diff --git "a/data_multi/ta/2018-51_ta_all_0071.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-51_ta_all_0071.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-51_ta_all_0071.json.gz.jsonl" @@ -0,0 +1,366 @@ +{"url": "http://ta.vikaspedia.in/education/bb5bc7bb2bc8bb5bbebafbcdbaabcdbaabc1?b_start:int=10", "date_download": "2018-12-10T04:43:54Z", "digest": "sha1:EYYY72NF72AY4A6QPLSRYJGZNOQVGIW4", "length": 9922, "nlines": 150, "source_domain": "ta.vikaspedia.in", "title": "வேலைவாய்ப்பு வழிகாட்டி — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / வேலைவாய்ப்பு வழிகாட்டி\nஒருவரின் ஆளுமையை கட்டமைப்பதற்கான ஆலோசனைகள்\nஒருவரின் ஆளுமையை கட்டமைப்பதற்கான ஆலோசனைகள் பற்றிய குறிப்புகள்\nஎண்ணங்கள் தெளிவானால் வாழ்வினில் வெற்றி வசமாகும்\nமனிதனின் எண்ணங்கள் குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nவாசற் கதவை தட்டுமா வேலை\nவேலை கிடைக்க ஆலோசனைகள் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nதமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம்\nவேலை தேடும் நண்பர்களுக்கு ஓர் தகவல்\nதேசிய வேலைவாய்ப்பு வழிகாட்டி சேவைத்திட்டம்\nவங்கி வேலையை பெற வளர்க்க வேண்டிய திறமைகள்\nவேளாண்மைப் பாடத்திட்டத்தில் தொழில் முனைவோருக்கான பயிற்சிகள்\nபிடித்த பணியில் சேர்வதே வாழ்வின் பிரதான வெற்றி\nமுன்னேற்றத்திற்கான வழி - நேர மேலாண்மை\nஒருவரின் ஆளுமையை கட்டமைப்பதற்கான ஆலோசனைகள்\nஎண்ணங்கள் தெளிவானால் வாழ்வினில் வெற்றி வசமாகும்\nவாசற் கதவை தட்டுமா வேலை\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nபள்ளிக் கல்வித் துறை பாகம் - 5\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மக்கள் சாசனம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 09, 2015\n© 2018 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=87169", "date_download": "2018-12-10T05:35:47Z", "digest": "sha1:V4RHSPXXHO5LMEHNB3NIEPONDAD6TKQ3", "length": 9038, "nlines": 75, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsரெயில் நிலையங்களில் குப்பை போட்டால் அபராதம்: 10 மடங்கு உயர்த்தி வசூலிக்க உத்தரவு - Tamils Now", "raw_content": "\nராஜபக்சே பிரதமராக செயல்பட மேலும் தடை: இலங்கை நீதிமன்றம் அதிரடி - பசு குண்டர்களால் உத்தரபிரதேசத்தில் வன்முறை; போலீஸ் அதிகாரி அடித்துக் கொலை - முன்னாள் நீதிபதி குரியன் ஜோஸப் பரபரப்பு புகார்; தீபக் மிஸ்ரா 'ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயக்கப்பட்டார் - குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ;அடுத்த இரு தினங்களுக்கு மழை: வானிலை மையம் அறிவிப்பு - கன்யாகுமரியில் பத்திரிகையாளர்கள் சட்டவிரோத காவல்; டிஜிபி விசாரிக்கவேண்டும்\nரெயில் நிலையங்களில் குப்பை போட்டால் அபராதம்: 10 மடங்கு உயர்த்தி வசூலிக்க உத்தரவு\nரெயில் நிலையங்களில் குப்பை போட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் வசூலிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது\nc நிலையங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு விழிப்புணர்வுகளை பயணிகளிடம் ரெயில்வேதுறை ஏற்படுத்தி வருகிறது. பயணிகளுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வரும் அதே சூழ்நிலையில் ரெயில் நிலையங்களை தூய்மையாக பராமரிக்கவும் தேவையான நடவடிக்கை எடுத்துவருகிறது.\nபிளாட்பாரம், ரெயில்நிலையம் வளாகம் முழுவதும் குப்பைகள் இன்றி தூய்மையாக வைத்திருக்கவும், கண்ட இடத்தில் சிறுநீர் கழிப்பதை தடுக்கவும், உணவு பொருட்கள் கவர்களை உரிய இடத்தில் போடவும் அறிவுறுத்தப்படுகிறது. ரெயில் நிலையத்தில் பல்வேறு இடங்களில் குப்பை போட பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ரெயில் நிலையங்களில் குப்பைகள் போடும் வழக்கமும், எச்சில் துப்பும் செயலும் இன்னும் நீடித்து வருகிறது.\nரெயில் நிலைய வளாகத்திற்குள் குப்பைகள் போட்டால் ரூ.500 அபராதம் விதிக்கும் முறை 2012 முதல் நடைமுறையில் உள்ளது. தற்போது அதனை 10 மடங்கு உயர்த்தி வசூலிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் ரெயில்வே துறைக்கு அறிவுறுத்தி உள்ளது. ரெயில் நிலைய பகுதியில் பயணிகள் யாரும் கண்ட இடத்தில் குப்பை வீசினாலோ, போட்டாலோ பயணியிடம் இருந்து ரூ. 5 ஆயிரம் அபராதம் வசூலிக்கலாம் என உத்தரவிட்டுள்ளது. பொது நலன் கருதி தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவை தீர்ப்பாயம் பிறப்பித்தது.\nஇதனை ரெயில்வே வாரியம் வசூலிக்க முறை செய்து இது குறித்து சுற்றறி���்கையை வெளியிட்டுள்ளது. ரெயில் நிலையங்களில் குப்பை போட்டால் ரூ. 5000 அபராதம் வசூலிப்பது குறித்து ரெயில்வே அதிகாரியிடம் கேட்டதற்கு, இந்த திட்டம் பெரிய ரெயில் நிலையங்களில் மட்டும் செயல்படுத்தப்படுகிறது. சிறிய ரெயில் நிலையங்களில் நடை முறைப்படுத்துவது கடினம் என்றார்.\nதேசிய பசுமை தீர்ப்பாயம் ரெயில் 2016-06-14\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஎண்ணெய் குழாய் பதிக்கும் பணியால் ஏராளமான வீடுகள் சேதம் : உரிய இழப்பீடு கோரி வழக்கு\nடெல்லியில் காற்றில் மாசு; 5 நாட்கள் இருசக்கர வாகனங்களுக்கு கட்டுப்பாடு; தேசிய பசுமை தீர்ப்பாயம்\nஎண்ணூர் கப்பல் விபத்து : மத்திய, மாநில அரசுகள் இன்று பதில் அளிக்க வேண்டும்- தேசிய பசுமை தீர்ப்பாயத் தலைவர் உத்தரவு.\nரெயில் கட்டணம் உயர்கிறது: பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும்\nரெயில் பயணிகளுக்கு 2 நிமிடங்களில் சூடான உணவு வழங்கும் திட்டம் அறிமுகம்\nசென்னை மெட்ரோ ரெயில் 2-வது வழித்தடத்தில் சோதனை ஓட்டம்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2010/04/verses-on-thamizh-manadu/", "date_download": "2018-12-10T04:51:37Z", "digest": "sha1:UVRHZSKLWAYIBLRYGDULNDTSIN5QUXYW", "length": 76503, "nlines": 544, "source_domain": "www.tamilhindu.com", "title": "தமிழை வளர்ப்பதாய் மாநாடு கூட்டிடுவாரோ? | தமிழ்ஹிந்து", "raw_content": "\nதமிழை வளர்ப்பதாய் மாநாடு கூட்டிடுவாரோ\n[கோவை செம்மொழி மாநாட்டு என்ற பெயரில் தற்போதைய தமிழக அரசு நடத்திக் கொண்டிருக்கும் நிகழ்வுகளுக்கு நடுவில், இது பற்றிய தனது விமர்சனத்தை கழகக் கவியரங்க நடையிலேயே எழுதி ஒருவர் நமக்கு அனுப்பியிருக்கிறார்.\nசெயற்கையும், போலித்தனமும் கலந்த பகட்டு மொழிநடையைப் படிப்பதற்கும், பயன்படுத்துவதற்கும் நமது நுண்ணுணர்வும், தமிழன்பும் இடம் கொடுக்கவில்லை தான். ஆயினும், திராவிட இயக்கக் குச்சியை வைத்தே உண்மையான பண்பாட்டு உணர்வுள்ள ஒரு சராசரித் தமிழன் அதனைத் திருப்பி அடிப்பது சுவாரஸ்யமளிக்கிறது என்பதால் இதனை வெளியிடுகிறோம் – ஆசிரியர் குழு]\nதொல்காப்பியம் தந்த தொல்காப்பியனுக்கு முன்பே\nசங்கம் வைத்து தமிழ் பயின்றான் – அதில்\nதமிழ் கடைந்து வேதம் தர முயன்றான்\nஅதை அவன் அப்பனிடத்தின்று வாங்கி.\nதான் தின்ற சோற��றைத் தாய்ப் பாலாக்கி\nதன் மக்கட்குத் தாய் கொடுப்பது போல்\nஎல்லாம் இருந்தது எல்லாமும் இருந்தது\nபுரிவது போல் தருவது தான் புலவன் தொழில்\nராமன் வாழ்ந்தான் – அவன்\nஎம்மொழி பேசி இப்பாரினை ஆண்டான்\nபின்பு கம்பன் வந்தான் – அதைத்\nதமிழில் ஆக்கித் தன் மக்கட்குத் தந்தான்\nஅந்த தர்மம் தமிழும் பேசும்\nஇன்னும் பல்லாயிரம் நல் கவிகளும்\nசேர்ந்து தமிழ் பயின்று வேதம் தர முயன்றார்\nவாழ்ந்த வேதத்தை தமிழில் தர முயன்றார்\nஇதைத் தமிழ் சங்கம் என்று\nஇதனை வள்ளுவன் அறிந்தால் அவன் மனம்\nஎல்லாம் உரைப்பது வாழ்ந்தவர் கூற்றை\nஈசனின், கிருஷ்ணனின், கந்தனின் ஞான ஊற்றை\nதோன்றி கூடி ஆடிப் பாடி தோன்றியது\nஇனி இல்லை இது வெறும் தமிழ் சங்கம்\nஇது வேதத் தமிழ் சங்கம்\nஇதை யாரும் கூறாமல் நான் கூறுவதேனோ\nகிருஸ்துவன் அரசியல் சூழ்ச்சியை நான் உணர்ந்தாலோ\nஅவன் ஆரியம், திராவிடம் என்று வரலாற்றை திரித்ததாலோ\nஅதை வாழிய கோஷம் இட்டு நம்மில் சிலர் ஏற்றதாலோ\nஇதை யாரும் கூறாமல் நான் கூறுவதேனோ\nஅதை யார் வழி மொழிந்தார் என்று நான் உணர்ந்ததலோ\nஇன்றும் இங்கு ஆட்சி நடப்பதாலோ\nஆரியன் என்றான் திராவிடன் என்றான்\nஎவனோ சொன்னான் நீவேறு நான் வேறு\nசிவன் ஆரியன் முருகன் திராவிடன்\nராமன் ஆரியன் அவன் நண்பன் குகன் திராவிடன்\nஆரியன் வந்தானாம் திராவிடன் தோற்றானாம்\nவென்றவன் தந்தையாம் தோற்றவன் பிள்ளையாம்\nவென்றவன் நண்பனாம் தோற்றவன் நண்பனாம்\nபொய்யின் இலக்கணம் கொன்ற பொய்யது\nபொய்கள் சொன்னவன் சூழ்ச்சியை நான் உணர்ந்ததாலே\nஎன் பீடிகை இறுதியில் அவன் தோல் உரிக்கும்\nஅவன் அடிபற்றும் நம் மக்களின் மன மாசகற்றும்\nதமிழின் வழி அதை அழிப்பதேனோ\nதமிழை வளர்ப்பதாய் மாநாடு கூட்டிடுவாரோ\nகம்பனின் இராமனை வெறுப்பவர் தமிழ் வளர்ப்பவரோ\nஔவையின் முருகனை மறுப்பவர் தமிழர் தானோ\nகாட்சிகள் மாறின சாட்சிகள் மாறின\nயார் யாரோ தமிழர் யார் யாரோ அறிஞர்\nதமிழ் வளர்ப்பதேனோ – இவர்\nதமிழ் விற்றே தன் குலம் செழிப்பர்\nதமிழன் தமிழ் வளர்த்தான் – உடன்\nசிலை வைத்து வேதம் உரைத்தான்\nஇன்றோ இவர் கோவில் பொய் என்றார்\nவேதம் பகைமை என்றார்; சிலைகள்\nகுழி தோண்டிப் புதைதார் – இதை\nஇந்த மாநாட்டு நாயகர்கள் கயமையை\nஒரு தமிழனின் முதல் கடமை\nஒரு தமிழனின் முதல் கடமை\nஅந்நிய சூழ்ச்சியை உணர்ந்தும் ஏற்றார்\nஅதை பட்டி தொட்���ி சென்று கூறி கூறி\nஅது மெய்போல் மாற்றி மாற்றி\nஅது மெய்போல் மாறி மாறி\nஇப்பொய்க்குக் கூலியாய் இவன் குலம் செழித்தான்\nஇதற்கு தேசத்தின் ஒற்றுமையை ஒழித்தான்\nமேகங்கள் தழுவும் கோபுரம் முழுதும்\nஎன் தாத்தனும் அவன் பாட்டனும்\nமானிட வாழ்க்கையில் மானிடராகவே வாழ்ந்திட\nதர்மங்கள் கூறிய என் முப்பாட்டனும்\nஞானிகள், முனிவர், தேவர்கள், ரிஷிகள்\nபசுக்கள், பறவை, காவியம் படைத்தோர்\nகாப்பிய நாயகர் கொண்டு கட்டிய கோவில்கள்\nதர்மமாய் வாழ்வது எளிது என்றிடும்\nராச்சியம் என்றால் ராமனின் ராச்சியம்\nபக்தி என்றால் அனுமனின் பக்தி\nமுக்தி என்றால் மார்கண்டேயனின் முக்தி\nபிள்ளை என்றால் முருகன் போல் பிள்ளை\nபுத்தி என்றால் விநாயகன் புத்தி\nசக்தி என்றாள் காளி போல் சக்தி என்று\nஇது என் முன்னோர்கள் வாழும் சிறிய வீடு\nஅவர் சிந்தனை ஒளிர்ந்திடும் ஓர் சிறிய கூடம்\nகல்லில் தான் அவர் உரு செய்தோம்\nவெறும் கல்லிற்கும் உரு தந்தோம்\nஅது அக்கல் செய்த தவம் தான்\nபகுத்தறிவை முழுதும் குத்தகைக்கு எடுத்திட்டோர்\nபகுத்தறிவின் போர்வையில் வஞ்சகம் செய்கின்றார்\nசிலைக்கு மறுபெயர் மூடநம்பிக்கை என்கின்றார்\nரத்தங்கள் சிந்தி கட்டினன் தமிழன்\nசில சொற்களை சிந்தியே தகர்த்திட பார்க்கின்றார்\nசில மதங்கள் சாய்த்திட முயன்றும்\nமதம் மாற்றியே தகர்க்க முயன்றார் சிலர்\nஎனினும் இது சாயாத கோபுரம்\nஇது கலியுகம் என்பது என் முன்னோர் வாக்கு\nபஞ்சாங்கம் சொல்வது காலத்தின் போக்கை\nசித்திரை தொடக்கம் ஆண்டின் தொடக்கம்\nஇது கல்வியில் சிறந்தோர் கண்ட உண்மை\nஆரியப் பொய்க்கு வலு ஊட்டிடவே\nதையைப் புகுத்தி தமிழ்ப் புத்தாண்டு என்கின்றார்\nதமிழ் ஆண்டுப் பிறப்பு என்கின்றார்\nஉச்சியில் சூரியன் பல்லை இளிக்கையில்\nநிலவின் பொய் பிம்பம் தோன்றிடச் செய்கின்றார்\nவாள் கொண்டு போர் செய்வான் – அவன்\nஅப்பனின் வரலாற்றை மறைத்திட்ட இம்மதியற்றோர்\nதமிழுக்கு தலை மகன் தொல்காப்பியன் என்றாலே\nஆயிரம் ஐந்திற்கு முந்தையது நம் தமிழ்\nஆயிரம் இரண்டில் வள்ளுவன் பிறந்தான்\nஇது கற்றறிந்த அறிஞர்கள் கூற்று\nபெரும் தமிழின் வரலாற்றை குறைத்திட்ட\nஆரியப் பொய் வலுப்படுமே – என்\nமூடப்பழக்கம் என்ற பெயர் வருமே\nதமிழன் முருகனின் பிறப்பை வாதிப்பர்\nதமிழனின் தெய்வங்கள் பொய் என்று\nகுறிச்சொற்கள்: இந���தியப் பண்பாடு, கம்பன், கவியரங்கம், தமிழர், தமிழ், தமிழ் இலக்கியம், தமிழ் வளர்ச்சி, தமிழ்ப் பண்பாடு, திராவிட இயக்கம், மொழி, மொழி வளர்ச்சி, ஹிந்து கலாசாரம்\n27 மறுமொழிகள் தமிழை வளர்ப்பதாய் மாநாடு கூட்டிடுவாரோ\nஇங்க பாருபா தமிள் இந்து ஏப்ரல் 14 அன்னெக்கு, நா நம்ம மெட்ராஸ் பாஸைல கார்த்திகேயன வுட ஸூப்பரா எயுதி அனுப்புற ஒரு கவிஜய போட்று. ஆமா ஸொல்டேன். நீ மட்டும் போடல….அப்பாலிகா பேஜாரா பூடுவ ஸொல்டேன்..அஆங்\nநம் முன்னோர்களில் பலர் திராவிட இயக்கத்தை எதிர்த்தார்கள். ஆனால் தோல்விதான் கிடைத்தது. சில நேரங்களில் எதார்த்தத்தை ஒப்புக்கொள்வது\nகடினமாயினும் ஏற்றுக்கொண்டுதான் தீர வேண்டி இருக்கிறது.\nஇன்றுள்ள நிலையில் நாம் செய்ய கூடியது, பொறுமையுடன் இருப்பது\nதிராவிட இயக்கத்தின் வேர் ஆடிக்கொண்டிருக்கிறது. கிளைகளுக்குள்\nநீ பெரிசா, நான் பெரிசா என்ற போட்டி மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. வேர் விழுந்தவுடன், திராவிட இயக்கம் குறைந்த\nபட்சம் நான்காக உடைய வாய்ப்பிருக்கிறது. (1)திராவிட கொள்கைகளை\nகொள்வதாக சில பெரிய தலைகள், (2) வட தமிழ்நாட்டின் வாரிசு\n(3)தென் தமிழ்நாட்டின் வாரிசு (4) ஆங்கிலம் பேசத்தெரிந்த ஒரு வாரிசுடன்\nதொலைக்காட்சி வாரிசும் சேர்ந்து டில்லியை அடிப்படையாக கொண்ட\nஇவற்றைத்தவிர அரசியலுக்கு வராத, அறக்கட்டளையை பாதுகாக்க ஒரு\nஇவர்களின் திராவிட பின்புலத்தை அடிப்படையாக கொண்டாலும்\nநாத்திகத்தை பேசாமல் இருக்கும் குழப்பமான எதிர்கட்சி.\nஇந்துத்துவா இயக்கங்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். இரண்டு\nதலைமுறைகளுக்கு பிறகு கிடைக்க போகும் ஒரே ஒரு வாய்ப்பு. சினிமா\nமோகத்தில் உள்ள தமிழனை, நாத்திகத்தை ஒப்புக் கொள்ளாத ரிஷிகேஷுக்கு அடிக்கடி செல்லும் சினிமா மனிதனைக் கொண்டே கவர\nவேண்டும். அரசியலில் “Master Stroke”ஆகவும் இருக்க வேண்டும். திராவிட\nஇயக்கங்களுக்கு மரண அடியையும் ஒரே நேரத்தில் கொடுக்க வேண்டும்.\nஓட்டிற்கு பணம் வாங்கும் தமிழனை அவன் போக்கில்தான் கவர வேண்டும்.\nஇது நடக்க வேண்டும் என்று “அந்த கம்பனின் இராமனையும்” “ஔவையின்\nமுருகனையும்” அழுது அரற்றி வேண்டுகிறேன். கண் திறப்பார்களா\n நல்லவர்கள் ஒன்று கூடினால் நல்லது நடக்கும் தமிழ் ஹிந்துவின் கட்டுரைகள் சமாநியரிடமும் போய்ச்சேரும் வகை செய்தால் நலமாக இருக்குமே தமிழ் ஹிந்துவின் கட்டுரைகள் சமாநியரிடமும் போய்ச்சேரும் வகை செய்தால் நலமாக இருக்குமே ஏனெனில் மீடியா சரியான வழியில் இயங்கவில்லை ஏனெனில் மீடியா சரியான வழியில் இயங்கவில்லை இதை மாற்ற முயற்சிகள் செய்ய வேண்டும் இதை மாற்ற முயற்சிகள் செய்ய வேண்டும்\nVery nice. தமிழ் கவிதைக்கு ஆங்கில பாராட்டா\nநல்ல வேலை நக்கீரர் யாரும் இல்லையே. சொற் பிழை, பொருள் பிழை, சந்தி பிழை அப்டின்னு கண்டுபிடிக்க. மெய்யாலுமே நல்லா இருக்கு. சூப்பர் அப்பு\nகவிதை வரிகள் உண்மையை உரைக்கின்றன.\nஇறை மறுப்பு என்பதும் திராவிடம் என்பதும் வேறு வேறு என்பது என் கருத்து. இறை மறுப்பு கொள்கையை திராவிடம் என பலர் நினைகின்றனர். திராவிடம் என்பது ஒரு சமூகம் சார்ந்தது.\nதிராவிடன், திராவிட நாகரிகம் என்று சொல்லிக்கொண்டு போலியாக திரியும்வரை தமிழன் ஒருபடிகூட முன்னேறமுடியாது. தமிழன், தமிழர் நாகாரீகம், தமிழர் கலைகள், தமிழ் மொழிவளம், தமிழரின் இந்துமத பங்களிப்பு, தமிழரின் பக்திமார்கம் என்று இந்தியர்களின் முன்னேற்றத்திற்கும் நாகரீகசெழுமைக்கும், ஆண்மிகஎழுச்சிக்கும் பெரும்பங்கு அளித்த நாடு தமிழ்நாடு என்பதை மறந்து மறைத்து தம் முன்னோர்களின் பங்களிப்பையும் பெருமையையும் உருதெரியாமல் குழிவெட்டிக்கொள்ளும் திராவிட மாயை கண்டிப்பாக பூண்டோடு ஒழிக்கப்படவேண்டும். பாமரனாய் விலங்குகளாய் பான்மைகெட்ட திராவிடபேய் ஒடுக்கப்படவேண்டும்.\nதமிழர்தம் பெருமையை உணர்ந்து தலைநிமிர்ந்து நிற்வேண்டும். பெரியார் புராணம் மிகைபடுத்தி பாடுவதை உடனேநிறுத்தவேண்டும். அவர் 10 பேரூடன் சேர்ந்த 11வது சழூக சீர்திருத்தவாதி என்பதுடன் நிறுத்தப்படவேண்டும்.\nபிராமிணனை பிடிக்கவில்லை பிராமிண புலவர்கள் இயற்றிய இலக்கியங்கள் பிடிக்கவில்லை சரி ஆண்மிகம் பிடிக்கவில்லை சமஸ்கிரதம் பிடிக்கவில்லை இந்துமதம் பிடிக்கவில்லை இவற்றின் தாக்கம் இல்லாத இலக்கியங்களே எதுவுமே இல்லை என்பதுதான் யதார்த உண்மை. பின்எதற்க்கு இந்த செம்மொழிமாநாடு \nஉயிரோடும் உணர்வோடும் கலந்துவிட்ட ஒன்றை எத்தனைகாலம்தான் மாயை என்று அவதூறு சொல்லி ஏமாற்றிக்கொண்டிருப்பது. தாயையும் சேயையும் படைத்த கடவுளாலும் பிரிக்கமுடியாது. சத்தியம் நிச்சயம் ஓர்நாள் வெல்லும்.\nபெரியார் துதி பாடவா செயின்ட்தாமஸ் துதி பாடவா ���ி.யூ.போப் துதிபாடவா சோனியா துதி பாடவா ஆதிகிருஸ்துவம் துதி பாடவா லுமுரியா கண்டம் துதி பாடவா முகஸ்துதி பாடி கேட்கவா ஆண்டவா \nதமிழை வளர்ப்பதாய் மாநாடு கூட்டிடுவாரோ\n[…] சிந்தியே தகர்த்திட பார்க்கின்றார் மேலும் 0 கருத்து | ஏப்ரல் 8th, 2010 at 5:54 am under Blog […]\nதமிழ் நாடு என்று கூறப்படும் பூகோளப் பரப்பில் வாழ்பவர்களில் பெரும்பான்மையினர் தமிழர்களாக இருந்திருக்கின்ற , இருக்கின்ற மற்றும் இருக்கும் சாத்தியக்கூறு அறவே கிடையாது என்பதற்கு, அப்பெரும்பாலான மக்களின் “ல” மற்றும் “ழ” எழுத்துக்களை சரியாக உச்சரிக்கமுடியாத இயலாமை ஒன்றே சான்று; மாநாடு கொண்டாடும் தமிழ்த் தலை எழுத்திற்கு, தமிழுடன் பிரிக்க முடியா வண்ணம் இணைந்து கிடக்கும் தெய்வ சாந்நித்யம் ஒரு மாட்டடி, மரண அடி; தன் ஒப்பாரிக்கு வராத கூட்டம், காஞ்சிபுரத்தில், கோயில் உற்சவங்களுக்கு அழைக்காமலேயே வருவதைக்கண்டு பொறாமைப்பட்ட இவர்களின் “அண்ணாத்தை” அண்ணாதுரை, இந்துக்களை கேவலப்படுத்தியது ஒரு சமூகத் தலைவருக்கு இல்லாமல் இருக்க வேண்டிய ஒழுக்கத்தை காண்பிக்கிறது. தமிழ்-இந்து, ஈ வே ராமசாமி நாயக்கரின் தமிழ் அலங்கோலத்தை “லை” “ளை” போன்றவற்றில் இருந்து அகற்றி முன்னரே இருந்தார் போல் கொண்டு வர வேண்டும்.\nஆங்கிலேயன் புகுத்திய, கொடிய விஷத்தையும் விடக் கொடியதான சதிவலையில் சிக்கி, நம்மவரையே பிளவுபடுத்தும் மாபாதகத்தை செய்து வரும் அரசியல்வாதிகளுக்கு நல்லதொரு சவுக்கடி கொடுப்பது போல் அமைந்துள்ள அற்புதமான கவிதை அதிகார துஷ்ப்ரயோகம் செய்து போலி அறிஞர்களைக்கொண்டு நடத்தப்பட உள்ள இந்த கூத்து நிச்சயம் தமிழ்ச் சமுதாயத்திற்கு தேவையில்லை.\n//தமிழ் நாடு என்று கூறப்படும் பூகோளப் பரப்பில் வாழ்பவர்களில் பெரும்பான்மையினர் தமிழர்களாக இருந்திருக்கின்ற , இருக்கின்ற மற்றும் இருக்கும் சாத்தியக்கூறு அறவே கிடையாது என்பதற்கு, அப்பெரும்பாலான மக்களின் “ல” மற்றும் “ழ” எழுத்துக்களை சரியாக உச்சரிக்கமுடியாத இயலாமை ஒன்றே சான்று;//\nதமிழ் நாட்டிலேயே ‘ல’ ‘ழ’ தகராறு இருக்கிறது. நம் கழகக்கண்மணிகளின் பேச்சைக் கேளுங்கள். ‘தமில் வால்க’ ‘அவர்கலே’ ‘சொன்னார்கல்’ ‘பல்களைகளகம்’ ‘தமிழரிணம்’ என்றெல்லாம் தமிலில் பொளந்து கட்டுவதைக் கேட்கலாம். சுட்டிக்காட்டினால் ‘வட்டார வளக்கு’ என்றும�� ‘ழ’ ‘ள’ ‘ல’ ‘ந’ ‘ண’ இதெல்லாம் ஐயருங்க பாசை என்றும் சப்பைகட்டு கட்டுவார்கள்\nஅனைத்து விமர்சனங்களுக்கும் நன்றிகள் மற்றும் எனது இந்த கவிதையை வெளியிட்ட தமிழ் ஹிந்து .காம் ஆசிரியர் குழுவிற்கு மிக்க நன்றிகள். தமிழை வளர்ப்பதாய் மாநாடு கூட்டிடுவாரோ\nசொற்பிழை இலக்கணப் பிழையும் உள்ளதால் மனம் வருந்திய அனைவரிடமும் என்னை மன்னிக்க வேண்டி கேட்டுக்கொள்கிறேன்\nமற்றும் இந்த கவிதை நடை என்னை அறியாமலேயே பதிந்து விட்ட நடை நானும் என்னை சுற்றயுள்ளவர்களும் அறிந்த நடை இது கழக நடை என்பதை உணர்ந்து வருந்துகிறேன். எனினும் இந்த கவிதையின் பொருளில் உண்மை இருக்கிறது என்பதில் எனக்கு மகிழ்ச்சியே, தமிழ் ஹிந்து .காம் ஆசிரியர் குழுவிற்கு மேலும் ஒரு வேண்டுகோள் இந்த கவிதையை இந்த மாநாடு நடந்து முடியும் வரை இந்த இணைய தளத்திலேயே வைத்திருக்க வேண்டி கேட்டுக்கொள்கிறேன்\nமா(க்கள்)நாட்டில் தமிழக அரசு சின்னத்தில் இருக்கும் கோபுரம், வள்ளுவரால் சாய்க்கப்படலாம்; வள்ளுவர் எப்படி தமிழ் பெயரில் உயிரை வாங்கும் கும்பலுக்கு அடியாளாகப் போகிறார்\nவிளம்பரம் அவர் தம் குறள்; குறட்பாக்கள் மட்டும் தான் வீம்புககேன்றே ‘விஷ்ணு சப்தமோ, ருத்ர சப்தமோ, சிவ சப்தமோ அல்லது இந்து மத வார்த்தைகளோ, அதிக அளவில் இல்லாத, ஆனால் வள்ளுவர் காலத்திலும் பெரும்பாலானவர்களின் மதமாக இருந்த, இந்து மதத்தை எவ்வளவு இருட்டடிப்பு செய்ய முடியுமோ அவ்வளவு இருட்டடிப்பு செய்த தமிழ் இலக்கியம்; எனவே, அப்படிப்பட்டதைத்தானே, தமிழ் பெயரால், உயிரை வாங்கும் கருவியாகக் கொள்ளமுடியும்.\nகவிதை நன்றாக உள்ளது. இது அவருக்கும் தெரியும். கண்ணாடி மாட்டி தூங்குவது போல் பாசாங்கு செய்பவர்களை எழுப்புவது கடினம். இன துவேஷத்தையும் மத துவேஷத்தையும் வளர்த்தே தன்னை வளர்துக்கொண்டவர்களுக்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும். பதில் சொல்லும்.\nசெம்மொழி மாநாட்டில் செம்மொழித்தெய்வமான முருகன் புறக்கணிக்கப்படுவதைச் சிறப்பாக எடுத்துக்காட்டியுள்ளீர்கள். தற்போதைய சூழலில் நீங்கள் “திருமுருகாற்றுப்படை” பற்றி நல்லதொரு கட்டுரை எழுதினால் வரவேற்கப்படும் என நம்புகிறேன்.\nசங்கநூல்களில் முதன்மையாகக் காட்டப்படுவது திருமுருகாற்றுப்படை. இந்நூல் ‘முருகன் இல்லையேல் தமிழில்லை’ என்று நிருபிக்க நல���ல நூலாகும்.\nதமிழகத்தில் செம்மொழி மாநாடு நடைபெறவிருக்கும் சூழலில் யாழ்ப்பாணத்திலுள்ள நீர்வேலியூரில் கோயில் கொண்டிருக்கும் முருகன் மீது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவனான தி.மயூரகிரிசர்மாவால் எழுதப்பெற்ற “நீர்வைக்கந்தன் பிள்ளைத்தமிழ்” என்ற ஒரு நூல் நீர்வேலி இந்து சமய அபிவிருத்திச்சங்கத்தால் வெளியிடப்படுகின்றது.\nமேற்படி நூலின் முகவுரையில் நூலாசிரியர் பின்வருமாறு கூறுகிறார்.\n“முருகன் அழகுத்தெய்வம். அவன் தமிழ்த்தெய்வம். ஆவன் செந்தமிழால் வைதாரையும் வாழவைக்கும் பிள்ளைப்பெருமான். செம்மொழிகள் என்று உலகம் போற்றும் சமஸ்கிருதமும் தமிழும் குமரனைப் போற்றித் துதிக்கின்றன. அதிலும் தமிழ் என்றால் முருகன். முருகன் என்றால் தமிழ்.\nமுருகனுக்கு பன்னிரு தோள்கள். தமிழில் உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டு. அவனுக்குப் பதினெட்டுக் கண்கள். தமிழில் மெய்யெழுத்துக்கள் பதினெட்டு. அவனுக்கு ஆறுதிருமுகங்கள் உண்டு. தமிழில் இன எழுத்துக்கள் ஆறு. முருகனுடைய ஒரே பேராயுதம் வேல். தமிழிலும் ஒரு ஆயுதவெழுத்து உண்டு.\nஆகவே தான் அருணகிரிநாதர் “செந்தில் வாழ் செந்தமிழ்ப் பெருமாளே” என்று பாடி மகிழ்கிறார். இன்று நாம் அவனை “செம்மொழிப்பெருமான்” என்று மட்டுமல்லாமல் “செம்மொழிகளின் இறைவன்” என்றும் அழைக்கலாம்.\nஆகவே முருகனில்லையேல் தமிழில்லை. சங்கத்தமிழ் நூல்களில் முதலாவதாக போற்றப்படுவதும் இன்றும் மக்கள் மத்தியில் பெரிதும் புழக்கத்தில் இருப்பதுமான சிறப்புப் பெற்றது நக்கீரர் பெருமான் அருளிச் செய்த “திருமுருகாற்றுப்படை” என்பதும் இவ்விடத்தில் மனங்கொள்ள வேண்டியது.\nஇவற்றால் முருகனை நமது இனத்துவேஷங்களுக்குள் உட்படுத்தி தமிழர்களுக்கு மட்டுமே சொந்தம் என்று கருதி விடக்கூடாது. நமக்குள் ஆரிய-திராவிட கட்டுக்கதையை புகுத்தி இந்துக்களை இரண்டாகப் பிரித்த சூழ்ச்சியாளர்களுக்கு இது துணையாகி விடும். உலகத்தின் பேரழகுத் தெய்வமான முருகன் ‘கதிரகம தெய்யோ’ ஆகவும் கார்த்திகேயனாகவும் ஸ்கந்தனாகவும் இருக்கிறான்.\nஎனினும் ‘வள்ளிக்கு வாய்த்தவனே மயிலேறிய மாணிக்கமே’ என்று கந்தரலங்காரம் போற்றுமாப் போல தமிழ் வேடுவப்பெண்ணான வள்ளியை திருமணம் செய்து கொண்டதால் முருகன் தமிழரின் கடம்பமாலை தரித்த வேலனாக தமிழரின் உயிரிலும��� உள்ளத்திலும் கலந்து “மாப்பிளைக்கடவுளாக” குறிஞ்சிநில குமரனாக விளங்குகிறான் எனலாம்……”\nஇது தவிர மேலும் பல்வேறு இடங்களில் நூலாசிரியர் முருகன் செம்மொழியாகிய தமிழ்த் தெய்வம் என உறுதியாகக் கூறுகிறார். வயதில் இளையவரான இந்நூலாசிரியரின் கவிதைகள் ஆழமாகச் சிந்திக்கத்தக்கனவாயுள்ளன. உதாரணமாக கீழ் வரும் மேற்படி பிள்ளைத்தமிழில் ‘வருகைப்பருவம்’ சார்ந்த ஒரு பாடலை உதாரணமாகக் காட்டலாம்.\n“ எள்ளும் திறத்து அரக்கர் அழிய வருக தேறுதலில்\nஎங்கள் உணர்வில் இருந்தினிக்கும் தேனே வருக\nதௌ;ளு தமிழர் பெறு காமதேவ வருக செம்மொழித்\nதமிழ்த் தேவே வருக அருணகிரி இறைவா வருக\nஉள்ளும் காதலுடை அன்பர் ஆராவமுதே வருக\nஒழியாக் கருணை முருகா வருக செம்வடமொழியும்\nவள்ளல் குமர எனப்போற்ற கோவே வருக வருகவே\nவயல் நிறை நீர்வை வேந்தே வருக வருகவே”\nதவிர சமஸ்கிருத மொழியறிவும் தமிழ்ப்பற்றுமுடையவரான ஆசிரியர் சிறுதேர்ப்பருவத்தில்\n“ தங்கத்தமிழ்த் தலைவா சிறுதேருருட்டியருளே- தமிழார் நீர்வை செய் தவமே சிறுதேருருட்டியருளே” என்று குழந்தை முருகனைப் பாடுகிறார்.\nஇலங்கையிலிருந்து வெளிவந்திருக்கும் இந்நூலினூடாக செம்மொழிகளின் தெய்வமான முருகன் சிறப்பிக்கப்படுவதையும் முருகனில்லையேல் தமிழில்லை என்ற பேருண்மை வெளிப்படுத்தப்பட்டிருப்பதையும் நாமெல்லோரும் கவனிக்க வேண்டியிருக்கிறது.\nதிவ்ய பிரபந்தம் பற்றியும் திருமுறைகள் பற்றியும் சங்ககாலத்திலிருந்து இன்று வரை வந்துள்ள அதியற்புதமான பக்திப்பாசுரங்கள் பற்றியும் அவற்றிலெல்லாம் இறைவனுக்கும் தமிழுக்கும் இடையில் சொல்லப்பட்டுள்ள உறவு பற்றியும் இத்தருணத்தில் பதிவுகளை போன்றவற்றைப் படிக்கும் போது எண்ணத் தோன்றுகிறது. தி.மு.க செய்யும் இந்துவிரோத மாநாட்டுக்கு எதிராக நாம் “தெய்வத்தமிழ் மாநாடு” கூட்ட வேண்டும்.\nதெய்வத்தமிழ் மாநாடு நடத்துவது நல்ல திட்டம். ஆனால் யாருக்கும் எதிராகவல்ல. எல்லாம் வல்ல இறைவனுக்கும் தமிழுக்குமுள்ள தொடர்பை வெளிக்காட்ட.\n“தமிழ் பக்தியின் மொழி” என்பது இதனால் உறுதிப்படும். மொழிகளில் இலத்தீன் பிரெஞ்சு கிரேக்கம் போன்றவற்றை முறையே சட்டத்தின் மொழி பொருளாதார மொழி காதலின் மொழி என்றால் தமிழ் “பக்தியின் மொழி” என்பது அறிஞா; கருத்து. என் தகவலின் சில தவறுகளிருக்கலாம். ஆனால் தமிழ் பக்தியின் மொழி என்பதில் மாற்றுக்கருத்தில்லை.\nஇலங்கைத்தமிழ் எழுத்தாளர்கள் இதையுணர்ந்தளவிற்கு நம்மவர்கள் உணர மறுக்கிறார்களோ\nஒரு ஏழை விவசாயி விதை விதைத்தான் ஓகோ வென்று வளர்ந்தது\nஇதை போல் 400 கோடி செலவை விவசாயத்துக்கு கொடுத்திருந்தால் அவர்களாவது நாட்டை( தமிழ் நாட்டை) முன்னேற செய்திருப்பார்கள்\nதேதி மட்டும் சூன் மாதம்\nஜூ என்றால் வட மொழியாம்\nநண்பரே உமது கவிதை நடைகண்டு நானும் கவிதை மறுமொழி எழுதி விட்டேன், மன்னிக்கவும்.\nபாரதியின் வரிகள் சொல்வது அனைவரும் அறிந்ததே\nஅவன் வரிசையில் முதலில் வருவது கம்பனே.( கம்பன் போல் வள்ளுவன் போல் இளங்கோவைப் போல்)\nஆனால் இன்று இங்கே தூக்கி பிடித்து இருப்பது வள்ளுவரை\nகம்பன் ராமாயணம் எழுதி பக்தியை , இந்துக்களை தூக்கி வைத்தார் பிறகு எப்படி அவரை தமிழனாக மதிக்க முடியும்\nபேய் அரசாண்டால்…..பிணம் தின்னும் சாத்திரமே.\nவாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி\nவான மளந்த தனைத்து மளந்திடும்\nஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி\nஎங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி\nசூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்\nதொல்லை வினைதரு தொல்லை அகன்று\nவாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி\nவானம் அறிந்த தனைத்தும் அறிந்து\nஇது பாரதி எழுதிய தமிழ் மொழி வாழ்த்து. ஆனால் தமிழக அரசு தேடி ஒரு பாடலை மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய பாடலை தமிழ் மொழி வாழ்த்தாக அறிவித்தது. பாரதியின் பாடலை ஏற்காமைக்கு என்ன காரணம் முக்கியத்துவம் தமிழுக்கா, எழுதியவருக்கா அல்லது அதை அமல் படுத்தியவருக்கா\nபாரதி ஏன் தகுதி அற்றவர் என்று ஒதுக்கப் பட்டார் என்றால் முதலில் அவர் ஒரு தேசியவாதி\nமூச்சுக்கு மூச்சு ஒரு பக்கம் தமிழ், தமிழ் என்று சொன்னாலும் இன்னொரு பக்கம் தான் ஒரு பாரதீயன் என்பதை மறக்கவில்லை\n‘பாரத நாடு பழம் பெரும் நாடு நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீ்ர்’\n‘ பாரத தேசமென்று பெயர்ச் சொல்லுவார் மிடிப் பயம் கொள்ளுவார்’\nஎன்று நம் தேசத்தை பாடியிருக்கிறார்\nஇரண்டாவது அவர் அந்தணர் என்பது.\nஅது கூட இப்போது பாரதி இருந்து வாலி,கமல் போன்ற காக்கை கூட்டத்தில் இருந்திருந்தால் ஒரு வேளை….\nபாரதி என்றவுடன் அவன் நெற்றித்திலகமும், அவன் எழுத்தில் மிளிர்ந்த உண்மை தேசபக்தியும் தான் நினைவிற்கு வரும். அதை புரிந்து கொள்வதற்கும் ஏற��றுக்கொள்வதற்கும் தமிழ் ஞானமும் வேண்டும் உண்மை தேசபக்தியும் வேண்டும் தமிழ் ஞானம் அவனின் நெற்றிதிலகதிற்கு பதில் சொல்லும் அவனின் ஒவ்வொரு எழுதும் உண்மை தேசபக்தியை அறிவுறுத்தும். பாரதியால் வலியுறுத்தப்பட தீண்டாமை ஒழிப்பை ஏற்றுகொள்ள ஜாதி வோட்டு வங்கியும் அந்நிய மத வோட்டு வங்கியும் வைத்து வளர்த்து ஆட்சிசெய்யும் திரு. கருணாநிதி போன்றவர்களால் இயலாத காரியம். அவன் நெற்றியில் திலகம் இல்லாது இருந்திருந்தால் அவன் உண்மை தேச பக்தியை உரைக்காதிருந்திருந்தால் பாரதியை இருட்டடிப்பு செய்யாமலாவது விட்டிருப்பார்கள்.\nமேலும் ஒரு செய்தி பாரதி ஒரு அந்தணன் அதனால்தான் சாதிகள் இல்லையடி பாப்பா என்றான் நமது வேதங்களை கற்றுதேர்ந்ததால் தான் அவன் அந்தணன் ஆனான் சாதிகள் இல்லை என்றும் கூறினான். அவன் காலத்தில் அந்தணனுக்கு பிறந்தும் அந்தணனாய் வாழாதவர்களை கடுமையாக விமர்சித்தான். பெரியார், கருணாநிதி போன்ற பிரிவினையில் தன் குலம் செழிக்கும் அரசியல் கட்சி தலைவர்களால் ஒரு அந்தணனை ஏற்றுகொள்ள முடிவதில்லை.\n“தமிழ் குடிமகன்’ ஆக்குங்க : முதல்வருக்கு கோரிக்கை\nகோவையில் செம்மொழி மாநாடு நடந்து முடிந்த, “உற்சாகம்’ இன்னும் அங்கு குறையவில்லை. இதை நிரூபிப்பது போல், கோவையில் இருந்து ஒரு வாசகர், முதல்வருக்கு முகவரியிட்டு, நமக்கு அனுப்பியுள்ள, “இ-மெயில்’ கடிதம்: ஐயா, எல்லாரும் வியக்கும்படி, எங்க ஊரில செம்மொழி மாநாடு நடத்துனீங்க… எங்கும் தமிழ்… எதிலும் தமிழ்னு மாநாட்டில நீங்க முழக்கமிட்டீங்க… ஆனா, தமிழகத்தில ஒரு இடத்தில மட்டும், சுத்தமா தமிழ் இல்லாம, முழுக்க, முழுக்க இங்கிலீஸ்தான் ஆக்கிரமிச்சு இருக்கு. நீங்கதான் இந்த விஷயத்தில தலையிட்டு, ஒரு நல்ல முடிவா எடுத்து, தமிழ்பெயர் சூட்ட நடவடிக்கை எடுக்கணும்.\nதமிழுக்கு மரியாதை இல்லாத அந்த இடம், “டாஸ்மாக்…’ அங்க இருக்கிற சரக்குக்கு எல்லாம், தமிழ்லே பேர் வைச்சு சாதாரண, “குடி’மக்களை, “தமிழ் குடிமக்களாக’ மாற்ற வேண்டுகிறேன். அதுக்காக, நானே சில பெயர்களை யோசிச்சு வைச்சிருக்கேன். இதை அப்படியே ஏத்துக்கணும்னு அவசியமில்லை. நீங்க வேணும்னா, இதுக்குன்னு தமிழ் புலவர்களைக் கொண்ட ஒரு குழு அமைச்சு, நல்ல, நல்ல பெயரா வையுங்க…\nசரக்கு பெயர் தமிழ் பெயர்\n1. மிடாஸ் கோல்டு – தங்கமகன்\n2. நெப்போ��ியன் – ராஜராஜசோழன்\n3. கோல்கொண்டா – கங்கை கொண்டான்\n4. வின்டேஜ் – அறுவடைத் தீர்த்தம்\n5. ஆபிசர்ஸ் சாய்ஸ் – அதிகாரிகள் விருப்பம்\n6. சிக்னேச்சர் – கையொப்பம்\n7. ஓல்டு மங் – மகா முனி\n8. ஓல்டு காஸ்க் – பீப்பாய் சரக்கு\n9. கேப்டன் – தனிச் சரக்கு\n10. ஜானிவாக்கர் – வெளியே வா\n11. ஓட்கா – சீமைத்தண்ணி\n12. கார்டினல் – பொதுக்குழு\n13. மானிட்டர் – உளவுத்துறை\n14. பேக் பைப்பர் – “ஊத்து’க்காரன்\n15. சீசர் – கரிகாலன்\n16. மெக்டவல் – “மட்டை’ வீரன்\n17. டிரிபிள் கிரவுன் – மூணு தலை\n18. மேன்சன் ஹவுஸ் – உறுப்பினர் விடுதி\n19. ராயல் சேலன்ஞ் – நாற்பதும் நமதே\n20. ஹேவார்ட்ஸ் 5000 – ஓட்டுக்கு 5000\n21. ஜிங்காரோ – சிங்காரி சரக்கு\n22. கோல்டன் ஈகிள் – தங்க கழுகு\n23. கிங் பிஷர் – மீன்கொத்தி\n24. மார்பியூஸ் – மயக்கி\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• குழவி மருங்கினும் கிழவதாகும் – 6\n• அஞ்சலி: நெல் ஜெயராமன்\n• சபரிமலை ஐயப்பன் வழிபாட்டுத் தத்துவம்\n• கஜா புயல் சேதம்: சேவாபாரதி நிவாரணப் பணிகள்\n• குற்றாலக் குறவஞ்சி: ஓர் இலக்கிய அறிமுகம்\n• மூத்தாப்பாட்டி சொன்ன கதைகள்\n• திருநாவலூர் ஸ்ரீசுந்தரர் மடாலயம்: சூழ்ச்சியும் துரோகமும் பாரம்பரிய அழிப்பும் – 2\n• திருநாவலூர் ஸ்ரீசுந்தரர் மடாலயம்: சூழ்ச்சியும் துரோகமும் பாரம்பரிய அழிப்பும் – 1\n• கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 12\n• தீபாவளியில் பட்டாசு வெடித்தல் எனும் நெடுங்கால மரபு – பண்டைய நூல்கள் கூறுவது என்ன\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (244)\nகன்னியின் கூண்டு – 1\nமகாகவி பாரதியின் புனித நினைவில்…\nஇந்திய சீனா எல்லைப் பிரச்சினைகள்\nஏழாம் உலகம் – இரக்கம் கோரும் கொடூரங்கள்\nபாரதியாரின் ‘கண்ணன் தி��ுவடி’ : ஓர் முழுமை விளக்கம்\nஆயிரத்தில் ஒருவன் – ஜடங்களுக்கான சினிமா\nகந்திற்பாவை வருவதுரைத்த காதை — மணிமேகலை 22\nஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் – 4\n[பாகம் -19] இஸ்லாமியர்களின் தேசிய உணர்வு, தேச பக்தி – அம்பேத்கர்\nபூனைக்கு யார் மணி கட்டுவது: மதுவிலக்கு குறித்து சில எண்ணங்கள்\nதேவிக்குகந்த நவராத்திரி — 4\nகைகொடுத்த காரிகை: மாற நாயனார் மனைவி\nThe Last Emperor – கோப்பையில் நிரம்பித் தளும்பும் வெறுமை\nசோ: சில நினைவுகள் – 3\nசங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 2\nதர்மக்ஷேத்திரம் – டி.வி. தொடர் விமர்சனம்\nமாபெரும் தேசிய நாயகர் அடல் பிஹாரி வாஜ்பாய்: அஞ்சலி\nஇந்தியர்களின் வரலாற்று பிரக்ஞை – வி எஸ் நைபாலை முன் வைத்து\nசங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 1\nகார்ப்பரேட் வணிக ரீதியில் கிறிஸ்தவ சூழ்ச்சிகள்: நமது எதிர்வினை என்ன\nயதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா: கவிஞர் புலித்தேவன் பாண்டியன் அவர்களுக்கு, ஐயா, உங்கள் நவம்…\nR Nanjappa: இது மிகவும் வருத்தம் தரும் செய்தி.இந்தியப் பாரம்பரிய நெல்வகை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athirvu.in/category/1.html", "date_download": "2018-12-10T05:03:29Z", "digest": "sha1:Q5EX47XOWD7RC6UI7ZIW5J5HYTNSGXCC", "length": 5884, "nlines": 57, "source_domain": "athirvu.in", "title": " ATHIRVU.COM - LATEST NEWS", "raw_content": "\nஎச்சரிக்கையை மீறி சென்று உயிரிழந்த யாழ் மாணவன் இவர்தான்; ஈழத்தை உலுக்கிய சோகம்\nபுதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ளது- பெண் போராளி தூக்கில் இட முன்னர்\nஈழத்தமிழனின் 2.0 படம், ஈழத்தில் இத்தனை கோடி வசூலா\nபிரான்ஸ் பொலிசார் 12 வயது மாணவர்களை பிடித்து கைகளை கட்டி கொடுமை...\nஉலக தர வரிசையில் 9 வது இடம்: எட்டாத உயரத்தில் இன்று ஈழத் தமிழர்கள்..\nவிடுதலைப்புலிகள் முன்னாள் போராளிகளை காப்பாற்ற நாடாளுமன்றில் ஒலித்த குரல்\nஉலகில் முதன்முறையாக நிகழ்ந்த சம்பவத்தால் வியப்படைந்த மக்கள்\nமட்டக்களப்பில் மீண்டும் சோகம்; தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம்\nபொட்டம்மான் உயிருடன்; கருணாவுக்கு வந்துள்ள புதிய சிக்கல்\nசெய்வாய் கிரகத்தில் தமிழர்களின் தொழில் நுட்ப்பம்: இதோ புகைப்படங்கள்....\nதிருமண நிகழ்வுக்கு சென்றது அவ்வளவு பெரிய குற்றமா\nமகிந்த அரசு செல்லுபடி அற்றது இலங்கை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு சற்று முன் அதிரடி\nஎழுக நீ நிகழ்வில் விக்கியை சுற்றி அதிரடிப் படையினர். அங்கே நப்பது என்ன \nவிரதம் அனுஷ்டிப்பதற்காக ஆலயத்திற்கு சென்றிருந்த யுவதிக்கு நேர்ந்த அவலம்; விடுதலைப்புலிகள் இருந்தால் இப்படி நடக்குமா\nபொலிஸார் கொலை செய்யப்பட்ட அன்று நடந்தது என்ன\nதலைவரை கோடரியால் கொத்தினார்கள் என்று கூறி இழிவுசெய்தது இசைப்பிரியா குடும்பம் ஆதாரம்\nஹெலிகொப்டர் எடுத்து கலியாண வீடு செய்யும் தமிழர்களுக்கு - நடந்ததை பாருங்கள்\nஇளநீர் கொடுத்து விட்டு சுட்டுக் கொன்ற சிங்கள ராணுவம் - புது ஆதாரங்கள் வெளியானது\nஅல்ஜசீரா கோட்டபாய மற்றும் மகிந்தவை மீண்டும் தாக்கியது: கடத்தல் தொடர்பாக புது VIDEO\n இதுவரை வெளிவராத ஒரு விடையம் தற்போது கசிந்துள்ளது \nசாட்சி கையெழுத்து போட்ட குண்டனோடு ஓடிய மனைவி- அஞ்சலி நோட்டீஸ் அடித்த இளம் கணவர்\nலண்டனில் சாம்பிறானி கொழுத்தி கடவுளுக்கு வைத்து வீட்டை எரித்த தமிழர்கள்.. 3 வீடு நாசம் \nசிங்கள கைக்கூலிகளின் எதிர்ப்பை மீறி இன்று 4.00 மணிக்கு ஹரோவில் படம் ஒடுகிறது\nஇலங்கை இனப்படுகொலை குறித்த படத்தில் நடித்த நாயகிக்கு கொலை மிரட்டல்\nவவுனியா பெண்ணின் மதன காம லீலை. நாறும் ஈ.பி.டி.பி பிரமுகர் விடையம் வெளிச்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/topics/specials/sports/", "date_download": "2018-12-10T05:00:51Z", "digest": "sha1:BBLQTKSXUS3Q7ZSGLIRFSFHGT63PTELO", "length": 11664, "nlines": 183, "source_domain": "theekkathir.in", "title": "விளையாட்டு", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\n தொடர் போராட்டத்திற்கு சாலைப்பணியாளர் சங்க மாநில மாநாடு அறைகூவல்\nவாலிபர் சங்க மாநாடு: தயாராகிறது சிவகங்கை சிறப்புக் கருத்தரங்கில் மாநாட்டு நிதி ரூ.10லட்சம் அளிப்பு\n‘அர்பன் நக்சல்’ என்பதே முரண்பாடான இரு வார்த்தைகளாகும் : ரோமிலா தாப்பர்\nகார்ப்பரேட் திட்டங்களுக்கு வெண்ணெய்; கடைமடை விவசாயிகளுக்கு ‘சுண்ணாம்பு’\nபாரதியாரின் படைப்புகளை நாட்டுடமையாக்க முன்னின்றவர் ஜீவா-முனைவர் இரா.காமராசு பேச்சு\nஅதிகாரிக்கும் வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் : காவல்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nநீர்த்தேக்க திட்டத்திற்கு தடையாக ஆட்சியர்பெரம்பலூரில் விவசாயிகள் கொந்தளிப்பு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»சிறப்புப் பகுதிகள்»Category: \"விளையாட்டு\"\n“வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் எதிர் ��ொண்ட சோதனைகளும், போராட்டங்களும் ஏராளம் ஏராளம். கால்பந்து உலகிற்கு ஒரு மாரடோனா…\nஅடிலெய்டில் பிஞ்ச் விளாச முயன்ற ஷாட் தொடக்க வீரருக்கு (டெஸ்ட்) அழகல்ல.அடிலெய்டு பிட்சில் புதிய பந்துதான் பெரிய சவாலாக இருக்கும்.ஆனால்…\nஎங்களுக்கு ஒரு நியாயம்… அசாருதீனுக்கு ஒரு நியாயமா\nதிருவனந்தபுரம் கிரிக்கெட் உலகின் முன்னணி உள்ளூர் டி-20 தொடரான ஐபிஎல்…\nஅதிவேக 1000 ரன்கள் : கோலி சாதனை…\nஇந்திய ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வீரா்களில் ஒருவராக வளம் வரும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி…\nஅடிலெய்டு டெஸ்ட் : வலுவான நிலையில் இந்திய அணி…\nகான்பெரா டெஸ்ட், ஒருநாள், டி-20 என மூன்று விதமான போட்டிகளைக் கொண்ட…\nஅடிலெய்டு டெஸ்ட் : ஆஸ்திரேலிய அணி திணறல்…\nகான்பெரா டெஸ்ட், ஒருநாள், டி-20 என மூன்று விதமான போட்டிகளைக் கொண்ட…\nநான் விராட் கோலியின் தீவிர ரசிகன்.அவர் பந்தை எதிர்கொள்ளும் விதம்,ரன் எடுக்கும் விதம் மெய்சிலிர்க்க வைக்கிறது.அவரைப் போன்ற சிறந்த வீரர்…\nசச்சின் சொன்னது நடந்துவிட்டது தொடக்க நாளில் இந்திய அணி பேட்டிங் செய்ய வாய்ப்பு ஏற்பட்டால் முதல் 35 ஓவர்களை கவனமாக…\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் : சரிவிலிருந்து மீண்ட இந்திய அணி…\nஅடிலெய்டு மூன்று விதமான போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது டெஸ்ட்…\n82 ஆண்டுகால சாதனையைத் தகர்த்த பாக்., கிரிக்கெட் வீரர் …\nதுபாய் பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.மூன்றாவது…\nகுறிப்பிடத்தக்கஉத்வேகமூட்டும் தோழர் கோ. வீரய்யன்: -வெங்கடேஷ் ஆத்ரேயா\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nஇனி சவ ஆசனம் தான் பாக்கி பிரதமரே…..\nபுயல் நிவாரண களத்தில் யமஹா மோட்டார் தொழிலாளர்கள்\n தொடர் போராட்டத்திற்கு சாலைப்பணியாளர் சங்க மாநில மாநாடு அறைகூவல்\nவாலிபர் சங்க மாநாடு: தயாராகிறது சிவகங்கை சிறப்புக் கருத்தரங்கில் மாநாட்டு நிதி ரூ.10லட்சம் அளிப்பு\n‘அர்பன் நக்சல்’ என்பதே முரண்பாடான இரு வார்த்தைகளாகும் : ரோமிலா தாப்பர்\nகார்ப்பரேட் திட்டங்களுக்கு வெண்ணெய்; கடைமடை விவசாயிகளுக���கு ‘சுண்ணாம்பு’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/about/led-vs-metal-halide/", "date_download": "2018-12-10T04:04:08Z", "digest": "sha1:PTBHBGSW736CNJ6IIPPBCXES4VBIXM7Q", "length": 13721, "nlines": 84, "source_domain": "ta.orphek.com", "title": "LED Vs மெட்டல் ஹாலைடு • ஆர்பெக் மீன் கற்றை LED விளக்கு", "raw_content": "\nஆர்பெக் மீன் எல்.ஈ விளக்கு\nLED Vs மெட்டல் ஹாலைட்\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nLED Vs மெட்டல் ஹாலைட்\nமெட்டல் ஹாலைடு / HQI லைட்டிங் கடல் மண் மீனவர்களின் மீன்வளத்தின் முடிவை நெருங்குகிறது.\nஏராளமான ஆண்டுகளுக்கு முன்பு SPS பவளப்பாறைகள் ஆதிக்கம் செலுத்தியிருந்தால், ஆழமான கடல் ரீஃப் அகுரிம்களை ஒளிமயமாக்குவதற்கு மெட்டல் ஹாலைட் லைட்டிங் அவசியம். SPS பவளப்பாறைகள் வளர தேவையான தீவிரத்திற்கு பதிலாக, எதிர்மறை காரணிகளும் சேர்க்கப்படுகின்றன. அவை:\nகுளிர்விப்பான்கள் அல்லது குளிரூட்டும் ரசிகர்களைப் பயன்படுத்த வேண்டும்.\nபாதுகாப்பான கவசத்தைத் தேவைப்படும் ஆபத்தான UV ஒளி (HQI) வெளியேற்றுகிறது.\nஉமிழ்வு அறுவைச் செலவு உட்பட அதிக எரிசக்தி செலவு.\nபெரும்பாலான பயனுள்ள ஸ்பெக்ட்ரம் (PUR) பவளப்பாறைகள் மறைக்கப்படாமல் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தேவைப்படும் கூடுதல் விளக்குகள் சேர்க்கப்படுகின்றன.\nமுழு சக்தியின் 50% ஐ மட்டுமே மங்கலாக்க முடியும்.\nமங்கலான முறையில் தொடங்க முடியாது.\nOrphek LED தொழில்நுட்பத்துடன், மேலே உள்ள எதிர்மறை காரணிகள் தற்போது இல்லை. Orphek LED pendants மிகவும் சிறிய வெப்ப உற்பத்தி, இல்லை விளக்கு மாற்றங்கள் மற்றும் ஆற்றல் செலவு பாதிக்கும் மேற்பட்ட குறைக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் மேலும் மெல்ல மெல்ல மெல்ல மெல்ல மெல்ல மெல்ல மெல்ல மெல்ல மெல்ல மெல்ல மெல்ல மெல்ல மெல்ல மெல்ல மெல்ல மெல்ல மெல்ல மெல்ல மெல்ல மெல்ல மெல்ல மெல்ல மெல்ல மெல்ல மெல்ல மெல்ல மெல்ல முனக, ஒரு குறிப்பிடத்தக்க நன்மை ஓர்பீக் தேவையான எந்த கெல்வின் வெப்பநிலை மற்றும் எந்த பயன்பாட்டிற்கும் ஒரு பதவியில் கட்டமைக்கலாம் மற்றும் தனிப்பயனாக்கலாம். எங்கள் புதிய 8,000K மற்றும் 18,000K எல்.ஈ. டி மட்டுமே எந்த துணை செயல்நிகழ் விளக்குகள் ஒரு வெள்ளை ஒளி உருவாக்க முடியும் என்று எல்.ஈ. டி மட்டுமே. எமது எல்.ஈ. டி கள் பிற உற்பத்தியாளர்களைப் போன்ற அலமாரியில் LED களில் இல்லை. நாங்கள் எங்கள் சொந்த எல்.ஈ. டி வடிவமைப்போம் மற்றும் அவர்கள் எங்கள் கண்டிப்பா��� குறிப்புகள் உற்பத்தி. எங்கள் லைட்டிங் அமைப்புகள் சீன விளக்குகளை மறுபெயரிடவில்லை; அவர்கள் வளர்ந்துவரும் பவளப்பாறைகள் மற்றும் விரைவாக வளர்ந்து வருகின்றனர்.\nஆழமான தொட்டி சொந்தமானது, Orphek எல்இடி லைட்டிங் சிஸ்டங்களுடன் எந்த பிரச்சனையும் இல்லை, இது மிகவும் ஆழமான மீன்வழங்களுக்கான தேவை PAR மற்றும் ஸ்பெக்ட்ரம் ஆகியவற்றை எளிதில் வழங்குகிறது. ஆர்பெக் எல்.ஈ.டி விளக்கு பரவலாக பொதுமக்கள் காட்சிகள் மற்றும் பொதுக் கருவூலங்களில் பயன்படுத்தப்படுகிறது.\nபல பொழுதுபோக்குவாதிகள் தரம் எல்.ஈ. டி விளக்குகள் மிகவும் விலையுயர்ந்ததாக இருப்பதாக நம்புகிறார்கள், ஆனால் விளக்குகள், விளக்குகள், பிரதிபலிப்பிகள், நிலைப்படுத்தும், குளிரூட்டும் ரசிகர்கள் அல்லது குளிர்விப்பான்கள், பல ஆண்டுகளாக நீடிக்கும் ஒரு தரம் ஆர்பெக் எல்இடி பதக்கத்தின் விலையை விட அதிகமாக உணர வேண்டும். மேலும், ஆற்றல் மற்றும் பராமரிப்பு செலவு விரைவில் சேமிக்கப்படும் LED லைட்டிங் செலுத்துகிறது. மெட்டல் ஹாலைட் அமைப்புகள் பொதுவாக பெரிய குளிரூட்டும் ரசிகர்கள் மற்றும் / அல்லது குளிர்விப்பான்கள் உருவாக்கும் சத்தம் நிறைய தயாரிக்கின்றன. எங்கள் குசும்பு அமைதியான குளிரூட்டும் ரசிகர்கள் கேட்க முடியாது என்று ஒரு சத்தம் மட்டத்தில் மின்னணு குளிர் ரன் வைக்க பயன்படுத்தப்படும்.\nஆற்றல் பயன்பாடு மற்றும் மாற்று விளக்குகள் மீது உங்கள் பணத்தை எறிந்துவிட்டு நீங்கள் நேரத்தை விட்டு விலகிப் போகிறீர்கள் அல்லவா அதை Orphek LED விளக்கு வாங்க நேரம், உங்கள் பவளப்பாறைகள் மற்றும் உங்கள் பணப்பையை நீங்கள் மகிழ்ச்சி இருக்கும்.\nதயவுசெய்து எங்கள் படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு விரைவில் உங்களைத் தொடர்புகொள்ளவும்\nஅக்வாரி பாகம் விளக்குகள்- Orphek இன் அட்லாண்டிக் V8 LED Luminaire PAR மற்றும் PUR\nஒளிக்கதிர் விளக்குகள்: ஆர்பெக்'ஸ் அட்லாண்டிக் V4 LED லுமினியர் - ஒளிச்சேர்க்கை செயலில் மற்றும் உகந்த கதிர்வீச்சு மூலம் டானா ரிடல் லைட்டிங் ஒரு மீன்வகை மட்டுமே ஒரு அழகிய கருத்தாகும், எனினும் அழகிய நீர்வாழ் உயிரினங்களின் இலக்குகள் பெரும்பாலும் தாவரங்கள், ஆல்கா, பவளப்பாறைகள் மற்றும் பிற ஒளிச்சேர்க்கை உயிரினங்கள் . அந்த முடிவுக்கு, முதலில் 'தீவிரமான' [...]\nSPS ரீஃப் டேங்க் லைட்டிங் எளிய மற்றும் நிலையா��தாக அமைந்தது. லைட்டிங் மீது கவனம் செலுத்துகின்ற சமீபத்திய BRS தொலைக்காட்சி அத்தியாயத்தை நீங்கள் ஏற்கனவே பிடித்துவிட்டிருக்கலாம்; அத்தியாயம் 11. பல பட்ஜெட்டில் உள்ள பல விருப்பங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய ரீஃப் டேங்கின் அனைத்து முக்கிய அம்சங்களையும் இந்த தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அத்தியாயத்தில் அவர்கள் ஆராய்கின்றனர் [...]\nசிறந்த LED அக்வாரி விளக்கு\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம்.ஏற்கவும் மேலும் படிக்க\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/herbs/2018/health-benefits-of-wearing-garlands-on-hair-023546.html", "date_download": "2018-12-10T04:49:41Z", "digest": "sha1:EWN2BGQ2YU65HK3ZNWEK3VMYK2TWDWSH", "length": 21660, "nlines": 182, "source_domain": "tamil.boldsky.com", "title": "எந்தெந்த பூக்களை எவ்வளவு நேரம் தலையில் வைத்திருக்க வேண்டும்? அதற்குமேல் வைத்தால் என்னவாகும்? | health benefits of wearing garlands on hair - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» எந்தெந்த பூக்களை எவ்வளவு நேரம் தலையில் வைத்திருக்க வேண்டும்\nஎந்தெந்த பூக்களை எவ்வளவு நேரம் தலையில் வைத்திருக்க வேண்டும்\nஉலகம் முழுவதும் எவ்வளவு வகையான பூக்கள் இருக்கின்றன என்பது தெரிந்தால் ஆச்சர்யத்தில் வாயைப் பிளந்துவிடுவீர்கள். அதிலும் அவற்றின் நன்மைகளைத் தெரிந்து கொண்டால் எவ்வளவு ஆச்சர்யங்கள் இருக்கும்.\nஅதனால் தான் நம்முடைய முன்னோர்கள் குறிப்பாக பெண்கள் தங்கள் கூந்தலில் மலர்களைச் சூடினார்கள். நாம் நினைக்கிறோம் அவர்கள் மலர் சூடியது வெறும் அழகுக்காகவும் வாசனைக்காகவும் என்று மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதற்குப் பின்னால் இருக்கும் அற்புதங்களைத் தெரிந்து கொண்டால் தினமும் பூக்களோடு தான் விளையாடுவீர்கள். அதைப் பற்றி விரிவாக இங்கே பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉலகம் முழுவதும் 38 ஆயிரம் கோடிக்கும் மேல் பூக்களின் வகைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் அதில் ஆயிரம் கோடி மலர்கள் மட்டுமே தற்போது நடைமுறையில் இருக்கிறதாம். அந்த ஆயிரம் கோடி மலர்களில் 500 கோடி பூக்கள் மருத்துவப் பயன்பாட்டுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில பெரும்பாலான மலர்கள் மணமூட்டிகளாகவும் பர்ஃபியூம் மற்றும் ஸ்பிரே தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.\nMOST READ: குழந்தைகளை படுக்க வைக்கும் இடத்தை சுற்றி புதினா இலைகளை போட்டு வைக்க வேண்டும்... ஏன் தெரியுமா\nஎந்த பூவை எவ்வளவு நேரம் தலையில் வைக்கலாம்\nபெண்கள் பொதுவாக பூக்களை தலையில் அணிவதில் உள்ள மருத்துவப் பயன்கள் தெரியாமல் லேசாக வாடியதும் எடுத்து கீழே வீசிவிடுவார்கள். ஆனால் ஒவ்வொரு பூவிலும் ஒவ்வொரு வகையான மருத்துவ குணங்கள் உண்டு. அதனால் ஒவ்வொரு பூக்களையும் சில குறிப்பிட்ட கால அளவு வரையிலும் தலையில் சூடியிருக்க வேண்டும். அதன் விவரங்களைப் பார்ப்போம்.\nமுல்லைப்பூ - 18 மணி நேரம்\nஅல்லிப்பூ - 3 நாட்கள்\nதாழம்பூ - 5 நாட்கள்\nரோஜாப்பூ - 2 நாள்\nமல்லிகைப்பூ - அரை நாள்\nசெண்பகப்பூ - 15 நாள்\nசந்தனப்பூ - 1 நாள் மட்டும்\nமகிழம்பூ - சாப்பிடும்போது மட்டும்\nகுருக்கத்திப்பூ - சாப்பிடும்போது மட்டும்\nமந்தாரைப்பூ, பாதிரிப்பூ, மாசிப்பூ - வாசனை இருக்கும்வரை மட்டும்\nஒவ்வொரு பூக்களுக்கும் எப்படி வாசனை வேறுபடுகிறதோ அதேபோல் அதனுடைய ஆரோக்கிய மற்றும் மருத்துவ குணங்களும் பயன்களும் வேறுபடுகின்றன. அவற்றைத் தெரிந்து வைத்துக் கொண்டு நாம் பூக்களைத் தலையில் சூடுவதோ அல்லது மற்ற மருந்துப் பொருளாகப் பயன்படுத்தினாலோ கூடுதல் பலன்களை அடைய முடியும். அவற்றைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.\nதலைசுற்றுதல், கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு ரோஜாப்பூ சிறந்த தீர்வாக அமையும். சருமப் பராமரிப்பிலும் முக அழகையும் நிறத்தையும் கூட்டுவதிலும் தோஜாவுக்கு மிக முக்கியப் பங்குண்டு.\nமல்லிகைப் பூ மன அழுத்தத்திலிருந்து சிறந்த விடுதலை தரும். மன அமைதிக்கு வழிவகுக்கும். கண்களுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கும்.\nMOST READ: உங்கள் பாதங்களை வைத்தே உங்க உடம்புல உள்ள 10 வகை நோயை கண்டுபிடிச்சிடலாம்... எப்படினு பாருங்க...\nபக்கவாதத்தைக் குணப்படுத்தக்கூடிய மாபெரும் ஆற்றல் இந்த செண்பகப்பூவுக்கு உண்டு. அதோடு பார்வைத் திறனை மேம்படுத்தவும் பார்வை சம்பந்தப்பட்ட கோளாறுகளைத் தீர்க்கும் ஆற்றல் உண்டு.\nகாதில் உள்ள கோளாறுகளைச் சரிசெய்ய பாதிரிப்பூ சிறந்த மருந���து. ஜீரண சக்தியை மேம்படுத்தும். காய்ச்சல் மற்றும் கண் எரிச்சலை சரிசெய்யும் ஆற்றலும் இதற்கு உண்டு.\nஉடல் உஷ்ணத்தைக் குறைக்கும் ஆற்றல் செம்பருத்தி மலருக்கு உண்டு. தலைக்கு சிறந்த கண்டிஷ்னராக செயல்படுகிறது. பொடுகு, முடி உதிர்தல் போன்ற தலைமுடி பிரச்சினைகளைத் தீர்ப்பதில் முதன்மையான இந்த செம்பருத்தி.\nதலை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், சரும வடுக்கள், தலை வடுக்களை சரிசெய்யும்.\nபல் சொத்தை மற்றும் பல் வலியை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.\nதீராத காச நோயையும் சரிசெய்யும். சுவாசக் கோளாறுகளைப் போக்கி சிறந்த நிவாரணத்தைக் கொடுக்கும் இந்த வில்வ மலர் சிவனுக்கு பூஜைக்குரிய பொருளாகவும் விளங்குகிறது.\nMOST READ: இந்த பழம் உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா அடுத்த முறை சாப்பிடறதுக்கு முன்னாடி இத படிச்சிட்டு போங்க...\nதலைவலி, ஒற்றைத் தலைவலியையை குணப்படுத்தும். மூளை நரம்புகளைத் தூண்டிவிட்டு மூளை மிகவும் சுறுசுறுப்பாகச் செயல்பட உதவும்.\nதாழம்பூ வாசனை ஊரெல்லாம் மணக்கும் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். நறுமணம் வீசுவதோடு உடல் சோர்வைப் போக்கி, நல்ல நிம்மதியான தூக்கத்தைக் கொடுக்கும்.\nதலை மற்றும் நெற்றிப்பகுதியில் உண்டாகும் எரிச்சல், தலை சுற்றல், போன்றவற்றை சரிசெய்யும். மன அலைச்சலைப் போக்கி மன அமைதிக்கு வழிவகுக்கும். அதேபோல் தூக்கமின்மை பிரச்சினையை சரிசெய்து ஆழ்ந்த உறக்கத்தைக் கொடுக்கும்.\nஇதில் வாசனை அதிகமாக இருக்காது. ஆனால் தலைவலி மற்றும் தலை பாரத்தைப் போக்கும்.\nதாழம்பூ, மகிழம்பூ, சந்தனப்பூ, ரோஜாப்பூ, செண்பகப்பூ ஆகியவை வாதம் மற்றும் கபத்தைப் போக்கக்கூடிய ஆற்றல் கொண்டவை.\nபூக்களை காதின் மேல் மற்றும் கீழ்புறத்துக்கு நடுவில் தான் சூட வேண்டும்.\nஉச்சந்தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் பூக்கள் படும்படி சூடுவது கூடாது.\nவாசனை உள்ள மலர்களை வாசனையில்லாத பூக்களோடு சேர்த்து சூடுதல் கூடாது. அது கூந்தல் வளர்ச்சியைத் தடுக்கும்.\nஜாதிமல்லி, செவ்வந்தி, பாதிரிப்பூ. மகிழம்பூ, செண்பகப்பூ. ரோஜாப்பூ, சந்தனப்பூ ஆகியவற்றை கனகாம்பரத்துடன் சேர்த்து சூடிக்கொள்ளலாம்.\nமல்லிகைப்பூவை குளிப்பதற்கு முன்னால் சூடிக்கொள்வது நல்லது ஆனால் முல்லை மற்றும் வில்வ மலர்களை குளித்தபின் தான் சூட வேண்டும்.\nஉடம்பில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கிறபோது தாழம்பூ சுடுவது நன்மை தரும்.\nMOST READ: நாய்க்கறி சர்ச்சை: ஆட்டுக்கறிக்கும் நாய்க்கறிக்கும் என்ன வித்தியாசம்\nஏன் பூக்களைச் சூட வேண்டும்\nபூக்களில் உள்ள பிராண ஆற்றலானது மூளையால் ஈடுக்கப்பட்டு நாளமுள்ள மற்றும் நாளமில்லா சுரப்பிகளின் இயக்கத்தை மேம்படுத்துகிறது. இது மன அழுத்தத்தைக் குறைத்து மன அமைதியைக் கொடுக்கிறது.\nஎண்ண ஓட்டங்களைச் சீராக்கும். உடலுக்குப் புத்துணர்வைக் கொடுக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n மனஅழுத்தத்தின் இந்த அறிகுறிகள் நீங்கள் சீக்கிரம் நோயில் விழப்போகிறீகள் என்பதை உணர்த்தும்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nNov 22, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஃபேஷன் என்ற பேருல நீங்க பண்ற இதெல்லாம், உங்களுக்கு அபாயத்தை தருமாம்...\nநீங்கள் சாப்பிட்டுறது எல்லாமே விஷம்னு தெரிஞ்சா என்ன பண்ணுவீங்க..\nஎந்த காரியமா இருந்தாலும் அதை பிடிவாதத்தோடு செய்துமுடிக்கும் ராசிக்காரர் யார் தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/kollywood/actors/ajith-kumar/photoshow/63984187.cms", "date_download": "2018-12-10T05:17:11Z", "digest": "sha1:Y3PZLZ6KJXVVH35BTLXCKK4IXCPPIKQP", "length": 36326, "nlines": 328, "source_domain": "tamil.samayam.com", "title": "actor ajith kumar:ajith kumar- Tamil Samayam Photogallery", "raw_content": "\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக ம..\nகஜா புயல்: மின் ஊழியர்களுக்கு நேர..\nVideo : 2.O படத்தை திரையிடக்கூடாத..\nVideo : நெல்லையில் வெளியான 2.0 - ..\nரஜினிக்காக மதுரை ரசிகர் அங்கப்பிர..\nVideo: தமிழகத்தில் மீண்டும் மண் ச..\nபாடும் பாட்டுக்கு காசு வாங்கினால்..\nநடிகர் அஜித்தின் பிறந்தநாள் சிறப்பு புகைப்படங்கள்\n1/35நடிகர் அஜித் பிறந்தநாள் சிறப்பு புகைப்படங்கள்\nநடிகர் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு இதுவரை காணாத அவரது அரிய புகைப்படங்களை காணலாம்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யா�� குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nஅமராவதி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் அறிமுகமானவர் நடிகர் அஜித்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு ச���ூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nஎந்த ஒரு சினிமா அடையாளமும் இல்லாமல், எவருடைய வழிகாட்டுதலும் இல்லாமல் தனியாக தன்னம்பிக்கையோடு சினிமாவின் நுழைந்து இன்று தன்னம்பிக்கையின் முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரி���ானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nதமிழ் சினிமாவில் தனது இயல்பாலேயே பல ரசிகர்களை சம்பாதித்து வைத்திருக்கும் நடிகர் பட்டியலில் நடிகர் அஜித்குமாருக்கு என்றும் இடமுண்டு.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nஇன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு ஏராளாமான ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய��யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/104529", "date_download": "2018-12-10T04:02:42Z", "digest": "sha1:KLUEERJ42WEJXIEJDBKE4CCITA2S5P3T", "length": 9847, "nlines": 156, "source_domain": "www.ibctamil.com", "title": "வீட்டில் தனித்திருந்த பெண்களுக்கு அதிகாலை நிகழ்ந்த கொடூரம்! - IBCTamil", "raw_content": "\nமூன்று பிள்ளைகளுக்கு மேல் பெற்றால் 5000 ரூபாய்,தமிழர்களின் அதிரடி\nஆபத்தில் மட்டக்களப்பு வாவி, மீன்கள் அழிவடைந்துவருவதாகவும் எச்சரிக்கை\n42 அடி உயரமான கிறிஸ்மஸ் மரம் எங்கே உள்ளது தெரியுமா\nஇன்றைய வானிலை: விட்டு விலகாத அழுத்த பிரதேசம்\nநம்பிக்கைத் துரோகத்தின் மறு உருவம் மைத்திரி\n42 ஹோட்டல்களுக்கு அபாய எச்சரிக்கை\n தினம் தினம் அதிகரிக்கும் ஆர்ப்பாட்டங்கள்\nகழிவு நீரும் கடல் நீரும் வீடுகளுக்குள்\nசம்பள விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சு\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nகிளிநொச்சி, நெதர்லான்ட், London End\nவீட்டில் தனித்திருந்த பெண்களுக்கு அதிகாலை நிகழ்ந்த கொடூரம்\nகொழும்பில் பெண்ணொருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.\nகொழும்பின் புறநகர் பகுதியாகவுள்ள கொட்டாவ பிரதேசத்திலேயே இந்தக் கோரச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇன்று அதிகாலை மூன்று மணிக்கும் நான்கு மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தக் கொலையைப் புரிந்தவர் அந்தப் பெண்ணின் மகளது காதலன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் தனது காதலியையும் வெட்டிப் படுகாயப்படுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nகாயமடைந்த பெண் ஹோமாகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் தாயாரின் சடலம் வைத்தியசாலைப் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.\nகொட்டாவை, சுஹத பி���ேஸ், சிறிமல்வத்தை பிரதேசத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த தாய்க்கும் மகளுக்குமே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.\nசம்பவத்தில் கொலையுண்டவர் 55 வயதான ஸ்ரீயானி கொடிக்கார என அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.\nஎவ்வாறாயினும் சந்தேக நபர் அவ்விடத்திலிருந்து அதிகாலையிலேயே தப்பிச் சென்றுள்ளதாகவும் அவரைத் தேடும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2014/07/vgk-25-03-03-third-prize-winner.html", "date_download": "2018-12-10T04:59:19Z", "digest": "sha1:TWLVJPS5A6NDL5P3UBN5WTXCILYRNAIS", "length": 41132, "nlines": 336, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: VGK 25 / 03 / 03 - THIRD PRIZE WINNER ............ ’ தேடி வந்த தேவதை ’", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nVGK 25 - ’ தேடி வந்த தேவதை ’\nமிக அதிக எண்ணிக்கையில் பலரும்,\nமனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nஇந்தப் பரிசுகளை வென்றுள்ள ஐவருக்கும்\nநம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த\nமுத்தான மூன்றாம் பரிசினை வென்றுள்ள\nபொதுவாகவே மூத்த குழந்தைகளுக்குப் பொறுப்பு அதிகம். அதிலும் நாலைந்து குழந்தைகளாக இருந்தால் மூத்த குழந்தை சம்பாதிக்க ஆரம்பித்தால் தான் மற்றக் குழந்தைகளுக்கு ஒரு விடிவுகாலம் பிறக்கும். இது எழுதப்படாத விதி. கதாநாயகியான சுமதியும். நான்கு தங்கைகளோடு சேர்ந்து பிறந்த மூத்த பெண். சுமதி நர்ஸ் வேலை பார்த்தாலும் அதில் மட்டும் தன் குடும்பம் கடைத்தேற முடியாது என்பதைத் தெரிந்து வைத்திருந்தாள். வசதியான குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு தன் குடும்பத்தைக் கடைத்தேற்ற நினைப்பது சரிதான். ஆனால் அதற்காக எய்ட்ஸ் போன்ற கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவரைப் போய்த் திருமணம் செய்து கொள்வது கொஞ்சம் ஏற்க முடியவில்லை தான். சுமதி தானாக எடுத்த முடிவு. தீர்க்கமாக யோசித்து அவள் மருத்துவத் துறையில் இருப்பதால் இந்த நோயைக் குறித்த தகவல்கள் அவளுக்குப் பூரணமாய்க் கிடைத்து விடும்; அவ்வப்போது ஏற்படும் மருத்துவ முன்னேற்றங்களால் பாதிப்பு அதிகம் இல்லாமல் பார்த்துக்கொள்ள முடியும் என அவளும் தெரிந்து வைத்திருந்தாள் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். அதோடு இப்படி ஒருவருக்கு சேவை செய்வதைத் தன் வாழ்க்கையில் லக்ஷியமாகவும் கொண்டிருக்கலாம். இப்போது சுமதி செய்வது சரியா, தப்பா என்று நமக்குப் புரியாவிட்டாலும், அவள் தைரியமாக எதிர்கொள்வதைப் பார்த்து அவளோடு நாமும் கூடச் சென்று என்ன நடக்கிறதுனு பார்க்கலாமே\nஎய்ட்ஸ் உள்ள மணமகனுக்குப் பொருத்தமான மணமகள் தேவை என்னும் விளம்பரத்தைப் பார்த்துவிட்டு நேரடிப் பேட்டிக்குச் சென்றவளுக்குத் தன்னை வரவேற்ற வாலிபன் தான் மணமகன் என்று தெரிந்ததும் மகிழ்ச்சியே வருகிறது. நமக்கும் மகிழ்ச்சியே ஆனால் அவன் தாய் தான் கொஞ்சம் கடுகடுவென இருக்கிறாள். தன் மகனுக்கு இப்படி ஒரு அழகான பெண் மனைவியாக வருவதில் உள்ளூர மகிழ்ச்சி என்றாலும் தான் எதிர்பார்க்கும் சீர்வரிசைகளைப் பெற முடியாது என்னும் வருத்தமும் அந்த வாலிபனின் தாய்க்கு இருந்தது. தன் ஒரே மகன் சுந்தர் இத்தனை பெரிய பணக்காரக் குடும்பத்தில் பிறந்தும், தான் எதிர்பார்த்தது போல் சீர்வரிசையுடன் பணக்கார மருமகளை அடைய முடியாத ஏமாற்றம் அந்தத் தாய்க்கு. இவள் பணத்தைப் பார்த்துத் தன் மகனைத் திருமணம் செய்து கொள்ள நினைக்கிறாளோ என அவளால் கூட நினைக்க முடியவில்லை. ஏனெனில் சுந்தரின் வியாதி அப்படிப்பட்டது. ஆனாலும் சுமதியின் அழகும், அவள் பழகும் விதமும் அந்தச் சிடுமூஞ்சியைக் கூட ஈர்க்கிறது.\nசுமதியோ தன் குடும்பம் சாதாரணம் என்பதையும் சொல்லி விடுகிறாள். அந்தத் தாய்க்கு ஆறுதலான ஒரே விஷயம் சுமதியும் அவள் பிறந்த ஊரான திருச்சிக்கு அருகிலுள்ள கிராமம் என்பதே. சுமதி சுந்தரின் தாயிடம் மணமகன் சுந்தர் உண்மையை மறைக்காமல் சொன்னது தனக்கு மிகவும் பிடித்திருந்தது என்றும், எய்ட்ஸ் நோய்க்கான மருந்துகளும் விரைவில் கண்டுபிடிக்கக் கூடும், கவலைப்பட ஏதுமில்லை என்றும் தன் வருங்கால மாமியாரிடம் சொல்லி அவளுக்கும் நம்பிக்கை ஊட்டுகிறாள். அவள் தன்னம்பிக்கையையும், எது வந்தாலும் நேரடியாக எதிர்கொள்ளலாம் என்னும் தைரியத்தையும் இங்கே பார்க்க முடிகிறது. வந்த இடத்திலும�� தாங்கள் சிற்றுண்டி அருந்திய பாத்திரங்களைக் கழுவி வைத்ததன் மூலம் சுமதியின் வருங்கால மாமியார் மனதில் அவள் தன் கடமைகளைப் பொறுப்புடன் நிறைவேற்றுவாள் என்னும் நம்பிக்கையை ஊட்டுகிறாள். ஆனால் தன் மகனையே ஒழுக்கம் கெட்டவனாக நினைத்துக் கொண்டும் ; அதனால் தான் எய்ட்ஸ் அவனுக்கு வந்திருக்கிறது எனவும் அந்தத் தாய் நினைத்து அதைப் பட்டவர்த்தனமாக சுமதியிடம் சொன்னாலும் அதை சுமதி இதெல்லாம் சகஜம் என்று சொல்கிறாள். இதைத் தான் ஏற்க முடியவில்லை. என்ன இருந்தாலும் ஒழுக்கமில்லாமல் ஒழுக்கக் கேடால் வந்த எய்ட்ஸ் எனில் இனியும் அவன் ஒழுக்கத்துக்குத் தகுந்த உத்தரவாதம் உண்டா என அவள் யோசித்திருக்கலாமோ\nஆனால் எய்ட்ஸ் ஒழுக்கம் கெட்டதால் மட்டுமே வருவதில்லை. சுத்தமில்லா ஊசிகள் மூலம், ரத்ததானம் செய்கையில் பயன்படுத்தப்படும் சுத்தமில்லா சிரிஞ்சுகள் மூலம், பாதுகாப்பில்லா உடல் உறவுகள் எனப் பல வழிகளிலும் எய்ட்ஸ் பரவுகிறது. இதை மரகதம் தெரிந்து வைத்திருக்கிறாளா இல்லையா என்னும் சந்தேகம் வருகிறது. சுமதியும் இதைக் குறித்து அதிகமாய்ச் சிந்தித்திருப்பதாய்த் தெரியவில்லை. அது குறித்த விளக்கம் இங்கே இல்லை. அடுத்ததாக மரகதம் என்ன தடை சொல்லப் போகிறாளோ என்னும் எதிர்பார்ப்பு நம்மிடம் எழுகிறது.\nஅதற்கேற்றாற்போல் குழந்தை பிறந்தால் என்ன செய்வது என்ற கேள்வி மரகதத்திடமிருந்து பிறக்க அதையும் சமாளிக்கிறாள் சுமதி. தகுந்த பாதுகாப்பின் மூலம் பரவாமல் தடுக்கலாம் என்பதோடு எய்டிஸினால் இறப்பு என்பதும் உடனடி வரக்கூடியது அல்ல என்று சொல்லி இருக்கும் காலத்துக்குள்ளாக பிறருக்கு நன்மை செய்யலாமே என்றும் வாதிடுகிறாள். தன்னலமற்ற சேவை செய்வதில் அவளுக்கு உள்ள ஈடுபாடு இங்கே வெளிப்படுகிறது. அதையும் இப்படி ஒரு நோயுள்ள கணவனோடு சேர்ந்து செய்யவும் அவளுக்கு ஆசை. என்னதான் பணம், காசு இருந்தாலும் இத்தகைய கொடிய நோய் இருக்கையில் யாரும் மணந்து கொள்ள முன்வரமாட்டார்கள். சுமதியோ துணிவுடன் இதில் இறங்க நினைக்கிறாள். சுந்தரின் தாயோ சுமதியின் மனப் பக்குவத்தால் மனம் மகிழ்ந்தாலும் தன் குடும்ப நிலைமைக்கு ஏற்ற சீர் வரிசைகள் கிடைக்காதே என யோசிக்கிறாள்.\nதன் பிள்ளையின் நிலைமையை யோசித்தும், இப்படி ஒரு பல்கலை வித்தகியான பெண் கிடைக்காது என்பதாலும��� தன்னைச் சமாளித்துக்கொண்டு அவள் வீட்டிற்கு வந்து பெண் கேட்பதாகச் சொல்லுகிறாள். நாமும் இவ்வளவு எளிதாக முடிந்ததே என எண்ணுகிறோம். ஆனால் அடுத்துத் தான் அதிர்ச்சி காத்திருக்கிறது நமக்கும், சுமதிக்கும். ஆட்டோவில் ஏறும்போது சுந்தர் கொடுத்த கவரைப் பிரித்துப் படித்தால் மாபெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது சுமதிக்கு.