ அவர்கள் ஹஜ் செய்வதானது அல்லாஹ்வுக்கு ஆற்றவேண்டிய கடமையாகும். ஆனால் யாரேனும் இக்கட்டளையைச் செயல்படுத்த மறுத்தால் (அவர் தெரிந்து கொள்ளட்டும்) உலகத்தார் அனைவரை விட்டும், நிச்சயம் அல்லாஹ் தேவையற்றவனாய் இருக்கின்றான். (3:97)\nகஃபாவிலுள்ள சிலைகள் அனைத்தும் உடைத்து எறியப்பட்டன. இறைவனைத் தவிர மற்றவருக்கு செய்த வழிபாடுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இணைவைக்கும் பழக்கங்கள் அடியோடு அழிக்கப்பட்டன. இறைவன் பெயரால் திருவிழாக்களும், வேடிக்கைகளும் தடை செய்யப்பட்டன.\nஅவன் எவ்வாறு (தன்னை நினைவு கூறவேண்டுமென்று) உங்களுக்கு அறிவுறுத்தியிருக்கின்றானோ அவ்வாறு அவனை நினைவு கூறுங்கள் இதற்கு முன்னரோ நீங்கள் வழி தவறியவர்களாய் இருந்தீர்கள். (2:198)\nஹஜ்ஜின்போது இச்சைகளைத் தூண்டக்கூடிய சொல் செயல் மற்றும் தீவினை சண்டை சச்சரவு ஆகியவற்றில் ஈடுபடக்கூடாது\nபின்னர் நீங்கள் உங்களுடைய ஹஜ்ஜின் கிரியைகளை நிறைவேற்றி விட்டீர்களானால், நீங்கள் (முன்னர்) உங்கள் மூதாதையரை நினைவு கூர்ந்தது போல- ஏன், அதனைவிட அதிகமாக அல்லாஹ்வை நினைவு கூறுங்கள். (2:200)\nஹஜ் என்பது இஸ்லாத்தில் ஒரு முக்கியக் கடமை..\nபெயருக்காகவும், விளம்பரத்துக்காகவும் செய்யப்பட்டு வந்த ஆடம்பரமான தான தர்ம போட்டிகள் அனைத்திற்கும் முடிவு கட்டப்பட்டது. இந்த இடத்தில் இப்ராஹீன் நபியவர்கள் காலத்திலிருந்த அதே செயல்முறை மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்பட்டது. இறைவனின் திருப்பெயர் கொண்டு பிராணிகளை அறுங்கள், வசதியுள்ளவர்களின் தியாகத்தால் ஹஜ்ஜுக்கு வருகிற ஏழைகளுக்கும் உண்ணும் வாய்ப்பு கிடைக்கட்டும்.\nஉண்ணுங்கள்; பருகுங்கள்; ஆனால் விரயம் செய்யாதீர்கள் திண்ணமாக அல்லாஹ் விரயம் செய்வோரை நேசிப்பதில்லை. (7:31)\nகுர்பானியின் இரத்தத்தை பூசத் தடை:\nகுர்பான��யின் இரத்தத்தை கஃபாவின் சுவர்களில் தடவுவதும், இறைச்சியை கொண்டு வந்து பரப்புவதும் நிறுத்தப்பட்டது.\nஅவற்றின் இறைச்சியும் இரத்தமும் அல்லாஹ்விடம் போய்ச் சேருவதில்லை. ஆயினும், உங்களின் இறையச்சமே அவனிடம் போய்ச் சேருகின்றது. (22:37)\n அவர்களிடம்) நீர் கேட்பீராக: அல்லாஹ் தன் அடிமைகளுக்காகத் தோற்றுவித்துள்ள (ஆடை) அலங்காரத்தை தடை செய்தது யார்\nநீர் கூறும்: அல்லாஹ் மானக்கேடானவற்றைச் செய்யும்படி எப்போதும் கட்டளை இடுவதில்லை. (7:28)\nபுனித மாதங்களை மாற்றத் தடை:\nஏதேனும் ஓர் ஆண்டில் (போர் தடுக்கப்பட்ட) ஒரு மாதத்தை (போருக்காக) அவர்கள் அனுமதிக்கப்பட்டதாக்கிக் கொள்கிறார்கள். ஆனால் மறு ஆண்டில் அதே மாதத்தில் போர் புரிவது கூடாது என்று தடுத்து விடுகிறார்கள். எனெனில் அல்லாஹ்வினால் தடை செய்யப்பட்டுள்ள மாதங்களின் எண்ணிக்கையைப் பூர்த்தியாக்க வேண்டும் என்பதற்காக\nவழிச்செலவுக்கு வசதியில்லாமல் ஹஜ்ஜுக்கு செல்வது தடுக்கப்பட்டது:\nமேலும் நீங்க (ஹஜ்ஜுக்காக) வழித்துணைச் சாதனங்களைக் கொண்டு செல்லுங்கள் உண்மை யாதெனில், வழித்துணைச் சாதனங்களில் எல்லாம் மிக மேலானது இறையச்சம்தான். (2:197)\nஇந்து வேதங்களில் முஹம்மத் (ஸல்)\nசத்தியத்தின்பால் திண்மைத் தழுவிய இந்துக்கள்\nஇறை விசுவாசத்தைப் பற்றிய விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/100767/news/100767.html", "date_download": "2019-06-19T23:53:32Z", "digest": "sha1:JJCHS76PKWM3G64TLB6QVY6LMKWYM73K", "length": 5463, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "சில குழந்தைகள் பிறந்த உடன் அழாமல் இருப்பது ஏன்? : நிதர்சனம்", "raw_content": "\nசில குழந்தைகள் பிறந்த உடன் அழாமல் இருப்பது ஏன்\nபிறக்கும் போது சில குழந்தைகளுக்கு சரியான அளவில் ஆக்ஸிஜன் கிடைக்காது. அதனால் மூச்சடைப்பு ஏற்படுவதால் குழந்தைகள் அழுவதில்லை. இதற்குப் பல காரணங்கள் உள்ளன.\nகுழந்தையின் தாய்க்கு அதிக அளவில் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்றவை இருந்தால் இந்தப் பிரச்னை ஏற்படுவதுண்டு.\nதாய்க்கு ஏற்படும் சிறுநீரகத்தொற்று, வெள்ளைப்படுதல், பெண்ணுறுப்பைச் சுற்றி அரிப்பு போன்ற தொற்றுநோய்களும் இப்பிரச்னைக்கு மறைமுக காரணமாகின்றன. குழந்தைக்கு இதயத்தில் அல்லது மூளையில் இருக்கும் பிரச்னை காரணமாகவும் ஆக்ஸிஜன் குறைவாக கிடைக்கலாம்.\nகுழந்தை வெளிவரும் போது சில நேரங்களில் இயல்பை விட முன்னதாகவே நஞ்சுப்பை பிரிந்துவிடும். அது போன்ற நேரத்தில் குழந்தைக்கு சரியான அளவில் ரத்தம் கிடைக்காமல் மூச்சடைப்பு ஏற்படும். இதனால் குழந்தை அழாமல் இருக்கும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nநடிகையை படுக்கைக்கு அழைத்த பிரபல இயக்குனர் \nவிக்கியின் துரத்தலும் கஜனின் ஓட்டமும் \nலைஃப் ஸ்டைலை மாற்றுங்கள்… செக்ஸ் லைஃப் மாறும்\nஎதிர்காலத்தில் பாரிய விளைவுகளை சந்திக்கும் நிலை வரும்\nஇந்த ஐந்து நபர்களை மட்டும் ஒருபோதும் நம்பிவிடாதீர்கள்\nஇந்த 5 பிரச்சனைகள் உள்ளவர்கள் வாழ்க்கையில் நிம்மதி இருக்காது..\nஇந்த 4 பேருக்கு உதவாதீர்கள் – சாணக்ய நீதி\nஇதய நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-06-19T23:59:02Z", "digest": "sha1:G6CILAA67MVVHXMZ4643PO7GAWFXCJWW", "length": 13148, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "இயந்திர மொழிபெயர்ப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇயந்திர மொழிபெயர்ப்பு அல்லது பொறிவழி மொழிபெயர்ப்பு (Machine translation) என்பது கணினி அல்லது ஓர் இயந்திரத்தால் (பொறியால்) மாந்தர்களின் இயல்மொழி ஒன்றில் இருந்து மற்றொரு இயல்மொழிக்குத் தானியங்கியாய் மொழிபெயர்ப்பது.\nஇன்று பெரும்பாலும் கணினிவழியாகத் தக்க மென்கலத்தைப் (மென்பொருளைப்) பயன்படுத்தி எழுத்துவடிவில் உள்ள உரையையோ, பேச்சையோ ஒருமொழியில் இருந்து மற்றொரு மொழிக்கு மொழிபெயர்ப்பது ஆகும்.\nஇது தொன்பழங்காலத்தில் இருந்து வரும் பொதுவான மொழிபெயர்ப்புக் கலையின் ஒரு கூறாகவும், தற்கால கணிப்பீட்டு மொழியியலில் (computational linguistics) ஒரு முக்கிய உள்துறையாகவும் இருக்கும் ஒரு துறை. கணினியின் துணையால் மாந்தர்களும் சேர்ந்து உருவாக்கும் கூட்டு மொழிபெயர்ப்பு ஆகிய இயந்திரத்துணையோடு செய்யும் மாந்த மொழிபெயர்ப்பு (machine-aided human translation, MAHT) என்பது போன்ற துறைகளில் இருந்து சற்று வேறுபட்ட துறை.\nஒரு மொழியில் கூறப்படும் ஒவ்வொரு சொல்லுக்கும், இன்னொரு மொழியில் அதே பொருள் சுட்டும் சொற்களை ஈடாக இடுவதால் மட்டும் மொழிபெயர்ப்பு நிறைவு தருவதாக அமைவதில்லை. ஒரு மொழியிலே பல சொற்கள் சேர்ந்து அதில் முழுப்பொருள் தரும் ஒரு சொற்றொடராகும் முறையானது மற்றொரு மொழியில் வேறு அடுக்கில் அல்லது வரன்முறையில் வந்து ஈடான சொற்றொடராகும். எளிய எடுத்துக்காட்டாக, ஆங்கிலத்தில் \"She saw Murugan in the shop.\" என்னும் சொற்றொடர், தமிழில் \"அவள் முருகனைக் கடையில் கண்டாள்\" என்று மொழிபெயர்க்கப்படும் போது, தமிழில் வினைச்சொல்லாகிய (வினைமுற்று) \"கண்டாள்\" என்பது கடைசியாக வருவதும், ஆங்கிலத்தில் saw என்னும் வினைச்சொல் இரண்டாவதாக வருவதையும் பார்க்கலாம். தமிழில் \"முருகனை\" என்று இரண்டாம் வேற்றுமையாகிய ஐ என்பதைச் சேர்த்தும், \"in the shop\" என்பது தமிழில் மாற்றப்பெறும்பொழுது, \"கடையில்\" என்று தமிழின் ஏழாம் வேற்றுமையாகிய \"இல்\" என்பதைக் \"கடை\" என்பதோடு சேர்த்தும் மொழி பெயர்க்க வேண்டும். இவ்வாறான மாற்றங்களைத் தானியங்கியாய் இடத்திற்கு ஏற்றவாறு பொருள் மாறுபடாமல் ஓர் இயந்திரத்தால் அல்லது கணினியால் செய்வது இயந்திர மொழிபெயர்ப்பாகும்.\nஓர் இயந்திரத்தைப் பயன்படுத்தி மொழிப்யர்ப்புச் செய்யலாம் என்னும் கருத்து, முதன் முதல் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரான்சிய அறிவியலாளர் இரெனே இடேக்கார்ட்டு அவர்களால் 1629 இல் முன் வைக்கப்பட்டது[1]. நவம்பர் 20, 1629 இல் டேக்கார்ட் பியர் மெர்சென் (Pierre Mersenne) என்பாருக்கு எழுதிய மடலில் பொதுமொழி (univeral language) என்னும் கருத்தை முன் வைத்தார்; அதன்படி எல்லா மொழிகளிலும் ஒரு சொற்கருத்தைக் கூறும் சொற்களைப் பொதுமொழியில் ஒரு குறியீடு (தனியான எண் போன்ற ஒன்றைத்) தந்து, அதனையே எல்லா மொழிகளிலும் இட்டு, இயந்திரத்தைக் கொண்டு சொல்லுக்குச் சொல் மொழி பெயர்க்கலாம் என்னும் கருத்து நிலவியது. இதனைப் பயன்படுத்தி 1661 இல் பெக்கர் (Becher) என்பார் 10,000 இலத்தீன் சொற்கள், சொற்கூறுகளுக்குக் குறியீடுகள் தந்து அகராதியையே உருவாக்கினார். ஆனால் கிரேக்கம் , எபிரேயம், இடாய்ச்சு போன்ற மொழிகளுக்கும் தரவில்லை. சொற்றொடர் சிக்கல்கள் பற்றியவற்றையும் எதிர்கொள்ளவில்லை. இது போல சான் வில்க்கின்சும் (John Wilkins)(1668) வேறு பலரும் இந்தப் பொதுமொழிக் கருத்து பற்றி கருத்துகள் முன்வைத்துள்ளனர். சூலை 22, 1933 இல் அருமேனியப் பின்புலம் உள்ள பிரான்சிய பொறியியலாளர் சியார்ச்செசு ஆர்ட்ஃசுரூனி (Georges Artsrouni) என்பாருக்கு மொழிபெயர்ப்பி இயந்திரம் ஒன்றிற்கு புத்தாக்க உரிமம் (patent) வழங்கப்பட்டது[1].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியா�� 30 மே 2019, 18:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/08/30084858/1007107/Tirunelveli-Sankarankovil-Public-Struggle-Stonekuvari.vpf", "date_download": "2019-06-19T22:57:18Z", "digest": "sha1:SPSUFQIAWNXXFM6PUEHCON5PVW36DDFR", "length": 10341, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "குடியிருப்பு அருகே இயங்கிவரும் கல்குவாரிகளை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகுடியிருப்பு அருகே இயங்கிவரும் கல்குவாரிகளை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்\nநெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஆணையூர் அருகே செயல்பட்டுவரும் கல்குவாரிகளை மூடக்கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nநெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஆணையூர் அருகே செயல்பட்டுவரும் கல்குவாரிகளை மூடக்கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இங்கு பாறைகள் வெடி வைத்து தகர்க்கும் போது, ஏற்படும் அதிர்வலைகளால், வீடுகளில் விரிசல்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத‌தால், அப்பகுதியை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர், மலை மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nமாணவியை துடைப்பத்தால் அடித்த ஆசிரியர் : 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு\nநெல்லையில் மாணவியை துடைப்பத்தால் அடித்ததாக ஆசிரியர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nகைதிகளை ஜாதி பெயர் சொல்லி அழைப்பதாக எழுந்த புகார்...\nநெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகளை ஜாதி வாரியாக பிரித்து தனி கட்டிடங்களில் வைத்திருப்பதாக வெளியான செய்தியை தொடர்ந்து, மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்தது.\nபொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாத ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை நோட்டீஸ்\n10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாத ஆயிரம் ஆசிரியர்களுக்கு கண்டனம் தெரிவித்துபள்ளி கல்��ித்துறை நோட்டீட்ஸ அனுப்பியுள்ளது.\nதொடர் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல ரவுடி பினுவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் : ஸ்ரீபெரும்புதூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு\nதொடர் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல ரவுடி பினுவை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி ஸ்ரீபெரும்புதூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nதாத்தா மீது மோதிய மினி லாரி - நூலிழையில் உயிர் தப்பிய பேத்தி\nஅரியலூரில் பேத்தி கண்முன்னே தாத்தா மீது மினி லாரி மோதிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஆத்தூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர்கள் அடுத்தடுத்து கடத்தல் : போலீசார் விசாரணை\nசேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர்கள் அடுத்தடுத்து கடத்தப்படும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.\nமுன் எப்போதும் இல்லாத அளவுக்கு வறட்சியின் பிடியில் சிக்கியுள்ள உசூடு ஏரி\nபுதுச்சேரியின் மிகப் பெரிய ஏரியான உசூடு ஏரி 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வறண்டு போய் காட்சியளிக்கிறது.\nகாங்கேயம் சுற்றுவட்டார பகுதிகளில் அரசு முத்திரைகளை பயன்படுத்தி ரூ. 5 கோடி மோசடி : மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு கிராமமக்கள் புகார்\nகாங்கேயத்தில் மர்ம கும்பல் ஒன்று கிராம‌ப்புற பெண்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து நூதன முறையில் 5 கோடி ரூபாய் வரை மோசடி செய்த‌து தெரியவந்துள்ளது.\nஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு பிரசாரம்\nஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து திருச்சி மாவட்டம், மணப்பாறையில் போக்குவரத்து போலீசார் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-10/", "date_download": "2019-06-19T22:54:06Z", "digest": "sha1:FB63A7PDO43KQSHFIZGMRRVUZ5OOXAPL", "length": 17469, "nlines": 173, "source_domain": "expressnews.asia", "title": "தொண்டு நிறுவனத்துக்கு 10 கோடி ரூபாய் நன்கொடை தருவதாகக் கூறி ரூ.10லட்சம் பெற்று மோசடி செய்த 7 பேர் கொண்ட கும்பல் கைது. – Expressnews", "raw_content": "\nஜெர்மனி நாட்டில் ஹாம்பாக் நகரில் ரோட்டரி உலக மாநாடு நடைபெற்றது.\nHome / Tamilnadu Police / தொண்டு நிறுவனத்துக்கு 10 கோடி ரூபாய் நன்கொடை தருவதாகக் கூறி ரூ.10லட்சம் பெற்று மோசடி செய்த 7 பேர் கொண்ட கும்பல் கைது.\nதொண்டு நிறுவனத்துக்கு 10 கோடி ரூபாய் நன்கொடை தருவதாகக் கூறி ரூ.10லட்சம் பெற்று மோசடி செய்த 7 பேர் கொண்ட கும்பல் கைது.\nஅண்ணாசதுக்கம் பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடிய வழக்கில் சம்பந்தப்பட்ட 2 நபர்கள் கைது.\nகாவல் நிலையம் சார்பில் எவ்வித அச்சமும் இன்றி வாக்குகளை செலுத்த வேண்டும்\nவேளச்சேரி கட்டப்பட்டுள்ள பாய்ஸ் கிளப் கட்டிடம், போலீஸ் பூத், மற்றும் 1362 சிசிடிவி கேமராக்கள் ஆணையாளர் திறந்து வைத்தார்\nசென்னை கொளத்தூர், பூம்புகார் நகர், 1வது மெயின் ரோடு, எண்.2ல் வசித்து வரும் பாதுஷா, வ/49, த/பெ.இப்ராகிம் என்பவர் வண்ண மீன்கள் ஆராய்ச்சி மற்றும் விற்பனை செய்து கொண்டு, சென்னை, செங்குன்றம், திருவள்ளூர் பிரதான சாலையிலுள்ள ஜெரிசியா பவுண்டேஷன் டிரஸ்ட் என்ற தொண்டு நிறுவனத்தின் உறுப்பினராகவும், நன்கொடையாளராகவும் இருந்து வருகிறார். பாதுஷாவின் நண்பருக்கு தெரிந்த நபரான புது தில்லியைச் சேர்ந்த அஜயகுமார் மிஸ்ரா, வ/57, மும்பையைச் சேர்ந்த ரவிந்திர ராமச்சந்திர பக்சி மற்றும் கோகில் ஜெய்தீப்சி ஆகியோர் ஒன்றாக சேர்ந்து, பாதுஷாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தாங்கள் மும்பையைச் சேர்ந்த டாடா சன்ஸ் லிமிட்டெட் என்ற நிறுவனத்தின் நன்கொடை பிரிவில் பணிபுரிந்து வருவதாகவும், தங்களது ஜெரிசியா தொண்டு நிறுவனத்துக்கு தங்களது நிறுவனத்திலிருந்து ரூ.10 கோடி நன்கொடை பெற்றுத் தருவதாகவும், ஆனால் அதற்கு முன்தொகையாக ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டும் எனவும் கூறினர். இதனை நம்பிய பாதுஷா கடந்த 21.12.2017 அன்று ரூ.10 லட்சத்தை எடுத்துக் கொண்டு, அண்ணாநகர் லு பிளாக், அண்ணாநகர் டவர் பூங்கா கேட் அருகே காரிலிருந்த மேற்ப���ி நபர்களிடம் பணம் ரூ.10 லட்சத்தை கொடுத்துள்ளார்.\nஇந்நிலையில் மேற்படி அஜயகுமார் மிஸ்ரா மற்றும் நண்பர்கள் மீண்டும் பாதுஷாவை தொடர்பு கொண்டு, தங்களுக்கு மேற்படி 10 கோடி பணத்தை பரிமாற்றம் செய்வதற்கு செயல்படுத்தும் தொகையாக மேலும் ரூபாய் 10 லட்சம் தர வேண்டும் என கேட்டுள்ளனர். சந்தேகத்தின்பேரில், பாதுஷா மீண்டும் நேற்று (22.12.2017) அன்று காலை அதே இடத்திற்கு சென்று அவர்களிடம் முறையிட்டதற்கு மேற்படி 3 நபர்கள் மற்றும் உடனிருந்த நபர்கள் சேர்ந்து, பாதுஷாவை கார் ஏற்றி கொன்று விடுவோம் என மிரட்டி காரில் ஏறி தப்பிச் சென்றுவிட்டனர்.\nபாதுஷா இது குறித்து, மு-4 அண்ணாநகர் காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் கொடுத்ததன்பேரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அண்ணாநகர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்ததில், அஜயகுமார் மிஸ்ரா மற்றும் 2 நபர்கள் கூறியதுபோல, 3 பேரும் மும்பையிலுள்ள டாடா சன்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தில் பணிபுரியவில்லை என்பதும், அவர்கள் பாதுஷாவை ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அவ்வாறு கூறியதும் தெரியவந்தது.\nமேலும், மேற்படி தனிப்படையினர், குற்றவாளிகள் தப்பிச் சென்ற இன்னோவா காரின் கூசூ13 மு 1964 என்ற பதிவு எண்ணை வைத்தும் அவர்களது செல்போன் எண்ணை வைத்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகள் 1.அஜயகுமார் மிஸ்ரா, வ/57, த/பெ.பிரமானந்தம் மிஸ்ரா, சப்தர்சாங் என்கிலிண், புது தில்லி, 2.ரவீந்திர ராமச்சந்திர பக்சி, ஆ/வ.49, த/பெ.ராமச்சந்திர பக்சி, பானுகாந்த் காம்ப்ளக்ஸ், கொரிகாவு கிராமம், மும்பை, 3.கோகில் ஜெய்தீப்சி, ஆ/வ.22, த/பெ.நர்பத்சி, வலியா தாலுக்கா, பருச் மாவட்டம், குஜராத் மற்றும் இவர்களுக்கு சென்னையில் துணையாக இருந்த சினிமா துறையைச் சேர்ந்த தனியார் பாதுகாவலர்கள் 4.அருள்ராபின்சன், வ/40, த/பெ.ஆரோக்கியசாமி, எண்.4, ராமகிருஷ்ணன், நகர், 2வது தெரு, பாலமுருகன் நகர், போரூர், சென்னை-116, 5.ரகுநாதன், வ/37, த/பெ.தயானந்தன், உதயாநகர், போரூர், சென்னை-116, 6.மணிகண்டன், வ/27, த/பெ.பஞ்சாட்சரம், மருதேரி மெயின் ரோடு, சிங்க பெருமாள் கோயில், காஞ்சிபுரம் மாவட்டம், 7.ரமேஷ், வ/44, த/பெ.முனுசாமி, ஆரணி அஞ்சல், கும்மிடிப்பூண்டி தாலுக்கா, திருவள்ளூர் மாவட்டம் ஆகிய 7 பேரை இன்று (23.12.2017) காலை கைது செய்தனர்.\nகுற்றவாளிகளிடமிர��ந்து மோசடி செய்த பணத்தில் ரூ.9,80,000/-, மேற்படி இன்னோவா கார் மற்றும் போலியான வங்கி முத்திரைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகளான அஜயகுமார் மிஸ்ரா, ரவீந்திர ரமச்சந்திர பக்சி மற்றும் கோகில் ஜெய்தீப்சி ஆகியோர் இதுபோல பெங்களூர் மற்றும் ஐதராபாத் ஆகிய நகரங்களிலும் பணமோசடி செய்திருப்பது தெரியவந்தது.\nகைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 7 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.\nPrevious பட்டாபிராம் பகுதியில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 3 பேர் கைது.\nபோக்குவரத்து காவல்துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா\nசென்னை போக்குவரத்து காவல்துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழாவினையொட்டி ஜி3 கீழ்பாக்கம் போக்குவரத்து சாரகத்தில் பொதுமக்களுக்கு தலைக்கவசத்தின் முக்கியத்துவம் …\nஜெர்மனி நாட்டில் ஹாம்பாக் நகரில் ரோட்டரி உலக மாநாடு நடைபெற்றது.\nஜெர்மனி நாட்டில் ஹாம்பாக் நகரில் ரோட்டரி உலக மாநாடு நடைபெற்றது.\nபுடவைக் கடையில் ஒரு மணி நேரம் செலவிட்ட நடிகை ஜோதிகா.\nமக்கள் சக்தி சட்ட விழிப்புணர்வு சங்கம் சார்பாக உண்ணாவிரதம்\nராயல்கேர் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம்…\nஜெர்மனி நாட்டில் ஹாம்பாக் நகரில் ரோட்டரி உலக மாநாடு நடைபெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/109759/", "date_download": "2019-06-19T23:48:36Z", "digest": "sha1:SKODTPCQJLSLXHRVZ3IYXZOEKVU7GSRB", "length": 10684, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "வாட்ச்மேன் திரைப்பட விளம்பரப் பாடலில் யோகி பாபு – GTN", "raw_content": "\nசினிமா • பிரதான செய்திகள்\nவாட்ச்மேன் திரைப்பட விளம்பரப் பாடலில் யோகி பாபு\nஇயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் வாட்ச்மேன் திரைப்படத்தின் விளம்பரப் பாடலுக்காக நகைச்சுவை நடிகர் யோகி பாபுவுடன் நடிகை சாயிஷா இணைந்து நடனமாடுகின்றார்.\nநயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் கோலமாவு கோகிலா திரைப்படத்தில் இடம்பெற்ற கல்யாண வயசு பாடலுக்கு யோகி பாபுவுடன் நயன்தாராவும் நடித்துள்ளார். இந்த பாடலை வைத்து தயாரிக்கப்பட்ட விளம்பரப் பாடல் பெரும் வரவேற்பை பெற்றது.\nஇதைப்போன்று வாட்ச்மேன் திரைப்படதிற்கும் யோகி பாபு நடிக்கும் விளம்பர பாடல் ஒன்று உருவாகிறது. விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வாட்ச்மேன். இந்த படத்தில் வனமகன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமான சாயிஷாவுடனேயே யோகி பாபு இணைந்து நடனம் ஆடுகின்றார்.\nராப் வகை இப் பாடலிற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். சம்யுக்தா ஹெக்டே இந்த படத்தின் கதாநாயகி. சாயிஷா, சூர்யாவுடன் காப்பான் படத்திலும் நடித்துள்ளார்.\nTagsஇயக்குனர் ஏ.எல். விஜய் கோலமாவு கோகிலா ஜி.வி.பிரகாஷ் திரைப்பட யோகி பாபு வாட்ச்மேன் விளம்பரப் பாடலில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதேச செயலகத்தை தரமுயர்த்த அனுமதிக்க கூடாது -முஸ்லீம் சமூகம் சத்தியாக்கிரக போராட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நடை பயணம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடகிழக்கில் பல்வேறு வழிமுறைகளில் காணிகள் பறிக்கப்படுகின்றன\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nதலவாக்கலை சென்.கிளயார் தோட்டத்தில் தீ – 10 வீடுகள் சேதம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமனித உரிமை ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் விசேட கலந்துரையாடல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்மடு ரங்கன்குடியிருப்பு மக்கள் யானைக்கு எதிராக அரச அதிபரிடம் மகஜர்\nஅட்லியின் புதிய திரைப்படத்தில் விஜய்யுடன் இணைகிறார் கதிர்\nஒன்பது பாரவூர்திகளில் வெள்ள நிவாரண பனர்களுடன் சதொசவில் இறக்கப்பட்ட பொருட்கள் – பொது மக்கள் சந்தேகம்\nபிரதேச செயலகத்தை தரமுயர்த்த அனுமதிக்க கூடாது -முஸ்லீம் சமூகம் சத்தியாக்கிரக போராட்டம் June 19, 2019\nகிளிநொச்சியில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நடை பயணம் June 19, 2019\nவடகிழக்கில் பல்வேறு வழிமுறைகளில் காணிகள் பறிக்கப்படுகின்றன June 19, 2019\nதலவாக்கலை சென்.கிளயார் தோட்டத்தில் தீ – 10 வீடுகள் சேதம் June 19, 2019\nமனித உரிமை ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் விசேட கலந்துரையாடல் June 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவ��ப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-19T23:09:29Z", "digest": "sha1:CJII2BTLRQW7T4PLKVVN6NOLD7ACWEKY", "length": 7638, "nlines": 75, "source_domain": "silapathikaram.com", "title": "படியோர் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 10\nPosted on August 1, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nவரந்தரு காதை 19.இளங்கோ அடிகளுக்கு கண்ணகி அருள் புரிந்தார் யானுஞ் சென்றேன் என்னெதி ரெழுந்து தேவந் திகைமேல் திகழ்ந்து தோன்றி வஞ்சி மூதூர் மணிமண் டபத்திடை நுந்தை தாணிழ லிருந்தோய் நின்னை அரைசுவீற் றிருக்குந் திருப்பொறி யுண்டென்று உரைசெய் தவன்மே லுருத்து நோக்கிக் கொங்கவிழ் நறுந்தார்க் கொடித்தேர்த் தானைச் செங்குட் டுவன்றன் செல்லல் நீங்கப் பகல்செல் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அரைசு, இமையோர், உருத்து, குணவாயில், கொங்கு, சால், சிலப்பதிகாரம், செல்வாயில், சேண், தகு, தகை, தார், திரு, திருத்தகு, திறம், நல்லீர், நுந்தை, படியோர், பொறி, மூதூர்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-கட்டுரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)\nPosted on July 28, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nகட்டுரை காதை 11.வார்த்திகன் மகன் சீர்த்தகு சிறப்பின் வார்த்திகன் புதல்வன், 90 ஆலமர் செல்வன் பெயர்கொண்டு வளர்ந்தோன், பால்நாறு செவ்வாய்ப் படியோர் முன்னர்த் தளர்நா வாயினும் மறைவிளி வழாஅது, உளமலி உவகையோ டொப்ப வோதத்; தக்கிணன் தன்னை மிக்கோன் வியந்து, 95 முத்தப் பூணூல்,அத்தகு புனைகலம், கடகம்,தோட்டொடு கையுறை ஈத்துத், தன்பதிப் பெயர்ந்தன னாக பெருமை … தொடர்ந்து வாசிக்க →\nTagged katturaik kathai, Madhurapathy, parasaran, silappathikaram, அத்தகு, ஆலமலர் செல்வன், ஆல், இடு, இடுசிறை, உளம், உவகை, கடகம், கட்டுரை காதை, கலன், கையுறை, கோட்டம், சிலப்பதிகாரம், சீர், சீர்த்தகு, தக்கிணன், தக்கிணாமூர்த்தி, தட்சிணாமூர்த்தி, நன், நாறு, படியோர், படுபொருள், பதி, பால்நாறு, பொறாஅராகி, மதுரைக் காண்டம், மலி, மிக்கோன், வழாஅது, வார்த்திகன், விளி, வௌவிய\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/grammy-song-year-award-wins-america", "date_download": "2019-06-19T23:38:49Z", "digest": "sha1:ZAJZPDFSQHLIRUTAVMLB3N4R3KPSU232", "length": 16851, "nlines": 160, "source_domain": "www.cauverynews.tv", "title": " இந்தாண்டின் சிறந்த பாடலுக்கான கிராமி விருது... 'This is America’ அசத்தல் | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsmayakumar's blogஇந்தாண்டின் சிறந்த பாடலுக்கான கிராமி விருது... 'This is America’ அசத்தல்\nஇந்தாண்டின் சிறந்த பாடலுக்கான கிராமி விருது... 'This is America’ அசத்தல்\nஇந்தாண்டின் சிறந்த பாடலுக்கான கிராமி விருதை 'This is America’ பாடல் தட்டிச் சென்றுள்ளது.\nஇசைத்துறையில் உலகின் மிக உயரிய விருதாகக் கருதப்படுவது கிராமி விருது. உலக இசை அரங்கில் பல்வேறு பரிமாணங்களில் ஜொலிக்கும் கலைஞர்களில் சிறந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆண்டுதோறும் கிராமி விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டிற்கான 61-வது கிராமி விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலெஸ் நகரில் விமரிசையாக நடைபெற்றது. கடந்த 2017-ஆம் ஆண்டு அக்டோபர் 1 முதல் கடந்தாண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரை ரிலீஸான பாடல்கள் மட்டுமே கிராமி விருதுக்கான போட்டியில் களமிறங்கியிருந்தன. இதற்கான பரிந்துரைப் பட்டியல் கடந்தாண்டு டிசம்பர் 7 அன்று வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது விருது வழங்கும் விழா இசை முழக்கங்களுடன் விண்ணைப் பிளந்து நடைபெற்றது.\nஅமெரிக்காவில் உள்ள பிரச்சனைகளை மையமாக வைத்து அட்லாண்ட்டாவைச் சேர்ந்த ஹிப்-ஹாப் கலைஞர் டொனால்டு குளோவர் 'This is America' என்ற பாடலை உருவாக்கி இருந்தார். யூடியூபில் கடந்தாண்டு வெளியான இந்த பாடல் இப்போது வரை 482 மில்லியன் முறை பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தாண்டின் சிறந்த பாடலுக்கான கிராமி விருதுக்கு 'This is America’ பாடல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் நிகழ்ந்துவரும் துப்பாக்கி வன்முறை, இனவெறி மற்றும் பாகுபாடு உள்ளிட்டவற்றை வெளிச்சம் போட்டு காட்டும் விதமாக இந்த பாடல் உருவாக்கப்பட்டிருந்தது. முழுக்க முழுக்க அரசியல் சாயம் கொண்ட பாடலாக இது இருந்தாலும் ’இசை’ என்ற ஒன்றை மட்டும் அடிப்படையாக வைத்தே கிராமி விருதுக்கு 'This is America’ தேர்வு செய்யப்பட்டதாக தேர்வுக்குழுவினர் விளக்கம் அளித்தனர். Childish Gambino என்ற ஆர்ட்டிஸ்ட் பெயரில் அசத்தலாக பாடல் பாடி அசத்தியிருந்த டொனால்டு குளோவர் தற்போது உலகளவில் டிரெண்டிங்காகி உள்ளார்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nஇந்திய விமானப்படைக்கு 4 புதிய ஹெலிகாப்டர்கள்..\nபரவி வரும் நிபா வைரஸ்..ஒட்டன்சத்திரத்திற்கு ரெல் அலர்ட்..\nஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..சுனாமி எச்சரிக்கை..\nஉலகக்கோப்பை : தன் காலே தனக்கு எதிரி.. ஹிட் விக்கெட் முறையில் வெளியேறிய மார்ட்டின் குப்டில்..\nஐசிசி உலக கோப்பை 2019\nஉலகக்கோப்பை19 : பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்துடன் போராடி தோற்றது தென்னாப்பிரிக்கா..\nஐசிசி உலக கோப்பை 2019\n‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ கருத்து கூட்டாட்சி, ஜனநாயகத்துக்கு எதிரானது - சீதாராம் யெச்சூரி\nமூளை காய்ச்சல் நடவடிக்கை குறித்து பதில் அளிக்க நிதிஷ்குமார் மறுப்பு..\nமர்லின் மன்றோ சிலை திருடு\n‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ என்பது கூட்டாட்சிக்கும், ஜனநாயகத்துக்கும் எதிரானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.\nபீகார் மாநிலம் முசாபர்பூரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 128-ஆக உயர்ந்துள்ள நிலையில், இதுதொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அம்மாநில முதலமைச்சர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.\nஅனைத்து அரசு பள்ளிகளில் தானியங்கி நாப்கின் இயந்திரம் வைக்கக்கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\nசேலத்தில் கேளிக்கை வரி செலுத்தாத மல்டிபிளக்ஸ் திரையரங்கிற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கையில் ஈடுபட்டனர்.\nவைகோ மீதான தேச துரோக வழக்கின் தீர்ப்பு ஜூலை 5-ஆம் தேதி வழங்கப்படும் என சென்னை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஉலகக்கோப்பை : தன் காலே தனக்கு எதிரி.. ஹிட் விக்கெட் முறையில் வெளியேறிய மார்ட்டின் குப்டில்..\nஐசிசி உலக கோப்பை 2019\nஉலகக்கோப்பை19 : பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்துடன் போராடி தோற்றது தென்னாப்பிரிக்கா..\nஐசிசி உலக கோப்பை 2019\nஉலகக்கோப்பை : தென்னாப்பிரிக்க வீரர் ஆம்லா புதிய சாதனை..\nஐசிசி உலக கோப்பை 2019\n\"நாங்கள் ஓட்டுக்கானவர்கள் கிடையாது. இந்த நாட்டுக்கானவர்கள்\"\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2016/12/chances-for-heavy-rain-in-karaikal-2016.html", "date_download": "2019-06-19T23:32:45Z", "digest": "sha1:QGCKXLOV5XY7QGJJSZK2PIFYSSXE6PNF", "length": 10799, "nlines": 68, "source_domain": "www.karaikalindia.com", "title": "காரைக்காலில் மீண்டும் மழை பொழியுமா ? ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nகாரைக்காலில் மீண்டும் மழை பொழியுமா \nemman செய்தி, செய்திகள், வானிலை செய்திகள், rain, weather report No comments\nஇலங்கைக்கு அருகே மையம் கொண்டிருந்த அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது ஆனாலும் நாளை 21/12/2016 காரைக்காலில் வானம் மேகமூட்டத்துடன் ���ாணப்படும் அதே சமயம் சில இடங்களில் தூறல் மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.நாம் ஏற்கனவே பதிவிட்டு இருந்தது போல வங்கக்கடலில் இதே நிலை நீடிக்குமானால் வருகின்ற 23ஆம் தேதி (23/12/2016) அன்று சுமத்ராவுக்கு அருகே ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் அது வலுப்பெற்று மேற்கு நோக்கி நகரும் (வாங்கிங்கடலில் உருவாகும் பெரும்பாலான காற்றழுத்தங்கள் மேற்கு நோக்கி தான் நகரும்) அவ்வாறு அது நகர முற்படும் பொழுது சற்று வடக்கு நோக்கியும் தள்ளப்படும் அப்பொழுது அதன் திசையில் எந்த அளவு மாற்றம் ஏற்படுகிறது என்பதை பொறுத்து தான் இனி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எந்த அளவு மழை பொழியும் என்று சரியாக கூற முடியும்.\nவருகின்ற 22ஆம் தேதி 22/12/2106 அன்று இந்திய வானிலை ஆய்வு துறையின் கீழ் இயங்கும் அதிகாரப்பூரவ இணையதளத்தில் வரக்கூடிய வாரத்திற்கான வானிலை அறிக்கை பதிவேற்றம் செய்யப்படும் அதனை வைத்துக் கொண்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்பதை தெளிவாக கணித்து விடலாம்.\nஎது எப்படியாயினும் 25ஆம் தேதி மாலை வரை அதிக மழைக்கான வாய்ப்புகள் காரைக்காலுக்கு கிடையாது.\nசெய்தி செய்திகள் வானிலை செய்திகள் rain weather report\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n12-08-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n12-08-2018 நேரம் மாலை 4:20 மணி 13-08-2018 ஆகிய நாளை முதல் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய தொடங்குகிறது.வட ஆந்திரம் அருகே ஒரு மேலடு...