\nதன் தாயின் பேராசைக் குணத்தைப் பார்த்தே சுந்தர் தன் குடும்ப மருத்துவர் உதவியோடு தனக்கு எய்ட்ஸ் நோய் என்பதாகப் பொய் சொல்லி இருப்பதாக அந்தக் கடிதத்தில் கண்டிருந்தது. அதனால் தான் தங்களை வழியில் பார்த்த மருத்துவர் வாழ்த்துத் தெரிவித்தாரா என சுமதி நினைத்தாள். கூடவே சென்று அனைத்தையும் பார்க்கும் நமக்கு இத்தனை திறமையும், அழகும், நேர்மையும், குடும்பத்தின் மேல் பற்றும் உள்ள சுமதிக்குக் குறைகள் இல்லாத பெரிய பணக்காரக் குடும்ப மாப்பிள்ளையே வருவதில் உள்ளூர மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஆனால் நேர்மையே வடிவான சுமதிக்கு இப்படிப் பொய் சொல்லிக் கல்யாணம் செய்து கொள்வதில் உள்ள ஆபத்து புரிய, அதோடு சுந்தர் பெற்ற தாயிடமே பொய் சொல்லி இருப்பதால் அவனை ஏற்க மறுக்கிறாள். தன்னால் அவர்களிடம் இந்த உண்மையை மறைக்க இயலாது என்றும் சொல்லித் திட்டவட்டமாக மறுத்து விடுகிறாள். இது அவள் நேர்மையை மட்டும் எடுத்துக்காட்டவில்லை. பணம், காசு இருந்தாலும் எய்ட்ஸ் என்றதும் திருமணம் செய்து கொள்ளலாம் என நினைத்தவள், இப்போது அதே பணம், காசு இருந்தாலும் பொய் சொல்லிக் கல்யாணம் செய்து கொள்வது நன்மை தராது என்று உணர்ந்து விடுகிறாள். உலகில் பணம், காசை விட நேர்மையும் சத்தியமுமே பெரிது என்பதைச் சொல்லாமல் சொல்கிறாள். அதோடு சுந்தரின் தாய் சீர்வரிசை எதிர்பார்ப்பதைத் தவறானதல்ல என்பதையும் உணர்த்துகிறாள்.\n//திருமணமாகி புதுப்பெண்ணாய் வருபவள் எல்லாச் செல்வங்களுடனும் வந்தால் தான், புகுந்த வீட்டில் அவளுக்கும் ஒரு கெளரவமாகவும், பெருமையாகவும், மரியாதையாகவும் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை தான்;\nஎனவே தங்கள் தாயாரின் எதிர்பார்ப்பு என்பது மிகவும் நியாயமானதே;\nஅவர்களிடம் உண்மையைச்சொல்லி விட்டு, பிறகு அவர்கள் விருப்பப்படியே, நீங்கள் வேறு யாரையாவது உங்கள் ஸ்டேட்டஸுக்குத் தகுதியானவளாகப் பார்த்து திருமணம் செய்து க��ள்ளுங்கள்; //\nமனித மனத்தில் தோன்றும் இயல்புகளை நன்கு புரிந்து வைத்திருக்கிறாள் சுமதி என்பதும் மேற்கண்டவற்றை அவள் சொன்னதிலிருந்து ஊகிக்க முடிகிறது. இத்தனை நற்குணங்கள் அமைந்த பெண்ணை மணக்க முடியவில்லை என்பது சுந்தருக்கு வருத்தமாகி விட அவன் சுமதியை நினைத்து ஏங்குகிறான். தன் ஒரே மகன் படும்பாட்டைக் கண்ட அவன் தாய் ஆஸ்பத்திரிக்கே நேரில் போய் சுமதியை விசாரிக்க எண்ணுகிறாள். கதாசிரியர் ஆஸ்பத்திரி சூழ்நிலையை இங்கே அருமையாக வர்ணித்திருக்கிறார். நாமே நேரில் சென்று அனைத்தையும் பார்க்கிறாப்போல் இருக்கிறது வர்ணனைகள்.\nமரகதத்திடம் உண்மையான காரணத்தைச் சொல்லாமல் சுந்தரைக் கல்யாணம் செய்து கொள்ள மறுக்கும் சுமதியின் மேல் கோபத்துடன் வீட்டுக்கு வந்தவளுக்கு சுந்தர் சொல்லி உண்மை புரிகிறது. சுமதியின் பெருந்தன்மை மட்டுமின்றித் தன் குடும்பம் கஷ்டப்படும் நேரத்திலும் பணத்துக்கு ஆசைப்படாமல் நேர்மையாகவும், உறுதியாகவும் சுந்தரிடம் அவள் மறுத்திருப்பதைக் கண்ட மரகதத்துக்கு இவளைவிடச் சிறந்த மருமகள் தனக்குக் கிடைக்க மாட்டாள் என்பது புரிந்து போக, இத்தனை வருடங்களாக அவள் கண்களை மறைத்திருந்த பணமோகம் அகன்று விடுகிறது.\nயாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்\nஎன்னும் குறளின் பொருள் இப்போது தான் மரகதம் உணர்ந்தாள்.\nமனிதரை மனிதருக்காக நேசிக்க வேண்டும் என்பதையும் புரிந்து கொள்கிறாள். அடுத்த ஒரே மாதத்தில் சுமதியைத் தன் மருமகளாக்கிக் கொள்கிறாள்.\nநேர்மையான வழியில் செல்பவர்களுக்குத் தோல்வி என்பது இல்லை. என்றேனும் ஒருநாள் அவர்களின் நேர்மை புரிந்து கொள்ளப்பட்டுப் பாராட்டுப் பெறும். சுமதியின் விஷயத்தில் உடனடியாக நடந்து விடுவது அவள் அதிர்ஷ்டமா, சுந்தர் அதிர்ஷ்டமா இருவரையும் சேர்த்து வைத்துப் பார்த்து ஆனந்தம் அடையும் மரகதத்தின் அதிர்ஷ்டமா இருவரையும் சேர்த்து வைத்துப் பார்த்து ஆனந்தம் அடையும் மரகதத்தின் அதிர்ஷ்டமா\nஎல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்\nமனம் நிறைந்த பாராட்டுக்கள் +\nநடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.\nஇந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள\nதனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர\n’ அவன் போட்ட கணக்கு ‘\nவிமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 12:10 AM\nலேப��ள்கள்: ’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்\nமிகவும் அருமையானதொரு விமர்சனம். எய்ட்ஸ் குறித்த விமர்சனக் கருத்தோடு நானும் ஒத்துப்போகிறேன். மூன்றாம் பரிசு பெற்றுள்ள திருமதி கீதா சாம்பசிவம் மேடம் அவர்களுக்கு இனிய பாராட்டுகள்.\nதிண்டுக்கல் தனபாலன் July 19, 2014 at 7:15 AM\nகுறளோடு விமர்சனத்தை முடித்த திருமதி. கீதா சாம்பசிவம் அவர்களுக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்....\nநேர்மையான வழியில் செல்பவர்களுக்குத் தோல்வி என்பது இல்லை. என்றேனும் ஒருநாள் அவர்களின் நேர்மை புரிந்து கொள்ளப்பட்டுப் பாராட்டுப் பெறும். //\nமிக அருமையாக விமர்சனம் செய்து இருக்கிறார்கள். கீதாசாம்பசிவம் அவர்கள். அவர்களுக்கு வாழ்த்துக்கள்.\nகீதா சாம்பசிவம் அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்\nமுத்தான மூன்றாம் பரிசினை வென்றுள்ள\nதிருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கு\nசிறப்பான விமரிசணம் எழுதி, பரிசுப் பெற்ற திருமதி கீதாவிற்கு எனது இனிய வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.\nமூன்றாம் பரிசு பெற்றுள்ள திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கு இனிய பாராட்டுகள். அகத்தின் மகிழ்ச்சி முகத்தில் தெரிகிறது என்ன ஒரு மலர்ந்த சிரிப்பு என்ன ஒரு மலர்ந்த சிரிப்பு\n//நேர்மையான வழியில் செல்பவர்களுக்குத் தோல்வி என்பது இல்லை. என்றேனும் ஒருநாள் அவர்களின் நேர்மை புரிந்து கொள்ளப்பட்டுப் பாராட்டுப் பெறும்.// அருமையான விமர்சனம் பரிசு பெற்ற திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுகள்\nசிறுகதை விமர்சனப் போட்டியில் மூன்றாம் பரிசினை வென்ற திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்\nதிருமதி கீதா சாம்பசிவம் அவர்கள்\nஇந்த சிறுகதை விமர்சன வெற்றியாளர், தான் பரிசுபெற்றுள்ள மகிழ்ச்சியினைத் தனது வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.\nஅவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nஇது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.\nதிருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கு பாராட்டுகள்.\nவிமரிசனம் நல்லா இருக்கு. பாராட்டுகள்.\nகீதா சாம்பசிவம் அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்\nபரிசு வென்ற திருமதி கீதா சாம்பசிவமவங்களுக்கு வாழ்த்துகள்.\nதிருமதி கீதாசாம்பசிவம் அவர்களுக்கு வாழ்த்துகள்.விமரிசனம் நல்லா இருந்தது.\n//நேர்மையான ��ழியில் செல்பவர்களுக்குத் தோல்வி என்பது இல்லை. என்றேனும் ஒருநாள் அவர்களின் நேர்மை புரிந்து கொள்ளப்பட்டுப் பாராட்டுப் பெறும்.// அருமையான விமர்சனம் பரிசு பெற்ற திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுகள்\nதாயார் சஹிதம் 'உடனே உதித்த உத்தமப் பெருமாள்' \nஇவருக்கென்று, இவர் பெயரில் தனியே ஏதும் வலைத்தளம் வைத்துக்கொள்ளாமல் இருப்பினும், ’நெல்லைத் தமிழன்’ என்ற புனைப் பெயரில் வலையுலகில்...\nஅன்புடையீர், அனைவருக்கும் வணக்கம். எங்களில் ஒவ்வொருவர் வாழ்விலும், ஒருசில குறிப்பிட்ட நாட்களை விசேஷ ஜபங்கள், ருத்ர ஏகாதஸினி ப...\nஅன்னபூரணியாய் வந்த ராதா ...... அள்ளித்தந்த அன்பளிப்புகள் \nமிகப்பிரபலமான பத்திரிகை எழுத்தாளரும் பதிவருமான திருமதி. ராதாபாலு அவர்களின் வருகை மிகவும் மகிழ்வளித்தது. 29.01.2015 குருவ...\n80 ] எது மூட நம்பிக்கை \n2 ஸ்ரீராமஜயம் [ நம்முடைய கண்ணாடி தலைக்குமேல் ஏறலாம். ''நான்'' என்ற அகந்தைதான் தலைக்கு மேல் ஏறக்கூடாது ...\n107 ] \"குண்டலிநீ யோகம் ..... அதி ஜாக்கிரதை தேவை\" - ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா சொல்வது.\n2 ஸ்ரீராமஜயம் குண்டலிநீ யோகம் - அதி ஜாக்கிரதை தேவை. ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா சொல்வது: அம்பலப்படுத்தாமல் காப்பாற்...\n108 ] ஆஞ்சநேயருக்கு ஏன் வடை மாலை \n2 ஸ்ரீராமஜயம் ஆஞ்சநேயருக்கு ஏன் வடைமாலை ஒருமுறை வடநாட்டில் இருந்து ஓர் அன்பர் மஹா பெரியவாளைத் தரிஸிக்க வந்...\n ................ ’அடை’யைத் தின்னு பழகு\nஅடடா ..... என்ன அழகு ’அடை’யைத் தின்னு பழகு சமையல் குறிப்பு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இன்றுள்ள சூழ்நிலையில் ...\n93 ] உயர்ந்த மனிதன் \n2 ஸ்ரீராமஜயம் மனிதன் ஒருவன்தான் காலுக்கு மேலேயும், உடம்பு, தலை என்ற உறுப்புக்களுடன், உயர வாக்கில் வளர்கிறான். ”படைக்கப்பட...\nBy வை. கோபாலகிருஷ்ணன் மிகவும் மகிழ்ச்சியானதோர் செய்தி நம் அன்புக்கும், மரியாதைக்கும் உரிய தெய்வீகப்பதிவர் திருமதி. இ...\n79 ] அம்மாவும் அம்பாளுமே கதி \n2 ஸ்ரீராமஜயம் பிறக்கிறபோதே அம்மாவிடம்தான் ஒட்டிக்கொள்கிறோம். அவள் உயிரில், அவள் உடம்பில், அவள் உணவில் நாம் உண்டாகிறோம். பி...\n’தனக்குத்தானே நீதிபதி’ போட்டி முடிவுகள் \n’தனக்குத்தானே நீதிபதி’ தீர்ப்புகள் பற்றி ஓர் அலசல்...\nVGK 28 - வாய் விட்டுச் சிரித்தால் .... \nVGK 27 - அவன் போட்ட கணக்கு \nVGK 26 - பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா\nVGK 25 - தேடி வந்த ��ேவதை ..... \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/education/b95bc1bb4ba8bcdba4bc8b95bb3bcd-baab95bc1ba4bbf/b9abc1bb1bcdbb1bc1bb2bbe-ba4bb2b99bcdb95bb3bcd/ba4baebbfbb4b95-b9abc1bb1bcdbb1bc1bb2bbe-ba4bb3b99bcdb95bb3bcd/baabbfbb0baabb2baebbeba9-b87b9fb99bcdb95bb3bcd/b95bb3b95bcdb95bbeb9fbc1-baebc1ba3bcdb9fba4bcdba4bc1bb1bc8-baabc1bb2bbfb95bb3bcd-b95bbebaabcdbaab95baebcd", "date_download": "2018-12-10T04:54:00Z", "digest": "sha1:YIRLM3YTZ2MNJIQMHZSO3Z2WL7MIGGKY", "length": 40926, "nlines": 270, "source_domain": "ta.vikaspedia.in", "title": "களக்காடு முண்டத்துறை புலிகள் காப்பகம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / குழந்தைகள் பகுதி / சுற்றுலா தலங்கள் / தமிழக சுற்றுலா தலங்கள் / பிரபலமான இடங்கள் / களக்காடு முண்டத்துறை புலிகள் காப்பகம்\nகளக்காடு முண்டத்துறை புலிகள் காப்பகம்\nகளக்காடு முண்டத்துறை புலிகள் காப்பகம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஉலக அளவில் ஐ.நா. சபையினால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு உயிர்கோள் காப்பகங்களான அகஸ்தியர்மலை உயிர்கோள் காப்பகம் மற்றும் நீலகிரி உயிர்கோள் காப்பகம் ஆகியவை தமிழ்நாட்டின் பெருமையாகும். வனஉயிரினங்கள் பாதுகாப்பில் தமிழக வனத்துறை தலைசிறந்ததாக திகழ்கிறது. தமிழ்நாட்டில் 26,281 ச.கி.மீ வனப்பரப்பில் 04 புலிகள் காப்பகங்கள், 03 உயிர்கோள் காப்பகங்கள், 15 வனஉயிரின சரணாலங்கள், 15 பறவைகள் சரணாலங்கள், 05 தேசீய பூங்காக்கள் உள்ளன. இந்தியாவின் முதல் கடல்வாழ் உயிரின உயிர்கோள் காப்பகம் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவின் மொத்த வனப்பரப்பில் தமிழக வனப்பரப்பு 3.7 சதவீதமாக இருந்தாலும், இந்தியாவின் 10 சதவீத (4000க்கும் மேற்பட்ட) யானைகள் தமிழகத்தை உய்விடமாக கொண்டுள்ளன. தேசீய அளவில் புலிகளின் எண்ணிக்கை 2226 ஆகும். அவற்றில் தமிழ்நாட்டில் மட்டுமே 10 சதவீதம் அதாவது 229 புலிகள் உள்ளன.\nஒரு பூகோள பரப்பில் மட்டுமே தென்படக்கூடிய உயிரினங்கள், தன்னகத்தன்மை கொண்ட உயிரினங்கள் என்று அழைக்கப்படுகின்றன. தமிழ்நாட்டைப் பொருத்தவரை 36 இரு வாழ்விகள், 63 ஊர்வன இனங்கள், 17 பறவை இனங்கள், 24 பாலுட்டி இனங்கள் தன்னகத்தன்மை கொண்டவையாக உள்ளன. தேசீய அளவில் மாநிலங்களுக்குள் பூக்கும் தாவரங்கள் அதிகம் கொண்ட மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது. தமிழகத்தில் மட்டும் 5745க்கும் மேற்பட்ட பூக்கும் தாவரங்கள் உள்ளன. தேசிய அளவில் தமிழகமே அதிக தன்னகத்தன்மை கொண்ட தாவாரங்களை (சுமார் 410) கொண்டுள்ளது.\nகளக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்\nகளக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் (Kalakkad Mundanthurai Tiger Reserve (KMTR)) என்பது தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் திருக்குறுங்குடியில் இருந்து கடையம் வரை 895 சதுர கி.மீ. பரப்பளவில் இந்தியாவின் 17-ஆவது புலிகள் காப்பகமாக களக்காடு முண்டன்துறை அமைந்துள்ளது. பல்லுயிர்ப் பெருக்கத்துக்குப் புகழ்பெற்ற இங்கு புலி, சிறுத்தை, மான், மிளா, யானை போன்ற அரிய வகை விலங்கினங்கள், உலகில் வேறெங்கும் இல்லாத தாவர வகைகளும் உள்ளன. தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய காப்பகம் ஆகும். இது தமிழகத்தின் முதல் புலிகள் சரணாலயமாக 1988-இல் உருவாக்கப்பட்டது. இக்காப்பத்தில் சுமார், 15 புலிகள், 80 சிறுத்தைகள், 50 யானைகள் உள்ளன. இக்காப்பகம் 448 அரிய வகை தன்னகத்தன்மை கொண்ட தாவர இனங்களையும், 103 தன்னகத்தன்மை கொண்ட விலங்கினங்களையும் கொண்டுள்ளது.\nதமிழகத்திலேயே அதிக அளவில் இங்குதான் 400 ச.கி. பரப்பளவில் ஈரப்பதமிக்க பசுமைமாறாக் காடுகள் தொடர்காடுகளாக உள்ளன. இந்த பசுமை மாறாக் காடுகளே வற்றாத ஜீவநதி தாமிரவருணி உருவாக காரணமாகும். உலகிலேயே தாவர பல்லுயிர் பெருக்கம் மிகுதியாக காணப்படும் இடங்களில் ஒன்றாக இக்காப்பகம் திகழ்கின்றது. மலைநன்னாரி, ஆரியல்பத்ரம், சட்டன்பச்சிலை, ஆரோக்கிய பச்சை, ஆற்றுநெல்லி, காட்டு ருத்தராட்சம், லேடிஸ் ஸிலிப்பர் ஆர்க்கிட் போன்ற பல அபூர்வ அரிய வகை தாவரங்கள் காணப்படுகின்றன.\nஇப்புலிகள் காப்பகம் சிங்கவால் குரங்குகளின் வாழ்விடமாக அமைந்துள்ளது. உலகளவில் 4,000 சிங்கவால் குரங்குகளே உள்ள சூழ்நிலையில் இங்கு மட்டுமே அவை 450 எண்ணிக்கைக்கு மேல் காணப்படுகின்றன. இந்த சிங்கவால் குரங்கு 200-க்கும் மேற்பட்ட தாவர வகைகளை தன் உணவாக உட்கொள்கின்றது என்ற தகவல் இவ்வனப்பகுதியின் உயிர்பன்மைக்கு ஓர் சான்று.\nபுலிகள் காப்பக வனப்பகுதியில் மரப்பொந்துகளில் உள்ள நீரை மட்டுமே நம்பி வாழும் மரநண்டு இனம் கண்டறியப்பட்டுள்ளது. களக்காடு மலைப்பகுதியில் அபூர்வ பறக்கும் தவளை (களக்காடு கிளைடிங் ப்ராக்) காணப்படுவது இப்பகுதியின் உயிர்பன்மைக்கு மற்றும் ஒரு சான்றாகும்.\nதாமிரவருணி வண்ணக்கெண்டை (புண்டியஸ் தாமிரவருணி) மீன் 1953-ம் வருடத்திலும், கேரா களக்காடன்சிஸ் மீன் 1993-ம் வருடத்திலும், கன்னிக்கட்டி கண்ணாடி கெண்டை (புண்டியஸ் கன்னிகட்டியன்சிஸ்) மீன் 2003-ம் வருடத்திலும் புதிதாக கண்டுப்பிடிக்கப்பட்ட நன்னீர் மீன்கள் புலிகள் காப்பகத்தின் 55-க்கும் மேற்பட்ட மீன்வளத்தை பறைசாற்றுகின்றன.\n1962 ஆம் ஆண்டு, களக்காடு புலிகள் சரணாலயமும் (251 சதுர கிலோ மீட்டர்கள்), முண்டந்துறை புலிகள் சரணாலயமும் (567 சதுர கிலோமீட்டர்கள்) உருவாக்கப்பட்டன. 1988 ஆம் ஆண்டில், இந்த இருசரணாலயங்களையும் ஒன்றிணைந்து, இக்காப்பகம் உருவாக்கப்பட்டது. 1996 ஆம் ஆண்டு, இக்காப்பகத்துடன் கன்னியாகுமரி மாவட்டத்தினை ஒட்டியுள்ள வீரப்புலி, கீழமலை ஆகிய பாதுகாக்கப்பட்ட வனங்களிலுள்ள குறிப்பிட்ட (77 சதுர கிலோமீட்டர்கள்) பகுதிகளையும் இணைக்கப்பட கூறப்பட்டுள்ளது. மேலும், 2006 ஆண்டு, இக்காப்பகத்தின் 400 km (150 சது மை) முக்கிய பகுதியை, இந்தியாவின் தேசிய பூங்காப்பகுதிகளுள் ஒன்றாக அறிவிக்கப்பட முன்மொழியப்பட்டுள்ளது.\nதமிழ்நாட்டில் உள்ள முண்டன்துறை திருநெல்வேலியில் இருந்து சுமார் 56 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள வனவிலங்கு சரணாலயம் சுமார் 567 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. குற்றாலத்துக்கு 75 கிலோ மீட்டர் தெற்கே உள்ள இந்த சரணாலயம் மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குச் சரிவில் அமைந்துள்ளது.இதன் அருகிலுள்ள தொடருந்து நிலையம் நெல்லை-தென்காசி ரயில் பிரிவில் உள்ள அம்பாசமுத்திரம் ஆகும். இது 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பருவ காலம் செப்டம்பர் தொடங்கி நவம்பர் வரை ஆகும்.\nகளக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்\nஇக்காப்பகத்தின் வடக்கு, தெற்கு, மேற்கு திசைப்பகுதிகள் வனங்களால் சூழப்பட்டுள்ளது. இதன் கிழக்குப் பகுதியில் மட்டும் கிராமங்கள் உள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட(~135) கிராம வனப்பாதுகாப்பு (Village Forest Protection Committees) குழுக்கள் உருவாக்கப்பட்டு, கட்டுப்பாடான வனமேலாண்மை செயற்படுத்தப்படுகிறது.\nஇந்த சரணாலயத்தில் புலிகள் மட்டுமின்றி புள்ளிமான் கடம்பை மான்கள், காட்டுப்பன்றிகள், சிங்கவால் குரங்குகள் மிகுதியாக வாழ்கின்றன.\nஇந்த சரணாலயப் பகுதியில் பாண தீர்த்தம் மற்றும் பாபநாசம் ஆகிய இரண்டு நீர் வீழ்ச்சிகள் உள்ளன. தாமிரபரணி நதியும் அதன் சில உப நதிகளும் இந்த சரணாலயப் பகுதியில் ஓடுகின்றன.\nமேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள பாபநாசம் அணை, பாணதீர்த்த அருவி, சேர்வலாறு அணை, அகத்திய��் அருவி, மணிமுத்தாறு அணை, மணிமுத்தாறு அருவி போன்றவைகள் உள்ளன.\nரோஜா படத்தில் வரும் சின்ன சின்ன ஆசை என்ற பாடல், இங்குள்ள பாணதீர்த்தம் அருவியில் எடுக்கப்பட்டதாகும்.\nவனத்துறையிடம் அனுமதி பெற்று இங்கு மலையேற்றத்தில் ஈடுபடலாம். காட்டுக்குள் தங்குவதற்கு தமிழ்நாடு வனத்துறை விருந்தினர் மாளிகை மற்றும் அருகில் அம்பாசமுத்திரத்தில் பொதுப்பணித்துறை ஓய்வு இல்லம் போன்றவை உண்டு.\nஇதில் அரிய வகை உயிரினங்கள் வாழ்கின்றன. காடுகளை பாதுகாப்பதற்காக 228 கிராம வனக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. புலிகளைக் காப்பகத்தில் மக்களுடன் கூடிய வனப்பாதுகாப்புத் திட்டமான சூழல் மேம்பாட்டு திட்டம், கடந்த 1995 ஆம் ஆண்டு உலக வங்கியினால் தொடங்கப்பட்டது. கடந்த 17 ஆண்டுகளாக, இத்திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுடன் ஒருங்கிணைந்து காடுகள் பாதுகாப்பில்(the ‘Best coexistence and buffer zone management') முக்கிய பணியாற்றியதற்காக, இக்காப்பகத்திற்கு தேசிய புலிகள் ஆணையத்தின் (National Tiger Conservation Authority (NTCA)) சிறந்த விருது கிடைத்துள்ளது.\n2010/11 ஆண்டு நிதியாண்டில், உரூபாய்194.33 இலட்சங்களை, புலிகள் திட்டத்திற்காக தர, 28. ஆகத்து 2010 தேதியில் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் இசைந்துள்ளது குறிப்பிடதக்க வளர்ச்சியாகும்.\nஉலக அறிஞர்களால், உயிரின வகைமை உள்ள இடங்களில் 18 முக்கியமென அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் இக்காப்பகமும் ஒன்றாகும். இக்காப்பகத்தில் 32 தாவர இனங்களும் 17 விலங்கு இனங்களும் அழியும் நிலையிலுள்ளவை என பட்டியலிடப்பட்டுள்ளன.\nகளக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகத்தில் சிறுத்தை, மான், மிளா, யானை, புலி போன்ற அரிய வகை விலங்கினங்கள் காணப்படுகிறது. திசம்பர், 2014ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 45 சிறுத்தைகளும் 14 புலிகளும் இருப்பது தெரியவந்துள்ளது. இது, முந்தைய ஆண்டைவிட அதிகம்.\nஇந்த சரணாலயத்தில் புலிகளை தவிர சிறுத்தைகள், நரிகள், கழுதைப் புலிகள், காட்டுப் பூனைகள், பலதரப்பட்ட குரங்குகள் மற்றும் கடம்பை மான்களையும் காணலாம். 2014ஆம் ஆண்டில் புலிகள் மற்றும் சிறுத்தைகளின் பெருக்கம் கூடியுள்ளது. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்: இவற்றையும் காணவும்\nபிற தமிழ்நாட்டு புலிகள் காப்பகங்கள்\nஇந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப்பூங்கா\nசத்தியமங்கலம் வனவிலங்கு உய்வகம் ம���்றும் புலிகள் காப்பகம்\nகளக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்:\nபுலிகள் காப்பகமும் பொதிகை மலையும்\nமேற்குத் தொடர்ச்சி மலையின் கடைப்பகுதியில் அமைந்துள்ள இக்காப்பகத்தின் சிறப்பு மிக்க மலையாக அகஸ்தியர் மலை என்றழைக்கப்படும் பொதிகைமலைப்பகுதி அமைந்துள்ளது. பொதிகைமலை சூழல் சிறப்பு மட்டுமல்லாமல் வரலாற்று சிறப்புமிக்கதுமாகும். இம்மலையைப்பற்றி பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்றே... நடுக்கின்றி நிலையியர்..... என்று புறநானூறு 2- 20:24ல் பதிவிடப்பட்டுள்ளது.\nகும்பமாமுனிவர் எனப்படும் 18 சித்தர்களில் முதல்வராக கருதப்படும் அகத்திய மாமுனிவர் இந்த பொதிகைமலையில் வாழ்ந்துள்ளார் என வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன. கடல் மட்டத்தில் இருந்து 1866 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த மலையில் அகஸ்தியருக்கு கோயில் அமைக்கப்பட்டுள்ளது. அகத்தியமாமுனிவர் இயற்றிய பேரகத்தியம் ஆதி தமிழ் இலக்கிய நூல் என அறியப்படுகிறது. பொதிகை மலைப்பற்றி \"தங்குமுகில் சூழுமலை தமிழ் முனிவர் வாழும் மலை' என குற்றால குறவஞ்சியில் கூறப்பட்டுள்ளது.\nஅகத்தியரின் 12 சீடர்களில் ஒருவரான தொல்காப்பியரே தொல்காப்பியத்தை வகுத்தவர். எனவே இந்த பொதிகை மலை தமிழ் பிறந்த இடமாகவும் கருதப்படுகிறது. அடர்ந்த வனங்கள் கொண்ட மலைப்பகுதியில் குளிர்ந்த காற்று உருவாகுவதால் பொதிகைமலையில் இருந்து வரக்கூடிய காற்று \"தென்றல்' என்று அழைக்கப்படுகிறது. தென்றலோடு தோன்றினாள் தமிழ்பெண் என்ற வழக்கும் உண்டு.\nகளக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் 13 கிளை நதிகளை கொண்ட வற்றாத ஜீவநதியான தாமிரவருணியின் பிறப்பிடமாகும். இந்த நதிகள் 11 நீர்த்தேக்கங்களுக்கு ஆதாரமாக அமைந்துள்ளது. எனவே இது \"நதிகளின் சரணாலயம்' என்றும் அழைக்கப்படுகிறது.\nதாமிரவருணி மிகவும் வரலாற்று சிறப்பு மிக்க நதியாகும். சங்க இலக்கியங்களில் தன் பொருநை நதி என்று அழைக்கப்பட்டது. தாமிரவருணி சிறப்பு குறித்து \"பொன்திணிந்த புனல் பெருகும் பொருநை திருநகை' என்று கம்பராமயணத்தில் கூறப்பட்டுள்ளது. தாமிரவருணி நதி குறித்து \"அதஸ்யாஸ்னம் நகல்யாக்ரே மலயங்ய தாம்ரபரணம் க்ராஹ ஜிஸ்டாம்த்ரச்யத்' என்று ராமாயணத்திலும் பதிப்புகள் காணப்படுகின்றன.\nகளக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில்\nபோன்ற அழகிய நீர்வீழ்ச்ச���கள் சுற்றுலா பயணிகளின் உவகைக்கு விருந்தாகின்றன. இங்கு அமைந்துள்ள சேர்வலார், காரையார், மணிமுத்தாறு, கடனாநதி, ராமநதி போன்ற அணைப்பகுதிகள் வனப்பு மிகுந்த சுற்றுலா தலங்களாகும். இக்காப்பகத்தில் அமைந்துள்ள நம்பிக்கோயில், சொரிமுத்தையனார் கோயில், அகஸ்தியர் கோயில், கோரக்நாதர் கோயில் போன்றவற்றிற்கு மக்கள் புனித பயணம் மேற்கொள்கின்றனர்.\nவனங்களை பாதுகாத்திட, மக்களோடு இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற நோக்கில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தை ஓட்டியுள்ள கிராம பகுதிகளில் பொதுமக்களை ஒருங்கிணைத்து 243 வனக்குழுக்கள் அமைக்கப்பட்டு சூழல் மேம்பாட்டு திட்டம் 1996 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இக்கிராம வனக்குழு மக்களுக்கு வழங்கப்பட்ட 8 கோடி ரூபாய் சூழல் மேம்பாட்டு நிதி ரூ.84 கோடியாக சுழற்சியடைந்து கிராம பொருளாதாரம் மேம்படுத்தப்பட்டுள்ளது.\nநம் எதிர்கால சந்ததியினரிடமிருந்து முன் இரவலாகப் பெற்றே வளங்களை நாம் தற்போது நுகர்கின்றோம். நம் முன்னோர்களால் நமக்கு வழங்கப்பட்ட வனஉயிரினங்களை சற்றும் மாண்பு குறையாமல் பாதுகாத்து, நமது எதிர்கால சந்ததியினருக்கு வழங்குவது நமது கடமை.\nகளக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் போன்ற சூழல் மாண்புமிக்க, பொருளாதார சிறப்பு மிக்க, நீர் வளத்தின் பிறப்பிடமாக திகழ்கின்ற, உயரிய கலாசார பெருமைமிக்க வனப்பகுதிகளையும், வன உயிரினங்களையும் பாதுகாத்திட வனத்துறையுடன் தமிழக பொதுமக்கள் கரம் கோர்க்க வேண்டும்.\nஆதாரம் : தமிழ்நாடு வனத்துறை\nபக்க மதிப்பீடு (2 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nஇந்திய வரலாற்றின் முக்கிய தேதிகள்\nஉலகின் புதிய அதிகாரப்பூர்வ ஏழு அதிசயங்கள்\nபல்வேறு இந்திய கல்வி நிறுவனங்களில் சேர்க்கை\nகுழந்தைகளுக்கான உணவு உண்ணுதல் முறை\nகுழந்தைக்கு பண்பு நலன்களை கற்பித்தல்\nகுழந்தைகளின் நடவடிக்கைகளை மாற்றும் தந்திரங்கள்\nகுழந்தையின் கற்றல் - ஒரு அற்புத செயல்பாடு\nகுழந்தை எழுதுவது ஒரு அற்புதம்\nகுழந்தை பருவம், வளர் இளம் பருவம்\nகுழந்தைகளின் ஸ்பெல்லிங் திறன் மேம்பட\nபடிக்கும் இடம் எப்படி இருக்க வேண்டும்\nகுழந்தையின் மூளை, ரகசி��க் களஞ்சியம்\nபாதிக்கப்பட்ட குழந்தைகளை மேம்படுத்துவதற்கான விளையாட்டுகள்\nகுழந்தைகள் கற்பதற்கான பயன்மிகு வலைதளங்கள்\nஅறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா\nதரங்கம்பாடி - டேனிஷ் கோட்டை\nகளக்காடு முண்டத்துறை புலிகள் காப்பகம்\nமன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகம் – ஓர் பார்வை\nசெயின்ட் ஜார்ஜ் கோட்டை வரலாறு\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Dec 03, 2018\n© 2018 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpoo.net/2018/08/10/karu-jayasuriyasrilanka-palimentlankanewstamilpoo/", "date_download": "2018-12-10T04:18:48Z", "digest": "sha1:NDD34WTC44R5IN6LWWAEOBRFZR3XX3IP", "length": 7903, "nlines": 110, "source_domain": "tamilpoo.net", "title": "எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ள வைத்துள்ள சபாநாயகர்.!!!! - Tamil Poo", "raw_content": "\nஎதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ள வைத்துள்ள சபாநாயகர்.\nஎதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ள வைத்துள்ள சபாநாயகர்.\nஅரசியல் யாப்பு மற்றும் நாடாளுமன்ற சம்பிரதாயங்கள் அடிப்படையில் தற்போதைய எதிர்கட்சி தலைவரை மாற்றும் அதிகாரம் தம்மிடம் இல்லையென சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று நாடாளுமன்றில் தெரிவித்தள்ளார்.\nநாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தனவை எதிர்கட்சி தலைவராக நியமிக்குமாறு ஒன்றிணைந்த எதிர்கட்சியின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கை தொடர்பான தமது நிலைப்பாட்டை தெரிவிக்கும் போதே சபாநாயகர் இவ்வாறு அறிவித்துள்ளார்.\nஆளும், மற்றும் எதிர்கட்ச�� உறுப்பினர்களின் கருத்துக்கள் நிபுணத்துவர்களின் நிலைப்பாடுகள் மற்றும் ஏனைய நாடுகளின் சம்பிரதாயங்கள் ஆழமாக ஆராயப்பட்டு இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக சபாநாயகர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தேசிய அரசாங்கத்தின் பங்காளி கட்சியாக செயற்படுவதாக குறிப்பிட்ட சபாநாயகர் அரசாங்கத்தை அங்கத்துவப்படுத்தாத அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட கட்சிக்கே எதிர்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என்றும் சபாநாயகர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nவிஸ்வரூபம் 2 நியூ அப்டேட் \nஅரசாங்கத்தை விட்டு வெளியேறினால் எதிர்கட்சி பதவி..\nஏமன் உள்நாட்டு யுத்ததிற்கான அமைதி பேச்சுவார்தை இறுபறி.\nபிரான்சில் தொடரும் ஆர்ப்பாட்டம் முடிவுக்கு கொண்டுவர பிரதமர் வலியுறுத்து.\nஇந்தியாவில் உச்ச நீதிமன்றத்திற்கு அதிக அதிகாரம் ஆபத்து என்கிறார்..\nதேச துரோகிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் சஜித் பிரேமதாச\nஏமன் உள்நாட்டு யுத்ததிற்கான அமைதி பேச்சுவார்தை இறுபறி.\nஏமன் நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்கான...\nஏமன் உள்நாட்டு யுத்ததிற்கான அமைதி பேச்சுவார்தை இறுபறி.\nபிரான்சில் தொடரும் ஆர்ப்பாட்டம் முடிவுக்கு கொண்டுவர பிரதமர் வலியுறுத்து.\nஇந்தியாவில் உச்ச நீதிமன்றத்திற்கு அதிக அதிகாரம் ஆபத்து என்கிறார்..\nதேச துரோகிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் சஜித் பிரேமதாச\nநீதிமன்றத்தின் தீர்ப்பின் பின்னரே தேர்தல்.\nஇந்தியாவில் உச்ச நீதிமன்றத்திற்கு அதிக அதிகாரம் ஆபத்து என்கிறார்..\nதமிழ் வளர்ச்சியும் அதற்கான முயற்சியும்…\nதேர்தலை சாதி ரீதியாக அணுகக் கூடாது – தொல்.திருமாவளவன் பேட்டி\nமதுரை பெரிய ஆஸ்பத்திரியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை\nபெட்ரோல்,டீசல் விலை குறைந்தது…வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/4154-short-film.html", "date_download": "2018-12-10T04:51:26Z", "digest": "sha1:63PXIRCJJ5QMGDWO54LTOKUXZS3XDUE3", "length": 7023, "nlines": 68, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - குறும்படம்", "raw_content": "\nஜாதி, தீண்டாமைக் கொடுமை ஈழத்தில் எப்படியிருக்கிறது என்பதைப் பதிவு செய்திருக்கிறது இந்தக் குறும்படம். துணி வெளுப்பவர் மிதிவண்டியில் தன் மகளை அமர்த்தியபடி வீடுவீடாகச் சென்று கேட்டுக் கேட்டு துணிகளை வ��ங்கி வருவதில் தொடங்குகிறது கதை. ஒரு வீட்டில் தன் மகளுக்கு விக்கல் வந்துவிட்டதால் தண்ணீர் கேட்கிறார். தண்ணீர் தேங்காய் சிரட்டையில் வருகிறது. சிறுமி அதில் குடிக்க மறுத்துவிடுகிறாள். அவமானப்பட்ட அந்தத் தந்தை மவுனமாக தன் மகளை அழைத்துக்கொண்டு திரும்புகிறார். அடுத்த காட்சியில் சிங்கள அகதிகளாக ஒரே இடத்தில் தங்க வேண்டிய சூழல். துணி வெளுக்கும் தொழிலாளிக்கும், தேங்காய் சிரட்டையில் தண்ணீர் கொடுத்த பெண்ணுக்கும் ஏற்படுகிறது. அந்தப் பெண்ணின் ஜாதி வெறி நொறுங்கிப் போய், நாம் இருவரும் ஓரினம்தான் என்று எண்ணி தன் தவறை உணர்ந்ததுபோல தலை குனிகிறாள். இப்படி எத்தனையோ ஒடுக்குமுறைகளைத் தாண்டித்தான் வாழ்க்கை நகர்கிறது. “இதுவும் கடந்துதான் போகப் போகிறது’’ என்ற சோகமான ஆறுதலைத்தான் இயக்குநரால் சொல்ல முடிந்திருக்கிறது. எழுதி, ஒளிப்பதிவு செய்து இயக்கியிருப்பவர் ஜோயல். Mand Style Creations வெளியிட J.Parthiban Jeno நிறுவனம் தயாரித்திருக்கிறது. 7.54 நிமிடம் ஓடுகிற இக்குறும்படத்தை Youtube- இல் காணலாம்.\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா\nஇனத்திற்கு எதிரான சூழ்ச்சிகளை சினத்துடன் மோதிச் சிதறச் செய்பவர்\nஉழைப்பும் தொண்டும் தொடர வாழ்த்துகிறேன் - முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர்\nஎச்சரிக்கை மணியை அச்சமின்றி ஒலிக்கும் வீரம்- தீக்கதிர் அ.குமரேசன்\nஎட்ட முடியா ஈடில்லா நடை\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை 25\nகெட்ட கொழுப்பு எப்படி உருவாகிறது\nதோழர் வீரமணியின் சேவை - தந்தை பெரியார்\nநாடோடி வாழ்க்கை, நடுரோட்டில் சாப்பாடு...- முனைவர் வா.நேரு\nபெரியாரின் நுண்ணாடி... மானமிகு தொலைநோக்கி...- கோவி.லெனின்\nமண்டல் கமிஷன் அறிக்கை நாடாளுமன்றத்தில்... யாரால்\nவிவசாயப் பெருங்குடி மக்களே மனம் தளராதீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2012/01/blog-post_16.html", "date_download": "2018-12-10T04:42:19Z", "digest": "sha1:HBXZN7A3LTKJ5IJR5C4AGD7IP33OJOPU", "length": 20504, "nlines": 366, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள்", "raw_content": "\nயதி – வாசகர் பார்வை 19 [ஏ.கே. சேகர்]\nநரேந்திர மோடி : காவலாளியல்ல, கொள்ளையன் \nசாக்ரட் கேம்ஸ்- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை\nNew – 1975 நாவல் வெளியீடு : எமர்ஜென்சி இசையும் பர்கோலாக்ஸும்\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 80\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nபுத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள்\nஇம்முறை அதிகம் வாங்கவில்லை. எப்போதும்போல, போனமுறை வாங்கிய புத்தகங்களையே இன்னமும் படித்து முடிக்கவில்லை...\nசங்கச் சித்திரங்கள், ஜெயமோகன், தமிழினி, ரூ. 110\nமாமல்லபுரம் புலிக்குகையும் கிருஷ்ண மண்டபமும், சா. பாலுசாமி, காலச்சுவடு, ரூ. 140\nபாம்புத் தைலம், பேயோன், ஆழி, ரூ. 100\nதென் தமிழகத்தை சேர்ந்த நாங்கள் புத்தகம் வாங்க மிகுந்த ஆவலாய் உள்ளோம்.பணி நிமித்தம் காரணமாக சென்னை வர இயலவில்லை..\nஎனவே தென் தமிழகத்தில் மதுரை, திருச்சி,நெல்லை ஏதேனும் ஒரு நகரில் புத்தக காட்சி நடத்துமாறு அன்புடன் வேண்டுகிறோம்.\nமேலும் இங்குள்ள மாணவர்கள் கல்வியை தாண்டி மற்ற நூல்களை தொடுவது இல்லை என தெரிகிறது.புத்தகங்களை பற்றிய விழிப்புணர்வு அவசியமாகிறது.எனவே தாங்கள் முயற்சி செய்தால் BAPASI கண்டிப்பாக நடத்தும் என நம்புகிறோம்.\nமதுரையில் 'வாழ்க்கை விதிகள்' எந்தக் கடையிலும் கிடைக்கவில்லை. அக்ஷயா, டர்னிங் பாய்ண்ட், மல்லிகை புக் சென்டர் உட்பட. என்.சி.பி.எச். ஷோரூமில் கிழக்கு புத்தகங்களை விற்பதை நிறுத்திவிட்டார்கள் (அந்த இடத்தை இப்போது விகடன் பிரசுரம் பிடித்துக்கொண்டுள்ளது). செல்வி புக் ஷாப் என்ற கடையிலும், சி.பி.எம்.மின் பாரதி புத்தகக் கடையிலும் கிழக்கு நூல்கள் எதுவும் இல்லை. எஸ்.எஸ். காலனி பிரத்தியேக ஷோரூம் மூடப்பட்டுப் பலகாலம் ஆகிறது. கீஷ்டு கானம் என்ற சி.டி, கடையில் கொஞ்ச காலம் சில கிழக்கு புத்தகங்கள் விற்கப்பட்டதுண்டு. இப்போது அதுவும் இல்லை.\nமீண்டும் பிரத்தியேக ஷோரூம் தொடங்கலாமே பெரியார் பேருந்து நிலையம் அருகில் இருந்தால் ரொம்ப நல்லது.\nபுத்தகக் கண்காட்சியில் தாங்கள் வாங்கிய நூல்களின் பட்டியலை அளித்திருக்கிறீர்கள். புத்தகக் கண்காட்சிக்கு வந்த பிரபலங்கள் வாங்கிய புத்தகங்கள் பற்றி பிரபல் தமிழ் நாளிதழில் தினமும் விவரங்கள் வெளியிடப்பட்டு வந்தன. இவற்றையெல்லாம் மேலோட்டமாகப் பார்த்த போது யாரும் அறிவியல் நூல்களைப் பொருட்படுத்தவில்லை என்பது தெரிய வந்தது. புத்தகக் கண்காட்சியில் அறிவியல் நூல்கள் எடுப்பாகத் தெரிகின்ற வகையில் வைக்கப்படவில்லையா அல்லது கவர்ந்து இழுக்கின்ற வகையில் அறிவியல் நூல்கள் இல்லையா அல்லது கவர்ந்து இழுக்கின்ற வகையில் அறிவியல் நூல்கள் இல்லையா அல்லது அறிவியல் நூல்களை வாங்கிய பிரபலங்கள் அதைப் பற்றி பெரிதாகச் சொல்லிக் கொள்ள விரும்ப்வில்லையா அல்லது அறிவியல் நூல்களை வாங்கிய பிரபலங்கள் அதைப் பற்றி பெரிதாகச் சொல்லிக் கொள்ள விரும்ப்வில்லையா அல்லது அறிவியல் நூல்கள் இன்னமும் வேப்பங்காயாக உள்ளனவா அல்லது அறிவியல் நூல்கள் இன்னமும் வேப்பங்காயாக உள்ளனவா பதிப்பாளர்/வெளியீட்டாளர் என்ற முறையில் தங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்\nமயிலாடுதுறை சிவா: ஒவ்வொரு புத்தகத்துக்கும் பதிப்பாளர் யார் என்று கொடுத்துள்ளேன். முதல் புத்தகத்தை விற்பனை செய்வது Marg. அவர்களுடைய தொடர்பு எண்களை கூகிளிட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். சென்னையில் லாண்ட்மார்க், ஹிக்கின்பாதம்ஸ் போன்ற கடைகளில் இந்தப் புத்தகங்களின் பெயர்களைச் சொன்னால் கொடுப்பார்கள். Publications Division என்பது மத்திய அரசின் அமைப்பு. பொதுவாக அவர்களுடைய புத்தகங்கள் பொதுக் கடைகளில் கிடைக்கா. தில்லியில் இருந்தால் அவர்களுடைய அலுவலகத்துக்குச் சென்று வாங்கிக்கொள்ளலாம். அதையும் கூகிளில் தேடினால் பிற ஊர்களில் எங்கு வாங்கலாம் என்ற தகவல் கிடைக்கலாம்.\nராமதுரை: நான் ஆங்கிலத்தில் நிறைய அறிவியல், கணிதப் புத்தகங்கள் வாங்கியிருக்கிறேன். இம்முறை இல்லை. ஆண்டுக்கு ஆண்டு என் விருப்பங்கள் சற்றே மாறுவது வழக்கம். அதற்கு ஏற்றார்போல புத்தகங்களை வாங்குவதுதானே சரி.\nஒரு பதிப்பாளராக அறிவியல் புத்தகங்களுக்கு தமிழர்களிடையே பெரிய வரவேற்பு ஏதும் இல்லை என்பதை நான் கண்டுள்ளேன். ஆனால் அதற்காக அறிவியல் புத்தகங்களை நான் வெளியிடப்போவதில்லை என்று சொல்லமாட்டேன். இந்த ஆண்டு நிச்சயம் சில அறிவியல் புத்தகங்கள் உண்டு.\nபாம்புத் தைலம் - சிறுகதைத்தொகுதியா, நாவலா, கவிதைகளா, ட்விட்டர் செய்தித்தொகுப்பா\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபுதுக்கோட்டை பயணம் - 4\nபுதுக்கோட்டை பயணம் - 3\nபுதுக்கோட்டை பயணம் - 2\nஊருணி நீர் நிறைந்தற்றே - 2\nபுதுக்கோட்டை பயணம் - 1\nபுத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள்\nகூகிள் - ஃபேஸ்புக் - தில்லி உயர்நீதிமன்றம்\n+2-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்\nடேவி��் ஒகில்வியின் confessions. தமிழில்\nஉடையும் இந்தியா அறிமுகம் - ஒளிப்பதிவுத் துண்டுகள்\nசென்னைப் புத்தகக் கண்காட்சியில் மே 17 இயக்கம் ஆர்ப...\n புத்தக அறிமுக நிகழ்வு வீடியோ\nஅண்ணா ஹசாரே - வேறு பார்வை\nபாகிஸ்தான் போகும் ரயில் - குஷ்வந்த் சிங்\nஓப்பன் சோர்ஸ் - செந்தில் குமரன்\nவில்லாதி வில்லன் - பாலா ஜெயராமன்\nவண்ணநிலவன் சிறுகதைகளின் முழுமையான தொகுப்பு\nநீல. பத்மநாபனின் இரு புத்தகங்கள் - மறுபதிப்பு\nயுவன் சந்திரசேகர் புத்தகங்கள் மறுபதிப்பு\nபஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிஸம் + விலங்குப் ப...\nகிழக்கிந்திய கம்பெனி - ஒரு வரலாறு\nசென்னை புத்தகக் கண்காட்சி - கிழக்கு பதிப்பகம்\nஎன் செவ்வி ஒன்று, ஒலிப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2011/09/blog-post.html", "date_download": "2018-12-10T04:04:59Z", "digest": "sha1:W23FA2ZLBEKK5D527W4XHELXRKK5UWVB", "length": 45865, "nlines": 461, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: இரத்தம்", "raw_content": "\nசவுதி அரேபியாவின் யான்புவில் வேலைபார்த்துக்கொண்டிருந்தபோது, 1998ன் பக்ரீத் விடுமுறை. ஒரு வாரம் போர் அடிக்கும்., எங்காவது டூர் செல்லலாம் என்று முன்னரே, நண்பர்களுடன் ஆலோசித்தபோது, சவுதி அரேபியாவின் மலை நகரங்கள் தபுக், ஹெய்ல் போன்றவை பரிந்துரைக்கப்பட்டன. ஆனால் திடீரென்று எகிப்து அருகில்தான் என்பதால், கெய்ரோ போகலாம் என்று முடிவெடுத்து வேலைகளை ஆரம்பித்தோம்.\n ஏதாவது பக்கத்துல இருக்குற ஒரு ஊருக்குப்போகலாம்னா, பக்கத்து நாட்டுக்கே போக ஐடியா குடுக்குறீங்களே என்று திட்டினாலும், எனக்கும், பிரமிடுகளின் பிரம்மாண்டத்தின் மீது இருந்த அளப்பரிய ஆர்வம் காரணமாக, ஒரு மாத சம்பளத்துக்கும் மேல் செலவாகும் என்று தெரிந்தாலும், ஆசையுடன் ஏற்பாடுகள் செய்தோம்.\nபயண நாளும் வந்தது. யான்புவிலிருந்து ஜெட்டா, பின் அங்கிருந்து கெய்ரோ. கெய்ரோ விமானநிலையத்தில் இறங்கி இமிக்ரேஷன் க்ளியரன்ஸுக்காக வரிசையில் காத்திருந்தோம். அப்போது, அரபிக் கலந்த ஒரு மொழியில் , - அப்போது எனக்கும் அரபிக் தெரியாது. – ஏதோ சொன்னார்கள். விமான நிலையம் பரபரப்பானது. அதற்குப்பின் அவர்கள் சொன்ன ஆங்கில அறிவிப்பில் ‘தோக்தர்’ என்ற வார்த்தை மட்டும் அறைகுறையாகப்புரிந்தது. அதை நான் உடன் வந்த நண்பரிடம் ‘டாக்டர் கேக்குறாங்க போலிருக்குன்னு’ சொல்லிக்கொண்டிருந்தேன். வரிசை நகர்ந்தது. என் மு��ை வந்தபோது, அந்த அதிகாரி என்னைப்பார்த்து, விசா பேப்பரைப்பார்த்துவிட்டு, என் சவுதி ஐ டி யைக்காட்டச்சொன்னார். நானும் காட்டினேன். ‘மாஷா அல்லா’ என்று சொல்லிவிட்டு, என் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை எடுத்துவைத்துக்கொண்டு, ஓரமாக நிற்கும்படி சைகை காட்டினார்.\nவெலவெலத்துப்போனேன். நம்ம தப்பு ஏதும் செய்யவில்லையே என்று மனது அடித்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டது. என்னை ஓரமாக நிற்கச்சொன்ன அதிகாரி, தன் வயர்லெஸ்ஸிலிருந்து ஏதோ பேச, இன்னொரு அதிகாரி அவ்விடத்துக்கு வர, அவர்கள் என்னைக்காட்டி பேச, என்னுடன் வந்த நண்பர்கள் அரண்டுவிட்டார்கள். அதில் ஒருவருக்கு இமிக்ரேஷன் முடிந்து வெளிச்சென்றுவிட்டார். மற்றவர்கள் வரிசையில் முன்னேறிக்கொண்டிருந்தார்கள். அதில் , ஓரளவு அராபிக் தெரிந்த ஷாகுல் என்ற நண்பர், அவர் முறை வந்தபோது, என்னைக்காட்டி கேட்க, அதிகாரியும் ஏதோ பதில் சொல்ல… அவர் என்னைப்பார்த்து சைகை செய்ய முயற்சிக்கும்போது, ஒரு ஆஜானுபாகுவான அதிகாரி, என் தோளில் கை வைத்தார். அவர் பக்கம் திரும்பினேன். அவர் ஆங்கிலத்தில் ஆரம்பித்தார்.\n”இங்கு ஒரு பயணிக்கு பிரசவச்சிக்கலில், கொஞ்சம் இரத்தம் தேவைப்படுகிறது. இப்போதைக்கு நாங்கள் பார்த்த பயணிகளில் உங்களுக்குத்தான் இந்த இரத்த வகை இருக்கிறது. உடனடித்தேவை உதவுங்களேன்\n அல்லாவின் அருள் உங்களுக்கு நிலைக்கட்டும்\nஅதுவரை இரத்ததானம் பற்றி கேள்விதான் பட்டிருக்கிறேன். ஆனால், இரத்தம் கொடுத்ததில்லை. இந்தியாவில் இருந்தவரை ஒல்லிப்பிச்சான். 21 வயதில் 43 கிலோ சவுதி வந்தபின்தான்… தினசரி ஒரு ஆப்பிள் என்று சாப்பிட்டு 22 வயதில் 62 கிலோவுக்கு வந்திருந்தேன். இங்கே திடீரென்று கேட்டவுடன் மறுக்கவும் தோன்றவில்லை.\nகூட்டிச்சென்றார்கள். அது விமான நிலைய மருத்தவமனை\nமுதலில் ஒரு சொட்டு இரத்தம் எடுத்து, என்னை அமரவைத்தார்கள். 15 நிமிடங்களில், மீண்டும் உள்ளே அழைத்தார்கள். என்னை வைத்துக்கொண்டே, என் இரத்த சோதனை காகிதத்தை வைத்து ஏதோ பேசிக்கொண்டார்கள். இறைவனை வணங்குவதுபோல் காட்டி, ஏதோ சொன்னார்கள்.\nபின்னர், என்னைப் படுக்கவைத்து ஒரு எகிப்திய நர்ஸ் அன்பாக ஏதோ சொல்லிக்கொண்டே, கையில் ஒரு இரப்பர் பந்தைக்கொடுத்து, அழுத்திக்கொண்டே இருக்கச்சொன்னார். பின்னர் என் முன் கையில், ஒரு பெல்ட் போல் ஒன்றைக்க��்டி, நரம்பைக்கண்டுபிடித்து, துளை பெரிதாக இருந்த ஊசியைக்குத்தினார். ‘விசுக்’ என்று பாய்ந்து வந்து, என் உடலை விட்டு வெளியே முதன்முதலில் தன் பயணத்தை ஆரம்பித்தது என் இரத்தம். முதன் முறையாக என் இரத்தத்தை ஒரு பிளாஸ்டிக் பையில் பார்த்தேன். கருஞ்சிவப்புடன், பீட்ரூட் ஜூஸ் போல் இருந்தது. கொஞ்சம் பயமாகவும் இருந்தது. அந்தப்பை ஆடிக்கொண்டே இருப்பதுபோல் ஒரு எடைக்கருவி வைத்திருந்தார்கள். சிறிது நேரத்தில் அது ‘பீப்’ என்று சத்தமிட, அந்த நர்ஸ், சிரித்துக்கொண்டே வந்து, ஊசியை எடுத்துவிட்டு, பையின்மேல் ஒரு லேபிளை ஒட்டி உள்ளே கொண்டு சென்றார். பின்னர் ஒரு பெரிய கேன் ஜூஸ் கொடுத்தார்கள். ஒரு பிஸ்கட் பாக்கெட் மற்றும் ஒரு ஆப்பிள் பழம்.\nஇரப்பர் பந்தை படுக்கையிலேயே வைத்துவிட்டு, ஜூஸைக்குடித்து, ஆப்பிளைக்கடித்துக்கொண்டே, வெளியில் வந்தேன். அங்கு என்னை அழைத்துச்செல்ல வேறொரு அதிகாரி நின்றிருந்தார். சினேகமாகச் சிரித்தபடி அவர் ஒரு அறைக்கு அழைத்துச்சென்றார். அங்கு ஒரு வெள்ளை உடை அணிந்த மனிதர் அமர்ந்திருந்தார். அவரிடம் நான் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டேன். உடனே அவர் எழுந்து என்னைக் கட்டிப்பிடித்து ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார்.\n”எங்களுக்குத் திருமணமாகி 12 வருடங்களாகிவிட்டது. பல்வேறு முயற்சிகளுக்குப்பிறகு, இப்போதுதான் அவள் கர்ப்பம் தரித்தாள். டெலிவரிக்கு இன்னும் 20 நாட்கள் இருக்கிறது என்ற தைரியத்தில்தான் நான் வெளியூர் செல்ல வந்தோம் வந்த இடத்தில் வலி வருவதுபோல் இருந்து, இப்போது டெலிவரி உங்கள் சகோதரிக்கு உதவியிருக்கிறீர்கள். நீங்கள் நன்றாக இருக்கவேண்டும். உங்கள் சகோதரிக்கு உதவியிருக்கிறீர்கள். நீங்கள் நன்றாக இருக்கவேண்டும்.\nநான் தர்மசங்கடத்தில் நெளிந்தாலும், அந்த உண்மையான நன்றி கூறுதலில் கண்ணில் நீர் மல்கியது. ஒன்றும் சொல்லாமல் வெளியேற எண்ணினேன். ஆனால், அவர் என்னை அமரச்செய்தார். அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டார்கள்.\nபின்னர் என் பாஸ்போர்ட், விசா, போன்றவற்றை என் கையில் கொடுக்கும்போது இன்னும் சில காகிதங்களும் இருந்தன. அவை ,\nகெய்ரோ – அலக்ஸாண்ட்ரியா – போக வர விமான டிக்கெட்\nகெய்ரோ ஹாலிடே இன்னில் இரு சூட் ரூம்கள் ( என் நண்பர்களுக்கும் சேர்த்து)\nபிரமிடுகளைச் சுற்றிப்பார்க்க ஹெலிகாப்டர் ரெய்ட்\nஅலெக்ஸாண்ட்ரியாவில் ஒரு நாள் தங்க ஏற்பாடு\nநாங்கள் உள்ளூர்த்தேவைகளுக்குப் பயன்படுத்த ஒரு டொயோட்டா கேம்ரி கார்.\nஇவை அனைத்தும் கொடுத்தது பற்றி அந்த அதிகாரி சொன்னார். நீங்கள் உள்ளூரில் ஏதாவது முன்னேற்பாடுகள் செய்துவைத்திருந்தால் அதை மறுத்துவிடுமாறும், அதற்கு ஏதேனும் முன்பணம் கொடுத்திருந்தால், அதை அந்த மனிதர் ஏற்றுக்கொள்வார் என்றும் , கெய்ரோ – ஜெட்டா விமான டிக்கெட் பிஸினெஸ் கிளாஸாக மாற்றப்படும் என்றும் கூறினார்.\nஉண்மையிலேயே எனக்கு தலை சுற்றியது.\nஇல்லை இதெல்லாம் வேண்டாம். அப்புறம் நான் இரத்தம் கொடுத்ததற்கு அர்த்தமே இல்லை என்று சொன்னேன். அதற்கு அந்த அதிகாரி…\n”நீங்கள் இரத்தம் கொடுக்க ஒத்துக்கொண்ட உடனேயே , அந்த மனிதர் உங்கள் நண்பர்களிடத்தில் விசாரித்து, உடனே இந்த ஏற்பாடுகளைச்செய்துவிட்டார். நீங்கள் இனி மறுத்தாலும், அவருக்கு அந்தத்தொகை நஷ்டம்தான். ஒருவர் அன்பாகச் செய்யும்போது ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள்\nஒருபக்கம் வியப்பும், பிரமிப்பும் மேலோங்க… ‘ நம்ம எப்ப சம்பாதிச்சு இந்த சுகத்தையெல்லாம் அனுபவிக்கிறது ஒரு பாக்கெட் இரத்தம் எவ்வளவு சந்தோஷத்தைக்கொடுத்திருந்தால், அந்த மனிதர் இவ்வளவு பெரிய ஏற்பாடுகளைச் செய்திருப்பார் என்று எண்ணியபடி சரியென்று தலையாட்டினேன்.\nநான்கு நாட்கள், ராஜ மரியாதையுடன் சொர்க்கத்தை அனுபவித்தேன். நண்பர்களிடையே ஹீரோவானேன். ‘மாப்ள அடுத்து புருனே போவோம். அந்த ராஜாவோட 22வது வொய்புக்கு டெலிவரியாம்… உன்னைத்தான் தேடிக்கிட்டிருக்காங்க அடுத்து புருனே போவோம். அந்த ராஜாவோட 22வது வொய்புக்கு டெலிவரியாம்… உன்னைத்தான் தேடிக்கிட்டிருக்காங்க என்ற சார்லஸை பெருமிதத்துடன், தலையில் குட்டினேன்.\nதிரும்பும்போதுதான் தெரிந்தது அவர் எகிப்தின் அரசாங்கத்தில் மிக முக்கியப்பொறுப்பில் இருக்கும் ஒரு பெரிய மனிதர். அன்று பிறந்த குழந்தை ஆண்.. குழந்தைக்கு ரஹ்மத்துல்-அல்-ஹாஸி என்று பெயரிட்டிருக்கிறார்கள். தாயும் சேயும் நலம். குழந்தைக்கு ரஹ்மத்துல்-அல்-ஹாஸி என்று பெயரிட்டிருக்கிறார்கள். தாயும் சேயும் நலம். எனக்கு நன்றி சொல்லச்சொல்லி ஒரு பூங்கொத்து கொடுத்துவிட்டிருந்தார்.\nஅன்று ஆரம்பித்தது… அடுத்தவர் சந்தோஷத்தில் உளம் மகிழும் போதை… அதுமுதல் நானாகச்சென்று, மூன்ற��� மாதத்துக்கு ஒருமுறை இரத்தம் கொடுக்க ஆரம்பித்தேன்.\nஇந்தியா வந்தபின் ஒரு மருத்துவ நண்பரின் ஆலோசனையின் பேரில், இரத்ததான முகாமில் இரத்தம் கொடுப்பதை நிறுத்தினேன். ஏனெனில் என் இரத்தம் மிகவும் அரிதானது. ஆகவே தேவைகள் ஏற்படும்போது மட்டும் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று அறிந்தேன்.\nஎத்தனையோ முறை நண்பர்களுடன் பலவிதமான மது விடுதிகளுக்குச்சென்றிருக்கிறேன். ஒரு முறைகூடக் குடித்தது இல்லை. அதன் மீது ஒரு ஆவலே ஏற்பட்டதில்லை. மேலும் மது அருந்தி, அந்த நேரத்தில் ஒருவருக்கு இரத்தம் கொடுக்கும் தேவை வந்தால், கண்ணெதிரில் அந்த உயிரைக்காக்க முடியாமல் போகலாம் என்ற பயத்திலேயே இன்றுவரை மதுவை மறுத்துவருகிறேன். யார் என்ன சொன்னாலும் கண்டுகொள்ளாமல் சிரிப்பும், மறுப்பும் வருவதற்கு இதுதான் காரணம்\nமதுவைவிட போதையாக, எத்தனையோ சந்தர்ப்பங்களில் மற்றவர் கண்களில் உண்மையான நன்றியைக் கண்டிருக்கிறேன்.\n4 வயது மகனை ஸ்கூட்டியில் அழைத்துவரும்போது தடுமாறி விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் , இரத்தம் இழந்த அவனுக்கு நான் குருதி கொடுத்தபோது அந்த விதவைத்தாயின் கூப்பிய கைகள் (அன்று எனது மகனின் காதுகுத்து மற்றும் பிறந்தநாள் (அன்று எனது மகனின் காதுகுத்து மற்றும் பிறந்தநாள் வீட்டில் விருந்து நடந்துகொண்டிருந்தது. நைஸாக நழுவினேன். )\nஇலங்கையிலிருந்து சுற்றுலா வந்த இடத்தில், மதுரையில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய பெரியவருக்கு இரத்தம் கொடுத்தபோது அந்தக்குடும்பமே என் கையில் சிந்திய கண்ணீர் அவர்கள் கொடுத்த கத்தை ரூபாய் நோட்டுக்களை மறுத்தபோது ஏற்பட்ட பெருமிதம்\nகணவன் வெளிநாட்டில் இருக்க, காதல் திருமணத்தால், யாருமே இல்லாமல் தனியாக பிரசவத்துக்கு வந்த பெண்ணுக்கு, மருத்துவர் என்னைத் தொடர்புகொண்டு கேட்டதால் இரத்தம் கொடுத்தபோது , குழந்தை பிறக்கும் வரை நில்லுங்கண்ணே என்று கண்ணீர் மல்கச்சொல்லி, பெண் குழந்தை பிறந்தபின்…என் பெயரை பெண்மைப்படுத்தி உடனே பெயர் வைத்த அந்தச் சகோதரியின் அன்பு\nநாம் தமிழர் இயக்க செயலாளர் விபத்தில் சிக்க, அவருக்கு அதிக அளவு இரத்தம் தேவைப்பட, அலைந்து திரிந்து இரத்தம் கொடுக்கப்பட்டு, அவரைக் காப்பாற்றியவுடன், தொடர்பே இல்லாத பல்வேறு ஊர்களிலிருந்து நன்றி கூறி அவரது தோழர்கள் போன் செய்த தருணங��கள்\nஇவ்வாறு மதுரை, மணப்பாறை, சென்னை, கோவில்பட்டி, திருப்பத்தூர், புதுக்கோட்டை, திருச்சி என்று பல்வேறு ஊர்களுக்குச்சென்று கொடுத்துவிட்டு வந்த அனுபவங்கள் இன்றுகூட ஏதாவது விபத்து ஏற்பட்டால், அருகில் இருந்தால், இரத்தத்தேவையை அறிந்துகொண்டுதான் நகர்கிறேன்.\nஎன் தந்தைக்கு உடல்நலம் சரியில்லை. அவர் மிகவும் தைரியமானவர். ஆனால், தீராத கழுத்துவலி மற்றும் தலைசுற்றலால் அவதிப்படுகிறார். குழந்தைபோல் ஆகிவிட்டார். மேம்போக்காக அவருக்கு ஆறுதல் சொன்னாலும், நாம் இவ்வளவு பேருக்கு நன்மை செய்திருக்கிறோமே, அவர்களது பிரார்த்தனைகளால், அவர் உடல்நலமடைய மாட்டாரா என்று உள்ளம் ஏங்குகிறது.\nஇதோ, சென்ற 17ம்தேதி ஒரு சிறுவனுக்கு இரத்தம் கொடுத்ததுடன்… 37 முறை ஆகிவிட்டது.\nநம்மால் இந்த மானுட சமூகத்துக்கு நேரடியாகச் செய்யமுடிகிற இந்த உதவிக்கு அடிகோலிய அந்தப் பயணத்துக்கு, நன்றிகளுடன்....\n உங்களைப் பாராட்ட சொற்கள் கிடைக்கலை\nமனசார வாழ்த்துகின்றேன், நல்லா இருங்க..\nகடவுள் என்பவர் காப்பதற்கு என்றால்\nரத்ததானம் செய்யும் ஒவ்வொருவரும் மனிதக்கடவுள்தான்\n ஒரு சிலர் தான் செய்த செயல்களை சொல்லும்போது சுயதம்பட்டம் என்பது அப்பட்டமாக தெரியும்.\nஆனால் உங்கள் அனுபவத்தை படிக்கும்போது கண்டிப்பாக ஒரு பெருமையான உணர்வே என்னுள் எழுகிறது.\nகண்டிப்பாக இந்தக் கட்டுரையை படிக்கும் அனைவரும் பெருமையாக உணர்வார்கள்.\nஉங்கள் வாழ்த்துக்கள் ஒன்று போதும்\nயாராவது ஒருவருக்கு செய்யத்தோன்றினால் போதும்..\nஉங்கள் புரிதலுக்கும், அன்புக்கும் மிக்க நன்றி\n/////யாராவது ஒருவருக்கு செய்யத்தோன்றினால் போதும்..\nஎனக்கு தோணியிறுக்கு இன்னைக்கு :-))))))\nஉன் அன்புக்கு முன்னால் நான் ஒன்றுமில்லை.\n உங்களைப்போன்ற அன்பான சகோதரர் இருக்கும்போது எனக்கென்ன கவலை\nநல்ல இடுகை. இந்த இடுகை மற்றவர்களுக்கும் செய்தி எடுத்துச் செல்வதால், அவர்களும் தங்களுக்கு இயன்ற வகையில் செய்ய இயலும். நன்றி\nமிக்க நன்றி ராம்ஜி_ யாஹூ\nஇரத்தம் சிந்தி எழுதிய பதிவு. தொப்பி கழட்டிய மரியாதை உங்களுக்கு(hats off) :))\nபோடாத தொப்பியை கழட்டினதுக்கு நன்றி\nஎன் நண்பன் # கர்வம்\nஉங்க அன்புக்கு முன்னால், நான் ஒண்ணுமில்லை\nஇப்ப பஸ் மாதிரியே பின்னூட்டமுமா\nஉங்களுக்கு எங்கள் மனம் நிறைந்த வாழ்த்துகள். (நானும் கடந்த 20 வருடங்களாக அவ்வப்போது குருதிக்கொடை அளித்துக் கொண்டிருக்கிறேன். நண்பர்களையும் தூண்டிக் கொண்டிருக்கின்றேன்.)\nவாழ்த்துக்கள்.. நானும் O- தான்.. அவ்வப்போது கொடுத்துக் கொண்டிருக்கிறேன்...\nகுடிக்காம இருப்பதற்கு காரணம் சொன்னிங்க பாருங்க , சூப்பர்.\nஉனக்கு பெரிய \"ரஜினி\" ன்னு நெனப்பா\nஉங்கள் 20 ஆண்டுகாலப் பணிக்கு நான் தலைவணங்குகிறேன்.\nஆமா.. உங்க பதிவோட தலைப்புக்கும் இதுக்கும் சம்பந்தமில்லையே\nபோடா, உன்னை செல்லமாக, கண்கள் வழிய கனிந்து கொண்டேன்..\nஉங்கள் அன்புக்கு.. நான் என்றும் கடமைப்பட்டவன் காவேரிகணேஷ் அண்ணே\nஅன்பின் சுரேகா - இரத்த தானம் என்பது இப்பொழுதெல்லாம் இளைய தலைமுறையினரின் விழிப்புணர்வினால் நன்றாகவே நடக்கிறது. இருப்பினும் அரிய வகை இரத்தம் கிடைப்பது கடினமாக இருக்கிறது. நானும் 30 தடவைகளுக்கு மேல் இரத்த தானம் செய்திருக்கிறேன். 1982 - 2004 வரை. சென்னை பெரம்பூர் இரயில்வே மருத்த்வ மனையில் இதய நோயாளிகள் பலருக்கும் கொடுத்திருக்கிறேன். அவர்களின் நன்றி கலந்த அன்பு நெகிழ்ச்சியடையச் செய்யும். அவ்வயதில் இரத்தம் கொடுப்பது ஒரு சிறு செயலாகத்தான் தோன்றியது. ஆனால் பெறுபவர்கள் தான் அத்னை ஒரு பெரிய செயலாகக் கருதுகிறரகள். எனக்கும் இந்திரா காந்திக்கும் ஒரே குரூப். - நட்புடன் சீனா\nஆஹா.. எங்களுக்கெல்லாம் முன்னோடியா இருந்திருக்கீங்க\nஇரத்ததானம் பற்றிய விழிப்புணர்வு இல்லாத அந்தக்காலத்தில் 30 முறை கொடுத்திருக்கும் நீங்கள்தான் மிகவும் போற்றப்படவேண்டியவர்\nஉங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்\nஉங்களை நினைச்சா, எனக்கு பெருமையா இருக்கு.\nஎல்லாவற்கும் மேலாக மதுவை மறுப்பதற்கும் இதுதான் காரணம் என்றது\nஉங்களின் இந்தப் பதிவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். உங்களுக்கும், உங்கள் தந்தைக்கும் எல்லா நலமும் பெற்றுத் தர இறைவனை வேண்டுகிறேன்.\n//மது அருந்தி, அந்த நேரத்தில் ஒருவருக்கு இரத்தம் கொடுக்கும் தேவை வந்தால், கண்ணெதிரில் அந்த உயிரைக்காக்க முடியாமல் போகலாம் என்ற பயத்திலேயே இன்றுவரை மதுவை மறுத்துவருகிறேன்//\n தம் குடிப்பழக்கத்தை வெளிப்படையாகவே பெருமையுடன்() பதிவுகளிலேயே பறைசாற்றும் பதிவர்களிடையே உங்களைப் போன்று ஒருவர் இருப்பது அரிது. இந்தப் பதிவு இன்னும் பலரையும் இரத்தத் தானம் செய்ய நிச்சயம் தூண்டும்.\nஅதுபோல, ���ுடிப்பழக்கத்தையும் நிறுத்தத் தூண்டினால் பதிவு முழுப்பயன் பெறும்.\nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/05/blog-post_732.html", "date_download": "2018-12-10T04:04:05Z", "digest": "sha1:EANQAXUAZFXU2DDF4F7VVEP3D2EN3MHW", "length": 9661, "nlines": 78, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "தான் செய்ததை மறந்துவிட்டு தற்போதைய அரசாங்கத்தை குறைகூறும் மஹிந்த! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nதான் செய்ததை மறந்துவிட்டு தற்போதைய அரசாங்கத்தை குறைகூறும் மஹிந்த\nதனது ஆட்சிக்காலத்தில் எரிபொருள் விற்பனை செய்யப்பட்ட விலைகளை மறந்து விட்டு தற்போதைய அரசாங்கம் வறிய மக்களை பழிவாங்க எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளதாக மகிந்த ராஜபக்ச கூறுவதாக அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nதிருகோணமலை முதலிக்குளம் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.\nகடந்த 2014 ஆம் ஆண்டு காணப்பட்ட விலைகளை விட தற்போது எரிபொருள் குறைவான விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. நாட்டு மக்கள் இறந்து பிறந்து விட்டனரா\nமகிந்த ராஜபக்சவே தனது ஆட்சிக்காலத்தில் எரிபொருள் விலைகளை அதிகரித்து வறிய மக்களிடம் பழிவாங்கினார்.\nநாட்டில் உள்ள வங்குரோத்து அரசியல்வாதிகள் காரணமாக புத்திசாலித்தனமாக உரையாடல்களையும் புதிதாக ஒன்றை பேசவோ முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.\nநாட்டை எப்படிதான் சிறந்த இடத்திற்கு கொண்டு செல்ல ���ுயற்சித்தாலும் அதனை எப்படி தமது அரசியல் இலாபத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்றே பலர் எண்ணுகின்றனர்.\nமுன்னாள் ஜனாதிபதி ஒருவர் இப்படி பேசுவது தகுமா. ஒரு பிரதேச சபை உறுப்பினர் இதனை பேசியிருந்தால் பரவாயில்லை. அவரது ஆட்சிக்காலத்தில் எரிபொருள் விலைகள் அதிகரித்து காணப்பட்டதை அவர் மறந்து விட்டார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுவது போல் நாட்டை முன்னேற்ற நாட்டை நேசிப்பவர்கள் அவசியம். சுயநலம் கருதாது, அரசியல் பற்றி சிந்திக்காது, நாட்டுக்காக பணியாற்றும் நபர்கள் தேவை. இதற்கு கட்சி பேதங்கள் அவசியமில்லை.\nநாட்டை நேசிப்பவர்கள் இணைந்தால், நாட்டை முன்னேற்ற முடியும் எனவும் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.\nநிதியில் கை வைத்தது UNP: ஜனாதிபதிக்கே ஆப்பூ\nநாட்டின் நிதி தொடர்பான பொறுப்பும், இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரமும் பாராளுமன்றத்திடமே உள்ளதனால், இந்த அரசாங்கத்தின் அனைத்து நிதிச் செ...\nவெளிநாட்டில் உள்ள அஸ்மியாவுக்காக உதவுங்கள் - ஹக்கீம், ரிசாத், ஹிஸ்புல்லாவுக்கு\nமனிதாபிமான முறையிலான வேண்டுகோள்” வறுமையில் பிறந்து, வறுமையுடனே வாழ்ந்து \"இரண்டு பிள்ளைகளின் தாய் பிள்ளைகளின் கண...\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நீக்கம்\nபிரதமர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் புதன் கிழமை நீக்கப்படுலாம் என பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்...\nபிரதமர், அமைச்சரவைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை\nசிலோன் முஸ்லிம் செய்தியாளர், நீதிமன்ற வளாகத்திலிருந்து.... பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான ...\nகருணாவுக்கும், இன்றைய பொலிசார் கொலைக்கும் தொடர்பு - சூடு பிடித்த பாராளுமன்றம்\nமட்டக்களப்பு - வவுணதீவில் இரண்டு பொலிசார் கொல்லப்பட்டமையின் பின்னணியில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் செயற்பட்டிருப்ப...\nமகிந்தவுக்கு விழுந்துள்ள மற்றோர் அடி\nமகிந்த ராஜபக்ச பிரதமராகவும், ஏனைய 48 பேர் அமைச்சர்களாகவும் செயற்பட மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தடை உத்தரவை – உச்சநீதிமன்ற...\nமீண்டும் பொலநறுவைக்கே செல்ல ஆயத்தமாகும் மைத்திரி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அதிகாரத்தில் இருந்து அகற்றும் நடவடிக்கையில் ஐக்க���ய தேசிய கட்சியினர் தீவிரமாக செயற்பட்டு வருவதாக தகவல் வெளிய...\nஜனாதிபதி பாலர் பாடசாலை சிறுவர் போல் ஆகிவிட்டார். - பாராளுமன்றில் நசீர்\n(கொழும்பு) பொத்துவிலுக்கு தனியான வலயத்தினை பெற்றுக்கொடுக்க முடியாத ஒரு ஆட்சியாக இந்த ஆட்சிய செயற்பட்டத்தை நினைத்து நான் கவலையடைகின்றேன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/31241", "date_download": "2018-12-10T04:29:46Z", "digest": "sha1:VKRE464E5NS7MUKSI5XOTD2CFY5X6AQ2", "length": 6627, "nlines": 67, "source_domain": "www.maraivu.com", "title": "திரு இம்மனுவேல் லூயிஸ் அன்ரனி – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome இலங்கை திரு இம்மனுவேல் லூயிஸ் அன்ரனி – மரண அறிவித்தல்\nதிரு இம்மனுவேல் லூயிஸ் அன்ரனி – மரண அறிவித்தல்\n4 months ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 2,179\nதிரு இம்மனுவேல் லூயிஸ் அன்ரனி\nபிறப்பு : 18 யூன் 1976 — இறப்பு : 6 ஓகஸ்ட் 2018\nயாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட இம்மனுவேல் லூயிஸ் அன்ரனி அவர்கள் 06-08-2018 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற இம்மனுவேல், மரியம்மா(சில்லாலை) தம்பதிகளின் அன்பு மகனும், ஆனந்தராஜா சுமதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nசியாமிளா அவர்களின் அன்புக் கணவரும்,\nவருணிஜன், டினூஜன், இனோஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nபிரான்சிஸ் சேவியர்(பிரான்ஸ்), வசந்தா, வனஜா(கனடா), வனிதா, காலஞ்சென்ற யூட் அன்ரனி(சேகர்), Fr. ஜோச் அன்ரனி (CR. சந்திரன்), யோசவ் அன்ரனி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nநெல்சன், றட்ணகுமார், ரஞ்சித், அழகுராணி, சுமிதா, காலஞ்சென்ற பிரசாந்தி, பிரியதர்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nசுதாகரன், சுதர்சன் ஆகியோரின் அன்புச் சகலனும்,\nஜெபர்சன், யூட்சன், ஜெரிசன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,\nறீகன், லிவிங்சன், டெலிசியா, டெலாசியா, டெலக்சியா, டென்சியா, ஜெக்சன், றிமோசா, டிலக்சன், டிலக்சனா, நிதர்சன் ஆகியோரின் அன்பு மாமாவும்,\nஅனுக்‌ஷா, அர்வின், ஆரோன், வைசிகன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.\nஅன்னாரின் திருவுடல் 08-08-2018 புதன்கிழமை அன்று மு.ப 06:00 மணிதொடக்கம் மு.ப 10:00 மணிவரை சென். ஜேம்ஸ் வீதி சில்லாலை பண்டத்தரிப்பில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் மு.ப 10:00 மணியளவில் புனித யாக்கப்பர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, புனித யாக்கப்பர் சேமக்காலையில் நல்லடக்கம��� செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஜோச் அன்ரனி CR — இலங்கை\nயோசவ் அன்ரனி — கனடா\nTags: அன்ரனி, இம்மனுவேல், லூயிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/05/blog-post_75.html", "date_download": "2018-12-10T05:16:18Z", "digest": "sha1:AE2MN3G7TBQJEU7DVNGPDPLVFLZUT4VR", "length": 10484, "nlines": 60, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "இலங்கையில் நடக்கும் விபரீதம்! நள்ளிரவில் நிர்வாணமாக இளம் யுவதிகள்! அதிர்ச்சியில் பொலிஸார் - உண்மையின் பக்கம்", "raw_content": "\n நள்ளிரவில் நிர்வாணமாக இளம் யுவதிகள்\nபேஸ்புக் சமூக வலைத்தளத்தின் ஊடாக இணைந்து நடத்தப்படும் போதைப்பொருள் விருந்து தொடர்பில் கடந்த நாட்கள் முழுவதும் செய்தி வெளியாகியுள்ளது.\nஇந்நிலையில் பேஸ்புக் ஊடாக அறிமுகமாகிய நண்பர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்து நேற்று நடைபெற்றது. ஹிக்கடுவ நாரிகம பிரதேசத்தில் உள்ள சுற்றுலா ஹோட்டலில் நடத்தப்பட்ட விருந்து தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.\nநேற்று அதிகாலை இடம்பெற்ற விருந்தில் விசேட பொலிஸ் குழுவொன்று சுற்றிவளைப்பு மேற்கொண்டுள்ளது. இதன் போது 17 இளைஞர், யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nநீதிமன்றத்தில் பெற்றுக் கொண்ட ஆணைக்கு அமைய சுற்றுலா விடுதி சுற்றிவளைக்கப்பட்டது. இதன்போது 250க்கும் அதிகமான இளைஞர், யுவதிகள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.\nசுற்றிவளைப்பு மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் 20 பேர் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்ட நிலையில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 17 பேரில் 3 பேர் பெண்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஅவர்களிடம் இருந்து கேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரை தொகையும் மீட்கப்பட்டுள்ளது. ஒரு மாத்திரை கிட்டத்தட்ட 4000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇரவு ஆரம்பிக்கும் இந்த விருந்து அதிகாலை வரை நீடிக்கும். அங்கு போதை பாவனை உச்சமடையும் போது பல்வேறு சமூக சீர்கேடுகள் நடப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.\nபோதை தலைக்கெறிய இளம்பெண்கள் அரை நிர்வாணமாக தவறான முறையில் நடந்து கொள்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். (Tamilwin)\nஇனி கத்தாரில் FREE VISA என்ற ஒன்று இல்லை யாரும் நம்பி ஏமாற வேண்டாம் - எச்சரிக்கைப் பதிவு\nநாட்டில் இருந்து கத்தார் வரும் போது எந்த Sponsor க்கு வருகின்றீர்களோ அதே Sponsor இடம் உங்கள் ஒப்பந்த காலம் முடிந்த பின்னரே வேறு இடங்களை...\nதலைவணங்காத கத்தார்’ - தடைகளுக்கு மத்தியில் நிமிர்ந்து நிற்கும் நாடு: எப்படி சாத்தியமானது\nசக்திவாய்ந்த அண்டை நாடுகளின் பொருளாதார முற்றுகை மற்றும் அவற்றின் வான்வெளியை பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடைகளுக்கு பிறகும், கத்தார் பலவ...\n35 வருட பணியாளருக்கு கண்ணியமாக பிரியாவிடை & பண அன்பளிப்பு வழங்கிய சவூதி குடும்பம் - நெகிழ்ச்சி சம்பவம்\nசவுதி அரேபியா, ஹாயில் பகுதியில் கடநத 35 வருடங்களாக வேலை செய்த இந்திய நாட்டவரை கண்ணியமாக பிரியாவிடை கொடுத்து அனுப்பிய சம்பவம் ஒன்று சவ...\nசவுதியில் நடைபெற்ற GCC கூட்டத்தில் கத்தார் அதிபர் கலந்து கொள்ளவில்லை\nஇன்று டிசம்பர் 9 ஆம் திகதி றியாதில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வளைகுடா ஒத்துழைப்பு (GCC) சபையின் உச்சிமாநாட்டில் பங்கேற்க கட்டார் அமீர் ...\nமிகச் சிறிய நாடான கத்தார் பிரம்மாண்டமாக வளர்ந்தது எப்படி\nகத்தார் ஏன் சிறப்பு வாய்ந்தது பிபிசி உலக சேவைக்காக ஆராய்கிறர் ஜேம்ஸ் ஃப்ளெட்சர். இதில், கத்தாரைப் பற்றிய பல ஆய்வுகளை நடத்திய நிபுணர...\nCIMA பரீட்சை எழுத கத்தாரிலிருந்து இலங்கை சென்ற சகோதரர் காலமானார்\nஇலங்கை - அக்குரனையை சேர்ந்தவரும் Akurana Community- Qatar (ACQ)இன் அங்கத்தவருமான சகோதரர் முஹம்மத் சஹல் நிஸாயிர் (22 வயது) அவர்கள் தனது...\nUAE கடலில் மிதக்கும் சூப்பர் மார்க்கெட் திறந்து வைத்தது கேரிபோர் (Carrefour) குழுமம்\nதுபையில் 3 இடங்களில் கடலில் மிதக்கும் சூப்பர் மார்க்கெட் திறந்த கேரிபோர் (Carrefour) குழுமம் படகு பயணிகள், சொகுசுப் படகுகள், நீர் வி...\nதொழில்வாய்ப்புத்துறையில் சவால்கள்: இலங்கை – கட்டார் கலந்துரையாடல்\nகட்டார் வர்த்தக சபை மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பொன்று டோஹாவில் நடைபெற்றுள்ளது. இருநா...\nஒபெக் கூட்டமைப்பிலிருந்து 2019 ஜனவரி முதல் வெளியேறுகின்றோம் - கத்தார் அதிரடி அறிவிப்பு\n2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு (ஒபெக்) OPEC - Organization of the Petroleum Exporting Cou...