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/01/Puducherry-Railway-Train-timings-are-changed.html", "date_download": "2019-06-19T22:57:41Z", "digest": "sha1:3PUMMY7BKD7SLQT4WUZX4KDHXC6QU4AG", "length": 9301, "nlines": 67, "source_domain": "www.karaikalindia.com", "title": "புதுச்சேரியில் விரைவு ரயில்களின் தேதி நேரம் மாற்றம் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nபுதுச்சேரியில் விரைவு ரயில்களின் தேதி நேரம் மாற்றம்\nemman செய்தி, செய்திகள், புதுச்சேரி, ரயில்நிலையம் No comments\nபுதுச்சேரியில் இருந்து புதுதில்லிக்கு ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையில் ஒரு விரைவு ரயில் இயக்கப்பட்டு வந்தது (விரைவு ரயில் என் : 22403).அதன் புறப்படும் தேதியும் நேரமும் மாரு வழித்தடத்தில் வரும் இணை ரயிலின் தாமதமான வருகையால் மாற்றியமைக்���ப் பட்டு இருப்பதாக தெற்கு ரயில்வே திருச்சி கோட்டத்தில் இருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஅதன் படி இன்று (ஜனவரி 4) காலை 9:10 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புதுதில்லி நோக்கி புறப்பட வேண்டிய அந்த ரயில் நாளை (ஜனவரி 5) பிற்பகல் 12:30 மணிக்கு புறப்பட்டுச் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nசெய்தி செய்திகள் புதுச்சேரி ரயில்நிலையம்\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங���...\n12-08-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n12-08-2018 நேரம் மாலை 4:20 மணி 13-08-2018 ஆகிய நாளை முதல் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய தொடங்குகிறது.வட ஆந்திரம் அருகே ஒரு மேலடு...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/04/blog-post_908.html", "date_download": "2019-06-19T23:00:49Z", "digest": "sha1:RV6TV6KVCGMTCJSDU3FQB76BAYZQDXRR", "length": 39134, "nlines": 142, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இந்தியா சுட்டு வீழ்த்திய, பாகிஸ்தான் விமானம் பத்திரமாக உள்ளது - அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தினர் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇந்தியா சுட்டு வீழ்த்திய, பாகிஸ்தான் விமானம் பத்திரமாக உள்ளது - அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்\nபாகிஸ்தானின் F16 விமானத்தை பெப்ரவரி 27 துரத்தி சென்று அபிநந்தன் சுட்டு வீழ்தியதாகவும் அதன் பிறகே அபிநந்தனின் மிக் 21 விமானத்தை பாகிஸ்தான் விமானப்படை சுட்டு வீழ்தியதாக இந்தியா இதுவரை கூறிவந்த தகவல் தற்போது அமெரிக்காவின் இவ் அறிவிப்பால் இந்தியர்கள் கூறி வந்தது ஆண்டா புளுகள் பொய் என உறுதியானது.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nமுஸ்லிம் சமூகத்திற்கு,, மகிழ்ச்சியான செய்தி\nகிழக்கு பல்கலைக்கழகக்தின் மருத்துவ பீடத்தை சேர்ந்த இரு பெண் வைத்தியர்கள் #மகப்பேற்று துறைக்கு VOG தேர்வு கல்முனையை சேர்ந்த பெண் வைத...\nகல்முனையில் களம் குதிக்கும் ஞானசாரர் - 2 நாள் அவகாசமும் விதித்தார்\nகல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்த கோரி சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தில் கல்முனை விகராதிபதி , இந்து குருமார் , கிறிஸ்தவ போத...\nஇஸ்லாத்தை காரி உமிழ்ந்து, முஸ்லிம்களுடனான உறவுகளை தவிர்க்கச்சொல்லிய, தலைமை பிக்குவுக்கு இளம்பிக்குவின் பதிலடி ((களுத்துறையில் உண்மைச் சம்பவம்))\nகளுத்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள #விகாரை ஒன்றில் இளம் பிக்குகளுக்கான போதனையினை தலைமைப்பிக்கு நிகழ்த்திக்கொண்டிருந்தா���். முஸ்லிம்களுக்...\nநான் முஸ்லிமாக பிறந்திருந்தால், சஹ்ரான் போன்றவராக மாற வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் - ஞானசார\nஉயிர்த்த ஞாயிறு தினத்தில் தற்கொலை குண்டை வெடிக்க செய்த சஹ்ரான் ஹசீம் இலங்கையின் இளைஞன் எனவும், முஸ்லிம் இனத்தவராக பிறந்திருந்தால் தானும்...\nமுஸ்லிம் கடைகளில் உணவுகளை, உண்ண வேண்டாம் - அஸ்கிரியபீட தேரர்\nமுஸ்லிம் வர்த்தக நிலையங்களை பகிஷ்கரிக்குமாறும், அவர்களின் கடைகளில் உணவுகளை உண்ண வேண்டாமென்றும் அஸ்கிரிய பீடத்தின் மாநாயக்க தேரர் வரக்க...\nDr ஷாபி நிரபராதி, குற்றவாளிக்கான எந்த ஆதாரமும் இல்லை - சுகாதார அமைச்சு பிரகடனம்\nகுருநாகல் டாக்டர் ஷாபி தொடர்பில் விசாரிக்க சுகாதார அமைச்சால் நியமிக்கப்பட்ட குழு தனது விசாரணைகளை முடித்துக் கொண்டுள்ளதாக தகவல். கர...\nஇஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் தமிழர்களினதும், சிங்களவர்களினதும் தொகை உயருகிறது\nஇலங்கையில் இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் நெருக்குவாரங்கள் அதிகரித்துள்ள நிலையில் மறுபக்கம் புனித இஸ்லாத்தை தமது...\nபள்ளிவாசல்கள் வீடுகளில் உள்ள குர்ஆன், ஹதீஸ் வசனங்களை ஒரு மணித்தியாலத்திற்குள் அகற்ற உத்தரவு - பொலிசார் அக்கிரமம்\nஏறாவூர் பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் வீடுகளில் காணப்படும் குர்ஆன் மற்றும் ஹதீஸ் வசனங்கள் அனைத்தையும் ஒரு மணித்தியாலத்திற்குள்...\nதீர்வு இல்லையேல் நாளை பகல் 2 மணிக்கு, உலகமே வியக்கும் செய்தியை தருவோம்\nதீர்வு கிடைக்கவில்லையாயின் நாளை பகல் 2.00 மணிக்கு உலகமே வியக்கும் வியப்பான செய்தியை தருவோம். என கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்வை க...\nமுஸ்லிம்களை கல் அடித்து கொல்ல வேண்டுமென்ற, பிக்குவுக்கு மங்களவின் செருப்படி பதில்\nபௌத்த தர்மத்தை தாலிபான் மயமாக்கப்படுவதற்கு எதிராக உண்மையான பௌத்தர்கள் ஒன்றிணைய வேண்டும் என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ...\n10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ள, முஸ்லிம் அரசியல்வாதிகள்\n- AAM.Anzir - முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று -03- தமது அமைச்சுப் பதவிகளை துறக்கவுள்ள நிலையில் 10 அம்சக் கோரிக்கைகளையும் அவர்கள் முன்வ...\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய, ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய ஒரு சிங்கள வைத்தியரின் வாக்கு���ூலம்\nஜனாதிபதியின் வீட்டுக்கு முதற்தடவையாக, சென்ற உலமா சபை - இப்தாரில் 3 விடயங்களை சாதித்தனர்\n- AAM.Anzir - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு, இன்று திங்கட்கிழமை, 3 ஆம் திக...\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதியபடி, பயனித்தவர் கைது - ஸ்ரீலங்கன் விமானத்தில் அக்கிரமம்\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதிய ஒருவரை சந்தேகத்தின் பேரில் சீ ஐ டி யினர் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைது செய்து நீண்ட நேரம் தடுத்து வை...\n\"இலங்கை முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்பது முட்டாள்தனம்\n- Kalai Marx - \"இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை ...\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் முடிவினால் ரணில் அப்சட், விலகக்கூடாதென மங்கள பிடிவாதம்\n- AAM. Anzir - இன்று திங்கட்கிழமை (3) ஆம் திகதி அலரி மாளிகையில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2012/04/19042012.html", "date_download": "2019-06-19T23:46:14Z", "digest": "sha1:CPA7QZHBR645JQOLRY2YPGUMGOWCRKVR", "length": 21626, "nlines": 209, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : அவியல் 19.04.2012", "raw_content": "\nபெரியவள் மீரா விஜய் ரசிகை. சின்னவள் சூர்யா. அவர்கள் படுக்கையறையில் பத்திரிகைகளிலிருந்து வெட்டப்பட்ட ப்ரிய நடிகர்கள் இருவரது படங்களும் அங்கங்கே இருக்கும். பெரிதாக வாள் போரோ, வாய்போரோ எல்லாம் நடக்காது எனினும் அவ்வப்போது நைஸாக இருவரும் பரஸ்பரம் வாரிக் கொள்வது வழக்கம். எனக்கு போரடித்தால் நான் யாரோ ஒருவரை வம்புக்கிழுத்து கொஞ்ச நேரம் கலாய்ப்பதும் உண்டு.\nசென்ற வாரம் ஏதோ ஒரு சேனலில் விஜய் நடித்த ‘தமிழன்’. விஜய்க்கு தபால்தலை எல்லாம் வெளியிடுவது போன்ற காட்சி வந்ததும் மீராவைப் பார்த்து, “இதெல்லாம் ஓவராத் தெரியலியா” என்று வம்புக்கு இழுத்தேன். அவள் என்னை முறைப்பது போலப் பார்க்க, சின்னவள் மேகா, “அவ்ளோ நல்ல பேரு வாங்கீருக்காருல்ல. அதான் ஸ்டாம்ப் வெளியிடறாங்க” என்றாள்.\n இவள் விஜய்க்கு சப்போர்ட் பண்றாளே’ என்பதாய் நானும், ஆச்சர்யம் தாங்காமல் மீராவும், மேகாவைப் பார்க்க அவள் அப்பாவி போல் அமர்ந்திருந்தாள்.\nபடம் ஐந்து நிமிடம் ஓடிக்கொண்டிருந்த போதுதான், எங்களுக்கு விஷயம் புரிந்தது. படத்தில் விஜய் பேர் சூர்யா\nசிவகார்த்திகேயனின் டைமிங் சென்ஸ் பிரமிக்க வைக்கிறது. அது இது எது நிகழ்ச்சியை அவருக்காகவே விரும்பிப் பார்ப்பது உண்டு. சமீபத்தில் ’நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’யில் பங்கு கொண்ட அவர் பண்ணிய அதகளம் அபாரம். ‘நமக்கு பொதுவாவே அறிவில்ல.. பொது அறிவும் இல்ல’ என்பது போன்ற அவரது வெடி டைமிங்கள் ‘சிவா’ரஸ்யம் நிகழ்ச்சியின் மற்றொரு பங்கேற்பாளரான கோபிநாத் மனம்விட்டுச் சிரித்துக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. அப்பாவைப் பற்றிப் பேசியபின் அவர் கொஞ்சம் அமைதியாகிவிட்டதாய்த் தோன்றியது. நேர்மையான, அமைதியான, அனைவருக்கும் பிடித்தமானவராக இருக்கிறார் சிவகார்த்திகேயன்.\nஅதே நிகழ்ச்சியில் பங்கேற்ற கோபியும் தன்பங்குக்கு சிக்ஸர்களாக விளாசினார். சரியான ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்ததற்காக அவர் சொன்ன லாஜிக்குகள் பாராட்ட வைத்தன.\nஇங்கே ஒரு அவதானிப்பு. விஜய் டிவி நிர்வாகத்தினர் தனிநபர் திறமைகள் அங்கீகரிக்கும் விதமும், அவர்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவமும் குறிப்பிடத்தக்கது. இன்றைக்கு தயாரிப்பாளர்கள் வரிசைகட்டி நின்று தேதி வாங்கும் காமெடி நடிகர் சந்தானம் விஜய் டிவியினால் வளர்ந்தவர் என்பதை மறுக்க முடியாது.\nஇப்போது ஒரு கேள்வி: இதே விஜய் டிவியில் ‘அசத்தப்போவது யாரு’-வில் அசத்திக் கொண்டிருந்து பிறகு சடாரென்று சன் டிவிக்குத் தாவிய, வெடிச்சிரிப்புகளை இடைவிடாது உதிர்க்கும் மதுரை முத்து என்னவானார்\nகிட்டத்தட்ட ஒரு வருட���ாக நடந்து கொண்டிருக்கிறது வீட்டுவேலை. ‘இன்னும் முடியலையா’ என்று கேட்பவர்களிடம் ‘இன்னும் ஆரம்பிக்கலையான்னு கேளுங்க’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன். அங்கே இங்கே என்றலைந்து ஒரு வங்கியில் கடனுக்கு ஏற்பாடாகி விட்டது.\nஅந்த வங்கியில் கடனை அனுமதிக்கும் முன் ஒரு நேர்முகம் என்று அழைத்திருந்தார்கள். எல்லா கேள்விகளுக்குப் பிறகு என்னுடைய பாலிசி பத்திரத்தையும் வங்கியில் ஒப்படைக்கச் சொன்னார்கள். சரி என்று கொடுக்க, வாங்கிக் கொண்ட அதிகாரி ‘வேற எதாவது பாலிசி வெச்சிருக்கீங்களா’ என்று கேட்டார்.\n“நாலைஞ்சு பாலிஸி வெச்சிருக்கேன் சார். ட்ராஃபிக் சிக்னலை மதிக்கணும்.. ஸ்டாப்லைனைத் தாண்டி நிக்கக்கூடாது, சிகரெட் பிடிக்கக் கூடாது.. சிகரெட்டுக்காக யாருக்கும் காசும் கொடுக்கக்கூடாது, நல்லது பண்ணாட்டியும் கூடுமானவரை கெட்டது பண்ணக்கூடாது..” என்று சொல்ல நினைத்து வாயை அடக்கிக் கொண்டு, “இல்லை” என்றேன்.\nகிடைக்கறதும் கிடைக்காமப் போச்சுன்னா என்ன பண்றது\nஇது ஒன்று அல்லது ஒன்றரை வருஷம் முன்பு நடந்தது. எங்கள் நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவில் பெரிய பொறுப்பில் இருக்கிறவர் அவர். ஒருநாள் காலை 9 மணிக்கு அவரிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி. “அவசரமாக சொந்த வேலையாக வங்கிக்கு செல்ல வேண்டியிருப்பதால் அரை நாள் விடுப்பு”.\nபத்து மணி அளவில் அலுவலகம் வந்த எங்கள் நிர்வாக இயக்குனர் என்னை அவர் அறைக்கு அழைத்து பேசிக் கொண்டிருந்தபோது, அந்த உற்பத்திப் பிரிவு அதிகாரியை அழைக்கச் சொன்னார்.\n“அவர் அரைநாள் லீவு சார். பேங்க் வேலையா போயிருக்கார்” என்றேன் நான். அவருக்கு கொஞ்சம் முகம் சுருங்கிவிட்டது. ‘நான் வர்றேன்னு சொல்லீருந்தேனே. அப்படியும் எப்படி லீவு எடுக்கலாம்’ என்று அந்த நண்பரை அலைபேசியில் அழைத்து ‘ஏன் லீவு எடுத்தீங்க’ என்பதாய் ஏதோ பேச ஆரம்பித்து என்னை நோக்கி, ‘உள்ளதான் இருக்காராமே’ என்றார். நான் அவர் அனுப்பிய குறுஞ்செய்தியை நிர்வாக இயக்குனருக்குக் காட்டிக் கொண்டிருக்க, அந்த உற்பத்திப் பிரிவு அதிகாரி உள்ளே வந்தார்.\n“நான் லீவுன்னு எங்க சொன்னேன்.. ஏன் இப்படி ராங் இன்ஃபர்மேஷன் மேனேஜ்மெண்டுக்குக் கொடுக்கறீங்க’ என்று முகம் சிவக்கக் கேட்டார்.\nநிர்வாக இயக்குனர் குறுக்கிட்டு “நீதான்யா மெசேஜ் அனுப்பீருக்க…” என்று ச���ல்ல என் மொபைலை வாங்கிப் பார்த்த அவர், “இது எனக்கு ஃபேப்ரிக் இன்சார்ஜ் அனுப்ச்ச மெசேஜ். HRல இன்ஃபர்ம் பண்ணனுமேன்னு நான் அதை ஃபார்வேர்ட் பண்ணினேன். அதெப்படி நான்னு நீங்க நினைக்கலாம்” என்று மறுபடி கேட்டார்.\n“சார்.. நீங்க மெசேஜை ஃபார்வேர்ட் பண்ணினா உங்க நம்பர்லேர்ந்துதான் வரும். வேறொருத்தர் அனுப்ச்சதுன்னு எனக்கெப்படி தெரியும்” என்று எவ்வளவோ சொல்லியும் அவர் புரிந்து கொள்ளவே இல்லை.\nஐந்தாறு மாதங்களுக்குப் பிறகு ஒருமுறை என்னிடம் அவர் கேட்டார். “நல்ல மொபைல் ஒண்ணு வாங்கணும். சஜஷன் சொல்லுங்களேன்”\n“ஜி-ஃபைவ்னு ஒரு மாடல் 700-800 ரூவாய்க்கு கிடைக்குது. அருமையா இருக்கும்”\n அதுல பேச மட்டும்தான் முடியும்தான் போலிருக்கே” என்றவரிடம் “வேற.. ஃபோன்ல என்ன பண்ண முடியும் உங்களால” என்று கேட்க ஒன்றுமே பேசவில்லை அவர்.\n//உங்கள் விலைமதிக்க முடியாத நேரத்தை ஒதுக்கி பின்னூட்டமிடுவதற்கு மிகவும் நன்றி\n// இந்த ஒரு காரணத்துக்காவே கமெண்ட் போடுறேன் என்னையும் பிசியா இருக்கேன்னு சொன்னதுக்கு....\n“ஜி-ஃபைவ்னு ஒரு மாடல் 700-800 ரூவாய்க்கு கிடைக்குது. அருமையா இருக்கும்”\n அதுல பேச மட்டும்தான் முடியும்தான் போலிருக்கே” என்றவரிடம் “வேற.. ஃபோன்ல என்ன பண்ண முடியும் உங்களால” என்று கேட்க ஒன்றுமே பேசவில்லை அவர். /////\nஅப்போ வேற என்ன எதிர்ப்பார்த்திருப்பாரு\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஇதே விஜய் டிவியில் ‘அசத்தப்போவது யாரு’-வில் அசத்திக் கொண்டிருந்து பிறகு சடாரென்று சன் டிவிக்குத் தாவிய, வெடிச்சிரிப்புகளை இடைவிடாது உதிர்க்கும் மதுரை முத்து என்னவானார்\nசன் டிவியா நம்பி போனா இதுதான் கதின்னு எல்லாருக்கும் சொல்லிகிட்டு இருக்கார்\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nசீக்கிரம் வீடு கட்ட வாழ்த்துக்கள்.நாங்கள் ஒரு வருடமாக அலைந்து திரிந்து போன மாதம் புது வீட்டிற்கு குடியும் வந்தாச்சு.\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nபடம் ஐந்து நிமிடம் ஓடிக்கொண்டிருந்த போதுதான், எங்களுக்கு விஷயம் புரிந்தது. படத்தில் விஜய் பேர் சூர்யா\nஅவியல் நல்லா இருக்கு.வீட்டு வேலை சீக்கிரம் முடிய வாழ்த்துகள்.அடிக்கடி எழுதுங்கள்.\nபின்னூட்டப் பெட்டில எம் பேரைப் பார்த்தா பழைய நாவகமெல்லாம் வந்து சந்தோஷப்படுவீங்களேன்னு இந்த பின்னூட்டத்தைப் போடுறேன் :)\nஅருமை நல்லாருக்கு.. உங்கள் பதிவு படித்து ரெம்ப நாட்கள் ஆகிவிட்டது...\nமொபைல் கேட்டவருக்கு மத்த சங்கதியும் தெரிஞ்சிருக்கும்போல...\nஏன் தான் இப்படி விஜய் சாதித்த விடயம் என்று சின்னவர்களையும் கடுப்பூ ஏத்துகின்றார்\nபாவம் மதுரை முத்து டைனாமிங் கமடியாளர்.\nராம்குமார் - அமுதன் said...\nமொபைல் மேட்டர் சூப்பர்... எனக்கும் ஒரு முறை இதே போல் நடந்திருக்கிறது... :))\nஅசத்தப்போவது யாரு’-வில் அசத்திக் கொண்டிருந்து பிறகு சடாரென்று சன் டிவிக்குத் தாவிய, வெடிச்சிரிப்புகளை இடைவிடாது உதிர்க்கும் மதுரை முத்து என்னவானார்\nஆதித்யா டிவி இல் ஒப்புக்கு சப்பாக வந்து போகிறார்...\nநல்லாவே கலக்குறீங்க. தொடரட்டும் இப்பணி.\nதுப்பாக்கி லைசென்ஸ் எடுக்க என்ன ப்ரொசீஜர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thillaimatrimony.org/FullView.aspx?id=f04462", "date_download": "2019-06-19T23:56:06Z", "digest": "sha1:OCOBM7EWUQXRR4WNJAV2CVJ2QZTSQGM6", "length": 2909, "nlines": 50, "source_domain": "www.thillaimatrimony.org", "title": "Welcome to Our WebsiteWelcome to Thillai Matrimony", "raw_content": "\nதில்லை திருமண தகவல் மையம், 9.புது தெரு,BSNL பக்கத்தில், செய்யாறு -604407 Call : 9489331973\nOwn House-Nativity குடியாத்தம் ,வேலூர் மாவட்டம்\nAny Other Details சொந்த மாடி வீடு ,விவசாய நிலம் 2 ஏக்கர் எனபோதுமான வசதி உள்ளது ,ஒரே தம்பி BE படிக்கிறார்\nLife Partner Expectations (வாழ்க்கை துணை பற்றிய எதிர்பார்ப்பு)\nContact Person திரு ஏகாம்பரம் ,குடியாத்தம் ,வேலூர் மாவட்டம்\nகுரு சூரி புதன் சுக் ராகு\nபுத சுக் லக்/ குரு கேது செவ் சனி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2398:2008-08-02-09-13-12&catid=119:2008-07-10-15-25-54&Itemid=86", "date_download": "2019-06-19T23:26:39Z", "digest": "sha1:HWNLMCLQGHQM6WZPVK4Z3UT5IWWSNFLO", "length": 16256, "nlines": 93, "source_domain": "www.tamilcircle.net", "title": "உடல் பருமன் பிரச்சனை", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அறிவுக் களஞ்சியம் உடல் பருமன் பிரச்சனை\nSection: அறிவுக் களஞ்சியம் -\nஉலகிலேயே மிக பருமனான மனிதர் யார் தெரியுமா மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த 40 வயது மனுவேல் உரிபே கார்சா என்பவர்தான் உலகின் மிக அதிக பருமனான நபர் என்று கூறப்படுகிறார்.\n50 கிலோ தாஜ் மகால் என்று ஒரு திரைப்பட பாடலில் நாயகியின் கட்டான அழகை வர்ணிக்கு வரிகள் வரும். அந்த பாடலில் வருவதைப் போல் நாம் இந்த நபரை வர்ணிக்கத் தொடங்கினால் 550 கிலோ ஆல்ப்ஸ் மலை என்று சொல்லவேண்டியிருக்கலாம்.\nஇதைக் கிண்டலாக ���ொல்லவில்லை நேயர்களே, இந்த மகா பருமனான நபருக்கு விரைவில் இத்தாலியில் அறுவை சிகிச்சை ஒன்று நடைபெற இருக்கிறது. ஏற்கனவே பருமன் பிரச்சனையால் அவதியுற்ற 1000த்திற்கு மேற்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் தீர்வு தேடித் தந்த மருத்துவர், முனைவர். ஜியான் கார்லோ டிபெர்னான்டினிஸ் என்பவர் அறுவை சிகிச்சை மூலம் மனுவேல் உரிபேவுக்கு இயல்பான வாழ்க்கைக்கு வழி காட்ட இருக்கிறார். இப்படி உலகில் பலர் உடல் பருமன் பிரச்சனையால் மருந்து மாத்திரை, உணவுக் கட்டுப்பாடு என்று பல வழிகளை முயன்றபின், வேறு வழியே இல்லாமல் அறுவை சிகிச்சை மூலம் உடல் இளைக்க வழி செய்கின்றனர்.\nஅறுவை சிகிச்சையில் என்னவெல்லாம் செய்வார்கள் என்ற விபரங்களை இன்றைய நிகழ்ச்சியில் சொல்லப்போவதில்லை. ஆனால் இந்த உடல் பருமன் பிரச்சனை உலக அளவில் மிக வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது, செல்வந்த நாடுகள் உள்ளடக்கம் இந்த உடல் பருமன் பிரச்சனையால் பொருளாதார ரீதியிலான பெருமளவு இழப்பும் இன்னலும் ஏற்படும் என்ற அச்சுறுத்தலுக்கு தீர்வு தேடத் தொடங்கியுள்ளன என்ற உண்மைகளின் பின்னணியில், உடல் பருமன் பிரச்சனை எப்படி அடுத்த சில ஆண்டுகளில் நமது ஆசிய நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தப் போகிறது, ஏற்கனவே எற்பட்ட பாதிப்புகள் என்னென்ன மற்றும் உடல் பருமனை தவிர்ப்பதற்கான சில ஆலோசனைகள் ஆகியவற்றை இன்றைய நிகழ்ச்சியில் வழங்க முயற்சிக்கிறோம்.\nஇன்றைக்கு ஆசிய நாடுகளில் உலகின் மூன்றிலொரு பகுதி நீர்ழிவு நோயாளிகள் உள்ளனர். எண்ணிக்கையில் சொன்னால் ஏறக்குறைய 90 மில்லியன். இது 2010ம் ஆண்டுக்குள், அதாவது இன்னும் நான்கே ஆண்டுகளில் 120 மில்லியனாக மாறும் என்பது வல்லுநர்களின் கணிப்பு. அதிக நீரிழிவு நோயாளிகள் கொண்ட மக்கள் தொகை கொண்ட நாடுகள் என்றால் அதிலும் முதல் 5 இடங்களில் நான்கு இடங்கள் ஆசியாவுக்கு. அவை, இந்தியா, சீனா, பாகிஸ்தான் மற்றும் ஜப்பான். 2025ம் ஆண்டில் ஆசியாவில் 198 மில்லியன் நிரிழிவு நோயாளிகள் இருப்பார்கள் எனப்படுகிறது. சரி, உடல் பருமன் பிரச்சனை பொதுவாக வளர்ந்த, செழிப்பான நாடுகளில்தானே அதிகமாக இருக்கும் என்ற கருத்தில் உள்ள பலருக்கு அடுத்த செய்தி. ஆசியக் குழந்தைகளில் இந்த் ஔடல் பருமன் பிரச்சனை ஏற்படும் நிலை ஆண்டுக்கு ஒரு விழுக்காடு அதிகரித்து வருகிறது.\nஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய செழிப்பான நாடுகளிலும் இதே நிலைதான், ஆக இந்த உடல் பருமன் பிரச்சனை உலகளாவிய ஒன்றாக பரவிக்கொண்டிருக்கிறது. ஆசியாவின் இந்த நிலைக்கு ஒரு முக்கிய காரணம், பொருளாதார வளர்ச்சியின் விளைவாக ஏற்பட்ட மாற்றங்கள் எனப்படுகிறது.\nவேளான், விவசாய பொருளாதரங்களாக இருந்த ஆசியா நாடுகள், இன்றைக்கு உயர் கொழுப்பு சத்து கொண்ட, அதிக கலோரிகள் கொண்ட உணவு வகைகளை, தங்களது உணவுக் கலாச்சாரத்தில் இருந்திராத புதிய உணவு வகைகளை இறக்குமதி செய்யவும், அவற்றை இயல்பாக பயன்படுத்த பழகிக்கொள்ளவும் முடிந்ததால், உடல் பருமன் பிரச்சனை இன்றைக்கு உலகளாஅவிய ரீதியில் எல்லா இடத்திலும் ஒன்றே போல காணப்படும் ஒன்றாகிவிட்டது. சர்வதேச உடல் பருமன் எதிர்ப்பு அமைப்பு ஒன்றின் தலைவரான பால் சிம்மட் என்பவரும், இவ்வமைப்பின் ஆசிய பசிபிக பிரிவின் இயக்குநரான டிம் கில் என்பவரும் சொன்ன கருத்துக்கள் இவை. சீனாவில் நபர் ஒருவருக்கு, ஓர் ஆண்டுக்கு சராசரி ஒரு லிட்டர் எண்ணெய் பயன்பாடு என்ற நிலை இன்றைக்கு ஆண்டுக்கு 17 லிட்டர் என்று கடந்த இரு தசாப்த காலத்தில் உயர்ந்துள்ளது. இது எண்ணெய் பயன்பாட்டில் வியப்பான ஒரு அதிகரிப்பு என்பதோடு, இதில் கூடுதலான கலோரிகளும் உள்ளடங்கியது என்பதை மறக்ககூடாது என்று குறிப்பிடும் டிம் கில், சீனாவில் மட்டுமல்ல, தென் கொரியா, மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் இதே போல் எண்ணெய் பயன்பாடு அதிகரித்துள்ளது என்கிறார்.