\nஉம்ரா யாத்திரிகர்களை கருத்திற் கொண்டு மக்காவில் மேலும் ஒரு புதிய விமான நிலையம்\nபுனித மக்காவின் தேவைகளை கருத்திற்கொண்டு குன்புதா (Qunfudah) எனும் பகுதியில் பு���ிய விமான நிலையம் ஒன்று கட்டப்பட அடிக்கல் நாட்டப்பட்டது. இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/06/8.html", "date_download": "2018-12-10T03:46:08Z", "digest": "sha1:L22MK2VBGCB7DW3DR2L44H4FPAVTQOIC", "length": 5446, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஆப்கானிஸ்தான் அமெரிக்க இராணுவத் தளத்தில் தீவிரவாதத் தாக்குதல் : 8 துருப்புக்கள் பலி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஆப்கானிஸ்தான் அமெரிக்க இராணுவத் தளத்தில் தீவிரவாதத் தாக்குதல் : 8 துருப்புக்கள் பலி\nபதிந்தவர்: தம்பியன் 20 June 2017\nஆப்கானிஸ்தானின் பக்ராம் மாவட்டத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளம் மீது தீவிரவாதிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 8 துருப்புக்கள் பலியானதாகத் தெரிய வருகின்றது.\nதிங்கட்கிழமை இரவு பக்ராம் மாவட்டத்திலுள்ள இராணுவ முகாமில் பணியாற்றுவதற்காகச் சென்ற இராணுவ வீரர்களை இடைமறித்தே தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே 8 வீரர்கள் பலியானதுடன் சிலர் படுகாயம் அடைந்துள்ளனர்.\nஆப்கானில் ஜனநாயக அரசுக்கும் அமெரிக்க இராணுவத்துக்கும் எதிர்ப்புத் தெரிவித்து தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்தி வரும் தலிபான்களே இத்தாக்குதலையும் நிகழ்த்தியிருக்கலாம் என ஊகிக்கப் படும் நிலையில் ஆப்கான் ஊடகங்கள் இத்தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என செய்தி வெளியிட்டுள்ளன.\n0 Responses to ஆப்கானிஸ்தான் அமெரிக்க இராணுவத் தளத்தில் தீவிரவாதத் தாக்குதல் : 8 துருப்புக்கள் பலி\nராஜீவ்காந்தியை விடுதலை புலிகள் கொல்லவில்லையா\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nஇந்தியப் பிரதமர் மோடியை கிண்டல் செய்த ஆர்ஜெண்டினா ஊடகத்துக்கு இந்தியர்கள் கண்டனம்\nபொலிஸார் கொலை செய்யப்பட்ட அன்று நடந்தது என்ன\nஇலங்கையை உலுக்கிய இரட்டைக்கொலை; விடுதலைப்புலி உறுப்பினர் சரண்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய���வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஆப்கானிஸ்தான் அமெரிக்க இராணுவத் தளத்தில் தீவிரவாதத் தாக்குதல் : 8 துருப்புக்கள் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2018/strange-leg-symptoms-that-can-signal-serious-illnesses-023597.html", "date_download": "2018-12-10T04:07:40Z", "digest": "sha1:UGJXILN6MFGPJEZRNWA6YBFHP3LYZRFZ", "length": 17333, "nlines": 146, "source_domain": "tamil.boldsky.com", "title": "கால்களில் ஏற்படகின்ற இந்த சின்ன அறிகுறிகள், உங்களுக்கு மரணத்தை கூட தரலாம்...! | Strange Leg Symptoms That Can Signal Serious Illnesses - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கால்களில் ஏற்படகின்ற இந்த சின்ன அறிகுறிகள், உங்களுக்கு மரணத்தை கூட தரலாம்...\nகால்களில் ஏற்படகின்ற இந்த சின்ன அறிகுறிகள், உங்களுக்கு மரணத்தை கூட தரலாம்...\nநமது உடலில் ஏற்படுகின்ற மாற்றங்களை நாம் கொஞ்சம் கூட கண்டு கொள்வதே இல்லை. உடலில் ஏற்படுகின்ற மாற்றங்கள் நமது உயிரையே பறிக்க கூடிய அளவிற்கு இருக்க கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். நம்மை அறியாமலே இந்த அறிகுறிகள் நமது உயிரை கொஞ்சம் கொஞ்சமாக குடித்து கொண்டே இருக்கின்றன.\nகுறிப்பாக கால்களில் ஏற்படுகின்ற ஒரு சில முக்கிய மாற்றங்களை நாம் நிச்சயம் கவனிக்க மறந்து விட கூடாது. அவை நமக்கு மரணத்தை கூட ஏற்படுத்த அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. என்னென்ன அறிகுறிகள் இது போன்ற பாதிப்பை தரும் என்பதை இனி அறிவோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n\"சொந்த கால்களில் நிற்க வேண்டும்\" என்பது பலரின் கருத்தாக உள்ளது. உண்மையில் இது சரியான கருத்தும் கூட. ஆனால், நமது சாதனைகளுக்கு ஒரு பெரிய துணையாக இருக்க கூடிய நமது கால்கள் பாதிக்கபட்டால், மிக பெரிய இழப்பாக இருக்க கூடும். இதனை தடுக்க நமது கால்களில் ஏற்பட கூடிய பிரச்சினைகளை சற்று கவனமாக எடுத்து கொள்ளுங்கள்.\nமுள் குத்துவது போன்ற உணர்வா..\nஅதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருந்தால் இந்த உணர்வு நமக்கு ஏற்பட கூடும். ஆனால், இதுவே அடிக்கடி ஏற்பட்டால், உங்கள் கிட்னியில் ஏதோ பாதிப்பு உள்ளது என அர்த்தம். இந்த முள் குத்தும் உணர்வுடன், சற்று உங்களின் கால்கள் வீங்கி இருந்தால் கட்டாயம் மருத்துவரை அணுகுங்கள்.\nஉங்களின் கால்களில் சிலந்தி வலை பின்னியது போன்ற ரத்த வடிவம் இருந்தால் உங்களுக்க�� ஆபத்து அதிகம் என்பதை உணருங்கள். இவை கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளதை குறிக்கும் அறிகுறியாகும். அத்துடன், குடல், கணையம், கல்லீரல், மண்ணீரல் ஆகிய உறுப்புகளில் ரத்தம் சரியாக போகவில்லையென்றாலும் இப்படி ஏற்படும்.\nதிடீரென்று கால்களில் ஊசியால் கிழித்தது போன்ற உணர்வு இருந்தால் அதை சாதாரணமாக எடுத்து கொள்ளாதீர்கள். பொதுவாக இந்த ஊசி கிழிச்சல் ஆறாமல் பல நாட்கள் அப்படியே இருக்க கூடும். இவை சர்க்கரை நோயிற்கான அறிகுறியாகும். அல்லது உங்களின் கால் நரம்புகள் பாதிக்கபட்டுள்ளதை உணர்த்தும் அறிகுறியாகும்.\nMOST READ: மூளையை செயலிழக்க வைக்கும், நீங்கள் செய்யும் தினசரி விஷயங்கள் என்னென்னு தெரியுமா..\nஉங்களின் கால்களில் நிறம் மாற்றம், வலி, சோர்வு, வீக்கம், அதிக தட்பவெப்பம் ஆகிய அறிகுறிகள் இருந்தால் மிக அபாயகரமான அறிகுறியாகும். இந்த உணர்வு ஏதேனும் ஒரு காலில் இருந்தால் கூட ஆபத்திற்கான எச்சரிக்கை மணி. இவை உங்களின் கால் சிரைகளை அதிகம் பாதித்துள்ளது என்பதை உணர்த்துகிறதாம்.\nகால்களில் புள்ளி புள்ளியாக இருக்கிறதா... அவை பார்ப்பதற்கு ரத்தம் கொண்ட புள்ளியாக இருந்தால் நிச்சயம் மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில், வெனோஸ் வால்வு பாதிக்கபட்டுள்ளதை இவை உணர்த்தும். ஆதலால் இது போன்ற ரத்த புள்ளிகள் தோன்ற ஆரம்பிக்கும். மேலும், கால்களில் வலி அல்லது வீக்கமும் ஏற்படும்.\nகால்கள் பார்ப்பதற்கு மங்கிய நிறத்திலோ, வலிமையற்று இருக்கிறதா.. இதற்கு பல காரணிகள் உள்ளன. குறிப்பாக ரத்த தமனிகள் விரிவடைந்தாலோ, குறைந்த அளவில் பாதங்களுக்கு ரத்தம் சென்றாலோ இது போன்ற நிலை ஏற்படும். இது கொஞ்சம் ஆபத்தான விளைவுகளை உடலில் ஏற்படுத்தும்.\nஎப்போதும் தசை பிடிப்பாகவே கால்களில் இருக்கிறதா.. கால்களில் அடிக்கடி வீக்கம் ஏற்படுகிறதா.. கால்களில் அடிக்கடி வீக்கம் ஏற்படுகிறதா.. அல்லது கால்கள் சில்லென்றே இருக்கிறதா.. அல்லது கால்கள் சில்லென்றே இருக்கிறதா.. இந்த உணர்வு இருந்தால் தைராய்டு பிரச்சினை உங்களுக்கு இருக்கிறது என அர்த்தம்.\nMOST READ: கொஞ்ச நேரம் குஜால்டியா டைம் பாஸ் பண்ண இந்த போட்டோஸ் பார்த்துட்டுப் போங்க\nஅதிக உயர் ரத்த அழுத்தம்\nகால்களில் மிக பெரிய அளவில் வீக்கம் ஏற்பட்டால் கவனத்தில் எடுத்து கொள்ளுங்கள். ஏனெனில், இவை உயர் ரத்த அழுத்தம் அல்லது சிறுநீரக பிரச்சினையாக கூட இருக்கலாம். மேலும், இவை ஆரம்ப கால அறிகுறி என்றே மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nஒரு சில கால் சார்ந்த அறிகுறிகள் பெண்கள் கர்ப்பமாக உள்ளார்கள் என்பதை உணர்த்தும். குறிப்பாக கால்களில் வீக்கம், வலிமையற்று இருக்கும் தன்மை, தசை பிடிப்பு ஆகிய அறிகுறிகள் இருந்தால் கர்ப்பமாக இருக்க கூடும். சிலருக்கு இந்த நிலையில் கால்கள் அதிக பளுவாகவும் இருக்க கூடும்.\nஇது போன்ற புதிய பதிவுகளை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த எண்ணெய்யில் ஊற வைத்த அத்திப்பழத்தை சாப்பிடுவதால் இவ்வளவு பயன்களா..\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nஃபேஷன் என்ற பேருல நீங்க பண்ற இதெல்லாம், உங்களுக்கு அபாயத்தை தருமாம்...\n - பயண வாந்தியை தடுக்க இதை ஃபாலோ பண்ணுங்க\nமுகப்பருக்கள் முதல் முடி உதிர்வு வரை அனைத்து பிரச்சினையையும் சரி செய்யும் பேரிக்காய்..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0/", "date_download": "2018-12-10T03:44:59Z", "digest": "sha1:ULVOFOLL4RAGVTEULKOQCGMG4JWVQOGM", "length": 17229, "nlines": 104, "source_domain": "universaltamil.com", "title": "சோமாலியா கடற்கொள்ளையினரால் கடத்தப்பட்ட கப்பல் தொடர்பாக இலங்கை கடற்படை அறிக்கை", "raw_content": "\nமுகப்பு News Local News சோமாலியா கடற்கொள்ளையினரால் கடத்தப்பட்ட கப்பல் தொடர்பாக இலங்கை கடற்���டை அறிக்கை\nசோமாலியா கடற்கொள்ளையினரால் கடத்தப்பட்ட கப்பல் தொடர்பாக இலங்கை கடற்படை அறிக்கை\nசோமாலியா கடற்கொள்ளையினரால் கடத்தப்பட்ட கப்பலை விமானத்தின் மூலம் கண்டுபிடிப்பதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருப்பதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.\nஇந்த சம்பவம் தொடர்பாக கூட்டு சமுத்திர செயலணி தலைமையகத்தினால் (Combined Maritime Force Headquarters) நிர்வகிக்கப்படும் கூட்டு அதிரடிப்படையினரிடம் 151 (Combined Task Force – 151) இது தொடர்பாக கடற்படை இந்த பிரிவினரிடம் கேட்போதே இந்த விடயத்தை தெரிவித்திருப்பதாக இலங்கை கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்தக் கப்பல் நிரந்தர கடற்கொள்ளையார்களின் பிடியில் சிக்கியிருப்பது உறுதிசெய்யப்பட்டிருப்பதாகவும் இந்த படைப்பிரிவு தெரிவித்துள்ளது.\nஇலங்கை கடற்படை இன்று காலை வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.\nARIS-13 வர்த்தக கப்பல் (Bunkering Tanker ) எரிபொருளை எடுத்துச்செல்லுதல் என்ற இந்த கப்பல் 2017ம் ஆண்டு மார்ச் மாதம் 8 ம் திகதி Djibouti இருந்து புறப்பட்டு சோமாலியாவின் Mogadishu நோக்கி சென்றுகொண்டிருந்த போது இம்மாதம் 13ம் திகதி GMT நேரப்படி 11.58க்கு (UTC)மணியளவில் ஆயுதம்தாங்கிய இரு வள்ளங்கள் வேகமாக இந்த கப்பலை நோக்கி வந்ததாக பிரான்ஸ் சமுத்திர மீட்பு இணைப்பு மத்திய நிலையம் MRCC – France என்ற பிரிவிற்கு அறிவிக்கப்பட்டதாக இலங்கை சமுத்திர மீட்பு மத்திய (MRCC – Colombo)நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் இந்தக்கப்பல் சர்வதேச கப்பல் பதிவுநிறுவனத்தினால் Lloyds Registry நிறுவனத்தில் இலங்கை கொடியின் கீழ் பதிவுசெய்யப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிரான்ஸ் சமுத்திர மீட்டு இணைப்பு மத்திய நிலையம் (MRCC – France ) இந்த சந்தர்ப்பத்திலிருந்து கப்பலுடன் தகவல்களை பரிமாறல் தடைப்பட்டதாக மேலும் தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பான விடயங்களை கண்டறியும் போது இந்த கப்பல் தற்பொழுது சோமாலியா கடல் பகுதியில் நங்கூரமிடப்பட்டிருப்பதாக தெரிகின்றது.\nமேலும் இந்த கப்பல் 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம் திகதி வரையில் இலங்கை கொடியின் கீழ் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்ததுடன் 2017 ஜனவரிமாதம் 28 ம் திகதி கொழும்பிலிருந்து Djibouti நோக்கி பயணித்துள்ளதுடன் அன்றையதினம் கப்பலில் இருந்த கொமரூஸ் (Comoros) கொடி மாற்றப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.\nஇதுதொடர்பாகவும் பாஹரேனிலுள்ள கூட்டு சமுத்திர செயலணி தலைமையகத்தினால் (Combined Maritime Force Headquarters) நிர்வகிக்கப்படும் கூட்டு அதிரடிப்படையினரிடம் 151 (Combined Task Force – 151) தகவல் கிடைத்தது என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.\nஇந்த கப்பல் நிரந்தர கடற்கொள்ளையர்களின் பிடியில் சிக்கியிருப்பதை உறுதிசெய்வதற்காக PC3 என்ற விமானத்தின் மூலம் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த கப்பலில் பணியாளர்கள் 8 பேர் இருந்துள்ளனர். இவர்கள் அனைவரும் இலங்கையர்கள் . இந்தபட்டியலுடன் கப்பலின் கொடி கொமரூஸ் தேசியக்கொடிக்கு மாற்றப்படுவதற்கு முன்னர் இலங்கை தேசியக்கொடியுடன் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்ததாக int.wnwd.com இணையத்தளத்தின் மூலம் பெறப்பட்ட தகவல் கொழும்பு -Djibou – Mogadishu வரையில் கப்பல் பயணித்த பாதை மற்றும் கப்பல் தற்பொழுது நங்கூரமிடப்பட்டுள்ள வரைபடமும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது என்றும் கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.\nசோமாலியாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு\nசுவிஸில் அடைக்கலம் கோருபவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி\nசோமாலியாவில் வரலாறு காணாத பஞ்சம்\n10 நாள் முடிவில் 2.0 மாஸ் வசூல் சாதனை\nதிரைக்கு வந்த நாள் முதல் பல வசூல் சாதனைகளை செய்து வருகிறது 2.0. தற்போது 10வது நாள் சென்னையில் 1.32 கோடி நேற்று வசூலித்துள்ளது. மொத்தமாக சென்னையில் மட்டும் ரூ.16.89 கோடி வசூல் செய்துள்ளது. சீனாவில்...\nஇஷா அம்பானி ஆடம்பர திருமண சடங்குகள் ஆரம்பம் – வைரல் வீடியோ\nமுகேஷ் அம்பானி இந்தியாவின் முதலாம் நிலையில் இருக்கும் பணக்காரர். இவரின் மகள் இஷா அம்பானி. இவரின் திருமணம் ஆனந்த் பிரமோலுடன் இம்மாதம் 12 ஆம் திகதி நடைப்பெறவுள்ளது. இவர்களின் திருமண சடங்குகள் இன்று ராஜஸ்தான்...\nமனித எச்சங்கள் ஆய்வு காலதாமதம்\n117 நாட்களுக்கும் அதிகமாக மன்னார் நகர நுழைவாயில் பகுதியில் மேற்கொண்ட அகழ்வு நடவடிக்கைளில் 200க்கும் அதிகமான மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த எச்சங்களின் மாதிரிகளை அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உள்ள ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பி பரிசோதனைகளை...\nபுலமைப்பரிசில் பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறு அடுத்த வாரம்..\nஇந்த வருடம் நடைப்பெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறு அடுத்த வாரம் வெளிவரவுள்ளது. பெறுபேறுகள் கல்வி அமைச்சுக்கும் பாடசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித...\n’பேட்ட’ படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா கேரக்டர் இதுதான்\nபொங்களுக்கு வெளிவரவுள்ள திரைப்படம் ரஜினியின் பேட்ட. கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படத்தில் சிம்ரன், விஜய்சேதுபதி,திரிஷா,நவாசுதின் சித்திக் என பலரும் நடித்துள்ளனர். இப்படத்தில் அனிருத் இசையமைப்பில் வெளியான ‘மரண மாஸ்’, ‘உல்லாலா உல்லாலா’ பாடல்கள் ரசிகர்களிடம்...\n“செக்ஸ்” என்கின்ற தேடலில் இலங்கை மூன்றாவது இடம்- கூகிள் தேடல் பொறி\nபிரபல சீரியல் நடிகையின் ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nஇணையத்தில் அதிகம் தேடப்பட்ட பெண்கள் – டாப் 10 லிஸ்ட்\nசின்ன காக்க முட்டை இப்போ எப்படி இருக்காரு தெரியுமா\nஉங்க பெயரின் முதல் எழுத்து T, R-ல் தொடங்குகிறதா அப்போ இதுதான் உங்களின் குணாதியங்கள்\n2018க்கான செக்ஸியான ஆசியப்பெண்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த நடிகை யார் தெரியுமா\nவிஸ்வாசம் ட்ரைலர் வெளியீடு திகதி இதோ\nசூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தின் பெயர் இதுதான் – வெளியான தகவல்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/04/16202731/Cauvery-affair-Human-chain-struggle-on-April-23-MK.vpf", "date_download": "2018-12-10T04:50:46Z", "digest": "sha1:SPGPMMOSUPFE52O3S4WQBHSFQVLPFUZP", "length": 12765, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cauvery affair; Human chain struggle on April 23: MK Stalin || காவிரி விவகாரம்; ஏப்ரல் 23ல் மனித சங்கிலி போராட்டம்: மு.க. ஸ்டாலின்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமனைவி கடத்தல்; பவர் ஸ்டார் சீனிவாசன் போலீசில் புகார் | பெண்கள் பாதுகாப்பு இலவச தொலைபேசி சேவை எண் 181; முதல் அமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார் |\nகாவிரி விவகாரம்; ஏப்ரல் 23ல் மனித சங்கிலி போராட்டம்: மு.க. ஸ்டாலின்\nகாவிரி விவகாரத்தில் ஏப்ரல் 23ல் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். #MKStalin\nகாவிரி விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசனை மேற்கொள்ள தி.மு.க சார்பில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ம.தி.மு.க, வி.சி.க. மற்றும் இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.\nஇந்த கூட்ட முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க ஸ்டாலின், 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என கூறினார்.\nஅனைத்து கட்சி தலைவர்களுடன் டெல்லி சென்று பிரதமரை சந்திக்க திட்டம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வரும் 23ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் மனித சங்கிலி போராட்டம் நடத்துவது மற்றும் காவிரி விவகாரத்தில் ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.\n1. டெல்லியில் சோனியா காந்தியுடன் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு\nடெல்லியில் சோனியா காந்தியை தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார்.\n2. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\nகாவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.\n3. மீண்டும் தலையெடுக்கும் மேகதாது அணை விவகாரம்; காவிரி மேலாண்மை வாரியத் தலைவர் சொல்வது என்ன\nமேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது.\n4. மு.க.ஸ்டாலின் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிறார் : தம்பிதுரை குற்றச்சாட்டு\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிறார் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.\n5. பேராசிரியர் அன்பழகனுக்கு காய்ச்சல் குறைந்து விட்டது; மு.க. ஸ்டாலின் பேட்டி\nபேராசிரியர் அன்பழகனுக்கு காய்ச்சல் குறைந்து விட்டது என மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்யும்\n2. சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற பொதுமக்கள் எதிர்ப்பு\n3. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. காதலை பெற்றோர் எதிர்த்ததால் காதலன் வீட்டில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை\n5. போலீஸ் குடியிருப்பில் பரபரப்பு ஏட்டு மகளுக்கு பாலியல் தொல்லை சப்–இன்ஸ்பெக்டர் மகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t42118-topic", "date_download": "2018-12-10T04:08:33Z", "digest": "sha1:6DDWTLFVAVQARXCNMMBPFXEXQDUWE43W", "length": 15022, "nlines": 143, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "தன்னம்பிக்கை", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஒரு கணவனின் வாக்குமூலம்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - ரெ.ஆத்மநாதன்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - இரா.அண்ணாமலை **\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - உஷா முத்துராமன்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன்\n» பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பெண்\n» வறுமையால் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு, வங்கிக்கு சென்று கடன் பெற்று தந்த சேலம்\n» கூடிய விரைவில் இந்தியாவில் சதாப்தி எக்ஸ்பிரஸின் இடத்தைப் பிடிக்கவிருக்கும் ‘ட்ரெயின் 18’ அதிவிரைவு ர\n» இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்\n» நிறைவு - கவிதை\n» செல்வாக்கு- ஒரு பக்க கதை\n» இத வாட்ஸ் அப் கலக்கல்- {தினமலர்)\n» சூப்பர் ஷாட் - {தினமலர்)\n» கீதாஞ்சலியில் ஒரு க(வி)தை:\n» பிளாஸ்டிக் ஒழிக்க புதிய முயற்சி: இனி அழகிய அட்டைப்பெட்டியில் திருப்பதி லட்டு\n» வேணாமா அதை மட்டும் செஞ்சுடாதே\n» ஒரே நாளில் 14 ஜெட் ஏர்வேஸ் விமான பயணங்கள் ரத்து\n» தென்கிழக்கு வங்��க்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை: தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் வானிலை ஆய்வு\n» நில்வண்டே அணைக்கட்டு பணிக்கு ரூ.500 கோடி வட்டியில்லா கடன் ஷீரடி அறக்கட்டளை வழங்குகிறது\n» 7-ந் தேதி வாக்குப்பதிவு - தெலுங்கானாவில் உச்சகட்ட பிரசாரம்\n» கேட் கீப்பர்' மீது தாக்குதல்: திண்டுக்கல் எம்.பி.யை கண்டித்து ரயில்வே ஊழியர்கள் பணி புறக்கணிப்பு; ரய\n» அமெரிக்க அதிபர் மாளிகையில் கிறிஸ்துமஸ் மரத்தை திறந்த டிரம்ப்\n» இன்று விவசாயிகள் பார்லி. நோக்கி பேரணி -\n» இந்தியாவுக்கு விலக்கு ஏன்\n» இலங்கை முஸ்லிம் பெண்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்வை ஊட்டிய அஸீஸ்\n» இந்தியாவுக்கு 2 போர் கப்பல்கள்\n» அதிவாசிகளுக்கு மதப் போதனை செய்ய முயன்று கொல்லப்பட்ட அமெரிக்க நாட்டவர்\n» அவுஸ்திரேலியாவில் இராட்சத புழுதிப்புயல்\n» மாமன்னர் சிவாஜிக்கு சிலை :சிவசேனா போர்க்கொடி\n» போலீஸ் அதிகாரிகளுக்கு உ.பி., முதல்வர் எச்சரிக்கை\n» பயங்கரவாதி பற்றிய தகவலுக்கு ரூ.50 லட்சம் பரிசு\n» ரூ.25 கோடியில் 112 சொகுசு கார்கள்\n» தந்தை பெயரின்றி 'பான்கார்டு' பெறலாம்; டிச., 5 முதல் அமல்\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nமலர் என்றால் வாசம் இருக்கும்\nதமிழ் என்றால் இனிமை இருக்கும்\nபகல் என்றால் இரவு இருக்கும்\nபிறப்பு என்றால் இறப்பு இருக்கும்\nவாலிபம் என்றால் முதுமை இருக்கும்\nகவிதை என்றால் கற்பனை இருக்கும்\nபுரட்சிப் பூக்கள் - கவிதைகள்\nஉன் சாவே உனது வெற்றி கொடுப்பது\nநீ எதை காட்டுகிறாயோ அதையே அது உனக்கு\nநீ சொல்லும் சொல் போனவை போன்றது உன்\nநீ எழுதும் கவிதையே வடிக்கிறாயே அதுவும்\nஅதையே சொல்லி உன்னை அழைக்கும்\nஉன் வாழ்கையின் மணி நம்பிக்கை...\nஅதை நீ உறுதியாக ஒலிக்கச் செய்தால்\nஉன் மனதில் நிம்மதி நிலைநிற்கும்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வா��்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்���ள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-review/bramma-dot-com-movie-review/55865/", "date_download": "2018-12-10T05:19:16Z", "digest": "sha1:E7WZCL2UTALVON7BM3WSR2OBZQ5CGXU3", "length": 10029, "nlines": 90, "source_domain": "cinesnacks.net", "title": "பிரம்மா டாட் காம் – விமர்சனம் | Cinesnacks.net", "raw_content": "\nபிரம்மா டாட் காம் – விமர்சனம்\nதனது பிறந்தநாளன்று கோயிலில் அர்ச்சனை செய்யப்போகும் நகுலுக்கு, நடை சாத்தப்போகும் சமயம் என்பதால் பிரம்மன் சந்நிதியில் வைத்து அர்ச்சனை செய்து தரும் அர்ச்சகர் பாக்யராஜ், பிரம்மனிடம் இன்று நீ கேட்டது கிடைக்கும் என கூறுகிறார். அதன்பின் பிரம்மா டாட் காமிலிருந்து பேஸ்புக் ரிக்வெஸ்ட் வர அதை ஒகே செய்கிறார் நகுல்.\nஇதை தொடர்ந்து நகுலின் ஒவ்வொரு நடவடிக்கையும் பிரம்மா டாட் காம் மூலம் நகுலின் பேஸ்புக்கில் படமாக பதிவிடப்படுகிறது. பிரம்மன் வேலையை தொடங்கிவிட்டார் என்பதை உணர்கிறார் நகுல். தனது விளம்பர நிறுவனத்தின் விளம்பர மாடலான ஆஷ்னா சவேரியை காதலிக்கும் நகுல், தனது குறைந்த பதவி, வருமானம் காரணமாக அதை சொல்லாமல் ஏற்கனவே தடுமாறும் நிலையில், தான் உயர் பதவிக்கு அதாவது சித்தார்த் விபின் இடத்திற்கு சென்றுவிட்டால் அதைவைத்து ஆஷ்னாவின் காதலை பெறலாம் என முடிவெடுத்து பேஸ்புக் மூலம் பிரம்மா தரும் ஆப்ஷனுக்கு சம்மதிக்கிறார்.\nபிரம்மனின் வித்தை மூலமாக, அது நடந்தாலும் கூட ஏற்கனவே ஆஷ்னாவின் தலையில் பிரம்மன் எழுதிவைத்தபடி கீழே இருக்கும் பதவியில் இருப்பவரைத்தானே தானே காதலிக்க வேண்டும்.. அதனால் அவரது காதல் பார்வை சித்தார்த் விபின் பக்கம் திரும்புகிறது. யாருடைய காதலை பெற நகுல் இப்படி ஆசைப்பட்டாரோ அதற்கே இப்போது ஆப்பு வைக்கப்படும் சூழ்நிலை உருவாகிறது..\nஇன்னொரு பக்கம் உயர் பதவியில் இருக்கும் நபர் தான் முதலாளி மொட்ட ராஜேந்திரனின் சுமாரான அழகுள்ள மகளை திருமணம் செய்யவேண்டும் என்கிற ஒப்பந்தம் முன்பே போடப்பட்டு இருப்பது நகுலுக்கு தெரியவர இன்னும் அதிர்ச்சியாகிறார்.\nநகுலின் தலையெழுத்து திரும்பவும் மாற்றி எழுதப்பட்டதா.. ஆஷ்னாவின் காதலை அவரால் மீண்டும் பெற முடிந்ததா.. ஆஷ்னாவின் காதலை அவரால் மீண்டும் பெற முடிந்ததா..\nபிறக்கும்போதே நம் தலையில் பிரம்மன் என்ன எழுதி இருக்கிறானோ அதன்படிதான் அனைத்தும் நடக்கும்.. ஒருவேளை அதை நம் விருப்பத்துக்கு மாற்ற நினைத்தால் என்ன நடக்கும்.. பிரம்மா டாட் காம் படம் சொல்ல வருவதும் இதைத்தான்.\nநகுலுக்கு தோதான கதை தான். துருதுருவென புகுந்து விளையாடுகிறார் தான்.. ஆனால் அவரது கேரக்டர் வடிவமைப்பில் சற்று சிரத்தை எடுத்திருக்கலோமோ என்றே தோன்றுகிறது. இன்னொரு ஹீரோ என சொல்லும் அளவுக்கு அமுல்பேபி சித்தார்த் விபின் கிடைத்த கேப்பில் ஸ்கோர் செய்கிறார். இசைப்பணியும் அவருடையதே என்றாலும் பெரிதாக கவரவில்லை.\nஆஷ்னா சவேரிக்கு நகுல், சித்தார்த் விபின் இருவரையும் கொஞ்ச கொஞ்ச நேரம் ரொமான்ஸ் பண்ணவேண்டிய வேலை.. அதை சரியாக செய்திருக்கிறார். நீது சந்திரா நடிகையாகவே சில காட்சிகளில் வந்துபோகிறார். அவ்வளவுதான்.\nநகுலின் நண்பராக வரும் ஜெகன், அவரது காதலி இருவரும் அவ்வப்போது சுவாரஸ்யம் கூட்டுகிறார்கள் படம் முழுதும் வந்தாலும் மொட்ட ராஜேந்திரனின் கெட்டப்பும் கேரக்டரும். சில இடங்களில் மட்டுமே ரசிக்க முடிகிறது.\nபேண்டசி கதை என்பதால் திரைக்கதையில் இயக்குனர் புருஷ் விஜயகுமார் இன்னும் சில சில ஜால வித்தைகளை கூட்டி இருக்கலாம். குறிப்பாக மொட்ட ராஜேந்திரன், அவரது மகள் சம்பந்தப்பட்ட எபிசோடுகளை ட்ரிம் பண்ணிவிட்டு காதல் ஏரியாவில் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யம் கூட்டியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். .\nNext article பார்வதி மட்டும் யோக்கியமா.. ; பிரபல நடிகரின் ரசிகர்கள் காட்டம்.. ; பிரபல நடிகரின் ரசிகர்கள் காட்டம்..\nதோனி கபடி குழு – விமர்சனம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு – விமர்சனம்\nதோனி கபடி குழு – விமர்சனம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு – விமர்சனம்\n“நீங்களே என்னமோ பண்ணிக்குங்க” ; கடுப்பான தயாரிப்பாளர் சங்கம்\n“எங்களை மிரட்டவா ஒட்டு போட்டோம்..\nசர்காரை பின்னுக்கு தள்ளிய 2.O’..\nரெட் கார்டை நீக்குங்கள் ; கதறும் விஜய் ஆண்டனி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/4989/ordenar-verapamilo-seguridad-puerto-comprar-isoptin-tienda", "date_download": "2018-12-10T04:45:27Z", "digest": "sha1:DNKW5FAGEUAU7NSXIDJ6J5URU3UFRVDP", "length": 6693, "nlines": 66, "source_domain": "qna.nueracity.com", "title": "Donde Para Ordenar Verapamilo 40Mg Con Seguridad Puerto Rico - Comprar Isoptin Sr Tienda En LíNea - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?cat=7&paged=30", "date_download": "2018-12-10T05:38:22Z", "digest": "sha1:2F4SKXLPBWOM4ZI5E3G6JWFVAKN3S7OU", "length": 14427, "nlines": 75, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow NewsTamilnadu Archives - Page 30 of 1460 - Tamils Now", "raw_content": "\nராஜபக்சே பிரதமராக செயல்பட மேலும் தடை: இலங்கை நீதிமன்றம் அதிரடி - பசு குண்டர்களால் உத்தரபிரதேசத்தில் வன்முறை; போலீஸ் அதிகாரி அடித்துக் கொலை - முன்னாள் நீதிபதி குரியன் ஜோஸப் பரபரப்பு புகார்; தீபக் மிஸ்ரா 'ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயக்கப்பட்டார் - குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ;அடுத்த இரு தினங்களுக்கு மழை: வானிலை மையம் அறிவிப்பு - கன்யாகுமரியில் பத்திரிகையாளர்கள் சட்டவிரோத காவல்; டிஜிபி விசாரிக்கவேண்டும்\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 130 தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டன‌ – சி.பி.சி.ஐ.டி தகவல்\nதூத்துக்குடியில் கடந்த மாதம் 22-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் கொல்லப்பட்டார்கள். 100-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இந்த சம்பவங்கள் குறித்து தூத்துக்குடி தென்பாகம், வடபாகம், சிப்காட் போலீஸ் நிலையங்களில��� பதியப்பட்ட 5 வழக்குகள் சி.பி.சி.ஐ.டி போலீசுக்கு மாற்றப்பட்டன. இதையடுத்து ஒவ்வொரு ...\nமேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தீவிர மழை – குண்டாறு அணை நிரம்பியது\nமேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக அடியானது குண்டாறு அணையும் நிரம்பியது. நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று தென்காசி, குற்றாலம் பகுதிகளில் கனமழை பெய்தது. தென்காசியில் அதிகபட்சமாக 15 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் குற்றால அருவிகளில் நேற்று மாலை ...\nசென்னை – சேலம் 8 வழி பசுமை சாலை; விவசாயிகள் தீவிர எதிர்ப்பு- தீக்குளிப்போம் என அறிவிப்பு\nசேலம்-சென்னை இடையே 8 வழி பசுமை சாலை அமைக்க அரசு முடிவு செய்து உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தப்படும் போது, சேலம் மாவட்டத்தில் அரமனூர், மஞ்சுவாடி, ஆச்சாங்குட்டப்பட்டி, கத்திரிப்பட்டி, மூக்கனூர், ஆச்சாங்குட்டப்பட்டி புதூர், குப்பனூர், அயோத்தியாப்பட்டணம், மாசிநாயக்கன்பட்டி, உடையாப்பட்டி, எருமாபாளையம், சுக்கம்பட்டி, வெள்ளையப்பட்டி, குள்ளம்பட்டி, மின்னாம்பள்ளி, சின்னகவுண்டாபுரம், பாரப்பட்டி, சித்தனேரி, உத்தமசோழபுரம், பூலாவரி ...\nராஜீவ் கொலை வழக்கில் பொய்யாக குற்றம் சுமத்தப்பட்டவர்களை விடுவிக்க முடியாது:ஜனாதிபதி\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பொய்யாக குற்றம் சுமத்தப்பட்டு 25 வருடத்திற்கு மேல் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்துக்கொண்டிருக்கும் இருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் உட்பட ஏழு பேர்களை விடுவிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மறுத்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வைத்த கோரிக்கையை அவர் நிராகரித்துள்ளார். நளினி, முருகன், சாந்தன், ...\nநீட் தேர்வு; அதிக மதிப்பெண் பெற்றவர்கள் அகில இந்திய ‘கோட்டா’வில் சேரவேண்டும்; மருத்துவர்கள் சங்கம்\nதமிழக அரசின் மருத்துவக் கல்லூரிகளில் தமிழக மாணவர்கள் அதிக அளவில் சேரும் வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில், ‘நீட்’ தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், அகில இந்தியத் ஒதுக்கீடு இடங்கள் மூலம் சேர முன்வர வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் ...\nமத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பால் தமிழகத்தில் சிறு, குறு தொழில்கள் பெரும் சரிவு\nதமிழக சட்டப்பேரவையில் கடந்த வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைக்கான கொள்கை விளக்கக் குறிப்பில், 2016-17ஆம் ஆண்டில் தமிழகத்தில் 2 லட்சத்து 67,310 ஆக இருந்த சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 2017-18ஆம் ஆண்டில் 2 லட்சத்து 17,981 ஆக குறைந்துவிட்டதாக ...\nசென்னையில் 3 நாட்களாக ஜாக்டோ – ஜியோ நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் தள்ளிவைப்பு\nகடந்த 3 நாட்களாக சென்னையில் ஜாக்டோ – ஜியோ நிர்வாகிகள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், 7-வது ஊதியக்குழு ஊதிய ...\nஸ்டெர்லைட்டை மூடும் அரசாணை தெளிவாக இல்லை; கொள்கை முடிவு எடுக்க ஐகோர்ட்டு யோசனை\nஸ்டெர்லைட் ஆலையை மூடுவது பற்றிய அரசாணை தெளிவாக இல்லை. எனவே, தமிழக அரசு இந்த விஷயத்தில் ஒரு கொள்கை முடிவு எடுத்து ஆணை பிறப்பிக்கலாம் என்று, மதுரை ஐகோர்ட்டு யோசனை தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 22-ந்தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட்டுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 ...\nகடற்கரை ஒழுங்கு மண்டல வரைவு; மீனவர்களின் வாழ்வுரிமையைப் பறிக்கிறது; வைகோ அறிக்கை\nகடற்கரை ஒழுங்கு மண்டல வரைவு அறிவிப்பாணை 2018-ஐ திரும்பப் பெற வேண்டும் அது மீனவர்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் வரைவு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை இதுதொடர்பாக வைகோ இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை ஏப்ரல் 18, 2018 இல் வெளியிட்டுள்ள வரைவு கடற்கரை ஒழுங்குமுறை ...\nமுதல் முறையாக அரசு மருத்துவமனையில் 10 வயது சிறுவனுக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை\nசென்னை அரசு பன்னோக்கு மருத்துவமனையில் 10 வயது சிறுவனுக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் முனியசாமி. இவரது மகன் ப��ரவீன் இருமல் மற்றும் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து பிரவீனை அவரது பெற்றோர், சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுவனை ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE", "date_download": "2018-12-10T05:33:43Z", "digest": "sha1:HOV3JNWMBOFZ6GTYMX6NAHMPTVIB5NLK", "length": 8929, "nlines": 55, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதிராவிடர் விடுதலைக் கழகம் Archives - Tamils Now", "raw_content": "\nராஜபக்சே பிரதமராக செயல்பட மேலும் தடை: இலங்கை நீதிமன்றம் அதிரடி - பசு குண்டர்களால் உத்தரபிரதேசத்தில் வன்முறை; போலீஸ் அதிகாரி அடித்துக் கொலை - முன்னாள் நீதிபதி குரியன் ஜோஸப் பரபரப்பு புகார்; தீபக் மிஸ்ரா 'ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயக்கப்பட்டார் - குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ;அடுத்த இரு தினங்களுக்கு மழை: வானிலை மையம் அறிவிப்பு - கன்யாகுமரியில் பத்திரிகையாளர்கள் சட்டவிரோத காவல்; டிஜிபி விசாரிக்கவேண்டும்\nTag Archives: திராவிடர் விடுதலைக் கழகம்\nஎச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்ய கோரி உயர் நீதிமன்றத்தில் மனு\nவிழுப்புரம் மாவட்டம், பெரியபாபு சமுத்திரம், வனந்தபாளையத்தை சேர்ந்தவர் ஜெ.ஜெயரட்சகன். இவர், சென்னை உயர்நீதிமனத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- திராவிடர் விடுதலைக் கழகத்தின் விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக உள்ளேன். சமுதாயத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை நீக்க வேண்டும். ஆணும், பெண்ணும் சுய மரியாதையுடன் வாழவேண்டும் என்று பெரியார் அரும் பாடுப்பட்டார். சமூக நீதிக்கும், ...\nமுருகதாசன் நினைவு தினம்: ஐ.நா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்\nமுருகதாசன் நினைவு தினமான இன்று, சர்வதேச விதிகளையும், ஐநாவின் பொறுப்புகளையும் திட்டமிட்டு தட்டிக்கழித்துவிட்டு ஈழ இனப்படுகொலை நடப்பதற்கு உதவி செய்ததை நினைவுபடுத்தும் விதமாக ஐ.நா அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தினை மே 17 இயக்கம் ஒருங்கிணைத்தது. தமிழீழ விடுதலைக்காக ஐ.நா அலுவலகம் முன்பு இதே நாளில் தீக்குளித்து உயிர்விட்டவர் முருகதாஸ். அவரது நினைவு தினமான ...\nதி.வி.க நிர்வாகி மீது கொலைவெறி தாக்குதல்: காவல்துறையினரை கைது செய��யக் கோரி ஆர்ப்பாட்டம்\nமயிலாப்பூரில் பிரபாகரன் அவர்களின் பதாகைகளை நீக்கியதை கண்டிதத்த திராவிடர் விடுதலை கழக நிர்வாகி ‘முழக்கம்’ உமாபதியின் மீது காவல்துறையினர் கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். தி.வி.க நிர்வாகி தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் தாக்குதல் நடத்திய காவல்துறையினரை கைது செய்யக் கோரி பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்நிலையில், இத்தாக்குதலை கண்டித்து சேலம், திருச்செங்கோடு, மன்னார்குடி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட ...\nதமிழ்வழிக் கல்வியை வலியுறுத்தி பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வீடு முற்றுகை\nதமிழக அரசு 2013-2014 கல்வியாண்டில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்ட பிரிவுகளைத் தொடங்குவதென்று திட்டமிட்டு முதற்கட்டமாக 1ஆம் வகுப்பிலும் 6ஆம் வகுப்பிலும் ஆங்கில வழிப்பிரிவுகளைத் தொடங்கியது. நடப்பு 2014-2015 கல்வியாண்டில் இரண்டாம் வகுப்பிலும், ஏழாம் வகுப்பிலும் ஆங்கிலவழிப் பிரிவுகளைத் தொடங்குகிறது. பன்னிரெண்டாம் வகுப்பு வரை ...\nகொளத்தூர் மணி மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்\nதேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி மீதான கைது நடவடிக்கையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்தி, சேலத்தில் வருமான வரித்துறை அலுவலகம் முன் பெட்ரோல் வெடிகுண்டுகளை வீசி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinecluster.com/tamil-movies-box-office-report-january-29-february-4-2018.php", "date_download": "2018-12-10T05:06:13Z", "digest": "sha1:TUHR26ME5RQF6ECOCZDMAIZ5SGIYC6WB", "length": 11638, "nlines": 188, "source_domain": "www.cinecluster.com", "title": "Tamil Movies Box Office Report (January 29th - February 4th) - CineCluster", "raw_content": "\n'விஸ்வாசம்' படத்தின் தொலைக்காட்சி உரிமையைக் கைப்பற்றிய சன் டிவி\n'தல' அஜித்குமார் நடிப்பில், சிவா இயக்கியுள்ள படம் 'விஸ்வாசம்' படத்தின் தொலைக்காட்சி உரிமையை கடும் போட்டிக்கும் இடையே சன் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது. Viswasam satellite rights Bagged by SunTV.\nதரமான திரைப்படங்களின் லிஸ்டில் '��வுஸ் ஓனர்' படமும் இருக்கும் - லக்ஷ்மி ராமகிருஷ்ணன் நம்பிக்கை\nHouse Owner Movie Update : தரமான திரைப்படங்களின் லிஸ்டில் 'ஹவுஸ் ஓனர்' படமும் இருக்கும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் நம்பிக்கை. சென்னை வெள்ளத்தின் பின்னணியில் நடக்கும் ஒரு காதல் கதையாக உருவாகியிருக்கிறது ஹவுஸ் ஓனர்.\nமீ டூ பிரச்சனை வராமல் இருக்கவே ஹீரோயின்களை அடித்தும் விடுவேன் - இயக்குனர் ஆர்.வி உதயகுமார் பேச்சால் 'எவனும் புத்தனில்லை' பட விழாவில் பரபரப்பு\nமீ டூ பிரச்சனை வராமல் இருக்கவே ஹீரோயின்களை அடித்தும் விடுவேன் இயக்குனர் ஆர்.வி உதயகுமார் பேச்சால் 'எவனும் புத்தனில்லை' பட விழாவில் பரபரப்பு\nஅரசாங்க பள்ளிகளை தத்தெடுத்தார் ராகவா லாரன்ஸ்... ஓவியா விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார் ...\nராகவா லாரன்ஸ் சென்னை பாடி அருகிலுள்ள அரசாங்க பள்ளி ஒன்றையும் செஞ்சி அருகிலுள்ள பள்ளி ஒன்றையும் தத்தெடுத்தார். நடிகை ஓவியா விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார்.\n'திமிரு புடிச்சவன்' படத்திற்க்காக மீன் பாடி வண்டி ஓட்டிய நிவேதா பெத்துராஜ்\nதிமிரு புடிச்சவன் படத்திற்க்காக மீன் பாடி வண்டி ஓட்டிய நிவேதா பெத்துராஜ். விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் நடித்திருக்கும் படம் திமிரு புடிச்சவன்.\nவிக்ராந்த் படத்துக்கு தானே முன்வந்து வசனம் ஏழுதும் விஜய் சேதுபதி\nவிக்ராந்த்தின் சகோதரர் சஞ்ஜீவ் இயக்கத்தில் தயாராகவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் திரைக்கதை அமைத்து வசனத்தை எழுதியிருக்கிறார் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி.\n\"ஆண் தேவதை மறு ரிலீஸுக்கு வாய்ப்பு தாருங்கள்\" ; இயக்குனர் தாமிரா கோரிக்கை\nஇயக்குனர் தாமிரா, சுமார் எட்டு வருட போராட்டங்களுக்கு பிறகு 'ஆண் தேவதை' என்கிற படத்தை இயக்கியுள்ளார். படம் நன்றாக இருப்பதாக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இந்தப்படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைக்காதது மற்றும் தவறான விநியோகஸ்தர் கைகளில் இந்தப்படம் சென்றது என பல காரணங்களால் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளது 'ஆண் தேவதை'.\n'மின்னல் வீரன்' படத்திற்காக சம்பளம் வாங்காமல் நடிக்கும் அதர்வா\n'செம போத ஆகாத' பட வெளியீட்டால், தயாரிப்பாளர் மதியழகனுக்கு நட்டம் ஏற்பட்டதால், இதற்கு தார்மீக பொறுப்பேற்ற அதர்வா, மின்னல் வீரன் படத்திற்காக சம்பளம் எதுவும் வாங்காமலேயே நடித்துக்கொடுக்க முன்வந்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/10/2018.html", "date_download": "2018-12-10T04:02:57Z", "digest": "sha1:3UCO6IKPRLG7NTKU7CWVQIZSCHTH2CVQ", "length": 8064, "nlines": 73, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "இரத்தினபுரி அல்மக்கியா பாடசாலையின் ஆசிரியர் தின விழா -2018 - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஇரத்தினபுரி அல்மக்கியா பாடசாலையின் ஆசிரியர் தின விழா -2018\nஇரத்தினபுரி அல்மக்கியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் இவ்வருட ஆசிரியர் தின விழா பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம்.மில்ஹான் அவர்களின் தலைமையில் இன்று மிகச் சிறப்பாக (09-10-2018) இடம்பெற்றது.\nஇதன்போது பிரதம அதிதியாக அமானா வங்கியின் சிரேஷ்ட ஆலோசகரும் தேசிய சூறா சபையின் தலைவருமான அல்ஹாஜ் தாரிக் மஹ்மூத் அவர்களும், கௌரவ அதிதிகளாக அமானா வங்கி இரத்தினபுரி கிளையின் முகாமையாளர் உட்பட உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.\nஇந்நிகழ்வில் பாடசாலையின் அனைத்து ஆசிரியர்களும் அதிதிகளால் கௌரவிக்கப்பட்டதுடன்,இவ்வருடம் தரம் ஜந்து புலமைப்பரிசில் பரீட்சையில் மிகக் கூடுதலான புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் பலரும் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு பாராட்டப்பட்டனர்.\nபாடசாலையின் இவ்வருட ஆசிரியர் தின விழாவினை மிகச் சிறப்பாக நடத்தி முடிப்பதற்கு பாடசாலையின் பழைய மாணவர்கள் சங்கம் (OBA-OGA)பூரண ஒத்துழைப்பை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\nநிதியில் கை வைத்தது UNP: ஜனாதிபதிக்கே ஆப்பூ\nநாட்டின் நிதி தொடர்பான பொறுப்பும், இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரமும் பாராளுமன்றத்திடமே உள்ளதனால், இந்த அரசாங்கத்தின் அனைத்து நிதிச் செ...\nவெளிநாட்டில் உள்ள அஸ்மியாவுக்காக உதவுங்கள் - ஹக்கீம், ரிசாத், ஹிஸ்புல்லாவுக்கு\nமனிதாபிமான முறையிலான வேண்டுகோள்” வறுமையில் பிறந்து, வறுமையுடனே வாழ்ந்து \"இரண்டு பிள்ளைகளின் தாய் பிள்ளைகளின் கண...\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நீக்கம்\nபிரதமர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் புதன் கிழமை நீக்கப்படுலாம் என பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்...\nபிரதமர், அமைச்சரவைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை\nசிலோன் முஸ்லிம் செய்தியாளர், நீதிமன்ற வளாகத்திலிருந்து.... பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான ...\nகருணாவுக்கும், இன்றைய பொலிசார் கொலைக்கும் தொடர்பு - சூடு பிடித்த பாராளுமன்றம்\nமட்டக்களப்பு - வவுணதீவில் இரண்டு பொலிசார் கொல்லப்பட்டமையின் பின்னணியில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் செயற்பட்டிருப்ப...\nமகிந்தவுக்கு விழுந்துள்ள மற்றோர் அடி\nமகிந்த ராஜபக்ச பிரதமராகவும், ஏனைய 48 பேர் அமைச்சர்களாகவும் செயற்பட மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தடை உத்தரவை – உச்சநீதிமன்ற...\nமீண்டும் பொலநறுவைக்கே செல்ல ஆயத்தமாகும் மைத்திரி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அதிகாரத்தில் இருந்து அகற்றும் நடவடிக்கையில் ஐக்கிய தேசிய கட்சியினர் தீவிரமாக செயற்பட்டு வருவதாக தகவல் வெளிய...\nஜனாதிபதி பாலர் பாடசாலை சிறுவர் போல் ஆகிவிட்டார். - பாராளுமன்றில் நசீர்\n(கொழும்பு) பொத்துவிலுக்கு தனியான வலயத்தினை பெற்றுக்கொடுக்க முடியாத ஒரு ஆட்சியாக இந்த ஆட்சிய செயற்பட்டத்தை நினைத்து நான் கவலையடைகின்றேன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-08-01-2018/", "date_download": "2018-12-10T04:46:59Z", "digest": "sha1:HM4APKC25SVWFU52JZEU433NTXEFKHYH", "length": 12709, "nlines": 143, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று 08.01.2018\nஜனவரி 8 கிரிகோரியன் ஆண்டின் எட்டாம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 357 (நெட்டாண்டுகளில் 358) நாட்கள் உள்ளன.\n1297 – மொனாக்கோ விடுதலை பெற்றது.\n1782 – திருகோணமலை கோட்டையை பிரித்தானியர் கைப்பற்றினர்.\n1806 – கேப் கொலனி பிரித்தானியாவின் குடியேற்ற நாடாகியது.\n1815 – அண்ட்ரூ ஜாக்சன் தலைமையில் ஐக்கிய அமெரிக்கப் படைகள் லூசியானாவின் நியூ ஓர்லீன்சில் பிரித்தானியரைத் தோற்கடித்தனர்.\n1838 – ராபர்ட் கால்டுவெல் மதப் பணியாற்ற அயர்லாந்தில் இருந்து சென்னை வந்தார்.\n1838 – அல்பிரட் வெயில் புள்ளிகளையும் கோடுகளையும் கொண்ட தொலைத்தந்தியை அறிமுகப்படுத்தினார்.\n1867 – வாஷிங்டன், டிசியில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் முதன்முறையாக வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.\n1889 – ஹெர்மன் ஹொல்லெரிக் மின்னாற்றலில் இயங்கும் பட்டியலிடும் கருவிக்கான (tabulating machine) காப்புரிமம் பெற்றார்.\n1900 – அலாஸ்கா இராணுவ ஆட்சியில் வ���்தது.\n1902 – நியூயோர்க் நகரில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 17 பேர் கொல்லப்பட்டனர்.\n1906 – நியூ யோர்க்கில் ஹட்சன் ஆற்றில் களிமண் கிண்ட்டும் போது இடம்பெற்ற நிலச்சரிவில் 20 பேர் கொல்லப்பட்டனர்.\n1908 – நியூ யோர்க் நகரில் பார்க் அவெனியூ சுரங்கத்தில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 17 பேர் கொல்லப்பட்டனர்.\n1912 – ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் அமைக்கப்பட்டது.\n1916 – முதலாம் உலகப் போர் (கலிப்பொலி நடவடிக்கை): கூட்டுப் படைகள் துருக்கியின் கலிப்பொலியில் இருந்து வெளியேறின.\n1926 – அப்துல்-அசீஸ் இபன் சாவுட் ஹெஜாஸ் நாட்டின் மன்னராக முடிசூடி அதன் பெயரை சவுதி அரேபியா என மாற்றினார்.\n1940 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியா உணவுப் பங்கீட்டை அறிமுகப்படுத்தியது.\n1956 – எக்குவடோரில் ஐந்து அமெரிக்க மதபோதகர்கள் பழங்குடியினரால் கொல்லப்பட்டனர்.\n1959 – பிடெல் காஸ்ட்ரோவின் கியூபப் புரட்சி முடிவுக்கு வந்தது.\n1962 – நெதர்லாந்தில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 93 பேர் கொல்லப்பட்டனர்.\n1973 – சோவியத் விண்கப்பல் லூனா 21 விண்ணுக்கு ஏவப்பட்டது.\n1994 – ரஷ்யாவின் விண்வெளி வீரர் வலேரி பல்யாக்கொவ் மீர் விண்வெளி நிலையத்துக்கு சோயூஸ் விண்கப்பலில் பயணமானார். இவர் மொத்தம் 437 நாட்கள் விண்ணில் தங்கியிருந்தார்.\n1995 – தமிழீழ விடுதலைப் புலிகள் – சந்திரிகா அரசு போர் நிறுத்தம் ஆரம்பமாகியது.\n1996 – சயீரில் அண்டோனொவ் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 350 பேர் கொல்லப்பட்டனர்.\n2008 – கொழும்பு புறநகர்ப் பகுதியான ஜா-எலையில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான டி.எம்.தசநாயக்க உட்பட மூவர் கொல்லப்பட்டனர்.\n1867 – எமிலி பால்ச், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (இ. 1961)\n1891 – வால்தர் போத், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானியர் (இ. 1957)\n1899 – எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா, இலங்கையின் நான்காவது பிரதமர் (இ. 1959)\n1899 – ஏ. பெரியதம்பிப்பிள்ளை, ஈழத்துத் தமிழறிஞர் (இ. 1978)\n1935 – எல்விஸ் பிரெஸ்லி, அமெரிக்க இசைக் கலைஞர் (இ. 1977)\n1942 – ஸ்டீபன் ஹோக்கிங், கோட்பாட்டு இயற்பியலாளர்\n1942 – ஜூனிசிரோ கொய்சுமி, ஜப்பான் பிரதமர்\n1976 – பிரெட் லீ, அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்\n1324 – மார்கோ போலோ, இத்தாலிய வணிகர் (பி. 1254)\n1642 – கலீலியோ கலிலி, இத்தாலிய வானியலாளர் (பி. 1564)\n1941 – பேடன் பவல், சாரணர் இயக்கத்தைத் தோற்றுவித்த ஆங்கிலேயர் (பி. 1857)\n1997 – மெல்வின் கால்வின், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1911)\n2002 – அலெக்சாண்டர் புரோகோரொவ், நோபல் பரிசு பெற்ற ரஷ்யர் (பி. 1916)\n2008 – லசந்த விக்கிரமதுங்க, இலங்கை ஊடகவியலாளர்\nNext articleஅறிக்கை வெளி­வந்­ததும் அடுத்­த­ கட்ட நட­வ­டிக்கை\nஒளி / ஒலி செய்திகள்\nமஹிந்தவினது அரசாங்கம் சட்டவிரோதமானது என்பது வெளிப்பட்டுள்ளது: சம்பிக்க\nநாட்டைக் குழப்புவோருக்கு எதிராக புதிய சட்டம் தேவை: ஜே.வி.பி\nமக்களை மீட்கவே நாம் ஆட்சியைக் கைப்பற்றினோம்: மஹிந்த\nதமிழ் மக்கள் பேரவையில் இருந்து எந்தக் கட்சியையும் வெறியேற்ற மாட்டோம்: சி.வி\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nமஹிந்தவினது அரசாங்கம் சட்டவிரோதமானது என்பது வெளிப்பட்டுள்ளது: சம்பிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jhc.lk/index.php/archives/1712", "date_download": "2018-12-10T05:29:10Z", "digest": "sha1:VD7VI4FKLBRQHATL5GLY2EMMJHJPDJFY", "length": 8706, "nlines": 100, "source_domain": "www.jhc.lk", "title": "இந்துக்களின் போர் ஒருநாள் ஆட்டத்தில் யாழ் இந்து வெற்றி! | Jaffna Hindu College", "raw_content": "\nNotice -பழைய மாணவர் பேரவை\nNotice -பழைய மாணவர் பேரவை\nஇந்துக்களின் போர் ஒருநாள் ஆட்டத்தில் யாழ் இந்து வெற்றி\nஇன்று கொக்குவில் இந்துக்கல்லுாரியில் நடைபெற்ற யாழ் இந்துக்கல்லூரிக்கும் கொக்குவில் இந்துக்கல்லுாரிக்கும் இடையிலான ஒரு நாள் துடுப்பாட்டத்தில் யாழ் இந்துக்கல்லுாரி வெற்றியினை தனதாக்கிகொண்டது.\nஇன்றைய தினம் யாழ் இந்துக் கல்லூரிக்கும், கொக்குவில் இந்துக் கல்லூரிக்கும் இடையிலான E.Sabalingam கிண்ணத்துக்கான 45 ஓவர்கள் கொண்ட கிரிக்கட் போட்டி ஒன்று கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக E.S.P.Nagaratnam (E.S.P.N &Co) கலந்து கொண்டனர்.\nஇன்றைய போட்டியின் முதல் நிகழ்வாக நாணயச்சுழற்சி இடம்பெற்றது. இந் நாணயச் சுழற்சியானது யாழ் இந்துக் கல்லூரி அணித்தலைவருக்கு சாதகமாக அமைய அவர் முதலில் களத்தடுப்பை செய்ய தீர்மானித்தார். இதன் படி கொக்குவில் இந்துக் கல்லூரி 41.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 191 ஓ���்டங்களை பெற்றது.\nஇதன் அடிப்படையில் கொக்குவில் இந்துக் கல்லூரி சார்பாக :\nஆதித்தன் – 34 ஓட்டங்களை பெற்றனர்.\nபந்து வீச்சில் யாழ் இந்துக் கல்லூரி சார்பாக :\nறுக்ஸ்மன் -2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.\nஇதன் பின் 192 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் தனது துடுப்பாட்டத்தை ஆரம்பித்த யாழ் இந்துக் கல்லூரி அணி 43.1 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 192 என்ற வெற்றி இலக்கை அடைந்தது.\nயாழ் இந்துக் கல்லூரி சார்பாக :\nசஜீகன் – 35 ஓட்டங்களை பெற்றனர்.\nபந்து வீச்சில் கொக்குவில் இந்துக் கல்லூரி சார்பாக :\nபங்குஜன்- 2 விக்கெட்டுக்களை பெற்றனர்.\nஇப் போட்டியில் சிறந்த துடுப்பாட்டக் காரருக்கான விருது பங்குயனிற்கு (k.h.c) வழங்கப்பட்டது. அதே போன்று சிறந்த பந்து வீச்சாளருக்கான விருது மதுசனிற்கு (j.h.c) வழங்கப்பட்டது. பின் சிறந்த களத்தடுப்பாளருக்கான விருது சத்தியனுக்கு (k.h.c)வழங்கப்பட்டது. இப் போட்டியின் Man of the Match விருது யாழ் இந்துவின் அணித்தலைவர் வாமணனிற்கு வழங்கப்பட்டது. பின் இப் போட்டியில் வெற்றி பெற்ற யாழ் இந்துக் கல்லூரிக்கு பிரதம விருந்தினரால் E.Sabalingam சுற்றுக் கிண்ணம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.\nPrevious post: இந்துக்களின் போர் சமநிலை பெற்றது\nNext post: இன்றைய தினம் யாழ் இந்துவில் நடைபெற்ற பிரியாவிடை வைபவம்\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “ஞான வைரவரே..” பாடல்February 8, 2012\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “எங்கள் தாயனையாய் தமிழே..” பாடல்February 8, 2012\nபசுமை அமைதி விருதுப் போட்டியில் மாகாண ரீதியில் தங்கம்February 8, 2012\nஇந்து இளைஞன் மலர் வெளியீடு (2009 -2010)February 8, 2012\nயாழ் மத்திய கல்லூரியினால் நடாத்தப்பட்ட விபுலானந்தா கிண்ண சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றியது யாழ் இந்து………November 6, 2012\nMatrix Home நிறுவனத்தின் அனுசரணையுடன் நடைபெற்ற கூடைப்பந்தாட்ட போட்டியில் யாழ்.இந்து அணி 64 புள்ளிகள் வித்தியாசத்தில் சென்.பற்றிக்ஸ் கல்லூரியை வென்றதுAugust 6, 2013\nயாழ் இந்துவில் புதிதாக திறந்து வைக்கப்படவுள்ள சபாலிங்கம் அரங்கம் கேட்போர் கூடம்…March 29, 2015\nயாழ் இந்துக் கல்லூரியில் விஞ்ஞான தினமும் இந்து விஞ்ஞானி இதழ் வெளியீடும்…March 11, 2014\nயாழ் இந்துக் கல்லூரியில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற சிவஞான வைரவப் பெருமானது மஹா கும்பாபிசேகம்…May 29, 2013\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2018-12-10T03:50:41Z", "digest": "sha1:3S7HIGS5YXWIVVDZ2SQMBQDABCO5LRCV", "length": 9055, "nlines": 131, "source_domain": "www.thinakaran.lk", "title": "மண்ணெண்ணெய் | தினகரன்", "raw_content": "\nமண்ணெண்ணெய் கலப்படம்; எரிபொருள் நிலைய உரிமை இரத்து\nமானியமாக வழங்கப்படும் மண்ணெண்ணெயை சிலர் கலப்படம் செய்ய இடமளிக்கமாட்டோம். ஜனாதிபதியின் ஆலோசனையின் கீழ் மண்ணெண்ணெய் கலப்படம் மேற்கொள்ளும் எரிபொருள் நிலையங்களின் உரிமைப்பத்திரம் இரத்துசெய்யப்படும் என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.இன்று (22) இடம்பெற்ற...\nமானிய மண்ணெண்ணெய் குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு மட்டும்\n- இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்இலங்கை மண்ணெண்ணெயை, வாகனங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் மொத்த விற்பனையாக கொள்கலன்களில் விற்பனை செய்வதற்கும் இலங்கை பெற்றோலியக்...\nடீசலில் மண்ணெண்ணெய்; நாவல எரிபொருள் நிலையத்திற்கு சீல்\nஉரிமம் பத்திரம் பறிமுதல்; கலப்படம் செய்தால் அறிவிக்க இலக்கம்டீசலில் மண்ணெண்ணெய் கலந்தமையால் நாவல எரிபொருள் நிலையம் நேற்று (18) புலனாய்வுப் பிரிவினரால் சீல் வைக்கப்பட்டு...\nஇன்று (10) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் மண்ணெண்ணெயின் விலை ரூபா 5 இனால் குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில், தற்போது ரூபா 49...\nகட்டுமீறிப் போயுள்ள சமூகவலைத்தள சீர்கேடுகள்\nசமூகவலைத்தளங்களால் உருவாகியுள்ள பாரதூரமான பாதிப்புகள் தொடர்பாக...\nமட்டக்களப்பு, பார்வீதி புனித லூர்து அன்னை ஆலயத்தில் அமைக்கப்பட்ட 42 அடி உய\nமட்டக்களப்பு, பார்வீதி புனித லூர்து அன்னை ஆலயத்தில் அமைக்கப்பட்ட 42 அடி...\nபொதுத் தேர்தலொன்றே மக்களின் தேவை: நெருக்கடி தீரவும் இதுவே வழி\nநாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்துக்குப் பொதுத் தேர்தலே தீர்வாக...\nஎழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தினூடாக 2018 ஆம்\n'எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி...\nஅம்பாறை மாவட்டத்தில் அடைமழை; வெள்ளம்\nசுமார் 5000 பேர் பாதிப்பு அம்பாரை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாகப்...\nவேலைநிறுத்த போராட்டம் திடீரென எடுத்த முடிவல்ல\nஆயிரம் ரூபாய் சம்பள பிரச்சினை; தோட்டத் தொழிலாளர்களுக்கு...\nமக்களுக்கு வழங்க இருந்த நிவார���ங்களுக்கு பாதிப்பு\nஇடைக்கால தடையினால் பிரதமர், அமைச்சரவை அதிகாரங்களில்...\nபாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ, அவரின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்‌ஷ\nபாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ, அவரின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thulasidas.com/american-school-shooting/?lang=ta", "date_download": "2018-12-10T04:35:55Z", "digest": "sha1:BLWLJ7VQ762SA6UPFPLUONXHGBWUQAE7", "length": 10843, "nlines": 103, "source_domain": "www.thulasidas.com", "title": "American School Shooting - உண்மையற்ற வலைப்பதிவு", "raw_content": "\nவாழ்க்கை, வேலை மற்றும் பணம். கருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம்\nஅன்ரியல் யுனிவர்ஸ் [அமேசான் கின்டெல் பதிப்பு]\nஎப்படி ஒரு வங்கி வேலை செய்கிறது\nSFN – அறிவியல் கருத்துக்களம்\nஎன் முதல் புத்தகம் பற்றி\nஎன் இரண்டாவது புத்தகம் பற்றி\nகூடும் 20, 2018 மனோஜ்\nTwitter இல் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (Opens in new window)\nசென்டர் பகிர்ந்து கிளிக் செய்யவும் (Opens in new window)\nGoogle இல் பகிர கிளிக் செய்யவும் (Opens in new window)\nTumblr அன்று பகிர்ந்து கிளிக் செய்யவும் (Opens in new window)\nPinterest மீது பகிர்ந்து கிளிக் செய்யவும் (Opens in new window)\nஅச்சிட கிளிக் செய்யவும் (Opens in new window)\nமுந்தைய இடுகைகள்உங்கள் குழந்தை நீங்கள் பிக் இருக்கும் போது,,en,என் அம்மா உங்களுடைய குழந்தையை போலப் பெரியதாக இருக்கும் போது என்று கூறுவார்,,en,நீங்கள் பொறுத்து அவர்களை நடத்த வேண்டும்,,en,என்ன அவள் உண்மையில் கூறினார் நீங்கள் ஒரு மரியாதையான படிவத்தை பயன்படுத்தி அவர்களை உரையாற்ற நேர்ந்தது,,en,ஆங்கிலம் எந்த பயன் இல்லை இது,,en,ஆனால் இந்தி அல்லது பிரஞ்சு பணியாற்றலாம்,,en,அது மலையாளத்தில் நன்கு செய்யுள் நடையில் வேலை,,en,நான் என் மகன் ஒரு படம் பார்த்து போது நான் சமீபத்தில் ஞானம் இந்த தாய்வழி முத்து நினைவுக்கு வந்தது,,enஅடுத்த படம்Childhood Friend\n& Nbsp மொழிபெயர்ப்பு திருத்து\nஓய்வு அல்லது தூக்கம் பின்னர் வெற்று திரை\nநல்ல மற்றும் மோசமான பால் நிலை சமத்துவம் - 8,544 கருத்துக்களை\nStinker மின்னஞ்சல்கள் — எடுத்துக்காட்டாக, ஒரு - 8,490 கருத்துக்களை\nவெற்றி வரையறை - 5,698 கருத்துக்களை\nசிங்கப்பூர் quant வாழ்க்கை - 3,304 கருத்துக்களை\nகருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம் உள்ள லைட் பங்கு - 3,008 கருத்துக்களை\nIPhoto நிகழ்வுகள் மற்றும் புகைப்படங்கள் காணாமல்\nIPhoto உள்ள பிரதி இறக்குமதி தவிர்க்க எப்படி - 2,825 கருத்துக்களை\nPHP இல் ஒரு உள்ளூர் கோப்பு ஒரு சரம் சேமிக்க எப்படி\nமுயற்சி கொள்முதல் போக்குவரத்து Maxvisits இருந்து\nபதிப்புரிமை © 1999 - 2018 கைகளை Thulasidas · அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை·\nவிதிமுறைகள் · தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/counseling-masters-medical-studies-took-place-again-002120.html", "date_download": "2018-12-10T03:50:07Z", "digest": "sha1:4POQKFVCGODDBDHNIVH75MZREK7YSHW7", "length": 9179, "nlines": 89, "source_domain": "tamil.careerindia.com", "title": "முதுநிலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் 238 இடங்களுக்கு மாணவர்கள் தேர்வு..! | Counseling for Masters Medical Studies took place again - Tamil Careerindia", "raw_content": "\n» முதுநிலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் 238 இடங்களுக்கு மாணவர்கள் தேர்வு..\nமுதுநிலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் 238 இடங்களுக்கு மாணவர்கள் தேர்வு..\nசென்னை : கலந்தாய்வில் 238 இடங்களுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். நிகர்நிலை பல்கலைக் கழகங்களில் உள்ள முதுநிலை மருத்துவ படிப்புக்கான இடங்களுக்கு 2ம் கட்ட கலந்தாய்வு சென்னை ஓமந்தூரர் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் நேற்று முன்தினம் நடந்தது.\nஇதில் அசல் சான்திழ் இருந்தால் தான் கலந்தாய்வில் பங்கேற்க முடியும் என்று திட்டவட்டமா கூறியதால், பல மாணவ- மாணவிகள் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து கலந்தாய்வு ரத்து செய்யப்பட்டது.\nஇதனையடுத்து நேற்று மீண்டும் கலந்தாய்வு நடைபெற்றது. மருத்துவக் கல்வி தேர்வுக்குழு செயலாளர் செல்வராஜ் மேற்பார்வையில் நடந்த கலந்தாய்வில் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள 191 இடங்களுக்கும், சுயநிதி பல்க்லைக்கழகங்களில் உள்ள 47 இடங்கள் என மொத்தம் 238 இடங்களுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.\nஉலகை தங்கள் கைக்குள் வைத்திருக்கும் நான்கு இந்தியர்கள்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nRead more about: counseling, master medical studies, pg medical counseling, medical counseling, முதுநிலை மருத்துவ படிப்பு, முதுநிலை மருத்துவ படிப்புக்கு கலந்தாய்வு, மருத்துவ கவுன்சிலிங், கலந்தாய்வு, கவுன்சிலிங்\nநீங்களும் இங்கிலீசுல பீட்டர் விடணுமா \n11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்டர்னல் மார்க் இல்லை - தேர்வுத் துறை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/lonavala/how-to-reach-by-air/", "date_download": "2018-12-10T04:03:48Z", "digest": "sha1:Q2HLJZ4WXPEHPPOKYGJ5ECFLRQXPZLBK", "length": 4418, "nlines": 73, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "How To Reach Lonavala By Air | How To Reach Lonavala By Flight-NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் ஹோட்டல்கள் வீக்எண்ட் பிக்னிக் படங்கள் எப்படி அடைவது வானிலை வரைபடம் பயண வழிகாட்டி\nமுகப்பு » சேரும் இடங்கள் » லோனாவலா » எப்படி அடைவது » விமானம் மூலம்\nஎப்படி அடைவது லோனாவலா விமானம் மூலம்\nலோனாவலாவிலிருந்து 70 கி.மீ தூரத்தில் புனே விமான நிலையம் உள்ளது. புனே விமான நிலையமானது முக்கிய மாநகரங்களான மும்பை, கோவா, பெங்களூர், சென்னை போன்றவற்றுடன் சிறப்பான விமான சேவைகளை கொண்டுள்ளது. அது தவிர்த்து, மும்பையிலுள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் 100 கி.மீ தூரத்தில் உள்ளது. மேலும் காந்திநகர் விமான நிலையம் (நாசிக்) மற்றும் டையூ விமான நிலையம் இரண்டும் முறையே 228 கி.மீ மற்றும் 871 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளன.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/01/30/rajasthan.html", "date_download": "2018-12-10T04:14:21Z", "digest": "sha1:4WNWEJFBSHTVQBXBTPBRRLLWACGFAMNW", "length": 10488, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "மத்திய அரசா, மாற்றாந்தாயா? | rajastan minister accuses centre of step motherly activites - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉருவானது புது காற்றழுத்த தாழ்வுப்பகுதி கனமழைக்கு வாய்ப்பு\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nராஜஸ்தானின் சுற்றுப்புற சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பாக்ராஜ் செளத்ரிமத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ராஜஸ்தான் மாநிலம் காங்கிரசால்ஆளப்படுவதால் அதனிடம் மாற்றாந்தாய் போக்குடன் நடந்து கொள்கிறது என குறைகூறியுள்ளார்.\nஇது குறித்து அவர் திங்கள் கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:\nகுடிநீர் தட்டுப்பாடு உள்ளிட்ட நியாயமான கோரிக்கைள் கூட மத்திய அரசால்நிராகரிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கடந்த 3 ஆண்டுகளாக கடும் குடிநீர்தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது,\nராஜஸ்தான் மாநில அரசு நிவாரண பணிகளுக்கு சென்ற ஆண்டில் மட்டும் ரூ 750கோடி செலவிட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு நிவாரண பணிகளுக்காக ரூ 100 கோடிமட்டுமே அளித்துள்ளது என கூறினார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/01/31/kandy.html", "date_download": "2018-12-10T05:02:41Z", "digest": "sha1:LMJT6BZH34DJZL6VLMOZF6UQRCYRJRXP", "length": 13932, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமைதி! அமைதி!! .. குண்டுக்கு அயராத புத்தர் | build with honey and herbs, protect from bombs - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉருவானது புது காற்றழுத்த தாழ்வுப்பகுதி கனமழைக்கு வாய்ப்பு\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\n .. குண்டுக்கு அயராத புத்தர்\n .. குண்டுக்கு அயராத புத்தர்\nஇலங்கையின் கண்டியில் உள்ள புத்த ஆலயம் ஒன்று வெடிகுண்டுத் தாக்குதலுக்கு தப்பி உள்ளது. இதற்கு காரணம் இக்கோவில் தேன் மற்றும்மூலிகைகளால் கட்டப்பட்டதாகும்.