\nஉடல் பருமன் பிரச்சனையின் காரணங்களை பொறுத்தவரை ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா எதற்கும் எந்த வேறுபாடும் இல்லை, ஆனால் வேகமான தொழில் வளர்ச்சியின் விளைவான நெருக்கமான, சுருங்கிப்போன வாழ்க்கை முறை, நேரத்தை விரட்டி ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கை ஆகியவை ஆசிய மக்களை உடல் பருமன் பிரச்சனைக்கு முகம் கொடுக்கவைத்துள்ளது என்கிறார் கில். நகர வாழ்க்கை, காலை எழுந்து அலுவலகம், பள்ளிக்குச் செல்ல ஓட்டம், மாலை வீடு திரும்பி சோர்வடைந்து, உறங்கி மீண்டும் அதேபோல் ஓட்டம் என்று மக்கள் சுழன்றுகொண்டே பருமனானிக்கொண்டுள்ளனர்.\nஉண்மைதானே நேயர்களே. முறையான, சீரான் மருத்துவ அமைப்பு முரைகளும், வசதிகளும் இல்லாத ஆசிய நாடுகளில் இன்றைக்கு பறவை காய்ச்சலை எதிர்கொள்ள மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் உடல் பருமன், நீரிழிவு நோய் போன்றவை மறக்கடிப்படும் நிலை உள்ளது என்கிறார் பால் சிம்மட். இதெல்லாம் எனக்கு பிரச்சனையில்லை, நான் அளவான உடல் வாகுடன் இருக்கிறேன் என்று சொல்பவர்களுக்கு முதலில் எம் வாழ்த்துக்கள்.\nஅதேவேளை நீங்கள் உடல் எடைகூடாமல் இருப்பது மிக அவசியம் என்பதை நினைவில் வைக்க மறக்கவேண்டாம். வருமுன் காப்பது நல்லது. உடல் பருமன் என்பது அதிக உணவு சாப்பிடுவதால் ஏற்படுவதல்ல, உட்கொள்ளும் உணவில் உள்ள பொருட்களின் கலோரி அளவு அதிகமானால், எடை கூடும், செல்லத் தொப்பை எட்டிப்பார்க்கும், நாளடைவில் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் என்று பல நோய்கள் அழையா விருந்தாளியாய் வந்து விரட்ட முடியா வேதனையாகி அலைகழிக்கும். சத்துள்ள உணவு, சீரான் உடற்பயிற்சி, அவ்வப்போது தியான முயற்சி, களங்கமில்லா சிரிப்பு, தன்னம்பிக்கை நிறைந்த உள்ளம் இவை இருந்தால் போதும், உடல் பருமன் என்ன எந்த நோயும் நம்மை நெருங்க அச்சம் கொள்ளும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2019-06-19T23:15:19Z", "digest": "sha1:YV6TT4DQNJQAR7SQF5MKNRHJB72OHZLR", "length": 6425, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "தாரி மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாரி மொழி ஆப்கானிஸ்தானில் பேசப்படும் பாரசீக மொழி வடிவின் ஒரு மாறுபாடு ஆகும். ஆப்கானிஸ்தான் அரசால் 1964 ஆம் ஆண்டில் அந்நாட்டில் பேசப்படும் பாரசீக மொழிக்கு தாரி மொழி என பெயரிடப்பட்டது. [1]இதனால் இம்மொழி ஆப்கானிய பாரசீக மொழி எனவும் அழைக்கப்படுகிறது. தாரி மொழி ஆப்கானிஸ்தானின் ஓர் அதிகாரப்பூர்வமான ஆட்சி மொழியாகும். ஆப்கானிஸ்தானில் பாரசீக மொழி பேசுவோர் இம்மொழியை \"ஃபார்சீ\" என அழைக்கின்றனர்.இவர்கள் தாரி மொழி எனும் பெயர் பாஷ்டூன் எனும் சமுகத்தினரால் அவர்கள் மீது திணிக்கப்படுவதாக கூறுகின்றனர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 திசம்பர் 2018, 21:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2019-06-19T23:17:57Z", "digest": "sha1:JFVOEU5Q3UMSDTLFNA4KRQEHB4HIPBYV", "length": 18484, "nlines": 216, "source_domain": "ta.wikipedia.org", "title": "வகுஎண் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகணிதத்தில் ஒரு முழு எண்ணின்வகுஎண் அல்லது வகுத்தி (divisor) என்பது, வேறு ஏதேனுமொரு முழுஎண்ணுடன் பெருக்கப்படும்போது எடுத்துக்கொள்ளப்பட்ட முழுஎண் கிடைக்குமாறு அமைகின்ற ஒரு முழுஎண்ணாகும். ஒரு முழுஎண்ணின் வகுஎண் அம்முழு எண்ணின் ’காரணி’ எனவும் அழைக்கப்படும். எண் 1 ஆனது அனைத்து முழுஎண்களுக்கும் வகுஎண்ணாக அமையும். ஒவ்வொரு முழுஎண்ணும் தனக்குத்தானே வகுஎண்ணாகும்.\n1 இன் வகுஎண்கள் = {1}\n2 இன் வகுஎண்கள் = {1, 2}\n3 இன் வகுஎண்கள் = {1, 3}\n4 இன் வகுஎண்கள் = {1, 2, 4}\n4 மேலதிகக் குறியீடுகளும் கூற்றுகளும்\n4.1 சில அடிப்படை விதிகள்\nபொதுவாக வகுஎண் என்பது இருவிதமாக வரையறுக்கப்படுகிறது:\nn {\\displaystyle n} ஆனது m {\\displaystyle m} இன் மடங்கு என்றும் கூறப்படும்.\nஇந்த வரையறையின்படி 0 ∣ 0 {\\displaystyle 0\\mid 0} என்பது உண்மையாகும்.\nமேற்காணும் வரையறையில், m ≠ 0 {\\displaystyle m\\neq 0} .[2] என்ற கட்டுப்பாட்டைச் சேர்த்தால் 0 ∣ 0 {\\displaystyle 0\\mid 0} என்பது உண்மையாகாது.\nஒரு முழுஎண்ணின் வகுஎண்கள் மிகைமுழுஎண்களாகவோ அல்லது குறை முழுஎண்களாகவோ இருக்கலாம். ஆனால் பொதுவாக வகுஎண்கள் என்னும்போது மிகைவகுஎண்கள் மட்டுமே குறிக்கப்படுகின்றன.\nவகுஎண்களின் வரையறைப்படி, 1, 2, 4, −1, −2, −4 ஆகிய ஆறு எண்களுமே 4 இன் வகுஎண்கள் ஆகும். ஆனால் 4 இன் வகுஎண்களென 1, 2, 4 ஆகிய மிகை வகுஎண்கள் மட்டுமே குறிப்பிடப்படுகின்றன.\n1 மற்றும் −1 ஆகிய இரண்டும் அனைத்து முழுஎண்களையும் வகுக்கும். அதாவது அவையிரண்டும் அனைத்து முழுஎண்களுக்கும் வகுஎண்களாகும்.\nஒவ்வொரு முழுஎண்ணும் தனக்குத்தானே வகுஎண்ணாகும்.[3]\nஒவ்வொரு முழுஎண்ணும் பூச்சியத்தினை வகுக்கும். அதாவது ஒவ்வொரு முழுஎண்ணும் பூச்சியத்தின் வகுஎண்ணாகும்.[3]\n1, −1, n , −n ஆகியவை n இன் ’மிகஎளிய வகுஎண்கள்’ அல்லது ”வெளிப்படையான வகுத்திகள்” (trivial divisors) என அழைக்கப்படும்.\nஒரு பூச்சியமற்ற முழுஎண்ணுக்குக் குறைந்தபட்சம் வெளிப்படையெற்ற, (அ-து ஒன்றையும் அதே எண்ணும் அல்லாத) ஒரு வகுஎண்ணாவது இருக்குமானல் அந்த பூச்சியமற்ற முழுஎண் பகு எண் எனப்படும்.\nஎண் 2 ஆல் வகுபடும் முழுஎண்கள் இரட்டை எண்கள் எனவும் 2 ஆல் வகுபடாத முழுஎண்கள் ஒற்றை எண்களெனவும் அழைக்கப்படுகின்றன.\n42 ஆனது 7 ஆல் வகுபடும் அல்லது 42 ஆனது 7 இன் மடங்கு அல்லது 42 இன் காரணி 7 என்றும் கூறலாம்.\nஎண் 6 இன் மிகஎளியதற்ற வகுஎண்கள்: 2, −2, 3, −3.\nஎண் 60 இன் நேர் வகுஎண்களின் கணம்:\nn {\\displaystyle n} இன் ’தகு வகுஎண்’ (proper divisor) அல்லது ‘மீதியில்லப் பகுதி’ (aliquot part) என்பது n {\\displaystyle n} அல்லாத அதன் ஒரு மிகைவகுஎண் ஆகும். n {\\displaystyle n} ஐ மீதியின்றி வகுக்காத எண் n {\\displaystyle n} இன் ‘சரிநேர் கூறாகாத பகுதி’ (aliquant part) எனப்படும்.\nn > 1 {\\displaystyle n>1} மற்றும் n {\\displaystyle n} இன் ஒரேயொரு தகு வகுஎண் 1 மட்டுமேயெனில், n {\\displaystyle n} ஒரு பகாஎண்ணாகும். .\nஅதாவது, ஒவ்வொரு பகாஎண்ணுக்கும் இரண்டே இரண்டு வகுஎண்கள் மட்டுமே உண்டு. ( எண் 1 மற்றும் அதே எண்)\nn {\\displaystyle n} இன் நேர் வகுஎண்களின் எண்ணிக்கை ஒரு பெருக்கல் சார்பாகும் . அதாவது m {\\displaystyle m} மற்றும் n {\\displaystyle n} இரண்டும் சார்பகா எண்கள் எனில்:\nஎனினும் நேர் வகுஎண்களின் எண்ணிக்கை ஒரு முழுமையான பெருக்கல் சார்பு கிடையாது. அதாவது m {\\displaystyle m} மற்றும் n {\\displaystyle n} ஆகிய இரு எண்களுக்கிடையே ஒரு பொது வகுஎண் இருந்தால் d ( m n ) = d ( m ) × d ( n ) {\\displaystyle d(mn)=d(m)\\times d(n)} என்பது உண்மையாகாது.\nn {\\displaystyle n} இன் நேர் வகுஎண்களின் கூடுதலுமொரு பெருக்கல் சார்பாகும். இதன் குறியீடு: σ ( n ) {\\displaystyle \\sigma (n)}\n↑ 3.0 3.1 இக்கூற்றுக்கு 0|0 என்பதை உண்மையாகக் கொள்ளும் முதல்வரையறையை எடுத்துக்கொள்ளவேண்டும். அல்லது கூற்றினை பூச்சியமற்ற முழுஎண்களுக்கெனக் கொள்ள வேண்டும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 11:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20190216-24520.html", "date_download": "2019-06-19T23:10:58Z", "digest": "sha1:SIWGDX3CWPNILSTG77UNV34ZYSD6EYRO", "length": 11411, "nlines": 87, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "2018ல் சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி 3.2% | Tamil Murasu", "raw_content": "\n2018ல் சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி 3.2%\n2018ல் சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி 3.2%\nசிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சி சென்ற 2018ஆம் ஆண்டு 3.2 விழுக்காடாக இருந்தது என்று நேற்று வெளியிடப்பட்ட புள்ளி விவரத் தகவல் கூறுகிறது.\nபொருளியல் பதற்றமும் தன் னைப்பேணித்தனமும் உலகில் அதிகரித்த சென்ற ஆண்டின் சிங்கப்பூர் பொருளி��ல் வளர்ச்சி 2017ஆம் ஆண்டு இருந்த 3.9 விழுக்காட்டைவிட குறைந்து காணப்பட்டது.\nஇவ்வாண்டு வளர்ச்சி 1.5 விழுக்காட்டிலிருந்து 3.5 விழுக் காட்டுக்குள் இருக்கும் என்றும் பொருளியலில் பதற்றநிலை சென்ற ஆண்டு கடைசி காலாண் டில் அதிகரித்துள்ளதாகத் தெரி வித்தது.\nஅத்துடன், சீனப் பொருளியல் எதிர்பார்த்ததைக் காட்டிலும் வேக மாக மெதுவடைந்து வருவதும் சீன-அமெரிக்க வர்த்தக மோதல் அதிகரித்து வருவதும் சிங்கப்பூர் பொருளியலை கீழே கொண்டு செல்வதாக வர்த்தக, தொழில் அமைச்சு கூறுகிறது.\nஅமைச்சு வெளியிட்டுள்ள காலாண்டு பொருளியல் ஆய்வு அறிக்கையில் பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறு வதும் சிரமத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்று என அந்த அறிக்கை தெளிவுபடுத்தியது.\n“பிரெக்சிட் பேச்சுவார்த்தைகள் நீண்டுகொண்டே போவதால், நிச்ச யமற்ற நிலைமை உருவாகி\n“இது பிரிட்டனுக்கும் அதன் வர்த்தகப் பங்காளி நாடுகளுக்கும் இடையே மோதலை உருவாக்கக் கூடும்,” என்று அமைச்சின் நிரந்தரச் செயலாளர் லோ கம் இயன் தெரிவித்தார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஉச்ச நேரங்களில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க விரும்பி கடற்பாலத்தில் நடந்து செல்பவர்களின் பாதுகாப்புக்காக நடைபாதை தேவைப்படுகிறது. படம்: சாவ்பாவ்\nகடற்பாலத்தில் நடைபாதை கட்ட ஜோகூர் திட்டம்\nசிங்கப்பூரிலுள்ள 16 நகர மன்றங்களும் புதிய ஆளுமை முறைமைக்கு உட்பட்டுச் செயல்படவேண்டும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nநகர மன்றங்களுக்குப் புதிய ஆளுமை முறைமை\nஜூரோங் தீவில் உள்ள இவோனிக் நிறுவனத்தின் இரண்டாவது ஆலை நேற்று தனது செயல்பாட்டை தொடங்கியது. படம்: இவோனிக்\nசிங்கப்பூரில் $768 மி. செலவில் ‘இவோனிக்’கின் 2வதுநிறுவனம்\nமோசமான வானிலை காரணமாக ஆட்டம் கண்ட விமானம்: விமானத்தின் கூரைக்கு வீசப்பட்ட சிப்பந்தி\nஅடுத்த ஆண்டு முதல் புதிய மின்னியல் சாலைக் கட்டணம்; வாகனங்களுக்குள் உள்ள சாதனம் இலவசமாக மாற்றப்படும்\nகவர்ச்சி அழகி மருத்துவருக்கு மியன்மார் அரசு தடை\nதலையில் து���்பாக்கியால் சுடப்பட்டு போலிஸ் அதிகாரி மரணம்\nஇரண்டு வயது குழந்தையைக் கொன்ற சந்தேகத்தின்பேரில் தந்தை கைது\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nபாலியல் ஒழுங்கீனத்துக்கு எதிராக செயல்படுதல்\nதமிழ் நிலைக்க, சிறக்க, பொருளியல் பங்காற்ற மேலும் வாய்ப்புகள்\nஅரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்திய தலைவர் மோடி\nமூப்படையும் சமூகத்துக்கு ஏற்ற வசதியான வீவக வீடுகள்\n‘மொமெண்டம்’ நாட்டிய விழாவில் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த இந்திய கலாசாரக் குழுவினரின் பரதநாட்டியம் உட்பட பலவிதமான நடனங்கள் மேடையேறின. படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி, செய்தி: ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன்\nரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரி படைத்த நாட்டிய விழா\nசிண்டாவின் இளையர் பிரிவு ஏற்பாடு செய்த சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நந்தினி (வலக்கோடி), அவரது குழுவினர் விளக்கினர். படம்: எஸ்எல்ஒய்பி\nசமூகப் பிரச்சினைகளுக்கு இளையர்களின் தீர்வு\nதந்தையர் தினச் சிறப்பு அன்பளிப்புகள்\nபண்பாடு, மொழியைக் கற்றுத் தந்த முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/6551-%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-140-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D,%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D,%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-06-19T23:19:54Z", "digest": "sha1:SDCUN73MTCCXDTTOXIVMCJNDR7LEL25Q", "length": 22437, "nlines": 274, "source_domain": "www.topelearn.com", "title": "டுவிட்டரின் 140 எழுத்து��்குள் இணைய இணைப்புகள், புகைப்படம், வீடியோக்கள் இனி உள்ளடங்காது.", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nடுவிட்டரின் 140 எழுத்துக்குள் இணைய இணைப்புகள், புகைப்படம், வீடியோக்கள் இனி உள்ளடங்காது.\nபல மில்லியன் கணக்கான பயனர்களை கொண்டு தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்ட சமூகவலைத் தளங்கள் வரிசையில் டுவிட்டரும் ஒன்றாகும். எனினும் இதில் தரப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் காரணமாக தொடர்ச்சியாக பாவிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே செல்கின்றது.\nஇதனைக் கவனத்தில் கொண்ட அந்நிறுவனம் அதிரடி மாற்றம் ஒன்றினை செய்யவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. அதாவது இதுவரை டுவிட் செய்யப்படும் கருத்துக்கள் 140 எழுத்துக்கள் என்ற வரையறை இருந்தது.\nஇவ்வரையறைக்குள் இணைய இணைப்புகள், புகைப்படங்கள், வீடியோக்கள் என்பன உள்ளடக்கப்பட்டிருந்தது.\nஎனவே இதனை மாற்றி இனி 140 எழுத்துக்கள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படவுள்ளதுடன், வீடியோ, புகைப்படங்கள், இணைய இணைப்புக்கள் என்பன கருத்தில் கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇப்புதிய மாற்றமானது இம்மாதம் 19ம் திகதி முதல் அமுலுக்கு வருகின்றது.\nWhatsApp குரூப்பில் இனி அனுமதி இல்லாமல் யாரையும் இணைக்க முடியாது\nவாட்சப் குரூப்பில் இனி ஒருவரின் அனுமதி இல்லாமல் இண\nஇணைய உலாவியில் பயன்படுத்தக்கூடிய ஸ்கைப் அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகம்\nமைக்ரோசொப்ட் நிறுவனமானது வீடியோ மற்றும் குரல்வழி அ\nமுகத்தை அழகுபடுத்த இந்த பொருள் ஒன்றே போதும்... இனி எந்த கிறீமும் தேவையில்லை...\nநாம் முக அழகிற்காக எவ்வளவே வழிமுறைகள் இன்று வரையில\nயூடிப்பின் அதிரடி: இப்படியான வீடியோக்களை இனி பதிவேற்ற முடியாது\nஉலகளவில் முன்னணியில் திகழும் வீடியோ பகிரும் தளமாக\nஇனி குரல்வழி குறுஞ்செய்திகளை இன்ஸ்டாகிராமில் அனுப்பலாம்\nபுகைப்படங்களை பகிரும் வசதியை தரும் உலகின் பிரம்மாண\nவேகமாக செயற்படக்கூடிய மைக்ரோசொப்ட் Edge Chromium இணைய உலாவி அறிமுகமாகின்றது\nமைக்ரோசொப்ட் நிறுவனம் சில வருடங்களுக்கு முன்னர் வர\nவீரர்கள் இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: விதிகளை கடுமையாக்கிய ஐசிசி\nகிரிக்கெட்டில் தற்போது உள்ள விதிமுறைகளை ஐ.சி.சி கட\nயூடியூப் நிறுவனத்தின் புதிய வசதி; வீடியோக்களை இனி திருட முடியாது\nயூடியூப் வீடியோக்களை தரவேற்றம் செய்தவர்கள் அவ் வீட\n காபி பொடி இருக்க இனி கவலை எதுக்கு\nகாபி என்னும் இந்த அற்புதமான மூலப்பொருள் அழகான பளிச\nஇனி ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி இல்லை...\nமினி உலக கிண்ணம் என்று அழைக்கப்படும் ஐ.சி.சி. சா\nபூமியில் எந்த ஒரு இடத்துக்கும் இனி 1 மணி நேரத்தில் பயணம் செய்யலாம்\nபூமியில் சாதரணமாக ஒரு நகரிலிருந்து மற்றொரு நகருக\nடுவிட்டரின் அதிரடி நடவடிக்கையால் பயனர்களுக்கு இக்கட்டான நிலை\nடுவிட்டர் வலையமைப்பில் பயனர்களுக்கு போஸ்ட் இடுவதற்\nஜிமெயில் உள்ளேயே இணையத்தளங்களைப் இனி பார்வையிடலாம். கூகுலின் புது வசதி\nதொழில்நுட்ப உலகில் நாளுக்கு நாள் புதிய அம்சங்கள் அ\nபயனர்களைக் கவர டுவிட்டரின் புதிய முயற்சி\nபேஸ்புக் வலைத்தளத்தினைப் போன்று பிரபல்யம் பெற்ற மற\nஇனி எளிதாக Scan செய்யலாம்: Wireless Scan Mouse அறிமுகம்\nபெரும்பான்மையான இடத்தை அடைத்து கொண்டிருக்கும் தொழி\nஇனி உங்க உடல் தோலில் டிவி பார்க்கலாம்: எப்படி சாத்தியம்\nமின்னணு தோல்களை உடலில் அணிவதன் மூலம் தொலைகாட்சி உட\nஇனி கடல்நீரை குடிநீராக்கலாம்: புது டெக்னிக் கண்டுபிடிப்பு\nதற்போது உலக நாடுகளில் காணப்படும் பெரும் பிரச்சினைய\nஇனி யூடியூப் வீடியோவை பார்ப்பது ஈஸி.. டேட்டாவும் காலியாகாது\nவீடியோதளமான Youtube Go என்னும் பெயரில் அசத்தல் வசத\nஅதி வேகம் கொண்ட இணைய இணைப்பை தரும் Li-Fi இன் புதிய தொழில்நுட்பம்\nLi-Fi எனப்படுவது ஒளியினை அடிப்படையாகக் கொண்டு இணை\nஆளில்லா விமானம் மூலம் இணைய வசதியினை வழங்க திட்டமிடும் பேஸ்புக்\nமுழுவதும் சூரிய மின்சக்தியில் இயங்கும் ட்ரோன் என்ற\nபொடுகு தொல்லை இனி இல்லை\nகூந்தலின் மிக முக்கிய எதிரி பொடுகு. தலையில் அரிப்ப\nஅலுவலகத்தில் வேலை பார்க்கும் எல்லோருக்கும், முக்கி\n.. பார்ட்டி என்ற பெயரில் இது போன்ற தவறுகளை இனி செய்யாதீர்கள்....\nஒருவரின் குதூகலம் அவருக்கு மட்டுமல்ல சாலையில் செல்\nஇனி, எளிதாக ரெஸ்யூமை உருவாக்கலாம்\nவேலைவாய்ப்புத் தேடலில் முதல் படி ரெஸ்யூமைத் தயார்\nஇனி காகிதத்தை தேடி வேண்டாம் இந்த ஆப் இருந்தால்\nஉங்கள் வாரண்ட்டி கார்டை பாதுகாக்க இதோ வந்துவிட்\nஇனி அங்கவீனர்களும் எழுந்து நடக்க\nஉடலின் பெரும்பகுதி இயங்காத அங்கவீனர்கள் தமது வாழ்க\nகூகுள் ட்ரான்ஸ்லேட்டர் இ��ி ஆப் லைனிலும்……\nமைக்ரோசாப்ட்டின் ios போனிற்கான டிரான்ஸ்லேட்டர்\nFirefox இணைய உலாவி புதிய வசதியுடன் அறிமுகம்\nஉலகில் அதிகளவானவர்களால் பயன்படுத்தப்படும் இணைய உலா\nஉலகின் வேகம் கூடிய இணைய உலாவி\nஇணையப் பாவனையில் இணைய உலாவிகளின் (Web Browser) பங்\nஇணைய இணைப்பு இல்லாமல் பேஸ்புக்கை பயன்படுத்த புதிய வசதி\nஇணைய இணைப்பு இல்லாமல் பேஸ்புக்கை பயன்படுத்த புதிய\nஇணைய உலாவிகளில் அதிகம் பயன்படுத்தப்படும் சில குறுக்கு விசை சாவிகள்\nஇணையப் பாவனைக்கு பயன்படுத்தப்படும் உலாவிகளில் மிக\nவாட்ஸ் அப்பை இனி இணையத் தளத்திலும் பயன்படுத்தலாம்\nவாட்ஸ் அப் அப்ளிகேஷனை இனி இணையத் தளத்திலும் பயன்பட\n 2 நிமிடத்தில் சார்ஜ் ஆகும் பேட்டரி\nபொதுவாக செல்போன் பேட்டரிகளில் சார்ஜ் ஏற்றுவதற்கு அ\nஇனி E-Mail ஐடியில் டொமைன் கூட‌ உங்கள் சாய்ஸ் தான்\nஉலகத்தில் பலர் பயன்படுத்தும் நம்பிக்கை மிகுந்த தகவ\nAndroid Wear சாதனத்தில் இணைய உலாவி\nஸ்மார்ட் கடிகாரங்களைப் போன்று அணியக்கூடியதும், தன்\nசட்டர்லைட் தொழில்நுட்பத்தின் மூலம் இணைய வசதியினை வழங்க திட்டமிடும் கூகுள்\nசில மாதங்களுக்கு முன்னர் கூகுள் நிறுவனம் Drone வகை\nஎமது இணைய வேகத்தை எவ்வாறு அதிகரிக்கலாம்\nஎமது இணைய தொடர்பின் வேகத்தினை அதிரிப்பதற்கு என இன்\nஇனி விண்வெளிக்கு சென்றும் நாங்கள் சாப்பிடலாம்\nவிண்வெளியின் முதல் ஹோட்டலை அமைக்கப்போவதாக ரஷ்யா அற\nஒவ்வொரு 60 வினாடிகளுக்கும் இணைய உலகில் நடக்கும் சில சுவாரஸ்யமான தகவல்கள்\nமுதன் முதலில் ராணுவத்தின் பயன்பாட்டிற்காக கண\nஉங்கள் இணைய இணைப்பின் வேகத்தை அறிந்து கொள்வதற்கு ஒர் தளம்\nபிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனங்கள்\nகோடிங் எழுத தெரியாதவர்களும் இனி அழகான HTML டேபிள்கள் உருவாக்க\nபிளாக்கர் பதிவுகளில் ஏதேனும் டேபிள் சேர்க்க விரும்\nஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்வது ஆபத்து: ஆய்வாளர்கள் எச்சரிக்கை 8 seconds ago\nதண்ணீர் குடித்தால் உடல் எடை குறையுமாம்\nமுகத்தை அழகுபடுத்த இந்த பொருள் ஒன்றே போதும்... இனி எந்த கிறீமும் தேவையில்லை... 20 seconds ago\nஇரண்டாவது இருபதுக்கு-20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி 36 seconds ago\n30 வினாடிகளில் சார்ஜ் ஆக கூடிய பேட்டரி அறிமுகம் 41 seconds ago\nதினமும் காலை வெறும் வயிற்றில் சுடுநீரில் இஞ்சி கலந்து குடிப்பதால் பெறும் நன்மை���ள் 50 seconds ago\nமும்பாய் மற்றும் ஹைட்ரபாத் அணிகள் மோதல் 56 seconds ago\nஅமெரிக்க ஜனாதிபதியின் அடுத்த ஆண்டுத் தேர்தல் பிரசாரம் ஆரம்பம்\nஅமெரிக்க வரலாற்றில் அதிகூடிய கொக்கெய்ன் மீட்பு\nWorld cup 2019 - ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nWorld cup 2019 - மேற்கிந்திய தீவுகள் அணியை வெளுத்து வாங்கியது பங்களாதேஷ்\nஎகிப்தின் முன்னாள் ஜனாதிபதி வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தினுள் உயிரிழப்பு\nஅமெரிக்க ஜனாதிபதியின் அடுத்த ஆண்டுத் தேர்தல் பிரசாரம் ஆரம்பம்\nஅமெரிக்க வரலாற்றில் அதிகூடிய கொக்கெய்ன் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/07/23/temple.html", "date_download": "2019-06-19T23:44:08Z", "digest": "sha1:KCHQJ5SBPRIIT5LFXVNHGZGEGKTV4CN5", "length": 11486, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராமர் கோவில் கட்ட சட்டம் கொண்டு வந்தால் எதிர்ப்போம்: கருணாநிதி | DMK opposes bringing in legislation on Ayodhya - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n7 hrs ago கையெழுத்து என்பது மொழி சார்ந்தது அல்ல; அது குறியீடு சார்ந்தது ... தமிழிசைக்கு கே.எஸ்.அழகிரி பதிலடி\n8 hrs ago தமிழ்.. தமிழ் என்று தமிழில் உறுதி மொழி எடுத்துவிட்டு... இங்கிலீசில் கையெழுத்து... தமிழிசை தாக்கு\n9 hrs ago குடிநீர் பஞ்சத்தை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லுங்கள்.. திமுக போராட்டம் அறிவிப்பு\n9 hrs ago ஒத்த ரூபாய்க்கு புது சட்டை.. அடித்து பிடித்து குவிந்த கூட்டம்.. காரைக்குடியை கலக்கிய கடைக்காரர்\nSports அடடா.. கோலியை முந்த முடியலையே.. ஒரு இன்னிங்க்ஸ்-ல போச்சே.. பெரிய சாதனையை தவறவிட்ட ஆம்லா\nAutomobiles இந்தியாவின் அதிக விலைகொண்ட 125சிசி பைக்... கேடிஎம்-மின் புதிய ரிலீஸ் இதுதான்...