\nகண்டியில் புத்தரின் புனிதப்பல் பாதுகாக்கப்படும் தாலாடா மாலிகவா கோவிலின் முதன்மை காப்பாளர் நிரஞ்சன் விஜயரத்னே கூறியதாவது:\n1998 ஜனவரி 25ம் தேதி வெடிபொருட்கள் ஏற்றிய டிரக் ஒன்று கோவிலின் நுழைவாயிலில் மோதி வெடித்தது. இதனால் இக்கோவிலின்மேற்கூரை மற்றும் வெளிப்புற சுவர்கள் பாதிக்கப்பட்டன. ஆனால், கோவிலின் உள்பகுதி சேதமடையவில்லை.\nகோவில் முழுவதும் மூலிகைகள் மற்றும் தேன் கொண்டு கட்டப்பட்டதால் அதன் சுவர்கள் அதிர்வுகளை தடுக்காமல் அவை கடந்து செல்லும்வகையில் அமைந்துள்ளன. விடுதலைப் புலிகளின் இந்த முயற்சியை அடுத்தே இலங்கை அரசு அவ்வியக்கத்தை தடை செய்தது.\nவெடிவிபத்தால் கிடைத்த மற்றொரு பயன் கோவிலின் சுவரில் வரையப்பட்டிருந்த ஜாதகக் கதைகள். புத்தர் காலத்தில் நிலவிய நாட்டுப்புற கதைகளானஇவை சுவற்றில் வரையப்பட்டிருந்தது கோவில் நிர்வாகத்திற்கே தெரியவரமாலிருந்ததற்கு காரணம் இந்தப்படைப்புகளை மறைத்து பிளாஸ்ட்டர்கள்ஒட்டப்பட்டிருந்தது தான்.\nயுனெஸ்கோவின் பாதுகாக்கப்பட வேண்டிய உலக நினைவுச் சின்னங்களில் ஒன்றான இக்கோவிலை புனர���ைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அரசும்எதிர்க்கட்சிகளும் இக்கோவிலை பாதுகாப்பதற்கு வேண்டிய உதவிகளை செய்து வருகின்றன. இதுவரை இக்கோவிலை மறுசீரமைப்பதற்கான நிதிக்கு120 மில்லியன் கிடைத்துள்ளது.\nகோவில் மறுசீரமைப்பிற்கு பழங்கால கட்டுமான முறையே பின்பற்றப்படுகிறது. வெளிநாட்டினரை இக்கோவில் மறுசீரமைப்பு கட்டுமானபணிக்குமற்றவர்கள் அழைக்க விரும்பிய போதும் உள்ளூர் மக்களைக் கொண்டே மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டது.\n16ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோவில் நவீன பாதுகாப்பு வசதிகளுடன் இருப்பதுடன், கோவிலுக்குள் வாகனங்கள் செல்ல தடை போன்ற பலமுன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுடன் பாதுகாக்கப்படுகிறது.\nஇக்கோவிலின் சிறப்பம்சங்களை காணவரும் பார்வையாளர்கள் இலங்கை அரசின் தேசீய சொத்தாக அறிவிக்கப்பட்ட 50 ஆண்டுகளுக்கு மேல்இக்கோவிலில் இருந்த யானையக் காணத்தவறியதில்லை.\nகோவிலின் சிற்பங்களும், ஓவியங்களும் கோவிலில் உள்ள தனி மியூசியத்தில் பாதுகாக்கப்படுகின்றன.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://obituary.athirady.com/job_type/remembrances/page/2", "date_download": "2018-12-10T05:17:35Z", "digest": "sha1:PMCTY3NB7U6M23OMEYOTQ4BXZFYESXZF", "length": 3479, "nlines": 87, "source_domain": "obituary.athirady.com", "title": "Page type Remembrances :Athirady Obituary", "raw_content": "\nName மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி\nName கேணல் சாள்ஸ் (அருள்வேந்தன்)\nName திருமதி .கௌசி ரவிசங்கர்\nName அமரர். முருகேசு சொக்கலிங்கம்\nName லெப்.கேணல் நாதன் – கப்டன் கஜன்\nName லெப். கேணல் விக்ரர்\nName “புளொட்” தோழர் மாணிக்கதாசன்\nName அமரர். இராமசாமி ஜெயக்கொடி\nName லெப்.சீலன் மற்றும் வீரவேங்கை ஆனந்\nName அமரர் வேலாயுதன் பார்த்தீபன் (பாபு )\nName அமரர் ஜவீன் ஜனனி // அமரர் ஜவீன் ஜணன்\nBirth Place சுவிஸ் சூரிச்\nLived Place சுவிஸ் சூரிச்\nName அமரர் ஜவீன் ஜனனி // அமரர் ஜவீன் ஜணன்\nBirth Place சுவிஸ் சூரிச்\nLived Place சுவிஸ் சூரிச்\nBirth Place கிரான் மட்டக்கிளப்பு\nLived Place கிரான் மட்டக்கிளப்பு\nName லெப். கேணல் கலையழகன்\nName திருமதி குலதேவி தர்மகுலசிங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/08/blog-post_93.html", "date_download": "2018-12-10T04:39:11Z", "digest": "sha1:EDAHCN22CEFTPLTEXN7OLFLEYMV32KXR", "length": 21508, "nlines": 38, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "குழந்தைகள் போற்றிய குடியரசு தலைவர்", "raw_content": "\nகுழந்தைகள் போற்றிய குடியரசு தலைவர்\nகுழந்தைகள் போற்றிய குடியரசு தலைவர் அப்துல் கலாம் முனைவர் அ.முகமது அப்துல்காதர் இன்று(ஜூலை 27-ந் தேதி) முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல்கலாம் நினைவு தினம். இளமைக்காலத்தில் செய்தித்தாள்களை வீடுகளுக்கு போடும் சிறுவனாக இருந்து தனது கடின உழைப்பு,விடாமுயற்சி, தான் வகித்த அத்தனை பணிகளிலும் நேர்மை, முழு அர்ப்பணிப்பு, ஈடுபாடு, அதுமட்டுமல்ல தன் உயிரினும்மேலாக தன் தேசத்தை நேசித்து ராமேசுவரத்திலிருந்து ஜனாதிபதி மாளிகை வரை உயர்ந்த மக்களின் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அனைத்து இளைஞர்களுக்கும் ஓர் ஊக்கசக்தி என்றால் அது மிகையாகாது. “கனவு காணுங்கள்“ என்கிற ஒற்றை வார்த்தையின்மூலம் உலகையே திரும்பிபார்க்க வைத்தவர். இந்திய நாட்டு மக்கள் வறுமையின்றி வாழ வேண்டும் என்று கனவு கண்டார். ஒவ்வொரு இந்தியனையும் நாடு முன்னேறுவதற்கு ஆக்கப்பூர்வமான செயல்களை உருவாக்க கனவு காணச்செய்தார்.இந்த உலகில் பலர் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, மறைந்து விடுகிறார்கள். இவர்களில் பலரை அவர்கள் குடும்பமே மறந்துவிடுகிறது. ஆனால் நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைத்த சாதனையாளர்களை இந்த உலகம் மறப்பதே இல்லை என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் அப்துல்கலாம். தனது ஆரம்பக்கல்வியை மண்டபம் அரசு தொடக்கப்பள்ளியிலும்,உயர்நிலைக் கல்வியை ராமநாதபுரம் ஸ்வார்டஸ் பள்ளியிலும் கற்று தேர்ந்தார். அடுத்து கலாம் கல்லூரியில் சேர்ந்து படிக்க திருச்சி சென்றார், அங்கு செயின்ட் ஜோசப் கல்லூரியில் சேர்ந்தார். கல்லூரி படிப்பு முடிந்ததும், மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆசை மேலோங்கி இருந்தது. சென்னை எம்.ஐ.டியில் விண்ணப்பித்தார். கல்லூரியில் சேர அழைப்பு கடிதம் வந்தது, ஆனால் அதற்கான கட்டணத்தை செலுத்த கலாமின் பெற்றோரால் முடியவில்லை. ஆனால் கலாம் அவர்களின் அக்கா கட்டணத்தை செலுத்த உதவினார். கல்லூரி படிப்பில் சிறந்து விளங்கி இறுதி ஆண்டு பயிற்சிக்கு பெங்களூருவில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டில் சேர்ந்தார். அதில் விமானத்தை பழுது பார்த்தல் சம்மந்தமான அத்தனையும் தெரிந்துக் கொண்டார். விமானியாக வேண்டும் என்று கனவு கண்டு அதற்கான முயற்சி எடுத்து, அதற்கான நேர்காணலுக்கு சென்றார், நேர்காணலில் தோல்வி அடைந்தார். விஞ்ஞானியாக வேண்டும் என்ற உயர்ந���த இலக்கை தீர்மானித்தார். டெல்லியில் மற்றொரு பணியான முதுநிலை விஞ்ஞானி உதவியாளர் பணி கிடைத்தது. தான் விமானி ஆகமுடியவில்லை என்றாலும், விமானத்தை உருவாக்கும் பணி கிடைத்ததில் மகிழ்ச்சி அடைந்தார். வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்கு வடிவமைத்து கொடுத்தார். பின்னர் இஸ்ரோவில் தனது ஆராய்ச்சி பணிகளை தொடர்ந்த அவர், 1980-ம் ஆண்டு ரோகினி ஏவுகணையை விண்ணில் செலுத்தி வெற்றி கண்டார். இது அவருக்கு மட்டுமல்லாமல் இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது. இதை பாராட்டி மத்திய அரசு 1981-ம் ஆண்டு பத்மபூஷண்விருது வழங்கி கவுரவித்தது. 1999-ம் ஆண்டு பொக்ரான் அணு ஆயுத சோதனையில்முக்கிய பங்காற்றினார், அதன் மூலம் இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றினார் ஏ.பி.ஜே.அப்துல்கலாம். 1997-ம் ஆண்டு மத்திய அரசு பாரதரத்னா விருது வழங்கி கவுரவபடுத்தியது. 2002-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவின் 11-வது ஜனாதிபதியாக பதவி ஏற்றார். 2007-ம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்து தனது சிறப்பான பணியில் மக்களின் அன்பை பெற்று மக்களின் ஜனாதிபதி என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். குடியரசுத் தலைவர் பணிக்கு பின்பு தான் மிகவும் விரும்பிய ஆசிரியர் பணியை மீண்டும் அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடர்ந்தார். அவர் ஒவ்வொரு முறையும் இளைஞர்களிடம் சொல்வது “நம்மால் முடியும்“ என்ற தன்னம்பிக்கையை உற்சாகத்தை ஊக்கத்தை நமக்குள்ளே உருவாக்கி கொண்டால், நமது நாட்டை வளர்ந்த நாடாக மிளிரச் செய்யலாம். உயரப்பறக்க வேண்டும் என்ற உணர்வு வாழ்வில் பெரிய லட்சியத்தை அடைய வழிவகுக்கும். அந்த லட்சியத்தை அடைய என்ன செய்ய வேண்டும் அதற்கு கலாம் சொல்கிறார், “உன் உள்ளத்தில் லட்சிய ஒளி பிரகாசிக்கட்டும்“, லட்சியத்தை அடைய அறிவாற்றலைப் பெருக்கு. அதை அடைய உழைப்பு முக்கியம். உழை, உழைத்துக் கொண்டேயிரு. விடாமுயற்சி உனக்கிருந்தால் நீ யாராக இருந்தாலும் வெற்றி உன்னை வந்து சேரும். இளைஞர்களுக்கு ஒரு லட்சிய கனவு வேண்டும். அந்த கனவு மூலமாக நம் பாரத நாட்டை அனைத்து துறைகளிலும் முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்ல இளைஞர்களால் தான் முடியும் என்று உறுதியாக சொன்னவர், டாக்டர்ஏ.பி.ஜே.அப்துல்கலாம். இன்றைய இந்தியாவின் மக்கள் தொகையில் 60 கோ��ி பேர் இளைஞர்கள், இந்த இளைய சமுதாயம் ஆக்கப்பூர்வமான செயல்திறத்தோடு ஊக்கத்தையும் கைக்கொண்டால் எந்தவொரு சக்தியாலும் நாம் வளர்ந்த நாடாவதைத் தடுக்க இயலாது என்பதை உரக்க சொன்ன டாக்டர் கலாம். 2015-ம் ஆண்டு ஜூலை 27-ம் நாள் ‘ஜீல்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் கல்லூரியில் பேசிக்கொண்டிருந்த போதே மயங்கி விழுந்து மறைந்தார். குழந்தைகளுடன்,மாணவர்களுடன் உரையாடுவதை எப்போதுமே விரும்பிய,அவர்கள் மனம் கவர்ந்த கலாம், தன் உயிர் பிரியும் தருவாயிலும் மாணவர்களிடம் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. உலகில் எத்தனை சக்திகள் இருந்தாலும் மன எழுச்சி கொண்ட இளைஞன் தான் மிகப்பெரிய சக்தி என்று உலகிற்கு உணர்த்திய கலாம் இளைஞர்களின் ஊக்கசக்தி என்றால் அது மிகையாகாது.\nமாறிவரும் மாணவர் மனநிலையும், கற்பித்தலில் ஏற்பட வேண்டிய மாற்றங்களும்...\nஇன்றைய மாணவர்கள் மிகுந்த புத்திசாலிகளாக இருக்கிறார்கள். அவர்களின் ஆர்வம் பள்ளிக்கல்வியைத் தாண்டியதாக இருக்கிறது. மாணவர்கள் சிலர் கல்வியில் ஆர்வம் குறைந்தவர்களாக இருப்பதற்கு கல்வி முறைகள் அவர்கள் ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் இல்லை அல்லது மாணவர் திறன் சார்ந்த கல்வி முறை பின்பற்றப்படுவதில்லை என்கிறது சமீப ஆராய்ச்சிகள். மாறிவரும் மாணவர் மன நிலைக்கு ஏற்ற கற்பித்தல் முறை வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.\nமாணவர்களுக்கு கல்வியில் ஆர்வத்தை வளர்த்து, லட்சியங்களை புகுத்த பெற்றோரும், ஆசிரியரும் சற்று கூடுதல் அக்கறை எடுக்க வேண்டியது அவசியம். எந்தக் காரணத்தால் மாணவர்கள் கல்வியில் ஆர்வம் குறைந்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்ப அவர்களை வழிநடத்த வேண்டும். நவீன கால மாணவர்கள் மனநிலைக்கு ஏற்ற சில கற்பித்தல் ஆலோசனைகள்...\nஇன்றைய மாணவர்கள் நவீன தொழில்நுட்பங்களில் அதிக நாட்டம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். தொழில்நுட்ப அறிவு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த விஷயங்களால் அவர்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது. எனவே வகுப்பறையைத் தாண்டிய கற்பித்தல் முறையில்தான் மாணவர்களின் கவனத்தை …\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் ���ுரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nஎதிர்கால கல்வி: நவீன மயமாதலே திறவுகோல்\nஎதிர்கால கல்வி: நவீன மயமாதலே திறவுகோல் ஆர்.கண்ணன், மூத்த பேராசிரியர் (பணி ஓய்வு) சமூகம் நவீன மயமாவதற்கு முக்கியக் காரணிகளுள் ஒன்றாக விளங்குவது கல்வியாகும். அந்தக் கல்வியை நவீன மயமாக்கும் பொறுப்பு ஆசிரியர்களிடமே உள்ளது. நம் நாடு விடுதலையடைந்த போது 20 பல்கலைக்கழகங்களும், 500 கல்லூரிகளும் இயங்கி வந்தன. அப்போது இந்தியாவில் எழுத்தறிவு பெற்றிருந்தவர்கள் 12.2 விழுக்காட்டினர். காலப்போக்கில் கல்வி நிலையங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 2011-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு படி ஆண்களில் எழுத்தறிவு பெற்றவர்கள் சராசரியாக 82.14 சதவீதம் எனவும், பெண்கள் 65.46 சதவீதம் எனவும் அறியப்படுகிறது. பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களைப் பொறுத்தவரை பல்வேறு சமூக, பொருளாதாரப் பின்புலங்களிலிருந்து வந்திருப்பார்கள். இதனால் ஒருவரை பற்றி மற்றவர் தெரிந்து கொள்வதற்கும், கல்வி குறித்து கருத்துப் பரிமாற்றங்கள் செய்யவும், பண்பாட்டுப் பகிர்விற்கும் உகந்த சூழல் அமைகிறது. ஒன்றாக அமர்ந்து பாடங்களை விவாதிக்கும்போது எதிர் பாலினம் குறித்த ���ுரிதலும், நட்புறவும், சாதி, மதம் கடந்த குழு மனப்பான்மையும் ஏற்படுகிறது. அதே …\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-12-10T04:38:18Z", "digest": "sha1:NIMVVB5YWSTSV7LMFJXNAUNEGUSPEDG4", "length": 26067, "nlines": 173, "source_domain": "www.tamilhindu.com", "title": "பொன்.ராதாகிருஷ்ணன் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ பொன்.ராதாகிருஷ்ணன் ’\nஜல்லிக்கட்டு: போராட்டக்களம் அளித்த படிப்பினை\nஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி தமிழகத்தில் நடத்தப்பட்ட வரலாறு காணாத போராட்டம் அதன் இலக்கை எட்டிவிட்டது. ஜனநாயகத்தில் மக்கள் சக்தியே மதிப்பு மிக்கது- இறுதியானது என்பதும், சட்டங்களுக்காக மக்கள் அல்ல- மக்களுக்காகவே சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன என்பதும் நிலைநாட்டப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்தப் போராட்டக் களத்தில் இடையிடையே ஒலித்த தேச விரோத கோஷங்களும், மத்திய அரசுக்கு எதிரான முழக்கங்களும், இந்தப் போராட்டம் குறித்த மீள்பார்வையை அவசியமாக்கியுள்ளன. [மேலும்..»]\nஅரசியல், சமூகம், தேசிய பிரச்சினைகள்\nதமிழ்நாட்டைக் காப்பாற்ற பாஜகவுக்கு வாக்களியுங்கள் (தேர்தல் 2016: பகுதி 6)\nவெற்றி பெறும் கட்சிக்குத்தான் ஓட்டுப் போடுவேன் என்ற கேவலமான மனநிலையில் இருந்து வெளியே வாருங்கள். நீங்கள் உங்கள் எதிர்காலம் வெற்றி பெறுவதற்கான கட்சிக்கு வாக்களியுங்கள். அந்தக் கட்சி பாஜக, அதன் சின்னம் தாமரை... மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன் - தயவு செய்து தமிழ் நாட்டைக் கைவிட்டு விடாதீர்கள். மீண்டும் நரகத் தீக்குள் முழுகி விடாதீர்கள். தமிழ் நாட்டை நாசக்காரர்களிடமும் மோசடிப் பேர்வழிகளிடமும் ரவுடிகளிடமும் கொள்ளையர்களிடமும் அடமானம் வைத்து விடாதீர்கள். உங்கள் சந்ததியினருக்குப் பாவத்தை இழைத்து விடாதீர்கள். அவர்களின் எதிர்காலத்தைப் பாழடித்து விடாதீர்கள். உங்கள் பிள்ளைகளின் கல்வியைக் கேலிப் பொருளாக்கி அவர்களை எதற்கும் உபயோகமில்லாத வீணர்களாக மாற்றி விடாதீர்கள்.... [மேலும்..»]\nஅரசியல், சமூகம், தேசிய பிரச்சினைகள்\nபா.ஜ.கவுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் (தமிழக தேர்தல் 2016: பகுதி 5)\nமுதலில் பி ஜே பி அரசு தமிழ்நாட்டுக்காக என்ன செய்திருக்கி���து என்பதைப் பார்ப்போம். முல்லைப் பெரியாறு விஷயத்தில் கேரளத்தின் அடாவடியையும் மீறி தமிழ் நாட்டிற்கு அதிக நீர் வருவதற்காக அணையின் உயரத்தை உயர்த்த ஆட்சிக்கு வந்தவுடனேயே உத்தரவிட்டது. காங்கிரஸ் திமுக அரசாங்களினால் தடை செய்யப் பட்ட ஜல்லிக்கட்டை முறையாக நடத்த ஏற்பாடுகளை செய்தது. இன்று தமிழகத்தில் ஓரளவுக்கு மின் வெட்டு இல்லாமல் இருப்பதன் காரணம் அகந்தையும் மூர்க்கமும் நிறைந்த ஜெயலலிதா அரசு அல்ல. மத்திய அரசு கடந்த 2 ஆண்டுகளில் மத்திய மின் பகிர்மான கட்டுமானங்களை துரித கதியில் நிர்மாணித்து மத்திய தொகுப்பில்... [மேலும்..»]\nஅரசியல், சமூகம், தேசிய பிரச்சினைகள்\nதமிழக தேர்தல் 2016: ஒரு வேண்டுகோள் – 4 (வேண்டும் பா.ஜ.க)\nதமிழ் நாடு அழிவுப் பாதையில் இருந்தும், ஊழல்களின் பிடியில் இருந்தும், வன்முறைகள் பயங்கரவாதப் பிடிகளில் இருந்தும், அழிந்து கொண்டிருக்கும் கல்விகளில் இருந்தும், சூழல் அழிவுகளில் இருந்தும், கடன்களில் இருந்தும் விட்டு விடுதலையாகி வளர்ச்சிப் பாதையில் சென்று ஒளி மயமான ஒரு எதிர்காலத்தை நோக்கிச் செல்ல வேண்டும் என்றால் தமிழ் நாட்டு வாக்களர்களின் முன்னால் இருக்கும் ஒரே ஒரு தேர்வு பா ஜ க கட்சி மட்டுமே. பா ஜ க எந்த வகையில் முந்தைய நான்கு கட்சிகளை விட வேறு பட்டது ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்... அவர்கள் இது வரை என்ன செய்திருக்கிறார்கள் என்று கேட்கலாம். தாங்கள் ஆளும்... [மேலும்..»]\nஅரசியல், சமூகம், தேசிய பிரச்சினைகள்\nதமிழகத்தின் எதிர்காலம் உங்கள் கையில்…\nஇரு திராவிடக் கட்சிகளும் அந்திம திசையில் உள்ளன. கட்சித் தலைமையை மையம் கொண்ட இவ்விரு கட்சிகளுக்கும் நீண்ட எதிர்காலம் இல்லை. விரைவில் ஏற்படவுள்ள அந்த வெற்றிடத்தை நிரப்ப மாற்று சக்தி வேண்டும். மாற்று அரசியலிலும் இங்கு மும்முனைப் போட்டி உள்ளது. ம.ந.கூ, பாமக, பாஜக அணிகளிடையே எதனை மாற்று அரசியலாக நீங்கள் கருதுகிறீர்கள் உருப்படாத இடதுசாரிகளை சுமையாகக் கொண்ட மக்கள் நலக் கூட்டணியுடன் கைகோர்த்த விஜயகாந்த் தலைமையிலான அணியா உருப்படாத இடதுசாரிகளை சுமையாகக் கொண்ட மக்கள் நலக் கூட்டணியுடன் கைகோர்த்த விஜயகாந்த் தலைமையிலான அணியா வன்னியர்களின் வாக்கு வங்கியை மட்டுமே பிரதானமாகக் கொண்டு வாய்ச்சவடால் பேசும் பாமகவா வன்னியர்களின் வாக்கு வங்கியை மட்டு���ே பிரதானமாகக் கொண்டு வாய்ச்சவடால் பேசும் பாமகவா தமிழகத்தின் அரசியல் சூழலை முற்றிலும் மாற்றத் துடிக்கும் சித்தாந்த பலம் கொண்ட பாஜகவா தமிழகத்தின் அரசியல் சூழலை முற்றிலும் மாற்றத் துடிக்கும் சித்தாந்த பலம் கொண்ட பாஜகவா\nஅரசியல், சமூகம், தேசிய பிரச்சினைகள்\nதமிழக தேர்தல் 2016: ஒரு வேண்டுகோள் – 3 (தீயசக்தி ம.ந.கூ)\nஅதே ஊழல்கள், அதே ரவுடித்தனங்கள், அதே கொலை கொள்ளைகள், அதே செயல்பாட்டின்மை, அறிவின்மை, திறமையின்மை அதே மக்கள் விரோதப் போக்குகள் அதே ஜாதீய வெறித்தனங்கள் நிறைந்த ஒரு கூட்டணி. ம.ந.கூ என்ற அமைப்பில் இந்தியாவின் அனைத்து விதமான தேசத் துரோகிகளும் ஒன்று கூடியிருக்கிறார்கள். மக்களை பிச்சைக்காரர்களாக ஏழைகளாக வைத்திருப்பதன் மூலமாக மட்டுமே தங்களது அரசியல் அதிகாரத்தைத் தொடர முடியும் என்று நம்பும் நச்சுக் கிருமிகள், நாசகார ஏஜெண்டுகளான மார்க்சிஸ்டுகள் இந்தக் கூட்டணியில் இருப்பதினால் மட்டுமே கூட இது கண்டிப்பாக எதிர்க்கப் பட வேண்டும். இவர்களை ஆதரித்தால் ஒட்டு மொத்த இந்தியாவின் ஒற்றுமைக்கே அதன் இருப்புக்கே... [மேலும்..»]\nஅரசியல், சமூகம், தேசிய பிரச்சினைகள்\nதமிழக தேர்தல் 2016: ஒரு வேண்டுகோள் – 2 (வேண்டாம் அ.தி.மு.க)\nஒரு உடல் நலன் இல்லாத அதிகார வெறி பிடித்த மர்மமான ஒரு பெண்மணிக்கு ஏன் தமிழ் நாடு வாக்களிக்க வேண்டும் சிந்தியுங்கள். ஜெயலலிதாவுக்கு இன்றைய தேவை ஓய்வும், மருத்துவ சிகிச்சையும், பயிற்சிகளும், மருந்துகளுமே அன்றி நிச்சயமாக முதல்வர் பதவி கிடையாது. அதற்கான அருகதையுடையவர் அவர் கிடையாது என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார். அவருக்குத் தேவையான ஓய்வை அளியுங்கள்... தமிழ் நாட்டில் முக்கியமான இந்துத் தலைவர்கள் பலரும் கொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப் பட்டார்கள். ஆம்பூரில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் பெரும் கலவரம் நடத்தி போலீஸ்காரர்களைக் கடுமையாகத் தாக்கி பெண் போலீஸ்காரர்களை மான பங்கப்... [மேலும்..»]\nஅரசியல், சமூகம், தேசிய பிரச்சினைகள்\nதமிழக தேர்தல் 2016: ஒரு வேண்டுகோள் – 1 (வேண்டாம் தி.மு.க)\nஇது வெறும் அரசியல் நிகழ்வு மட்டும் அல்ல. நம்மையும் நமது வாரிசுகளையும், நமது எதிர்கால சந்ததியினரையும் தனிப்பட்ட அளவிலும் பாதிக்கச் செய்யும் ஒரு முக்கியமான பொது நிகழ்வு ஆகும். எப்படி உங்கள் கல்வி, திர��மணம், குழந்தைகள் நலன், வீடு கட்டுதல்/வாங்குதல், வேலை போன்றவற்றிற்கு எல்லாம் அதி முக்கியத்துவம் தருவீர்களோ அது போன்ற ஒரு முக்கியத்துவத்தைத் தயவு செய்து இந்தத் தேர்தல் குறித்தான எனது வேண்டுகோளுக்கும் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்... உலக வரலாற்றிலேயே மாபெரும் ஊழல்களை நிகழ்த்தியவை தி மு க வும் காங்கிரஸும். வேறு எந்த நாட்டிலும் இவர்கள் கைது செய்யப் பட்டு மரண தண்டனையோ அல்லது... [மேலும்..»]\nசென்னை மழைவெள்ளம்: பா.ஜ.க அவசர சேவை உதவி எண்கள்\nதமிழக பாரதிய ஜனதா கட்சி மழைவெள்ள நிவாரணத்திற்காக எமர்ஜென்ஸி எண்கள் அறிவித்துள்ளது. அதுபற்றிய அமைச்சர் திரு. பொன்னார் அவர்களின் செய்தி கீழே. [மேலும்..»]\nமதுவை எதிர்ப்பது நமது உரிமை\nகாந்தி ஜெயந்தி சிறப்புக் கட்டுரை “கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியாரோ” -என்று பாடுவார் மகாகவி பாரதி, ‘சுதந்திரப் பெருமை’ என்ற பாடலில். சுதந்திரத்தின் மகிமையை விளக்க அவர் எழுதிய இவ்வரிகள், மதுபோதையில் தள்ளாடும் தற்போதைய தமிழகத்தின் அவலநிலைக்கும் பொருந்துவதாக உள்ளன. நாட்டிலேயே தமிழகத்தில் தான் மாநில அரசே மதுவிற்பனையை ஊக்குவித்து மக்களைக் கொன்று குவிக்கிறது. குஜராத் தவிர வேறெந்த மாநிலத்திலும் மதுவிலக்கு இல்லாதபோதும், பிற மாநிலங்களில் தமிழகம் போல மதுவிற்பனைக்கென்றே ‘டாஸ்மாக்’ (TASMAC) போன்ற அரசு நிறுவனம் இயங்குவதாகத் தெரியவில்லை. தமிழகத்தில் மட்டுமே மது விற்பனையை அதிகரிக்க அரசே இலக்கும் நிர்ணயிக்கிறது. இதில் நகைமுரண்... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (244)\nஇந்திய சீனா எல்லைப் பிரச்சினைகள்\nதமிழக தேர்தலில் யார் ஜெயிக்கக் கூடாது\nசுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 4\nதிருப்பூர் – திரும்ப முடியாத பாதையில்… – 2 [நிறைவுப் பகுதி]\nதேர்தல் களம்: கழகங்களுக்கு மாற்றாகும் பாஜக\nகம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 6\nவேதம் நிறைந்த தமிழ்நாடு: நூல் வெளியீடு\nBreaking India புத்தக வெளியீட்டு விழா\nமுஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச்: தேசியத்தில் சங்கமிக்கும் இஸ்லாமியர்கள்\nதலித் பிணத்தை வழிமறித்த முஸ்லிம்கள்: தமிழகத்தில் பெருகும் இஸ்லாமிய சகிப்பின்மை\nஒரு சுதந்திர தின சிந்தனை\nசங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 2\nதர்மக்ஷேத்திரம் – டி.வி. தொடர் விமர்சனம்\nமாபெரும் தேசிய நாயகர் அடல் பிஹாரி வாஜ்பாய்: அஞ்சலி\nஇந்தியர்களின் வரலாற்று பிரக்ஞை – வி எஸ் நைபாலை முன் வைத்து\nசங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 1\nகார்ப்பரேட் வணிக ரீதியில் கிறிஸ்தவ சூழ்ச்சிகள்: நமது எதிர்வினை என்ன\nயதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா: கவிஞர் புலித்தேவன் பாண்டியன் அவர்களுக்கு, ஐயா, உங்கள் நவம்…\nR Nanjappa: இது மிகவும் வருத்தம் தரும் செய்தி.இந்தியப் பாரம்பரிய நெல்வகை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-ajith-28-11-1739717.htm", "date_download": "2018-12-10T04:40:08Z", "digest": "sha1:VYPUEUQY7PTKBRQ5ZXWRMUSWLRVPFVGS", "length": 6903, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "5 வருடங்களில் பாக்ஸ் ஆபீசை அதிர வைத்த டாப்-10 படங்கள் - தலதளபதி நிலை என்ன? - Vijayajithbox Office - தல தளபதி | Tamilstar.com |", "raw_content": "\n5 வருடங்களில் பாக்ஸ் ஆபீசை அதிர வைத்த டாப்-10 படங்கள் - தலதளபதி நிலை என்ன\nதிரையுலகில் ஒவ்வொரு வருடமும் பல படங்கள் வெளியாகின்றன. ஆனால் அனைத்து படங்களும் ரசிகர்களிடம் வசூலிலும் வரவேற்பு பெற்று சாதனை படைப்பதில்லை. ஒரு சில படங்கள் மட்டுமே பாக்ஸ் ஆஃபிஸில் சாதனை படைத்தது வருகின்றன.\nதற்போது சென்னையில் உள்ள பிரபல திரையரங்குகளில் ஒன்றான வெற்றி தியேட்டரில் கடந்த 5 வருடங்களாக டாப் ஓப்பனிங் கொடுத்த 10 படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.\nஇந்த பட்டியல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் தல தளபதி படங்கள் இடம் பெற்றிருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் தெறிக்க விட்டு வருகின்றனர்.\n▪ வசூலை வாரி குவிக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து - இரண்டே நாளில் இவ்வளவா\n▪ தமிழ் சினிமாவின் முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் கிங் யார் - அதிர வைக்கும் லிஸ்ட் இதோ.\n▪ கடந்த வாரம் ரிலிஸான மற்ற மொழி படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்ன தெரியுமா\n▪ பாக்ஸ் ஆபீசை அதிர வைக்கும் தீரன் - முதல் வார வசூல் நிலவரம் இதோ.\n▪ சென்னையை தெறிக்க விடும் மெர்சல் வசூல் - அதிர வைக்கும் வசூல் நிலவரம்.\n▪ தொடரும் மெர்சல் சாதனைகள்\n▪ போலி பாக்ஸ் ஆபிஸ் கணக்கு\n▪ பாகுபலி-2 அதிகாரப்பூர்வ வசூல், தயாரிப்பாளரே வெளியிட்டார்\n▪ கேரளாவை அதிர வைத்த பாகுபலி-2 வசூல்- ஷேர் மட்டும் இத்தனை கோடியா\n▪ சீனாவை அதிர வைக்கும் தங்கல்- எத்தனை கோடி வசூல் தெரியுமா\n• அஜித்தின் சம்மதத்தை எதிர்பார்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• புதிய படத்தில் முதல்வராக நடிக்கும் ரஜினிகாந்த்\n• தயாரிப்பாளர் சங்கத்தில் உள்குத்து அரசியல் - விஷ்ணு விஷால்\n• தளபதி 63 - அமெரிக்காவில் படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்யும் படக்குழு\n• பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா - ரஜினிகாந்த், விஜய்சேதுபதி பங்கேற்பு\n• என்ஜிகே படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• விஸ்வாசம்-பேட்ட மோதல் உறுதி தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ள அதிர்ச்சி முடிவு\n• 2018 ஆம் ஆண்டு டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் நடிகர் விஜய்\n• இத்தனை கோடி சம்பளம் கேட்டாரா நயன்தாரா அதிர்ச்சியான முன்னணி தயாரிப்பு நிறுவனம்\n• கிறிஸ்துமஸ் பண்டிகையில் 4 படங்கள் மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2012/07/blog-post.html", "date_download": "2018-12-10T04:25:11Z", "digest": "sha1:XQPVIYEWIVYDNW3HPH6XRMEA7RZF5G6P", "length": 20860, "nlines": 330, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: தலைவா, வா!", "raw_content": "\nநீண்ட நாட்களாகவே நண்பர்கள் கேபிள் சங்கர், கே ஆர் பி செந்தில் ஆகியோர், நீங்கதான் சாவிக்குப் பிறகு, அடுத்து மேலாண்மை சம்பந்தமாக மிகவும் எளிமையான நடையில் ஒரு புத்தகம் எழுதுங்கள் என்று வலியுறுத்தினார்கள். சரியான விஷயம் கிடைக்காமல் தேடிக்கொண்டே இருந்தேன்.\nசென்ற மார்ச் மாதம், என் விகடனில் எனது வலைப்பூ பற்றி வந்த அன்று, அன்பு எழுத்தாளரும், இளைஞர்களை ஊக்குவிக்கக்கூடிய ஆசானுமான பா.ராகவன் அவர்கள் ‘லீடர்ஷிப் பற்றி ஒரு புத்தகம் எழுது ஒரு மாசம் டைம் தரேன் என்று ஆணையிட்டார். சில குறிப்புகளும் கொடுத்தார்.\nதலைவனுக்குரிய தகுதிகளை பல்வேறு புத்தகங்கள் பிரித்து மேய்ந்து விட்டிருந்தாலும், ஆங்கிலத்தில் வெளிவந்த சில புத்தகங்கள் என் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. அவற்றிலிருந்து அடி நாதத்தை எடுத்துக்கொண்டு, நம் சூழலுக்கேற்ப ஒரு கதையாக வடிவமைத்து மெதுவாக ஆனால் சீரியஸாக எழுத ஆரம்பித்தேன். தலைமைப்பண்புகளை தனித்தனி கட்டுரைகளாகப் படிக்காமல், ஒரு கதையாக, நாவலாகப் படிக்கும் அனுபவத்தைக் கொடுக்க விழைந்திருக்கிறேன். ஆங்கிலத்தில் இதனை Business Novel என்பார்கள். முழு ஈடுபாட்டுடன் செதுக்கி, எளிமையாகக் கொண்டுவர முயற்சித்து… ஒரு வழியாய் முடித்துவிட்டேன்.\nஅந்தப் புத்தகம் ’தலைவா, வா என்ற பெயரில், பிரபல பதிப்பகமான மதி நிலையத்தால், நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்படுகிறது.\n”எல்லா ஊழியர்களுக்கும் திறமை இருக்கு, எல்லோரும் மூளையோடத்தான் நிறுவனத்தில் வேலைக்கு சேருவாங்க எல்லோரும் மூளையோடத்தான் நிறுவனத்தில் வேலைக்கு சேருவாங்க ஆனால், நம்ப மேலதிகாரிகள்தான், “நோ நோ ஆனால், நம்ப மேலதிகாரிகள்தான், “நோ நோ உன் மூளையை வெளிலயே வச்சுட்டு வந்துரு.. உன் மூளையை வெளிலயே வச்சுட்டு வந்துரு.. எனக்கு உன் கைகள்தான் வேணும்ங்கிற நினைப்பில், தான் சொல்வதை மட்டும் அவர்கள் கேட்டால் போதும்கிற வகையில் பயன்படுத்துவாங்க எனக்கு உன் கைகள்தான் வேணும்ங்கிற நினைப்பில், தான் சொல்வதை மட்டும் அவர்கள் கேட்டால் போதும்கிற வகையில் பயன்படுத்துவாங்க அப்ப எப்படி நிறுவனத்துக்கு அந்த அலுவலர் தன் பங்களிப்பைத் தருவார். அப்ப எப்படி நிறுவனத்துக்கு அந்த அலுவலர் தன் பங்களிப்பைத் தருவார். அவர் சிந்தனை பயன்படாமலேயே போயிடும். அதுக்கு பதிலா இப்படி வாசல்லயே எழுதிப்போட்டுடலாம்.\nஉங்கள் மூளைகளை வாசலிலேயே வைத்துவிட்டு வரவும். இங்கிருந்து வெளியேறும்போது பத்திரமாக எடுத்துச்செல்லலாம்.\nவிக்னேஷ் சிரித்தான். சிரிப்பை மீறி இன்னொரு உண்மையும் உறைத்தது. அவனும் அதே தவறைத்தான் செய்துகொண்டிருக்கிறான் என்பதுதான் அது\n நல்ல திறமைசாலிகளை வேலைக்கு வைத்துக்கொண்டு அவர்களைப் பயன்படுத்தாமல் இருக்கும் ஆட்கள் தலைவனாகவே இருக்கமுடியாது.\nசச்சின் டெண்டுல்கரை ஒரு டீக்கடையில் டீ மாஸ்டராக கற்பனை செய்து பார்க்கமுடியுமா அப்படிச் செய்துவிட்டு, அவர் பெர்ஃபார்மென்ஸ் சரியில்லை என்று சொல்வது மிகவும் அநியாயம் இல்லையா\nஇதனை இவன் முடிப்பானென்று ஆய்ந்து\nன்னு வள்ளுவரே சொல்லியிருக்கார். யாருக்கு எந்த வேலை செய்யத் திறமை இருக்கோ அவர்களுக்கு அந்த வேலையைக் கொடுத்தால்தான் அந்த வேலைல ஜெயிக்கலாம்.\nஎன்றாய்ந்து –ங்கிற வார்த்தைதான் நமக்கு ரொம்ப தேவையானது. யாரு எந்த வேலைக்கு சரியா இருப்பாங்கன்னு ஆய்வு செய்தால்தான் வேலையை பிரிச்சுக்கொடுக்கமுடியும்.\nஅதுதான் ஒரு தலைவனுக்குரிய மிகவும் தேவையான குணம்..\nஆர்வமிருந்தால் வாங்கிப் படிக்கவும். விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபுத்தகம் பற்றி நண்பர் கேபிள் சங்கரின் வலைப்பதிவு\nஅன்புநிறை திரு.பா.ரா அவர்களுக்கும், மதி நிலையம் திரு.பார்த்தசாரதி அவர்களுக்கும், மேலும் என்னை ஊக்கப்படுத்திய அத்துனை உள்ளங்களுக்கும் உளமார்ந்த நன்றி\nஉங்கள் புத்தகத்தை பிடிஎப்பாக படித்தவர்களில் நானும் ஒருவன் என்கிறா முறையில் சொல்கிறேன் மிக சுவாரஸ்யமான ப்ரீச்சிங் இலலாத எழுத்து. வாழ்த்துக்கள் சுரேகா..\nதலைவா வா என டைட்டில் பார்த்தால் அரசியல் கதை போல தெரியுது ,ஆனால் நிர்வாகவியல் நூல், நீங்க சொல்லியிருக்காவிடில் அப்படி தான் நினைத்திருப்பேன் :-))\nஅரசியல் நூல் எழுதும் ஆசை இருக்கு.... அதுக்கு இன்னும் வயசும் இருக்கு\nஅன்புக்கு நன்றி மோகன் ஜி\nவணக்கம் திரு சுரேகா. <உங்க கதைகளை நான் படித்தது இல்லை. இந்த புத்தகத்தை கட்டாயம் படிக்க வேண்டும் என ஆவலாக இருக்கின்றேன். உங்களின் வழக்கமான பேஸ்புக் உரையாடல்களே கவணிக்க தக்க வகையில் இருக்கும். நன்றி. பட்டுக்கோட்டை இ.மா.ராஜா.\n படித்துவிட்டு தங்கள் விமர்சனத்தைக் கூறவும்.\nதலைப்பே, தொழில் புரிபவர்களுக்கு எளிய, நேர்மையான கைக்காட்டியாக இருக்கும்..வாழ்த்துக்கள் சுரேகா..\nதங்கள் எழுத்தில் எப்போதும் தன்னம்பிக்கை ஆங்காங்கே தூவப்பட்டிருக்கும். 'தலைவா வா' நூலிலும் அதையே எதிர்பார்க்கிறேன்\nதங்கள் முயற்சி மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துகள்..\n5 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது புதிதாக புத்தகங்கள் வாங்கி.. 2008 recession னில் இருந்து தனிப்பட்ட வாழ்க்கைக்காக நேரத்தை செலவழிக்க முடியவில்லை.. புலி வால புடிச்ச மாதிரி ஓடிக்கிட்டே இருந்தாகிவிட்டது; ஏதோ தப்பா போயிக்கிட்டுயிருக்கிறோம் ன்னு உணர்ந்து இப்ப தான் யோசிகிட்டு இருந்தேன்.. \"உங்கள் மூளைகளை வாசலிலேயே வைத்துவிட்டு வரவும். இங்கிருந்து வெளியேறும்போது பத்திரமாக எடுத்துச்செல்லலாம்.\"\nநான் எடுத்த முடிவு சரின்னு சொல்லிட்டிங்க.. என்னோட RE ENTRY உங்க book தான்.\nஅப்புறம் திருப்பூர் , கோவை பக்கம் வந்தா மறக்காம கூப்பிடுங்க .. 2007 ல விட்டது .. இப்ப மறுபடியும் JCI இல் JOIN பண்ணறேன்..\nநீங்கள் ஒரு திறமையான உழைப்பாளி.. மிகச்சிறந்த தொழிலதிபராக வருவீர்கள். எனது உளமார்ந்த வாழ்த்துக்கள்\nபில்லா 2 – முதல் காட்சி\nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியத��் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports-news/football/fifa-world-cup", "date_download": "2018-12-10T05:20:56Z", "digest": "sha1:WFBTTZRYBL2URLU3KFRG4UB2DONLICDU", "length": 12540, "nlines": 156, "source_domain": "tamil.samayam.com", "title": "FIFA World Cup 2018 - Schedule, Scores & Points Table", "raw_content": "\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக ம..\nகஜா புயல்: மின் ஊழியர்களுக்கு நேர..\nVideo : 2.O படத்தை திரையிடக்கூடாத..\nVideo : நெல்லையில் வெளியான 2.0 - ..\nரஜினிக்காக மதுரை ரசிகர் அங்கப்பிர..\nVideo: தமிழகத்தில் மீண்டும் மண் ச..\nபாடும் பாட்டுக்கு காசு வாங்கினால்..\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஉலகக்கோப்பை கால்பந்து: பிரான்ஸின் பவார்டு கோல் சிறந்த கோலாக தேர்வு\nஉலகக்கோப்பை கால்பந்து தொடரின் சிறந்த கோலாக பிரான்ஸின் பவார்டு கோல் தேர்வு செய்யப...\nஉலகக் கோப்பை வென்ற பிரான்ஸ் வீரர்களுக்கு வித்தியாசமான வரவேற்புJul 17, 2018, 09:03PM\nWorld Cup Prize: உலகக் கோப்பை மொத்த வருமானமும் - அணிகளுக்கு பிரித்துக் கொடுக்கப...Jul 16, 2018, 08:24PM\nபோர்களமான பிரான்ஸ் வெற்றிக் கொண்டாட்டம்: கலவர பூமியான சோகம்\nமழையில் நனைந்த மற்ற தலைவர்கள்.... குடைக்குள் புடின்..... கேலி செய்த ரசிகர்கள்\nபீலேவிற்கு பிறகு, உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் கோல் அடித்த இளம் வீரர் மேப்பே\n20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் உலகக் கோப்பையை வென்று சாதித்த பிரான்ஸ்Jul 15, 2018, 10:30PM\n1930 முதல் பீபா உலகக்கோப்பையை வென்று சாதித்துக் காட்டிய அணிகள்\nWorld Cup Prize: கால்பந்து பரிசுத்தொகைக்கு ஈடாகாத கிரிக்கெட் உலக...\nகிறிஸ்டியானோ ரொனால்டோ- தனி ஒருவனாக போராடி வென்ற போர்ச்சுகல் சிறு...\nஅதிகம் சம்பாதிக்கும் கால்பந்து வீரர்கள்\nஃபிபா உலகக்கோப்பை டிராபி எங்கு, எப்படி செய்யப்படுகிறது தெரியுமா\n கால்பந்து உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தான...\nபுற்றுநோய் பாதித்த சிறுவனுக்கு, உலகக்கோப்பை அனுப்பி வைத்த ஹேரி கேன்\nகால்பந்தில் சாகசம் செய்யும் கொ...\nஅடம் பிடித்த இலங்கை கேப்டனுக்க...\nசவுதி அரேபியாவை வச்சு செஞ்ச ரஷ...\nஃபிபா உலகக்கோப்பை: அனல் பறக்கு...\nஉலகக்கோப்பை கால்பந்து: பிரான்ஸின் ப...உலகக்கோப்பை கால்பந்து தொடரின் சிறந்த கோல...\nஉலகக் கோப்பை வென்ற பிரான்ஸ் வீரர்கள...உலகக் கோப்பை கால்பந்து வென்ற பிரான்ஸ் அண...\nWorld Cup Prize: உலகக் கோப்பை மொத்த...ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கி...\nஅடுத்த உலகக் கோப்பையை நடத்துகிறது க...அடுத்த பிஃபா உலகக் கோப்பை 2022 நடத்தும் ...\nபோர்களமான பிரான்ஸ் வெற்றிக் கொண்டாட...உலகக்கோப்பை கால்பந்து கோப்பை வென்ற வெற்ற...\nமழையில் நனைந்த மற்ற தலைவர்கள்.... க...உலகக்கோப்பை கால்பந்து தொடரின் பரிசு வழங்...\nFIFA World Cup அதிகம் வாசித்தவை\nயார் இந்த மூக்குப் பொடி சித்தர்\nசாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட கௌசல்யா கோவையில் மறுமணம்\nMooku Podi Siddhar Death: டிடிவி தினகரனின் ஆஸ்தான குருவான மூக்குபொடி சித்தர் காலமானார்\nபெற்ற தாயை துடைப்பத்தால் அடிக்கும் மகன்: அதிர்ச்சி வீடியோ\nசிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினராக கனிமொழி தோ்வு\nRasi Palan: இன்றைய ராசிபல\nஇறைவனடி சேர்ந்த மூக்கு பொ\nபேட்ட பட ஜியூக்பாக்ஸ்- மு\nVIDEO: பாஜக-வை ஒழிக்க விர...\nVIDEO: சாதி மறுப்பு திரும\nதமிழ்நாடுகேரள முதல்வருக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்: அர்ஜுன் சம்பத்\nதமிழ்நாடுSwine Flu Death: பன்றிக் காய்ச்சல் உயிரிழப்பில் தமிழகம் 6வது இடம்\nசினிமா செய்திகள்பா.ரஞ்சித் படத்தில் ரீஎண்ட்ரி கொடுக்கு பிக்பாஸ் பிரபலம்\nசினிமா செய்திகள்Chandini: காதலரை கரம்பிடிக்கும் நடிகை சாந்தினி\nஆரோக்கியம்தினமும் இதை ஒரு முறை செய்யுங்கள்: உடலுக்கு நல்லது\nபொதுஉலக அழகி பட்டம் வென்றார் வனசா பொன்ஸ்\nசமூகம்கௌசல்யாவின் மறுமணத்திற்கு மாலை எடுத்துக் கொடுத்த சங்கரின் பாட்டி\nசமூகம்பசியால் நேர்ந்த கொடுமை; தன் காலையே கடித்து தின்று தீர்த்த நாய்\nகிரிக்கெட்Rishabh Pant Sledging : எல்லாரும் புஜாரா இல்ல... அவுட்டாக்கு அஸ்வின் : ரிஷப் பண்ட் கிண்டல்\nகிரிக்கெட்Ind vs Aus 1st Test: இன்னும் சில விக்கெடுகளில் இந்தியாவின் சரித்திர வெற்றி உறுதியாகும்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3-2/", "date_download": "2018-12-10T04:32:38Z", "digest": "sha1:FDT4OARH3LLUFVDJLDBY75TKPGR4MUKK", "length": 10766, "nlines": 148, "source_domain": "eelamalar.com", "title": "உதவி செய்விர்களா உறவுகளே - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » உறவுகளுக்கு உதவுவோம் » உதவி செய்விர்களா உறவுகளே\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nபிரபஞ்சத் தமிழர்க்கெல்லாம் பிரபாகரன்தான் தமிழன்\nதலைவர் வே.பிரபாகரன் அவர்களின் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதலைவா உன் பிறந்தநாளே தரணியில் எமக்கு சிறந்தநாள்…\nஎங்கள் தேசம் பிரபாகரன் எங்கள் வீரம் பிரபாகரன் எங்கள் வானம் பிரபாகரன்……\nஎங்கள் தலைவன் பிரபாகரன் அந்த முருகனுக்கே அவன் நிகரானவன்…\nநித்தமும் மனம் உந்தன் முகம் தேடுதே…\nஅங்கீகாரம் தேடி அலையாத அதிசய மான தமிழீழத் தேசியத்தலைவரின் பிறந்த தினம்…\nஉறவுக்கு உயிர் கொடுத்த எம் மாவீர்கள்…\nஇல்லாத கடவுளை இருக்கிறார் என்கிறார்கள் இருக்கின்ற தலைவரை இல்லை என்கிறார்கள்\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nஇறுதி யுத்தத்தின் போது மாத்தளன் பகுதியில் செல் வீச்சில் இரு கால்களையும் இழந்து குடும்பத்தில் மனைவி, மகள், மகன் உட்பட அனைவரும் காயப்பட்டு இன்றும் விழுப்புண்களுடனும் வறுமைக்கோட்டிற்கும் கீழே இவர்களின் வாழ்வு கிளிநொச்சி மாவட்டம் எள்ளுக்காடு பகுதியில் பயணிக்கின்றது.\nகுடும்பத்தலைவராக லட்சுமணன் தங்கராசா இருந்த போதும் மகனும் தந்தைக்கு உறுதுணையாக கல்வியை துறந்து கடல் தொழிலும் – விவசாயமும் சில தருணங்களின் இவர்களின் வயிற்றுப்பசியை போக்குகின்றது ஆகவே உறவுகளாகிய உங்களிடம் இவர்கள் வறுமைக்கோடு அகல உங்கள் ஆதரவுக்கரத்தை எதிர்பார்க்கின்றார்கள்.\nவன்னி மண்ணிலிருந்து உறவுகளின் துயர்களுடன்………..\n« உள்ளூராட்சி சபைத் தேர்தலும் தமிழ் மக்கள் மன நிலையும்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் »\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஎமது மக்கள் எமது தேசம்…\nஎமது மக்கள் எமது தேசம்…\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/843", "date_download": "2018-12-10T03:46:09Z", "digest": "sha1:322QGOEY6HSJ2OGAVZ2IDB6X5NU6BVGK", "length": 6090, "nlines": 111, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | தீவக கடற்கரை பகுதியில் பெருந்தொகை பறவைகள் நடமாட்டம்", "raw_content": "\nதீவக கடற்கரை பகுதியில் பெருந்தொகை பறவைகள் நடமாட்டம்\nயாழ். தீவகத்தில்அல்லைப்பிட்டி முதல் வேலணை வரையான-வடக்குக் கடற்கரைப் பகுதிகளில் பெருந்தொகையான பறவைகளை கடந்த பல நாட்களாக காண முடிகின்றது.\nஅதிகளவில் நாரைகளே காணப்பட்டாலும் வெளிநாட்டு பறவைகளும் தென்படுகின்றன என்று நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றார்கள்.\nஇக்காட்சிகள் மிக அழகாக உள்ளன.\nஓசிச் சோறு சாப்பிட்டு சிறுமியைக் கர்ப்பமாக்கிய யாழ் இளைஞன் வெளிநாட்டு காசு செய்த லீலை இது\nயாழில் பொலிசார் எனக்கு செய்த அலங்கோலத்தால் கணவன் விவாகரத்துப் பெற்றார்\nயாழ் போதனாவைத்தியசாலை ஒப்பரேசன் தியேட்டருக்குள் பிடிபட்ட திருடிகள்\nபோதனாவைத்தியசாலையில் ஒப்பறேசன் செய்வதில் திருவிளையாடல்\nயாழ்ப்பாண 15 வயது மாணவி கடத்தப்பட்டு முல்லைத்தீவில் 3 பேரால் பாலியல் சித்திரவதை\nமுல்லைத்தீவில் பாடசாலை சீருடையுடன் மாணவன் தற்கொலை விவகாரத்தில் முக்கிய திருப்பம்\nயாழ்ப்பாண இளைஞர், யுவதிகளின் கவனத்துக்கு இதை தருகின்றோம்\nவன்னி மக்களை உயிருடன் சித்திரவதை செய்ய யாழ்ப்பாண மருத்துவர்கள் ஆயத்தமாகின்றனர்..\nயாழின் சிறப்பான ஒடியல் கூழ்\n மிகச் சரியாக பாடம் புகட்டிய காட்சி\nநெடியகாடு இளைஞர்களின் முயற்சியில் துரோணர் திரைப்படம்\nசொந்த மண்ணை விட்டு வெளிநாட்டில் வேலை செய்யும் மனிதர்களின் தியாகம்\nசொந்த மண்ணை விட்டு வெளிநாட்��ில் வேலை செய்யும் மனிதர்களின் தியாகம்...\nயாழ்ப்பாண கள்ளின் மகிமையை எடுத்து சொல்லும் சினிமா பாணி பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=88659", "date_download": "2018-12-10T05:36:42Z", "digest": "sha1:AGIA7M6QZG6FU6EXTKDWYP27R2CYMW6V", "length": 14734, "nlines": 81, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பும் இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை வேண்டும்; ஐநாவில் மே பதினேழு இயக்கம்", "raw_content": "\nராஜபக்சே பிரதமராக செயல்பட மேலும் தடை: இலங்கை நீதிமன்றம் அதிரடி - பசு குண்டர்களால் உத்தரபிரதேசத்தில் வன்முறை; போலீஸ் அதிகாரி அடித்துக் கொலை - முன்னாள் நீதிபதி குரியன் ஜோஸப் பரபரப்பு புகார்; தீபக் மிஸ்ரா 'ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயக்கப்பட்டார் - குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ;அடுத்த இரு தினங்களுக்கு மழை: வானிலை மையம் அறிவிப்பு - கன்யாகுமரியில் பத்திரிகையாளர்கள் சட்டவிரோத காவல்; டிஜிபி விசாரிக்கவேண்டும்\nதமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பும் இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை வேண்டும்; ஐநாவில் மே பதினேழு இயக்கம்\nஜெனிவாவில் ஜூன் 13 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் 32 ஆவது அமர்வில் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள், அரச வன்முறை, ஆகியவை விவாதிக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை, அதன் பின் அங்கு தொடர்ந்து திட்டமிட்டு இலங்கை அரசால் தமிழ் மக்கள் மீது நடத்தப்படும் வன்முறைகள் ஆகியவையும் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இலங்கை அரசாங்கம் போரின் போது கொத்துக் குண்டுகளை உபயோகித்ததற்கான பல்வேறு ஆதாரங்களும், குறிப்பாக தடை செய்யப்பட்ட, நோ ஃபயர் ஜோனில் [No fire zone ]இலங்கை அரசாங்கம் குண்டுகளை, தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் வெளிவந்துள்ள நிலையில் இந்த அமர்வு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக கலந்து கொண்டுள்ள அதன் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, 1948 முதல் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்கள் மீது நடத்திய இனப்படுகொலைக்கான விசாரணை வேண்டும் என்று கடந்த ஜூன் 22 ஆம் தேதி நடந்த அமர்வில் பேசி இருந்தார். மேலும், இந்தோனேஷியாவில் சிக்கி தவித்த தமிழீழ அகதிகளை ஆஸ்திரேல��யாவிற்கு அனுப்ப மற்றொரு அமர்வில் கோரிக்கை வைத்து இருந்தார். அதுமட்டுமல்லாமல், தமிழகத்தில் நடைபெறும் ஆணவப்படுகொலைகள் மற்றும் தமிழக தொழிலாளர்கள் இருவது பேர் ஆந்திர காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டது ஆகியவற்றையும் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் நடைபெற்ற அமர்வுகளில் கலந்துகொண்டு பதிவு செய்து இருந்தார்.\nஇந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற அமர்வில் தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு மற்றும் இனப்படுகொலைக்கான சர்வதேச தீர்ப்பாய விசாரணை வேண்டும் என்று மே பதினேழு இயக்கத்தின் சார்பாக திருமுருகன் காந்தி கோரிக்கை வைத்தார்.\nஅதன் படி அந்த அமர்வில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் :\n2008, 2012ஆம் ஆண்டுகளில் UPR(Universal Periodical review) கூட்டங்களில் அளிக்கப்பட்ட பரிந்துரைகளை இலங்கை அரசு நிராகரித்துள்ளது.\nஅடிப்படை மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான தங்கள் கடமையிலிருந்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பு நாடுகள், இலங்கை அரசுக்கு அழுத்தத்தைக் கொடுப்பதில் தோல்வியடைந்திருப்பதாகவே எங்கள் அமைப்பு கருதுகிறது.\nஅடிப்படை உரிமையான சுய நிர்ணய உரிமைக்கான பொதுவாக்கெடுப்பினை நடத்தி, காலனியாக்கத்தின் விளைவினால் இத்தனை ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பகுதிகளை பாதுகாக்க வேண்டும்.\nஇலங்கையின் உள்நாட்டு நீதிப் பொறிமுறைகளில் ஈழத் தமிழர்களுக்கு ஒருபோதும் நீதி வழங்கப்பட்டதில்லை.\nவிசாரணை முறை என்பது முழுமையான சர்வதேசப் பொறிமுறையாக இருக்க வேண்டும் என்றும், இலங்கை அரசின் இனப்படுகொலை குற்றங்களை விசாரிக்க சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்யப்பட வேண்டும் அல்லது சர்வதேச தீர்ப்பாயம் உருவாக்கப்பட வேண்டும். இலங்கையின் கட்டுப்பாட்டிற்குட்பட்ட உள்நாட்டு அல்லது கலப்பு விசாரணை முறைகளை ஏற்கக் கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறோம்.\nஇலங்கை அரசு தமிழர்கள் மீது நடத்திய இனப்படுகொலை குற்றங்களுக்கு நீதி முறை, பிப்ரவரி 2015 இல் ஈழத் தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வடக்கு மாகாண சபை ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையிலும், 2013 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையிலும், பாராகுவே பாராளுமன்றம் 2015 இல் நிறைவேற்றிய இலங்கையின் மீது சர்வதேச விசாரணை கோரிய தீர்மானத்தினைக�� கருத்தில் கொண்டும் சர்வதேச நீதிப் பொறிமுறை மேற்கொள்ளப் பட வேண்டும்.\nகொத்துக்குண்டுகள் குறித்த ஆதாரங்கள் வெளியாகி அது இலங்கை அரசின் மீது மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று இலங்கை குறித்த மனித உரிமை ஆணையர் அல் ஹுசைனின் வாய்மொழி அறிக்கை இடம் பெறுகிறது. இதில் பிப்ரவரியில் அவர் மேற்கொண்ட நான்கு நாள் இலங்கை பயணத்தில் அவரது அனுபவம் மற்றும் அவர் கவனித்த விடையங்களும் இடம் பெரும் என்று தெரிகிறது. அல்- ஹுசைன் இலங்கை அரசுக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் என்ற குற்றச்சாட்டுகள் அவர் மீது தொடர்ந்து சமூக ஆர்வலர்களால் வைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇனப்படுகொலை இலங்கை ஈழம் ஐக்கிய நாடு ஜெனிவா திருமுருகன் காந்தி நோ ஃபயர் மே பதினேழு 2016-06-29\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஇலங்கை நாடாளுமன்றம் முடக்கம்;சபாநாயகர் அறிவுறுத்தலை மீறி பிரதமராக பதவியேற்றார் ராஜபக்சே\nஇலங்கை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக முன்னாள் அதிபர் ராஜபக்சே பிரதமராக பதவி ஏற்றுள்ளார்\nமே பதினேழு இயக்கம்; திருமுருகன் காந்தி மீதான உபா சட்டத்தை ரத்து செய்தது எழும்பூர் கோர்ட்\nஎழுவர் விடுதலை; இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே பிரதமர் மோடி சந்திப்பு\nதிருமுருகன் காந்தியை விடுதலை செய்யக்கோரி சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம்\nரோஹிங்கியா முஸ்லிம்கள் இனப்படுகொலை;வெளிக்கொண்டுவந்த 2 ராய்ட்டர்ஸ் நிருபர்களுக்கு மியான்மரில் சிறை\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2012/02/2.html", "date_download": "2018-12-10T04:46:03Z", "digest": "sha1:MVMYXCKFFUBVPADSASK3XHV6MUCYUQN3", "length": 19652, "nlines": 310, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: உத்தரமேரூர் - 2", "raw_content": "\nயதி – வாசகர் பார்வை 19 [ஏ.கே. சேகர்]\nநரேந்திர மோடி : காவலாளியல்ல, கொள்ளையன் \nசாக்ரட் கேம்ஸ்- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை\nNew – 1975 நாவல் வெளியீடு : எமர்ஜென்சி இசையும் பர்கோலாக்ஸும்\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 80\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nபராந்தக சோழன் காலக் கோவிலுக்கு முற்காலத்திய விஷ்ணு கோவில் அதே தெருவில் சற்றுத் தொலைவில் உள்ளது. அதுதான் மக்கள் கூட்டமாகச் செல்லும் கோவில். சுந்தர வரதராஜப் பெருமாள் கோவில். மிக விசேஷமான கோவில். காஞ்சிபுரம் வைகுண்டப்பெருமாள் கோவிலின் மாதிரியில் அமைக்கப்பட்டது. இங்கே மொத்தமாக ஒன்பது கருவறைகள் விஷ்ணுவுக்கென்று உள்ளன.\nஇந்தக் கோவில் தண்டிவர்மப் பல்லவன் காலத்தில் கட்டப்பட்டது என்கிறார் நண்பர் கோபு.\nகோவில் கருவறையே மூன்று அடுக்குகளால் ஆனது. தரைத் தளத்தில் நான்கு கருவறைகள். அதில் கிழக்கு பார்த்திருக்கும் முதன்மைக் கருவறைக்குத்தான் அர்த மண்டபம். அங்கே விஷ்ணு, திருமகள், நிலமகளுடன் நின்ற திருக்கோலத்தில் உள்ளார் (படம் எடுக்கவில்லை.) சுற்றி பிற மூன்று திசைகளையும் பார்த்தபடியான மூன்று கருவறைகளில் இரண்டில் நின்ற திருக்கோலம், ஒன்றில் அமர்ந்த திருக்கோலம்; அதன்மீது தலை விரித்த நாகம். அனைத்திலும் ஸ்ரீதேவி, பூதேவி உண்டு.\nஇரண்டாம் நிலையில் இதேபோல நாற்திசைகளையும் பார்த்தபடியான நான்கு கருவறைகள். அதற்குச் செல்ல கீழிருந்து மாடிப்படிகள் உள்ளன. இங்கே கிழக்கு பார்த்த முதன்மைக் கருவறையில் அமர்ந்த திருக்கோலத்தில் விஷ்ணு, ஸ்ரீதேவி, பூதேவி. சுற்றுப்புறக் கருவறைகளில் தெற்கில் கிருஷ்ணனும் அருகில் அருச்சுனனும், மேற்கில் யோக நரசிம்மர், வடக்கில் பூவராகர். (இந்த நிலையில் எதையும் படமெடுக்கவில்லை.) இரண்டாம் நிலையிலிருந்து மூன்றாம் நிலைக்குச் செல்ல குறுகிய படிகள். சற்றே ஆகிருதியானவர்கள் மேலே ஏறிச் செல்வது கடினம்.\nமூன்றாம் நிலையில் ஒரேயொரு கருவறை. இதில் கிடந்த திருக்கோலத்தில் அநந்தசயனப் பெருமாள். நாபியிலிருந்து பிரமன். காலடியில் கையில் வாள் ஏந்திய மது, கைடபர்கள். தரையில் மார்க்கண்டேய மகரிஷி. அவருடைய தலைமீது விஷ்ணுவின் கை படுகிறது. காலடியில் பூதேவி. தெற்குச் சுவரை ஒட்டி பிரமன் நிற்கிறார். வடக்குச் சுவரை ஒட்டி கையில் மழுவும் மானும் ஏந்திய சிவன். (வைஷ்ணவ வெறிக்கு ஏற்ப சிவன் நெற்றியில் நாமத்தைப் பரக்கச் சாத்தியிருக்கிறார்கள். சைவக் கோவில்களில் விஷ்ணுவுக்கு நெற்றியில் பட்டை போடுவதில்லை\nஇம்மாதிரியான அமைப்புக்கு ஏற்றாற்போல கோவில் விமானம் மிகவும் புதியதொரு மாதிரியில் நட்சத்திர அமைப்பில் உள்ளது. இதற்கு அஷ்டாங்க விமானம் என்று பெயர் என்று சென்ற மாத தமிழ்ப் பாரம்பரிய நிகழ்ச்சியில் பேசும்போது ஸ்ரீதரன் கூறினார்.\nஇக்கோவிலில் தரைத் தளத்தின் சுற்றுப்புறத்தில் உள்ள மூன்று விஷ்ணு சந்நிதிகளுக்கும் மேலே படியில் ஏறிச் செல்லவேண்டும். அந்தப் படிகளின் கீழ்ப்புறம் மூன்று புடைப்புச் சிற்பங்களைக் காணலாம். இவற்றில் ஆச்சரியமான, என்னவென்று கண்டுபிடிக்க முடியாத இரண்டு சிற்பங்களைப் பார்த்தேன்.\nமுதலில், கண்டுபிடிக்க எளிதான சிற்பம். கஜலக்ஷ்மி சிற்பம். அகலம் குறைவாக உள்ள இடத்திலும் இரண்டு யானைகள் ஒன்று குட நீரை தாமரைமேல் அமர்ந்திருக்கும் லக்ஷ்மிமேல் சேர்க்க, மற்றொரு யானை குடத்தை வாங்கி மேலே எடுத்துச் செல்லத் தயாராக உள்ளது. இதன் லேண்ட்ஸ்கேப் வடிவத்தை மாமல்லபுரம் வராக மண்டபத்திலும் ஆதிவராக மண்டபத்திலும் மிக அழகாகக் காணலாம். கீழே இரு பக்தர்கள். ஒருவர் கைகூப்பி நிற்க, மற்றவர் கையில் இரு கையிலும் இரு மலர்களுடன் காணப்படுகிறார். இந்தச் சிற்பத்துக்கு மேலாக உள்ள மகர தோரண வேலைப்பாடு மிக அருமையாக உள்ளது. இது தெற்குப் பக்கம் உள்ளது.\nமேற்குப் பக்கத்தில் ஆண், பெண் இருவர். இவர்கள் கடவுளர்கள் அல்லர். எனவே ஒருவேளை இந்தக் கோவிலைக் கட்டிய பல்லவ அரசன், அரசியாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.\nவடக்குப் பக்கத்தில் ஒரு முனிவர் தவம் செய்துகொண்டிருக்கிறார். மேலே உள்ள மகர தோரணத்தின் இடையிலும் மினியேச்சராக உட்கார்ந்து தவம் செய்யும் முனிவர் ஒருவரும் அவருக்கு அருகில் ஒற்றைக் காலில் தவமிருக்கும் இரு முனிவர்களும் காணப்படுகிறார்கள். (காண்க: விஜயின் பதிவு.)\nவிஜய் தன் பதிவில், இந்த முனிவர் பிருகு என்று குறிப்பிடுகிறார். அதே நேரம் ஒரு குடை மேலே இருப்பதால் சமண உறவுடைய காட்சியோ என்றும் சந்தேகம் வருகிறது. சமண ஐகனோகிராபியில் தீர்த்தங்கரர்கள் தலைமீது முக்குடையும் ஆசிரியர்கள் தலைமீது ஒரு குடையும் இருக்கும். ஆனால் இந்தக் கோவில் மிகத் தெளிவாக ஒரு விஷ்ணு கோவில்தான். வேறு எங்கும் சமணத்துடனான தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை.\nஇந்தக் கோவிலில் பல்லவ கிரந்தத்திலும் தமிழிலும் சுற்றுச் சுவரில் பல்வேறு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவை சொல்லும் கதை என்ன என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும்.\nஇங்கிருந்து உடனடியாக காஞ்சிபுரம் சென்று அங்கே வைகுண்டப்பெருமாள் கோவிலை மீண்டும் ஒரு முற��� பார்க்கவேண்டும் என்று கிளம்பினேன். ஆனால் வழியில் ஓர் உடும்பு பிடித்துக்கொண்டது.\nகஜலட்சுமியை க்ளோசப்பில்தான் கண்டுபிடிக்க முடிந்தது. அழகான சிற்பங்கள்.\nநாகப்படத்தோடு பரந்தாமன் தேவியரோடு இருக்கும் சிற்பம் மிக அழகு.\nசைவமோ வைணவமோ நாகம் இல்லாமல் இல்லை போலும்\nஅந்த முனிவரின் தவக்கோலத்தைப் பார்த்ததும் எனக்கும் சமணச் சந்தேகம் வந்தது உண்மைதான்.\nகோவிலைக் கட்டிய பல்லவ அரசன், அரசியாக\nஅந்த காலத்திலேயே ஆண்/பெண் உயரங்களை பாருங்கள், அவ்வளவு நேர்த்தியாக செதுக்கியிருக்கிறார்கள்.\nசிற்பக்கலையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த மாதிரி இடங்கள் செம விருந்து தான்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகை கால் முளைத்த காற்றா நீ\nபுதுக்கோட்டை பயணம் - 7\nபுதுக்கோட்டை பயணம் - 6\nஇது சுப்ரமணியன் சுவாமியின் வாரம்...\nபுதுக்கோட்டை பயணம் - 5\nசாரு நிவேதிதா எக்ஸைல் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinecluster.com/kaala-teaser-release-date-announced.php", "date_download": "2018-12-10T05:17:27Z", "digest": "sha1:YYKMIKJE3RAXTGHMM6GWYVELOJEVBCPX", "length": 11532, "nlines": 134, "source_domain": "www.cinecluster.com", "title": "Kaala Teaser release date announced | Superstar Rajinikanth, Pa Ranjith | CineCluster", "raw_content": "\n'விஸ்வாசம்' படத்தின் தொலைக்காட்சி உரிமையைக் கைப்பற்றிய சன் டிவி\n'தல' அஜித்குமார் நடிப்பில், சிவா இயக்கியுள்ள படம் 'விஸ்வாசம்' படத்தின் தொலைக்காட்சி உரிமையை கடும் போட்டிக்கும் இடையே சன் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது. Viswasam satellite rights Bagged by SunTV.\nதரமான திரைப்படங்களின் லிஸ்டில் 'ஹவுஸ் ஓனர்' படமும் இருக்கும் - லக்ஷ்மி ராமகிருஷ்ணன் நம்பிக்கை\nHouse Owner Movie Update : தரமான திரைப்படங்களின் லிஸ்டில் 'ஹவுஸ் ஓனர்' படமும் இருக்கும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் நம்பிக்கை. சென்னை வெள்ளத்தின் பின்னணியில் நடக்கும் ஒரு காதல் கதையாக உருவாகியிருக்கிறது ஹவுஸ் ஓனர்.\nமீ டூ பிரச்சனை வராமல் இருக்கவே ஹீரோயின்களை அடித்தும் விடுவேன் - இயக்குனர் ஆர்.வி உதயகுமார் பேச்சால் 'எவனும் புத்தனில்லை' பட விழாவில் பரபரப்பு\nமீ டூ பிரச்சனை வராமல் இருக்கவே ஹீரோயின்களை அடித்தும் விடுவேன் இயக்குனர் ஆர்.வி உதயகுமார் பேச்சால் 'எவனும் புத்தனில்லை' பட விழாவில் பரபரப்பு\nஅரசாங்க பள்ளிகளை தத்தெடுத்தார் ராகவா லாரன்ஸ்... ஓவியா வி���ாவில் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார் ...\nராகவா லாரன்ஸ் சென்னை பாடி அருகிலுள்ள அரசாங்க பள்ளி ஒன்றையும் செஞ்சி அருகிலுள்ள பள்ளி ஒன்றையும் தத்தெடுத்தார். நடிகை ஓவியா விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார்.\n'திமிரு புடிச்சவன்' படத்திற்க்காக மீன் பாடி வண்டி ஓட்டிய நிவேதா பெத்துராஜ்\nதிமிரு புடிச்சவன் படத்திற்க்காக மீன் பாடி வண்டி ஓட்டிய நிவேதா பெத்துராஜ். விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் நடித்திருக்கும் படம் திமிரு புடிச்சவன்.\nவிக்ராந்த் படத்துக்கு தானே முன்வந்து வசனம் ஏழுதும் விஜய் சேதுபதி\nவிக்ராந்த்தின் சகோதரர் சஞ்ஜீவ் இயக்கத்தில் தயாராகவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் திரைக்கதை அமைத்து வசனத்தை எழுதியிருக்கிறார் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி.\n\"ஆண் தேவதை மறு ரிலீஸுக்கு வாய்ப்பு தாருங்கள்\" ; இயக்குனர் தாமிரா கோரிக்கை\nஇயக்குனர் தாமிரா, சுமார் எட்டு வருட போராட்டங்களுக்கு பிறகு 'ஆண் தேவதை' என்கிற படத்தை இயக்கியுள்ளார். படம் நன்றாக இருப்பதாக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இந்தப்படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைக்காதது மற்றும் தவறான விநியோகஸ்தர் கைகளில் இந்தப்படம் சென்றது என பல காரணங்களால் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளது 'ஆண் தேவதை'.\n'மின்னல் வீரன்' படத்திற்காக சம்பளம் வாங்காமல் நடிக்கும் அதர்வா\n'செம போத ஆகாத' பட வெளியீட்டால், தயாரிப்பாளர் மதியழகனுக்கு நட்டம் ஏற்பட்டதால், இதற்கு தார்மீக பொறுப்பேற்ற அதர்வா, மின்னல் வீரன் படத்திற்காக சம்பளம் எதுவும் வாங்காமலேயே நடித்துக்கொடுக்க முன்வந்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=40230", "date_download": "2018-12-10T04:03:58Z", "digest": "sha1:WMCD7TKB3T4RTV5D57NIYQVOVOFMPHKN", "length": 5344, "nlines": 75, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nநாம் ஒரு இலட்சிய விதையை...\nஇந்த உலகில் அநீதியும் அடிமைதனமும் இருக்கும் வரை சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை விடுதலைப் போரட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி.\nஇந்த உலகில் அநீதியும் அடிமைதனமும் இருக்கும் வரை சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை விடுதலைப் போர���்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி.\nஇந்த உலகில் அநீதியும் அடிமைதனமும் இருக்கும் வரை சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை விடுதலைப் போரட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி.\nமுதல் முஸ்லீம் மாவீரர் லெப்.ஜுனைதீன்\nலெப். கேணல் பாமா / கோதை\nதேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு எழுச்சி......\nஎங்கள் பெருங்கூட்டின் இராச பறவை தன் சிறகெடுத்துப் போன 12ம் ஆண்டு வணக்க......\nஊரோடு உறவாடுவோம் கலை இரவு...\nசுவிசில் நடைபெறவுள்ள எழுச்சி வணக்க நிகழ்வு...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nஅடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2015/09/blog-post.html", "date_download": "2018-12-10T04:04:29Z", "digest": "sha1:RT5W24DE3ZINCQ5OF3FWCJWDMJZTVDDW", "length": 28637, "nlines": 270, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: மதுரை சம்பவம் !", "raw_content": "\nஒரு தனியார் நிறுவனத்தின் மாநில அளவிலுள்ள நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம். மூன்று மாதங்களுக்கு முன்னரே திட்டமிடப்பட்டு, தேதி, இடம் ஆகியவை நிர்ணயிக்கப்பட்ட நிகழ்ச்சி \nஒப்புக்கொண்டபடி நானும் நேற்று மதுரைக்குச் சென்றுவிட்டேன். பத்து மணிமுதல் நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கிறது. அங்கு என் நிகழ்ச்சி 11 மணிக்குத் துவங்கவேண்டும். நானும் அங்கு சென்றடைந்துவிட, அந்தக்கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் உள்ள நிறுத்துமிடத்தில், காரை வைத்துக்கொண்டு 20 நிமிடங்களுக்கும் மேல் காத்திருந்தோம். நிறுவன முக்கிய அதிகாரியும் என்னுடன் அமர்ந்திருந்தார். இடையில் ஃபோன் வர, வெளியில் சென்று பேசிவிட்டு வந்து அமர்ந்தார். அவர் முகத்தில் கவலை ரேகை.. ஏன் என்ன ஆச்சு\n“ஒரு சின்ன பிரச்னை சார்\n அவரோட நிகழ்ச்சிக்காக அவர் இந்த மண்டபத்தில் உள்ள இன்னொரு ஹாலை புக் பண்ணியிருக்காங்க இன்னும் கொஞ்ச நேரத்தில் வருவாராம். அதனால, நம்ம நிகழ்ச்சியை நிறுத்திவைச்சுட்டு, அவர் வந்துட்டுப் போனதுக்கு அப்புறம் நம்மளை நடத்திக்கச் சொல்றாங்க இன்னும் கொஞ்ச நேரத்தில் வருவாராம். அதனால, நம்ம நிகழ்ச்சியை ��ிறுத்திவைச்சுட்டு, அவர் வந்துட்டுப் போனதுக்கு அப்புறம் நம்மளை நடத்திக்கச் சொல்றாங்க ஏற்கனவே நமக்குக் கொடுத்திருந்த மைக்கெல்லாம் எடுத்துக்கிட்டுப் போய்ட்டாங்க\nஇல்லை சார்.. ரெண்டு ஹாலுக்கும் சம்பந்தமே இல்லை.. தனித்தனி வராண்டா, தனித்தனி வாசல்\nஅப்புறம் ஏன் நிறுத்தச் சொல்றாங்க\nஅவங்களுக்கு நம் நிகழ்ச்சி இடைஞ்சலா இருக்குமாம். நம்ம எல்லாரையும் வெளில போய்ட்டு அவர் வந்துட்டுப் போனதுக்கப்புறம் வரச்சொல்றாங்க\nஎவ்வளவு நேரம் அவங்க நிகழ்ச்சி\nநமக்கு எத்தனை மணி வரைக்கும் நேரம் இருக்கு..\nநாம 5 மணிக்கு மண்டபத்தை காலி பண்ணனும்.\n11:30க்கு விடவேண்டிய டீ ப்ரேக்கை இப்பவே விட்டாச்சு என்ன பண்றதுன்னு தெரியாம , உங்ககிட்டயும் சொல்லமுடியாம .....பேசிக்கிட்டிருந்தோம்.\nநம்மளை நிறுத்தச்சொல்லி நிர்ப்பந்திக்கிறது யாரு\nதிமுக நிர்வாகிகளும், இந்த மண்டப மேனேஜரும்... \n திமுகவினர், தங்கள் நிகழ்ச்சிக்காக, ஏற்கனவே திட்டமிடப்பட்டு, மூடப்பட்ட தனி அரங்கத்தில் நடத்தப்படும் தனியாரின் நிகழ்ச்சியின் மீது தங்கள் அதிகாரத்தை நீட்டிக்கிறார்கள் என்றால், அது மக்கள்விரோதப்போக்காகப் பட்டது.\nஉடனே, அந்த அரங்கத்தின் பொறுப்பாளருக்கும், எங்கள் நிகழ்ச்சியை நிறுத்தச்சொன்ன திமுக நிர்வாகிகளுக்கும் ஒரு செய்தியைப் பகிர்ந்துகொள்ளச் செய்தேன். “கேட்டால் கிடைக்கும்” என்று மீண்டும் நிரூபித்தோம். அது, அங்கு நமக்கு நாமே வாக வேலை செய்தது பிரச்னை முடிந்தது \nபிறகு, எங்கள் நிகழ்ச்சி தடையின்றி நடந்தது \nஇதுதான் NEWS... இனி எனது VIEWS...\nஇதில்.. ஒரு சாமானியனாக ,என் வருத்தமும் ஆதங்கமும், கோபமும் வெளிப்பட வேண்டியிருக்கிறது...\n1 ஒரு தனியார் நிறுவனம், தங்கள் செலவில், மாநில அளவில் உள்ள நிர்வாகிகளை பயணிக்க வைத்து, முன்னரே திட்டமிட்டு, பயிற்சியாளரை சென்னையிலிருந்து வரவழைத்து ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தால், ஒரு தமிழகக் கட்சி.... அதுவும் எதிர்க்கட்சியாகக்கூட இல்லை.. ஏற்கனவே அதிகார துஷ்பிரயோகம் அதிகமாகச் செய்யும் கட்சி என்று பெயர் எடுத்திருப்பவர்கள், அதனாலேயே மக்களால் ஒதுக்கிவைக்கப்பட்டவர்கள்..மீண்டும் மக்கள் மனதில் இடம்பிடிக்கவேண்டும் என்று அந்தக் கட்சியின் பொருளாளர், மாநிலம் முழுவதும் மக்களோடு மக்களாக கலந்து பழகுகிறார் என்று பிம்பம் ஏற்படுத்துபவர்கள், தங்கள் நிகழ்ச்சிக்காக.. மாநிலம் முழுவதிலிருந்து வந்திருக்கும் 90 நபர்களை துன்பப்படுத்தினார்கள் என்றால், இந்த ஒற்றை நிகழ்ச்சி மாநிலம் முழுவதும் அந்த குறிப்பிட்ட நபர்கள் மூலம் பரவும் என்பது தெரியாமலா இருந்திருக்கும்\n2. ஒரு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கவே இல்லை என்றால் பரவாயில்லை. நடந்துகொண்டிருக்கும் நிகழ்ச்சியை நாங்கள் சொல்லும்வரை நிறுத்தவேண்டும் என்று இப்போதே அதிகார துஷ்பிரயோகம் செய்தால், உங்களிடம் அதிகாரத்தைக் கொடுக்கவே கூடாது என்று மக்கள் நினைப்பது உண்மையாகிவிடுமே எந்த அரசு அதிகாரமும் இல்லாதபோதே, ஒரு நிகழ்ச்சிக்குள் தங்கள் எல்லையை நீட்டிக்கும் கட்சியின் மீது எப்படி நம்பிக்கை வைப்பது\n3. நிகழ்ச்சிக்காக வைத்திருந்த மைக்கையெல்லாம் நிர்வாகத்தின் மூலமாக பறித்துச்சென்றது எந்த விதத்தில் நியாயம்.. தங்கள் கட்சி நிகழ்ச்சி நடந்தால், அந்தப்பகுதியில் வேறு எந்த சத்தமும் வரக்கூடாது என்று நினைப்பது என்ன விதமான ஜனநாயகம்\n4.அவர் எத்தனை மணிக்கு வருவார், நிகழ்ச்சியின் கால அளவு எதுவுமே சரியாகத் தெரியாதபோது, ஒரு நடந்துகொண்டிருக்கும் நிகழ்ச்சியை, தங்கள் இஷ்டத்துக்கு வளைப்பது என்பது தர்மமே இல்லை\n5.