\nMovies நடிகர் சங்கத் தேர்தல் நிறுத்தம்.. உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர விஷால் தரப்பு முடிவு\nLifestyle இராவணன் அவரது வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய பாவம் எது தெரியுமா\nFinance அதிக முதலீடுகளை ஈர்க்கும் நகரங்களில் பெங்களூரு தான் பெஸ்ட்.. மத்ததெல்லாம் நெக்ஸ்ட்\nEducation நாடுமுழுவதும் இன்று முதல் நீட் கலந்தாய்வு துவக்கம்\nTechnology உலகின் முதல் ஃபிலிப் அப் கேமராவுடன் களமிறங்கிய அசுஸ் 6Z. ஒன்பிளஸ் & சாம்சங்குடன் நேரடி போட்டி\nTravel இங்கெல்லாம் யோகா செஞ்சா உங்க வாழ்க்கை தலைகீழா மாறிடும்\nராமர் கோவில் கட்ட சட்டம் கொண்டு வந்தால��� எதிர்ப்போம்: கருணாநிதி\nஅயோத்தியில் கோவில் கட்ட பா.ஜ.க. சட்டம் கொண்டு வந்தால் அதை திமுக எதிர்கும் என கருணாநிதிஅறிவித்துள்ளார்.\nசென்னையில் நிருபர்களிடம் அவர் பேசுகையில், ராமர் கோவில் கட்ட நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டுவரப்பட்டால் அதை எதிர்த்து திமுக வாக்களிக்கும்.\nஅயோத்தி விவகாரம் இந்த நாட்டில் மிக முக்கியமான பிரச்சனையே அல்ல. அதைவிட முக்கியமான விஷயங்கள்எத்தனையோ இருக்கின்றன. இதனால் ராமர் கோவில் பற்றி அதிகம் கவலைப்படவோ, அதைப் பற்றி பேசிக்கொண்டிருக்கவோ தேவையில்லை.\nதேசிய ஜனநாயகக் கூட்டணியின் செயல் திட்டப்படி வாஜ்பாய் அரசு நடக்கும் என்று நம்புகிறோம். கூட்டணிதர்மத்தை திமுக மீறிவிட்டதாக பா.ஜ.க. தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறார். மக்கள் பிரச்சனைக்காக பிறகட்சிகளுடன் சேர்ந்து மேடையேறுவதில் தவறு ஏதும் இல்லை என்றார் கருணாநிதி\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/salem-vao-s-struggle-ends-205405.html", "date_download": "2019-06-19T23:26:28Z", "digest": "sha1:QULE55SPXLRLNM4Z37FPF7HXHJOLCRQ4", "length": 17935, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "சேலத்தில் சஸ்பெண்ட் ஆன வி.ஏ.ஓக்கள் மீண்டும் பணி நியமனம் – 16 நாள் போராட்டம் வாபஸ் | Salem VAO’s struggle ends… - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n7 hrs ago கையெழுத்து என்பது மொழி சார்ந்தது அல்ல; அது குறியீடு சார்ந்தது ... தமிழிசைக்கு கே.எஸ்.அழகிரி பதிலடி\n8 hrs ago தமிழ்.. தமிழ் என்று தமிழில் உறுதி மொழி எடுத்துவிட்டு... இங்கிலீசில் கையெழுத்து... தமிழிசை தாக்கு\n8 hrs ago குடிநீர் பஞ்சத்தை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லுங்கள்.. திமுக போராட்டம் அறிவிப்பு\n9 hrs ago ஒத்த ரூபாய்க்கு புது சட்டை.. அடித்து பிடித்து குவிந்த கூட்டம்.. காரைக்குடியை கலக்கிய கடைக்காரர்\nSports அடடா.. கோலியை முந்த முடியலையே.. ஒரு இன்னிங்க்ஸ்-ல போச்சே.. பெரிய சாதனையை தவறவிட்ட ஆம்லா\nAutomobiles இந்தியாவின் அதிக விலைகொண்ட 125சிசி பைக்... கேடிஎம்-மின் புதிய ரிலீஸ் இதுதான்...\nMovies நடிகர் சங்கத் தேர்தல் நிறுத்தம்.. உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர விஷால் தரப்பு முடிவு\nLifestyle இராவணன் அவரது வாழ்க்���ையில் செய்த மிகப்பெரிய பாவம் எது தெரியுமா\nFinance அதிக முதலீடுகளை ஈர்க்கும் நகரங்களில் பெங்களூரு தான் பெஸ்ட்.. மத்ததெல்லாம் நெக்ஸ்ட்\nEducation நாடுமுழுவதும் இன்று முதல் நீட் கலந்தாய்வு துவக்கம்\nTechnology உலகின் முதல் ஃபிலிப் அப் கேமராவுடன் களமிறங்கிய அசுஸ் 6Z. ஒன்பிளஸ் & சாம்சங்குடன் நேரடி போட்டி\nTravel இங்கெல்லாம் யோகா செஞ்சா உங்க வாழ்க்கை தலைகீழா மாறிடும்\nசேலத்தில் சஸ்பெண்ட் ஆன வி.ஏ.ஓக்கள் மீண்டும் பணி நியமனம் – 16 நாள் போராட்டம் வாபஸ்\nசேலம்: சேலத்தில் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட வி.ஏ.ஓக்களின் சஸ்பெண்ட் உத்தரவு நேற்று ரத்து செய்யப்பட்டது. இதனால் வி.ஏ.ஓக்களின் 16 நாட்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.\nசேலம் மாவட்டத்தில் கடந்த மாதம் 18 ஆம் தேதி அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பட்டா வழங்குதல் தொடர்பாக சர்ச்சை எழுந்தது.\nஇதனையடுத்து சேலம் ஆட்சியர் மகரபூஷணம், உடையாப்பட்டி வி.ஏ.ஓ திருநாவுக்கரசு, மல்லூர் வி.ஏ.ஓ செந்தில்குமார், உதவியாளர் செந்தில் ஆகியோரை தற்காலிக பணிநீக்கம் செய்தார்.\nஇவ்வுத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, சேலம் மாவட்ட வி.ஏ.ஓக்கள் சங்கம் மாவட்ட அளவிலான போராட்டத்தில் ஈடுபட்டது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பலனும் கிடைக்கவில்லை.\nஇந்நிலையில் சேலத்தில் குவிந்த வி.ஏ.ஓக்கள் மொத்தமாக ராஜினாமா செய்வது குறித்து ஆலோசனை நடத்தினர். இதனால் பணிகள் பாதிக்கப்படக்கூடும் என்பதால் மாவட்ட ஆட்சியர் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்தார்.\nமாவட்ட கலெக்டர் மகரபூஷணத்தின் உத்தரவுக்கு ஏற்ப ஆர்.டி.ஓ லலிதாவதி, திருநாவுக்கரசு, செந்தில்குமார் ஆகியோரது சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து, அதற்கான உத்தரவு நகலை அவர்களிடம் வழங்கினார்.\nஉடையாப்பட்டியில் பணியாற்றி வந்த திருநாவுக்கரசு, வாழப்பாடி கிராம நிர்வாக அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மல்லூரில் பணியாற்றி வந்த செந்தில்குமார் சேலம் மேற்கு தாலுகாவில் உள்ள ஜாகீர் அம்மாப்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஉத்தரவு நகலை திருநாவுக்கரசு, செந்தில்குமார் ஆகியோர் பெற்று கொண்டனர். ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்ட தாலுகா உதவியாளர் செந்தில் மூன்று நாட்களுக்கு முன்பே சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டு ��மலூருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇதனையடுத்து 16 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் நேற்று முடிவிற்கு வந்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்.. அரசு மருத்துவ கல்லூரியில் இடமில்லாததால் மாணவன் தற்கொலை\nநயன்தாராவை பற்றி தானே பேசினேன்... திமுகவில் இருந்து என்னை ஏன் நீக்க வேண்டும்... ராதாரவி கேள்வி\nதொடர்ந்து 8வது ஆண்டாக ஜூன் 12 ம் தேதி திறக்கப்படாத மேட்டூர் அணை\nமேட்டூர் அணை நாளை திறக்கப்படாது... டெல்டா விவசாயிகள் கவலை\nஉயிரே போனாலும் ஒருபிடி மண்ணை விட மாட்டோம்.. 8 வழிச்சாலைக்கு எதிராக விவசாயிகள் ஆவேசம்\nஇங்கே எல்லோரும் தலைவர்கள்.. ராஜன் செல்லப்பாவுக்கு எடப்பாடி பழனிச்சாமி பதிலடி\nஉயிரியல் பூங்காவில் நடத்திய கடைக்கு பூட்டு.. செயற்கை காலை ஒப்படைக்க வந்த மாற்றுதிறனாளியால் பரபரப்பு\nஇயற்கை வளங்களை சூறையாடும் 8 வழிச்சாலை திட்டம் தேவையே இல்லை.. விவசாயிகள் ஆவேசம்\nகவலைப்படாதீங்க.. உங்க நிலத்தை பிடுங்கி 8 வழிச்சாலை அமைக்கமாட்டோம்.. முதல்வர் உறுதி\nசேலத்தில் நெரிசலை குறைக்க பிரமாண்ட 2 அடுக்கு மேம்பாலம்.. திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடியார்\nஎடப்பாடி பழனிச்சாமி நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக எம்.பி., எம்எல்ஏ.. இருகட்சி தொண்டர்களும் உரசல்\nமேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படாது... அமைச்சர் காமராஜ் பேட்டி\nகாவிரியாற்றில் சாமியாடிய பெண்கள்.. 10 ஆண்டுக்கு முன் ஆற்றில் வீசிய அம்மன் சிலையை தேடும் மக்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsalem vao suspend சேலம் விஏஓ சஸ்பெண்ட் பணி நியமனம் வாபஸ்\nஎந்தா சுரேஷா.. ஞான் எந்து பறஞ்சது.. கொடிக்குணிலிடம் கடிந்து கொண்ட சோனியா\nஅதிமுகவின் திடீர் ஜகா.. இனியும் தூக்கி சுமக்க தயாரில்லை.. பாமகவுக்கு ராஜ்யசபா சீட் மறுப்பு\nவாவ் சென்னை.. நாளை முதல் 6 நாட்களுக்கு 'சான்ஸ்' இருக்காம்.. வயிற்றில் 'மழை'யை வார்த்த நார்வே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/145726?ref=archive-feed", "date_download": "2019-06-19T23:59:06Z", "digest": "sha1:R4GW5OTGLDTNGNETSML2UCADQVHKPRB3", "length": 6931, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "மெர்சல் விஜய்யை பற்றி பிரபல ஆங்கில பத்திரிக்கை புகழாரம்! - Cineulagam", "raw_content": "\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த தளபதி-63 அப்டேட் வந்தது- தெறி மாஸ் தகவல் இதோ\nஅஜித்தை பார்க்கும் வரை நான் விஜய் ரசிகன் தான், வளர்ந்து வரும் நடிகர் ஓபன் டாக்\nதமிழ் பெண்ணாக மாறி கையில் மாலையுடன் தேவலோக அழகி போல வந்த வெள்ளைக்காரி\nமன உளைச்சலால் தனது மோசமான புகைப்படத்தை தானே வெளியிட்ட நடிகை\nTRP-ல் அடித்து நொறுக்கிய நாயகி சீரியல், லிஸ்டில் கூட வராத பிரபல டிவி சேனல், டாப்-5 லிஸ்ட்\nஇந்த ஐந்து ராசிக்காரர்களுக்கும் எதிலும் தோல்வியே கிடையாது கும்ப ராசிக்காரர்கள் இந்த விடயத்தில் எப்போதும் மூழ்கிவிடுவார்களாம்\nஅடையாளம் தெரியாமல் மாறிய நடிகை சினேகாவின் மகன் இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா இதுவரை நீங்கள் பார்த்திராத அரிய புகைப்படம்\nநேர்கொண்ட பார்வை பர்ஸ்ட் லுக் சாதனையை, தளபதி-63 அப்டேட் 5 நிமிடத்தில் முறியடித்தது\nசர்ப்ரைஸாக வீட்டுக்கு வரும் தந்தை... அந்த குழந்தையின் ரியாக்‌ஷன பாருங்க அந்த குழந்தையின் ரியாக்‌ஷன பாருங்க கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் இது போல கிடைக்குமா\nநிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், நடிகர் மஹத்தின் காதலி வெளியிட்ட ஹாட் பிகினி புகைப்படம்\nஆக்ஸிஜன் தந்தாலே... நடிகை மடோனா செபஸ்டியனின் லேட்டஸ்ட் க்யுட் புகைப்படங்கள்\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய வேதிகா, புகைப்படத்தொகுப்பு\nஇது தான் பிக்பாஸ் சீசன் 3 வீடா அழகான புகைப்படங்கள் இதோ உங்களுக்காக...\nதல அஜித் மகள் எப்படி வளர்ந்துவிட்டார்\nதளபதி விஜய்யின் மகள் லேட்டஸ்ட் புகைப்படம் மற்றும் பல அரிய போட்டோஸ் இதோ\nமெர்சல் விஜய்யை பற்றி பிரபல ஆங்கில பத்திரிக்கை புகழாரம்\nசமீபத்தில் வந்த விஜய்யின் மெர்சல் டீசர் சமூக வலைதளங்களை கலக்கிவிட்டது. இதுவரை 17 மில்லியன் பேர் பார்த்துள்ளனர் என்ற செய்திக்கு நடுவே ரசிகர்களை இன்னும் குஷிப்படுத்தும் விதமாய் ஒரு விசயம் இப்போது.\nபிரபல ஆங்கில பத்திரிக்கையான Forbes மெர்சல் டீசர் பற்றி செய்தி வெளியிட்டிருந்தது. இதில் அவர்கள் “The massive viewership is a huge testament to the popularity of Vijay, the baby-faced 43-year-old veteran of Tamil cinema” என குறிப்பிட்டுள்ளார்கள்.\nஅதாவது குழந்தை முகம் கொண்ட 43 வயது சாதனையாளன் என புகழ்ந்துள்ளது. இனி வரும் ட்ரைலர் என்ன செய்ய காத்திருக்கிறதோ. பொறுத்திருந்து பார்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999066.12/wet/CC-MAIN-20190619224436-20190620010436-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}