ஏதோ, கொஞ்சம் பேச முடிந்த, பேசத்தெரிந்த என் போன்றவர்கள், அவர்களுக்கு உண்மையை எடுத்துச்சொன்னதால், இருபக்கமும் பிரச்னையின்றி நிகழ்த்த முடிந்தது. இல்லையென்றால் என்ன ஆகியிருக்கும் நான் சென்ற நிகழ்ச்சியாளர்கள்...பயந்துபோய் , தங்கள் நிகழ்ச்சியை நிறுத்தி வைத்து, திட்டமிட்டபடி நடக்காமல், ஏனோதானோவென்று நடத்திவிட்டுச் சென்றிருப்பார்கள்.\n6. இதுவே, திமுகவினருக்கு பயந்து, நிகழ்ச்சி நின்று போயிருந்தால்,.. அதுவே ஒரு ஆளும்கட்சி குடும்பத்தின் விழாவாக இருந்திருந்தால் அதுவே ஒரு ஆளும்கட்சி குடும்பத்தின் விழாவாக இருந்திருந்தால் ஒரு திமுக நிர்வாகி வீட்டுத் திருமணமாக இருந்திருந்தால்.. ஒரு திமுக நிர்வாகி வீட்டுத் திருமணமாக இருந்திருந்தால்.. அஞ்சாநெஞ்சன் நடத்தும் விழாவாக இருந்திருந்தால்.. அஞ்சாநெஞ்சன் நடத்தும் விழாவாக இருந்திருந்தால்..\n7. இதுதான் உங்கள் நமக்கு நாமேவா அதாவது நம் கட்சி மட்டும்தான் இருக்கவேண்டும்,, வேறு யாரையும் அந்தப் பகுதியில் இருக்க விடக்கூடாது. அதற்கு நாமே உதவிக்கொள்ளவேண���டும் என்று அர்த்தமா அதாவது நம் கட்சி மட்டும்தான் இருக்கவேண்டும்,, வேறு யாரையும் அந்தப் பகுதியில் இருக்க விடக்கூடாது. அதற்கு நாமே உதவிக்கொள்ளவேண்டும் என்று அர்த்தமா இது போன்று நீங்கள் செய்வது உங்களுக்கு ஒரு எதிர்விளைவை ஏற்படுத்தும் என்று புரிகிறதா இது போன்று நீங்கள் செய்வது உங்களுக்கு ஒரு எதிர்விளைவை ஏற்படுத்தும் என்று புரிகிறதா இப்படியெல்லாம் செய்தால், உங்கள் கட்சித் தலைமை எடுக்கும் எல்லா முயற்சிகளும் வீணாகிவிடும் என்று தெரிகிறதா இப்படியெல்லாம் செய்தால், உங்கள் கட்சித் தலைமை எடுக்கும் எல்லா முயற்சிகளும் வீணாகிவிடும் என்று தெரிகிறதா என்று கேட்கவைத்தேன். நேரடியாகச் சண்டை போட்டிருந்தால், நிச்சயம் தங்கள் பலத்தை அவர்கள் காட்டியிருப்பார்கள்.\n8. மக்களை நேரடியாகச் சந்திக்கிறேன் என்று மாநிலம் முழுதும் பயணம் செய்கிறார் திரு. ஸ்டாலின் அவர்கள். ஆனால், ஒவ்வொரு ஊரிலும் இதுபோன்று அராஜகங்களை அவரது கட்சிக்காரர்கள் அரங்கேற்றுகிறார்கள் என்ற தகவல் அவருக்குத் தெரியுமா அப்படித் தெரிந்து செய்ய வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. இதற்குப் பிறகு அவருக்குத் தெரியவந்தால், இதுபோன்ற நடவடிக்கைகளில் திமுகவினர் ஈடுபட்டு, மக்கள் வெறுப்பை நேரடியாகச் சம்பாதிக்காமல் இருப்பது உத்தமம் அப்படித் தெரிந்து செய்ய வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. இதற்குப் பிறகு அவருக்குத் தெரியவந்தால், இதுபோன்ற நடவடிக்கைகளில் திமுகவினர் ஈடுபட்டு, மக்கள் வெறுப்பை நேரடியாகச் சம்பாதிக்காமல் இருப்பது உத்தமம் அவரால் , அவர்களைக் கட்டுப்படுத்தமுடிந்தாலே போதும் \n9.ஏன் திமுகவை மக்கள் தள்ளிவைக்கிறார்கள் என்பதற்கான ஆதாரம் இதுபோன்ற நிகழ்வுகள்தான் ஒரு தனி மனிதனாக, அடிபடும்போதுதான் இது ஆதங்கமாக வெளிப்படுகிறது.\nஒரு பிரச்னை.. அதுவும் சுமுகமாக முடிந்துவிட்டது. பின் ஏன் வெளியில் சொல்லவேண்டும் என்று கேட்பவர்களுக்கு :\nஅது ஒரு தனி மனிதர் செய்திருந்தால், நிச்சயமாக வெளியில் சொல்லியிருக்கமாட்டேன். அது ஒரு நிறுவனம். கட்சி அதில் ஒவ்வொரு தொண்டனுக்கும் இப்படி நினைப்பிருந்தால், மாற்றிக்கொள்ளலாம். ஏதோ தாங்கள் ஆட்சிக்கே வந்துவிட்டதுபோல் மமதை வருவதைத் தவிர்க்கலாம். அதற்குத்தான் அப்படியானால்.. ஆட்சிக்கு வந்துவிட்டால், என்னவெல��லாம் செய்வார்களோ என்ற முன்னோட்ட பயத்தை ஏற்படுத்தாமலிருக்கலாம்.\nஎன் அரசியல் சார்பு பற்றியோ .... அந்தக் கட்சி இப்படிச்செய்யவில்லையா இந்தக்கட்சி அப்படிச் செய்யவில்லையா என்று கேட்பவர்களுக்கு :\nஇந்தச் சம்பவத்தில் எனக்குத் தொடர்பிருக்கிறது. பேசினேன். அதற்கு மட்டும் விளக்கம் போதும். வேறு ஒரு சம்பவம் நடந்தால், அதுபற்றி அதற்குத் தொடர்பானவர்களுடன் பேசவும் மேலும் இப்படிக் கேட்பதுதான் திமுகவின் பலவீனம் என்ற மக்கள் பேச்சு உண்மையாகிவிடும்.\nஇதில் ஹிட் ஃபார்முலா ஒன்று இருக்கிறது. அந்த நிறுவன நிகழ்ச்சி, அருகில் இருப்பதை அறிந்துகொண்டு, அந்த நிகழ்ச்சிக்கு, திரு.ஸ்டாலின் அவர்களைத் தலைகாட்டச் சொல்லி, 30 மாவட்ட தனி நபர்களின் நல்லெண்ணத்தை ஒரே நிமிடத்தில் பெறச்செய்வது அதுதான் உண்மையான மக்களைச் சந்திக்கும் நிகழ்ச்சிக்கான வெற்றி.. நான் ஆலோசகனாக இருந்திருந்தால்.. அதைத்தான் செய்திருப்பேன்..\nஎனக்குப் பரிந்து பேசுவதாக எண்ணி, தங்கள் சார்பை நிலைநாட்ட எண்ணுபவர்களுக்கு:\nஇங்கு அதுபோன்ற சாயங்கள் வேண்டாம். இதில்.. எந்த தனிமனித வெறுப்போ, காழ்ப்புணர்ச்சியோ, கட்சி மீதான தனிப்பட்ட பார்வையோ கிடையாது. ஒரு சம்பவம்.. அதில் என் உணர்வுகள்.. அதன் பதிவு அவ்வளவே.. இனி நான் இதனைத் தூக்கிச் சுமக்கப்போவதில்லை..\n//இதில் ஹிட் ஃபார்முலா ஒன்று இருக்கிறது. அந்த நிறுவன நிகழ்ச்சி, அருகில் இருப்பதை அறிந்துகொண்டு, அந்த நிகழ்ச்சிக்கு, திரு.ஸ்டாலின் அவர்களைத் தலைகாட்டச் சொல்லி, 30 மாவட்ட தனி நபர்களின் நல்லெண்ணத்தை ஒரே நிமிடத்தில் பெறச்செய்வது அதுதான் உண்மையான மக்களைச் சந்திக்கும் நிகழ்ச்சிக்கான வெற்றி.. நான் ஆலோசகனாக இருந்திருந்தால்.. அதைத்தான் செய்திருப்பேன்.. அதுதான் உண்மையான மக்களைச் சந்திக்கும் நிகழ்ச்சிக்கான வெற்றி.. நான் ஆலோசகனாக இருந்திருந்தால்.. அதைத்தான் செய்திருப்பேன்..\nகாசு வாங்கிவிட்டு நிகழ்ச்சியை நிறுத்த சொன்ன மண்டப நிர்வாகியின் கழுத்தில் துண்டு போட்டு கேட்டுவிட்டு திமுகவினர் பக்கம் வரவும்\nஜெயா செய்திகள் பார்ப்பது போலவே சிறப்பாக இருக்கிறது\nவிட்டில் இருந்து வருமானம் பார்க்க வேண்டுமா கவலைய விடுங்கள் உடனே நமது பணம்அறம் இணையதளதிற்கு வாங்க அதில் உள்ள ஆன்லைன் வேலைக்கு தேவையான உக்திகளை கற்று கொண்டு உங்கள் வருமானத்தை பெருக்குங்கள்........\nஆன்லைன் வேலை பற்றிய சந்தேகத்தை பதிவிட கிழே உள்ள லிங்கில் உங்களை உறுபினராக இணைந்து கொண்டு உங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்\nநேர் முக்கியத் தேர்வு – பாகம் 3\nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/iisc-library-digitise-books-doctoral-theses-001192.html", "date_download": "2018-12-10T05:09:37Z", "digest": "sha1:WWYVKOYL5GOJ7RGBX27HBGO2S5Z7IYST", "length": 9572, "nlines": 90, "source_domain": "tamil.careerindia.com", "title": "டிஜிட்டல்மயமாகிறது பெங்களூரு ஐஐஎஸ்சி நூலகம்!! | IISc library to digitise all books, doctoral theses - Tamil Careerindia", "raw_content": "\n» டிஜிட்டல்மயமாகிறது பெங்களூரு ஐஐஎஸ்சி நூலகம்\nடிஜிட்டல்மயமாகிறது பெங்களூரு ஐஐஎஸ்சி நூலகம்\nபெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற அறிவியல் ஆராய்ச்சி இன்ஸ்டிடியூட்டான இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ்(ஐஐஎஸ்சி) நூலகம் விரைவில் டிஜிட்டல்மயமாகிறது.\nஇதற்கான பணிகளை தற்போது ஐஐஎஸ்சி தொடங்கியது.\nநூலகத்திலுள்ள புத்தகங்கள், ஆய்வுக் கட்டுரைகள் அனைத்தும் டிஜிட்டல்மயமாக்கப்படுகின்றன. டிஜிட்டல் லைப்ரரி ஆஃப் இந்தியா திட்டத்தின்கீழ் இந்த நூலகம் டிஜிட்டல்மயமாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 2,500 புத்தகங்களும், 10 ஆயிரம் இதழ்களும் டிஜிட்டல்மயமாக்கப்பட்டுள்ளன. 5,500 டைட்டில்கள் வரை ஆன்-லைனில் தற்போது பார்க்க முடியும்.\nமேலும் 2,500 இ-இதழ்களையும் டிஜிட்டல் வடிவில் காணமுடியும். இந���த நூலகத்தில் 8 ஆயிரம் ஆய்வுக் கட்டுரைகளும், 2 லட்சத்துக்கும் அதிகமாகமான புத்தகங்களும் இங்கு உள்ளன. புத்தகங்களை ஸ்கேன் செய்யும் பணியை வெளிப்பணிக்கு(அவுட்சோர்சிங்) கொடுத்திருப்பதாக ஐஐஎஸ்சி துணை நூலகர் புட்டபசவய்யா தெரிவித்தார்.\nஉலகை தங்கள் கைக்குள் வைத்திருக்கும் நான்கு இந்தியர்கள்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nதமிழில் எழுதப் படிக்கத் தெரியுமா ரூ.58 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nஎம்பிஏ முடித்தவருக்கு அண்ணா பல்கலையில் வேலை வாய்ப்பு\nரூ.2.20 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசில் பொறியாளர் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.autonews360.com/bike-news-tamil/jawa-motorcycles-dealer-level-booking-to-start-from-december-15/", "date_download": "2018-12-10T05:12:26Z", "digest": "sha1:66JJNZGYQMXZ2PIUHYPVURRZRHPJ6BLB", "length": 13135, "nlines": 169, "source_domain": "www.autonews360.com", "title": "வரும் 15 முதல் தொடங்குகிறது ஜாவா டீலர்-லெவல் பைக் புக்கிங். Jawa dealer-level bike bookings to commence on December 15", "raw_content": "\nஉங்கள் மோட்டார் சைக்கிள் டயர்களை பராமரிப்பது எப்படி \nஉங்கள் காரில் இருந்து வாந்தியை சுத்தம் செய்தவதற்கான அல்டிமேட் கையேடு\nவரும் 15 முதல் தொடங்குகிறது ஜாவா டீலர்-லெவல் பைக் புக்கிங்\nவரும் 15 முதல் தொடங்குகிறது ஜாவா டீலர்-லெவல் பைக் புக்கிங்\nஜாவா பைக்கை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள், விரைவில் ஜாவா அல்லது ஜாவா 42 பைக்களை, டீலர்ஷிப்களில் புக்கிங் செய்து கொள்ளவும், டெஸ்ட் டிரைவ் செய்து ���ார்க்கவும் முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஜாவா டீலர்ஷிப்கள் புதிய மோட்டார் சைக்கிள்களுக்கான புக்கிங் வரும் 15ம் தேதி முதல் தொடங்க உள்ளது. தற்போது, ஜாவா மோட்டார் சைக்கிள்கள் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் 5,000 ரூபாய் (திரும்ப பெறும்) டோக்கன் தொகையை ஜாவா இணையதளத்தில் செலுத்தி இந்த மோட்டார் சைக்கிள்களை புக் செய்து கொள்ளலாம்.\nYou May Like:ரூ. 2.13 லட்ச விலையில் அறிமுகமானது ராயல் என்பீல்ட் தண்டர்பேர்டு 500X ABS\nஇந்தியாவில் 100 டீலர்ஷிப்கள் (27 மாவட்டங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசம்) உள்ளன என்று ஜாவா நிறுவனம் பட்டியலிட்டுள்ளது. இதுமட்டுமின்றி பல ஷோரூம்கள் வரும் 15-ம் தேதி முதல் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவாடிக்கையாளர்கள், புதிய ஜாவா பைக்களை புக்கிங் செய்வதற்கு முன்பு டெஸ்ட் ரைடு செய்து பார்க்க முடியும். ஜாவா பைக்களுக்கான டெலிவரிகள் வரும் ஜனவரி மாதம் முதல் தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nYou May Like:ரூ. 64, 998 விலையில் அறிமுகமானது 2019 பஜாஜ் பல்சர் 150\nஇந்த பைக்களை புக்கிங் செய்த வாடிக்கையாளர்கள் கொஞ்சம் பொருமையாக இருக்க வேண்டும். இந்தியாவில் மூன்று ஜாவா பைக்கள் அறிமுக படுத்தப்பட்டுள்ளது. இந்த பைக்களின் விலைகள் முறையே ஜாவா பைக்கை 1.64 லட்ச விலையிலும், ஜாவா 42 பைக்கள் 1.55 லட்ச விலையிலும், பிராக் பைக்கள் 1.89 லட்ச ரூபாய் விலையிலும் வரும் 2019 ம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டில் விற்பனைக்கு வர உள்ளது.\nஜாவா டிசைன்கள் ஜாவா 250 டைப் ஏ, பைக்களில் இருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கள் முதல் முறையாக 1960-களில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டவையாகும். இந்த பைக்கள் ரெட்ரோ ஸ்டைலில் டிசைன் செய்யப்பட்டிருந்தது.\nYou May Like:2018 LA ஆட்டோ ஷோவில் வெளியானது ஹூண்டாய் பாலிசாட் எஸ்யூவி\nஜாவா 42 பைக்கள், அதிகளவிலான அர்பன் மற்றும் மார்டன் தீம்மில் மேட் பிளாக் எலமென்ட்களுக்கு பதிலாக குரோம்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக இதில் ஆப்-செட் இன்ஸ்டுரூமென்ட் கன்சோல், தட்டையான ஹேண்டில்பார், பார்-என்ட் மிரர் மற்றும் மேட் பினிஷ் செய்யப்பட்டுள்ளது. பிராக் கார்கள் பெரும்பாலான டிரியோ மற்றும் தொழிற்சாலையில் மாற்றியமைக்கப்பட்ட பார்பர் ஸ்டைலில் உருவாக்கப்பட்டுள்ளது.\nYou May Like:5 லட்சத்துக்கும் மேல் விற்பனையாகி சாதனை ப��ைத்த மாருதி சுசூகி பலேனோ\nஜாவா மற்றும் ஜாவா 42 பைக்கள், 293cc, லிக்யூட் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் மோட்டார்களுடன் வெளி வர உள்ளது. இந்த மோட்டர்கள் 27hp மற்றும் 28Nm பீக் டார்க்யூகில் இயங்கும். புதிய பவர்பிளான்ட்கள் BS-VI எமிஷன் விதிகளுக்கு உட்பட்டு இருக்கும். மேலும் இந்த மோட்டார்கள் 6-ஸ்பீட் டிரான்ஸ்மிஷன் கொண்டதாக இருக்கும். பிராக் பைக்களில் பெரியளவிலான 334cc இன்ஜின்களுடன் 30hp மற்றும் 31Nm டார்க்யூ கொண்டிருக்கும்.\nYou May Like:இந்தியாவில் தொடங்கியது புதிய தலைமுறை போர்ச்சே கார்களுக்கான புக்கிங்\nஇந்தியாவில் மீண்டும் அறிமுகமானது பென்னெலி டிஎன்டி 300, 302ஆர் மற்றும் டிஎன்டி 600i\nரியர் டிஸ்க்குடன் வெளியாகியுள்ளது ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350 & 500; விலை ரூ.1.28 லட்சத்தில் தொடங்குகிறது\nரூ. 2.13 லட்ச விலையில் அறிமுகமானது ராயல் என்பீல்ட் தண்டர்பேர்டு 500X ABS\nரூ. 64, 998 விலையில் அறிமுகமானது 2019 பஜாஜ் பல்சர் 150\nவெளியானது உலகில் முதல் முழுமையான 3D பிரிண்டட் பைக்\n‘திரிலிங் ரைடு’ அனுபவத்தை அளிக்கும் கேடிஎம் 125 டியூக் அறிமுகமானது; விலை ரூ. 1.18 லட்சம்\nரூ. 1.6 லட்ச விலையில் அறிமுகமானது கேடிஎம் 200 டியூக் ஏபிஎஸ்\nஇந்தியாவில் அறிமுகமானது டுகாட்டி பானிகேல் V4R; விலை ரூ. 51.87 லட்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/24947", "date_download": "2018-12-10T05:05:52Z", "digest": "sha1:2DGDJFMFOHWUIVONX2QB2R66ITCQDF6N", "length": 29477, "nlines": 118, "source_domain": "www.jeyamohan.in", "title": "அருகர்களின் பாதை 29 – ஜாலார்பதான்", "raw_content": "\n« அருகர்களின் பாதை 28 – சவாய்மாதோப்பூர், ரண்தம்போர்\nஅருகர்களின் பாதை 30 – நீண்ட பயணம் »\nஅருகர்களின் பாதை 29 – ஜாலார்பதான்\nநேற்று மாலையில் நான்குமணிக்கெல்லாம் ஜாலார்பதான் நகரை வந்தடைந்துவிடலாமென்றுதான் திட்டமிட்டிருந்தோம். சவாய் மாதோப்பூரில் இருந்து ஜாலார்பதான் இருநூற்றைம்பது கிமீ தூரம். அதிகம்போனால் ஐந்து மணிநேரம். ஆனால் நாங்கள் ஏழுமணிநேரம் பயணம்செய்ய நேர்ந்தது. இருட்ட ஆரம்பித்தபின்னர்தான் ஜாலார்பதான் ஊருக்குள் நுழைந்தோம்.\nவழியில் கோட்டா நகரைத் தாண்டினோம். ராஜஸ்தானின் இப்பகுதி வளமானது. சம்பல் ஆறு, இரு கரையும் நிரம்ப நீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. பிரம்மாண்டமான இரு கால்வாய்கள் விளிம்பு தொட்டு நீலநீர் ஓட விரைந்து சுழித்துச் சென்றன. இறங்கிக் குளிக்க முத்துக்கிருஷ்ணன் ஆசைப���பட்டாலும் பயணத்திட்டத்தைச் செறிவாக வைத்துக்கொண்டிருந்தமையால் தவிர்த்துவிட்டோம்.\nஜாலார்பதான் ஒரு நடுத்தர ஊர். ஒரு காலத்தில் இந்த ஊர் ஒரு பெரும் புனிதநகரமாக இருந்திருக்கிறது. ஜால்ராபட்டணம்- மணிகளின் நகர்- என்ற பேரின் மரூஉதான் இதன் இன்றைய பெயர். சந்திரபாகா என்ற ஆற்றின் கரையில் உள்ளது. சந்திரவாஹினி. நிலவாக ஒழுகிச்செல்பவள்\nநேராக சமண ஆலயத்தை விசாரித்து வந்துசேர்ந்தோம். சாந்திநாதர் ஆலயம் சாலையோரமாக இருந்தது. வெளியே ஒரு பெரிய கல்யாணச் சத்திரம்போல வழவழப்பான பெரிய திண்ணைகளுடன் இருந்தது. ஆனால் உள்ளே மிகப்பெரிய கோயில் இருந்தது. நாங்கள் உள்ளே சென்றபோது ஒரு காவலர் தடுத்தார். பயணிகள் காலை பதினொரு மணி முதல் மாலை ஐந்து மணி வரைக்கும்தான் அனுமதிக்கப்படுவார்கள் என்றார். எங்கள் பயணத்தைப்பற்றிச் சொன்னபோது அனுமதித்தார்கள்.\nசிவந்த கற்களால் ஆன நாகர பாணிக் கோயில். நூற்றுக்கணக்கான சிறிய கோபுரங்கள் செண்டு போல குவிந்து உருவான கோபுரம் உயரமானது. உச்சியில் வட்டமான கலசம் போல சிகரம். அடுக்குகள் முழுக்க சிற்பவேலைப்பாடுகள். சிவப்புக்கல்லின் அழகு முழுமையாகத்தெரியும் கட்டிடக்கலை.\nஅதைப்பார்க்கையில் சிவப்புக்கல் மட்டுமே கோயிலுக்கு உகந்தது என நினைக்கும் மாயையில் இருந்து தப்பவே முடியவில்லை. அந்தி வெளிச்சத்தில் கோயிலின் சிவந்த கோபுர விளிம்புகள் தாமிரத்தாலானவை போல மின்னின. சட்டென்று புதுத்தளிர்விட்ட மாமரம் போல பிரமை அளித்தது ஆலயம்.\nகோயிலுக்கு முன்னால் சில ஆண்டுகளுக்கு முன்னால் திருப்பணி செய்திருக்கிறார்கள். இரு பெரிய யானைச்சிலைகளை சுதையில் கட்டி வைத்திருக்கிறார்கள். கோயில் முகப்பில் சீன பகோடாக்களைப் போல ஆஸ்பெஸ்டாசில் ஒரு கூரையும் அமைத்திருக்கிறார்கள். கோயிலின் கலையழகை மறைக்கும் ரசனையில்லாத அமைப்புக்கள் அவை.\nகோயில் அறங்காவலர் வந்து எங்களிடம் பயண விவரங்களைக் கேட்டறிந்தார். தங்குமிடம் பற்றிக் கேட்டோம். பக்கத்தில் தர்மசாலை இருக்கிறது, அங்கே தங்கலாம் என்றார். நாங்கள் தர்மசாலைக்குச் சென்றால் அங்கே இருந்த சின்னப்பையன் அறை மட்டும்தான் இருக்கிறது, மெத்தை ரஜாய் எதுவும் இல்லை என்றான்.\nதிரும்ப சாந்திநாத் கோயிலுக்கு வந்து அறங்காவலரிடம் சொன்னோம். ”அவன் சின்னப்பையன், தெரியாமல் சொல்லிவி��்டான், அறைக்குள் எல்லாம் இருக்கிறது என்று சொல்லுங்கள், இல்லையேல் ஓட்டலில் என்செலவில் உங்களுக்கு அறை போடுகிறேன்” என்றார். தேவையில்லை என்று மீண்டும் தர்மசாலைக்கே வந்தோம். அங்கே பையனின் அப்பா இருந்தார். அவர் எல்லா ஏற்பாடுகளையும் செய்து தந்தார்.\nஒரே அறையில் எல்லாரும் தங்கினோம். தரையில் எட்டு மெத்தைகளை வரிசையாகப்போட்டுப் படுத்தோம். நான் கட்டுரை எழுதினேன். குளிர்ந்த நீரில் குளித்தாகவேண்டும். காலையில் குளிப்பதைவிட மாலையில் குளிக்கலாம் எனச் சென்று கண்ணைமூடிக்கொண்டு குளித்துவிட்டேன்.\nஎப்படியும் குளிக்கும் எண்ணம் இல்லாத நண்பர்கள் ஓர் இரவுநடை சென்று வந்தனர். செல்லும் வழியில் சூரியனார் கோயில் இருப்பதாகச் சொன்னார்கள். இரவில் சிறந்த விளக்கொளி அமைக்கப்பட்டிருப்பதனால் கோயில் அற்புதமாக இருப்பதாகச் சொன்னார்கள்.\nநான் கோயிலைப்பார்க்க விரும்பியமையால் நண்பர்களுடன் மீண்டும் கிளம்பிச்சென்றேன். இரவின் குளிரில் நடந்துசென்றது மனதை நிறைவில் ஆழ்த்தும் அனுபவமாக இருந்தது. கோயில் அருகே சென்றதுமே ஓர் பரவசம் ஏற்பட்டது. மின்னொளியில் பொன்னாலானது போல ஜொலித்தபடி நின்றிருந்தது ஆலயம்.\nகலைப்பொருள் ஒன்று நம்மை ஒவ்வொரு முறை தோற்கடிக்கும்போதும் நாம் பெரும் பரவசத்தையே அடைகிறோம். ஜாலார்பதான் எங்கள் திட்டப்படி முக்கியமான ஊர் அல்ல. திரும்பும் வழியில் கோட்டா இருப்பதனால் இந்த ஊரைச் சேர்த்துக்கொள்ளலாமென முடிவெடுத்தோம். ஆனால் எங்கள் மொத்தப் பயணத்திலும் மிகச்சிறந்த ஆலயம் இதுதான். கட்டிட அமைப்பில், சிற்ப அமைப்பில், பிரம்மாண்டத்தில், முழுமையில். என்னை என்னவென்று நினைத்தாய் என்று பாரதமே கண்முன் எழுந்து நிற்பது போலிருந்தது.\nஇந்தப் பேராலயம் பதம்நாத் மந்திர் என அழைக்கப்படுகிறது. எட்டாம் நூற்றாண்டில் சௌகான் ஆட்சியாளர்களால் கட்டப்பட்ட இந்த ஆலயம் அலாவுதீன் கில்ஜி ஆட்சியில் இடிக்கப்பட்டது. நெடுங்காலம் கைவிடப்பட்டுக் கிடந்தபின்னர் பதினான்காம் நூற்றாண்டில் ஜெய்ப்பூரின் ராஜபுத்திர மன்னர்களால் மீண்டும் கட்டப்பட்டது.\n96 அடி உயரமான கோபுரத்துக்கு முன்னால் உள்ள மண்டபம் மேல்பக்கம் இடிந்த நிலையில் இருந்ததை அன்றைய கட்டிடக்கலைப் பாணியில் புதுப்பித்திருக்கிறார்கள். முகலாய கட்டிடக்கலைப் பாணியில் வளைவான கும்மட்டம் அதே சிவந்த கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. முகப்பின் இரு சிறிய கோபுரங்களும் முகலாய பாணியில் அமைந்தவை. ராஜபுதன முகலாய பாணிகள் மிக வெற்றிகரமாகக் கலந்து அழகிய கட்டிடமாக இன்று இந்த ஆலயம் நகர் நடுவே உள்ளது.\nஏராளமான சிற்பங்கள் மலரின் அல்லியடுக்குகள் போலச் செறிந்த முகமண்டபம் ஒரு மாபெரும் கலைக்கூடம். தோரணவளைவுகள், அடுக்குத் தூண்கள், எங்கும் சிற்பம். பலகாலம் கைவிடப்பட்டு மேலே நீர் ஒழுகக் கிடந்தமையால் சிற்பங்கள் மழுங்கியிருக்கின்றன. அதுவும் ஓர் கலையம்சமே எனத் தோன்றியது. காலத்தை அவை நினைவூட்டிக்கொண்டே இருந்தன.\nஇவ்வாலயத்தின் சுற்றுச் சுவர்களை இந்தியாவின் முக்கியமான கலைக்கூடம் என்றே சொல்ல வேண்டும். பேரழகு கொண்ட சிற்பங்கள். பூமாதேவியை ஏந்திய பூவராகன் சிலை, மடியில் சரஸ்வதியை ஏந்திய பிரம்மனின் சிலை, சித்தி தேவியுடன் அமர்ந்திருக்கும் வினாயகர் சிலை, இரு கரங்களிலும் சக்கரங்களுடன் நிற்கும் சூரியன் சிலை என ஒவ்வொரு சிலையும் ஒரு பெரும் படைப்பு.\nஆனால் என்னைப் பல நிமிட நேரம் பிரமித்து விழிமலர நிற்கச்செய்தது போக நரசிம்மர் சிலை. இத்தகைய சிலைகள் தமிழகத்தில் மிகமிகக் குறைவு. மாயாதேவியைப் பு\u001dணர்ந்த நிலையில் உக்கிரமாக நிற்கிறார் நரசிம்ம மூர்த்தி. அகோரத் தோற்றம். திறந்த வாயும் சிலிர்த்த பிடரியும் உந்திய கண்களும் நீண்ட நாக்குமாக அகோரத் தோற்றம். நான்கு தடக்கைகளில் ஒரு கை மாயையின் தலைக்கொண்டையைப் பற்றியிருக்கிறது. இன்னொரு கை அவள் கையைப் பிடித்திருக்கிறது. ஒரு கை அவளை அணைத்திருக்க இன்னொருகை ஒருமை முத்திரை கா\u001dட்டுகிறது.\nமாயாதேவி என்பது மாயையின் பெண்ணுருவம். மாயையைப் பெண்ணாக உருவகிப்பது எல்லா இந்து மத மரபுகளிலும் வழக்கமே. மாயை என்றால் நாம் ஐம்புலன்களாலும் உள்ளத்தாலும் அறிவாலும் அறியும் இந்த ஒட்டுமொத்தப் பிரபஞ்சக்காட்சியேதான். அது பேரழகு கொண்டது. முடிவிலாத ஜாலங்களுடன் நம்மை அதனுள் மயக்கி அணைத்து வைத்திருப்பது. மயக்குவதனால் அது மாயை.\nஅத்வைத மரபு மாயையை பிரம்மத்தை ஜீவர்கள் கண்டு மயங்கும் நிலை என உருவகிக்கிறது. அதாவது மாயை பிரம்மத்தை மறைக்கும் திரை. ஆனால் வைணவர்களுக்கு, குறிப்பாக வல்லபாச்சாரியாரின் சுத்தாத்வைத வைணவ மரபைச் சேர்ந்தவர்களுக்கு, மாயையும் பெருமாளின் லீலாவடிவமே. பிரம்மத்தின் ஓர் விளையாட்டு அவள். ஜீவர்கள் பெருமாளை அவரது அதி உக்கிரமான பூரண நிலையில் அறிய முடியாதாகையால் பிரம்மம் தன்னை மாயையாக வெளிப்படுத்துகிறது. அதுவும் பிரம்ம சொரூபமே. அத்வைதிகளைப்போல மாயையைப் பழித்தல் அவர்களுக்கில்லை.\nஇந்தச் சிலை அகோரப் பேரழகு கொண்ட பிரம்மம், அதி உக்கிரமாக மாயையுடன் கூடிய நிலையில் தன்னைக் காட்டுவதைச் சித்தரிக்கிறது. இரண்டும் ஒன்றே என அந்த விரல் முத்திரை சுட்டுகிறது. தத்துவமும் ஆன்மீகமும் கலைவடிவம் கொள்ளும்போதே உச்சகட்ட செவ்வியல் ஆக்கங்கள் உருவாகின்றன. இது அப்படிப்பட்ட பெரும் படைப்பு.\nபார்க்கப்பார்க்க ஆழ்மனதுள் நுழைந்து நம் கனவுக்குள் ஞானத்தை நிறைப்பது இந்தச்சிற்பம். வஜ்ரயோகினி என்ற மாயையைப் புணர்ந்த நிலையில் இருக்கும் வஜ்ரதர புத்தர் திபெத்திய வழிபாடுகளில் முக்கியமானவர். பூட்டான் பயணத்தில் கண்ட அச்சிலைகளைப் பற்றி முன்னர் எழுதியிருக்கிறேன். அவற்றை இந்தச் சிலை நினைவூட்டியது.\nகோயிலைப் பார்த்தபின்னர் சந்திர பாகா ஆற்றின் கரைக்குச் சென்றோம். அங்கே இரு கோயில்கள் இடிந்த நிலையில் இருந்தன. எஞ்சியிருந்த நாலைந்து சிலைகள் மிக அழகானவை. அருகே உள்ள காளிகாம்பாள் கோயிலுக்குள் சாமுண்டி பத்தடி உயரமான சிலையாகக் கோயில் கொண்டிருந்தாள். எலும்புக்கூடான பேய்த்தோற்றத்தில் கபால மாலையுடன் நிற்கும் அற்புதமான சிலை. முற்றிலும் பின்னப்பட்டுப் பல துண்டுகளாகச் சிதறிக்கிடந்தது.\nஜாலார்பதான் தொடர்ந்து அகழ்வு செய்யப்பட்டுவரும் ஒரு ஊர். இங்கே இருபதுக்கும் மேல் கோயில்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. பதினொன்றாம் நூற்றாண்டு சுல்தான் படையெடுப்பால் அழிக்கப்பட்டபின் இந்த ஊர் முன்பு போல மீண்டெழவே இல்லை. சூரியர் கோயில் மட்டும் இன்று மீண்டும் முளைத்தெழுந்து பேரெழிலுடன் நின்று கொண்டிருக்கிறது.\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 12\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 11\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 8\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–51\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 79\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 88\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 86\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்���ிரு படைக்களம்’ – 85\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 81\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ -12\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 92\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 80\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 79\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 78\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 77\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 76\nகுகைகளின் வழியே – 3\nபுஷ்டிமார்க்கம் – ஒரு கடிதம்\nTags: அத்வைத மரபு, இந்தியப்பயணம், ஜாலார்பதான், மாயாதேவி, மாயை\nதினமலர் - 3: குற்றவாளிகள் யார்\nஎல்லாமே இலக்கியம் தானே சார்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 34\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/195759?ref=home-section-lankasrinews", "date_download": "2018-12-10T04:53:32Z", "digest": "sha1:SRSLQFY3BVMHTS3KBSBIGDWOIE6AJZN6", "length": 8597, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "இளைஞனின் வயிற்றுக்குள் சிக்கிய பெருந்தொகை பொருள்! அதிர்ச்சி அடைந்த வைத்தியர்கள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇளைஞனின் வயிற்றுக்குள் சிக்கிய பெருந்தொகை பொருள்\nதம்புள்ளையில் இளைஞன் ஒருவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொண்ட வைத்தியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\n31 வயதான இளைஞனின் வயிற்றில் இருந்து பெருந்தொகை கண்ணாடி துண்டுகளை வைத்தியர்கள் அகற்றியுள்ளனர்.\nதொழில் ரீதியாக சாகசம் செய்யும் இளைஞன், கண்ணாடி துண்டுகளை விழுங்கி மக்களை மகிழ்வித்து வந்துள்ளார்.\nஇந்நிலையில் ஆபத்தான கண்ணாடி துண்டுகளை விழுங்கிய குற்றச்சாட்டில் குறித்த இளைஞனை தம்புள்ளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nகைது செய்யப்பட்ட நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.\nதம்புளை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையின் போது, அவரின் வயிற்றில் இருந்து பெருமளவு கண்ணாடி துண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.\nகுறித்த இளைஞன் நாட்டில் பல்வேறு நகரங்களுக்கு சென்று கண்ணாடி துண்டுகளை விழுங்கி சாகசம் செய்து வந்துள்ளார்.\nஇதற்கு முன்னர் 6 தடவைகள் அவரது வயிற்றில் சத்திர சிகிச்சை மேற்கொண்டு கண்ணாடி துண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் ச��ய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/07/17/pakistan-artists-transform-bus-into-art/", "date_download": "2018-12-10T05:29:38Z", "digest": "sha1:VJMNM4UKXWYJISBSZOZE45SPV2SXHBA2", "length": 24764, "nlines": 225, "source_domain": "www.vinavu.com", "title": "பேருந்தை கலைவண்ணமாக மாற்றும் பாகிஸ்தான் கலைஞர்கள் !", "raw_content": "\nஜம்மு பல்கலைக்கழக பேராசிரியரை குறிவைத்த ஏபிவிபி \nநம் மரபின் மீது மாளாப்பற்று கொண்ட தோழர் நெல் ஜெயராமன் மரணம் | மக்கள்…\nகஜா புயல் : தேசிய பேரிடராக அறிவித்து இராணுவத்தை களத்தில் இறக்கு \nயோகி ஆதித்யநாத் : பசுவைக் கொன்றவர்களுக்கு வழக்கு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபாபர் மசூதிக்கு அடியில் ராமர் கோயில் இருந்ததா \nபேராசிரியர் பணி இனி இந்திய மாணவர்களுக்கு கிடையாது \nஅமெரிக்க இராணுவத்திற்கு தொழில் நுட்பத்தை வழங்காதே \nகல்வி நிறுவனங்களில் ஊடுறுவும் இந்துத்துவா சக்திகள் | பேரா ப. சிவக்குமார்\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஊடக உலகில் வினவு தளம் – வாசகர் கருத்து\nபசுக்களின் கருவிலேயே கன்றுகளின் பாலினத்தை தேர்வு செய்ய முடியுமா \nஇராணுவத்தில் இந்தி : சங்கிகள் பிடிக்கப் போன பிள்ளையார் ’மங்கி’ ஆன கதை \nமனநலம் – மக்களிடம் செல்வோம் | வில்லவன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஅவனுக்குச் சிறை பிடித்துப் போயிற்று போலிருக்கிறது\nநூல் அறிமுகம் : பாசன ஏரிகளின் பாரம்பரியத்தைத் தேடி\n கடலூர் பெரியார் கலைக்கல்லூரி மாணவ��்கள் சூளுரை \nசோழ நாடு சேர நாடு பாண்டிய நாடு வட மாநிலங்கள் சங்கமிக்கும் அம்மா உணவகம்\nகல்வி நிறுவனங்களில் ஊடுறுவும் இந்துத்துவா சக்திகள் | பேரா ப. சிவக்குமார்\nபொறியியல் மாணவர்களின் வேலைக்கு வேட்டு வைக்கும் கேட் தேர்வு | கணேசன்\nகஜா புயலில் கடலோடிகளின் வாழ்க்கை | காணொளி\nநாங்க தொட்டா சாமி கெட்டா போகும் \nஅரசாங்கம் குடிக்கத் தண்ணி கூட கொடுக்காதா | அதிராம்பட்டினம் கமலா | காணொளி\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு: தமிழக அரசுக்கு பின்னடைவு \nடீசல் விலை உயர்வு : பிரான்ஸ் மக்கள் போராட்டம் வென்றது \n மக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகை \nகஜா புயல் பாதிப்பிற்குள்ளான டெல்டா கிராமங்களில் மக்கள் அதிகாரம் களப்பணி\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nநரேந்திர மோடி : காவலாளியல்ல, கொள்ளையன் \nபல்துறை சிந்தனையின் மொத்த வடிவங்களையும் வரலாற்றையும் கொண்ட ஒரே எழுத்தாளர் யார் \nலியோ டால்ஸ்டாய் : ஒரு மகத்தான கலைஞர் \nகல்வி உரிமையை பறிக்க வரும் இந்திய உயர்கல்வி ஆணையம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகாத்திருப்பு | வினவு வாசகர்களின் புகைப்படங்கள் \nதென்கொரியா : சாலையோர சத்துணவும் சலிக்காத புன்னகையும் \nபெட்ரோல் விலை உயர்வை ரத்து செய் : பிரான்சில் தீவிரமடையும் போராட்டம் – படக்…\nநீங்களும் வினவு புகைப்பட செய்தியாளராக வேண்டுமா \nமுகப்பு புதிய ஜனநாயகம் உலகம் பேருந்தை கலைவண்ணமாக மாற்றும் பாகிஸ்தான் கலைஞர்கள் \nபேருந்தை கலைவண்ணமாக மாற்றும் பாகிஸ்தான் கலைஞர்கள் \nபாகிஸ்தானின் பேருந்துகள் மற்றும் லாரிகள் அதன் வர்ணப் பூச்சு வேலைகளுக்காகவே பிரபலம். ஆனால் வர்ணம் பூசுபவர்களின் வாழ்க்கை நிறமிழந்து போயுள்ளது.\nபாகிஸ்தானின் ஃபைசலாபாத்தைச் சேர்ந்தவர் முகமது ரஃபீக். இவர் பேருந்துக்கு வர்ணம் பூசுவது மற்றும் ஓவியம் வரையும் பணியில் கடந்த 40 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார்.\nபேருந்துக்கு வர்ணம் பூசுவது மற்றும் ஓவியம் வரையும் பணியில் கடந்த 40 ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் முகமது ரஃபீக்.\nதனது கோடிக்கணக்கான சக குடிமக்களைப் போலவே, ரஃபிக்கும் தனது 12 வயதில் கல்வியை கைவிட்டு குழந்தைத் தொழிலாளராக இப்பணியை தொடங்கியிருக்கிறார்.\n”நாங்கள் எங்கள் முழு மனதையும் இத்தொழிலில் ஈடுபடுத்தினோம். தற்போது இந்த வேலைகளை தொழில் பழகுனர்களை வைத்துச் செய்கிறார்கள். அவர்கள் கூலிக்கு வேலை செய்துவிட்டுப் போகிறார்கள்” பேருந்துகளுக்கு வர்ணம் பூசுபவராகத் தொடங்கிய தனது கடந்த காலத்தை நினைவுகூர்ந்தவாறு கூறுகிறார் ரஃபீக்.\nவர்ணம் பூசுவதையும் படம் வரைவதையும் வெகு விரைவில் கற்றுக் கொண்ட அவர், பாகிஸ்தான் முழுக்க பயணிக்கும் பேருந்துகளின் மேலுள்ள அழகான காட்சிகளையும் ஓவியங்களையும் வரையும் தமது திறமைக்காக விரைவில் பிரபலமடைந்தார். கடந்த 40 ஆண்டுகளில் சுமார் 5000-க்கும் அதிகமான பேருந்துகளுக்கு வர்ணம் பூசி படம் வரைந்திருக்கிறார்.\n”எனது பணி பாகிஸ்தான் முழுமைக்கும் பரவியது. ஆனால் எங்களுக்கு பேருந்தில் ஓவியம் வரைவதற்கு உரிய பணம் என்றும் கிடைத்ததில்லை” என்கிறார் ரஃபீக்.\nதற்போது, பாகிஸ்தானில் பேருந்தில் வர்ணம் பூசுபவருக்கு கிடைக்கும் ஒருநாள் கூலி 600 பாகிஸ்தான் ரூபாய்கள் மட்டுமே.\nஇந்தக் கூலி உயிர்வாழ மட்டுமே போதுமானதாக இருப்பதாகவும், இதனைக் கொண்டு தங்களது குழந்தைகளுக்கு சராசரியான கல்வி கொடுப்பதற்குக் கூட இயலவில்லை என்றும் ஒவ்வொரு மாதமும் வீட்டு வாடகையை கட்டுவதற்கே போராடும் நிலை இருப்பதாகவும் கூறுகிறார் ரஃபீக்.\nஇந்த வேலையின் மீதான ரஃபீக்கின் ஆர்வமே, இதுவரை அவரை உந்தித் தள்ளி கொண்டுவந்துள்ளது. “முன்னாட்களில் கையாலும் பிரஷ்களாலுமே வாகனத்திற்கு வர்ணம் பூசப்படும். அவை அழகாக இருக்கும், இன்று அவர்கள் அச்சு பதிக்கப்பட்ட ஸ்டிக்கர்களை உபயோகிக்கிறார்கள். அது அதற்கேற்றாற் போன்ற அழகோடு உள்ளது” என்கிறார் ரஃபீக்.\nகடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, பேருந்துக்கு வர்ணம் பூசும் பணியில் எவ்விதமான பாதுகாப்பு உபகரணங்களும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுத்துக் கொள்ளாததன் விளைவு, இத்தொழிலாளர்களின் உடல்நிலையில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. 69 வயதான ரஃபீக்கிற்கு நுரையீரல்கள் தற்போது செயலிழந்து வருகின்றன.\n”இந்த பிரச்சினை, பெயிண்ட், இரசாயனங்கள், தின்னர் மற்றும் பெட்ரோல் புகைகளால் வருகின்றது” என்கிறார் ரஃபீக்.\nஅவரோடு பணிபுரிபவர்களி��் பெரும்பான்மையினர் இதே பிரச்சினையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் யாருக்கும் இப்பாதிப்புகளுக்கு முறையான சிகிச்சையை எடுத்துக் கொள்ளும் வசதியில்லை. தனக்கு இத்தொழிலின் மீது விடாத ஆர்வம் இருக்கும்போதிலும், வேறு யாருக்கும் இந்தத் தொழிலை ரஃபீக் பரிந்துரைப்பதில்லை.\n“வேறு யாரும் இந்த வேலையில் சேர நான் விரும்பவில்லை. எனது வாழ்க்கையில் என்னால் பணம் சேமிக்க முடியவில்லை. என் பிள்ளைகளை படிக்க வைக்க முடியவில்லை. விதி என்வசம் இல்லை” என்கிறார் ரஃபீக்\nநன்றி: அல்ஜசீரா இணையதளத்தின் செய்தியாளர் ஹசன் கானி தயாரித்த குறுஞ்செய்திக் காணொளி.\nகார்ப்பரேட் ஊடகங்களுக்கு மத்தியில் உங்கள் பங்களிப்பின்றி வினவு செயல்பட முடியுமா\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nபாரீஸ் : ஒரு பிளவுண்ட நகரம் | அல்ஜசீரா ஆவணப்படம்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nDownload Vinavu ஆண்ட்ராய்டு செயலி \n சமூக மாற்றத்திற்கு தோள் கொடுங்கள்\nபார்ப்பன பாசிசத்தின் புதிய பிரகடனம் \nசபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா, பா.ஜ.க - வா \nஅவனுக்குச் சிறை பிடித்துப் போயிற்று போலிருக்கிறது\nநரேந்திர மோடி : காவலாளியல்ல, கொள்ளையன் \nஜம்மு பல்கலைக்கழக பேராசிரியரை குறிவைத்த ஏபிவிபி \nஊடக உலகில் வினவு தளம் – வாசகர் கருத்து\nபாபர் மசூதிக்கு அடியில் ராமர் கோயில் இருந்ததா \nகாத்திருப்பு | வினவு வாசகர்களின் புகைப்படங்கள் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tag/%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-12-10T05:23:06Z", "digest": "sha1:AQVIZEUCDMFF4XSQZOAT342HHUZU6Z7W", "length": 7629, "nlines": 114, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | ரம்யா கிருஷ்ணன் Archives | Cinesnacks.net", "raw_content": "\nஎனக்கு குஷ்பூ அத்தை வேண்டாம் ; சிம்பு கறார் »\nமணிரத்னம், நரேன் கார்த்திகேயன் படங்களை தொடர்ந்து அடுத்ததாக சுந்தர்.சி இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கிறார் சிம்பு. தெலுங்கில் ஹிட்டான அத்தரென்டிக்கு தாரெதி படத்தின் ரீமேக்காக இந்தப்படம் உருவாகிறது. இதி���் உள்ள\nதானா சேர்ந்த கூட்டம் விமர்சனம் »\nசிபிஐ ரெய்டு அடிக்கடி ரெய்டு நடத்துகிறார்களே.. அவர்கள் கைப்பற்றும் பணமெல்லாம் அரசாங்கத்தின் கஜானாவுக்கு முறையாக போய் சேருகிறதா…\nபணம் வாங்கிக்கொண்டு பணிக்கு ஆட்களை நியமிப்பதால் தானே லஞ்சம் ஊழல்\n“அப்ப கேட்காம இப்ப ஏன் கேட்கிறீங்க” ; சீறிய மயில் ..\n‘பாகுபலி’ படத்தில் தேவசேனா கேரக்டருக்கு இணையாக ரம்யா கிருஷ்ணனின் ‘சிவகாமி’ கேரக்டரும் புகழ்பெற்று விட்டது.. அந்த அளவுக்கு இந்தக்கதையில் இரண்டு கேரக்டர்களுக்கும் சம முக்கியத்துவம் தந்து கதையை வடிவமைத்திருந்தார் பாகுபலி\nஇந்த வசனத்தை அந்த நடிகை பேசியிருந்தால் ‘பாகுபலி’ படுத்திருக்கும்..\nசிவருகிறார்கள் ரசிகர்கள்.. குறிப்பாக தேவசேனா கேரக்டரில் அனுஷ்காவையும், சிவகாமி கேரக்டரில் ரம்யா கிருஷ்ணனையும் தவிர வேறு யாரையும் மனதால் கூட நினைத்து பார்க்கமுடியவில்லை என்கிறாகள் ரசிகர்கள்..\nஇந்தநிலையில் தான் ரம்யா கிருஷ்ணன்\nமகேந்திர பாகுபலி ஆணல்ல.. ஒரு பெண்..\nகடந்த மாத இறுதியில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது பாகுபலி.. இந்தப்படம் வெளியானபின் இந்தப்படத்தில் நடைபெற்ற, இடம்பெற்ற சுவாரஸ்யமான விஷயங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்துகொண்டு இருக்கின்றன. அதில் ஒன்றுதான் பாகுபலியின் மகன் மகேந்திர\nபாகுபலி -2 ; விமர்சனம் »\nஇந்த இரண்டாம் பாகத்தில் அமரேந்திர பாகுபலி மன்னனாக முடிசூட்டுவதற்கு முன் திக்விஜயம் செய்ய கட்டப்பாவுடன் நாட்டைவிட்டு சாதாரண மனிதனாக கிளம்புகிறான்.. வழியில் உள்ள ஒரு ஒரு சிறிய நாட்டின் இளவரசி\nசெண்பக கோட்டை – விமர்சனம் »\nஹாரர் படங்களின் வெற்றிக்கு தூணாக நிற்கும் முக்கிய அம்சம் வெறும் பயமுறுத்தல் மட்டும் அல்ல.. அந்தக்கதையில் ஒருவர் பேயாக மாறுவதற்கு சொல்லப்படும் வலுவான காரணத்துடன் கூடிய பிளாஷ்பேக் காட்சி தான்\nபாகுபலி – விமர்சனம் »\nமகிழ்மதி நாட்டுக்கு அரசனாக அரியணை ஏற காத்திருக்கும் இரு வாரிசுகள் தான் பிரபாசும் (பாகுபலி) ராணாவும் (பல்லால தேவன்). ராணாவின் தந்தை நாசருக்கு தன மகன் மன்னனாக வேண்டும் என\nதோனி கபடி குழு – விமர்சனம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு – விமர்சனம்\nதோனி கபடி குழு – விமர்சனம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு – விமர்சனம்\n“நீங்களே என்னமோ பண்ணிக்குங்க” ; கடுப்பா�� தயாரிப்பாளர் சங்கம்\n“எங்களை மிரட்டவா ஒட்டு போட்டோம்..\nசர்காரை பின்னுக்கு தள்ளிய 2.O’..\nரெட் கார்டை நீக்குங்கள் ; கதறும் விஜய் ஆண்டனி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81/", "date_download": "2018-12-10T04:03:54Z", "digest": "sha1:PXMCUAXWXZVC23OG2U4BQSJPU7MRPG5C", "length": 16351, "nlines": 156, "source_domain": "eelamalar.com", "title": "புலம்பெயர் தமிழ் உறவுகளுக்கு ஓர் அன்பு மடல்....... - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » புலம்பெயர் தமிழ் உறவுகளுக்கு ஓர் அன்பு மடல்…….\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nபிரபஞ்சத் தமிழர்க்கெல்லாம் பிரபாகரன்தான் தமிழன்\nதலைவர் வே.பிரபாகரன் அவர்களின் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதலைவா உன் பிறந்தநாளே தரணியில் எமக்கு சிறந்தநாள்…\nஎங்கள் தேசம் பிரபாகரன் எங்கள் வீரம் பிரபாகரன் எங்கள் வானம் பிரபாகரன்……\nஎங்கள் தலைவன் பிரபாகரன் அந்த முருகனுக்கே அவன் நிகரானவன்…\nநித்தமும் மனம் உந்தன் முகம் தேடுதே…\nஅங்கீகாரம் தேடி அலையாத அதிசய மான தமிழீழத் தேசியத்தலைவரின் பிறந்த தினம்…\nஉறவுக்கு உயிர் கொடுத்த எம் மாவீர்கள்…\nஇல்லாத கடவுளை இருக்கிறார் என்கிறார்கள் இருக்கின்ற தலைவரை இல்லை என்கிறார்கள்\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nபுலம்பெயர் தமிழ் உறவுகளுக்கு ஓர் அன்பு மடல்…….\nபுலம்பெயர் தமிழ் உறவுகளுக்கு ஓர் அன்பு மடல்…….\nபுலம்பெயர் தமிழ் உறவுகளுக்கு அன்பு வணக்கம். புலம்பெயர்ந்தவர்கள் எங்கள் மண்ணை மறந்து விடுவார்களோ என்ற ஏக்கம் இப்போது மெல்லத் தணிந்து கொள்கிறது.\nநல்லூர்க் கந்தனின் மஹோற்சவத்தில் உங்களைக் காணும்போது நெஞ்சம் மகிழ்ந்து கொள்கிறோம்.\nதேசம் கடந்து வாழ்ந்தாலும் வேர் விட்ட நிலத்தை மறக்க முடியுமா என்பதுபோல புலம்பெயர் உறவுகள் தத்தம் குடும்பத்தோடு தாயகம் வந்திருப்பதும் நல்லூர்க் கந்தனின் மஹோற்சவத்தில் கலந்து கொள்வதும் ஆறுதலைத் தருவதாகும்.\nஅதேநேரம் இக் கடிதம் எழுத முனைந்ததற்கு இரண்டு காரணங்கள் உண்டு. அதில் ஒன்று; இரட்டைப் பிரஜாவுரிமை என்ற விடயம் சம்பந்தமானது.\n நீங்கள் அனைவரும் உங்களின் பிரஜாவுரிமையை தாயகத்தில் பதிவு செய்து கொள்ளுங்கள். இரட்டைப் பிரஜாவுரிமை என்ற நிபந்தனைகளின் கீழ் நீங்கள் இந��த நாட்டின் பிரஜாவுரிமையைப் பதிவு செய்வதன் மூலம் எங்கள் இனத்தின் சனத்தொகை அதிகரிப்பதுடன், வாக்காளர் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொள்ளும்.\nஅதேசமயம் புலம்பெயர் உறவுகளின் கைகளிலேயே எங்கள் தாயகத்தின் முதலீட்டு முயற்சிகள் இருப்பதால் உங்களின் முதலீடுகளை தாயகத்தில் மேற்கொள்வதற்கும் உங்களுக்குரிய சொத்துக்களைப் பாதுகாப்பதற்கும் இரட்டைப் பிரஜாவுரிமையின் கீழ் பதிவு செய்வது அவசியமானதாகும்.\nஇன்றைக்கு எங்களிடம் இருக்கக்கூடிய பெரிய பிரச்சினை எங்கள் இனத்தின் சனத்தொகை வீழ்ச்சியாகும்.\nநாட்டில் நடந்த யுத்தத்திற்கு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களை காவு கொடுத்த கொடுமை ஒரு புறம்.\nயுத்தத்தின் நெட்டூரத்தால் பிறந்த ஊரில் வாழ முடியாமல் வேரறுந்து புலம்பெயர்ந்த உறவுகள் மறுபுறமாக எங்கள் தமிழினத்தின் மக்கள் தொகையை சிறுபான்மையாகிவிட்டது.\nஇதற்கு மேலாக தாயகத்தில் வாழ்கின்றவர்களும் ஒரு குழந்தை, இரு குழந்தை போதும் என்று எல்லைப்படுத்தி விட, எங்கள் பின்னின்ற முஸ்லிம் சகோதரர்கள் இன்னும் ஒரு சில வருடங்களில் எங் களை முந்தி சிங்கள மக்களை நெருங்கும் அளவுக்கு வந்துவிடுவர்.\nஆகையால் அன்புக்குரிய புலம்பெயர் உறவுகளே இரட்டைப் பிரஜாவுரிமையின் கீழ் உங்களை இந்த நாட்டின் பிரஜைகளாகப் பதிவு செய்வதானது எங்கள் இனத்தின் இருப்பை உறுதி செய்வதற்கு பேருதவியாக அமையும்.\nஇவை யாவற்றுக்கும் மேலாக, புலம்பெயர்ந்திருக்கும் நீங்கள் இங்கு பிரஜாவுரிமைப் பதிவு செய் வதனூடாக உங்கள் பிள்ளைகளுக்கும் எங்களுக்குமான உறவும் பலப்பட்டுக் கொள்ளும்.\nதாயகத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் உங்கள் பிள்ளைகள் நீங்கள் வாழும் புலம்பெயர் நாட்டில் பிறந்தவர்கள். எனவே அவர்களை தாயகத்துடன் இணைத்துவிடத் தவறினால் அவர்களுக்கும் எங்களுக்குமான நெருக்கம்-உறவு என அனைத்தும் வேரறுந்து போகும்.\nஆகையால் உங்கள் பிள்ளைகளின் தொடர்பை தாயகத்துடன் நெருக்கமாக்கி விடுவது உங்களின் கடமையாகும்.\nஇதைச் செய்யும் அதேவேளை உங்களிடம் கேட்கும் இரண்டாவது உதவி, உங்கள் பிள்ளைகளுக்கு எம் தாய்மொழியாம் தமிழைப் போதித்து விடுங்கள்.\nஅது தமிழனை-தமிழை உலகம் எங்கும் வாழவைக்கும். தாயகத்தையும் உலகத்தையும் ஒன்றிணைக்கும். இதைச் செய்வீர்கள் என்ற நம்பிக்கை��ுடன் இக் கடிதத்தை நிறைவுபடுத்துகின்றேன்.\n« கட்டாயம் இதை அனைவரும் பகிர்ந்து கொள்ளவேண்டிய காணொளி\nசந்திரா பெர்னாண்டோ அடிகளார் அவர்களின் 30ம் ஆண்டு நினைவு நாள் »\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஎமது மக்கள் எமது தேசம்…\nஎமது மக்கள் எமது தேசம்…\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://prabustories.blogspot.com/2010/", "date_download": "2018-12-10T04:38:13Z", "digest": "sha1:ZHGV5PT74ZISMSKLK2Y443R5QN4HIT4Z", "length": 154214, "nlines": 379, "source_domain": "prabustories.blogspot.com", "title": "Prabu M: 2010", "raw_content": "\nஏற்கெனவே எழுதி யூத்ஃபுல் விகடனில் வெளிவந்த‌ கதை... இங்கு சில மாற்றங்களுடன்......\nகண்களை ஒரு சீரான இடைவெளியில் அகலத் திறந்து திறந்து மூடுவதால் நம்மாழ்வாருக்கு இருட்டும் வெளிச்சமும் மாறி மாறி வரும் உணர்வைத் தந்தது\n\"ஏன் மருத்துவமனைகள் எல்லாமே மொத்தமாகவே வெள்ளையடிக்கப் பட்டிருக்கின்றன\nஎன்று மனதில் கேள்வி தோன்றுகிறது.. அதற்கு பதில் தேடாமல்நம்மாழ்வார் மீண்டும் மல்லாந்து படுத்தவாறு விட்டச் சுவரின் வெள்ளையோடு தன் 'கண்மூடி' விளையாட்டைத் தொடர்கிறார்......\nஇதுபோன்று சுவாரஸ்யமில்லாத பொழுதுகளை அவர்தனது கடந்தகாலங்களில் அனுமதித்ததேயில்லை. ஆனால் இன்று..... இத்தகைய பொழுதுகளையும் தன்னால் கடக்க முடிவதைக் காணும்போது, இலக்கு ஒன்றை அடையும் பொருட்டுத் தனக்கு இதுவும் சாத்தியமே என்று புரிந்துகொள்கிறார்... மீண்டும் அதே கண் சிமிட்டல்....\n\"ஏன் மாமா கண்ணை இப்படி அலட்டிக்கிறீங்க கண் கூசுதா\nஇன்ஞ்சினியரான தங்கைப் பையன் சுந்தர் கேட்க, அலுங்காமல் கழுத்தைமட்டும் அவன்புறம் அசைத்து மெலிதாகச் சிரித்துக் கண்ணடிக்கிறார்... \"பேச முடியலையா மாமா\".. அதற்கும் சிரிப்புதான் பதில்... உண்மையில் அவர் தன் குரலை சேமித்துக் கொண்டிருக்கிறார்.. கடந்தமுறை வாழ்வில் முதன்முறையாக இதே மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த‌போதும் இப்படித்தான் வைராக்கியமாகத் தன் உடலில் மிச்சமிருந்த சக்திகளையெல்லாம் சேமித்துக்கொண்டுத் திரும்பினார்... இம்முறையும் அதையே செய்யப்போவதுதான் தனது சவால் என்பது நம்மாழ்வாரின் கணக்கு\".. அதற்கும் சிரிப்புதான் பதில்... உண்மையில் அவர் தன் குரலை சேமித்துக் கொண்டிருக்கிறார்.. கடந்தமுறை வாழ்வில் முதன்முறையாக இதே மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த‌போதும் இப்படித்தான் வைராக்கியமாகத் தன் உடலில் மிச்சமிருந்த சக்திகளையெல்லாம் சேமித்துக்கொண்டுத் திரும்பினார்... இம்முறையும் அதையே செய்யப்போவதுதான் தனது சவால் என்பது நம்மாழ்வாரின் கணக்கு எல்லாம் காதலுக்காக தான் விரும்பி ஏற்றுக்கொண்ட தொழிலான நடிப்பின்மீது கொண்ட வெறித்தனமான காதலுக்காக....\nதொடர்ந்து ஒரேயிடத்தில் பார்வைப் பதித்துப் படுத்திருக்கும் தன் மாமாவிடம் அன்றைய செய்தித்தாளில் அவரைப் பற்றி வெளிவந்துள்ள செய்தி ஒன்றை மெதுவாகக் காட்டினான் சுந்தர்...\n\"மருத்துவமனையில் தேறிவருகிறார் நடிகர் நம்மாழ்வார்\" என்று கூறியது அந்தப் பெட்டிச் செய்தி....\nநம்மாழ்வார் முகத்தில் திடீர் பிரகாசம்... பிரபலமான நடிகருடன் நம்மாழ்வார் இணைந்து நடிக்கும், அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒரு திரைப்படம், நம்மாழ்வார் உடல் நலம் தேறிவருவதற்காகக் காத்திருப்பதாகக் கூறுகிறது அந்தச் செய்தி.. நம்மாழ்வாரை வைத்து மிக அண்மையில் மிகப்பெரியதொரு வெற்றிப்படம் கொடுத்த இளம் இயக்குனர் சுரேஷின் அடுத்தப்படம் அது... தனது முந்தைய படத்தைப் போன்றே இந்தப் படத்திலும் நம்மாழ்வாரின் பாத்திரத்தை அவரால் மட்டுமே செய்யமுடியும் என்றும் அவருக்காகக் கதையை வேண்டுமானாலும் மாற்றுவோமே தவிர வேறுயாரையும் ந‌டிக்க‌வைக்கும் எண்ண‌மில்லை என்று இய‌க்குன‌ர் சுரேஷ் திட்ட‌வ‌ட்ட‌மாக‌க் கூறியிருப்பதாகவும், மேலும் இது மிக‌ப்பிர‌ப‌லமான‌ தயாரிப்பாள‌ரான‌ ர‌ம‌ண‌ராஜனின் படம் என்றும் செய்தியில் குறிப்பிட‌ப்ப‌ட்டிருந்த‌து...செய்தியைப்பார்த்த‌வுட‌ன் ஏதேதோ ர‌சாய‌ண‌ மாற்ற‌ங்க‌ள் ந‌ம்மாழ்வாரிட‌ம்... சுந்த‌ரைப்பார்த்து பெருமித‌மாக‌ப் புன்ன‌கைக்கிறார்....\nஇந்த முறை மனதின் ஒருநிலையைத் தொடர முடியவில்லை அவரால்\n\"கருப்பு..வெள்ளை...லைட்ஸ் ஆன்...சுரேஷ்....அந்த சந்திப்பு...லைட்ஸ் ஆஃப்....ரமணராஜன்.....அந்த அறிவிப்பு...கருப்பு..வெள்ளை...\"\nமனம் இடையில் வேறொரு அலைவரிசையில் பயணித்தது....,சில பழைய உரையாடல்கள் மறுஒலிபரப்பாக எதிரொலித்தது அவருக்கு மட்டும்\n\"அப்படி எதுவும் நடந்துட்டா இந்தக் கதையைக் கிழிச்சுபோட்டுட்டு வேற கதை தேடுறதைத் தவிர எனக்கும் வேற வழியில்லை சார்\n\"ம்ம்ம்ம்ம்ம்...அப்படின்னு சொன்னா நான் உங்கப் படத்துல இருந்து விலகிக்கிறேன்...... என்னை விட்டுடுங்க....\"\nஎழ‌ வேண்டும் என்று தோன்றியிருக்கும் போலும்....ம‌னித‌ர் இப்போதுதான் உண‌ர்கிறார் த‌ன்னுடைய‌ கால்க‌ள் முற்றிலுமாக‌ செய‌லிழ‌ந்து போயிருப்ப‌தை......சில நிமிடப் போராட்ட‌ம் ப‌லன‌ளிக்க‌வில்லை... அவ‌ரால் த‌ன் உட‌லை அசைக்க‌ இய‌ல‌வில்லை.....அதுவரை அவர் உணராத வேதனை அவரை ஆட்கொண்டு உடல் முழுதும் பரவுகிறது..... எழுந்து மீண்டும் தொழிலுக்குத் திரும்பும் தனது மனக்கணக்கு எங்கே பொய்த்துவிடுமோ என்று சதி செய்யும் தன் உடல்நிலையை நினைத்தவாறு சுந்தரை நோக்கி மீண்டும் த‌லை ச‌ரித்து சிரித்த‌முக‌மாய்ப் பார்க்கிறார்... அந்த அழுத்தமான பார்வையில் பல அர்த்தங்கள்.... இதயத்துடிப்பு இன்னும் கொஞ்சம் இறங்கிப் போகிறது....அதே புன்னகையோடு சுந்தரையே பார்த்தவண்ணமாய் இருக்கிறார் இமைக்காமல்......\nசுந்த‌ர் பிற‌ந்த‌ போதே ந‌ம்மாழ்வார் ப‌ர‌ப‌ர‌ப்பான‌ ந‌டிகர்தான். அவரைக் கையாள்வது மிகக் கடினம் என்று அவர் குடும்பத்திலேயே ஓர் உணர்வு இருந்தது. க‌தாநாய‌கனாக‌ சில‌ப‌ட‌ங்க‌ளிலும், வில்லனாக‌வும், குண‌ச்சித்திர‌ ந‌டிகராக‌வும் ப‌ல்வேறு ப‌ட‌ங்க‌ளிலும் நடித்துத் த‌ன‌து தனித்துவ‌மான‌ ந‌டிப்பாற்ற‌லால் எப்பொழுதுமே உச்ச‌த்திலிருந்தார்.\n\"சாதாரண‌ வாழ்க்கை வாழும் சராசரி ம‌னித‌ன் மிக‌க் கொடுத்துவைத்த‌வன், ஏனென்றால் அவ‌ன் அனைவராலும் எளிதில் புரிந்துகொள்ள‌ப்பட்டுவிடுகிறான்\nஎன்று சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார் ஒரு பக்குவப்பட்ட மனிதனாய்........\n\"சாதிக்கவே பிறந்தேன்\" என்று தன்னை இள‌மையிலிருந்தே ஆழ‌மாக‌ ந‌ம்பி வாழ்ந்து வந்த‌ ந‌ம்மாழ்வார், தனது சாதனைக் க‌ள‌மான‌ நடிப்பைத்தவிர‌ வேறு எதிலுமே பொறுப்பாக‌ இருந்த‌தில்லை அறுவைசிகிச்சை முடிந்திருந்த தன் த‌ந்தையை ஒருநாள் பார்த்துக் கொள்ள‌ ம‌ருத்துவ‌ம‌னைக்கு அனுப்பிவைத்த‌போது, நடிக்க‌ வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த இளைஞனான நம்மாழ்வார், சாதிக்கக் காத்திருக்கும் த‌ன‌து நேர‌த்தைத் த‌ன் குடும்பத்தின‌ர் பாழ்ப‌டுத்துவதாகப் பயங்கரமாய்க் கொந்த‌ளித்ததையும் ச‌ரி, பிறகு பெரிய‌ ந‌டிக‌னாகித் தான் க‌ட்டிய‌ மிக‌ப்பெரிய‌ வீட்டில் ஆசையாய்த் த‌ன்னைப் பிர‌ம்மாண்ட‌மாய்ப் ப‌ட‌ம்பிடித்து வீட்டின் முக‌ப்பில் மாட்டிய‌ ப‌ட‌த்தில், மாட்டிய‌ அன்றே சிறுவ‌னான‌ த‌ங்கைப்பைய‌ன் சுந்த‌ர் மீசை வ‌ரைந்திட, அனைவ‌ரும் மிர‌ண்டுபோய்க் காத்திருந்த‌ போது வ‌ந்து பார்த்துவிட்டு \"என‌க்கு மீசைவெச்சா ந‌ல்லாதானிருக்கும்போல‌....\" என்றும‌ட்டும் கூறிவிட்டு அல‌ட்டிக் கொள்ளாம‌ல் சென்றது மட்டுமன்றி அந்தப் படத்தை இறுதிவரை மாற்றாமல் இருந்ததையும் ச‌ரி... உண்மையில் யாராலும் அவ‌ரைப் புரிந்துகொள்ள‌வே முடிய‌வில்லைதான்...\nசுந்த‌ர் அறைக்கு வெளியே கொஞ்சம் பதற்றத்தோடு ம‌ருத்துவ‌ர்க‌ளோடு ஏதோ சீரிய‌ஸாக‌ப் பேசிக்கொண்டு இருக்கிறான்..... இர‌ண்டு ந‌ர்சுக‌ள் அறையைவிட்டு வெளியே வந்தபின்.....சுந்த‌ர் ந‌ம்மாழ்வாரின் மிக‌ அருகே சென்று அம‌ர்ந்து அவ‌ர் முக‌த்தைப் பார்க்க......ந‌ம்மாழ்வாரின் க‌ண்கள், சிரித்த முகமாய் இப்போதும் த‌ன் ம‌ரும‌க‌னின் க‌ண்க‌ளை ஆழ‌மாக‌ப் பார்த்துக்கொண்டிருக்கின்ற‌ன‌......மௌன‌த்தில் ஏதோ பேசிக்கொள்கிறார்க‌ள் போல‌...\nஅன்று காலையில் ஒரு ப‌தினோரு ம‌ணிய‌ள‌வில் த‌யாரிப்பாள‌ர் ர‌ம‌ண‌ராஜனின் அலுவ‌ல‌க‌த்திற்கு இய‌க்குன‌ர் சுரேஷ் வ‌ந்திருந்தார்..... அவ‌ர்க‌ள‌து கூட்டுமுய‌ற்சியில் உருவாகிக் கொணடிருக்கும் திரைப்ப‌ட‌ம் கிட்ட‌த்த‌ட்ட எண்ப‌து ச‌த‌வீத‌ம் முடிந்துவிட்ட‌ நேர‌த்தில், உண்மையிலேயே இப்போது ந‌ம்மாழ்வாருக்காக‌த்தான் ப‌ட‌ப்பிடிப்பு வேலைக‌ள் காத்திருக்கின்றன..... இத‌ர‌க் காட்சிக‌ளெல்லாம் ப‌ட‌மாகிவிட்ட‌ வேளையில் தயாரிப்பாள‌ரிட‌ம், ரிலீஸ் மற்றும் அடுத்த‌ ப‌ட‌ப்பிடிப்பு ஷெட்யூல் ப‌ற்றி விள‌க்கிக் கொண்டிருந்தார் சுரேஷ்....\n. \"அவரோடத் த‌ங்க‌ச்சிப் பைய‌ன்தான் ஹாஸ்பிட்ட‌ல்ல‌ அவ‌ரைப் பாத்துக்கிறாரு... எதுவும் தெளிவா சொல்ல‌மாட்டறாரு... டாக்ட‌ரை இன்னும் பார்க்க‌ முடிய‌லைனு சொல்றாங்க‌..எப்டினாலும் ச‌ரி ந‌ம்மாழ் சார் சொல்லிட்டுப் போனபடி இன்னும் ரெண்டு நாள்ல‌ வ‌ந்துடுவார்னு ந‌ம்புறோம் சார்...\"\nஎன்று சுரேஷ் சொல்ல‌... கருத்தாய்க் கேட்டுக்கொண்டிருக்கும் ரமணராஜன், \"ஒண்ணும் பிர‌ச்னையில்ல‌... எவ்வ‌ள‌வு நாள் ஆனாலும் ச‌ரி.. அவ‌ர் முழுசா குண‌மாகிட்டு வ‌ர‌ட்டும்...\" அழுத்தமாய் சொல்லிவிட்டுத் தன் உத‌வியாள‌ரிடம்,\n\"அவ‌ர் என்ன‌தான் ம‌றுத்தாலும் எப்படியாவது ஹாஸ்பிட்ட‌ல் செல‌வு முழுசும் ந‌ம்ம‌ளே செட்டில் ப‌ண்ணுற‌ மாதிரி ஏற்பாடு செஞ்சிடுங்க‌..\" என்று உத்த‌ர‌விடுகிறார்....\nசுரேஷ் எவ்வித‌ உண‌ர்வையும் முக‌த்தில் காட்டாத‌ப‌டி ர‌ம‌ண‌ராஜ‌னையே பார்த்துக்கொண்டிருந்தார்..... ப‌ல‌வ‌ருட‌ ப‌ரிச்சிய‌மும் ந‌ட்பும் கொண்ட‌வ‌ரான‌ ந‌ம்மாழ்வாரைப் ப‌ற்றி ஏனோ சிலநாட்களாக அடிக்க‌டி நினைவ‌லைக‌ளில் சிக்கிக் கொள்கிறார் ர‌ம‌ண‌ராஜ‌ன்....\nதொழிலில் என்றுமே ஒரு சிர‌த்தையான‌ காத‌ல் உண்டு ந‌ம்மாழ்வாருக்கு... சிறிய‌ ந‌டிக‌ராய் சில‌கால‌ம் ம‌ட்டுமே இருந்தார், அந்த‌க்கால‌ம்தொட்டு ஒருநாள்கூட‌ப் ப‌ட‌ப்பிடிப்பு அவ‌ரால் தட‌ங்க‌ல் ப‌ட்ட‌தே இல்லை...சினிமாமீது தான் கொண்டிருக்கும் அதிதீவிர‌ ஈடுபாட்டை அனைவ‌ரிட‌மும் எதிர்ப்பார்ப்பார்... மீறுகையில் கடும்கோப‌ம் கொள்வார் உண‌ர்ச்சிம‌ய‌மான‌ ம‌னித‌ர்.....திருமண வாழ்வில் தோல்வி..... ஓய்வின்றி ந‌டிப்பார்..... க‌ளைப்பினால் தன் ந‌டிப்பின் த‌ர‌ம் பாதிக்க‌ப்ப‌ட்டுவிடுமோ என்று எப்போதுமே ஒருவித‌மான‌ ம‌னஅழுத்தம் அவ‌ர‌து ந‌ர‌ம்பு ம‌ண்ட‌ல‌த்தை ரொம்ப‌வே பாதித்து வ‌ந்த‌து... அதிலிருந்து விடுப‌ட‌ எப்போதுமே அவ‌ர‌து விர‌ல்க‌ளுக்கிடையே சிக‌ரெட் ஒன்று அவ‌ரைப் போல‌வே ஓய்வின்றி புகைந்து கொண்டிருக்கும் உண‌ர்ச்சிம‌ய‌மான‌ ம‌னித‌ர்.....திருமண வாழ்வில் தோல்வி..... ஓய்வின்றி ந‌டிப்பார்..... க‌ளைப்பினால் தன் ந‌டிப்பின் த‌ர‌ம் பாதிக்க‌ப்ப‌ட்டுவிடுமோ என்று எப்போதுமே ஒருவித‌மான‌ ம‌னஅழுத்தம் அவ‌ர‌து ந‌ர‌ம்பு ம‌ண்ட‌ல‌த்தை ரொம்ப‌வே பாதித்து வ‌ந்த‌து... அதிலிருந்து விடுப‌ட‌ எப்போதுமே அவ‌ர‌து விர‌ல்க‌ளுக்கிடையே சிக‌ரெட் ஒன்று அவ‌ரைப் போல‌வே ஓய்வின்றி புகைந்து கொண்டிருக்கும் ந‌ள்ளிர‌வு முழுதும் தூக்க‌மில்லாத‌தால் அதிக‌மா���‌வே குடிப்பார்.....\nநான்கு வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்.....ஒரு தீபாவ‌ளி தின‌ம்..... ந‌ம்மாழ்வாரின் நான்கு ப‌ட‌ங்க‌ள் அன்று ரிலீஸ் இர‌ண்டில் வில்ல‌னாக‌வும், ஒன்றில் மிக‌வும் சாந்த‌மான‌ ம‌னித‌ராக‌வும் இன்னொன்றில் நாயகனின் பெரிய‌ ப‌ண‌க்காரத் தந்தையாகவும் ந‌டித்திருந்தார்... பாராட்டுக‌ள் வ‌ந்து குவிந்த‌ வ‌ண்ண‌ம் இருந்த‌ன‌, இந்நிலையில் அவ‌ர் கடந்த‌ வ‌ருட‌ம் ந‌டித்திருந்த‌ ஒரு ந‌ல்ல‌ திரைப்ப‌ட‌த்திற்காக‌த் தேசிய‌ விருதுக்கு அவ‌ர் பெய‌ர் இறுதிச்சுற்றில் ப‌ரிசீலிக்க‌ப்ப‌டுவ‌தாகவும் செய்தி வெளியாகிய‌து... அதே நேர‌த்தில், மிகப்பெரிய‌ ந‌டிக‌ர் ஒருவ‌ரின் கால்ஷீட்டைப் பெற்றிருந்த‌ ந‌ம்ப‌ர் ஒன் தயாரிப்பாளரான‌ ர‌ம‌ண‌ராஜ‌ன் த‌ன்னுடைய‌ ப‌ட‌த்தில் ந‌டிக்க‌ வேண்டிக்கேட்டார்... முத‌லில் இய‌க்குன‌ர் வ‌ந்து க‌தை சொன்ன‌போது ந‌ம்மாழ்வார் த‌விர்க்க‌ எண்ணிய‌ க‌தை அது.... இருப்பினும் ர‌ம‌ண‌ராஜ‌னுக்காக‌ ச‌ம்ம‌தித்தார் சில நிப‌ந்த‌னைக‌ளோடு....\n\"தேசிய‌விருது அறிவிப்பு: ந‌ம்மாழ்வார் சிற‌ந்த‌ ந‌டிக‌ர்\" என்று அறிவித்த‌து ஒரு மாலை நாளித‌ழ்..... திடீரென்று வாழ்த்தும‌ழை பெய்ய‌த்தொட‌ங்கிய‌து ந‌ம்மாழ்வாரின் தொலைபேசியில்..... இன்னும் அதிகார‌ப்பூர்வ‌மாகத் தான் தெரிவிக்க‌ப்ப‌ட‌வில்லை என்ப‌தால் கொஞ்ச‌ம் சுதாரிப்புண‌ர்வுட‌ன்தான் அனைத்து வாழ்த்துக்க‌ளையும் பெற்றுக்கொண்டிருந்தார் ந‌ம்மாழ்வார்... அடுத்த‌ நாள் காலையில் அதிகார‌ப்பூர்வ‌ அறிவிப்பில் மாபெரும் நாய‌க‌னான‌ ஒரு வ‌டநாட்டு ந‌டிக‌ர் சிற‌ந்த‌ ந‌டிக‌ராக‌ அறிவிக்க‌ப்ப‌ட்டார்....ப‌ல‌ ச‌ல‌ச‌ல‌ப்புக‌ள் எழுந்த‌ன‌... அர‌சிய‌ல் கார‌ண‌ங்க‌ளும் கூற‌ப்ப‌ட்ட‌ன‌...\nந‌ம்மாழ்வார் அதிகாலையில் அழைக்க‌ப்ப‌ட்டார்.... அன்றைக்கு ஷூட்டிங் கேன்ச‌ல் என்று புரொட‌க்ஷ‌ன் மேனேஜ‌ர் கூறினார்..தெளிவான‌ கார‌ணமேதும் இல்லை.... பின்பு மெதுவாக, அந்தப் ப‌ட‌த்தின் க‌தாநாய‌க‌ன் திரைக்க‌தையில் ந‌ம்மாழ்வாருக்கு அளிக்க‌ப்ப‌ட்டிருந்த‌ முக்கிய‌த்துவ‌த்தினால் க‌டும் அதிருப்தி அடைந்துள்ள‌தாக‌வும் அத‌ன் விளைவாக‌ திரைக்க‌தையில் மாற்ற‌ங்க‌ள் ந‌ட‌ந்து வ‌ருவ‌தாக‌வும், கார‌ண‌ங்க‌ள் க‌சிந்த‌ன‌......இதெல்லாம் ப‌ழ‌க்க‌ப்ப‌ட்டுப் போயிருந்தாலும் இம்முறை இந்த சம்பவங்கள் அர‌ங்கேறிய‌ வ��ளையும் வித‌மும் ந‌ம்மாழ்வாரை ரொம்ப‌வே காய‌ப்ப‌டுத்திய‌து.....\nதன்னைச் சுற்றி இப்ப‌டி மாறி மாறி ச‌ம்ப‌வ‌ங்க‌ள் ந‌ட‌க்கும் வேளையில் ப‌ட‌ப்பிடிப்புத் த‌டைப‌ட்டிருப்ப‌தால் அவ‌ரின்மீது ஒரு ப‌ர‌ப‌ர‌ப்பான‌ தனிமை திணிக்க‌ப்ப‌ட்டிருந்த‌து...... இந்த‌ சூழ்நிலையில் ர‌ம‌ண‌ராஜ‌னை ச‌ந்தித்தார் ந‌ம்மாழ்வார்... இருத‌ர‌ப்பிலும் வெவ்வேறு விதமான அழுத்த‌ங்க‌ள் ஒரே பட‌த்தினால்.... துர‌திர்ஷ்ட‌வ‌ச‌மாக‌ப் பேச்சுவார்த்தையில் வார்த்தைக‌ள் த‌டித்துப் போய்விட‌...... நீண்ட நேரம் சத்தமாக வாக்குவாதம் நடந்தது.....ஒரு நிர்பந்தமான க‌ட்ட‌த்தில்.... நீண்ட‌ மௌன‌த்துக்குப்பின்.... ந‌ம்மாழ்வார்......\n\"ம்ம்ம்ம்ம்ம்...அப்படின்னு சொன்னா நான் உங்கப் படத்துல இருந்து விலகிக்கிறேன்...... என்னை விட்டுடுங்க....\"\nஎன்று சொல்லிவிட்டு அமைதியாக‌ வெளியேறினார்... ப‌ல‌ரும் அதிர்ச்சியில் பார்த்திருக்க‌... அவ‌ர் காரில் ஏறிச்செல்லும்வ‌ரை ப‌த‌ற்ற‌மாக‌ முறைத்திருந்தார் ர‌ம‌ண‌ராஜ‌ன். காரில் வீடு செல்லும் வ‌ழியில்.....தன் தொழில்வாழ்வில் ஏதோவொரு புய‌ல் வீசப்போவ‌தை உண‌ர்ந்திருந்தாலும்... ப‌ல‌ மைல்க‌ற்க‌ளைக் க‌ட‌ந்துவிட்ட‌ ப‌ய‌ண‌ம‌ல்ல‌வா... அதனால் அதிக‌ம் அச‌ர‌வில்லை... மேற்கொண்டு இவ்விஷ‌ய‌த்தில் ம‌வுன‌ம் காப்ப‌து என்று முடிவெடுத்திருந்தார்...\n\"ந‌ம்மாழ்வார் ப‌ட‌த்திலிருந்து அதிர‌டி நீக்க‌ம்\" என பரபரப்பாக செய்தி வெளியானது..... ச‌ற்றும் எதிர்பாராதவித‌மாக‌ த‌யாரிப்பாள‌ர் த‌ர‌ப்பிலிருந்து பிர‌ப‌ல‌ ப‌த்திரிக்கையொன்றில் விள‌க்கமும் வெளியாகியிருந்த‌து நம்மாழ்வரை வீழ்த்த ர‌ம‌ண‌ராஜ‌ன் எடுத்திருந்த‌ அஸ்திர‌ம் வித்தியாச‌மான‌து...\n\"எந்த‌ நேர‌த்திலும் உயிரிழ‌ந்துவிடும் நிலையிலிருக்கும் ந‌டிக‌ரை வைத்துப் ப‌ட‌ம் எடுப்ப‌து த‌ன‌க்கு சாத்திய‌மில்லை\n\"சிற‌ந்த‌ ந‌டிக‌ரான‌ ந‌ம்மாழ்வார் த‌ன‌து உட‌ல்ந‌‌ல‌னைப் ப‌ற்றிக் க‌ருத்தில் கொள்ள‌வில்லை, சொந்த‌ வாழ்க்கையில் க‌வ‌ன‌மின்றி ம‌ன‌ அழுத்த‌த்திற்கு ஆளான‌மையினால் போதைக்கு அடிமையாகி இப்போது க‌வ‌லைக்கிட‌மான‌ நிலையிலிருக்கிறார்... எந்த நேரத்திலும் உயிரிழந்துவிடும் நிலையிலிருக்கும் அவரை வைத்துப் ப‌ல‌கோடி ரூபாய் முத‌லீடு செய்யும் தயாரிப்பாள‌ர்க‌ள் இப்ப‌டி ரிஸ்க் எடுக்க‌ முடியாது... வ‌ளர்��்துவ‌ரும் ந‌டிக‌ர்க‌ள் ந‌ம்மாழ்வாரின் க‌தையில் பாட‌ம் க‌ற்றுக் கொள்ள வேண்டும், நடிகர்கள் தயாரிப்பாளர்களின் நிலையைப் புரிந்துகொள்ள வேண்டும்\" என்று மொத்தமாகவே திரியைக் கொளுத்திப்போட்டிருந்தார்.....\nசுந்த‌ரின் அலைபேசிக்குத் த‌ன் வீட்டிலிருந்த‌ப‌டி அழைப்புக்கொடுத்தார் இய‌க்குன‌ர் சுரேஷ் முத‌ல்முறை ம‌ணி முழுதாக‌ அடித்தும் ப‌தில் இல்லை அடுத்த‌முறை ஸ்விட்ச் ஆஃப் செய்ய‌ப்ப‌ட்டிருப்ப‌தாக‌த் தெரிவிக்க‌ப்ப‌ட்ட‌து... ப‌ட‌ப்பிடிப்பு நிறுத்த‌ப்ப‌ட்டிருப்ப‌தால் த‌னிமை இம்முறை சுரேஷுக்கு..... இந்த‌ ஓய்வும் தேவையாக‌த்தானிருந்த‌து... .சுரேஷின் மனம் சில நினைவுகளை வட்டமிடத் துவங்கியது.....\"ந‌ம்மாழ் சார்..... ப‌ட‌ப்பிடிப்பு நிறுத்த‌ப்ப‌ட்டிருப்ப‌தால் த‌னிமை இம்முறை சுரேஷுக்கு..... இந்த‌ ஓய்வும் தேவையாக‌த்தானிருந்த‌து... .சுரேஷின் மனம் சில நினைவுகளை வட்டமிடத் துவங்கியது.....\"ந‌ம்மாழ் சார்..\" ......ம‌ற‌க்க‌ முடியாத‌ அந்த‌ முத‌ல் சந்திப்பு...\nர‌ம‌ண‌ராஜ‌னின் அறிக்கை வெளிவ‌ந்த‌துதான் தாம‌த‌ம்... ந‌ம்மாழ்வாரின் உட‌ல்நிலையைப் பற்றி தின‌ம்தின‌ம் வ‌த‌ந்திக‌ள் ந‌டித்திருந்த‌ இர‌ண்டுப‌ட‌ங்க‌ள் ப‌டுதோல்விய‌டைந்த‌ன‌.....காட்சிக‌ள் முற்றிலுமாக‌ மாறிப்போய்..... ந‌டிப்பில் ஊறித்திளைத்த‌ க‌லைஞன் கொஞ்சம் இளைத்துப் போனமையால் சில‌ ஊறுகாய்ப் பாத்திர‌ங்க‌ளுக்கு அழைக்க‌ப்ப‌ட்டார்..... மொத்தமாகவே நடிப்பை நிராகரித்துத் தன் பொழுதுகளை ஏசி குளிரிலும், தியேட்ட‌ர் இருளிலும் க‌ழிக்க‌த் துவ‌ங்கினார்..... இர‌ண்டுவ‌ருட‌ங்க‌ள் உருண்டோடிப் போயின‌.... அதீதமான மன அழுத்ததால் இய‌ல்பான‌ முதுமையுடன் உட‌ல் ந‌ல‌ம் இன்னும் கெட்டுப்போயிருந்த‌து, எனினும் உயிருட‌ன்தானிருந்தார் ந‌டித்திருந்த‌ இர‌ண்டுப‌ட‌ங்க‌ள் ப‌டுதோல்விய‌டைந்த‌ன‌.....காட்சிக‌ள் முற்றிலுமாக‌ மாறிப்போய்..... ந‌டிப்பில் ஊறித்திளைத்த‌ க‌லைஞன் கொஞ்சம் இளைத்துப் போனமையால் சில‌ ஊறுகாய்ப் பாத்திர‌ங்க‌ளுக்கு அழைக்க‌ப்ப‌ட்டார்..... மொத்தமாகவே நடிப்பை நிராகரித்துத் தன் பொழுதுகளை ஏசி குளிரிலும், தியேட்ட‌ர் இருளிலும் க‌ழிக்க‌த் துவ‌ங்கினார்..... இர‌ண்டுவ‌ருட‌ங்க‌ள் உருண்டோடிப் போயின‌.... அதீதமான மன அழுத்ததால் இய‌ல்பான‌ முதுமையுடன் உட‌ல் ந‌ல‌ம் இன்னும் கெட்டுப்போயி���ுந்த‌து, எனினும் உயிருட‌ன்தானிருந்தார் அப்போது ந‌ம்மாழ்வாரைத் தேடி சுரேஷ் என்று ஓர் இள‌ம் இய‌க்குன‌ர் வ‌ந்திருந்தார் த‌ன் முத‌ல்ப‌ட‌த்திற்குக் க‌தையைத் தூக்கிக் கொண்டு\n\"வேண்டாம்ப்பா...ஒருவேளை ப‌டம் பாதி போய்கிட்டிருக்கும்போது நான் செத்துப்போயிட்டா உங்களுக்கெல்லாம் ரொம்ப‌ ந‌ஷ்ட‌மாகிடும்... நீ வேற‌ ஏதாவ‌து ஆரோக்ய‌மான‌ ஆளை வெச்சு இந்த‌ப் ப‌ட‌த்தை எடுத்துக்கோ\" கொஞ்ச‌மும் ஆர்வ‌மின்றி சொன்னார் ந‌ம்மாழ்....\n\"அப்படி எதுவும் நடந்துட்டா இந்தக் கதையைக் கிழிச்சுபோட்டுட்டு வேற கதை தேடுறதைத் தவிர எனக்கும் வேற வழியில்லை சார் \nக‌தையைக் கேட்ப‌தைத்த‌விர‌ வேறுவ‌ழியில்லை ந‌ம்மாழுக்கு\nகதையைக்கேட்ட‌ மாத்திர‌த்தில் நீண்ட‌ நாட்களாக ஓய்ந்து கிடந்த‌ ப‌ட்டாம்பூச்சிக‌ள் ப‌றக்க ஆரம்பித்தன‌ ந‌டிக‌ருக்குள் ப‌ட‌ம் ஆர‌ம்பித்த‌து..... த‌ன‌க்கே த‌ன‌க்கான‌ க‌தையாக‌ உண‌ர்ந்தார்.... இடையே உண்மையிலேயே நோய்வாய்ப்ப‌ட்டுத் த‌ன் வாழ்நாளில் முத‌ன்முறையாக‌ ம‌ருத்துவ‌ம‌னையில் அனும‌திக்க‌ப்ப‌ட்டுத் தன் ச‌க்திக‌ளையெல்லாம் சேக‌ரித்துக்கொண்டுத் திரும்பி வ‌ந்து ந‌டித்துக் கொடுத்தார்...... ப‌ட‌ம் மாபெரும் வெற்றி பெற்ற‌து ப‌ட‌ம் ஆர‌ம்பித்த‌து..... த‌ன‌க்கே த‌ன‌க்கான‌ க‌தையாக‌ உண‌ர்ந்தார்.... இடையே உண்மையிலேயே நோய்வாய்ப்ப‌ட்டுத் த‌ன் வாழ்நாளில் முத‌ன்முறையாக‌ ம‌ருத்துவ‌ம‌னையில் அனும‌திக்க‌ப்ப‌ட்டுத் தன் ச‌க்திக‌ளையெல்லாம் சேக‌ரித்துக்கொண்டுத் திரும்பி வ‌ந்து ந‌டித்துக் கொடுத்தார்...... ப‌ட‌ம் மாபெரும் வெற்றி பெற்ற‌து மீண்டும் உச்ச‌த்தில் ந‌ம்மாழ்.... சுரேஷ் பெரும் பெய‌ர்பெற்றுப்போனார்.... அத‌ற்கு உட‌ன‌டி அங்கீகார‌ம், சுரேஷின் அடுத்த‌ ப‌ட‌த்திற்குத் த‌யாரிப்பாள‌ர் ர‌ம‌ண‌ராஜ‌ன் மீண்டும் உச்ச‌த்தில் ந‌ம்மாழ்.... சுரேஷ் பெரும் பெய‌ர்பெற்றுப்போனார்.... அத‌ற்கு உட‌ன‌டி அங்கீகார‌ம், சுரேஷின் அடுத்த‌ ப‌ட‌த்திற்குத் த‌யாரிப்பாள‌ர் ர‌ம‌ண‌ராஜ‌ன் முக்கிய‌ப் பாத்திரத்தில் ந‌ம்மாழ்வார்..... துவ‌க்க‌விழாவில் ம‌ரியாதையாக‌ இருவ‌ரும் ஒருவ‌ருக் கொருவ‌ர் வ‌ண‌க்க‌ம் வைத்துக்கொண்டார்க‌ள்..... ப‌ர‌ஸ்ப‌ர‌ம் வாழ்த்திப் பேசிக்கொண்டார்க‌ள் மேடையில் பாதிப்ப‌ட‌ம் முடிந்துவிட்ட‌ வேளையில் மீண்டும் உட‌ல்ந‌ல‌ம் குன��றிய‌மையால் அதே ம‌ருத்துவ‌ம‌னையில் மீண்டும் இப்போது ந‌ம்மாழ்வார்..... அவ‌ரது த‌ங்கைப் பைய‌ன் சுந்த‌ர்தான் அவ‌ரை அருகிலிருந்து க‌வ‌னித்துக் கொள்கிறார்.... நேற்றிர‌வு ம‌ருத்துவ‌ர்க‌ள் சுந்த‌ரிட‌ம் சொன்ன‌தை சுந்த‌ர் யாரிட‌மும் ப‌கிர்ந்துகொள்ளவேயில்லை....\nம‌ருத்துவ‌ம‌னையில்.... இன்னும் அதே பார்வை....ஆழ‌மாக‌ இருவ‌ரின் க‌ண்க‌ளும் வெறித்துப் பார்த்த‌வ‌ண்ண‌மிருந்த‌ன‌.... போதும் என்று எண்ணி ஒருமுறை க‌ண்க‌ல‌ங்கிவிட்டு அந்த‌ உண‌ர்ச்சிமிகு க‌ண்க‌ளை ஒரேய‌டியாக‌த் த‌ன‌து கைக‌ளால் மூடினான் சுந்த‌ர் த‌ன் மாமாவின் த‌லையை ம‌டியில் தாங்கிக்கொண்டு....சிரித்த‌முக‌மாக‌வே விடைபெற்றிருந்தார் ந‌ம்மாழ்வார் மொத்த‌மாக‌.....\nபேர‌திர்ச்சிய‌டைந்த‌து திரையுல‌க‌ம்... மிக‌வும் ம‌ரியாதையாக‌ ஒருபுற‌ம் எந்த‌வொரு த‌னிமனித‌னும் பெருமைப் பட்டுக்கொள்ளும‌ள‌வு இறுதிச‌ம்ப‌வ‌ங்க‌ள் ந‌ட‌ந்து கொண்டிருக்கையில்... சுரேஷ் இயக்கிய‌ ந‌ம்மாழ்வாரின் முந்தைய‌ ப‌ட‌த்தின் தயாரிப்பாள‌ர் தொட‌ர்புகொள்ள‌ப்ப‌ட்டார்.... அந்தப் படத்திற்காக எடுக்கப்பட்டிருந்த‌ ஒரு குறிப்பிட்ட‌ ஒரு காட்சி அவ‌ரிடமிருந்து வாங்க‌ப்ப‌ட்ட‌து.... சிறிது நாட்க‌ளில் சில‌ மாற்ற‌ங்க‌ளுட‌ன் ந‌ம்மாழ்வாரின் க‌டைசிப‌ட‌ம் திரைக்குவ‌ந்தது..... ப‌ட‌த்தினிடையே திடீரென்று ந‌ம்மாழ்வாரின் க‌தாபாத்திர‌ம் ம‌ர‌ண‌மெய்துவ‌தாக‌க் க‌தை மாற்ற‌ப்ப‌ட்டிருந்தது.. ஒரு க‌ட்டிலில் அசைவேயின்றி இற‌ந்த‌ ச‌ட‌ல‌மாக‌ உயிருட‌னிருந்த‌போது அற்புத‌மாய் ந‌டித்திருந்தார் ந‌ம்மாழ்வார் அந்த‌ மிக‌ நீள‌மான‌ டேக்கில்.......\nஅந்த‌ப் ப‌ட‌மும் மாபெரும் வெற்றிபெற்ற‌து.... பாராட்டும‌ழையில் ந‌னைந்திருந்த சுரேஷ் த‌ன் ப‌டுக்கையில் கண்கள் மூடித் தூக்கமின்றி ப‌டுத்திருந்தார்... தூக்க‌ம் வ‌ர‌ம‌றுத்த‌து....ஒரு பிண‌மாக‌ ந‌ம்மாழ்வார் நடித்திருந்த‌ அந்த‌ நெடிய‌ காட்சி அவ‌ரை ரொம்ப‌வே தொந்த‌ர‌வு செய்து கொண்டேயிருந்த‌து.......\n\"சுரேஷ், ஹாஸ்பிட‌ல்ல‌ என் உட‌ம்புல‌ மிச்ச‌மிருந்த‌ பேச்சு மூச்சு எல்லாத்தையும் த‌க்க‌வெச்சுக் கொண்டுவ‌ந்திருக்கேன், இன்னைக்கு அந்த‌ எமொஷ‌ன‌ல் சீனை எடுக்க‌ப்போறோமில்லையா நான் ரெடிப்பா....\" ஒரு குழ‌ந்தையின் ஆர்வ‌த்துட‌ன் சிரித்துக்கொண்டே சொன்னார் ந‌ம்மாழ்வார்....\n\"இல���ல‌ சார் இன்னைக்கு அந்த‌ சீன் எடுக்க‌ முடியாது.... கொஞ்ச‌ம் சிக்க‌ல்....\"\n\"என்ன‌ப்பா... ஏற்கென‌வே ஷெட்யூல் ப‌டிதானே போய்க்கிட்டிருக்கு... இன்னைக்கே எடுத்துட‌லாமே..\" கெஞ்ச‌லாக‌வே கேட்டார்......\nஏதேதோ கார‌ண‌ங்க‌ளை அடுக்கினார் சுரேஷ்.... அன்று அந்த‌க் காட்சி எடுக்க‌ப்ப‌ட‌வில்லை...அவ‌ர் ஆழ்ந்து உற‌ங்குவ‌துபோல் சில‌ பேட்ச்- அப் காட்சிக‌ள் நீண்டநேரமாக எடுக்கப்பட்டன..... உண‌ர்ச்சிபொங்க‌ ந‌டிக்கும் ஆர்வ‌த்தில் தெம்புகூட்டி வ‌ந்திருந்த‌மையால் இப்ப‌டி அசைவின்றித் தூங்கும் காட்சியில் ந‌டிக்க‌ மிக‌வும் அசௌக‌ரிய‌ப்ப‌ட்டார்.....மிக‌ மிக‌ நீண்ட‌ காட்சியாக‌ அது ப‌ட‌மாக்க‌ப்ப‌ட்ட‌து.....\nக‌ட்டில் ஒன்றில் சாய்ந்தவாறு அவ‌ர் தூங்குவ‌தைச் சுற்றி சுற்றிப் ப்ட‌மெடுத்துக் கொண்டிருந்த‌ கேமிராமேன்...\" சார் அசைவே இல்லாம‌ சார்... அப்டியே... ஜ‌ஸ்ட் ஒரு ஃபியூ செக‌ன்ட்ஸ்.....அசையாம..அசையாம..... சார்...யெஸ்..யெஸ்\" என்று சொல்லிக் கோண்டே ப‌ட‌மெடுக்க‌.......\n தூங்க‌த்தான‌யா செய்யுறேன் என்ன‌மோ பிண‌மா ந‌டிக்கிற‌மாதிரி சொல்லிக்கிட்டே இருக்க‌.... அசையாம‌....அசையாம‌னு....சீக்கிர‌ம் எடுங்க‌ய்யா..\nந‌ம்மாழ்வார் குர‌ல் க‌ர‌க‌ர‌க்க‌....... திடுக்கிட்டு எழுந்தார் சுரேஷ். அத‌ற்குப்பின் தூக்க‌ம் வ‌ரவேயில்லை அவ‌ருக்கு அன்றிர‌வு முழுதும்.......\nடுட் டூ டு..... டுட் டூ டு........\nடென்ஷனான கிரிக்கெட் தருணங்களிலும் சளைக்காமல் விளம்பரங்களை ஒளிபரப்புவது எரிச்சல்...\nஅதுவும் இதுமாதிரி மொக்கைகளைப் பார்க்கையில் தலைக்கு ஏறுகிறது.....\nஅதான் ச்சும்மாக்காச்சு.... லூலுலாயிக்கு ஒரு கார்ட்டூன் வரைந்தேன்..... சீரியஸா எல்லாம் பார்க்காதீங்க..... சும்மா சிரிச்சுட்டு விட்டுடுங்க.... :)\nகருத்துரையில் எத்தனைக் குட்டுகள் என் தலையில் விழப்போகுதோ.... ஆண்டவா காப்பாத்து\nசெய்தித்தாள் படிக்க ஆரம்பித்து, கடைசிபக்க விளையாட்டுச் செய்திகளைத் தாண்டி நாட்டுநடப்புப் பக்கங்களையும் கவனிக்க ஆரம்பித்திருந்த பள்ளி நாட்களிலேயே புரிந்திருந்தது 33 ஒரு பெண்பால் எண் என்று\nஎப்பவும் 50 தானே கேட்பாங்க இதென்ன பாஸ்மார்க்கைவிட ரெண்டு கம்மியா 33 க்கு சண்ட போடுறாங்களே என்ற ஒரு சந்தேகத்துக்கும், \"இடஒதுக்கீடு\" என்ற‌ அரசியல் சார்ந்த சொல்லுக்கும் எனக்கு அர்த்தம் புரிந்தது நான் ஹைஸ்கூல் படித்துக் கொண்டிருக்க���ம்போது நடந்த ஓர் உள்ளாட்சித் தேர்தலின்போதுதான்....\nகாரணம் : அப்போது எங்கள் வார்டு பெண்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது\nஅதே எலக்ஷனில் மதுரையில் இன்னொரு பெண்கள் வார்டில் அமோக வெற்றி பெற்றவர்தான், நேர்மை மற்றும் தைரியம் என்னும் கூடாத காம்பினேஷனில் சில காரியங்கள் செய்ய முற்பட்டதால், வெட்டிக் கொலை செய்யப்பட்ட பெண் கவுன்சிலர் லீலாவதி...\nஇப்போது 33 சதவீதம் ராஜ்யசபாவில் வெற்றிகரமாக நிறைவேறிய நாளில் நாடளுமன்றப் பெண் உறுப்பினர்களெல்லாம் கட்சிபேதம் மறந்து கொண்டாடி மகிழ்ந்த புகைப்படங்களைப் பார்க்க நன்றாகத்தான் இருந்தது.....\n\" ஆண்கள் அதிகாரத்தில் அதிகளவு இருப்பதைத் தகர்க்க அந்நியநாடுகளின் சதி இது\"\nஎன்று நேற்று முத்துதிர்த்து இருக்கிறார் இந்த மசோதாவை எப்படியாவது (பெண்ணியத்துக்கு எதிரானவர்கள் எனும் முத்திரை வாங்கிடாமல்)தடுத்துவிடத் துடிதுடிக்கும் மூவரில் ஒருவரான‌ முலாயம்சிங் யாதவ்.... இவர் எந்த ஹோட்டலில் ரூம் போட்டு யோசிக்கிறார் என்று தெரியவில்லை.... :-)\nஇது பெயரளவில் ஒரு சட்டமாக இயற்றப்பட்டுவிட்டு இதன் அடிப்படையில் பெண்களுக்கு அதிகளவில் தொகுதிகளை இடஒதுக்கீடு செய்வதினால் அரசியலில், ஏன் பெண்கள் சமூகத்துக்குமே கூட, பெரிதாய் என்ன மாற்றம் விதைக்கப் படப்போகிறது என்று சத்தியமாக எனக்குத் தெரியவில்லை...\nஇட ஒதுக்கீட்டினால் நம்முடைய‌ மிஸ்டர்களுக்கு மிஸ்ஸாகப் போகும் தொகுதிகளை அவர்களின் மிசஸ்களை வைத்துக் கரெக்ட் செய்துகொள்ளப் போகிறார்கள்... அதுதானே பீகார் ராப்ரி முதல் மதுரை மாநகரம் வரை தொன்றுதொட்டு வழக்கம்\nஉலகில் எந்தவொரு நாட்டின் பார்லிமெண்டிலும் இல்லாத அளவுக்கு மூன்றில் ஒரு பங்கு பெண்கள் இந்தியாவில் இடம்பெறப் போவதின் சமுதாய மகத்துவம் என்ன்வென்று தெரிந்தவர்கள் விளக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.....\nபிடித்த பத்துப் பெண்கள் - தொடர்பதிவு\nதொடர்பதிவு.... ஒரு சுவாரஸ்யமான கான்செப்ட்.... \"தொடர்பதிவு\" என எழுதியிருக்கும் இடுகைகளை விரும்பிப் படிப்பது வழக்கம்.....\n\"ரசனை\" எனும் ஒரு புள்ளியில்தானே இதயங்களே இணைகின்றன\nஅதிலும் \"பிடித்தவை\" ஒத்துப்போவதைவிட \"பிடிக்காதவை\" ஒத்துப்போவதில் இருக்கிற சுகம் இருக்கிறதே.. ஹாஹாஹா... அது மனித இயல்பு\nதொடர்பதிவில் பங்குபெறுவது இதுவே முதன்முறை... இன்றுகாலை தேனக்காவின் பதிவை வழக்கமான ஆர்வத்துடன் படித்துவிட்டுப் பின்னூட்டம் எழுத ஸ்க்ரோல் செய்த போது இனிய ஆச்சர்யமாக என் பெயர் இருந்தது ரிலே ரேசில் :)\nஇதோ இந்த இடுகையின் இணைப்போடு அவருக்குப் பின்னூட்டம் தரலாம் என்று இங்கு வந்துவிட்டேன்\nநான் வரிசைப்படி எல்லாம் எழுதவில்லை.... மனதில் தோன்ற தோன்ற ஒருவாறாகத் தொகுத்து எழுதியிருக்கிறேன் அவ்வளவுதான்... என்னடா ஸ்டெஃபி கிராஃபுக்குப் பிறகு அன்னை தெரஸாவை எழுதியிருக்கிறானே என்று கோபித்துக்கொள்ளவேண்டாம்\nஇவுங்க என்னுடைய இரண்டாம் வகுப்பு ஆசிரியை நான் அவர்களிடம் படித்தபோது அவருக்கு வயது இருபதுகளின் தொடக்கத்தில்தான் இருந்திருக்கும்.... ஓர் இருபது வயது இளம்பெண், ஆறேழு வயது சிறுவர்களுக்கு வகுப்பாசிரியையாக இருந்து நாளும் கட்டிமேய்ப்பது எவ்வளவு சவாலான காரியம் என்பதை நான் இருபதுகளில் நுழைந்தபின்தான் வணக்கத்துடன் உணர்ந்தேன்..... அதுவும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் போல ப்ரைமரி ஸ்கூல்களிலேயே ஒவ்வொரு பாடத்துக்கும் ஓர் ஆசிரியை என்று கிடையாது... காலை முதல் மாலை வரை ஒரே ஆசிரியர்தான் எல்லா பாடவேளைகளுக்கும்....\nஇறக்கைகள் இல்லாத ஒரு தேவதையாகத்தான் அவரை நினைவுகூற முடிகிறது என்னால்.... கண்களில் அன்பைத் தேக்கிவைத்திருக்கும் நிர்மலா டீச்சரின் முகம் இன்றும் என் நினைவுகளில் பசுமையாக இருக்கிறது.... ஒரு குறுகிய கட்டத்துக்குள் அவரின் பங்களிப்பை என்னால் இங்கு எழுதிவிடமுடியாது.... அதிர்ந்துகூட பேசாத மென்மையான குணம்கொண்டவர் என்னுடைய டீச்சர், இருப்பினும் கையில் ஒரு ஸ்கேலை வைத்துக்கொண்டு ஸ்ட்ரிக்டாக மிரட்டுவார்....அதையெல்லாம் அப்போது நினைவில் தேக்கிவைத்துக்கொண்டு இப்போது நினைத்துப் பார்க்கிறேன்...... இப்போ எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை..... என் அன்பு ஆசிரியைக்கு என்றுமே என் டாப் 10ல் நீங்காத இடமுண்டு :)\nநான் ஸ்டெஃபியின் ரசிகன்... 1987 விம்பிள்டன் ஃபைனல்ஸ் நடந்துகொண்டிருந்தது.... எனக்கு மூன்றுவயது.... அக்ரெஸிவாக எதிர்த்து ஆடும் \"டென்னிஸ் ரவுடி\" மார்ட்டினா நவரத்திலோவாவைப் பிடிக்கவில்லை எனக்கு.... \"அவ ஆம்பள மாதிரி இருக்கா...\" என்று மனது சொன்னது.... மறுபுறம் ஒரு சின்னப் பெண்ணாக, மென்மையாக துள்ளித்துள்ளி ஆடிச் சோர்ந்து தோற்றுப் போன ஸ்டெஃபி தோல்வி தாங்காது அழுதாள்.... அம���மா மடியில் தலைவைத்து டென்னிஸ் பார்த்துக் கொண்டிருந்த நானும் 'ஓ' வென்று அழுதுவிட்டேன் மறுபுறம் ஒரு சின்னப் பெண்ணாக, மென்மையாக துள்ளித்துள்ளி ஆடிச் சோர்ந்து தோற்றுப் போன ஸ்டெஃபி தோல்வி தாங்காது அழுதாள்.... அம்மா மடியில் தலைவைத்து டென்னிஸ் பார்த்துக் கொண்டிருந்த நானும் 'ஓ' வென்று அழுதுவிட்டேன்\nஅடுத்த ஆண்டிலிருந்து ஸ்டெஃபியின் ரசிகர்களுக்கு பொற்காலமாய் இருந்தது.... வெற்றிமேல் வெற்றிபெற்று வரலாறு படைத்தார் என் பாசத்துக்குரிய ஜெரிமனி அக்கா\nமற்ற வீராங்கனைகளைவிட ஸ்டெஃபியிடம் என்னைக் கவர்ந்தது ஸ்டெஃபியின் மாறாத பெண்மைதான் எதிர்முனையில் உடல் இறுகி, ஆஜானபாகுவாய் மிரட்டும் முரட்டுப் பெண்கள், மெல்லினங்களின் இடத்திலெல்லாம் வல்லினங்களால் நிரம்பிய‌ எழுத்துப்பிழைகளாய் எழுந்து நிற்க.... மெல்லினக் கவிதையாய், குதிரைவால் காற்றில் குதிக்க நளிணமாக விளையாடி வெற்றிபெறும் ஸ்டெஃபி கிராஃபை இன்னும் மறக்கவில்லை :)\nநான் பிறந்து மூன்றே மாதத்தில் கொன்றுவிட்டார்கள் இந்த இரும்புப் பெண்ணை....\nஇவரைப் பார்த்தறியவில்லை, கேட்டும் படித்தும்தான் அறிந்திருக்கிறேன்....\nநிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யாருக்கும் அஞ்சாத தன்மையும்தான் \"ஆண்மை\" என்றுசொன்னால்.... இதுவரை இந்தியாவை ஆண்ட ஒரே \"ஆண்\" இந்திரா காந்தி அவர்கள் என்றுதான் சொல்வேன்....\n\"விளைவுகளை எண்ணி பயப்படாததுதான் சுத்தமான வீரம்\" என்பதையும் இவர்களைப் படித்துதான் கற்றுக்கொண்டேன்.... அரசியல் அபிமானம் கடந்துதான் வியக்கிறேன் இந்த அயர்ன் லேடியை :)\nஎன்னது அன்னையின் பெயரில்லாமல் பிடித்த பெண்களின் பட்டியலா\nபெண்மையின் தனிச்சிறப்பு தாய்மை.. அந்த தாய்மையே பெண்மையை முற்றிலுமாய் ஆட்கொண்ட அதிசிய படைப்பு இந்த அன்னை என்னவென்று சொல்வது இந்தக் கிழவியை என்னவென்று சொல்வது இந்தக் கிழவியை வாழ்த்தவா வணங்கக்கூடத் தகுதி வேண்டும்... வேண்டுமானால் வழிபடலாம் இந்த தெய்வத்தை...\n\"மனதில் உறுதி வேண்டும்\" நந்தினி(\nஇவள் ஒரு கற்பனைப் பெண் \"மனதில் உறுதிவேண்டும்\" படத்தில் சுகாசினியின் பாத்திரத்தைத் தான் சொல்கிறேன்\nசெவிலிகள் வணக்கத்துக்குரியவர்கள்... இந்தப் பாத்திரப் படைப்பு என்னைச் சின்ன வயதிலேயே பாதித்தது.....\nஒரு தொழிலின் மேன்மை முதன்முதலில் எனக்குப் பிடிப��்டது இந்தப் படத்தின் க்ளைமேக்ஸில் நந்தினி பேசும் வசனத்தில்தான்.... குடும்ப பாரத்தைப் போராடித் தாங்கும் பெண்கள், தினசரி போராட்டங்களில் ஈடுகொடுத்து முன்னேறும் பெண்கள், எத்தனையோ இன்னல்களுக்கு இடையிலும் தொழில் வாழ்வில் இன்முகம் காட்டும் பெண்கள் என அன்றாட வாழ்வில் காணும் எண்ணற்ற \"கிரேட்\" பெண்களின் ஒட்டுமொத்தப் பிரதிநிதியாய் எனக்கு நந்தினியை ரொம்பப் பிடிக்கும்\nமதுரைப் பதிவர்கள் ஏற்பாடுசெய்த \"குழந்தைகள் மனநலம்: கருத்தரங்க\"த்தில் கலந்துகொண்டதிலிருந்தே டாக்டர் ஷாலிணியின் மீது அளவற்றதொரு மரியாதை ஏற்பட்டது... ரொம்ப நல்லா பேசினாங்க‌... அதுபற்றிதான் ஏற்கெனவே எழுதிவிட்டேனே அதன்பின் \"பெண்ணின் மறுபக்கம்\" உள்ளிட்ட இவர் எழுதிய புத்தகங்களைப் படிக்கத் துவங்கினேன்....\n'பெண்ணியப்' போர்வைகளால் தன்னைப் பொதிந்து கொள்ளாமல், \"மனிதப் பெண்\"ணின் போராட்டங்களை இயற்கை மற்றும் பரிணாமக் கூறுகளால் அணுகி ரொம்பவே யதார்த்தமாகத் தோழமையுடன் எடுத்துச் சொல்லும் பாங்கிற்கு சல்யூட்\n(அய்யோ இன்னும் நாலு இருக்கா வெரி ஸாரி எனக்கு சுருக்கமா எழுத்து வரல வெரி ஸாரி எனக்கு சுருக்கமா எழுத்து வரல\nஇவரைப் பற்றி நான் சொல்லத் தனியாக எதுவும் இல்லை... நீங்கள் படித்தறிந்து வியந்து போற்றிய அதே கட்டுரைகளைப் படித்து என்னுடைய டாப் டென்னிலும் நீங்காத இடம் கொடுத்து வைத்திருப்பவன்தான் நானும்\nவாழ்வற்ற கல்லறைத் தடமான, அதுவும் ஆசியாவிலேயே பெரிய சிறைச்சாலையான திகார் ஜெயிலின் இன்ஸ்பெக்டர் ஜெனரலாகப் பதவியேற்று ஆறே மாதத்தில் அந்த அவலபூமியை ஒரு பயிலரங்கம்போல் மாற்றிக் காட்டி, அதற்காகவே பிரத்யேகமாய் ராமன் மகஸேஸே விருதுவாங்கினார் கிரண்பேடி... ஓர் அதிரடி வீரமங்கை என்றபோதிலும் மங்காத தாயுள்ளம் இருந்ததால்தான் இந்த சாதனை சாத்தியமானது... ஓர் ஆண் அதிகாரிக்கு இது அவ்வளவு எளிதில் தோன்றாது என்பது என் தாழ்மையான கருத்து.....\nஇந்த அம்மா பற்றி என் நண்பன் கார்த்திகேயன் சொல்லி அறிந்தேன்...\nஅதன்பின் இவரைப் பற்றிப் படித்து வியந்தேன்.... ஓர் இந்திய சுதந்திரப் போராட்ட வீரரின் மகள்.. சுதந்திர இந்தியாவில் இன்னும் சுதந்திரத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கிறார் சுதந்திரமாக..... நர்மதா நதி என்று கூகுளில் தேடினால் முதல் லிங்கில் இருந்தே மெதா பட்கரின் பெயர் கூறும் அந்த ஆற்றுப் படுகை மக்களுக்கு சுற்றுப்புறச்சூழல் விழிப்புணர்வு தந்து, இன்னும்கூட போராடிவரும் மேதாபட்கர் தன்னலமற்ற ஒரு அறிவார்ந்த போராளி....\nபெண்குரல் இனிமையானது என்பது தெரியும்... எவ்வளவு இனிமையானது என்று கேட்டால் பி.சுசிலாவின் குரலைத்தான் சொல்வேன் குழலோசையினும் மெல்லிதானது இந்தக் குயிலோசை\nஇவரின் குரலையும் தாண்டி, இந்தத் தலைமுறையின் இசை நிகழ்ச்சிகளிலும், பாராட்டு விழாக்களிலும் ஒரு தாய் போல இவர் காட்டும் ஏற்புடன் கூடிய‌ Gesture நெகிழவைக்கும்..... எனக்கு இவங்களை ரொம்பப் பிடிக்கும்... சின்ன வயசுல இவங்க பாட்டைப் பாடிதான் எங்க அம்மா என்னைத் தூங்கவைப்பாங்க.......\n\"ரேடியம் கண்டுபிடித்தவர் மேடம் க்யூரி\" என்பதைத் தவிர எனக்கு அவரைப் பற்றி வேறெதுவுமே ஆழமாகத் தெரியாது....\nஇயற்பியல், வேதியல் என ஒன்றுக்கு மேற்பட்ட அறிவியல்களில் நோபல் பரிசு பெற்ற ஒரே ஒருவர் இதுவரை உலகில் இவர்தான்...\nஇவர் வாழ்க்கையைக் கற்பனை செய்துபார்த்தேன் எனது டாப் டென்னில் வந்துவிட்டார்\nகணவனும் மனைவியும் ஓர் ஆய்வுக்கூடத்தைப் பகிர்ந்துகொண்டு, ஒரே இலக்கை நோக்கித் திட்டமிட்டு உழைத்து... பாதியில் கணவன் ஒரு விபத்தில் திடீரென‌ மறைய, மனைவி தொடர்ந்து முயன்று ஆய்வில் வென்று உயரிய விருதாம் நோபல் பரிசு வெல்கிறாள்.... என்ன ஒரு ஒன்லைன் இவரின் வாழ்க்கைக் கதைக்கு... மேற்கொண்டு விரிவாக எனக்கு எதுவும் தெரியாது இவரைப் பற்றி..... இருப்பினும் அகமும் புறமுமாகிவிட்ட அந்த‌ ஆய்வுக்கூடத்தில் ஒரு மேசையில் கண்ணத்தில் கைவைத்து சோகமாய் அமர்ந்திருக்கும் ஒரு பெண்ணாக என் மனதில் எப்படியோ பதிந்துவிட்ட மேரி க்யூரியை எனக்குப் பிடிக்கும் :)\nஇவர்களை ஏற்கெனவே யாரும் அழைத்திருக்கிறார்களா என்பது தெரியவில்லை\nகதவுகளை உடைப்பவர்கள் கண்களையா மூடிக்கொள்ளப் போகிறார்கள்\n படிப்பது கூட தேவையற்ற காலவிரயம்தான்.....\nஎங்கே விடுகிறார்கள்.... \"உடனடியாக சன் நியூஸ் பார்க்கவும்\" என்று குறுஞ்செய்தி வந்தது...\nஇதற்கு முன்பு எனக்கு இப்படிக் குறுஞ்செய்தி வந்தது கலைஞர் கைதுண்ட போதும், செப்டம்பர் 11 ட்வின் டவர் இடிபட்டபோதும் தான்.... ஏதோ நடக்கிறதோ என்று டிவியை ஆன் செய்தேன்..... அந்த‌ கண்றாவிதான் அரங்கேறிக் கொண்டிருந்தது....\nகுறுஞ்செய்தி அனுப்பியவனுக்கு வேறு யாரோ சன் நி��ூஸ் பார்க்குமாறு செய்தி அனுப்ப, என்னவென்றே பாக்காமல் நண்பர்கள் அனைவருக்கும் ஃபார்வோடு செய்திருக்கிறான் இந்த சமூக சேவகன்... அவனைச் சொல்வதா அல்லது நாளொன்றுக்கு நூறு எஸ் எம் எஸ் இலவசமாகத் தரும் அலைபேசி சேவையைச் சொல்வதா\nஓர் அந்தரங்க வீடியோ பதிவெடுக்கப் பட்டுள்ளது.. அது எதற்கு பத்திரிக்கை அலுவலகங்களுக்கு அனுப்பப் பட வேண்டும்... காவல்துறையின் விலாசங்கள் மக்களுக்குத் தெரிவதில்லையா( காவிகளுக்கு இருக்கும் நம்பகத்தன்மை கூட‌ காக்கிகளுக்கு இல்லாமல் போனதுதான் அவலங்களின் ஆரம்பமோ( காவிகளுக்கு இருக்கும் நம்பகத்தன்மை கூட‌ காக்கிகளுக்கு இல்லாமல் போனதுதான் அவலங்களின் ஆரம்பமோ) அந்த வீடியோ ஒளிபரப்பப்பட்டது... இன்னுமோர் ஆன்மிக வியாபாரியின் முகத்திரை கிழிந்துபோனது...... ஆராதித்த ஏமாளிக் கூட்டமே இன்று அவன் ஆசிரமத்தை அடித்து நொறுக்கியுள்ளது.... சரி... அவன் மேல் இதுவரை ஒரு வழக்கு பதிவாகி உள்ளதா) அந்த வீடியோ ஒளிபரப்பப்பட்டது... இன்னுமோர் ஆன்மிக வியாபாரியின் முகத்திரை கிழிந்துபோனது...... ஆராதித்த ஏமாளிக் கூட்டமே இன்று அவன் ஆசிரமத்தை அடித்து நொறுக்கியுள்ளது.... சரி... அவன் மேல் இதுவரை ஒரு வழக்கு பதிவாகி உள்ளதா யார் வழக்கு பதிவு செய்வது யார் வழக்கு பதிவு செய்வது எந்த குற்றத்தின் அடிப்படையில் ஆக இரண்டு நாட்களாக, ஏதேதோ நடந்துகொண்டிருக்கிறது மீடியாவில், சட்டம் என்றும் நீதித்துறை என்றும் காவல்துறை என்றும் இருக்கிறவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் மீடியாவுக்கும் மக்களுக்கும் இடையே சட்டத்திற்கு இடம் என்றுதான் ஏதேனும் இருக்கிறதா\nஅவன், அவனது துறவற நெறிகளை மீறியிருக்கிறான்....சரி.. கூடவே மாட்டிக்கொண்டுள்ள அவனைவிடப் பிரபலமான அவள் அவன் அடுத்த சிலகாலம் கழித்து சில வெள்ளைத்தோல் பக்தசிகாமணிகளுடன் அமெரிக்காவில் ஆசிரமம் ஆரம்பிப்பான்..... மீண்டும் இவள்\n\"கதவைத் திற காற்று வரட்டும்\" என்று ஆன்மிகத் தொடர் எழுதவிட்டு அவனை ஆராதித்த குமுதம் ஆளுக்கு முந்தி \"சாமியாரின் முகத்திரை கிழிக்கும் எக்ஸ்க்ளூஸிவ் வீடியோ\" என்று இமெயில் அனுப்புகிறது... இத்தனை நாள் அவன் எழுத்தைப் பதிவுசெய்து அவனுக்குப் பெரும் அந்தஸ்து கொடுத்ததற்கு அவர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது\nஇந்த வெட்கங்கெட்ட சம்பவங்கள் நமக்குப் புதிதல்லவே அல்ல.... ஆன���ல் சமீபகாலமாகவே மீடியாவின் அத்துமீறல்கள் அடக்குமுறையின்றித் தொடர்ந்துகொண்டே இருக்குமானால் தணிக்கைக் குழு, நீதித்துறை இவையெல்லாம் எதற்கு இருக்கவேண்டும் இழுத்து மூடிவிடலாமே..... எதை ஒளிபரப்புவது.. எதை விடுப்பது என்று எந்த வரையரையுமே கிடையாதா நம் நாட்டில் இழுத்து மூடிவிடலாமே..... எதை ஒளிபரப்புவது.. எதை விடுப்பது என்று எந்த வரையரையுமே கிடையாதா நம் நாட்டில்... புரியவில்லை...நாளைக்கு ஒரு கொலையையும் கற்பழிப்பையும்கூட வீடியோ கொடுத்தால் ஒளிபரப்புவார்களா\nஇந்த ஒரு ஸ்காண்டல் எத்தனை முக்கியச் செய்திகளை கவனங்களிலிருந்து இருட்டடிப்பு செய்திருக்கிறது என்பதை ஒருமுறை யோசித்துப் பார்க்கவும்....\nவீரப்பன் செத்துப்போனதோடு \" நக்கீரன்\" தன் நெற்றிக்கண்களைக் கதவுகளின் சாவித்துவாரங்களில்தான் விடாது பொருத்திவைத்திருக்கிறான் கல்லா கட்டுவதற்காக....\nஜுவி, ரிப்போர்ட்டர்களைத் தொட்டு நாளாகிவிட்டது, விகட குமுதங்களின் மீதும் மரியாதை போய்விட்டது... வேறெந்தவொரு வெகுஜன‌ பத்திரிக்கையையும் தொடவே விருப்பமற்றுப் போய்... மேலும் சினிமா.. டிவி எல்லாம் வெறுத்துப்போய்.... அடப்பாவிகளா... கடைசியில் நம்மள துறவி (உண்மையான துறவின்னு தான் அர்த்தம்... மாத்திப் புரிஞ்சிக்கப் போறீங்க‌\nஎங்கே செல்லும் இந்தப் பாதை.......\nஎனக்கு சமூகத்தில் விடை தெரியாத கேள்விகளைதான் இங்கே கேட்டிருக்கிறேன்.... வேறெங்கு கேட்பது நான், என் வலைப்பூவை விட்டால் இருப்பினும் சுத்தம் சுகாதாரம் கருதி..... இதை நானே அழித்துவிடுவேன் விரைவில்.....\nஒருநாள் கிரிக்கெட் வரலாற்றின் முதலாவது இரட்டை சதத்தைப் பார்த்து ரசித்தீர்களா\nஆஸ்காரையும் தாண்டி ரஹ்மான் கிராமியையும் வென்றதுவந்தது போல இருந்ததா\nநமது வாழ்வின் நாயகர்கள் அவர்கள் வாழ்வில் ஜெயிக்கும்போது ஏதோ நாமே ஜெயித்ததைப் போல் உணர்கிறோமே.... துள்ளிக் குதித்து ஆர்ப்பரிக்கிறோமே....இந்த உணர்வுக்கு.... ஒரு ரசிகனின் இந்த‌ மானசீக உறவிற்குப் பெயர்தான் என்ன\nஇன்றைக்கு சச்சின் ஹெல்மெட்டைக் கழற்றி இருகைகளையும் உயர்த்தி வானத்தைப் பார்த்த தருணத்தில் அவர் வீட்டில் என்னென்ன கொண்டாட்டங்கள் நடந்திருக்கும் என்பதை என் வீட்டிலேயே நான் பார்த்துக்கொண்டேன்\nநூற்றைம்பதைக் கடந்தபின்னர் கொஞ்ச நேரத்திலேயே முதுகை வளைத்துக் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.... அவரின் முதுகுவலிதான் உலகப் பிரசித்தி பெற்றதாயிற்றே தசைப்பிடித்த இடத்தில் தன் க்ளவுஸ் அணிந்த கரங்களை மடக்கி எப்போதும்போல் அவர் குத்திக்கொள்ள..... ஆடியன்ஸ் தொடங்கி...நம்ம வீட்டு அம்மாவரைக்கும் \"ஐயோ\" வெனப் பதறுகிறார்கள் அவரது வலிக்காக தசைப்பிடித்த இடத்தில் தன் க்ளவுஸ் அணிந்த கரங்களை மடக்கி எப்போதும்போல் அவர் குத்திக்கொள்ள..... ஆடியன்ஸ் தொடங்கி...நம்ம வீட்டு அம்மாவரைக்கும் \"ஐயோ\" வெனப் பதறுகிறார்கள் அவரது வலிக்காக இதெல்லாம் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் \"எனக்கு ஐ.ஜி ய நல்லாத் தெரியும்.. பட் அவருக்கென்னை தெரியவே தெரியாது இதெல்லாம் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் \"எனக்கு ஐ.ஜி ய நல்லாத் தெரியும்.. பட் அவருக்கென்னை தெரியவே தெரியாது\" என்கிற விவேக்கின் காமெடியைப்போல்இல்லையா\" என்கிற விவேக்கின் காமெடியைப்போல்இல்லையா\n\"இந்த இரட்டை சதத்தை, எல்லா சூழ்நிலைகளிலும் எனக்கு மனதால் உடனிருந்த இந்திய மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன்\"\nஎன இன்றைய‌ ஆட்டம் முடிந்ததும் சொன்னாரே சச்சின் அதுதான் இதற்கெல்லாம் பதில்\nசாதனைகளை யெல்லாம் மீறிய சாதனையாய் இரட்டை சதமடித்துவிட்டு இன்று அமைதியாய் பரிசுகளையும் பாராட்டுகளையும் அள்ளிச்சென்ற‌ சச்சினும் சரி..... ஆஸ்காரையும், கிராமியையும் அலேக்காக அள்ளிக்கொண்டு அலட்டிக் கொள்ளாமல் அடுத்த ஃப்ளைட்டைப் பிடித்து வந்து அடுத்த படத்துக்கு ட்யூன் போட்ட‌ ரஹ்மானும் சரி... அவர்கள் வாழ்வில் அவர்கள் உழைத்தார்கள்.... அவர்களே வென்றார்கள்....\"அவ்வளவுதான்\" என உடனே அடுத்தக் கட்டத்துக்கு ஆயத்தமாகி விடுகிறார்கள்.... ஆனால் அந்த ஒவ்வொரு வெற்றியையும் அவர்களைவிட அதிகமாய் நாம் கொண்டாடி மகிழ்கின்றோமே.... நமது கனவுகளை நாம் அவர்கள் கண்களில் காண்பதாலா.... ஆனால் அந்த ஒவ்வொரு வெற்றியையும் அவர்களைவிட அதிகமாய் நாம் கொண்டாடி மகிழ்கின்றோமே.... நமது கனவுகளை நாம் அவர்கள் கண்களில் காண்பதாலா அல்லது அவர்களின் கனவுகளை நமது கண்களில் பொருத்திக்கொண்டு தூங்கச் செல்வதாலா\nசத்தியமாக இது ஒரு நெகடிவ் பதிவல்ல ..... சச்சினும் ரஹ்மானும் என் வாழ்வின் ஆதர்ஷ நாயகர்கள்.... இருவரின் மெல்லிய குரல்கள்..... இணக்கமான உடல்மொழி..... வெற்றிகளைத் தொடர்ந்து எதிர்கொண்டும் மாறாத மேன்மை.....சர்ச்சைகளுக்கு சாதனைகளால் பதில் தரும் வீரம்.....வாழ்க்கையில் சிறிதும் அகலாத சீரியஸ்னஸ்..... சிறிதும் பிசகாத வார்த்தைகள்......தொழிலில் விட்டுக்கொடுக்காத சிம்ம‌த்தனம்..... அந்த கம்பீரம்..... தன்னம்பிக்கை..... இன்னும்கூட சொல்லிக்கொண்டே போவேன்...... ஏழு எட்டு வயதில் இவர்களைப் பார்த்து உயர்ந்த புருவங்கள்... இன்றும் உடலின் ஒவ்வொரு மயிர்க்காலும் எழுந்து நிற்கிறது இவர்களின் சிலிர்க்க வைக்கும் சாதனைகளுக்கு\nசச்சினையும் ரஹ்மானையும் அவர்களிடமிருக்கும் ஏதோவொன்று இருவரையும் எப்போதும் ஒன்றாகவே பார்த்து வியக்க வைக்கிறது என்னை\nஎவ்வளவு உண்டாலும் இன்னும் இன்னும் இன்னும் வேண்டுமென்று.... அடங்காது பசித்துக் கிடக்கும் இந்த சிங்கங்களின் ரசிகன் என்பதையே பெருமிதமாக உணர்கிற அதே சமயம்....\" வாழ்வில் எப்போதும் பசித்திரு\" எனப் பெருங்குரலெடுத்து அதிரும் இவர்களின் கம்பீர கர்ஜனையையும் மனதுக்குள் ஆழ ஒலிப்பதிவு செய்துகொள்வோமாக\nஇந்தவொரு சாதனை உண்மையில் மகத்தானது... 36 வயதில் முழுதும் தானே ஓடி எடுத்த முத்தான ரன்கள் இவை...\nசச்சினின் இருபது வருட கிரிக்கெட் வாழ்க்கை ஓர் இரட்டை சதத்தால் மீண்டும் புதிதாய்த் தொடங்குகிறது என்றுதான் சொல்ல வேண்டும்..... ரசிகர்கள் அனைவருக்கும் தன் சாதனையை அர்ப்பணித்த தலைவன் இருக்கிறான் இன்றும் அப்படியே\nரஹ்மானின் பாடலால் சச்சினை வாழ்த்துவோம் \"ஜெய் ஹோ\nசமீபத்தில் என் தாய்வழி உறவினர்கள் அனைவரும் ஒன்றுகூடி பேசி மகிழ்ந்த ஒரு நன்னாளில் நாங்கள் எல்லாரும் சிரித்து மகிழ்ந்த ஒரு விஷயத்தைப் பதிவுலகில் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்..... :)\nதமிழர்கள் திரைகடல் ஓடித் திரவியம் தேடுவதால் தமிழ் படும் பாட்டைப் பற்றியது இந்த இடுகை...\nஎன் அம்மாவுக்கு உடன்பிறந்த மூன்று தங்கைகளில் (என் அன்பு சித்திகள்) ஒரு சித்தி, எனக்கு இரண்டு வயது இருக்கும்போதே திருமணமாகி நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்துவிட்டார், என்னை ஏரோப்ளேன் பார்த்து ஏங்கவைத்துவிட்டு ..... அது ஆகிவிட்டது இருபத்துமூன்று வருடங்கள்.... :) சமீபத்தில் சித்தி தன் குடும்பத்துடன் தாய்வீடு வர ஏகக்குஷியில் எக்கச்சக்க அரட்டைக் கச்சேரிகள் அடித்து மகிழ்நதோம்.....\nஎன் சித்தி பிள்ளைகளில் மூத்தவளுக்கு மட்டுமே தமிழ் சிறப்பாகத் தெரியும்..... மற்ற மூவருக்கும் கொன்ச்சம் கொன்ச்சம் தான் டாமில் டெரியும்\nதமிழ் தெரிந்த என் தங்கை, சித்திக்கு சமையலறையில் உதவும்போது இருவரும் \"தமிழ்\"க் கதைப்பது வழக்கமாம்.... அன்றைக்கு ஒருநாள் ஏதோவொரு சாண்ட்விட்ச்சை செய்துகொண்டே, \" இளைய நிலா பொழிகிறதே..\" பாடல் பற்றிப் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள்....கவிஞர் வைரமுத்துவின் எவர்கிரீன் வரிகளல்லவா அவை.... என் சித்தியும் வைரமுத்துவின் ரசிகையாதலால் அவர் ரசித்த வைர வரிகளையெல்லாம் சிலாகித்துக் கொண்டிருந்திருக்கிறார்.... \"டாமில் கொன்ச்சமாகத் தெரிந்த\" இரண்டாமவள் கவிதைகளின் அர்த்தம் புரியாமல் அங்கு இந்த‌ இரண்டு தமிழ் ரொட்டிகளின் நடுவே சிக்கி சாண்ட்விட்சாகி நைய்ந்திருக்கிறாள் நெடுநேரமாக‌ இவர்களோ அவள் கஷ்டம் புரியாமல் கவியரங்கம் நடத்திக்கொண்டிருந்திருக்கிறார்கள்....\nபோதாதற்கு ...... \"வைரமுத்துவின் கவிதைகளை உனக்கு ரசிக்கக் கொடுத்துவைக்கவில்லை அவர் சிறந்த கவிஞர்...\" என்கிற ரீதியில் மூத்தவள் தன் தங்கையை வெறுப்பேற்றியிருக்கிறாள்....\nஅதற்கு அவளோ வெறுப்பில்.... \" உங்க வைரமுத்து சிறந்த கவிஞராக இருக்கலாம் ஆனால் அவர் பெயரைப் பாருங்கள்... தி மோஸ்ட் ஃபன்னியஸ்ட் நேம் ஆன் எர்த்.... ஹி ஹி ஹி....\" (The most funniest name on earth)என்று சொல்லிவிட்டு நகர்ந்திருக்கிறாள்...\n\"அவரு பேருக்கென்ன....அழகுபெத்த பேரு.... வைரம் + முத்து.... இதுல என்ன ஃபன் இருக்கு\nரொம்பவெல்லாம் யோசித்து பன் ஆகவேண்டாம்.... இதற்கு என் \"டாமில்\" தங்கை கொடுத்த விளக்கம்....\n\"அவரு பேரு என்ன‌ .... \"வயிரமுத்து\"... வயிரை எதுக்கு முத்தணும்... வொய் டூ கிஸ் தி டம்மி... வொய் டூ கிஸ் தி டம்மி ஹி ஹி.... ஃபன்னி நேம் ஹி ஹி.... ஃபன்னி நேம்\nஆகவே நல்லா கேட்டுக்குங்க வலைத்தமிழ் மக்களே...... வைரமுத்துவின் \"டாமில்\" அர்த்தம் கிஸ் தி டம்மி யாம்\nவைரமுத்துவின் கவிதையை ரசிக்கும் நேரத்தில் இந்த செந்தமிழ்த் தேன்மொழியாளுக்குத் தமிழ் கற்றுக் கொடுத்திருக்கலாம் என் சித்தி :)))))\nஇந்தக் காணொளி, சில மாதங்களுக்குமுன் நமது அரசு பேருந்து ஒன்றில் பயணாமாகையில் மதுரையை அடுத்த வாடிப்பட்டி அருகே கண்ணில் பட்ட ஒரு காட்சி (மொபைலை நிற்க வைத்தாற்போல் படம்பிடித்து உங்கள் கழுத்தை சாய்த்துப் பார்க்கவைத்துத் துன்புறுத்திய மோசமான கேமராமேன் அடியேன்தான் (மொபைலை நிற்க வைத்தாற்போல் படம்பிடித்து உங்கள் கழுத்தை சாய்த்துப் பார்க்கவைத்துத் துன்புறுத்திய ம���சமான கேமராமேன் அடியேன்தான்\nசண்டைபோட்டு இடம்பிடித்த பேருந்து ஜன்னலோரம் நான் கண்ட காட்சியின் பின்னணியை விவரித்து விடுகிறேன்...\nபுஷ்பேக்... செமி ஸ்லீப்பர்.. வால்வோ டீலக்ஸ் என்றெல்லாம் அலட்டிக் கொள்ளாத நம்மூரு சாதாரண‌ அரசுபேருந்து ஒன்றில் (வத்தலகுண்டு டூ மதுரை) வந்துகொண்டிருந்தேன்... இந்தவருடம் வடகிழக்குப் பருவமழை பொய்க்காது தினமும் மாரி பொழிந்துவந்ததே அந்த மழைக்காலத்தின் ஒரு மதிய நேரமது..... வாடிப்பட்டியைத் தொட்டு முடியும் ஹைவே ஒன்று இருக்கிறதல்லவா.... அதில் ஏறுமுன் எதிர்கொள்ளும் ஒரு ரயில்வே லெவல் க்ராஸில் எங்கள் வண்டி காத்திருக்க..... பைபாஸில் இருந்து ஊருக்குப் பிரியும் சாலையில் காற்றுள்ள திசையில் நெல் தூற்றிக்கொண்டிருந்தார்கள் விவசாயிகள்...\nவீடியோவில் தெரியும் அந்த அக்கா... அவரருகே இருக்கும் அந்த காவிநிற பக்கெட்டில் நெற்களை இட்டுவைத்து, அழகாகக் காற்றடிக்கும் திசைக்கேற்ப‌ லாவகமாய்ப் பிடித்தவாறு நெற்பயிரை சிதற்றிக் கொண்டிருந்தார்... உமியெல்லாம் காற்றில் பறக்கும் விதமாக‌...\nகாற்றின் திசைமறித்து எங்கள் பேருந்து நின்றமையால்... அந்தம்மா விசிறிவிடும் உமித்துகள்களெல்லாம் ஜன்னல் வழியே எங்கள்மேல் விழத்துவங்கியது..... வேகவேகமாக ஜன்னல்களை மூடிக்கொண்டோம்.....\n\"யம்மா... யம்மா.... நாங்க போனப்புறம் புடைங்க... பஸ்ஸுக்குள்ள நுழையுதுல்ல..\"\nஎனக் குரல் கிளம்பியது..... சகோதரியோ பதில் சொல்லவெல்லாம் மெனக்கிடாமல், உமித்துகள்களைக் காற்றில் துமிப்பதை நிறுத்த முனையாமல்....அலட்டிக்கொள்ளாதவராய், பக்கெட்டிலிருந்து (காணொளியில் அவர் கையிலிருக்கும்) சொளவிற்குக் கைமாற்றிப் புடைக்கத் துவங்கினார்\nஅப்போதும் எங்கள் பஸ்ஸுக்குள் துகள்கள் பரவ... ஒரு கூட்டம் அந்தம்மாவை பேருந்து கடந்து செல்லும்வரை வேலையை நிறுத்திவைக்குமாறு குரல் உயர்த்தியது.... அதற்கு வண்டிக்குள்ளிருந்தே எழுந்த எதிர்ப்புக் குரல்களால்தான் புரிந்துகொண்டேன் இந்தியா ஒரு விவசாய நாடு என்று\nகிராமத்தை பாரதிராஜா சினிமாவில் பர்த்தறிந்த என்போன்றோருக்கு நாங்கள்தான் அவரது வேலைக்கு இடையூராக நின்றுகொண்டிருக்கிறோம் என்பது புரிந்திருக்கவில்லை, பேருந்துக்குள் அமர்ந்திருக்கும் 'மண்ணின் மைந்தர்கள்' அந்தப் பெண்ணின் 'வொர்க் ப்ரஷரை' நேட்டிவிட்டியோடு எ���ுத்தியம்பும்வரை\nகாணொளியில் முடிந்தவரை உரையாடலைப் பதிவுசெய்ய முற்பட்டிருக்கிறேன்....\n\" வண்டி போனப்புறம் புடைங்கம்மா யம்மா.....\"\n\" வீட்டுல போய்ப் புடைக்க வேண்டியதுதானே..\" (யாரிந்த முதலமைச்சராகும் தகுதியுடைய அறிவாளி என்று தெரியவில்லை\nப்ஸ்ஸிக்குள்ளிருந்தே கிளம்பிய பிரதிவாதத்தைப் பாருங்கள்...... :)\n\" யய்யா.. மழைக்கு முன்னாடி அவுக சோலிய முடிக்கணும்யா... களத்த விட்டுப்புட்டு வீட்டுக்குப் போயா தூத்துவாக..... செத்த சன்னல மூடிக்குங்க ... ரயிலு போய்க்கிடட்டும்....\"\n\" நாங்களும் வெவசாயம் செய்யுறவகதேன்.... செத்தப் பொறுத்துங்கப்பூ... யம்மா குறவுத் தூரம் தள்ளிப்போய் புடைக்கப் பாரும்மா.... நாங்களும் இன்னும் கொள்ளத் தொலவு போகணுமில்லே....\"\nஆகா.... மண்மணம் கமழ ஓர் உண்மை காட்சியானது கண்முன்\nபேக்ரவுண்டில் பழைய தூர்தர்ஷனின் \"வயலும் வாழ்வும்\" திருக்குறள் பாட்டு எம்.எஸ்.வி யின் குரலில் ஒலித்தது மனதுக்குள் எனக்கு (ஞாபகம் இருக்குதா\n\" சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்\nபொருள்: உலகம் பலதொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கிறது; அதனால் எவ்வளவு துன்புற்றாலும்\nபள்ளிக்கூட நாடகம் ஒன்றில் குட்டிமீசை ஒன்றை ஒட்டிக்கொண்டு வாள்வீசும் சிறுமி... அதே மீசையோடே படித்து... மீசைக்காரியாய் வாழ்க்கைப்பட்டு... அதே மீசையுடன் தலைசீவி..கிழவியாகி செத்துப்போய்... மீண்டும் அதே மருத்துவமனையில் அதே ஒட்டுமீசையுடன் பிறக்கும் (\nஃபெவிகாலின் விளம்பரப் படத்தை ரசித்தீர்களா\nஇதுமட்டுமல்ல... ஃபெவிகாலின் விளம்பரங்கள் எல்லாமே சுவாரஸ்யமானவைதான்\nகோழிமுட்டைகளை வரிசையாக உடைத்து உடைத்து சட்டியில் ஊற்றிக்கொண்டிருப்பார் ஒரு பெரியவர்... ஒரு முட்டை மட்டும் ஓங்கியடுத்தும் உடையாது சுத்தியால் அடித்தும் தப்பித்து ஓடும் முட்டை இடித்து குடத்தில் ஓட்டை விழுந்து நீர் ஒழுகும் (என்னா வில்லத்தனம்)..... அதிசியத்தில் அண்ணார்ந்து பார்த்தால் ஒரு ஃபெவிகால் டப்பாவின் மேல் தீணியைக்க் கொறித்துக் கொண்டிருக்கும் கோழி...\nஒரு வண்டியில் ஓர் ஊரே ஒட்டிக்கொண்டு பயணிக்கும் பின்னால் பார்த்தால் அது ஃபெவிகால் வண்டி\nஎனக்கு ரொம்ப ரொம்பப் பிடித்த ஃபெவிகால் விளம்பரப்படம் இந்த ராஜஸ்தானி படம்தான் ஒருமுறை ஏதோ மேட்ச் பார்த்துக் கொண்டிருக்கும்போது திடீரென்று இது ஒளி��ரப்பப்பட் நானும் என் நண்பர்களும் தரையில் உருண்டு சிரித்தோம் ஒருமுறை ஏதோ மேட்ச் பார்த்துக் கொண்டிருக்கும்போது திடீரென்று இது ஒளிபரப்பப்பட் நானும் என் நண்பர்களும் தரையில் உருண்டு சிரித்தோம் கடைசியில் 'ஒட்டிக்கொள்ளும்' சிறுவனின் உடல்மொழி.. ஹாஹாஹா...\nகேத்ரினா கைஃப் தோன்றும் இதுவும் செம்ம சேட்டையான கற்பனை...\nஇன்னும்கூட எத்தனையோ விளம்பரப்படங்களை எடுத்துத் தள்ளியிருக்கிறார்கள் இதே \"ஸ்டிக்கி\" தீமிற்காக\nஒரே ஒரு தீம் ஐ வைத்துக்கொண்டு எவ்வளவு சிரிக்க வைக்கிறாய்ங்க\nஃபெவிகால் பற்றி யோசித்தபோது... \"ஒட்டு\" உலகின் ஒரே ராஜா பிடிலைட் நிறுவனத்தின் ஃபெவிகால்தான்....\nயாராவது கடையில் சென்று, \" ஒரு பாக்கெட் 'அதெஸிவ்' கொடுங்க\" என்று எங்காவது இந்தியாவில் கேட்டிருப்பார்களா நேரடியாக \"ஃபெவிகால்\" என்று ப்ராண்ட் நேமைத் தான் கேட்போம் நேரடியாக \"ஃபெவிகால்\" என்று ப்ராண்ட் நேமைத் தான் கேட்போம் அந்தளவுக்குப் பொருளின் பெயரை மறந்து ப்ராண்ட் நேமே, ப்ராடக்ட் நேமாகிப் போயிருக்கிறது அந்தளவுக்குப் பொருளின் பெயரை மறந்து ப்ராண்ட் நேமே, ப்ராடக்ட் நேமாகிப் போயிருக்கிறது (இதேபோல் இன்னொரு உதாரணம் \"டால்டா\" என்று அழைக்கப்படும் வணஸ்பதி (இதேபோல் இன்னொரு உதாரணம் \"டால்டா\" என்று அழைக்கப்படும் வணஸ்பதி\nஒருவேளை.. இந்த சுதந்திரம்தான் ஃபெவிகாலின் விளம்பரங்களைத் தனித்துவமான‌ அழகான கற்பனைகளாக வழங்க வழிவிடுகிறதோ\nஏனெனில் நமது விளம்பரங்கள், போட்டி என்கிற பெயரில் அடுததடுத்த ப்ராண்ட்களுடன் தங்களை அப்பட்டமாக கம்பேர் செய்துகொண்டேதான், பாதிக்குமேல் தரமிழந்து போகின்றன\nஎனக்கு அல்சரைக்காட்டிலும் அதிகமாய் வயிற்றெரிச்சலைக் கொட்டுக்கொள்ளும் விளம்பரம் \"ஃபேர் அன்டு லவ்லி\" விளம்பரம்தான் அவர்களின் எல்லா விளம்பரங்களிலும் ஒரு சப்பை ஃபிகர் (மன்னிக்கவும்) திறமைகளோடு கவனிப்பற்றுக் கிடப்பாள் அவளுடைய மானங்கெட்ட அப்பனோ அல்லது வீணாப்போன தோழியோ ஒரு \"ஃபேர் அண்டு லவ்லி\" ட்யூபைக் கையில் கொடுக்க, அடுத்த ஏழே நாட்களில் அவள் சூப்பர் ஃபிகராகிவிடுவாள் அவளை எல்லாரும் சைட் அடிக்க அவள் குடும்பமே பூரித்துப் போகும்\n\"சைண்ட் கோபைன்\" (Saint-Gobain Glasses) கண்ணாடிகளின் விளம்பரங்களும் கைதட்டி விசிலடிக்கவைத்த‌ ரகங்கள்....\nமேலும் பலப்பல அழகான கற்பனைகளால் மின��னும் குட்டிக் குட்டி விளம்பரப் படங்கள் யூ டியூப் எங்கிலும் கொட்டிக் கிடக்கின்றன... பார்த்து ரசிக்கலாம்.... :)\nஐம்பது வருட விற்பனை சாம்பியனாக இருப்பதாகத் தன் லேட்டஸ்ட் விளம்பரத்தில் பெருமையுடன் அறிவிக்கும் பிடிலைட்டின் \"ஃபெவிகாலு\"க்கு வாழ்த்துக்கள்\nஇது சேவாக் ஸ்டைல் :-)\n\"ஆறடி உயரம்.... டயர்டே ஆக மாட்டான்.. பந்து எங்க குத்தும் எப்படி எகிறும் எதுவுமே தெரியாது.... 140 கிமீக்கு அஸால்டா பவுல் பண்ணுவான்.... பிட்சு வேற சரியல்ல... இந்த மேட்ச் ஜெயிச்சே ஆகணும்..... ரெண்டு நாளைக்கு பேட்டிங் பண்ணனும் ...தோத்துட்டா நம்பர் ஒன் ஸ்பாட் போயிடும்... கேர்ஃபுள்...கேர்ஃபுள்....\"\nஇப்படி எச்சக்கச்சமாய் பில்டப்புகள் கொடுத்துக்கொண்டே போனாலும் அலட்சியமாய் இடைமறித்து \"ஹலோ....சப்ப மேட்டர்...\" என்று ஸ்டீய்னின் பந்தில் ஒரு பவுண்டரியை சுழற்றினால் அவர்தான் வீரேந்திர சேவாக்\nடெல்லி தந்த டேர்டெவில்.... கல்லியில் சிக்காத ஓப்பனிங் புயல்... (விகடன் ஸ்டைல்ல ட்ரை பண்ணேன் அவ்ளோதான்\nசச்சினின் முதுகுவலி ஒட்டுமொத்த தேசத்துக்கே தலைவலியாக இருந்த சமயம்.... அதிரடி சச்சின் இல்லாமல் ஓபனிங் இறங்கிய கங்குலியைப் பார்க்கவே பாவமாய் இருந்தது...... திடீரென உடன் இறங்கிய சேவக், ஏதோ அதிரடி காட்சிகளில் சச்சினுக்கு \"டூப்\" போடுபவர் போல் கிட்டத்தட்ட அதே பாவனையில் அவரை விட அதிவேகமாக பவுலர்களைப் பிரித்து மேய்ந்து 60+ பந்துகளில் சதம் தொட்டுக் காட்டினார்\nஆரம்பத்தில் சச்சினின் ரெப்ளிகாவாகவே பார்க்கப்பட்ட சேவக் பின்னாளில் கிரிக்கெட் பேட்டை வைத்து பிட்சில் டென்னிஸ் எல்லாம் ஆடிக்காட்டினார்..... எம் ஆர் எஃப் பேட்டில் மட்டுமே வாங்கிப் பழக்கப்பட்ட மரண அடியை புதியதொரு ஹீரோ ஹோண்டா பேட் வழங்கி வறுத்தெடுக்கத் துவங்கியது....\n\" இந்தியாவின் கேப்டனாகும் தருணத்திற்காகக் காத்திருக்கிறேன்...\" என்று, இந்திய அணியில் ஜொலிக்க ஆரம்பித்திருந்த காலத்திலேயே, முத்துதிர்த்து சர்ச்சையைக் கிளப்பியவர்... சமீபத்தில் தோணிக்குப் பதிலாக வங்கதேசத்தொடரில் ஒரு டெஸ்ட்டுக்குத் தலைமை தாங்கியபோது \"வங்கதேசம் பலவீனமான அணி அவர்களால் இந்தியாவின் இருபது விக்கெட்டுகளை வீழ்த்தவியலாது எனவே தொடரை வெல்வது எளிது\" என்று குட்டையைக் குழப்பினார்\nபொதுவாக 99க்கும் 98க்கும் ஒரு ரன்தான் வித்தியாசம் ஆனால் 100க��கும் 99க்கும் ஒரு மைல்கல்லின் வித்தியாசம் உண்டு என்பது பொதுவாகவே இந்திய கிரிக்கெட்டின் நியதி நம்ம ஆளோ... 90க்குள் நுழைந்துவிட்டாலே எதிரணி மாற்றியமைக்கும் ஃபீல்டிங் வியூகங்களுக்கும், ஒவ்வொரு ரன்னுக்கும் ஆர்ப்பரிக்கும் ஆடியன்ஸ் அலறலுக்கும் எரிச்சல் பட்டு சனியன் பிடித்த சதத்தை சீக்கிரம் கடக்க்கிறேன் பார் என்று சிக்ஸருக்காக க்ரீஸைவிட்டு இறங்கி வரும் ஒரு தனி ரகமான ஆள்\nஎனக்கு சேவக்கைப் பிடிக்கும்.... முற்குறிப்பிட்ட அவரின் பேச்சுக்கள் \"திமிர்\" என்று வர்ணிக்கப்பட்ட போது கூட வங்கதேச அணி தற்போதைய இந்திய அணியுடன் பார்க்கையில் ஒரு வலுவிழந்த அணி என்பது நிதர்சனம் தானே\nகேப்டனாகும் ஆசையும் யாருக்குத்தான் இருக்காது அதை முன்கூட்டியே அறிவிப்பதில் \"தவறு\" என்று என்ன இருக்கிறது\nமேலும் பொதுவாக இப்படியெல்லாம் பேசுவது நம்மேல் நாமே சுமையைக் கூட்டிக்கொள்வது என்பதுதான் உண்மை\nகேப்டனாகும் தருணத்திற்குக் காத்திருப்பதாக வந்த புதிதிலேயே பரபரப்பைக் கிளப்பிவிட்டு அடுத்த சீரீஸிலேயே அணியிலிருந்து நீக்கப் பட்டால் காலாகாலத்துக்கும் \"டம்மி பீஸா\"க நேரிடும் என்பதை அறிந்திருக்க மாட்டாரா\n\"வங்கதேசத்தால் இருபது விக்கெட்டுகளை வீழ்த்த முடியாது\" என்று வம்பிழுத்த அடுத்த நாளே இந்தியாவின் பத்து விக்கெட்டுகளை மளமள வென வீழ்த்திக் காட்டியது வங்கதேசம்..... அப்போதும் தன் முரட்டு பாவனையை மறைத்துக்கொள்ள முனையவில்லை சேவாக் .. அன்றைய ப்ரஸ்மீட்டிற்கு இணக்கமாக சச்சினை அனுப்பிவைத்தது அணி (சச்சின் அழகாக சமாளித்தது அவர் ஸ்டைல் (சச்சின் அழகாக சமாளித்தது அவர் ஸ்டைல்) அடுத்த இன்னிங்ஸில் சுதாரித்துக் கலக்கியது இந்தியா.. சேவக்கும் பேட்டிங்கில் கலக்கி கம்பீரமான கேப்டனாக நடந்து வந்தார் :)\nபாம்புக்கு வாலையும், மீனுக்குத் தலையையும் காட்டித் தப்பிப்பிழைப்பதைப் பரிந்துரைக்கும் இன்றைய அவசர உலகில் புலிவாலை விரும்பிப் பிடிக்கும் சேவக்குகளையும் உலகம் ரசிக்கத் தவறுவதில்லை...\nகுழந்தைகள் மனநலம் : மதுரை கருத்தரங்கம்\nஅந்த அருமையான மாலை வேளையில் நம் பதிவுலக நண்பர்களுடன் நானும் இருந்தேன் என்று பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன்\nஒருவேளை, அன்று இரவு நான் சென்னைக்குப் போக வேண்டியதைக் காரணமாகக் கொண்டு நிகழ்ச்சியில் கலந்துக��ள்ளாமல் சென்றிருக்கலாம்.... அதன்பின் கருத்தரங்கைப் பற்றிய நண்பர்களின் இடுகைகளில் படித்துவிட்டு வரமுடியாமல் போனதற்காக‌ தூர்தர்ஷன் போல \"வருந்துகிறேன்\" என்று ஸ்லைடு போட்டிருக்கலாம்... ஆனால் அப்படி நேர்ந்திருந்தால் எத்தனை அற்புதமான ஓர் அனுபவத்தை இழந்திருப்பேன் என்று கலந்துகொண்டபின்புதான் புரிந்துகொண்டேன் அப்படிப்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டே ஆகவேண்டும், எனவே ஏற்கெனவே கருத்தரங்கு தொடர்பான நண்பர்களின் இடுகைகளைப் படித்துவிட்டேன் என்றாலும் இங்கு நானும் ஒரு பார்வையாளனாகப் பதிய விழைகிறேன்....\nஅமெரிக்கன் கல்லூரி செமினார் ஹால்... கல்லூரி வாழ்வின் பல ஃப்ளாஷ்பேக்குகளைக் கிளப்பியது..... முதன்முதலில் ஒரு சின்ன உரையாற்ற வாய்ப்பளித்த இடம் எனக்கு.... நான் அந்தக் கோயிலில்தானே படித்தேன்.... நான் அந்தக் கோயிலில்தானே படித்தேன்\nகருத்தரங்கைப் பொறுத்தவரை நான் செய்த ஓர் உருப்படியான காரியம் ,\"குழந்தைகள் மனநலம்\"... சிறுவர் சிறுமிகளின் மீது தொடுக்கப்படும் பாலியல் ரீதியான வன்முறைகளுக்கு விழிப்புணர்வு என்ற‌ தலைப்பை அறிந்ததுமே, என் அம்மாவை என்னுடன் அழைத்து சென்றதுதான் குழந்தைகளின் பரிட்சை மார்க்குகளைவிட அவர்களின் மனநலத்தில் அதிக அக்கறை கொண்டு முப்பது வருடம் குழந்தைகள் உலகில் ஆசிரியையாகப் பணியாற்றியர் அல்லவா... அதனால் தலைப்பைச் சொன்னவுடன் மிகுந்த ஆர்வத்தோடு வந்து கலந்துகொண்டார்...மிகுதியான‌ மனநிறைவுடன் இருவரும் வீடு திரும்பினோம்\nபொதுவாகஓர் இதய சிகிச்சை நிபுணரோ அல்லது ஒரு மூளை நரம்பியல் நிபுணரோ வந்து மனித உடலைப் பற்றியும், உள்ளுறுப்புகளையும் பற்றி ஓர் உரையாற்றுகிறார் எனில் அதற்கான வரவேற்பும் சரி... தயாரிப்பும் சரி முற்றிலும் \"ஒன்வே ட்ராஃபிக்\" காகத்தான் இருக்கும்.... ஏனெனில் இதயம் மற்றும் நரம்பு மண்டலத்தைப் பற்றியெல்லாம் ஹார்ட் அட்டாக்கோ, நியூரோ ப்ராப்ளமோ வராமல் நாம் கூகுளில் கூடத் தேட‌மாட்டோம்...\nஆனால் \"மனநலம்\" பற்றி இன்றைய‌ காலகட்டத்தில் கருத்தரங்கம் வழங்குவது நிச்சியம் சவாலனது... ஏனெனில் ஒரு சிறுகதையில்கூட‌ \"சைக்கலாஜிக்கல் டச்\" வைக்கும் காலமிது....\nடான்ஸ் ஷோவில்கூட \"கெமிஸ்ட்ரி\"க்குதானே பத்து மார்க் கிடைக்குது\nகனவுல காளமாடு முட்டுச்சுன்னு சொன்னால், என் நண்பன் , \"மச்சான் இதுக்���ு ஃப்ராய்டு என்ன விளக்கம் சொல்றாருன்னா...\" என்று தாடையைச் சொறிய ஆரம்பிக்கிறான்......அந்த அளவுக்கு \"மனநலம்\" சார்ந்த கருத்துகளும், புத்தகங்களும், சொற்பொழிவுகளும் மலிந்துகிடக்கின்றன...\nசீரியல் ரேப்பிஸ்ட் ஒருத்தன் போலீஸிடம் சிக்கினால் நம்ம \"ஜூவி\", \"ரிப்போர்ட்ட\"ருக்கெல்லாம் ஏக குஷியாகி வக்கிரம் சொட்ட வர்ணித்துவிட்டு டாக்டர். நாராயணரெட்டியிடம் கருத்துகேட்டு அவற்றை \"மனவியல் ரீதியாக‌\" அணுகும் (கொடுமடா சாமி) அன்றாடக் கூத்துகளுக்கு மத்தியில்.....\nகல்வியாளர்கள் ,இலக்கிய ஆர்வலர்கள, பெற்றோர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் முன் ஒரு தேர்ந்த \"உளவியல் மருத்துவராக\" டாக்டர். ஷாலினி, அன்றாட வாழ்வின் உளவியல் நிதர்சனங்களுக்கு சாதாரண உடற்கூறு சார்ந்த காரணங்களில் தொடங்கி... ராமாயணம், மகாபாரதம் என்று இதிகாசம்வரைதொட்டு விளக்கி எங்களையெல்லாம் கட்டிப்போட்டு மனித மனத்தின் படம் வரைந்து பாகம் குறித்த பாங்கிற்கு ரசிகர் மன்றமே வைக்கலாம்\n\"குட் டச், பேட் டச்\" என்று பேசத் துவங்கியதுமே \"எங்களைப் (மனநல மருத்துவர்கள்) பொறுத்தவரை எதுவுமே குட் என்றும் பேட் என்றும் கிடையாது என்ற டாக்டரின் துவக்கமே \"மெய்ப்பொருள் காண்பதறிவு\" என்று திருக்குறள் சொன்னது\nகுழந்தைகள் என்று துவங்கி... மனித ஆண் மற்றும் மனிதப் பெண் என்று பிரித்து ... அவர்களின் தொடு உணர்வு சார்ந்த சைக்காலிஜிகளையெல்லாம் வெள்ளிடை மலையாகத் தெளிவுபடுத்தி.... விலங்குகளிட‌மிருந்து பரிணாம வளர்ச்சியினால் பிரிந்து வந்த மனிதப் பெண் தன் உடல், தோல், உரோமங்கள் முதலியவைகளில் இயற்கைக்கு மாறாகக் கண்டிருக்கும் பரிணாம மாற்றங்கள்.... அதனால் அவளுக்கு ஏற்படும் ஸ்பரிசம் உள்ளிட்ட விளைவுகள்..... அதன்மீதான கலாசாரப் பார்வைகள் மற்றும் அறிவியல் உண்மைகள் என்று விரிந்துகொண்டே சென்ற கான்செப்டை உளவியல் கூறுகளாக உள்ளடக்கி அன்றாடம் அவர் சந்திக்கின்ற‌, சிகிச்சை அளிக்கிற‌ பொதுமக்களின், அனுபவங்களை மேற்கோள்காட்டி டாக்டர். ஷாலினி அவர்கள் விளக்கியது, நிச்சியம் அவரின் துறை சார்ந்த மற்ற நிபுணர்களுக்குமே கூட சாத்தியமாவது சந்தேகமே விஷயங்கள் தெரிந்தாலும் விளக்கிச் சொல்ல வேண்டுமே..... கேட்போர் அனைவருக்கும் விளங்க வைக்க வேண்டுமே\nDr. ஷாலினி சொன்ன விஷயங்கள் அதே ஆழத்தோடு நம் சமுதாயத்திற்குப் போய்ச்சேர்வது... குறிப்பாக நம் பெண்கள் சமுதாயத்தைச் சென்றடைவது அவசியம்... மொத்தக் கருத்தரங்கமும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது... நிச்சியம் அது இன்னும் பலரை சென்றடையும் என்று நம்புகிறேன் மேலும் தூரத்தைப் பொருட்படுத்தாது \"ஒரு சக பதிவராகவே என்னிடம் கலந்துரையாடுங்கள்\" என்று ரொம்பவே தோழமையாக முன்வந்து தன் அழகான, ஆழமான உரையை வழங்கிய டாக்டரே தன் எழுத்துக்களாலும், தொலைக்காட்சி மற்றும் வேறு மீடியாக்களின் வழியாகவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வைத் தொடர்ந்து வழங்குவார் என்று கண்டிப்பாக நம்பலாம்.... என்ன... நம் மக்கள் கிசுகிசுக்களைப் படிக்கும் ஆர்வத்தையும், ரெக்கார்ட் டான்ஸ் என்று ஒருகாலத்தில் அவமதிக்கப்பட்ட ஆட்டத்திற்கு இன்று மூன்று பேர் உட்கார்ந்து மார்க் போடும் நிகழ்ச்சிகளில் எல்லாம் காட்டும் ஈடுபாட்டை இதுபோன்ற ஆரோக்யமான எழுத்துகளைப் படிப்பதிலும், நிகழ்ச்சிகளைப் பார்ப்பதிலும் காட்ட வேண்டும், யாருக்காகவும் அல்ல.... பேசுற பாஷை முழுசா பிடிபடாத.. தன்னோட உறுப்புகளுக்கு தனக்கே பெயர் தெரியாத உங்க‌ வீட்டு பிஞ்சுகளுக்காக...\nகுழந்தைகளுக்கு அவர்களின் உறுப்புகளின் பெயர்களை எப்போது சொல்லித்தர வேண்டுமோ அப்போதே உடலின் அந்தரங்கப் பகுதிகளுக்கும் பெயர்களைச் சொல்லிக் கொடுத்துவிட வேண்டும்... விரசமான பெயர்களாக‌ அவற்றை அவர்கள் அறியாவண்ணம் உறுப்புகளுக்கு ஆங்கிலப் பெயரைச் செல்லிக் கொடுக்கலாம்...\nகுழந்தைகள் சில சமயங்களில் ப்ரைவேட் உறுப்புகள் மற்றும் ஆண் பெண் உடல் வேறுபாடுகளைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் குழந்தைத்தனமாக விளையாடும் சில வில்லங்கமான விளையாட்டுகளை விளையாட எத்தணிக்கும் சமயங்களில் வன்மையாகக் கண்டித்து அதன் ஆர்வத்தை மேலும் தூண்டாமல்..... குழந்தைகள் தனியாக விளையாடும்போது பெற்றோர்களும் இணைந்து விளையாடுவதுபோல் கண்காணிக்கலாம்....\nஇவையெல்லாம் டாக்டர் சொன்னபோது எளிமையாகத் தென்பட்டாலும், எண்ணிப் பார்க்கையில் கூட்டுக் குடும்பங்கள் வழக்கொழிந்துபோய்க் கணவன் மனைவி இருவரும் பணிபுரியும் இன்றைய காலகட்டத்தில் மிகவும் சென்ஸிடிவான விஷயங்களாகக் கவனிக்கப் பட வேண்டியவைகளாகவே தோன்றியது....\nபெண்களுக்கு டிஃபென்ஸ் எவ்வளவு முக்கியம் என்பதையும் அதற்கு அப்படியே உல்டாவாக அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்று அவளை நம் கலாச்சாரம் தயார் படுத்தும் எதிர்மறையையும் கம்பீரமாகத் தெளிவு படுத்தினார்.....\nகுழந்தைகளுக்கு எதிராகப்போய் ஏனிது போன்ற வக்கிரங்கள் சில ஆண்களால் ஏற்படுகிறது என்னும் கேள்வியை அனைவருமே கேட்க மறந்திட... அவராகவே அந்தக் கேள்வியை எழுப்பி அதன் பின்னால் அமிழ்ந்துள்ள சைக்காலஜியை விளக்கினார்.... ஆண்கள் பொதுவாகவே குழந்தை முகமுள்ள பெண்களால் கவரப்படுவது என்னும் இயல்புதான் இந்த அநீதிகளுக்கு ஆரம்பப்புள்ளியாக‌ அமைந்துவிடுகிறது என்று சிம்பிளாக சொன்னார் ஒரு மருத்துவராக :)\nஎல்லாவற்றுக்கும் மேல் ஒரு திறமான Root cause Analysஸாக‌... இதுமாதிரியான குற்றங்களுக்குக் கூட அதைப் புரிபவர்களைவிட இந்தக் குற்றங்களுக்குக் காரணமான பின்னணியாக அமைகிற சில விஷயங்களைப் பக்குவமாக அடிக்கோடிட்டுக் காட்டியது அற்புதம்....\nஅதாவது ஆரோக்யமான இல்லறம் அமைந்தாலே இதுபோன்ற மிருகத்தனங்கள் பெரும்பாலும் தலைதூக்குவதில்லை.... என்று குழந்தைகள் மனநலத்தைப் பாதுகாக்க ப்ராக்டிகலாக ஏராளமான யோசனைகளை வழங்கியதோடு, இதனை சமுதாயத்திலுருந்தே களையெடுக்க அடல்ட்களின் மனநலத்தின் அத்தியாவசியத்தைக் சுட்டிக்காட்டி முடித்து நிகழ்ச்சிக்கு ஒரு முழுமையைக் கொடுத்து முடித்துவைத்தார்\nமனதார சொல்கிறேன் ஒரு பிரஜையாக.... டாக்டர். ஷாலினியை எவ்வளவு பாராட்டினாலும் தகும் :)\nஇந்த நிகழ்ச்சி தொடர்பான இடுகையில் நண்பர் கார்த்திகை பாண்டியன் நாமும் சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற உந்துதலில் சாத்தியமான நிகழ்வாக இதைக் குறிப்பிட்டிருந்தார்... நம் பதிவர்கள் சாதித்திருக்கும் ஓர் அரும்காரியமாக இது நடந்தேறியது என்று உரக்கவே கூறலாம் மார்தட்டி.....\nவெறும் பார்வையாளனாக வந்து கலந்துகொண்டுவிட்டு முதல் ஆளாகக் கிளம்பிச் சென்றுவிட்டேன்.... கைக்கெட்டும் தூரத்தில் உன்னதமான ஒரு முயற்சி நடந்துகொண்டிருகுக்கும்போது அதில் பங்கெடுக்காது போனதற்காகத் தலைகுனிகிறேன்.... அடுத்தமுறை இதுபோன்ற முயற்சிகளில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள ஆர்வமாக இருக்கிறேன் என்று இப்போது முகமறிந்த நண்பர்களாகிவிட்ட மதுரை பதிவர்களிடம் சொல்லிக் கொள்கிறேன்...\nபதிவர்களையெல்லாம் முகமுகமாய்ப் பார்த்துப் பேசியது ரொம்ப ரொம்ப சந்தோஷம் கொடுத்தது... எழுத்தால், தமிழால் இணைந்த நண்பர்கள்.... பள்ளி, கல்லூரி தோழர்களைப் போல் யதார்த்தமாகப் பழகுவதைக் கண்டு ரொம்பவே கண் வைத்துவிட்டேன் என்னையும் ஒரு பதிவராக இணைத்துக் கொண்டு ஒன்றாக ஃபோட்டோவுக்கு நின்றோமே.... உண்மையாக அகமகிழ்ந்தேன்... அந்த புகைப்படத்தில் நிச்சியம் சிரித்த முகமாகத்தான் இருந்திருப்பேன் அது ஃபோட்டோவுக்கு சிரித்த சிர்ப்பல்ல.... மனமகிழ்ந்து முகம் மலர்ந்த தருணம் அது....\nஅதிகமான சந்தோஷம் மற்றும் உற்சாகத்துடன்,\nநிலாவைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள் அன்று அலுவலகத்தில்.... ஆளாளுக்கு ஒரு கதை.. ஒன்றிரண்டுபேர் கவிதைகூட சொன்னார்கள்....\nதிடீரென ஒரு யதார்த்த கேள்வி வந்து விழுந்தது....\n\"இவ்ளோ பேசுறோமே... நேற்றிரவு நிலவை நம்மில் எத்தனைப் பேர் பார்த்திருப்போம்.. கடைசியாக நிலவைப் பார்த்த நாளாவது நமக்கு நினைவிருக்குமா\nதுபாயில் உடன் பணிபுரியும் சக சாஃப்ட்வேர் தமிழ் சகா ஒருவன் கேட்டபோது.... அங்கே முந்தைய நாள் பிறை நிலவைக் கண்டிருந்த ஒரே நபர் அவர்களின் மரியாதைக்குரிய சீனியர் பிரபாகர் மட்டும்தான்\n\" ஊர்ல இருக்குற என் பொண்ணும் நானும் ஒண்ணா பார்க்க முடிஞ்ச‌ ஒரே நிஜப் பொருள் அதுதானே... தினமும் பார்ப்பேன்.. என் பொண்ணும் பார்ப்பா.... நான் ஊரைவிட்டு வரும்போதும் ஊர்ல இருந்து இங்க வரைக்கும் கூட வர்றதும் அதுதானே... தினமும் பார்ப்பேன்.. என் பொண்ணும் பார்ப்பா.... நான் ஊரைவிட்டு வரும்போதும் ஊர்ல இருந்து இங்க வரைக்கும் கூட வர்றதும் அதுதானே அதுனால தினம் பார்ப்பேன்... ரொம்ப ஓவரா இருக்கோ அதுனால தினம் பார்ப்பேன்... ரொம்ப ஓவரா இருக்கோ\" ஒரு சிரிப்புடன் முடித்தார்....\nகலகலப்பான ஆள்தான் என்றாலும் இரவு நேரங்களில் ரூம்மேட்களிடம்கூட அதிகம் பேசுவதில்லை பிரபாகர்...\nபதினான்காவது மாடியில் இருக்கும் அவர் வீட்டு பால்கனியில் நின்று வானத்தையும், துபாயின் இரவு நேர ஜொலிப்பையும் வெறித்த வண்ணம் சில நிமிடங்கள் கழித்தபின்தான் உறங்கச் செல்வார் தினமும்....\nகேட்டால் அமைதியைக் காதால் கேட்க முடியாது கண்களால்தான் பார்க்க முடியும் என்று சொல்வார்\nஉண்மைதான்.... இரவு நேர கருப்பு வானத்திடம் ஓர் ஆட்கொள்ளும் அமைதி உண்டுதானே.... கண்களால் அந்த அமைதியைத் தொடர்ந்து உள்வாங்க உள்வாங்க பூலோக இரைச்சல்கள் கவனத்தைவிட்டே கரைந்துபோகும் அந்த அமைதி ஒரு பொய்தான்... வானத்துப் பேரிரைச்சலைக் கேட்கும் தொலைவில் நாமில்லை என்பதால்தான் இந்த நிசப்தம்....\nஆம் தூரம் அமைதி தரும்.... தூரத்தில் இருப்பதால் பிரபாகருக்கு அழகான அவர் குடும்பத்தில் இரைச்சல்கள் எதுவுமில்லை...\n(பி.கு : சிறுகதை ஒன்றை எழுதத் துவங்கினேன் அது இப்படியெல்லாம் விரிந்து சென்றது... எழுதிய வரை இன்று பதித்துவிட்டுச செல்கிறேன்.. நாளைக்குத்தான் தெரியும் இக்கதையின் தலைஎழுத்து சிறுகதையாகப் போகிறதா அல்லது சைஸ் கூடுமா என்று சிறுகதையாகப் போகிறதா அல்லது சைஸ் கூடுமா என்று\nஏ ஆர் ரஹ்மான் (3)\nடுட் டூ டு..... டுட் டூ டு........\nபிடித்த பத்துப் பெண்கள் - தொடர்பதிவு\nகதவுகளை உடைப்பவர்கள் கண்களையா மூடிக்கொள்ளப் போகிறா...\nஇது சேவாக் ஸ்டைல் :-)\nகுழந்தைகள் மனநலம் : மதுரை கருத்தரங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2011/06/blog-post_10.html", "date_download": "2018-12-10T04:02:32Z", "digest": "sha1:45DEAZ2DM5VXE5FD44E5BAILOB3XQTD5", "length": 14333, "nlines": 288, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: உங்கள் பக்கம்.", "raw_content": "\nவாங்க ஒரு நாள் மீட் செய்யலாம்\nநந்தலாவில் மாரி ஓட்டலை கவனித்தேன்.\nஎனக்கு ராஜ் தியேட்ட்ர் ப்ரொஜெக்‌ஷன் எனக்கு பிடிக்காது. அதுவும் பால்கனியில் உட்கார்ந்து பார்த்தால் பாதி நேரம் முன் சீட் தலையை தான் பார்க்க வேண்டியிருக்கு.\nவடைகறி என்பது சைதையின் கலாச்சாரம். நான் கலாச்சாரக்காரன்.:)\nஜாம்பவானில் நடித்தேன் என்று நினைக்கிறேன். :)\nநேற்றைய யுவகிருஷ்ணாவின் கமென்ட் போலவே இந்த மெயிலும் இருக்கே (எனக்கு வடைகறி புடிக்கல\nதியேட்டர் டைம்ஸ் 01 : 10th June 2011 அன்று வெளியாகும் படங்களின் முன்னோட்டம்\nநீ என்ன பெரிய அப்பாடக்கரா\nநடித்தேன்னு நினைக்கறனு சொல்ற, ஆமா இல்ல னு சொல்ல வேண்டியது தானே. வளரும் போதே இவ்ளோ திமிருணா பெரிய ஆளா ஆய்டினா உனையே பிடிக்க முடியாது போல. உன் பழைய பதிவ லாம் படிச்சு பாரு நீ அப்போ வரும் நமக்கு கமெண்ட் போடமடங்கலன்னு ஏங்கிகிடு இருந்த உனக்கு என்ன ஆய்டுச்சு\nநானும் சைதை சுப்பிரமனி கோவில் அருகிலேயே இருந்திருக்கிறேன். கிருபா சங்கர் வீட்டின் பின்புறம்.\nமாரி ஹோட்டலின் தரம் மிக கேவலமாக இருக்கும். சுத்தமும் கிடையாது. வடைகறியும் சாப்பிட்டிருக்கிறேன். பரவாயில்லை என்று தான் சொல்லவேண்டும்.\n2 பரோட்டாவுக்கு ஊறுகாய் போல குருமா கொடுத்தார்கள். பத்தவில்லை என்று மேலும் கேட்டால் கொடுக்க மாட்டேன் என்றார்கள்.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nரிலீஸுக்கு முன் – அரும்பு மீசை குறும்பு பார்வை.\nதமிழ் சினிமா இனி மெல்லச் சாகுமா\nசாப்பாட்டுக்கடை - பூர்ணா உணவகம்.\nஅன் சங் ஹீரோ –நிகமானந்தா யோகி\nரிலீஸுக்கு முன் - மல்லுக்கட்டு\nShaitan -மனித மனங்களின் சைத்தான்.\nவைகோவின் தயாரிப்பில் “வீரத்தாய் வேலு நாச்சியார்” ந...\nமயில்சாமியின் மகன் அன்புவின் ‘பார்த்தோம்.. பழகினோம...\nசாப்பாட்டுக்கடை- சாந்தி தியேட்டர் ஈரானி டீக்கடை\nரிலீஸுக்கு முன்னால் - ஆரண்ய காண்டம்\nஉலகின் சிறந்த இயக்குனர்கள்-2 மணிரத்னம்.\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் மொட்டை.. என்.. மொட்டை\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்���ருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilfbnews.com/2013/11/handbag-handbag-cigarette-was-in-his.html", "date_download": "2018-12-10T04:22:30Z", "digest": "sha1:FUU6ANVB6G7HF5SAVXKPFOHAC5Z5JXD7", "length": 15632, "nlines": 103, "source_domain": "www.tamilfbnews.com", "title": "மனைவியின் Handbag-ல் சிகரெட் இருந்ததால் விவாகரத்து! | Handbag-cigarette was in his wife's divorce! - Tamil Puthagam", "raw_content": "\nHome News மனைவியின் Handbag-ல் சிகரெட் இருந்ததால் விவாகரத்து\nமனைவியின் Handbag-ல் சிகரெட் இருந்ததால் விவாகரத்து\nதிருமணமாகி 3 மாதமே ஆன மனைவியின் ஹேண்ட் பேக்கில் சிகரெட் இருந்ததை பார்த்த கணவன் அதிர்ச்சி அடைந்து அவர் மனைவியை அதிரடியாக விவாகரத்து செய்த சம்பவம் சவுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசவுதியின் தெற்கு பகுதியில் உள்ள வியாபாரி ஒருவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சில தினங்களுக்கு முன்பு தனது மனைவியின் ஹேண்ட் பேக்கை அவருக்கு தெரியாமல் எடுத்து ஆராய்ந்து பார்த்தார். அதில் சிகரெட் பெட்டிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.\nஇதுதொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே மனைவியை அவரது தாய் வீட்டுக்கு அனுப்பிவிட்டார். பின்னர் உடனடியாக விவாகரத்து கேட்டு நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார்.\nஇதுகுறித்து மனைவியின் உறவினர் ஒருவர் கூறுகையில்,..\nஇதுகுறித்து மனைவியின் உறவினர் ஒருவர் கூறுகையில், அவரது பையில் சிகரெட் இருந்ததற்காக விவாகரத்து கேட்டுள்ளார். உண்மையில் அந்த பெண்ணின் தரப்பு நியாயத்தை தெரிவிக்க அவருக்கு வாய்ப்பு அளிக்கவே இல்லை என்று கவலை தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், சவுதியில் இளம்பெண்கள் மத்தியில் சிகரெட் பிடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, கல்லூரி செல்லும் பெண்களில் 8 லட்சம் பேர் சிகரெட் பிடிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சவுதியில் மொத்தம் 60 லட்சம் பேருக்கு சிகரெட் புகைக்கும் பழக்கம் உள்ளது அதில் 6 லட்சம் பெண்களுக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த விகிதம் படிப்படியாக அதிகரித்து வருகிறது என்றனர்.\nகடந்த ஆண்டு இதே பிரச்னைக்காக பெண் ஒருவர் தனது புகை பிடிக்கும் பழக்கம் உள்ள கணவரை விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமனைவியின் Handbag-ல் சிகரெட் இருந்ததால் விவாகரத்து | Handbag-cigarette was in his wife's divorce\nTamil Story : திகில் கதை ... இளகிய மனம் உள்ளவர்கள் படிக்க வேண்டாம\nகணவன் மனைவி இருவரும் - படிப்பதற்குள் கண் கலங்க வைக்கும் ஒரு பதிவு\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் தூங்கிய பொழுது நடந்த அந்த சம்பவம்\nஉண்மையான காதல் மனைவிக்கு கணவன் எழுதிய அற்புதமான கவிதை - கண்களை கலங்க வைக்கிறது\nகாதலர்களாக முதல் முதலாக ஒரு முத்தம் - உண்மையான காதல்\nவிக்ரமாதித்தனும் வேதாளமும் - சிலிர்க்க வைக்கும் அற்புதமான தத்துவக் கதை\nதமிழ்நாட்டில் மட்டுமே வளரக்கூடிய இந்த மூலிகை செடி பற்றி தெரியுமா\nஅரபு நாடு ஒன்றில் ஒரு இளைஞன் வேலைக்குச் சென்றிருந்தான். வார இறுதியான ஒரு வெள்ளிக்கிழமையில், அவன் நண்பர்களுடன் சேர்ந்து பாலைவனத்துக் கிராமங்...\nதாய்க்குலத்துக்காக இந்த மீனவர் செய்யும் தியாகத்தை பாருங்க\nதேசிய பேரிடர் மீட்புக் குழுவினருடன் இணைந்து உள்ளூர் மீனவர்களும் களத்தில் இறங்கியுள்ளனர். அவர்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ள முதியவர்கள், க...\nகணவன் மனைவி இருவரும் - படிப்பதற்குள் கண் கலங்க வைக்கும் ஒரு பதிவு\nகணவன் மனைவி இருவரும் ... ஒரு ஹோட்டலில் ஐஸ்கிரீம் சாப்பிட உட்கார்ந்தார்கள். என்னங்க... உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும்போல இருக்கு கேட்கவா....\nஇதை பார்த்தால் இனி சத்தியமா மருத்துவமனைக்கே போக மாட்டீங்க\nநாம் பலரும் ஆங்கில மருத்துவத்தையே பயன்படுத்துகிறோம், அதுவே அனைவருக்கும் பிடிக்கிறது. ஆனால் கீழே உள்ள வீடியோ பார்த்த பிறகு நீங்கள் இன...\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் தூங்கிய பொழுது நடந்த அந்த சம்பவம்\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் உறங்கினர். அப்பொழுது தம்பிக்கு வாந்தி வந்திருக்கிறது…. எங்கே வாந்தி எ...\nஅம்மா அவர்களுக்கு— நான் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன். தனியார் பேருந்தில் நடத்துனராக பணிபுரிகிறேன். என்னுடைய மனைவி, என் கூடப்பிறந்...\nஇதற்காக தான் ரக்சா பந்தன் கொண்டாடுகிறோம் என்று தெரியுமா தெரியாதவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் ...\nசகோதரத்துவத்தைப் போற்றும் ரக்சா பந்தன் பண்டிகை, நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஒரு கொடியில் பூத்த இரண்டு மலர்களின...\nஒரு தாசியின் வீடும், சந்நியாசியின் குடிலும் - சிரிக்க சிந்திக்க தத்துவக் கதை .\nஒரு தாசியின் வீடும், சந்நியாசியின் குடிலும் அருகருகே இருந்தன.தாசியின் வீட்டுக்கு பல ஆண்கள் வந்து போவதை சந்நியாசி கவனித்தார்.ஒருநாள் அ...\nசாப்பிட்ட பிறகு இதை மட்டும் செய்யாதீங்க அப்போ தான் நல்லா இருக்கும்\nசாப்பிட்ட பிறகு எதையெல்லாம் செய்யகூடாது என்று பலருக்கு தெரிவதில்லை. அதை பற்றி முழுவதுமாக தெரிந்துகொண்டு ஆரோக்கியமாகவும் திருப்தியாக...\nமுதியவரை பார்க்க வந்த மகன் - கண்களை கலங்க வைக்கும் உண்மை சம்பவம்\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரம். அது ஒரு மருத்துவமனையின் பிரத்யேக வார்டு. உள்ளே இருந்த படுக்கையில் முதியவர் ஒருவர் படுத்திருந்தார். அவருக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D?page=19", "date_download": "2018-12-10T04:51:05Z", "digest": "sha1:5JIKMGBLUJQIF6JWWA6SNXJXNKVMV6V4", "length": 8447, "nlines": 130, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தாக்குதல் | Virakesari.lk", "raw_content": "\nஅம்பியூலன்ஸில் சென்று பரீட்சை எழுதும் மாணவி\nமுச்சக்கரவண்டி விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nபிறந்த நாளுக்கு கேக் வாங்கச் சென்றவருக்கு நடந்த பரிதாபம்\nஅமைச்சர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை நிறுத்த நடவடிக்கை\nகூரிய ஆயுதத்தால் தாக்கி இருவர் கொலை\nபஸ் கட்டணத்தை குறைக்க முடியாது : தனியார் பஸ் சங்கம்\nவிசாரணை நிறைவு ; தீர்ப்பு வரை இடைக்காலத் தடை\nநடிகர் வடிவேலு போன்று நகைச்சுவை செய்யும் மஹிந்த - மனோ\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த விலகுவதே விவேகமான செயல் - றொபேர்ட் பிளேக்\nநத்தார் பண்டிகையை தொடர்ந்து கலவர பூமியான அமெரிக்கா (வீடியோ இணைப்பு)\nஅமெரிக்காவின் குறிப்பிட்ட சில வர்த்தக நிலையங்களை மையப்படுத்தியதாக தாக்குதல் சம்பவங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், வர்த்...\nவவுனியாவில் இளைஞன் மீது கொடூர தாக்குதல் ; சந்தேக நபர்கள் நால்வர் கைது\nவவுனியாவில் உணவகமொன்றின் உரிமையாளரின் மகனை தாக்கிய சம்பவம் தொடர்பில் உணவகத்தில் இரவு கடமையில் பணியாற்றியவர்கள் மற்றும்...\nசிரியாவில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் : குழந்தைகளை முத்திட்டு வழியனுப்பும் தாய் : காணொளி வெளியானது\nசிரியாவின் தலைநகரான டமாஸ்கஸ் நகரில் உள்ள பொலிஸ் நிலையமொன்றில் கடந்த 16 ஆம் திகதி சிறுமி ஒருவரால் தற்கொலைத் தாக்குதல் நடத...\nடென்னிஸ் வீராங்கனை பெட்ரா கிவிடோவா மீது தாக்குதல்\nசெக்குடியரசின் டென்னிஸ் வீராங்கனை பெட்ரா கிவிடோவாவின் (26) தொடர்மாடி குடியிருப்பில் இடம்பெற்ற கொள்ளைச்சம்பவத்தின் போது...\nஹம்பாந்தோட்டை சம்பவம் யாழில் இடம்பெற்ற சம்பவங்களுடன் ஒப்பிடும் போது முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது : மஹிந்த\nஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்கள் மீது கடற்படையினரைக்கொண்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.\nவந்தாறுமூலையில அரச பஸ் மீது தாக்குதல்\nமட்டக்களப்பு வந்தாறுமூலையில் வைத்து இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் மீது தாக்குதல் நேற்றிரவு தாக்குதல் மேற்கொள்...\nபஸ்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் : அரசாங்கம்\nசேவையில் ஈடுபட்டுள்ள பஸ்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் த...\nஅரசாங்க பஸ்களை தொடர்ந்து தனியார் பஸ்கள் மீதும் தாக்குதல் : கேகாலை, அவிசாவளை நீர்கொழும்பு பகுதிகளில் சம்பவம்\nகேகாலை அவிசாவளை மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் சேவையில் ஈடுபட்டிருந்த தனியார் பஸ்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள...\nவிகாரைக்கு சென்ற 8 வெளிநாட்டவர் உட்பட 13 பேர் மீது குளவித்தாக்குதல்\nதம்புள்ளை ரங்கிரி உயன்வத்த ரஜமகா விகாரைக்கு சென்ற 50 பேர் குளவித்தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.\nஅடையாளந்தெரியாத குழுவின் தாக்குதலால் ஒருவர் பலி\nஹக்மன - கந்தமுதுன பகுதியில் நபரொருவர் அடையாளந்தெரியாத குழுவொன்றினால் தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளார்.\nஅம்பியூலன்ஸில் சென்று பரீட்சை எழுதும் மாணவி\nமுச்சக்கரவண்டி விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nபிறந்த நாளுக்கு கேக் வாங்கச் சென்றவருக்கு நடந்த பரிதாபம்\nஅமைச்சர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை நிறுத்த நடவடிக்கை\nகூரிய ஆயுதத்தால் தாக்கி இருவர் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-12-10T04:28:35Z", "digest": "sha1:IKEQM5ZS33R73KJOU554YHVNICAOLIID", "length": 6076, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பர்மாவின் புவியியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► பர்மிய ஆறுகள்‎ (2 பக்.)\n► மியான்மரின் உட்பிரிவுகள்‎ (4 பகு, 1 பக்.)\n► மியான்மார் மலைகள்‎ (4 பக்.)\n\"பர்மாவின் புவியியல்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 நவம்பர் 2010, 07:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/music/surya-karthi-do-movie-together-soon-054030.html", "date_download": "2018-12-10T04:49:13Z", "digest": "sha1:DPO3UUJATVBK6QUEXHHASPHFXLR7TEDJ", "length": 15631, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விரைவில் கார்த்தியும் நானும் சேர்ந்து நடிப்போம்: சூர்யா | Surya and Karthi to do a movie together soon - Tamil Filmibeat", "raw_content": "\n» விரைவில் கார்த்தியும் நானும் சேர்ந்து நடிப்போம்: சூர்யா\nவிரைவில் கார்த்தியும் நானும் சேர்ந்து நடிப்போம்: சூர்யா\nகூடிய விரைவில் சூர்யா - கார்த்தி ஒரே படத்தில்- வீடியோ\nசென்னை: தம்பி கார்த்தியின் ஆசைப்படி விரைவில் அவருடன் சேர்ந்து திரைப்படத்தில் நடிப்பேன் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.\n2D என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா தயாரித்திருக்கும் திரைப்படம் \" கடைக்குட்டி சிங்கம் \". கார்த்தி ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தை, 'பசங்க' பாண்டிராஜ் இயக்கியுள்ளார். சத்யராஜ் , சூரி , சாயிஷா , ப்ரியா பவானி ஷங்கர் , பானு ப்ரியா , விஜி சந்திரசேகர் , பொன்வண்ணன் , ஸ்ரீமன் ,இளவரசு , சரவணன் , மாரிமுத்து , ஜான் விஜய் , சௌந்தர்ராஜன் உள்பட ஒரு நட்சத திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.\n\" கடைக்குட்டி சிங்கம் \" படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் சிவகுமார் , சூர்யா , கார்த்தி , 2டி எண்டர்டெயின்மென்ட் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர பாண்டியன் , இசையமைப்பாளர் டி.இமான் , ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் , எடிட்டர் ரூபன் , சண்டை பயிற்சியாளர் திலிப் சுப்ராயன் , கலை இயக்குநர் வீரசமர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nநடிகர் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் ஒன்றாக மேடை ஏறி பேசினர். அப்போது, அண்ணன் சூர்யாவுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற தமது ஆசையை கார்த்தி வெளிப்படுத்தினார். இதையடுத்து பேசிய சூர்யா, தம்பியின் ஆசை விரைவில் நிறைவேறும் என்றார்.\nவிழாவில் சூர்யா பேசியதாவது, \"கடைக்குட்டி சிங்கம் படத்தில் கிளிசரின் போடமால் அழுது பல நடிகர்கள் அர்ப்பணிப்போடு நடித்துள்ளனர். ஒருவருக்கு படத்தின் மீதும் அதீத ஈர்ப்பு இருந்தால் மட்டும் தான் இதை போல் சிறப்பாக நடிக்க முடியும். விரைவில் நாங்கள் இருவரும் இணைந்து நடிப்போம்.\nஎப்போதும் ஒரு விஷயத்துக்காக நாம் உண்மையாக உழைத்தால் அது கண்டிப்பாக நமக்கு பலனை தரும். அப்படி உண்மையாக உருவான இயக்குநர் பாண்டிராஜின் கதையால் இப்படம் இவ்வளவு நடிகர் பட்டாளத்தோடு சிறப்பாக வந்துள்ளது.\nநானும் கார்த்தியும் குழந்தையாக இருக்கும் போது சத்யராஜ் மாமா, அவர் வாங்கிய முதல் சம்பளத்தில் எனக்கும் கார்த்திக்கும் சாப்பிட இனிப்பு வகைகளை வாங்கி தந்தார். இப்போது சத்யராஜ் மாமா கார்த்தியுடன் நடிக்கும் படத்தை நாங்கள் தயாரித்துளோம். இது எங்களுக்கு வாழ்கையில் கிடைத்த மிகப்பெரிய பரிசு\"\nவிழாவில் பேசிய நடிகர் சிவகுமார் , \"இந்த நாள் என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத ஓர் நாளாக இருக்கும். என்னென்றால் என் பிள்ளைகளின் மாமனான சத்யராஜை வைத்து எங்கள் 2டி நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. அதில் கார்த்தியுடன் அவர் நடித்துள்ளார். சத்யாராஜ் ஜமீன் பரம்பரையை சேர்ந்தவர். அப்படி இருந்தும் அவர் சென்னைக்கு வந்து ரத்தத்தை வேர்வையாக சிந்தி கடுமையாக உழைத்து முன்னேறியுள்ளார். ஜமீன் பரம்பரையிலிருந்து வந்து கடுமையாக உழைத்து முன்னேறிய முதல் நபர் சத்யராஜ் தான்.\nசத்யராஜ் காலகட்டத்தில் வந்த நடிகர்களுள் அவர் மட்டும் தான் இன்னும் தொடர்ந்து படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். சூர்யாவுக்கும் , கார்த்திக்கும் சத்யராஜ் தன்னுடைய முதல் சம்பளத்தில் இனிப்பு வாங்கி தந்தார். அவரை வைத்து இன்று சூர்யா படம் தயாரிக்கிறார். அதில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். நிஜமாக இன்று தான் வாழ்கையில் எனக்கு சந்தோஷமான நாள். இதை விட எனக்கு மகிழ்ச்சியான நாள் இருக்க முடியாது\" என நடிகர் சிவகுமார் கூறினார்.\nஎன்னங்க ரஜினி சார் இப்படி பண்றீங்களே சார்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்��� ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஸ்ரீதேவி சொல்லச் சொல்ல கேட்காமல் ஒரு விஷயத்தை செய்த நடிகர் அனில் கபூர்\nபேட்ட இசை வெளியீட்டு விழாவில் பேசும் ரஜினி: சொல்வீங்களா, இப்போதாவது சொல்வீங்களா\n#Ullaallaa ஸ்னீக்பீக்: அடுத்தடுத்து தெறிக்கவிடும் அனிருத் #Petta\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/04/17110708/Asifas-Name-Becomes-Top-Trending-Search-On-Porn-Websites.vpf", "date_download": "2018-12-10T04:55:22Z", "digest": "sha1:C2NKYJUAEGFQ3JVG5APZSQEI3VIUPUPA", "length": 11660, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Asifa’s Name Becomes Top Trending Search On Porn Websites. Could We Stoop Any Lower? || ஏன் இந்த வக்கிர புத்தி? இணையத்தில் அதிகம் தேடப்பட்ட கத்துவா சிறுமியின் வீடியோ", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமனைவி கடத்தல்; பவர் ஸ்டார் சீனிவாசன் போலீசில் புகார் | பெண்கள் பாதுகாப்பு இலவச தொலைபேசி சேவை எண் 181; முதல் அமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார் |\nஏன் இந்த வக்கிர புத்தி\nஏன் இந்த வக்கிர புத்தி இணையத்தில் அதிகம் தேடப்பட்ட கத்துவா சிறுமியின் வீடியோ\nகாஷ்மீரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட 8 வயது சிறுமியின் வீடியோக்கள் கிடைக்குமா என்று இணையத்தில் அதிகமாக தேடப்பட்டு இருக்கிறது. #Asifa\nகாஷ்மீரி��் இருக்கும் கத்துவா என்ற கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர் 8 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலை மற்றும் வன்புணர்வு வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இது குறித்து வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.\nஆனால் இந்த அதிர்ச்சி முடியும் முன்பே இன்னொரு பேரதிர்ச்சி வந்துள்ளது. கடந்த மூன்று நாட்களில் இணையம் முழுக்க, சில ஆண்கள் அந்த காஷ்மீர் சிறுமியின் அந்தரங்க வீடியோ ஏதாவது கிடைக்குமா என்று பாலியல் தளங்களில் தேடி இருக்கிறார்கள். 3 நாட்களில் பாலியல் தளங்களில் அதிகம் தேடப்பட்ட பெயர், அந்த காஷ்மீர் சிறுமியின் பெயர்தான் என்று கூறப்பட்டுள்ளது.\nஅந்த சிறுமி கடைசியாக வாழ்ந்த 5 நாட்கள் மிகவும் மோசமாக கொடுமைப்படுத்தப்பட்டு, சாப்பாடு கூட கொடுக்காமல் கொலை செய்யப்பட்டார். மரணத்திற்கு பின் சிறுமியின் உடலை கூட எரிக்க, அந்த ஊர் ஆட்கள் விடவில்லை. இந்த நிலையில் தற்போது எல்லாம் முடிந்த பின்பும் இணையத்தில் அந்த சிறுமியின் ஆன்மாவை களங்கப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் சிலர்.\nஇந்த தேடுதல் எல்லாமே இந்தியாவில் இருந்து செய்யப்பட்டு இருக்கிறது. எல்லோரும் காஷ்மீர் சிறுமிக்காக கண்ணீர் விடும் போது, சில ஆண்களின் மனநிலை மட்டும் ஏன் இவ்வளவு மோசமாக இருக்கிறது என்ற கேள்வியை இது எழுப்பி இருக்கிறது. இறந்த பின்பும் கூட ஒரு சிறுமியை நிம்மதியாக விடாத சமூகம் என்ன மாதிரியான சமூகம்\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. காஷ்மீர்: பள்ளத்தாக்கில் பேருந்த��� கவிழ்ந்து விபத்து 11 பேர் பலி\n3. டி.வி. விவாத நிகழ்ச்சியில் சமாஜ்வாடி, பா.ஜனதா செய்தித் தொடர்பாளர்கள் கைகலப்பு ; போலீஸ் விசாரணை\n4. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/04/17113355/Nirmala-Devi-affair-Order-the-inquirygovernor-has.vpf", "date_download": "2018-12-10T04:52:29Z", "digest": "sha1:RC7PSDF5TPQJX4KRK5FDP5ALGCSIC6Z7", "length": 14276, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Nirmala Devi affair Order the inquiry governor has authority Minister Anbazhagan || நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட கவர்னருக்கு அதிகாரம் உள்ளது -அமைச்சர் அன்பழகன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமனைவி கடத்தல்; பவர் ஸ்டார் சீனிவாசன் போலீசில் புகார் | பெண்கள் பாதுகாப்பு இலவச தொலைபேசி சேவை எண் 181; முதல் அமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார் |\nநிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட கவர்னருக்கு அதிகாரம் உள்ளது -அமைச்சர் அன்பழகன் + \"||\" + Nirmala Devi affair Order the inquiry governor has authority Minister Anbazhagan\nநிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட கவர்னருக்கு அதிகாரம் உள்ளது -அமைச்சர் அன்பழகன்\nபேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட கவர்னருக்கு அதிகாரம் உள்ளது என அமைச்சர் அன்பழகன் கூறி உள்ளார். #Nirmaladevi\nவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு அரசு உதவிபெறும் கலைக் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தும் வகையில் போனில் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்கலைக்கழக அதிகாரிகளை அனுசரித்து சென்றால், மதிப்பெண் மற்றும் பணம் ஆகியவை தருவதாக அவர் பேசிய ஆடியோ வைரலானது.\nஇதையடுத்து நிர்மலா தேவியை போலீசார் கைது செய்தனர். இந்த கல்லூரி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவருகிறது. எனவே பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்ற முறையில், ஆளுநர் பன்வாரிலால், இதுதொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டார்.\nபேராசிரியை தவறாக வழிநடத்த முயன்ற வி���காரம் தொடர்பாக விசாரணை நடத்த ஆளுநர் உத்தரவிட்டதை ஸ்டாலின் விமர்சித்தார். கவர்னரின் இந்த உத்தரவு குழப்பத்தை ஏற்படுத்தும் . பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் உயர்நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிபிஐ விசாரணை நடத்தினால் தான் உண்மை வெளிவரும் என கூறி இருந்தார்.\nஇதற்கு பதிலளித்துள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்ற முறையில், விசாரணைக்கு உத்தரவிட ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடையது எவ்வளவு பெரிய புள்ளியாக இருந்தாலும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பழகன் உறுதியாக தெரிவித்தார்.\n1. மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த குற்றச்சாட்டு: நிர்மலா தேவி வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க கோரும் மனு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nகல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள உதவி பேராசிரியை நிர்மலா தேவி மீதான வழக்கு விசாரணையை, சி.பி.ஐ.க்கு மாற்ற கோரும் மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.\n2. “மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததற்கு யார் காரணம்” நிர்மலா தேவி அளித்த பரபரப்பு வாக்குமூலம்\n“மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததற்கு யார் காரணம்” என்ற தகவல் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் நிர்மலா தேவி அளித்த வாக்குமூலம் வழியாக தற்போது வெளியாகியுள்ளது.\n3. எனது உயிருக்கு சிறையில் அச்சுறுத்தல் உள்ளது விருதுநகர் நீதிமன்றத்தில் நிர்மலா தேவி புகார்\nமாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் நிர்மலா தேவி உள்பட 3 பேருக்கு 1,360 பக்க குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி த��ிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்யும்\n2. சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற பொதுமக்கள் எதிர்ப்பு\n3. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. காதலை பெற்றோர் எதிர்த்ததால் காதலன் வீட்டில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை\n5. போலீஸ் குடியிருப்பில் பரபரப்பு ஏட்டு மகளுக்கு பாலியல் தொல்லை சப்–இன்ஸ்பெக்டர் மகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4/", "date_download": "2018-12-10T04:44:23Z", "digest": "sha1:2JMUCVYHJYZJMMZYQU5MWFQQOGIATS35", "length": 10122, "nlines": 74, "source_domain": "athavannews.com", "title": "கஜா புயல் சேதங்கள் – நாகை, திருவாரூர் பகுதிக்கு முதல்வர் விஜயம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nடெங்கு நோய்த்தொற்றுக்குள்ளான நிலையில் பரீட்சை எழுதிய மாணவி\nஇந்திய- ரஷ்ய விமானப் படை கூட்டுப்பயிற்சி தொடர்கிறது\nதற்கொலை குண்டுத்தாக்குதல்: ஈரானில் 10 பேர் கைது\nகாலி – மாத்தறை வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு\nதி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியை அசைக்க முடியாது: ராகுல்\nகஜா புயல் சேதங்கள் – நாகை, திருவாரூர் பகுதிக்கு முதல்வர் விஜயம்\nகஜா புயல் சேதங்கள் – நாகை, திருவாரூர் பகுதிக்கு முதல்வர் விஜயம்\nநாகை, திருவாரூரில் கஜா புயல் சேதங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று புதன்கிழமை சென்று பார்வையிடவுள்ளார்.\nஇதன் காரணமாக நேற்று செவ்வாய்க்கிழமை முதல்வர் நாகப்பட்டினம் சென்றுள்ளார்.\nநாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் கஜா புயலின் காரணமாக பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன..\nபுதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில், பாதிக்கப்பட்ட பகுதிகளை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இதற்கு முன்னர் ஹெலிகொப்டரில் சென்று பார்வையிட்டார்.\nவானிலை சீராக காணப்படாமையினால் , திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு செல்லாது சென்னை திரும்பினார்.\nஇந்நிலையில் தற்போது, பார்வையிடாத மாவட்டங்களில், பாதிப்புகளை பார்வையிடுவதற்காக, நேற்று இரவு ரயிலில், நாகப்பட்டினம் சென்றுள்ளார்.\nஇன்று காலை நாகப்பட்டினம் மாவட்டத்திலும், பகல், திருவாரூர் மாவட்டத்திலும் சேதங்களை பார்வையிடவுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமிஇ இன்று இரவு ரயிலில் சென்னை திரும்புகிறார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் நீடிப்பு\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழ்\nலைக்காவின் ஞானம் அறக்கட்டளை நிவாரணப் பணிகள்: வெல்லாவெளியில் பொருட்கள் கையளிப்பு\nகஜா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட மக\nபுயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக புதுமணத் தம்பதியினர் செய்த அருஞ்செயல்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக புதுமணத் தம்பதியினர் தங்களுடைய திருமணத்தில் நிதி சேர்த்துள்ள ச\nகஜா : நிவா‌ரண நிதியை மத்திய அரசு உனடியாக வழங்க வேண்டும் – ஜி.கே.வாசன்\nகஜா புயலின் நிவாரணப் பொருட்களை மத்திய அரசாங்கம் உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்\nகஜா புயல் பாதிப்பு: 2 ஆம் கட்டமாக ரூ.353 கோடி ஒதுக்கியது மத்திய அரசு\nதமிழ்நாட்டில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு மத்திய அரசு 2 ஆம் கட்ட நிவாரண நிதியாக ரூ.35\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nடெங்கு நோய்த்தொற்றுக்குள்ளான நிலையில் பரீட்சை எழுதிய மாணவி\nதற்கொலை குண்டுத்தாக்குதல்: ஈரானில் 10 பேர் கைது\nகாலி – மாத்தறை வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு\nபனிச்சறுக்கல் ஓட்டப்பந்தயம் : அசத்திய கெமரூன் மற்றும் அமண்டா\nபிரெக்சிற் வாக்கெடுப்பு தோற்றாலும் பிரதமர் பதவியில் நீடிப்பார்: ஸ்டீஃபன் பார்க்லே\nமோதலையும் முரண்பா��்டையும் வேடிக்கை பார்த்தால் அழிவே எஞ்சும் -ஜே. பெனடிக்ற்\nஆர்ப்பாட்டத்தின் எதிரொலி: ஜனாதிபதி மக்ரோன் முக்கிய அறிவிப்பு\nஇலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: நியூசிலாந்து அணி அறிவிப்பு\nஉலக அதிசயமான எகிப்தின் பிரமிட் மீது ஏறி நிர்வாண படம் எடுத்து இணையத்தில் வெளியிட்ட தம்பதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chidambaramonline.com/srimath_jada_vinayagar_thirupani/", "date_download": "2018-12-10T04:29:43Z", "digest": "sha1:KMBWQPKCDZWEO22S365B4HMSYPUIETNO", "length": 11524, "nlines": 110, "source_domain": "chidambaramonline.com", "title": "ஸ்ரீமத் ஜடா விநாயகர் கோவில் திருப்பணி பத்திரிக்கை - Chidambaram Online | Complete portal Dedicated to Chidambaram town", "raw_content": "\nசிதம்பரம் ஆன்லைன் இணையதளத்தில் விளம்பரம் செய்ய, அழையுங்கள் : 9500 57 2007.\nHome ஆன்மீகம் ஸ்ரீமத் ஜடா விநாயகர் கோவில் திருப்பணி பத்திரிக்கை\nஸ்ரீமத் ஜடா விநாயகர் கோவில் திருப்பணி பத்திரிக்கை\nஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பது ஆன்றோர் கூற்று. அதற்கேற்றாற்போல், நம் தமிழகம் முழுவதும் பல புராதன ஆலயங்கள் அமைந்திருக்கின்றன. அதிலும் கோயில் என்றாலே, அது சிதம்பரம் நடராஜர் கோயிலையே குறிக்கும் என்பது இன்னுமொரு சிறப்பு.\nஅருவம், உருவம், அருவுருவம் என மூன்று நிலைகளில் எம்பெருமான் காட்சி அளிப்பது இத்தலத்தின் தனிச் சிறப்பு.\nகண்ணுக்குப் புலனாகாமல் ஆகாயத்தில் நுண்பொருள் அடங்கியிருப்பது போல எல்லாப் பொருள்களிடத்தும் கலந்து ஊடுருவி நிற்பது அருவம் ஆகும். இதைக் குறிக்கும் விதமாகவே சித்சபைதனில் நடராஜரின் வலப் பக்கத்தில் வில்வ தலமாலை மேல் நோக்கியவாறு நடராஜர் யந்திரத்தில் பதிக்கப் பட்டுள்ளது. மூடியிருக்கும் திரையை விலக்க இதை தரிசிக்கலாம்.\nஅரு உருவம் என்பது லிங்க மேனியைக் குறிப்பது. திருமூலநாதர் லிங்க ரூபராய் இங்கு காட்சி தருகிறார்.\nஅருவுருவ நிலையான லிங்கத் திருமேனியினின்று, உருவமாய் ஆனந்த நடராஜ மூர்த்தியாய் வெளிப்பட்ட சபாநாயகர் கோயில் அமைந்துள்ள சிறப்பு வாய்ந்த தலம் சிதம்பரம் ஆகும்.\nபஞ்ச பூதத் தலங்களில் ஆகாயத் தலமாய் விளங்கும் சிதம்பரம் கோயில் விராட புருஷனின் வடிவத்தில் இருதய ஸ்தானத்தை குறிக்கிறது. நால்வர் பெருமக்களால் பாடப் பெற்றது. ஆறு கால பூஜையும் தில்லை மூவாயிரவர்களால் பாங்குடன் நடைபெற்று வருவது என்றும் காண அழகு. ‘அரியும் சிவனும் ஒன்று ‘என்ற கூற்றுக்கினங்க, ஆடல் வல்ல���னும் அரங்கநாதனும் அருகருகே ஒரே இடத்தில் கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்து வருவது தில்லையம்பதியின் தனிச்சிறப்பு ஆகும்.\nஇத்துனை சிறப்பு மிக்க தில்லை க்ஷேத்திரத்தின் வடமேற்கு திசையில், குருவைய்யர் அக்ரஹாரத்தில் கிழக்கு முகமாய் எழுந்தருளி சிதம்பர ரகசியம் எனும் கிரந்தத்தில் கூறியுள்ளபடி புராண புருஷராய் பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் ஆனந்த மூர்த்தி ஸ்ரீமத் ஜடாவிநாயக மூர்த்தி.\nதமிழகத்தில் கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள முக்குறுணி கணபதிக்கு அடுத்தபடியாக உருவத்தில் பெரிய பிள்ளையாராய் அடியார்களுக்கு அருள்பாலித்து வரும் கருணா மூர்த்தி ஸ்ரீமத் ஜடாவிநாயக மூர்த்தி.\nசிதம்பர ரஹஸ்ய இதிஹாஸம் ‘ஜடாதர கணபத்யுபாக்யானம்’ எனும் நூல் சபாநாயகர் கோயில் டிரஸ்ட்டி ஸ்ரீமான் பரமேஸ்வர தீட்சிதர் அவர்களால் வெளியிடப்பட்டது. அதில் இரண்டாம் உத்தர காண்டம், இரண்டாம் அத்தியாயத்தில் ஸ்ரீமத் ஜடாவிநாயகரைப் போற்றி எழுதப்பட்டுள்ளதைக் காணலாம்.\nஆதி காலத்தில் ஜடாதர முனிவரால் பூஜிக்கப்பட்டதாலும், விநாயகப் பெருமானின் பின்புறம் ஜடை முடி தரித்து அழகுடன் காட்சி அளிப்பதாலும் ஜடா விநாயகர் என்ற பெயரிலே பூஜிக்கப் படுகிறார்.\nசிதம்பரம் சபாநாயகர் கோவில் சுவடிகளில் இவ் விநாயகர் பற்றிய குறிப்புகளைக் காணப் பெறலாம். இதன் மூலம் இப் பிள்ளையார் கோவிலின் தொன்மையை பற்றி நன்கு அறிய இயலும்.\nகடந்த துர்முகி வருடம் 1956, ருத்ரோத்காரி வருடம் 1983 மற்றும் சுபானு வருடம் 2003 களில் இவ்வாலய குடமுழுக்கு செவ்வனே நடந்தேறி உள்ளது.\nவருகின்ற ஹேவிளம்பி வருடம் 2017 ல் திருக்கோயில் ஜீரணோத்தாரன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் செய்வதாய் ஒரு மனதாக தீர்மாணிக்கப்பட்டு புதியதாக நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு அமைக்கப்பட்டுள்ளது.\nமேற்படி வைபவத்தில், பக்தர்கள் அனைவரும் திரளாக பங்கு கொண்டு தங்களால் இயன்ற நிதியுதவி மற்றும் பொருளுதவி அளித்து ஜடா விநாயகப் பெருமானின் பேரருளுக்குப் பாத்திரர்களாகும்படி அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nஏரிகளில் வண்டல் மண் அள்ள லாரிகளுக்கு தடை\nதே.பவழங்குடி கோவிலில் 17 ம்தேதி கும்பாபிஷேகம்\nதிருவள்ளூர் வீர ராகவ பெருமாள் கோயிலில் வைகாசி உற்சவம்; திரளான பக்தர்கள் வழிபாடு\nபு���ித அந்தோனியார் ஆலய தேர் திருவிழா: திரளான கிறிஸ்தவர்கள் வழிபாடு\nபுதுச்சேரி, கடலூர், சிதம்பரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் 187 அரசு பஸ்கள் கே.கே. நகர் டெப்போவில் இருந்து இயக்கப்படுகிறது\nகஜா புயல் – கடலூர் மாவட்ட அவசரகால தொடர்பு எண்கள்\n630 மில்லி கிராம் தங்கத்தில் உருவாக்கப்பட்ட மெக்கா, மதீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF-1-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-25-07-1993/", "date_download": "2018-12-10T04:05:17Z", "digest": "sha1:7HJW6AWUNJOZXBPFX2LKNVXGYQ4PH43F", "length": 24456, "nlines": 186, "source_domain": "eelamalar.com", "title": "\"இதயபூமி-1\" தாக்குதல் 25.07.1993 - Eela Malar", "raw_content": "\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nபிரபஞ்சத் தமிழர்க்கெல்லாம் பிரபாகரன்தான் தமிழன்\nதலைவர் வே.பிரபாகரன் அவர்களின் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதலைவா உன் பிறந்தநாளே தரணியில் எமக்கு சிறந்தநாள்…\nஎங்கள் தேசம் பிரபாகரன் எங்கள் வீரம் பிரபாகரன் எங்கள் வானம் பிரபாகரன்……\nஎங்கள் தலைவன் பிரபாகரன் அந்த முருகனுக்கே அவன் நிகரானவன்…\nநித்தமும் மனம் உந்தன் முகம் தேடுதே…\nஅங்கீகாரம் தேடி அலையாத அதிசய மான தமிழீழத் தேசியத்தலைவரின் பிறந்த தினம்…\nஉறவுக்கு உயிர் கொடுத்த எம் மாவீர்கள்…\nஇல்லாத கடவுளை இருக்கிறார் என்கிறார்கள் இருக்கின்ற தலைவரை இல்லை என்கிறார்கள்\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\n1980 ஆம் ஆண்டுகளின் இறுதியில், மரபுப்படையணியாக புலிகளமைப்பு வளர்ச்சியை கண்டநேரத்தில், இந்திய இராணுவத்தினருடன் சண்டைபிடிக்கும் முடிவை தலைவர் எடுத்தபோது, பலநூறு போராளிகள் அமைப்பை விட்டு வெளியேயிருந்தனர்.\nஇந்திய இராணுவத்தினருடனான போரின் போது சிலநூறு போராளிகளே, தனியாகவும்,சிறு, சிறு குழுக்களாகவும், தமிழீழமெங்கும் களத்தில் நின்றனர்.\n1990 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இந்திய இராணுவம், எம் தேசத்தை விட்டு அகன்றதும், பல்லாயிரம் போராளிகள் புலிகளமைப்பில் தங்களை இணைத்தனர்.\nஒரு கெரில்லா அமைப்பாக சுருங்கி இருந்த புலிகளமைப்பு, பெரும் மரபுவழிப்படையாக மீண்டும் மாற்றம் பெற்றது.\n1990ஆம் ஆண்டு 2ஆம் கட்ட ஈழப்போர் ஆரம்பமான பின்னர் தான், பெரும் மரபுவழிப்படையணிகளை நகர்த்துவது தொடங்கி, அதை சீராக்குவது வரை, பட்டறிவின் மூலம் தங்களை வளர்த்துக்கொண்டனர் புலிகள்.\nஇதில் ம��தல், முதலாக “ஆகாய கடல் வெளிச்சமர்” என பெயர் சூட்டப்பட்ட, முதலாவது வலிந்த தாக்குதல் ஆணையிறவுப் பெரும் தளத்தின் மீது புலிகளால் மேற்கொள்ளப்பட்டது.\nநாம் நிர்ணயித்த இலக்கை அன்று அடைய முடியாது போனது.\nஅந்த தாக்குதல் ஒரு மாதத்துக்கு மேல் நீடித்தது. இரண்டு இராணுவங்கள் இலங்கையில் உள்ளது என சர்வதேச ஊடகங்கள் வர்ணித்தன.\nஇந்த தாக்குதல்கள் மூலம் பெரும் நிவாகப்பட்டறிவையும், போர் நுணுக்கங்களையும் எமது போராளிகள் கற்றுக்கொண்டனர்.\nஇதன் பின்னர், பல மினிமுகங்கள், தொடர் காவலரண் தகர்ப்பு, முன்னேற்ற முறியடிப்பு, என தங்களை புலிகள் யுத்த ரீதியாக வளர்த்துக் கொண்டனர்.\nமணலாற்றில் அமைந்திருந்த, மண்கிண்டிமலை முகாம் முகாம் மீது, ஒரு வலிந்த தாக்குதலுக்கு தயாராகினர் புலிகள்.\nஅதற்கான வேவு நடவடிக்கை புலிகளால் ஆரம்பிக்கப்பட்டு, முழுமை பெற்றிருந்தது. இறுதி வேவு லெப்.கேணல் தனத்தின் தலைமையில் நிறைவு பெற்றிருந்தது. எல்லாம் தயாராகி போராளிகளுக்கான பயிற்சிகள் நிறைவு பெற்றிருந்தன.\nஇதயபூமி-1 என தலைவரால் பெயர் சூட்டப்பட்டு, பெரும் தாக்குதலொன்றிற்கு புலிகள் தயாராகினர். மணலாறு மாவட்ட தளபதி, அன்பு அண்ணை தலைமையில், பால்றாஜ் அண்ணையின் வழிகாட்டலுடன் ஒரு பகுதிக்கு தனம் தலைமை தாங்கினார்.\nஇந்த இராணுவ முகாமை பொறுத்தவரை இராணுவத்துக்கே சாதகமான பிரதேசம். என்னை பொறுத்தவரை புலிகளை தவிர, வேறு எந்த இராணுவத்தினரும் இப்படியான ஒரு இலக்கை தெரிவு செய்திருக்க மாட்டார்கள்.\nஏனெனில் அந்த காவலரண்களின் அமைவிடம் உயரமான இடங்களில், பள்ளத்தை நோக்கியவாறே பெரும்பாலும் அமையப்பெற்றிருந்தது.\nஅந்த முகாமுக்கு காப்பாக சிறு, சிறு மலைகளும் காடுகளும் என, எதிரிக்கே முழுவதும் சாதகமான புவியமைப்பை அந்த முகாம் கொண்டிருந்தது.\nஅப்படியான ஒரு முகாம் மீதான தாக்குதல் ஒன்றை நடத்தும் நோக்கில் புலிகள் இருட்டோடு இருட்டாக நகர ஆரம்பித்தனர். காவலரணில், காவலிருந்த சிங்கள சிப்பாய்களின் கண்ணில் மண்ணை தூவி, இராணுவ முகாமினுள் நுழைந்து, எதிரியின் பிரடிக்கு பின்னால் நிலை எடுத்தனர்.\nஇந்த நேரத்தில் நடந்த சம்பவம் ஒன்றை நான் குறிப்பிட வேண்டும்.\nஇப்படி உள் நுழையும் போது, போராளி ஒருவரை விசப்பாம்பு தீண்டி விட்டது. தன்னால் சண்டை குழம்பக் கூடாது என்றுணர்ந்த அந்த போராளி, வேதனையை பொறுத்தபடி, சத்தமில்லாது அந்த பாம்பு நகரும் வரை காத்திருந்து, அங்கிருந்து பின் நகர்ந்து, அந்த தாக்குதல் வெற்றிபெற வழிகோலினான்.\nஇவர்கள் தான் எங்கள் வீரர்கள்.\n25.07.1993 அன்று திட்டமிட்டபடி மண்கிண்டிமலை முகாம் மீது புலிகளால், அந்த வரலாற்று தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.\nஇந்த தாக்குதலை சிங்களச் சிப்பாய்கள் எதிர் பார்க்கவில்லை. அடுத்தது திருப்பி தாக்குவதற்கு அவர்களுக்கு சந்தர்ப்பமும், புலிகள் வழங்கவில்லை.\nதிடீர் தாக்குதலால் நிலை குலைந்த சிங்களப்படை சிதறி ஓடியது.\nபெரும் காடு சூழ்ந்த பிரதேசம் என்பதால் அது அவர்களுக்கு சாத்தியமாகி இருந்தது.\nஅன்று 100 மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். புலிகள் தரப்பில் 8 போராளிகள் வீரச்சாவடைந்தனர். புலிகளால் 81MM மோட்டர் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட ஆயுதங்கள் அள்ளப்பட்டது.\nதலைவரால் பெயர் சூட்டப்பட்டு, புலிகளின் இந்த பாச்சல், சிங்களத்துக்கு அவமானத்தை உண்டாக்கியது. குறைந்த இழப்புடன் பெரும் சேதத்தை எதிரி சந்தித்தான்.\nஇந்த தாக்குதலுக்கு பழிவாங்கவே தான், இதே ஆண்டு ஒன்பதாம் மாதம் ஒப்ரேசன் யாழ்தேவியை தொடங்கி கிளாலியை கைப்பற்ற வெளிக்கிட்டு, புலிகளால் முதுகெலும்பு உடைக்கப்பட்டது. (இந்த தாக்குதல் பற்றி முன்னமே பதிவு செய்துள்ளேன்)\n1993 ஆம் ஆண்டு புலிகளின் ஆண்டு. அன்று பல வெற்றிகளை நாம் எம் கைகளில் வைத்திருந்தோம்.\nஏன் இந்த தாக்குதல் புலிகளால் அன்று மேற்கொள்ளப்பட்டது\nஇதில் தான் தலைவரின் போர் உத்தியை, நீங்கள் அறிய வேண்டும்.\n1993 ஆம் ஆண்டில் பூநகரி தாக்குதலுக்காக, கிட்டத்தட்ட ஒரு வருடம் கடும் பயிற்சி நடந்து கொண்டிருந்தது. அதனால், குறிப்பிட்டு சொல்லுமளவுக்கு, பெரும் தாக்குதல் எதுவும் புலிகளால், எதிரி மீது மேற்கொள்ளப்படவில்லை. இதனால் சிங்கள உளவுத்துறையினர் எச்சரிக்கை ஒன்றை தமது அரசுக்கு விடுத்தனர்.\nபுலிகள் பெரும் போர் ஒன்றுக்கு தயாராகின்றார்கள் என்ற செய்தி, சிங்கள நாளேடுகளில் செய்தியாக உலா வந்தது. இதனால் சிங்களப்படை முகாம்கள் உச்சவிழிப்புடன் வைக்கப்பட்டது.\nஇதனால், அவர்களை திசை திருப்ப வேண்டிய தேவை புலிகளுக்கு எழுந்தது. பூநகரி தாக்குதலின் ஒரு அங்கம் தான் இதயபூமி-1 தாக்குதல் என்றால் அது மிகையாகாது.\nஇப்படியான நேரத்தில் தான் இந்த தாக்குதலுக்கு தலைவர் திட்டமிட்டார்.\nஅதனால், பூநகரி தாக்குதலில் பங்குபற்ற, பயிற்சி எடுத்த படையணியினருக்கு, இந்த தாக்குதல் பற்றி தெரியாமல், வேறு ஆண், பெண் களப்போராளிகளுடன், வெளி வேலைகளில் இருந்த போராளிகளையும், புதிய போராளிகளையும் இணைத்து, அவர்களைக் கொண்டே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.\nஇந்த தாக்குதலின் வெற்றியாலும், தாக்குதலுக்கு பெயர் சூட்டப்பட்டமையாலும், இந்த தாக்குதலுக்காக தான், புலிகள் பயிற்சி எடுத்தனர் என, சிங்களம் ஒரு முடிவுக்கு வந்தது.\nஆனால், மீண்டும் காத்திகை மாதம் மூன்றாவது தடவையாக “தவளை” என்று பெயர் சூட்டி, பூநகரி மீது தாக்குதல் மேற்கொண்டபோது, சிங்களத்துக்கு தெரிந்திருக்கும் “இதயபூமி-1 வெறும் ட்ரெய்லர்” தான் என்று.\nஎங்கள் தலைவனின் போர் நுட்பத்துக்கு சிறிய உதாரணம் இந்த தாக்குதல்.\nஇந்த உத்தி வெளித்தெரியாத போதும், இதுபோன்ற தலைவரின் போர் நுட்பங்கள், எமது வரலாற்றில் புதையுண்டு போயுள்ளது.\nஇந்த தாக்குதலின் வெற்றி, புலிகளின் போரிடும் உளவுரணை அன்று மேம்படுத்தி இருந்தது.\nஅதன் வெளிப்பாடே பூநகரி வெற்றி.\nஇந்த தாக்குதலின் போது (சரியாக எனக்கு நினைவில்லை) 10 இலட்சத்திற்கு மேற்பட்ட, எதிரியின் பணம் அன்று புலிகளால் கைப்பற்றப்பட்டிருந்தது.\nஅந்த பணத்தில், அந்த தாக்குதலில் பங்கு பற்றிய போராளிகளுக்கு, முள்ளியவளையில் ஒரு பாடசாலையில் வைத்து விருந்து வைக்கப்பட்டது.\nஅந்த விருந்தில் எமது மக்களும் பங்குபற்றி, தம் சந்தோசத்தை கொண்டாடினர்.\n« கறுப்பு யூலை – கனேடியப் பிரதமர் இரங்கல்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஎமது மக்கள் எமது தேசம்…\nஎமது மக்கள் எமது தேசம்…\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\nதிலீபன் இப்போதும் பச��யோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2/", "date_download": "2018-12-10T04:08:43Z", "digest": "sha1:CMTR6UWF4KPV5VYFJV4PJBJEEGN32HHQ", "length": 40050, "nlines": 177, "source_domain": "eelamalar.com", "title": "கடைசிப் போர்க்களத்தில் இறுதியாக வீழ்ந்த போராளி யார்? - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » கடைசிப் போர்க்களத்தில் இறுதியாக வீழ்ந்த போராளி யார்\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nபிரபஞ்சத் தமிழர்க்கெல்லாம் பிரபாகரன்தான் தமிழன்\nதலைவர் வே.பிரபாகரன் அவர்களின் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதலைவா உன் பிறந்தநாளே தரணியில் எமக்கு சிறந்தநாள்…\nஎங்கள் தேசம் பிரபாகரன் எங்கள் வீரம் பிரபாகரன் எங்கள் வானம் பிரபாகரன்……\nஎங்கள் தலைவன் பிரபாகரன் அந்த முருகனுக்கே அவன் நிகரானவன்…\nநித்தமும் மனம் உந்தன் முகம் தேடுதே…\nஅங்கீகாரம் தேடி அலையாத அதிசய மான தமிழீழத் தேசியத்தலைவரின் பிறந்த தினம்…\nஉறவுக்கு உயிர் கொடுத்த எம் மாவீர்கள்…\nஇல்லாத கடவுளை இருக்கிறார் என்கிறார்கள் இருக்கின்ற தலைவரை இல்லை என்கிறார்கள்\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nகடைசிப் போர்க்களத்தில் இறுதியாக வீழ்ந்த போராளி யார்\nகடைசிப் போர்க்களத்தில் இறுதியாக வீழ்ந்த போராளி யார் அவர் எப்போது வீழ்ந்தார்\nபலி. பலி. பலி. பலியைத் தவிர வேறெதுவும் அங்கே அப்போதிருக்கவில்லை இறுதி நிகழ்ச்சிகள் இப்படியானதொரு பலியரங்கில்தான் முடியும் என்று யாரும் நினைத்திருக்கவில்லை. ஆனால், அப்படியாகவே அது நடந்து முடிந்தது. எல்லாம் முடிந்து விட்டன. இப்போது நினைத்துப் பார்த்தால், புலிகளின் முதற்போராளியாக லெப்ரினன்ற் சங்கர் என்ற சத்தியநாதன் 1982 இல் வீழ்ந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், வன்னியின் கடைசிப்போர்க்களத்தில் இறுதியாக வீழ்ந்த போராளி யார் அவர் எப்போது வீழ்ந்தார் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் யாரிடமுள்ளது பதில் உண்மையில் வரலாறு விசித்திரமான ஒரு பயணிதான்.\nயுத்தத்தில் காணாமல் போன இன்னொன்று.\nஒழுங்குகள் சிதையும் நிலையை யுத்தத்தின்போது வெளிப்படையாகவே பார்க்கலாம். கண்முன்னே நிகழும் மாற்றங்கள். சடுதியான மாற்றங்கள். ஒரு கிராமம் ஒரு சில மணி நேரத்தில் அப்படியே கைவிடப்பட்டு வெறிச்சோடி விடும். ஒரு நகரம் கணப்பொழுதில் சிதைந்து போகும். கண்ணுக்கு முன்னே பிரமாண்டமாக விரிந்திருக்கும் கட்டிடங்கள் நடக்கின்ற குண்டு வீச்சில் நொடிப்பொழுதில் பொடியாகிக் கற்சிதிலமாகிவிடும். ஒரு அமைதியான நிரந்தர வாழ்க்கை மறு நொடியில் அகதி வாழ்க்கையாகி கொந்தளிக்கும் மனிதரைத் தெருவுக்குக் கொண்டு வந்து சேர்க்கும். இடம், பொருள், நிலை எதுவும் நிரந்தரமற்றது என்பதை யுத்தத்தின்போது தெளிவாகவே பார்க்கலாம். எல்லா அர்த்தங்களும் அர்த்தமின்மை என்றாகிக் கொண்டிருப்பது யுத்தத்தின்போதே. எல்லா விழுமியங்களும் சிதிலமாகிவிடும் அப்போது. நிறங்கள் உதிரும் விதியைத் தன்னுடைய ஆயுள்ரேகையாகக் கொண்டது யுத்தம்.அது வன்னியில் இறுதி யுத்தம் ஆரம்பமாகிய நாட்கள்.\n2007க்குப் பிந்திய காலம். யுத்த அரங்கு விரிய விரிய இழப்புகளும் சேதங்களும் அதிகமாகிக் கொண்டேயிருந்தன. போராளிகள் தொடர்ச்சியாகச் சாவினைச் சந்தித்துக்கொண்டேயிருந்தார்கள். களத்தில் விழுகின்ற போராளிகளின் மாவீரர் பட்டியல் நீண்டுகொண்டே போனது. எந்த நாளும் எந்தத் தெருவிலும் சோக கீதம் கேட்டுக்கொண்டேயிருக்கும். யுத்தம் தீவிரமடையத் தொடங்கிய ஒரு குறிப்பிட்ட காலம் கீழே சோக கீதமும் மேலே ‘வண்டு’ என்று சனங்கள் ‘கிலி’யுடன் சொல்கிற உளவு விமானத்தின் இரைச்சலுமே எங்களின் காதுகளை நிறைத்துக் கொண்டிருந்தன. பிறகு சோக கீதத்தைப்போடுவதற்கான நிலைமை இல்லாமற் போய்விட்டது. ஆனால், வேவு விமானத்தின் இரைச்சல் நிற்கவேயில்லை. வேவு விமானங்களின் உபயத்தை அமெரிக்கா அல்லவா செய்திருந்தது அதனால், அந்த ஆளில்லா உளவு விமானங்கள் ஒன்று மாறி ஒன்றாக எந்த நேரமும் வானிலே நின்று நிலத்தை நோட்டமிட்டுக் கொண்டிருந்தன. வேவு விமானம் நிற்குந்தோறும் கள நிலைமை மோசமாகிக் கொண்டேயிருந்தது. (களநிலைமையை மோசமாக்கவதே அவற்றின் நோக்கம்).கள நிலைமை மோசமாக மோசமாக மாவீரர் பட்டியலும் நீண்டு கொண்டேயிருந்தது.\nமாவீரர் பட்டியல் நீள நீள துயிலுமில்லங்களும் பெருத்துக் கொண்டே போயின. ‘வன்னியே துயிலுமில்லங்களால் நிறையப்போகிறதோ’ என்று அந்த நாட்களில் ஒரு நண்பர் கேட்டதே இப்பொழுது நினைவுக்கு வருகிறது.அப்படித் துயிலுமில்லங்கள் பெருத்துக் கொண்டு போகிறதை நினைத்தோ எ���்னவோ ஒரு வித்தியாசமான முடிவைப் புலிகள் எடுத்திருந்தனர். மாவீரர் பட்டியலின் முடிவற்ற நீட்சியை மதிப்பிட்டார்களோ அல்லது சண்டையின் தீவிரம் என்னமாதிரியான நிலைமைகளையெல்லாம் உருவாக்கப்போகிறது என்று கருதினார்களோ தெரியாது, ஆனால் இதையெல்லாம் மனதில் வைத்து யாரோ ஒரு தீர்க்கதரிசியின் ஆலோசனையின்படி ஒரு வித்தியாசமான ஏற்பாட்டைச் செய்திருந்தார்கள். இதனால் விசுவமடு, முள்ளியவளை, கிளிநொச்சி, மல்லாவி – தேறாங்கண்டல் போன்ற இடங்களில் இருந்த மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு அருகில் துயிலுமில்லங்களின் விரிவாக்கம் பற்றித் திடீரென அறிவிப்புப் பலகைகள் நடப்பட்டன. அந்த அறிவிப்புப் பலகைகளில் ‘இந்தக் காணி மாவீரர் துயிலுமில்லத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது’ என்ற வாசகம் மிகத்துலக்கமாகப் பொறிக்கப்பட்டிருந்தது.\nஏற்கனவே பல ஏக்கர் விஸ்தரணமான நிலப்பரப்பில் இந்தத் துயிலும் இல்லங்கள் நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான கல்லறைகளால் நிரம்பியிருந்தன. மேலும் அங்கே புதிய கல்லறைகள் உருவாகிக்கொண்டும் இருந்தன. இதைவிட எப்போதும் ஒரு பத்துப் பதினைந்து குழிகள் (விதைகுழிகள் என்று இந்தக் குழிகளை வன்னியில் அழைப்பது வழக்கம். ஏனெனில் ஒரு போராளி புதைக்கப்படவில்லை. விதைக்கப்படுகிறார் என்ற உணர்வின் அடிப்படையில் இவ்வாறு சொல்லப்படுவதுண்டு) வெட்டப்பட்டிருக்கும். என்னதானிருந்தாலும் இந்தக் குழிகளைப் பார்க்கவே மனம் பதைக்கும், உறுத்தும். யாருடையதோ மரணத்தை எதிர்பார்த்து, நிச்சயமாக எதிர்பார்த்து இந்தக் குழிகள் வெட்டப்பட்டிருக்கின்றன. இப்படி ஒவ்வொரு துயிலும் இல்லங்களிலும் குழிகள் வெட்டப்பட்டேயிருக்கும். இதற்காக என ஒவ்வொரு துயிலும் இல்லங்களிலும் பணியாட்களும் தயார் நிலையில் இருந்தார்கள். ஈரமண் காயாத சவக்குழிகளால் நிரம்பிக்கொண்டேயிருந்தன ஒவ்வொரு துயிலுமில்லங்களும். (இன்னொரு பக்கத்தில் பதுங்கு குழிகள்).\nஇந்தக் குழிகளைப் பார்க்கின்ற போராளிகளுடைய பெற்றோரின் மனநிலை எப்படியிருக்கும்\nஎன நான் நினைத்துப் பார்ப்பதுண்டு.\nசில நண்பர்களும் இதைப்பற்றிப் பல சந்தர்ப்பங்களிலும் தங்களுடைய கவலைகளையும் அபிப்பிராயங்களையும் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், போரின் போக்கின்படி அங்கே, அப்படிப் புதைகுழிகளை (விதைகுழி��ளை) வெட்டி வைத்திருப்பது தவிர்க்க முடியாத ஒரு நிலையே. ஆகவே, இந்த நிலைமையின் தீவிரத்தை உணர்ந்ததாலோ என்னவோ, துயிலும் இல்லங்களின் இடவசதி குறித்த முன்னெச்சரிக்கையின்படி அவர்கள் இந்தப் புதிய எல்லைகளை விரிவாக்கம் செய்வதைப்பற்றிச் சிந்தித்திருக்கிறார்கள். எனவேதான், ‘இந்தக் காணி மாவீரர் துயிலுமில்லத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது’ என்ற அறிவிப்புப் பலகைகள் நாட்டப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்த அறிவிப்புப் பலகையானது, அங்கேயுள்ள போராளிகளுடைய மனதிலும் பெற்றோருடைய உளநிலையிலும் மிகப் பாதகமான தாக்கங்களையெல்லாம் ஏற்படுத்தும் என யாரும் சிந்தித்ததாக இல்லை.\nஇந்தக் குழிகளைப் பார்க்கும்போது, முடிவற்றதாக நீண்டு செல்லப்போகின்றன கல்லறைகள். கல்லறைகளின் தொகை பெருகப் பெருக துயிலும் இல்லங்களின் விரிவும் கூடப்போகிறது. இதெல்லாம் கூடக்கூட மரணமும் பெருகும். மரணம் பெரும் ஒரு சமூகத்தின் நிலை அல்லது ஒரு சூழலிலின் நிலைமை மோசமாகும் என்பதெல்லாம் தெளிவாகவே எவருக்கும் தெரியும். இவையெல்லாம் நிச்சயமாக மக்களின் உளநிலையில் எதிர்மறையான அம்சங்களையே ஏற்படுத்தும். ஏன் போராளிகளின் உளநிலையிலும்கூட இது பெருந்தாக்கங்களை ஏற்படுத்தும். என்னதான் சாவுக்கஞ்சாத – சாவை விரும்பி ஏற்கின்ற மனநிலையை பெரும்பாலான போராளிகள் கொண்டிருந்தாலும் இந்தத் துயிலும் இல்லங்களின் விரிவும் கல்லறைகளின் பெருக்கமும் நிச்சயமாக சிந்திக்கும் போராளிகளிடத்தில் கவலைகளையும் வெறுமையையுமே உருவாக்கும். இதைச் சில போராளிகளே கூறியுமிருக்கிறார்கள்.\nஆனால், இயக்கத்தின் பொதுத்தீர்மானங்களுக்கு அப்பால் அவர்களால் எதையும் செய்ய முடியாது. ‘இயக்க உறுப்பினர்’ என்ற அடையாளம் அவர்களைக் கட்டுப்படுத்தியது. அமைப்புகளில் அல்லது அமைப்பைச் சார்ந்து இயங்கும்போது இத்தகைய கட்டுப்பாடுகளும் மட்டுப்பாடுகளும் ஏற்படுவது இயல்பு. அமைப்பின் விதிக்கு அத்தனை வலிமையுண்டு. அது தனி மனிதர்களின் உணர்வுகளையும் அபிப்பிராயங்களையும் இரண்டாம் மூன்றாம் நிலைக்குத் தள்ளி விடும். சிலவேளை அவற்றுக்கு இடமேயில்லை என்று ஆக்கி விடுவதும் உண்டு.\nஆகவே மாவீர் துயிலுமில்லங்களின் விரிவாக்கம் பற்றிய இந்த அறிவிப்பலகைகள் பகிரங்கமாகவே – அங்குள்ள முக்கியமான வீதியோரங்களில் பள���ச்செனக் கண்களுக்குத் தெரியக்கூடிய மாதிரி நாட்டப்பட்டிருந்தும் இதைக்குறித்து யாரும் வெளிப்படையாக எந்தக் கருத்தையும் தெரிவித்த மாதிரித் தெரியவில்லை. இதைப் பார்த்த நானும் இன்னொரு நண்பருமாக இதைப் பற்றி, புலிகளின் மேலிடத்திலுள்ள உரையாடக்கூடிய நிலையில் இருந்தவர்களுடன்; பேசினோம்.\n‘இப்படித் துயிலும் இல்லங்களுக்கான காணிகளை மேலதிகமாக ஒதுக்கும்போது அது போராளிகளின் சாவு வீதத்தைக் கூட்டுவதாகவே காட்டுகிறது. உண்மையில் ஒரு போராட்டத்தின் வளர்ச்சியில் சாவு வீதம் குறைந்து கொண்டே செல்லும், இழப்புகள் அப்படிக் குறைந்தே செல்ல வேணும். அனுபவங்களும் புதிய சிந்தனைகளும் செயலின் முறைகளும் இழப்புகளையும் சேதங்களையும் நிச்சயமாகக் குறைக்கும். அப்படியல்லாமல் அவை அதிகரித்திருக்குமானால், நிச்சயமாக போராட்டம் நெருக்கடியை நோக்கி, வீழ்ச்சியை நோக்கிச் செல்கிறது என்றே அர்த்தப்படும்’ என்றோம்.\n‘புலிகளைப் பொறுத்தவரை அவர்கள் புதிய நுட்பங்களையும் உச்சமான தொழில் நுட்ப வசதிகளையும் பயன்படுத்துகிறவர்கள். புதிய வகையான – வலுக்கூடிய ஆயுதங்களைப் பயன்படுத்துகின்றவர்கள் என்ற அபிப்பிராயம் பொதுவாகவே உண்டு. ஆகவே, நிச்சயமாக இந்த நிலையில் போராளிகளின் இழப்பு வீதம் குறைவடையவே வாய்ப்புண்டு. இதையெல்லாம் கடந்தும் மிகச் சாதாரணமாக தினமும் பல போராளிகள் சாவடைவதென்பது நிலைமையைக் குறித்துக் கவலைப்படும்படியாகவே இருக்குமல்லவா\nஇதைக் கேட்ட அவர்கள், இதைப் பற்றி மேலிடத்துக்கு எழுதும்படி சொன்னார்கள். ஆனால், அவர்கள் அப்படிச் சொன்னாலும் நாம் நினைத்த மாத்திரத்தில், நினைத்த மாதிரி எழுதிவிடமுடியாது. அப்படி எழுதுவதை நாங்கள் விரும்பவும் இல்லை.\nபுலிகளைப் பொறுத்தவரையில் எந்தமாதிரியான விசயத்தைப் பற்றி அவர்களுடன் பேசுவதானாலும் அதை அவர்கள் எப்படி விளங்கிக் கொள்வார்கள், எப்படிப் புரிந்து கொள்வார்கள் என்ற பிரச்சினை ஒன்றுள்ளது. எதையும் மாறி விளங்கினால் அது தேவையற்ற பிரச்சினைகளைக் கொண்டு வந்து விடும். அதிலும் சில விசயங்களில் அவர்கள் கடுமையான ‘சென்ரி மென்ற்’ உள்ளவர்கள். குறிப்பாக இந்த மாதிரி போராளிகள், மாவீரர்கள் போன்ற விசயங்களில் இந்தச் ‘சென்ரிமென்ற்’ தனம் இன்னும் அதிகம். அதை விட யுத்த நிலைமையானது பதற்றத்தை வேறு அதிகரித்திருக்கும் சூழலில் இதைக் குறித்துப் பேசுவது என்பது சற்று யோசிக்க வேண்டியது. ஆகவே, நாங்கள் இதைக்குறித்து மேலே தெரிவிக்கலாமா இல்லையா என்ற குழப்பத்துக்குள்ளானோம். எனினும் போய்வரும்போது இந்த அறிவிப்புகள் மனதுக்குள் பெரும் நெருக்கடியையே தந்தன. ஆனால், நாங்கள் உரையாடிய விசயம் எப்படியோ பரவலாகி அது உரிய இடங்களுக்குச் சென்று விட்டது. என்றாலும் இன்னும் அது தீர்மானிக்கும் சக்திமிக்க பகுதியை சென்றடையவில்லை.\n‘பூனைக்கு மணி கட்டுவது யார்\nஅதனால்தான் இதைக்குறித்து எங்களை எழுதித்தருமாறு கேட்டனர்.\nதாங்களே பிரச்சினையை நேரடியாகக் கதைக்கும்போது அது வேறு விதமாக விளங்கிக் கொள்ளப்பட்டால்…\nஎன்ற அச்சம் அவர்களுக்கும் இருந்தது.\nஎனவே குறிப்பிட்ட விசயத்தைப் பற்றிக் கதைப்பவர்களே எழுதித்தந்தால் தங்களுக்குப் பிரச்சினை இல்லை என்ற முன்னெச்சரிக்கையுடன் எல்லோரும் இருந்தனர். ஆனாலும் இதையெல்லாம் கடந்து மேலிடத்துக்கு இந்த விசயம் போய்ச் சேர்ந்து விட்டது.\nவிளைவு, போடப்பட்டிருந்த அந்த அறிவிப்புகள் அகற்றப்பட்டன,\nஇதேவேளை சில துயிலுமில்லங்கள் கைவிடப்பட்டன. அல்லது படையினரிடம் அவை வீழ்ச்சியடைந்தன. அவற்றைப் படையினர் கைப்பற்றி வந்தனர். பதிலாகப் புதிய துயிலும் இல்லங்கள் முளைக்கத் தொடங்கின. புதுக்குடியிருப்பில் இரணப்பாலை, தேவிபுரம், மாத்தளன் – பச்சைப் புல்வெளி, இரட்டை வாய்க்கால், முள்ளிவாய்க்கால் என இறுதிவரையில் துயிலுமில்லங்கள் வெவ்வேறு இடங்களில் புதிது புதிதாக முளைத்துக்கொண்டேயிருந்தன.\nதென்னந்தோப்பில், வெளிகளில், ஒதுக்குப் புறக்காட்டில், பனங்கூடல்களின் நடுவே, கடற்கரையில் என எல்லா இடங்களிலும் போராளிகள் புதைக்கவோ விதைக்கவோ பட்டனர். ஆனால், இறுதி நாட்களில் சாவடைந்த போராளிகளுக்கான அஞ்சலிகளோ வீர வணக்க நிகழ்வுகளோ நடக்கவில்லை. அப்படியெல்லாம் நடக்கக்கூடிய சூழல் அங்கேயில்லை. இறுதிக்கணத்திலே ஒலிக்கப்படும் மாவீரர் வணக்கப்பாடல் நிறுத்தப்பட்டுப் பல நாட்களாகி விட்டன. மரியாதை வேட்டுகள் கூடத் தீர்க்கப்படவில்லை. கூடவே நாலு போராளிகள் கூட இல்லாத நிலை உருவாகிக் கொண்டிருந்தது. யாரெல்லாம் களத்திலே வீழ்கின்றார்கள் என்றே தெரியாத – அதை அவதானிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இப்படியே இருந்த நிலை��ை இறுதிவரையில் மாறவேயில்லை.\nமேலும் மேலும் அது ஒழுங்கமைக்க முடியாதளவுக்கு நிலைகுலைந்தே சென்றது. அந்த நண்பர் முன்னர் சொன்னதைப்போல இறுதியில் வன்னியிலே சனங்கள் இருந்த வலைஞர்மடம், இரட்டை வாய்க்கால், முள்ளிவாய்க்கால் பகுதிகள் பெரிய துயிலுமில்லங்களாக – புதைகுழிகளாகவே மாறின. ஒரு மாபெரும் புதைமேடாக அந்தப் பகுதியில் ஏராளம் மனிதர்கள் பிணங்களாகினர். அதில் புலிகள், படையினர், சனங்கள் என்ற எல்லா வகையும் இருந்தது. பலி. பலி. பலி. பலியைத் தவிர வேறெதுவும் அங்கே அப்போதிருக்கவில்லை\nஇறுதி நிகழ்ச்சிகள் இப்படியானதொரு பலியரங்கில்தான் முடியும் என்று யாரும் நினைத்திருக்கவில்லை. ஆனால், அப்படியாகவே அது நடந்து முடிந்தது. எல்லாம் முடிந்து விட்டன.\nஇப்போது நினைத்துப் பார்த்தால், புலிகளின் முதற்போராளியாக லெப்ரினன்ற் சங்கர் என்ற சத்தியநாதன் 1982 இல் வீழ்ந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும்.\nஆனால், வன்னியின் கடைசிப்போர்க்களத்தில் இறுதியாக வீழ்ந்த போராளி யார்\nஇந்தக் கேள்விகளுக்கெல்லாம் யாரிடமுள்ளது பதில்\nஉண்மையில் வரலாறு விசித்திரமான ஒரு பயணிதான்.\n« பால்ராஐ்யுக்கு பசிலன் வழங்கிய தண்டனை .\nகல்லறைகள் கருத்தரிக்கும் “துயிலும் இல்லங்கள் ஈழத் தமிழரின் கோயில்கள்.” »\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஎமது மக்கள் எமது தேசம்…\nஎமது மக்கள் எமது தேசம்…\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2015/01/11-of-16-61-70.html", "date_download": "2018-12-10T05:04:08Z", "digest": "sha1:O76NVKOTDAGKEJV3WTKXDSBYIKNSCKBM", "length": 40205, "nlines": 454, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: என் வீ���்டுத் தோட்டத்தில் .... பகுதி-11 of 16 [61-70]", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-11 of 16 [61-70]\nஎன் வீட்டுத் தோட்டத்தில் பூத்த\nஅவற்றை வலைச்சரத்தில் அருமையாகத் தொடுத்த\n61. திரு. ரியாஸ் அஹமத் அவர்கள்\nசூரியனுக்கு எதுக்கு டார்ச் லைட் \nஇன்றைய தலைப்பு ஐயாவுக்கு மிக மிக பொருத்தம். பல்சுவை வித்தகர் இவர். சமையல் குறிப்பு எழுதினால் கூட அதில் தனித்துவம் இருக்கும்.\nஇது 4 பகுதிகளாக வெளியான காதல் கதை.\nகற்பனைக்கும் நிஜத்திற்கும் ஒரு கல்யாணமே\nநடத்தி இருந்தார் எங்கள் அன்பு ஐயா...\nவிருந்துக்கு இன்னும் கிளம்பலையா ....\nபடங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின்\nமுழுமையான மீள் பதிவுக்கான இணைப்பு:\n62. ரியாஸ் அஹமத் அவர்கள்\nஇன்று இந்த பக்கத்தில் கண்டு ரசித்த ஓவியங்கள்\nஅனைத்தையும் வரைந்தது நம்ம அன்பு ஐயா வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள்.\nஉரிமையுடன் பகிர்ந்து பெருமை கொள்கிறேன்.\nநகைச்சுவையாய் எழுதுவதில் முத்திரை பதிப்பவர் இவர். ஆனால் சமையலைப்பற்றிய இவரது பதிவுகள் மற்ற இவரது பதிவுகளையெல்லாம் தூக்கி சாப்பிட்டு விடும்.\nஏதோ இரண்டு வரிகள் சிறப்பாக எழுதினால் போதும் என்றில்லாமல் வரிக்கு வரி ரசித்து மற்றவர்களுக்கு பின்னூட்டம் போடுவதிலும் பதிவர்களை உற்சாகப்படுத்துவதிலும் இவருக்கு நிகர் இவரே\nசமீபத்திய பதிவான அடையின் ருசி இன்னும் நாக்கிலிருந்தும் மனதிலிருந்தும் போகவில்லை\nபிற அழுத்தங்கள் காரணமாக சமீப காலமாக இவர் பதிவுகள் போடுவதில்லை. அந்த மோன நிலையை விடுத்து, மாதம் இரு பதிவுகளாகவாவது போட வேண்டுமென்று நான் இங்கே சகோதரர் கோபாலகிருஷ்ணனுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.\nதி. தமிழ் இளங்கோ ஐயா\n கல்லூரி ஆசிரியர் ஆக வேண்டும் என்ற கனவில்தான் நான் இருந்தேன். ஆனால் குடும்பச் சூழ்நிலை காரணமாக கிடைத்த வேலையை விட்டுவிடக் கூடாது என்பதற்காக வங்கிப் பணியில் சேர்ந்தேன். இப்போது வலைச்சரம் ஆசிரியர் பணி எனது கனவை நிறைவு செய்துள்ளது. வலைச்சரத்தின் ஒருவார கால ஆசிரியர் பணி தந்த ”வலைச்சரம் அன்பின் சீனா” அவர்களுக்கும, வலைச்சரம் பொறுப்புக் குழுவில் இருக்கும் தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கும்,\nஎனக்காக பரிந்துரை செய்த திரு. V G K\n(வை.கோபால கிருஷ்ணன் ) அவர்களுக்கும் எனது நன்றி\nபதிவரின் + பதிவின் பெயர்:\nஎன்னால் VGK என்று அன்புடன் அழைக்கப்படும் திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களைப் பற்றி வலைப்பதிவில் அறிமுகம் செய்வது என்பது “கொல்லர் தெருவில் ஊசி விற்பது”போன்றது.\nதிரு VGK அவர்களுக்கென்று ஒரு வாசகர்கள் பட்டாளமே இருக்கிறது. அவரும் சளைக்காமல் தனது வாசகர்களுக்காக அவர்களது பதிவில் சென்று ஊக்கமும் கருத்துரைகளும் மற்றும் தனது பதிவுகளில் பதிலும் தருகிறார். வாசகர்கள் இவருக்கு விருதுகள் தர, இவர் அந்த விருதுகளை மற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்க ஒரே அமர்க்களம்தான்.\nஇந்த அளவுக்கு அவர் பதிவுலக ஹீரோவாக வலம் வருவதற்கு காரணம் அவர் பதிவுகளில் உள்ள நகைச்சுவையும் எளிமையான நடையும் மற்றும் எல்லா பதிவர்களிடமும் காட்டும் அன்பும்தான் என்று நினைக்கிறேன்.\nநானே அவர் பதிவுகளில் கிறங்கி ’திருச்சியும் பதிவர் வை.கோபாலகிருஷ்ணனும்’ என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதியுள்ளேன்.\nஅவருடைய பதிவுகளில் எல்லாமே எனக்குப் பிடிக்கும். இருந்தாலும் எடுத்துக் காட்டாக சில பதிவுகள்.\nபடங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின்\nமுழுமையான மீள் பதிவுக்கான இணைப்பு:\n” ஊரைச் சொல்லவா பேரைச் சொல்லவா ”\n“ மீண்டும் பள்ளிக்குப் போகலாம் (தொடர் பதிவு) ”\nவாங்கோ படிக்கலாம் என்றால் இந்த வலைப்பதிவு\nஎனக்கு ஏனோ ஓரே துள்ளல் காட்டுகின்றது.\nஅம்மா வலைப்பதிவை இன்னும் திருத்தணும்.\nஇல்லை தனிமரம் கனணியை மாற்றவேண்டும்\nஅது கடந்தால் இந்த ஐயா \nகதை சமையல் எல்லாம் கலக்கும் தளம் வாங்கோ\nஏணி .. தோணி .. கோணி \n‘இந்த வருடத்தில் நான் - 2011’\n\"அடியேயேயேயேயேயேயேயே... நல்லா வாய்ல வந்துருமாமா\" என அனன்யா அங்காளபரமேஸ்வரி அவதாரம் எடுக்க....\n\"அயகிரி நந்தினி நந்தித மேதினி விஷ்ணு வினோதினி நந்தனுதே\" என சமயோசிதமாய் பாடி சாமியை மலை ஏற்றினாள் அப்பாவி\nஎனக்கென்னமோ திருச்சில ப்ளாக்கர் மீட் வெக்கறது தான் சரினு தோணுது. ஏன்னா இங்க கோபாலகிருஷ்ணன், ரிஷபன், ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி, நம்ம ஆதிவெங்கட் இப்படி பிரபலமான நெறய ப்ளாக்கர்ஸ் இருக்காங்க\n67. திருமதி கவிநயா அவர்கள்.\nஆன்மீகம் சம்பந்தமான தன் சொந்த அனுபவங்களையும், திருவிழாக்கள் பற்றிய கட்டுரைகளையும், ஸ்ரீ மஹா பெரியவா சம்பந்தமான கட்டுரைகளையும், வித்தியாசமான, வாசிக்கத் தூண்டும் தலைப்புகளுடன் சுவாரஸ்யமாகப் பகிர்ந்து வருகிறார், வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள்.\nநானும் என் அம்பாளும் - அதிசய நிகழ்வு\n68. திருமதி ஆசியா உமர் அவர்கள்\nவை.கோபு ஐயாவின் உடம்பெல்லாம் உப்புச் சீடை\nஇந்த எட்டுப் பகுதிகளும் விறுவிறுப்பு குறையாமல் தந்திருக்கிறார் கதாசிரியர். வாசித்து முடித்த பின்பு தான் நம்மால் வெளியேற முடியும். ஐயாவின் வலைப்பூவில் குவிந்து கிடக்கும் கதைகள், அனுபவங்கள் மத்தியில் நான் வாசித்து என் மனதைக் கவர்ந்த நெடுங்கதை இது.\nபடங்களுடன் கூடிய மேற்படி கதையின்\nமுழுமையான மீள் பதிவுக்கான இணைப்பு:\nஅதே பக்தி தரும் மற்றுமொரு முத்து .http://gopu1949.blogspot.ch/\nவை .கோபாலகிருஷ்ணன் ஐயாவின் வலைத் தளம்.\nஇங்கே குறிப்பிட்டுச் சொல்லத் தேவை இல்லை.\nகண் பார்க்க மனம் நாடும் நற் கருத்து நிறைந்த இவரது தளம் .\nபுதிவர்கள் அறிந்து கொண்டு பயன் பெற வேண்டும்\n“ஒம் பேத்தியை அழச்சிண்டு அஞ்சு நாளைக்கு காமாக்ஷியம்மன் கோயிலுக்குப் போ. ரெண்டு பேருமா சேந்து, ’எட்டு பவுன்ல ரெட்ட வட சங்கிலி போட்டு கல்யாணம் ஜாம்ஜாம்னு நடக்கணும்…. நீதாண்டி அம்மா நடத்தி வைக்கணும்னு’ பிரார்த்திச்சுண்டு ரெண்டு பேருமா சந்நிதியை அஞ்சு பிரதட்சணம் பண்ணுங்கோ, அம்பாளுக்கு முன்னாடி அஞ்சு தடவை நமஸ்காரம் பண்ணிட்டுக் கெளம்புங்கோ.\nஇப்டி அஞ்சு நாளக்கி பண்ணுங்கோ… ஒம் மனசுல நெனச்சிண்டிருக்கறபடியே காமாக்ஷி நடத்தி வெப்பா” என்று சிரித்துக்கொண்டே அனுக்கிரஹித்தார்.\nநமஸ்காரம் பண்ணி எழுந்த மீனாக்ஷி பாட்டி, “அதென்ன பெரியவா… எல்லாமே அஞ்சஞ்சா சொல்றேளே. அப்டி பண்ணா பேத்தி காமாட்சிக்கு அம்பாள் காமாக்ஷி கல்யாணத்த நடத்தி வெச்சுடுவாதானே” என ஆர்வத்தோடு கேட்டாள்.\nஉடனே மஹா ஸ்வாமிகள், “அஞ்சஞ்சுனு நானா சொல்லலே. அம்பாளுக்கு, ‘பஞ்ச ஸங்க்யோபசாரிணி’னு ஒரு பெருமை உண்டு.\nஅஞ்சஞ்சா பண்ற உபசாரத்திலே சந்தோஷப்பட்டு அனுக்கிரகம் பண்றவ அவ, அதத்தான் சொன்னேனே தவிர, வேற ஒண்ணுமில்லே” எனச் சிரித்துக்கொண்டே சொன்னார்.\nவை கோபாலகிருஷ்ணன் அவர்களின் வலைத்தளத்திலிருந்து...\nஉறுதியான சங்கற்பம் இருந்தால் காலம்\nவேண்டிய அவகாசம் நிச்சயம் கிடைக்கும்.\nஉயர்ந்தவன் என்று நினைக்கிறதே பாபம்”\nஎன் இனிய அன்பு நன்றிகள்.\nநாளைய பதிவினில் இடம் பெறப்போகும்\nவலைச்சர ஆசிரியர்கள் மொத்தம்: எட்டு நபர்கள்\n1) துரை செல்வராஜ் அவர்கள்\n2) தளிர் சுரேஷ் அவர்கள்\n3) கீதா சாம்பசிவம் அவர்கள்\n4) கோமதி அரசு அவர்கள்\n5) ஆதி வெங்கட் அவர்கள்\n6) கீதமஞ்சரி கீதா மதிவாணன் அவர்கள்\n7) மஞ்சு பாஷிணி அவர்கள்\n8) [காணாமல் போன கனவுகள்] ராஜி அவர்கள்\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 12:05 AM\nலேபிள்கள்: வலைச்சர ஆசிரியர்களுக்கு நன்றிகள்.\nஇணையம் துறந்து ஆன்மீகத்தேடல் முடிந்து இன்றுதான் நாடு இன்றுதான் பாரிஸ் வந்தேன் வந்ததும் உங்களின் மடல்கண்டு சந்தோஸம் ஐயா தாங்கள் வலையில் பலருக்கு குரு போல அதே வழியில் என்னையும் அன்பிள் வழி நடத்தும் ஒருவர் என் பணிக்காலத்தில் அறிமுகம் செய்த என் பாக்கியம் அதையும் நன்றிகூறிய தங்களின் பெருந்தன்மைக்கு நன்றிகள். விரைவில் வலையில் சந்திப்போம்\nமிகுந்த முயற்சி எடுத்து தொகுத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.\nஅன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கமும் நன்றியும். இன்றைய உங்கள் பதிவினைப் படித்தவுடன் அன்றைய வலைச்சரப் பொறுப்பேற்பதற்கு முன்னர் நீங்கள் எனக்குச் சொன்ன ஆலோசனைகள் கண் முன்னே வந்து நிற்கின்றன.\nமற்றும் உங்கள் வலைத்தளம் எனக்கு தற்செயலாக கூகிளில் அறிமுகமானது, உங்கள் பதிவுகள் அனைத்தையும் ஆர்வத்துடன் தொடர்ந்து படித்தது, முக்கியமாக நீங்கள் படித்த திருச்சி நேஷனல் உயர்நிலைப் பள்ளியைப் பற்றிய அனுபவங்கள் யாவும் சுகமான சிந்தனைகளாக மனத்திரையில் வந்து நிழலாடின.\nவலையில் எழுதிட உற்சாகம் தரும் பின்னூட்டங்களையும் மற்றும் நீங்கள் மற்றவர்களுக்கும் எனக்கும் தந்த விருதுகளை மறக்க முடியுமா அந்த விருதுகள் பலருடைய தளங்களில் இன்றும் மிளிர்கின்றன.\nஉங்கள் வலைத்தளத்தை இன்று வலைச்சரத்தில்\nஅறிமுகம் செய்திருக்கிறேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.\n//உங்கள் வலைத்தளத்தை இன்று வலைச்சரத்தில்\nஅறிமுகம் செய்திருக்கிறேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பார்க்கவும்: http://blogintamil.blogspot.in/ //\n அன்பான தகவலுக்கு மிக்க நன்றி \nஇணைத்த படங்களை வீட்டில் ரசித்துக் கொண்டே இருந்தோம்...\nபகிர்வுக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி ஐயா.\nஎன்னால் தொடர்ந்து நட்பு வலைத்தளங்கலுக்குகூட தற்சமயம்.செல்ல முடியவில்லை.தொடர்ந்து நெட்டில் இருந்து வந்தால் கைவலி,கழுத்து வலி.அதனால் சும்மா என் ப்ளாக், ஃபேஸ்புக் பேஜ் மட்டும் அப்ப வந்து செல்கிறேன்.\nகலைஞான வித்��கர் ஐயா - தாங்கள்\nதங்களின் பதிவுகள் எல்லாம் பிரம்மாண்டமானவை. எல்லாவற்றுக்கும் முன்னோடியானவை.\nஎனது பெயரையும் இங்கே நினைவு கூர்ந்திருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது.\nநாளைய பதிவுக்காக காத்திருக்கின்றேன்.. வாழ்க நலம்\nபகிர்வுக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி ஐயா.\nஎன்னால் தொடர்ந்து நட்பு வலைத்தளங்கலுக்குகூட தற்சமயம்.செல்ல முடியவில்லை. ஃபேஸ்புக் பேஜ் மட்டும் அப்ப அப்ப வந்து செல்கிறேன். tq very much\nஒருவர் விடாமல் நினைவு வைத்திருந்து அறிமுகம் செய்வதில் சளைக்காமல் இருக்கிறீர்கள். இந்த மனோநிலை எல்லோருக்கும் வராது. எனக்கு உங்கள் \"அடடா, அடை\" பதிவு தான் முதலில் அறிமுகம் ஆனது. அதன் மூலமே உங்கள் எழுத்துக்களை அறிந்தேன். மீண்டும் மீண்டும் வாழ்த்துகள். வித்தியாசமான உங்கள் முயற்சி முழு வெற்றி அடைந்திருக்கிறது.\nஎங்களுக்கு நினைவூட்டி அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே என்று பாட வைத்து விட்டீர்கள்\nநன்றி நன்றி மிக்க நன்றி ஐயா சுவை மிகுந்த மாங்கனிச் சாற்றைத் தந்து மகிழ்வித்தீர்கள் .அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள் சொந்தங்களே .\nமீண்டும் ஒரு முறை வலைச்சர ஆசிரியர் ஆகும் ஆசையை தூண்டி விட்டுவிட்டீர்கள். ஆனால் அதற்கு நான் நிறைய HOME WORK செய்ய வேண்டும்.\nமிக அழகான அறிமுகங்கள்... அதை மிக அழகாக தொகுத்தளித்த தங்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள் கோபு சார்.\nவலைச்சரத்தில் அறிமுகம் செய்தவர்களை நினைவுகூர்ந்து நன்றி பாராட்டுவது அதுவும் அத்தனை பேரையும் தொகுப்பது என்பது பெரும் சிரமம். அதை சவாலாக எடுத்து சிறப்பாக நன்றி கூறி வரும் தங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்\nஅனைவருக்கும் வாழ்த்துகள் படங்கள் இணைத்திருப்பது கூடுதல் சிறப்பு\nவைரம் போல் மின்னிடும் வலைச்சர அறிமுகங்களுக்கு பாராட்டுக்கள்..\n//வைரம் போல் மின்னிடும் வலைச்சர அறிமுகங்களுக்கு பாராட்டுக்கள்../\nவாங்கோ, வணக்கம், மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி, மேடம்.\nஎப்பூடி இவ்ளோ பொறுமயா விசயங்க தொகுத்து போடுறீங்க. அதிக சுறு சுறுப்புதா போல.\nவண்ண வண்ணப்பூக்கள் செய்த வலைச்-சர அறிமுகங்கள்...எண்ணம் நிறை(க்)கிறது..\nதாயார் சஹிதம் 'உடனே உதித்த உத்தமப் பெருமாள்' \nஇவருக்கென்று, இவர் பெயரில் தனியே ஏதும் வலைத்தளம் வைத்துக்கொள்ளாமல் இருப்பினும், ’நெல்லைத் தமிழன்’ என்ற புனைப் பெயரில் வலையுலகில்...\nஅன்புடையீர், அனைவருக்கும் வணக்கம். எங்களில் ஒவ்வொருவர் வாழ்விலும், ஒருசில குறிப்பிட்ட நாட்களை விசேஷ ஜபங்கள், ருத்ர ஏகாதஸினி ப...\nஅன்னபூரணியாய் வந்த ராதா ...... அள்ளித்தந்த அன்பளிப்புகள் \nமிகப்பிரபலமான பத்திரிகை எழுத்தாளரும் பதிவருமான திருமதி. ராதாபாலு அவர்களின் வருகை மிகவும் மகிழ்வளித்தது. 29.01.2015 குருவ...\n80 ] எது மூட நம்பிக்கை \n2 ஸ்ரீராமஜயம் [ நம்முடைய கண்ணாடி தலைக்குமேல் ஏறலாம். ''நான்'' என்ற அகந்தைதான் தலைக்கு மேல் ஏறக்கூடாது ...\n107 ] \"குண்டலிநீ யோகம் ..... அதி ஜாக்கிரதை தேவை\" - ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா சொல்வது.\n2 ஸ்ரீராமஜயம் குண்டலிநீ யோகம் - அதி ஜாக்கிரதை தேவை. ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா சொல்வது: அம்பலப்படுத்தாமல் காப்பாற்...\n108 ] ஆஞ்சநேயருக்கு ஏன் வடை மாலை \n2 ஸ்ரீராமஜயம் ஆஞ்சநேயருக்கு ஏன் வடைமாலை ஒருமுறை வடநாட்டில் இருந்து ஓர் அன்பர் மஹா பெரியவாளைத் தரிஸிக்க வந்...\n ................ ’அடை’யைத் தின்னு பழகு\nஅடடா ..... என்ன அழகு ’அடை’யைத் தின்னு பழகு சமையல் குறிப்பு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இன்றுள்ள சூழ்நிலையில் ...\n93 ] உயர்ந்த மனிதன் \n2 ஸ்ரீராமஜயம் மனிதன் ஒருவன்தான் காலுக்கு மேலேயும், உடம்பு, தலை என்ற உறுப்புக்களுடன், உயர வாக்கில் வளர்கிறான். ”படைக்கப்பட...\nBy வை. கோபாலகிருஷ்ணன் மிகவும் மகிழ்ச்சியானதோர் செய்தி நம் அன்புக்கும், மரியாதைக்கும் உரிய தெய்வீகப்பதிவர் திருமதி. இ...\n79 ] அம்மாவும் அம்பாளுமே கதி \n2 ஸ்ரீராமஜயம் பிறக்கிறபோதே அம்மாவிடம்தான் ஒட்டிக்கொள்கிறோம். அவள் உயிரில், அவள் உடம்பில், அவள் உணவில் நாம் உண்டாகிறோம். பி...\nஎங்கள் ப்ளாக் .... ஒட்டுமொத்தமாக .... எங்கள் வீட்ட...\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-15 of 16 ...\nஎன் வீட்டுத் தோட்டத்தில் ..... பகுதி-14 of 16 [91-...\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-13 of 16 [81-...\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-12 of 16 [71-...\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-11 of 16 [61-7...\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-10 of 16 [51-6...\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-9 of 16 [43-5...\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... மஞ்சு Part-8/4 of 1...\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... மஞ்சு Part-8/3 of 16...\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... மஞ்சு Part-8/2 of 16...\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... மஞ்சு Part-8/1 of 16...\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-7 of 16 [31-3...\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-6 of 16 [24-30...\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-5 of 16 [17-23...\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-4 of 16 [11-1...\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-3 of 16 [7-10...\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-2 of 16 [2-6]...\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-1 of 16 [1]\nஅன்பு நிரம்பி வழியும் காலிக் கோப்பை [துபாய்-20]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/845", "date_download": "2018-12-10T03:46:11Z", "digest": "sha1:NUFIG4HPHX2HBNXW3LK6RR26IUGSPT3J", "length": 6447, "nlines": 110, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | வல்வை ரேவடி கடற்கரை மைதானத்தில் விளையாட்டு போட்டிகள்!", "raw_content": "\nவல்வை ரேவடி கடற்கரை மைதானத்தில் விளையாட்டு போட்டிகள்\nயாழ். வல்வெட்டித்துறை ரேவடி பகுதியில் அமைந்துள்ள கடற்கரையில் புதிய அணைக்கட்டு, பூங்கா என்பன புதிதாக கட்டப்பட்டு 03 வருடங்கள் பூர்த்தி ஆனதை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் இடம்பெற்றன..\nநேற்று மாலை 0530 மணி அளவில் இப்போட்டிகள் ஆரம்பம் ஆகின. ஆரம்பமாகின. 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள், வல்வை விளையாட்டுக் கழகத்துக்கு உட்பட்ட கழகங்களுக்கு இடையிலான சில விளையாட்டுக்கள் ஆகியன தொடர்ந்து இடம்பெற்றன.\nஓசிச் சோறு சாப்பிட்டு சிறுமியைக் கர்ப்பமாக்கிய யாழ் இளைஞன் வெளிநாட்டு காசு செய்த லீலை இது\nயாழில் பொலிசார் எனக்கு செய்த அலங்கோலத்தால் கணவன் விவாகரத்துப் பெற்றார்\nயாழ் போதனாவைத்தியசாலை ஒப்பரேசன் தியேட்டருக்குள் பிடிபட்ட திருடிகள்\nபோதனாவைத்தியசாலையில் ஒப்பறேசன் செய்வதில் திருவிளையாடல்\nயாழ்ப்பாண 15 வயது மாணவி கடத்தப்பட்டு முல்லைத்தீவில் 3 பேரால் பாலியல் சித்திரவதை\nமுல்லைத்தீவில் பாடசாலை சீருடையுடன் மாணவன் தற்கொலை விவகாரத்தில் முக்கிய திருப்பம்\nயாழ்ப்பாண இளைஞர், யுவதிகளின் கவனத்துக்கு இதை தருகின்றோம்\nவன்னி மக்களை உயிருடன் சித்திரவதை செய்ய யாழ்ப்பாண மருத்துவர்கள் ஆயத்தமாகின்றனர்..\nயாழின் சிறப்பான ஒடியல் கூழ்\n மிகச் சரியாக பாடம் புகட்டிய காட்சி\nநெடியகாடு இளைஞர்களின் முயற்சியில் துரோணர் திரைப்படம்\nசொந்த மண்ணை விட்டு வெளிநாட்டில் வேலை செய்யும் மனிதர்களின் தியாகம்\nசொந்த மண்ணை விட்டு வெளிநாட்டில் வேலை செய்யும் மனிதர்களின் தியாகம்...\nயாழ்ப்பாண கள்ளின் மகிமையை எடுத்து சொல்லும் சினிமா பாணி பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/hindi-news/73926/cinema/Bollywood/Kangana-Ranauts-Manikarnika-in-trouble-over-non-payment-of-dues.htm", "date_download": "2018-12-10T03:51:55Z", "digest": "sha1:ME24HKH3LQT4INTN52QBVYVPFSLFCTOY", "length": 11647, "nlines": 134, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சம்பள சர்ச்சையில் மணிகர்னிகா - Kangana Ranauts Manikarnika in trouble over non-payment of dues", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநடித்து கொண்டே இருங்கள் : ரஜினிக்கு சசிகுமார் வேண்டுகோள் | வாழ்க்கையில் எதுவும் எக்ஸ்ட்ராவாக இருக்க கூடாது : ரஜினி | இரண்டு வெறியன்கள் இணைந்த பேட்ட : அனிருத் | பெரிய ஆளை எதிர்த்தால் தான் பெரிய ஆளா வரலாம் : விஜய் சேதுபதி | ரஜினியை இயக்கியது ஆஸ்கரை விட பெருமை : கார்த்திக் சுப்பராஜ் | பேட்ட இசை வௌியீடு : ரஜினி உள்ளிட்ட படக்குழு பங்கேற்பு | மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் விக்ரம் | பாகுபலி கூட்டணியை மீண்டும் இணைத்த கரன்ஜோஹர் | தந்தை இயக்கத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | பாலிவுட் பட தயாரிப்பாளர் மீது மோசடி புகார் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட வீரப் பெண்மணி ஜான்சி ராணியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது மணிகர்ணிகா - தி குயின் ஆப் ஜான்சி என்ற ஹிந்திப் படம். ஜான்சி ராணியாக தேசிய விருது பெற்ற கங்கனா ரணாவத் நடித்துள்ளார். அவருடன் அதுல் குல்கர்னி, சுரேஷ் ஓபராய், ரிச்சர்ட் கீப் உள்ளட பலர் நடித்துள்ளனர். எஸ்.எஸ்.ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் கதையை எழுதியுள்ளார். பிரபல தெலுங்கு இயக்குனர் கிரிஷ் இயக்கி உள்ளார்.\nபடம் வருகிற ஜனவரி மாதம் 25ந் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் படம் சம்பள பாக்கி பிரச்சினையில் சிக்கி உள்ளது. மணிகர்னிகா படத்தில் பணியாற்றிய துணை நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு சுமார் 2 கோடி சம்பளபாக்கி இருப்பதாகவும், அதை செட்டில் செய்த பிறகே படத்தை வெளியிட வேண்டும் என்றும் பாலிவுட் திரைப்பட தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து இந்திய சினிமா மற்றும் டிவி தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 125 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப்படம் கடைசி நேரத்தில் நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\n2.0 - அக்ஷய் குமாருக்கு ஒரு சாதனைப் படம் போர்ப்ஸ் : இந்திய ���ணக்காரர்கள் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nநடித்து கொண்டே இருங்கள் : ரஜினிக்கு சசிகுமார் வேண்டுகோள்\nவாழ்க்கையில் எதுவும் எக்ஸ்ட்ராவாக இருக்க கூடாது : ரஜினி\nஇரண்டு வெறியன்கள் இணைந்த பேட்ட : அனிருத்\nபெரிய ஆளை எதிர்த்தால் தான் பெரிய ஆளா வரலாம் : விஜய் சேதுபதி\nரஜினியை இயக்கியது ஆஸ்கரை விட பெருமை : கார்த்திக் சுப்பராஜ்\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nபாகுபலி கூட்டணியை மீண்டும் இணைத்த கரன்ஜோஹர்\nபாலிவுட் பட தயாரிப்பாளர் மீது மோசடி புகார்\nஅக்சய் குமாருக்கு புதிய மகுடம் சூட்டிய 2.O\nகேதர்நாத் படத்திற்கு உத்தரகண்ட்டில் 7 மாவட்டங்களில் தடை\nகணவர் பெயரை இணைத்த பிரியங்கா\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமணிகர்னிகா - இயக்குனரின் பெயரை மாற்றாத கங்கனா ரணாவத்\nஜான்சி ராணியாக மிரட்டும் கங்கனா : மணிகர்னிகா டீசர் ரிலீஸ்\nரஜினி, அக்ஷ்ய் உடனான போட்டியை தவிர்ப்பாரா ஜான்சி ராணி\nமணிகர்னிகா சர்ச்சை : கங்கனா விளக்கம்\nநடிகர் : அஜித் குமார்\nநடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா\nநடிகை : பிரியா பவானி சங்கர்\nநடிகை : ராஷி கண்ணா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/73971/cinema/Kollywood/Sai-Pallavi-reflecting-Bhavana.htm", "date_download": "2018-12-10T03:59:35Z", "digest": "sha1:A2CATOFJ43OT3J2MLS76QA3TMNXHKY7B", "length": 11119, "nlines": 134, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பாவனா கேரக்டரை ஞாபகப்படுத்தும் மாரி 2 சாய்பல்லவி - Sai Pallavi reflecting Bhavana", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநடித்து கொண்டே இருங்கள் : ரஜினிக்கு சசிகுமார் வேண்டுகோள் | வாழ்க்கையில் எதுவும் எக்ஸ்ட்ராவாக இருக்க கூடாது : ரஜினி | இரண்டு வெறியன்கள் இணைந்த பேட்ட : அனிருத் | பெரிய ஆளை எதிர்த்தால் தான் பெரிய ஆளா வரலாம் : விஜய் சேதுபதி | ரஜினியை இயக்கியது ஆஸ்கரை விட பெருமை : கார்த்திக் சுப்பராஜ் | பேட்ட இசை வௌியீடு : ரஜினி உள்ளிட்ட படக்குழு பங்கேற்பு | மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் விக்ரம் | பாகுபலி க��ட்டணியை மீண்டும் இணைத்த கரன்ஜோஹர் | தந்தை இயக்கத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | பாலிவுட் பட தயாரிப்பாளர் மீது மோசடி புகார் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nபாவனா கேரக்டரை ஞாபகப்படுத்தும் மாரி 2 சாய்பல்லவி\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபாலாஜி மோகன் டைரக்சனில் மாரி படத்தின் இரண்டாம் பாகமாக மாரி-2 உருவாகியுள்ளது. இந்தப்படத்தில் கதாநாயகியும் வில்லனும் மாறியிருக்கிறார்கள். கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்கிறார். தமிழில் அவரது முதல் படமான 'தியா'வில் அழுது வழியும் முகத்துடன் நடித்தவர், இந்தப்படத்தில் துறுதுறு குறும்பு பெண்ணாக, ஆட்டோ ட்ரைவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nஇந்தப்படத்தில் ரவுடியான தனுஷை அவர் விரட்டி விரட்டி காதலிக்கிறார் என்பது டிரைலரை பார்க்கும்போதே தெரிகிறது. இதேபோன்ற ஒரு கேரக்டரில் தான் பத்து ஆண்டுகளுக்கு முன் மலையாளத்தில் வெளியான 'சோட்டா மும்பை' படத்தில் நடிகை பாவனாவும் ஏற்று நடித்திருந்தார்.\nஅதில் ஆட்டோ டிரைவராக வரும் பாவனா அந்த ஏரியா தாதாவான மோகன்லாலை காதலிப்பதாகத்தான் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. பாவனாவும் சாய்பல்லவியும் அணிந்துள்ள கூலிங்கிளாஸ் வரை அதை உறுதி செய்வதாகத் தான் இருக்கின்றன. அந்தவகையில் சாய் பல்லவியின் கேரக்டர் பாவனாவை நினைவூட்டுவதாகவே அமைந்திருக்கிறது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nபேட்ட பாணியில் ஒடியன் பாடல் சந்தோஷ் சிவன் படப்பிடிப்பில் மஞ்சு ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபாகுபலி கூட்டணியை மீண்டும் இணைத்த கரன்ஜோஹர்\nபாலிவுட் பட தயாரிப்பாளர் மீது மோசடி புகார்\nஅக்சய் குமாருக்கு புதிய மகுடம் சூட்டிய 2.O\nகேதர்நாத் படத்திற்கு உத்தரகண்ட்டில் 7 மாவட்டங்களில் தடை\nகணவர் பெயரை இணைத்த பிரியங்கா\nமேலும் பிறமொழி செய்திகள் »\nதந்தை இயக்கத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்\n31 நாட���களில் வெளியாகும் ஒடியன்\n2௦ வருடமாக தொடரும் மம்முட்டியின் பிரியாணி விருந்து\nபிரியதர்ஷன் படத்தில் நடிகராக இணைந்தார் பாசில்\nநடிகையை பார்த்து பொறாமைப்பட்ட துல்கர் சல்மான்\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசாய் பல்லவி மீது இயக்குநர்கள் அதிருப்தி\nசாய் பல்லவிக்கு எதிராக யார் அந்த வில்லன் \nசூர்யாவிடம் சாய் பல்லவி கற்ற விஷயம்\nசாய்பல்லவிக்கு சிறந்த நடிகை விருது\nநடிகர் : அஜித் குமார்\nநடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா\nநடிகை : பிரியா பவானி சங்கர்\nநடிகை : ராஷி கண்ணா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineshutter.com/%E0%AE%92%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AE%AE/", "date_download": "2018-12-10T05:29:22Z", "digest": "sha1:NXM2AST6SYZUQ5NG56NXHKU7F7PV66G4", "length": 19835, "nlines": 102, "source_domain": "cineshutter.com", "title": "ஒவ்வொரு மரமும் ஒரு மரகதம் தான் ; 'மரகதக்காடு' படம் சொல்லும் பாடம் | Cineshutter", "raw_content": "\nஇயக்குநர் பா.இரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படத்தின் முதல் பார்வை வெளியானது\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெருந்தொகை ஒதுக்க வேண்டும் – கவிஞர் வைரமுத்து\nதனித்தொகுதி எம்,எல்,ஏக்கள் எம்,பி க்கள் பட்டியலின மக்களின் பிரச்சினைகளை பேசுவதில்லையே ஏன்\nமன்சூரலிகான் இயக்கி நடித்த “கடமான் பாறை ” படத்திற்கு “A” சான்றிதழ்\nஒவ்வொரு மரமும் ஒரு மரகதம் தான் ; ‘மரகதக்காடு’ படம் சொல்லும் பாடம்\nஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ரகுநாதன் தயாரிப்பில் முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்டுள்ள படம் ‘மரகதக்காடு’.\nஇந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மங்களேஷ்வரன் இயக்கியுள்ளார்.\nஅஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ மலையாள இயக்குநர் இலியாஸ் காத்தவன், ஜே.பி.மோகன், ராமச்சந்திரன், பாவா லட்சுமணன் மற்றும் மலைவாழ் மக்கள் பலரும் நடித்துள்ளனர்.\nஇவர்கள் தவிர காடும் அருவியும் பிரதான பாத்திரங்களாய் படம் முழுக்க பயணித்துள்ளன.\nநாகரீகம், நகர விரிவாக்கம் என்கிற பெயரில் ரோடு விரிய விரிய காடு அழிக்கப்படும் அநீதி பற்றி படம் பேசுகிறது.\n‘மரகதக்காடு’ படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது காடுகளின் வழியாக பசுமை வழிச்சாலை அமைக்க அரசாங்கம் முழு மூச்சுடன் முனைப்பு காட்டி வருகிறது.\nஇந்த நிலையில் மரகதக்காடு படத்தின் இயக்குநர் மங்களேஸ்வரன் பசுமை வழிச் சாலை மற்றும் இயற்கை அழிப்பு குறித்து தனது ஆதங்கத்தையும் கோபத்தையும் பகிர்ந்து கொண்டார்.\nவளர்ச்சி என்கிற பெயரில் இயற்கையை அழித்துவிடக்கூடாது என்கின்ற கருத்தை மையமாக வைத்தே மரகதகாடு படத்தை இயக்கியுள்ளேன். பூமிக்குள் புதைந்து கிடக்கும் கனிமங்களை எடுக்கிறோம் என்கிற பெயரில் நடந்து வரும் இயற்கை அழிவைப் பற்றி தான் இந்த படத்தில் சொல்லியிருக்கிறேன்.\nஒரு காட்டை உருவாக்குவதுதான் கஷ்டம். காட்டை நாடாக்குவது ரொம்பவே சுலபம். காட்டை அழிப்பதற்கு ஆறு மாதங்கள் போதும்.\nஇதோ இப்போது பசுமை வழிச்சாலை அமைக்கிறோம் என்கின்ற பெயரில் அது தான் நடக்கிறது. அது பசுமை வழிச்சாலை அல்ல. பசுமை அழிப்புச் சாலை என்று சொல்லுவது தான் சரியாக இருக்கும். பசுமை வழிச் சாலையின் அறுபது சதவீதம் சாலை காடுகளுக்குள் தான் அமைய இருக்கிறது.\nகாடுகளை ஒட்டி நகரங்களும் சாலைகளும் உருவாகும்போது யானைகளும் வன விலங்குகளும் ஊருக்குள் வருவது அதிகரிக்கத்தான் செய்யும்.\nஒன்றை அழித்து இன்னொன்று வளர்ந்தால் அது வளர்ச்சி அல்ல. இருப்பதை அழித்துவிட்டு அதன் மேல் புதிதாக ஒன்றை உருவாக்கி அதை நாட்டின் வளர்ச்சி என்றால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்\nஇயற்கையை பாதுகாக்காமல் வருகின்ற எந்த வளர்ச்சியும் மனிதனைப் பாதுகாக்காது. அழிவுக்குத் தான் அழைத்துச் செல்லும்.\nசாலைகளோ தொழிற்சாலைகளோ வேண்டாம் எனக் கூறவில்லை.\nஇயற்கையை அழிக்காமல் மாற்று வழிகளில் அதை அமைக்க வேண்டும். ஒரு அரசாங்கமே காடுகளை அழிக்கும் செயலை முன்னின்று செய்யக்கூடாது.\nஆள்பவர்களும் அரசு அதிகாரிகளும் மக்களுக்கான நீண்ட காலத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.\nஅதிகாரிகளும் அரசியல்வாதிகளும் மக்களுக்கு விசுவாசமாக இல்லை. ஒரு திட்டத்தால் யாருக்கு எவ்வளவு வருமானம் என்ற வியாபாரம் நோக்கம் சார்ந்து செயல்படக்கூடாது.\nஅரசாங்கம் இயற்கையை வணிகமாக பார்க்க ஆரம்பித்துவிட்டது. அதன் காரணமாகத்தான் விளை நிலங்களில் கூட தொழிற்சாலை கட்ட கிளம்பி வருகிறார்கள்.\nபசுமைக் காடுகளை வெட்டி பசுமை வழிச்சாலை..\nஅரசியல்வாதிகளும், அரசாங்கமும் தங்களின் பை நிரம்பினால் போதும்\nமக்களின் சுவாசப்பை என்ன ஆனால் என்ன என்று ஒரு கார்ப்பரேட் நிறுவனம்போல் மாறிவருகிறது..\nத��்ணீர் வருகின்ற கிணற்றை மூடிவிட்டு உனக்கு வாட்டர் பாக்கட் தருகிறேன் என்று சொன்னால், அது எவ்வளவு அபத்தமோ அப்படிதான் இயற்கையை அழித்து உருவாக்கப்படும் வளர்ச்சியும்.\nஇதைவிட கொடுமை என்னவென்றால் காகிதமற்ற பரிவர்த்தனை செய்வோம், அதன் மூலம் மரங்களைக் அழிக்காமல் காப்போம் என்று கூறிக்கொண்டே இன்னொரு பக்கம் வளர்ச்சி என்கிற பெயரில் மரங்களை அழிப்பது அரசாங்கத்தின் இரு முகங்களை அப்பட்டமாக காட்டுகிறது.\nஇயற்கையைக் காக்க வேண்டும் என்றால் போராடுவதைத் தவிர வேறு வழி இல்லை.\nஅதற்காக சமூக விரோதிகள் என பட்டம் கிடைத்தாலும் பரவாயில்லை.. பதிமூன்று உயிர்களை விலைகொடுத்து தானே ஒரு ஸ்டெர்லைட் ஆலையை மூட முடிந்திருக்கிறது..\n“என் பிணத்துமேல ஏறி உங்க ஆசையை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்…\nஉலகத்திலேயே மலிவானது ஏழையின் உயிர் தான். மனித உயிருக்கு விலைவைக்க நீங்கள் யார்” என்கிற அழுத்தமான வசனங்கள் மற்றும் காட்சிகள் மூலம் இயற்கை அழிப்புக்கு எதிரான குரலை “மரகதக்காடு” படத்தில் பதிவு செய்துளேன்.\nகாட்டை அழித்து மலையைத் தகர்த்து பூமிக்கு அடியில் உள்ள மரகதத்தை தேடாதீர்கள்.\nநம் கண்களுக்கு முன்னால் தெரியும் ஒவ்வொரு மரமும் ஒரு மரகதம் தான். மரக்கத்தக்காடு படத்தைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் தானும் ஒவ்வொரு மரமாவது வைக்கவேண்டும். வீடு என் சொத்து.. மரம் நாட்டுக்கு சொத்து என்கின்ற உணர்வை இந்த படம் நிச்சயம் ஏற்படுத்தும்.\nதண்ணீரை விற்க ஆரம்பித்த போது எந்த எதிர்ப்பையும் காட்டாமல் இருந்தோம்..\nஇன்று வீடு தோறும் தண்ணீர் கேண்கள். அடுத்ததாக,\nசென்னையில காற்று விற்பனைக்கு வந்திருக்கு.\n6 லிட்டர் ஆக்ஸிஜன் 645 ரூ.\nவரும் தலைமுறை நம்மை மன்னிக்காது.\nஅதுமட்டுமல்ல இருக்கிற காட்டை, யார் அழித்தாலும் கோபம் வரணும்.. அந்த தார்மீகக் கோபத்தை என் படம் உருவாக்கும்.\n8 வழிச் சாலையை எதிர்க்கும் மக்களாகட்டும் சமூக ஆர்வலர்களாகட்டும் அரசாங்கத்தினால் கைது செய்யப்படுகிறார்கள்… அப்படியிருக்கும்போது தைரியமாக எட்டு வழிச்சாலையை எதிர்க்கிறீர்களே\nவளர்ச்சித் திட்டங்கள் ஒன்று மக்களை பாதிக்காதவை இரண்டு, மக்களை, இயற்கையை, கனிம வளங்களை பாதிப்பவை என்று பிரிக்கலாம்.\nஇதில் 8 வழிச்சாலை மக்களை .. அவர்களின் உணவு ஆதாரத்தை .. இயற்கையை அதன் கனிம வளங்களை சூறையா���ிவிட்டு… ஆண்டுக்கணக்கில் வேர்விட்டிருக்கும் மரங்களை வேரோடு பிடுங்கிவிட்டு வளர்ச்சிப் பணி என்று பெயரிட்டுக்கொள்வது இந்நாட்டின் எதிர்காலத்தை அந்த மண்ணின் வளத்தை அழித்துவிட்டுச் செய்யும் அரசாங்கத்தின் சுயநலமான வளர்ச்சித்திட்டம் என்றே சொல்வேன்.\nஒரு அரசாங்கத்தின் ஆயுள் 5 வருடம்தான். ஆனால் அவர்கள் நாம் சிறுபிள்ளையிலிருந்து பார்த்து பேணிவரும் வளங்களை எடுக்கும்போது.. மக்களதிகாரத்திற்குட்பட்டே வளர்ச்சித் திட்டத்தைக் கொண்டு வரவேண்டும்.\nஅங்குள்ள எந்த மக்களும் 8 வழிச்சாலைக்காக தவம் இருக்கவில்லை. அவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றவே ஓலமிடுகிறார்கள். வளத்தை தக்கவைத்துக்கொள்ளவே போராடுகிறார்கள். அதை அடக்கு முறையால் செயல்படுத்தத் துடிக்கும் அரசு மக்களுக்கானதாக இருக்க முடியாது.\nஇம்மண்ணின் வளங்களை காப்பாற்றும் அரசாக இருக்க முடியாது.\nநான் எடுத்துவைத்திருக்கும் படம் இயற்கை வளத்தை காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும் படம்.\nஇந்த திட்டத்தை நான் எதிர்க்காவிட்டால் என் படத்திற்கே துரோகம் செய்வது போலாகிவிடும்.\nமண்ணின் வளங்களை பாதிக்காத திட்டங்களை கொண்டுவரும்போது அரசைக் கொண்டாடத்தானே செய்கிறோம்\nபடத்திற்கு எந்தவிதமான எதிர்ப்பு வந்தாலும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். காரணம் “மரகதக்காடு” படத்தில் சொல்லப்பட்டிருப்பது அனைத்தும் உண்மை”.\nசெப்டம்பரில் படம் வெளியாக இருக்கிறது… படம் பார்க்கும்போது அது சொல்லும் செய்தியும் அதன் வலியும் உங்களுக்குப் புரிய வரும் என்கிறார் இயக்குநர் மங்களேஸ்வரன் .\nஅஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ, இலியாஸ் காத்தவன், ‘அறம்’ ராமச்சந்திரன், மணிமாறன், பாபா லக்ஷ்மண், வெஞ்சாரமோடு மோகன், ராஜு மோகன், ரமேஷ்\nசண்டைப் பயிற்சி : மிராக்கிள் மைக்கேல்\nகலை இயக்குநர்: மார்டின் டைட்டஸ்\nநடன இயக்குநர்: ஜாய் மதி\nபாடலாசிரியர்கள்: விவேகா, மீனாட்சி சுந்தரம், அருண் பாரதி, சாரதி, ரவீந்திரன்\nவிளம்பர வடிவமைப்பு: கெட் இன் ட்ரீம்ஸ் ஸ்டூடியோஸ் மணிகண்டன்\nபி.ஆர்.ஓ : A. ஜான்\nதயாரிப்பு: கே. ரகு நாதன் (ஆர் ஆர் ஃபிலிம்ஸ்)\nகதை திரைக்கதை வசனம் இயக்கம்\nஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைக்கு நடிகர் கமல்ஹாசன் ரூபாய் இருபது லட்சம் நிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2007/09/blog-post_6039.html", "date_download": "2018-12-10T05:14:47Z", "digest": "sha1:3ZUHQS2WBHCEGUT3RDVP7HC34KLS57ZG", "length": 12307, "nlines": 293, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ரிலையன்ஸ் ஃபிரெஷ் - சில்லறை வணிகம்", "raw_content": "\nயதி – வாசகர் பார்வை 20 [அரங்கப்பெருமாள் கோவிந்தசாமி]\nநரேந்திர மோடி : காவலாளியல்ல, கொள்ளையன் \nசாக்ரட் கேம்ஸ்- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை\nNew – 1975 நாவல் வெளியீடு : எமர்ஜென்சி இசையும் பர்கோலாக்ஸும்\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 80\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nரிலையன்ஸ் ஃபிரெஷ் - சில்லறை வணிகம்\nசில்லறை வணிகத்தில் பெரும் நிறுவனங்கள் நுழைவதற்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்பைப் பற்றி என் ஆங்கிலப் பதிவில் எழுதியிருந்தேன்.\nமுக்கியமாக மேற்கு வங்கத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள ஃபார்வர்ட் பிளாக் கட்சியினர் பெரும் வணிகர்கள் சில்லறை வணிகத்தில் நுழைவதைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். 'சட்டம் ஒழுங்கை' பற்றிக் கவலைப்படாமல் கடை புகுந்து அடித்து நொறுக்கவும் தயாராக உள்ளனர். செய்தும் காட்டிவிட்டனர். மமதா பானெர்ஜியின் திரினாமுல் காங்கிரஸும் அடிதடியில் இறங்கத் தயாராகவே உள்ளனர்.\nஆனால் மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாசார்ஜீ இவ்வாறு சொல்கிறார்:\nவிஷயம் என்னவென்றால் எதிர்ப்பு அனைத்தும் ரிலையன்ஸுக்குத்தான். ஸ்பென்ஸர்ஸ், பாண்டலூன் போன்றவர்கள் கொல்காதாவில் கடைகளைத் திறந்துள்ளனர். ஆனால் இதைப்பற்றி ஒன்றும் பேசாத ஃபார்வர்ட் பிளாக் போன்றவர்கள் ரிலையன்ஸ் உள்ளே வருவதை மட்டும் பெரிய விஷயமாக ஆக்குகிறார்கள்.\nஇதற்கிடையில் பாரதீய ஜன ஷக்தியின் உமா பாரதி இந்தோரில் ரிலையன்ஸ் ஃபிரெஷ் கடை ஒன்றில் புகுந்து ரகளை செய்து அதனைப் பூட்டியுள்ளார்.\nஉத்தர பிரதேசத்தில் லக்னோவில் ரிலையன்ஸ் கடைகள்மீதும் பிற கடைகள்மீதும் சமாஜ்வாதி கட்சியின் எம்.பி பன்வாரி லால் காஞ்சல் என்பவர் தலைமையில் தாக்குதல் நடைபெற்றுள்ளது.\nஇதுதான் நம் குடியாட்சி முறையின் அழகு. சட்டம் ஒழுங்கு என்பதை முதலில் கேலி செய்பவர்கள் நம் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள்தாம். இன்றைக்கு என்ன செய்தால் நம் இருப்பை வெளிக்காட்டிக்கொள்ளலாமோ அதனைச் செய்யவேண்டும். அது நியாயமானதா இல்லையா என்பதைப் பற்றிய அக்கறையில்லை.\nபாவம் ரிலையன்ஸ். பாவம் பொத��மக்கள்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஅதிகரிக்கும் ஏற்றத்தாழ்வுகள், ஜனநாயகத்தை ஆட்டம்காண...\nமுஸ்லிம், கிறித்துவர்களுக்கு இட ஒதுக்கீடு\nசென்னையில் பி.சாயிநாத் - புதன், 19 செப்டெம்பர் 200...\nரிலையன்ஸ் ஃபிரெஷ் - சில்லறை வணிகம்\nஇந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் - MIDS விவாதம்\nகாந்திக்குப் பிந்தைய இந்தியாவின் வரலாறு\nநூலக வரி - RTI தகவல்\nசேலம் கோட்டம் - தேவையில்லாத அரசியல்\nஆ நீளன் சூரல் வடியில் தளிரும் பூவும்\nஅணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான கலந்துரையாடல்\nகொஞ்சம் இடதும் கொஞ்சம் வலதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2013/04/290413.html", "date_download": "2018-12-10T05:23:09Z", "digest": "sha1:6ENQ63VTCMCIHI57MDIURRECIJEPC6HL", "length": 31610, "nlines": 300, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கொத்து பரோட்டா -29/04/13", "raw_content": "\nவருகிற ஒன்றாம் தேதி முதல் விஜயா ஃபோரம் மால் வடபழனியில் திறக்கப்பட உள்ளது என்று அறிவித்திருக்கிறார்கள். மீண்டும் ஒர் மாபெரும் ட்ராபிக் ப்ரச்சனையை வடபழனி சந்திக்க உள்ளது என்றே தோன்றுகிறது. போனிக்ஸ் மால் திறந்ததில் இருந்து வேளச்சேரியில் நடந்து கொண்டிருக்கும் ட்ராபிக் ப்ரச்சனை பற்றி அறிந்திருப்பீர்கள். ஏற்கனவே எதிர்புறத்தில் உள்ள கமலா தியேட்டர் படம் விடும் போதும் ஆரம்பிக்கும் போது ட்ராபிக் பின்னியெடுக்கும், இப்பொது அதற்கு நேர் எதிரே இந்த மால். அதிலும் பத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகள் அமையப் பெற்றிருக்கிறது. அனுமதிப்பதை வடபழனி வழியாகவும், வெளியேறுவதை நூறு அடி ரோடு பக்கமாய் விட்டால் நிச்சயம் பிரச்சனை இருக்காது என்று தோன்றுகிறது. மக்களின் போக்குவரத்துப் பிரச்சனைகளைப் பற்றி கொஞ்சமும் யோசிக்காமல், இவர்கள் பாட்டிற்கு அனுமதி அளித்துவிட்டு, பின்னால் என்ன செய்வது என்று முழி பிதுங்குவதற்கு பதிலாய் முன்னமே கொஞ்சம் யோசித்து அனுமதி அளிக்கலாம். இவ்வளவு யோசனையிலும் ஒர் கிளுகிளூப்பு இருக்கத்தான் செய்கிறது. ஒன்று மொக்கை கமலா தியேட்டருக்கு ஒர் போட்டி. இரண்டாவது நம்ம ஏரியா பக்கத்திலேயே ஒர் ஐமேஸ் தியேட்டர். டிக்கெட் விலையையும், பார்க்கிங் சார்ஜையும் நினைச்சாத்தான் வயத்த கலக்குது.\nகமல் திவ்யதர்ஷினிக்கு நீங்களும் வெல்ல���ாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் முத்தம் கொடுத்தது தான் சமீபத்திய இணைய சர்ச்சை. தமிழ் கலாச்சாரம் கெட்டுப் போய்விட்டதாம். திவ்யதர்ஷினி கேட்கிறார். கமல் கொடுக்கிறார். அதுவும் கன்னத்தில். இதுல என்ன கலாச்சாரம் கெட்டு விட்டது என்றே புரியவில்லை. தமிழுக்கென்று ஏதேனும் கலாச்சாரம் என்ற எழவு ஒன்று இருந்தால் யாராவது சொல்லுங்கள் தெரிந்து கொள்கிறேன்\nஇன்று ஏசி உணவகங்களின் மேல் போடப்பட்ட வரிக்காகவும், சில்லறை தட்டுப்பாட்டினால் அவதிப்படும் ஓட்டல்காரகளுக்கு உதவவும், மற்றும் மேலும் ஒரு ப்ரச்சனைக்காகவும் சென்னையில் மட்டுமில்லாது, இந்தியாவெங்கும் எல்லா உணவகங்களும் பந்த் நடத்தவிருக்கிறது. காலை 6 முதல் மாலை 6 வரை வெளியே சுற்றும் ஆட்களுக்கு இன்றைய பொழுதுக்கு ஏதேனும் பார்சல் கட்டி எடுத்துக் கொண்டு போவது நலம். இல்லையேல் உங்களுக்கு இது நாள் வரை கை கொடுக்காத அம்மா உணவகம் கை கொடுக்கும். அம்மா உணவகம் இன்றைய விற்பனையை எதிர்பார்த்து அதிக அளவில் உணவுகளை தயாரித்து வைக்க வேண்டும். இல்லையேல் கஷ்டம் தான். இன்னொரு விஷயம் அம்மா உணவகம் சில ஏரியாக்களில் ஆரம்பித்த சூட்டோடு நடத்தப்படாமல் இருப்பதாய் தகவல். சைதையில் இன்று மதியம் ஒரு உணவகம் மூடப்பட்டிருந்தது.\nவருடங்களுக்கு பிறகு நாடகத்திற்கு போயிருந்தேன். பாரதி மணி சாரின் நடிப்பில் நம்ம தலைவர் சுஜாதாவின் “கடவுள் வந்திருந்தார்” நாடகத்தை இரண்டு நாள் நிகழ்த்தியிருந்தார்கள். பதிவுலக நண்பர்களான பத்மஜா நாராயணன், தினேஷ் ஆகியோரும் நடித்திருப்பதால் கூடுதல் ஆர்வத்துடன் நாடகத்திற்கு சென்றேன். ஏற்கனவே படித்து, எப்போதோ ஒரு முறை என் அப்பாவுடன் பூர்ணம் விஸ்வநாதன் நடித்து பார்த்த நாடகம் தான். பாரதி மணி சாருக்கு எழுபது ப்ள்ஸ் வயசாம். மனிதர் மேடையெங்கும் துள்ளி விளையாடுகிறார். ஈஸிசேரில் வைத்து ஆடும் காட்சிகளில் எல்லாம் அவரது எனர்ஜி லெவலைக் கண்டு ஆச்சர்யமாய் இருக்கிறது. பத்மஜாவிற்கு மடிசார் செம பாந்தமாய் இருக்கிறது. நடிக்க பெரிய ஸ்கோப் இல்லாவிட்டாலும், மேடை ப்ரெசென்ஸில் சரியாய் பொருந்தியிருந்தார். தினேஷுக்கு இன்னும் மேடை கான்ஸியஸ் இருக்கிறது. போகப் போக சரியாகிவிடும். “உண்மையை சொன்னேன் பைத்தியம்ங்கிறாங்க. பொய் சொன்னேன் கடவுள்ங்கிறாங்க”.இன்னும் பத்து வருஷம் கழித்து இந்த நாடகத்தைப் போட்டாலும், நாடகத்தில் வரும் வசனங்கள் பொருந்தும் போல. அவ்வளவு சர்காஸ்டிக்கான வசனங்கள். ஹீரோயினாக நடித்தவரின் பூர்வீகம் ஆந்திரா போல செம வாடை. நிறைய புதுமுக நடிகர்கள். அதில் சுந்தராக நடித்தவரின் பாடிலேங்குவேஜ் கவனிக்கத்தக்கதாய் இருந்தது. வேற்று கிரக்கத்திலேர்ந்து வரும் ஆளுக்கு இன்னும் கொஞ்சம் யோசித்து கிரியேட்டிவாய் ஏதாவது செய்திருக்கலாம். என்ன செய்வது செலவாகும் என்பதால் விட்டிருக்கலாசபா நாடகம் என்றாலே பிராமண பாஷை என்றானது ஒரு காலத்தில் ஒர்க்கவுட் ஆகியிருக்கலாம். ஆனால் இன்றைய காலத்திற்கு ஒத்துவருமா என்று யோசிக்க வேண்டும். அப்படி மாற்றியமைக்கும் போது இன்னும் பெரிய ஆடியன்ஸை சென்றடைய வசதியாய் இருக்கும் என்பது என் எண்ணம். இந்நாடகத்தின் தயாரிப்பாளர் அகமதை பாராட்டி ஆக வேண்டும். ஏனென்றால் நாடகம் போடுவது என்பது இன்றைய காலத்தில் லாபகரமான விஷயமே இல்லை. நாடகம் போட என் அப்பா பட்ட நஷ்டங்கள் நிறைய. பத்து வருடங்களூக்கு முன்னே அப்படியென்றால் இன்றைய நிலையை யோசித்துப் பாருங்கள். இந்நிலையில் தொடர்ந்து நாடகம் போடப் போவதாய் முடிவெடுத்து இறங்கியிருப்பது பாராட்ட பட வேண்டிய விஷயம்.\nசில மாதங்களுக்கு முன் ப்ரசாத் லேப்பில் மலேசிய தமிழ் படம் ஒன்றை பார்கக் கூப்பிட்டிருந்தார்கள். உள்ளே சென்ற போது எங்களை அழைத்த நபர் இருந்தார் போல தெரியவில்லை. நாங்கள் தேடுவதை உணர்ந்த அங்கே அமர்ந்திருந்த குழுவினர் அதை உணர்ந்து “சார்.. இங்கே ஒரு ட்ரைலர் ஸ்கிரீன் பண்ணப் போறோம் விருப்பமிருந்தா பாருங்க” என்றார்கள். வேறொருவரின் நிகழ்ச்சிக்கு வந்துவிட்டோம் என்று “பரவாயில்லை” என சொல்லிவிட்டு வெளியே வந்தோம். உடன் வந்த கே.ஆர்.பி அங்கே இருந்தவரை எங்கயோ பார்த்தா மாதிரியிருக்கு என்று சொல்லிக் கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து எங்களை அழைத்த குழுவினரும் வந்துவிட, நாங்கள் உள்ளே நுழைந்தோம். முன்னாள் உட்கார்ந்திருந்த குழுவினரும் அங்கேயே உட்கார்ந்திருந்தனர். என்னடா என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே லைட்டை அமர்த்திவிட்டு படம் போட ஆரம்பித்தார்கள். அது ஒரு ட்ரைலர். மொத்த மூன்று ட்ரைலர். ஒவ்வொரு ட்ரைலரையும் மும்மூன்று தடவை ஒளிபரப்பி அவர்கள் என்னவோ ரசித்துவிட்டுத்தான் சென்றார்க���். ஆனால் உடன் இருந்து பார்த்த நாங்கள் தான் டெரராகிப் போய் இருந்தோம். கே.ஆர்.பி சொன்ன அந்த இயக்குனர் ராஜகுமாரன். ட்ரைலர் திருமதி தமிழ். ட்ரைலரிலேயே என்னை அலுக்க, அலுக்க அடித்து துவைத்தபின் எந்த தைரியத்தில் நான் படம் பார்த்து விமர்சனம் எழுதுவது. அம்பூட்டு தைரியம் எனக்கில்லை.\nமாயச்சிறகு. இது தமிழ் குறும்படமா இல்லை தங்கிலிஷ் குறும்படமா என்றெல்லாம் யோசிக்காமல் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் தமிழில் போல்டான அட்டெம்ட் என்றே சொல்ல வேண்டும். பர்வர்ட்டாக கூட தோன்றலாம். மிகவும் ராவாக எடுக்கப்பட்டிருக்கும் இக்குறும்படத்தில் டெக்னிக்கலாய் நிறைய குறைகள் இருக்கிறது. எடிட்டிங், ஆடியோ, சிங் என்று லிஸ்ட் நீளம். பட் கண்டெண்ட் அதை சரி செய்து விடுகிறது. வாழ்த்துகள் கோபகுமார்\nஇன்று வெளியான மூன்று தமிழ்படங்களை விட அயர்ன் மேனுக்கு செம ஓப்பனிங்காம்.\nவர வர பேஸ்புக், டிவிட்டரில் மற்றும் மாபெரும் வெற்றிப்படமாய் வலம் வரும் படங்கள் அதிகமாகிவிட்டது.:)\nகாதலர்களாய் இருக்கும் போது முதலிடத்திலும், தம்பதியராய் இருக்கும் போது இரண்டாமிடத்திலும், அன்பும் நெருக்கமும் தள்ளப்படுகிறது.\nபெண் தனது கஷ்டங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறாள் என்றாலும் அவள் புலம்புகிறாள் என்று அர்த்தமில்லை. நம்புகிறாள் என்று அர்த்தம்.\nநீ என்னை துன்புறுத்தியத்தை போல நானும் செய்ய வேண்டுமென்று நினைத்தாலும் வாய்ப்பு கிடைத்தும் முயல மாட்டேனென்கிறேன். # காதல்\nநியூட் காலனியில் வசித்து வந்த ஒருவனின் தாய் அவனுக்கு எழுதிய லெட்டரில் உன் பாட்டி உன்னை பார்க்க ஆசைப்படுகிறாள் எனவே உடனடியாய் உன்னுடய போட்டோவை அவளுக்கு அனுப்பி வை. என்று எழுதினாள். இதை பார்த்த அவன் எப்படி தான் ஒரு நிர்வாணக் காலனியில் இருப்பதாய் பாட்டியிடம் சொல்வது என்று யோசித்து தன் முழுப்படத்தை எடுத்து அதில் மேல் பாகத்தை மட்டும் கட் செய்து அனுப்புவதற்கு தயாரானான். தவறுதலாய் அவனுடய் கீழ் பாகத்தை அனுப்பிவிட்டான். அதை பார்த்த அவனது பாட்டி படத்தைப் பார்த்துவிட்டு “பேராண்டு உன் ஹேர்ஸ்டைலை மாற்றிக் கொள். இந்த ஹேர்ஸ்டைலில் உன் மூக்கு ரொம்ப நீளமாய் இருக்கு” என்றெழுதினாள்.\nகொடுப்பதும் பெறுவதும் கலாசார சீர்கேடில்லை அதை பொதுவில் திரையில் வெளி இடுவதுதான் தவறு.. அப்பா, அம்மாவிற்கு முத்தம் கொடுப்பதை கண்டிராத குழந்தைகள் இதனை காணும் போது ஏற்படும் மன சஞ்சலத்திற்கு தொலைக்காட்சி காரணமாகிறது\nகமல்னாலே ஒரு சுவரஸ்யம் தான், சுவரஸ்யம் தானே பணம்... நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி.... நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி....\nநிஷா - பிரதீபன் said...\nஐயா, \"தமிழுக்கென்று ஏதேனும் கலாச்சாரம் என்ற எழவு ஒன்று இருந்தால்... \" என்று நீங்கள் கேட்டதால் சுருக்கமாக எழுதுகிறேன். கலாச்சாரம் என்பது பிறந்தது முதல் உங்கள் அன்னை, தந்தை, சகோதர சகோதரியர் முதல் அயலவர் வரை பார்த்து, உணர்ந்து வளர்த்து கொள்வது. அவர்கள் பொதுவில் செய்வதையும், செய்யாததையும் வைத்து, புரிந்து கொண்டு நாமும் பின் பற்றி நமது பிள்ளைகளுக்கும் புரியவைப்பது.\nஎன் ராஜபாட்டை : ராஜா said...\n//பெண் தனது கஷ்டங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறாள் என்றாலும் அவள் புலம்புகிறாள் என்று அர்த்தமில்லை. நம்புகிறாள் என்று அர்த்தம்.\nஇப்போது கலாச்சாரத்தை கண்களே பெரிதும் தீர்மானிக்கின்றன\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nசாப்பாட்டுக்கடை - சிம்ரன்ஸ் ஆப்பக்கடை\nதமிழ் சினிமா ரிப்போர்ட்- காலாண்டு ரிப்போர்ட் -2013...\nதடுமாறி நிற்கும் சீரியல் உலகம்\nசாப்பாட்டுக்கடை - அம்மா உணவகம்\nசாப்பாட்டுக்கடை - சைதை ஆஞ்சநேயர் கோவில் தெரு கையேந...\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்ப��்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/05/blog-post_154.html", "date_download": "2018-12-10T03:44:59Z", "digest": "sha1:FQLUBXVOVKO74RDUYYG4OPF2VNERZJH4", "length": 8827, "nlines": 73, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "தாறுள் இல்மு கல்வி நிறுவனத்தின் வருடாந்த விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nதாறுள் இல்மு கல்வி நிறுவனத்தின் வருடாந்த விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு\nசாய்ந்தமருது தாறுள் இல்மு கல்வி நிறுவனம் வருடாந்தம் நடாத்திவரும் சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கி மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு நிறுவனத்தின் பணிப்பாளர் ஏ.எல்.முகம்மட் றியாஸ் மற்றும் செயலாளர் ஏ.றாசீக் ஆகியோரது தலைமையில் 2018-05-13 ஆம் திகதியன்று சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.\n2013 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சாய்ந்தமருது தாறுள் இல்மு கல்வி நிறுவனம் குறுகிய காலத்துக்குள் பிராந்தியத்தில் சிறந்த கல்விப்புலத்தை ஏற்படுத்தி வரும் ஒரு நிறுவனமாகும். நடப்பு ஆண்டில் திறமைகாட்டிய 284 மாணவர்கள் நிகழ்வின்போது சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.\nநிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்குமாகாண உள்ளுராட்சி மன்ற ஆணையாளர் எம்.வை.சலீம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதல்களையும் விருதுகளையும் வழங்கி வைத்தார். நிகழ்வின் கௌரவ அதிதிகளாக சாய்ந்தமருது பொதுசுகாதார வைத்திய அதிகாரி ஏ.எல்.எம்.அஜ்வத், கல்முனை பிராந்திய பிரதம மின் பொறியியலாளர் ஏ.ஆர்.எம்.பர்ஹான் மற்றும் கல்முனை பிராந்திய கட்டிட திணைக்கள பிரதம பொறியியலாளர் ஏ.எம்.ஸாஹிர் ஆகியோரும் கலந்துகொண்டு மாணவர்களுக்கு சான்றிதல்களையும் விருத���களையும் வழங்கி வைத்தனர்.\nநிதியில் கை வைத்தது UNP: ஜனாதிபதிக்கே ஆப்பூ\nநாட்டின் நிதி தொடர்பான பொறுப்பும், இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரமும் பாராளுமன்றத்திடமே உள்ளதனால், இந்த அரசாங்கத்தின் அனைத்து நிதிச் செ...\nவெளிநாட்டில் உள்ள அஸ்மியாவுக்காக உதவுங்கள் - ஹக்கீம், ரிசாத், ஹிஸ்புல்லாவுக்கு\nமனிதாபிமான முறையிலான வேண்டுகோள்” வறுமையில் பிறந்து, வறுமையுடனே வாழ்ந்து \"இரண்டு பிள்ளைகளின் தாய் பிள்ளைகளின் கண...\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நீக்கம்\nபிரதமர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் புதன் கிழமை நீக்கப்படுலாம் என பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்...\nபிரதமர், அமைச்சரவைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை\nசிலோன் முஸ்லிம் செய்தியாளர், நீதிமன்ற வளாகத்திலிருந்து.... பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான ...\nகருணாவுக்கும், இன்றைய பொலிசார் கொலைக்கும் தொடர்பு - சூடு பிடித்த பாராளுமன்றம்\nமட்டக்களப்பு - வவுணதீவில் இரண்டு பொலிசார் கொல்லப்பட்டமையின் பின்னணியில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் செயற்பட்டிருப்ப...\nமகிந்தவுக்கு விழுந்துள்ள மற்றோர் அடி\nமகிந்த ராஜபக்ச பிரதமராகவும், ஏனைய 48 பேர் அமைச்சர்களாகவும் செயற்பட மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தடை உத்தரவை – உச்சநீதிமன்ற...\nமீண்டும் பொலநறுவைக்கே செல்ல ஆயத்தமாகும் மைத்திரி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அதிகாரத்தில் இருந்து அகற்றும் நடவடிக்கையில் ஐக்கிய தேசிய கட்சியினர் தீவிரமாக செயற்பட்டு வருவதாக தகவல் வெளிய...\nஜனாதிபதி பாலர் பாடசாலை சிறுவர் போல் ஆகிவிட்டார். - பாராளுமன்றில் நசீர்\n(கொழும்பு) பொத்துவிலுக்கு தனியான வலயத்தினை பெற்றுக்கொடுக்க முடியாத ஒரு ஆட்சியாக இந்த ஆட்சிய செயற்பட்டத்தை நினைத்து நான் கவலையடைகின்றேன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2012/01/blog-post_23.html", "date_download": "2018-12-10T05:21:05Z", "digest": "sha1:E7MLFGOLUC4P6ONDKWDFEMKGVFF6QG6N", "length": 15056, "nlines": 351, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: கந்தக சாமி!", "raw_content": "\nபொறந்த எடம் பூமிதாஞ் சாமி\nநான் வானத்தில் இல்லாத சாமி\nஆனா வாணம் செய்யுற சாமி\nகோபம் கொஞ்சம் அதிகம் சாமி\nஎப்புடி சாமி சொர்க்கம் போவான்\nஅவ���க தாத்தா பட்ட கடன\nஅதுல ஒரு கொடுமை சாமி\nஆர் டி எக்ஸ் ங்குறான்\nஒரு நெருங்கிய பிரபலத்தின் விருப்பத்தின் பெயரில் மீண்டும்..\n( பதிவெழுத நேரமில்லைன்னா சும்மா இருக்கலாமுல்ல.. மீள்பதிவு... ஹூம் ...இது ஒரு பொழைப்பு ஹூம் ...இது ஒரு பொழைப்பு - என்று தங்கமணி சொல்லலை - என்று தங்கமணி சொல்லலை\nஎனக்கென்னவோ இப்பதான் படிக்கிறமாதிரி இருக்கு.\nகந்தக வகை கவிதை சூப்பர்.\nஅருமை... இதுக்கு மேல சொல்ல தெரியலங்க\nபுத்தகக் காட்சி – நேற்று அப்படம் கடைசி\nதெர்மக்கோல் தேவதைகள் - இதுக்கு ஒரு....\nநான்காம் நாள் நடப்புகள் – புத்தகக் காட்சி\nமூன்றாம் நாள் புத்தகக் காட்சி\nசென்னை புத்தகக் கண்காட்சி நாள் # 2\nஅழிக்கப்பிறந்தவன் - இப்படியா பண்றது\nHERO - இனிமையான பழமை\nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/best-mutual-funds-with-minimum-investment-rs-500-sip-monthly-011537.html", "date_download": "2018-12-10T03:59:26Z", "digest": "sha1:EODBBAVFDZTRY5VUOTDENJRFRLXHLTTU", "length": 24625, "nlines": 197, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மாதம் 500 ரூபாய் முதலீடு செய்ய ஏற்ற மியூச்சுவல் பண்ட் திட்டங்கள்..! | Best Mutual Funds With Minimum Investment Of Rs 500 SIP Monthly - Tamil Goodreturns", "raw_content": "\n» மாதம் 500 ரூபாய் முதலீடு செய்ய ஏற்ற மியூச்சுவல் பண்ட் திட்டங்கள்..\nமாதம் 500 ரூபாய் முதலீடு செய்ய ஏற்ற மியூச்சுவல் பண்ட் திட்டங்கள்..\n“என் பொண்ணு கல்யாணத்துக்கு 1000 ஆடி, ஜாகுவார், பென்ஸ் வரும்” காருக்கு மட்டும் 250 கோடியா..\nதீபாவளி bonusஆக ஆளுக்கு 1 கோடி ரூவா கொடுக்கும் இந��திய நிறுவனம். எங்கிருந்து காசு வருது தெரியுமா..\n5 ஆண்டுகளில் முதலீட்டை இருமடங்காக்கும் மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள்\nஹெச்டிஎஃப்சி வங்கியில் மியூட்சுவல் ஃபண்டுகளுக்கு எதிராக உடனடி கடன் பெறுவது எப்படி\nபரஸ்பர நிதி முதலீடுகளுக்கு எதிராக உடனடியாகக் கடன் பெறுவது எப்படி\nஆர்பிஐ வட்டி விகித உயர்வால் மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள் பாதிக்கப்படுமா\nமியூட்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு முன் கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள்\nஏற்ற இறக்கம் நிறைந்த பங்கு சந்தை நிலவரத்தில் SIP பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வதை முதலீட்டாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.\nகுறைந்த முதலீட்டுத் தொகையுடன் அதாவது 500 ரூபாய் என்ற SIP முதலீட்டுத் தேர்வுகளில் விருப்பம் உள்ளவர்களுக்கு அவர்கள் குறிக்கோள் மற்றும் ரிஸ்க் ஆகியவற்றைப் பொறுத்து சில விருப்பங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை இப்போது காணலாம்.\nஎஸ் பி ஐ ஈக்விட்டி ஹைப்ரிட் நிதி வளர்ச்சி :\nஒவ்வொரு மாதமும் ரூபாய்.500/- முதலீட்டில் குறைந்த அபாயத்துடன் நல்ல நிலையான வருமானத்தைத் தேடுகிறீர்கள் என்றால் நிச்சயமாக இந்த முதலீட்டில் நீங்கள் சேரலாம்.\nஹைபரிட்-ஈக்விட்டி சார்ந்த திட்டத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ள நிதி ஏப்ரல் 30, 2018 அன்று ரூ.23,581 கோடி.\nகடைசி ஒன்று, மூன்று மற்றும் ஐந்து ஆண்டுகளில் முறையே 9.55%, 12..35%, 16.47% நிதி வருவாய் வழங்கப்படுகிறது. SIP முதலீட்டில் குறைந்தபட்சம் பிரதி மாதம் ரூபாய் . 500/- மற்றும் குறைந்தபட்ச முதலீடு ரூபாய் 1000/- என்று வகுக்கப்பட்டுள்ளது.\nஹெச்டிஎப்சி வங்கி, எஸ்.பி.ஐ., பார்தி ஏர்டெல், கோடக் மஹிந்திரா வங்கி, டிசிஎஸ், இன்ஃபோசிஸ் போன்ற நிறுவனங்களின் பங்கு விலைகள் உயர்ந்தவை. எச்.டி.எஃப்.சி வங்கி 2018 வைப்புச் சான்றிதழ், 7.17% GOI 2028 ஜி-செக்யூரிட்டிஸ் மற்றும் 9.15% ஐசிஐசிஐ வங்கபற்றுச்சீட்டு ஆகியவை கடன் வழங்குவதில் முதலிடம் பெற்றவையாக உள்ளன.\nஇந்த வளர்ச்சி திட்டத்தின் நிகரச் சொத்து மதிப்பு ரூ. 125.56 ஆகும். அதே நேரத்தில் டிவிடென்ட் திட்டங்களுக்கு ரூ. 28.36.\nஎச்.டி.எஃப்.சி. பரஸ்பர நிதிப் பங்கிடமிருந்து மற்றொரு நிதியுதவி இது. முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் ரூபாய் . 500/- இந்தத் திட்டத்தில் முதலீடு செய்து லாபம் சம்பாதிக்கலாம். ஒரு வருட காலத்திற்குப் பிறகு 8.72% வருவாய் மற்றும் ஐந்து வருட காலத்திற்குப் பிறகு 18% வருவாய் வழங்கப்படுகிறது.\nஹெச்.டி.எஃப்.சி. வங்கி, எச்டிஎஃப்சி, இன்ஃபோசிஸ், எல் அண்ட் டி, ஐடிசி, ஐசிஐசிஐ வங்கி ஆகியவற்றின் பங்குகளும் இதன் முன்னணி பங்குகளில் அடங்கும். இதன் கடன் பத்திரங்களில் சில , 7.4% டாடா சன்ஸ் 2022 பற்றுச்சீட்டு , 2045 ஆம் ஆண்டில் முதிர்ச்சி கொண்ட 8.13% GOI பத்திரங்கள் மற்றும் ICICI வங்கி 2018 CD போன்ற பத்திரங்களை உள்ளடக்கியது.\nஇந்த வளர்ச்சி திட்டத்தின் நிகரச் சொத்து மதிப்பு ரூ. 147.08 ஆகும். அதே நேரத்தில் டிவிடென்ட் திட்டங்களுக்கு ரூ. 30.65\nUTI ஈக்விட்டி ஃபண்ட் வழக்கமான திட்டம்:\nUTI இன் இந்தப் பரஸ்பர நிதித் திட்ட நிதி அளவு மார்ச் 31, 2018 அன்று ரூ. 5272 கோடி .\nஇந்தத் திட்டத்தில் 98% நிதி ஈக்விட்டி பங்குக்குத் திருப்பப்படுகிறது, இதர நிதி, கடன் போன்ற தேவைகளுக்குத் திருப்பப்படுகிறது. ஆகவே அதிக அபாயங்களை ஏற்றுக் கொள்ளும் விருப்பம் உள்ளவர்கள் இந்த நிதியைத் தேர்வு செய்யலாம். ஒரு பெரிய முதலீட்டு நிதி என வகைப்படுத்தப்பட்ட, இந்தத் திட்டம் S & P BSE 200 குறியீட்டைக் கண்காணிக்கும்.\nஇந்த வளர்ச்சி திட்டத்தில் நிகரச் சொத்து மதிப்பு 136.91.\nபரவலாக்கப்பட்ட ஈக்விடி வெளியில் ,இந்த நிதி முதலீட்டிற்குக் கிரிசில் 4 வது ரேங்க் வழங்கியுள்ளது. முதல் வருடத்தின் முடிவில் இதன் வருவாய் 18%. பஜாஜ் ஃபினான்ஸ், இண்டஸ்ஐண்ட் பாங்க், ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, யெஸ் பாங்க் மற்றும் இன்ஃபோசிஸ் போன்ற நிறுவனங்களில் பங்குகள் முதல் இடத்தைப் பிடிக்கின்றன. தனி நபர் ரூபாய். 500 செலுத்தி இந்தத் திட்டத்தில் இணையலாம். குறைந்த பட்ச முதலீட்டுத் தொகை ரூபாய். 5000/-\nஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் ப்ளூ சிப் ஈக்விட்டி:\nகடந்த பல ஆண்டுகளாக அதிக முதலீட்டு ஈக்விட்டி நிதிகள் நல்ல வருவாய் பெற்றுள்ளன. 5 வருட முடிவில் இந்த முதலீட்டில் 15.72% வருவாய்க் கிடைக்கிறது. இந்தத் திட்டம் 2008ம் ஆண்டுத் தொடங்கப்பட்டது. அந்த ஆண்டு முதல் இதன் வருவாய் 14.76% உள்ளது. இந்தத் திட்டத்தின் நிகரச் சொத்து மதிப்பு ரூபாய்.39.57. மற்றும் டிவிடென்ட் மதிப்பு 21.91.டிவிடென்ட் தொகைக்கு நிதி நிறுவனம் விநியோக வரி செலுத்த வேண்டும். இப்போது மூலதன ஆதாய வரி கூட உள்ளது, இது இப்போது ஈக்விட்டி பரஸ்பர நிதியில் செய்யப்பட்ட இலாபத்தில் இருந்து செலுத்தப்படுகிறது.\nஇத்திட்டம், குறியீட்டு நிஃப்டி 50 மொத்த ரிட்டர்ன் இன்டெக்ஸைக் கண்க���ணிக்கிறது.\nDSP ப்ளக்ராக் குறைந்த முதலீட்டு நிதி - வழக்கமான திட்டம் :\nஇந்தக் குறைந்த முதலீட்டுத் திட்டத்தில் 3 மற்றும் 5 ஆண்டுகளில் 16.81% மற்றும் 31.67% வருவாய் வழங்கப்படுகிறது. சிறிய மூலதன நிதி பெரிய மூலதன நிதிகள் மீது மிகவும் அபாயகரமானதாக இருப்பதைக் குறிக்க வேண்டும், ஒட்டுமொத்த சந்தையுடன் ஒப்பிடுகையில் அவை கூர்மையாக வீழ்ச்சியடைந்து வருகின்றன.\nஇந்தத் திட்டத்தின் நிகரச் சொத்து மதிப்பு ரூபாய். 63.09.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: mutual fund investment sip best mutual funds மியூச்சுவல் பண்ட் முதலீடு எஸ்ஐபி சிறந்த மியூச்சுவல் பண்ட்ஸ்\nஅரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்த முக்கிய அறிவிப்பினை வெளியிட்ட தமிழ் நாடு அரசு\nஇங்கு எல்லாம் பீர் சாப்பிடப் போனா உங்க பாக்கெட் ஓட்டையாகிவிடும்..\nபுதிய பல்சர் பைக்கை அறிமுகப்படுத்தியது பஜாஜ் நிறுவனம்.. விலை வெறும் 64,998 ரூபாய்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/10/12/india-s-cpi-inflation-stands-at-3-77-september-2018-012811.html", "date_download": "2018-12-10T04:25:09Z", "digest": "sha1:IETE7AP6AMQIN4GPURAFNSWSYRRG44YL", "length": 16080, "nlines": 176, "source_domain": "tamil.goodreturns.in", "title": "செப்டம்பர் மாத சில்லறை பணவீக்கம் 3.77 சதவீதமாக அதிகரிப்பு! | India’s CPI Inflation Stands at 3.77% For September 2018 - Tamil Goodreturns", "raw_content": "\n» செப்டம்பர் மாத சில்லறை பணவீக்கம் 3.77 சதவீதமாக அதிகரிப்பு\nசெப்டம்பர் மாத சில்லறை பணவீக்கம் 3.77 சதவீதமாக அதிகரிப்பு\n“என் பொண்ணு கல்யாணத்துக்கு 1000 ஆடி, ஜாகுவார், பென்ஸ் வரும்” காருக்கு மட்டும் 250 கோடியா..\nவிரைவில் மும்பையில் இருந்து ஐக்கிய அரேபிய அமீரகத்திற்கு ரயிலில் செல்லலாம்..\nஉலகின் குறைந்த விலை எல்சிடி டிவி.. இந்தியாவில் அறிமுகம்.. என்ன விலை தெரியுமா\nஇந்தியா தாய் வீடா இருந்தாலும் நாங்க சீனா-ல வேற லெவல்..\nசில்லறை பணவீக்க குறியீடு வெள்ளிக்கிழமை மாலை வெளியானது. ஆகஸ்ட் மாதம் சில்லறை பணவீக்கம் 3.69 சதவீதமாக இருந்த நிலையில் செப்டம்பர் மாதம் சிறிய அளவில் உயர்ந்து 3.77 சதவீதமாக உள்ளது.\nஇந்திய ரிசர்வ் வங்கி செப்டம்பர் மாதம் சில்லறை பணவீக்க இலக்கினை 4 சதவீதமாக வைத்து இருந்தது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வினால் பணவீக்கம் 4 சதவீதத்தினை விடக் கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3.77 சதவீதமாக உள்ளது என மத்திய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.\nஉணவுப் பொருட்கள் மீதான பணவீக்கம் ஆகஸ்ட் மாதம் 0.29 சதவீதமாக இருந்து. இதுவே செப்டம்பர் மாதம் 0.51 சதவீதமாக அதிகரித்துள்ளது.\nகச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாய் மதிப்புச் சரிவு, விவசாயப் பொருட்களுக்கு அளிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஆதரவு விலை போன்றவை உணவுப் பொருட்கள் விலை உயர்வுக்குக் காரணம் ஆகும். அதே நேரம் தொழிற்சாலை உற்பத்தி வளர்ச்சி ஆகஸ்ட் மாதம் 4.3 சதவீதமாகச் சரிந்துள்ளது..\nமத்திய வங்கியின் அடுத்த நாணய கொள்கை கூட்டத்தின் அறிவிப்பு டிசம்பர் மாதம் 5-ம் தேதி வெளியாகும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n இந்தியர்களுக்கு விசாவை வாரி வழங்கும் இங்கிலாந்து..\nபுதிய பல்சர் பைக்கை அறிமுகப்படுத்தியது பஜாஜ் நிறுவனம்.. விலை வெறும் 64,998 ரூபாய்..\nஊழியர்களுக்குப் பங்குகளை விற்று 539.50 கோடி ரூபாய் நிதி திரட்டும் பஞ்சாப் நேஷனல் வங்கி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/amit-shah-narendra-modi-charisma-to-return-party-to-power/articleshow/65738156.cms", "date_download": "2018-12-10T05:11:46Z", "digest": "sha1:5R3446SYFLED35CJBNZWBSPFHXBBYPMJ", "length": 26488, "nlines": 236, "source_domain": "tamil.samayam.com", "title": "Narendra Modi: amit shah narendra modi charisma to return party to power - அமித் ஷாவின் பதவிக்காலம் நீட்டிப்பு செயற்குழுவில் ஆலோசனை | Samayam Tamil", "raw_content": "\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக ம..\nகஜா புயல்: மின் ஊழியர்களுக்கு நேர..\nVideo : 2.O படத்தை திரையிடக்கூடாத..\nVideo : நெல்லையில் வெளியான 2.0 - ..\nரஜினிக்காக மதுரை ரசிகர் அங்கப்பிர..\nVideo: தமிழகத்தில் மீண்டும் மண் ச..\nபாடும் பாட்டுக்கு காசு வாங்கினால்..\nஅமித் ஷாவின் பதவிக்காலம் நீட்டிப்பு செயற்குழுவில் ஆலோசனை\nமக்களவை தோ்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளதால் பா.ஜ.க. தோ்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் கட்சியின் தலைவா் அமித் ஷாவின் பதவிக்காலம் மேலும் 1 ஆண்டு நீட்டிக்கப்படவுள்ளது.\nமக்களவை தோ்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளதால் பா.ஜ.க. தோ்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் கட்சியின் தலைவா் அமித் ஷாவின் பதவிக்காலம் மேலும் 1 ஆண்டு நீட்டிக்கப்படவுள்ளது.\nபா.ஜ.க.வின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவா் அமித் ஷா, பிரதமா் மோடி, அத்வானி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட முக்கிய தலைவா்கள் கலந்து கொண்டுள்ளனா். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தோ்தல் மற்றும் வருகிற டிசம்பா் மாதம் நடைபெறவுள்ள மாநில சட்டப் பேரவை தோ்தல்கள் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படுகிறது.\nஇந்நிலையில் கட்சியின் தலைவா் அமித் ஷா பேசுகையில், “பா.ஜ.க. மேக்கிங் இந்தியாவை உருவாக்குகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி இந்தியாவை பிரேக்கிங் செய்கிறது. 2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தோ்தலை காட்டிலும் 2019ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தோ்தலில் அதிகத் தொகுதிகளில் நாம் வெற்றி பெறுவோம்.\nநாட்டில் மிகப்பெரிய அளவிற்கு பொருளாதார வளா்ச்சியை பா.ஜ.க. ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மக்களிடம் வரவேற்பும் உள்ளது. பா.ஜ.க.வுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து மெகா கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை என்று பேசியுள்ளார்.\nமேலும் இன்றை கூட்டத்தின் போது முக்கிய தீா்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன. கட்சியின் நிர்வாகிகள் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரியுடன் முடிவடைகிறது. கட்சித் தலைவா் அமித் ஷா உள்ளிட்ட நிர்வாகிகள் மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட வேண்டும்.\nஆனால் மக்களவை தோ்தல் நடைபெறவுள்ளதால் புதிய நிர்வாகிகள் தோ்தலை ஓராண்டுக்கு ஒத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அமித் ஷா உள்ளிட்டோரின் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படும் எ்னறு தெரிகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nநான் பெற்ற முழு கடனையும் கட்டிவிடுகிறேன் – விஜய் ம...\nஎச்ஐவியுடன் 3 ஆண்டுகளாக நீதிக்காக போராடி வெற்றி ப...\nஒரே ஒரு கைதியுடன் நடுக்கடலில் திகில் சிறை\nதமிழ்நாடுகேரள முதல்வருக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்: அர்ஜுன் சம்பத்\nதமிழ்நாடுSwine Flu Death: பன்றிக் காய்ச்சல் உயிரிழப்பில் தமி���கம் 6வது இடம்\nசினிமா செய்திகள்பா.ரஞ்சித் படத்தில் ரீஎண்ட்ரி கொடுக்கு பிக்பாஸ் பிரபலம்\nசினிமா செய்திகள்Chandini: காதலரை கரம்பிடிக்கும் நடிகை சாந்தினி\nஆரோக்கியம்தினமும் இதை ஒரு முறை செய்யுங்கள்: உடலுக்கு நல்லது\nபொதுஉலக அழகி பட்டம் வென்றார் வனசா பொன்ஸ்\nசமூகம்கௌசல்யாவின் மறுமணத்திற்கு மாலை எடுத்துக் கொடுத்த சங்கரின் பாட்டி\nசமூகம்பசியால் நேர்ந்த கொடுமை; தன் காலையே கடித்து தின்று தீர்த்த நாய்\nகிரிக்கெட்Rishabh Pant Sledging : எல்லாரும் புஜாரா இல்ல... அவுட்டாக்கு அஸ்வின் : ரிஷப் பண்ட் கிண்டல்\nகிரிக்கெட்Ind vs Aus 1st Test: இன்னும் சில விக்கெடுகளில் இந்தியாவின் சரித்திர வெற்றி உறுதியாகும்\nஅமித் ஷாவின் பதவிக்காலம் நீட்டிப்பு செயற்குழுவில் ஆலோசனை...\nபெட்ரோல் விலையை கட்டுப்படுத்துவது இந்தியாவின் கையில் இல்லை – அமை...\nவரும் 28ஆம் தேதி மருந்துக் கடைகள் முழு அடைப்புப் போராட்டம்\nகுறைந்த விலையில் டீ, ஸ்நாக்ஸ் கவுண்டர்; விமான நிலையங்களில் புதிய...\nபிப்ரவரி 2019ல் வானியல் கொண்டாட்டம்; பெங்களூருவில் தொடங்கும் ஏரோ...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2018-12-10T04:57:52Z", "digest": "sha1:37SAC23I3YEDH5YCUIU6U2ANYOOCPHHT", "length": 11639, "nlines": 95, "source_domain": "universaltamil.com", "title": "மீண்டும் பிக்பாஸ் 2வில் களமிறங்கும் ஓவியா??", "raw_content": "\nமுகப்பு Cinema மீண்டும் பிக்பாஸ் 2வில் களமிறங்கும் ஓவியா\nமீண்டும் பிக்பாஸ் 2வில் களமிறங்கும் ஓவியா\nபிக்பாஸ் முதல் சீசனில் ரசிகர்களின் பேவோரைட் நடிகை ஓவியா தான். அவருக்கு ஓவியா ஆர்மி ஆரம்பித்து ரசிகர்கள் கொண்டாடினர்.\nஇருந்தாலும் அவர் காதலை ஆரவ் ஏற்றுக்கொள்ளாததால் அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். அது ரசிகர்களுக்கு மிக அதிர்ச்சியாக இருந்தது.\nஇந்நிலையில் இரண்டாவது பிக்பாஸ் சீசனிலும் ஓவியா பங்கேற்கவுள்ளதாக அதிரடி அறிவிப்பு வெளிவந்துள்ளது. விஜய் டிவி வெளியிட்ட அந்த வீடியோ இதோ..\n#பிக்பாஸ் வீட்டிற்க்குள் மீண்டும் #ஓவியா \nசெம ஹொட்டான புகைப்படங்களை இணையத்தில் கசியவிட்டு ரசிகர்களுக்கு இன்��� அதிர்ச்சிகொடுத்த ஓவியா- புகைப்படங்கள் உள்ளே\nபடுகவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள பிரபல நடிகை- யாரு தெரியுமா\nயூ டியூப்பில் வைரலாகும் “வியா வியா ஓவியா… நீ கிளியோபாட்ரா ஆவியா..“ – வீடியோ உள்ளே\n10 நாள் முடிவில் 2.0 மாஸ் வசூல் சாதனை\nதிரைக்கு வந்த நாள் முதல் பல வசூல் சாதனைகளை செய்து வருகிறது 2.0. தற்போது 10வது நாள் சென்னையில் 1.32 கோடி நேற்று வசூலித்துள்ளது. மொத்தமாக சென்னையில் மட்டும் ரூ.16.89 கோடி வசூல் செய்துள்ளது. சீனாவில்...\nஇஷா அம்பானி ஆடம்பர திருமண சடங்குகள் ஆரம்பம் – வைரல் வீடியோ\nமுகேஷ் அம்பானி இந்தியாவின் முதலாம் நிலையில் இருக்கும் பணக்காரர். இவரின் மகள் இஷா அம்பானி. இவரின் திருமணம் ஆனந்த் பிரமோலுடன் இம்மாதம் 12 ஆம் திகதி நடைப்பெறவுள்ளது. இவர்களின் திருமண சடங்குகள் இன்று ராஜஸ்தான்...\nமனித எச்சங்கள் ஆய்வு காலதாமதம்\n117 நாட்களுக்கும் அதிகமாக மன்னார் நகர நுழைவாயில் பகுதியில் மேற்கொண்ட அகழ்வு நடவடிக்கைளில் 200க்கும் அதிகமான மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த எச்சங்களின் மாதிரிகளை அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உள்ள ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பி பரிசோதனைகளை...\nபுலமைப்பரிசில் பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறு அடுத்த வாரம்..\nஇந்த வருடம் நடைப்பெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறு அடுத்த வாரம் வெளிவரவுள்ளது. பெறுபேறுகள் கல்வி அமைச்சுக்கும் பாடசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித...\n’பேட்ட’ படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா கேரக்டர் இதுதான்\nபொங்களுக்கு வெளிவரவுள்ள திரைப்படம் ரஜினியின் பேட்ட. கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படத்தில் சிம்ரன், விஜய்சேதுபதி,திரிஷா,நவாசுதின் சித்திக் என பலரும் நடித்துள்ளனர். இப்படத்தில் அனிருத் இசையமைப்பில் வெளியான ‘மரண மாஸ்’, ‘உல்லாலா உல்லாலா’ பாடல்கள் ரசிகர்களிடம்...\n“செக்ஸ்” என்கின்ற தேடலில் இலங்கை மூன்றாவது இடம்- கூகிள் தேடல் பொறி\nபிரபல சீரியல் நடிகையின் ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nஇணையத்தில் அதிகம் தேடப்பட்ட பெண்கள் – டாப் 10 லிஸ்ட்\nசின்ன காக்க முட்டை இப்போ எப்படி இருக்காரு தெரியுமா\nஉங்க பெயரின் முதல் எழுத்து T, R-ல் தொடங்குகிறதா அப்போ இதுதான் உங்களின் குணாதியங்கள்\nவிஸ்வாசம் ட்ரைலர் வெளியீடு திகதி இதோ\n2018க்கான செக்ஸியான ஆசியப்பெண்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த நடிகை யார் தெரியுமா\nசூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தின் பெயர் இதுதான் – வெளியான தகவல்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/rajini-fan-letter-to-request-political-entry/", "date_download": "2018-12-10T05:18:28Z", "digest": "sha1:6NKBFG6E2K2FOSL35UFUVIWVHNAKIN3O", "length": 19511, "nlines": 113, "source_domain": "kollywoodvoice.com", "title": "தோற்றாலும் கவலையில்லை; அரசியலுக்கு வா தலைவா! : ரஜினிக்கு ஒரு ரசிகரின் கடிதம் – Kollywood Voice", "raw_content": "\nதோற்றாலும் கவலையில்லை; அரசியலுக்கு வா தலைவா : ரஜினிக்கு ஒரு ரசிகரின் கடிதம்\nவிபரம் தெரிந்ததில் இருந்து ரஜினி ரசிகனாக இருக்கிறேன். ஆனால் ஒரு முறை கூட அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்றோ, தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்றோ நினைத்ததில்லை. காரணம் நம்மூர் அரசியல்வாதிகளின் அரசியலைப் பார்த்த அனுவத்தில்தான். அரசியல்வாதி என்பவனுக்கு மனசாட்சி என்பதே இருக்கக்கூடாது. சார்ந்திருக்கும் கட்சி என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு மாற்றுக் கருத்து கூறக்கூடாது. எந்தப் பக்கம் புறண்டாவது முட்டுக்கொடுக்க வேண்டும். எதிர்கட்சிகள் என்பவர்கள் தவறு மட்டுமே செய்பவர்கள் என எண்ணவேண்டும். பழகிய நண்பனே எதிர்கட்சியில் இருந்தாலும் தரம் தாழ்த்திப் பேசவேண்டும். இன்னும் பல விஷயங்களை அரசியல்வாதிகளுக்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். அதற்கெல்லாம் இவர் சரிப்பட்டு வரமாட்டார் என்ற எண்ணம் எனக்கு எப்பொழுதுமே உண்டு. இப்போதும் கூட.\nஆனால் கடந்த இரண்டு நாட்களாக நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும்போது உண்மையிலேயே இவர் இப்பொழுது அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்றே தோன்றுகிறது. இப்போது கூட அவர் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்ற ஆசையால் அல்ல. கடந்த இரண்டு நாட்களாக நம்மூர் அரசியல்வாதிகளிடமும், அவர்களுக்கு முட்டுக்கொடுக்கும் அள்ளு சில்லுகளுக்கும் கிளம்பியிருக்கிறதே ஒரு பயம்… அதை இன்னும் கொஞ்ச நாள் நன்றாகப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. அதற்காகத்தான்.\nஒருவனுக்கு ஏற்படும் பயத்தை, பய உணர்வாகத்தான் வெளிப்படுத்த வேண்டும் என்றில்லை. சிலர் கோபமாகவும், சிலர் அழுகையாகவும், சிலர் ஏளமாகவும் ���ெளிப்படுத்துவர். அப்படி ஒன்றுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. ரஜினியை ஏளனம் செய்வதாக நினைத்து அவர்களின் பயத்தை வெளிக்காட்டிக் கொண்டிருக்கின்றனர். பிடித்தவர்கள் புகழ்ந்தும் பிடிக்காதவர்கள் இகழ்ந்தும் பதிவிடுகிறார்களே தவிற ரஜினியை யாராலும் புறக்கணிக்க முடிவதில்லை. ”ரஜினியையெல்லாம் கண்டுகொள்ளக்கூடாது… அப்டியே விட்டுறனும்” என்று ஒருவர் பதிந்த பதிவில் கூட அவர் ரஜினியைப் பற்றித்தான் பேசியிருக்கிறார் என்பது அவருக்கு தெரியுமோ தெரியாதோ\nமற்றவர்கள் பேசுவதைப் போல அவர் அரசியல் பற்றி அடுக்கு மொழிகளில் அரைமணி நேரம் பேசவில்லை. நாற்பதைம்பதாண்டு கால அரசியல் வரலாற்றைப் புட்டு புட்டு வைக்கவில்லை. கட்சி பற்றிப் பேசவில்லை. எதிர்காலத் திட்டங்கள் பற்றி பேசவில்லை. அவர் அந்த கூட்டத்தில் அரசியலைப் பற்றிப் பேசியது ஒரே ஒரு நிமிடம். அதுவும் அரசியலில் அவர் நிலை என்ன என்பது பற்றி மட்டும்தான். ஆனால் அன்று லோக்கல் முதல் நேஷனல் சேனல்கள் வரை ப்ரேக்கிங் நியூஸ் அதுதான். மறுநாள் காலை அனைத்து செய்தித்தாள்களின் தலைப்புச் செய்தியும் அதுதான். இதுவே ரஜினி என்பவருக்கு மக்கள் கொடுக்கும் முக்கியத்துவம்.\nதலைவா.. நீ ஒரு நிமிடம் பேசிவிட்டு, பலரின் தூக்கத்தைக் கலைத்துவிட்டு உன் பாட்டுக்கு வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டாய். பார்… பல நாட்கள் எங்கிருந்தார் என்று தெரியாதவரெல்லாம் நீ ஒருநிமிடம் பேசிய அரசியலுக்கு அரைமணி நேர அறிக்கை விடுகிறார்.\nதலைவா.. நீ அரசியலுக்கு வா… தோற்றுப் போ… தவறே இல்லை.. இங்கு தோற்காத ஆளுமில்லை. உனக்கு அரசியல் தெரியாமல் தோற்றுப்போகலாம்.. சூது வாது தெரியாமல் தோற்கலாம். இங்கு 50 ஆண்டு காலம் அரசியல் அனுபவம் உள்ளவர்களையே பல தேர்தல்களில் முட்டியைத் தூக்கிக் கொண்டு ஓடச் செய்தவர்கள் நம் மக்கள்.. பல ஆண்டுகளாக அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட பலரை சட்டமன்றம் எப்படி இருக்கும் என்றே பார்க்க விடாதவர்கள் நம் மக்கள். ”ஒரே ஒரு முறை எங்களிடம் கொடுங்கள் அப்புறம் பாருங்கள்” என்று காலில் விழுந்தவர்களை எட்டி உதைத்தவர்கள் நம் மக்கள். அவர்களுக்கு முன்னால் நீ தோற்பது பெரிய விஷயமே அல்ல.\nஉன் துறையில் நீ தோற்றால்தான் நீ வெட்கப்படவோ வேதனைப் படவோ வேண்டும். உன் துறையில் என்றுமே நீதான் ராஜா.. உன் த���றையில் நீ சாதிக்காத்து இன்னும் என்ன இருக்கிறது ”தமிழ்” என்ற ஒன்றை வைத்துக்கொண்டு, ஊரை ஏமாற்றி குண்டுச் சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டிக் கொண்டிருப்பவர்கள் மத்தியில் பிறப்பால் வேறு மாநிலத்தோனாக இருந்தாலும், வெளிநாடுகளில் தமிழனுக்கு அடையாளமாய் இருப்பவன் நீ. ஜப்பான் மக்களைக் கூட தமிழ் கற்கச் செய்தவன் நீ. மலேசிய அதிபரை வீடு தேடி வரவைத்தவன் நீ. உன் துறையில் நீ சாதித்ததைப் போல், அரசியலில் இங்கு எவனும் சாதிக்கவில்லை.\nஉன்னை பயந்தாங்கோளி என்கிறார்கள்.. அவர்களின் தைரியத்தைப் பற்றி மக்களுக்கு நன்றாகவே தெரியும். தனியாகத் தேர்தலைச் சந்திக்கத் துப்பில்லாமல் கூட்டணிக்காக எவன் காலிலும் விழும், மகா தைரியசாலிகள்தான் உன்னை பயந்தாங்கோளி என்கிறார்கள். மக்களின் வாக்குகளைப் பெற ஜாதியின் துணையை கூடவே அழைத்துச் செல்லும் மாபெரும் தைரியசாலிகள்தான் உன்னை பயந்தாக்கோளி என்கிறார்கள்.\nஉனக்கு நிர்வாகத் திறமை இல்லை என்பார்கள்.. கூட்டத்தை கும்பிடு போட வைக்கும் நிர்வாகத் திறமையோ, கூண்டோடு எம்.எல்.ஏக்களை அடைத்து வைக்கும் நிர்வாகத் திறமையோ நிச்சயமாக உன்னிடம் இல்லை. தெர்மோக்கோலை வைத்து ஏரியை மூடிய புத்திசாலிகளை விடவோ, ஜெயிலில் இருக்கும் குற்றவாளிகளுக்காக தற்கொலை செய்துகொள்வேன் என்று கூறி வெட்கமில்லாமல் திரியும் மானஸ்தர்களை விடவோ நீ குறைவான அரசியல் எதுவும் செய்துவிடப் போவதில்லை.\nமரம் வெட்டி அரசியல் செய்தவர்களுக்கும், பிணத்தை வைத்து அரசியல் செய்பவர்களுக்கும் உன்னுடைய கள்ளங்கபடமற்ற நேர்மையான பேச்சு கலக்கத்தை தான் உருவாக்கியிருக்கிறது. கேட்பாரற்றுக் கிடப்பவர்கள் உன்னை வைத்து முகவரி தேடிக்கொள்ள முயல்கிறார்கள். உனக்கு அரசியல் சரிப்படாது என்கிறார்கள். நீ அரசியலுக்கு வந்தால் அவர்களுக்கு சரிப்படாதோ என்னவோ\nஅரசியலில் நீ இல்லாவிட்டாலும் கடந்த 20 வருடங்களாக உன் பெயர் அடிபடாமல் எந்தத் தேர்தலுமே இங்கு நடைபெறவில்லை. உன்னுடைய ஆதரவை நாடாத கட்சியும் இல்லை.\nநிழலையும் நிஜத்தையும் வேறுபடுத்திப் பார்க்கத் தெரிந்தவன் நீ. திரையில் பேசுவதைப் போல வீரவசனம் பேசி கட்சி ஆரம்பித்தவர்களுக்கு இன்று சின்னமே இல்லை. மக்கள் செல்வாக்கைப் பயன்படுத்தத் தெரியாதவன் என உன்னை சிலாகித்துவிட்டு உனக்கு முன் அரசியலில�� இறங்கிய மெகா ஸ்டார்கள் கடையை காலி செய்துவிட்டு மீண்டும் அரிதாரம் பூசிய கதைகளை உலகறியும்.\nஎதை எப்போது செய்யவேண்டும் என்பது உனக்குத் தெரியும். உன் மனதில் இருக்கும் ஆண்டவனுக்குத் தெரியும். இரண்டு நிமிடப் பேச்சுக்கே பதற்றத்தில் ஆங்காங்கு நிறைய உளரல்கள் கேட்க ஆரம்பித்து விட்டது. அப்படியானால் நீ வருகிறாய் என்றால் அவர்களின் புலம்பல் எப்படி இருக்கும் எனப் பார்க்க பேராவலாக உள்ளது.\nதலைவா… நீ அரசியலுக்கு வா… உன்னுடைய ரசிகர்களை நம்பி வரவேண்டாம். உன் எதிரிகளை நம்பி வா…. நீ நடிகனாக இருக்கும்போதே “என்ன செய்தாய் என்ன செய்தாய்” என்று உரிமையோடு கேட்பவர்கள் அவர்கள்.. நாளெல்லாம் உன்னைக் திட்டித் தீர்த்துவிட்டு உன் படத்தின் முதல் காட்சிக்கு வந்து முதலில் நிற்பவர்கள் அவர்கள். நீ என்ன செய்து கிழிக்கிறாய் என்று பார்ப்பதற்காவது அவர்கள் நிச்சயம் உனக்குத்தான் வாக்களிக்கப் போகிறார்கள்..\nநீ வெற்றி பெற்றால் வாழ்த்தும் தகுதி பலருக்கு உண்டு. ஆனால் தோல்வியடைந்தால் ஏளனம் செய்யும் தகுதி எவனுக்கும் இல்லை. ஏனென்றால் அரசியலில் தோற்காதவனே இல்லை\nகெட்டபய சார்… இந்த ரஜினிகாந்த்\nமாமனார் நாகர்ஜூனாவுடன் சமந்தா வாட்ஸ் அப் சாட்டிங் – செமையா வைரல் ஆயிடுச்சு\nபொது மக்கள் ஏன் தியேட்டர்களில் படம் பார்க்க விரும்புவதில்லை\nஎன் மகளை எழுப்பாதீர் – பைம்பொழில் மீரான்\nஇன்னும் எத்தனை காலத்திற்கு இப்படி ‘சாதி’க்கப் போகிறீர்கள் கவிப்பேரரசு அவர்களே \nகெட்டபய சார்… இந்த ரஜினிகாந்த்\nஎன்னை தொடர்ந்து வரும் சாதிக்கு எதிராக தொடர்ந்து பேசுவேன்..…\nமீண்டும் விஜய் படத்தில் யோகிபாபு – சம்பளம் எவ்வளவு…\nஒரே வாரத்தில் 500 கோடியை வசூல் செய்த ‘2.0’ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=3272", "date_download": "2018-12-10T05:12:29Z", "digest": "sha1:AW4UA6NPSUIAHTTWS6UE47CEHJKWSSEL", "length": 10554, "nlines": 46, "source_domain": "tamilpakkam.com", "title": "மிளகு ஒரு முழுமையான மருந்து. அதன் அளவற்ற நன்மைகள் பற்றி அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்! – TamilPakkam.com", "raw_content": "\nமிளகு ஒரு முழுமையான மருந்து. அதன் அளவற்ற நன்மைகள் பற்றி அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்\n“பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்” என்பது பழமொழி. மிளகு அந்த அளவிற்கு நஞ்சுமுறிப்பானாக செயல்படுகிறது. மிளகானது தங்கபஸ்மத்திற்கு இணை��ானது. கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின் தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் காணப்படுகின்றன. இவை அனைத்தும் நரம்புத் தளர்ச்சி, நரம்புக் கோளாறு முதலியவற்றை அகற்றி நரம்புகளுக்கு ஊக்கம் தருகிறது. நரம்பு மண்டலம் துடிப்பாக இருந்தால் சிந்தனையும் அதைத் தொடர்ந்து செய்து முடிக்கும் வேகமும் சீராகத் தொடரும்.\nமிளகில் எளிதில் ஆவியாகும் எண்ணெய், ஆல்கலாய்டு,புரதம், கனிமங்கள் உள்ளன. பிபிரைன், பெருபிரைன், பிபிரோனால்,கேம்ஃபினி,அஸ்கோர்பிக் அமிலம், கரோட்டின் ஆகியவை பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.\nகாரசாரமான மிளகு உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கிறது. ஜீரணக் கோளறு உடனே குணமாகிறது. ஜீரண உறுப்புகள் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டுத் தொந்தரவில்லாமல் செயல்பட உதவுகிறது. உணவும் நன்கு செரிக்க ஆரம்பிக்கிறது. காய்ச்சலுடன் வயிற்று பொருமலையும் மிளகு தணிக்கிறது.\nதும்மல் மற்றும் சளியுடன் ஜலதோஷம் என்றால் இருபது கிராம் மிளகுத்தூளை பாலில் கொதிக்க வைத்து ஒரு சிட்டிகை மஞ்சள் தூளும் கலந்து தினம் ஒரு வேளை வீதம் மூன்று நாட்கள் மட்டும் சாப்பிடவும். ஜலதோஷத்துடன் கூடிய காய்ச்சலுக்கு இதேபோல் ஆறு மிளகைத் தூள் செய்து தண்ணீருடன் சாப்பிடவும். இல்லையெனில் பாலில் மிளகுத்தூளைக் கொதிக்க வைத்து அருந்தலாம்.\nசாதாரண ஜலதோசத்திற்கு காய்ச்சலுக்கும் நன்கு காய்ச்சிய பாலில் ஒரு சிட்டிகை மிளகுப் பொடியும், ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியும் கலந்து இரவில் ஒரு வேளை அருந்தி வர நல்ல பலன் தரும்.\nசோம்பலாகவும், மந்தமாகவும் இருப்பவர்களும், ஞாபக மறதிக் குழந்தைகளும் மற்ற வயதுக்காரர்களும் ஒரு தேக்கரண்டித் தேனில் ஒரு சிட்டிகை மிளகுத்தூளைக் கலந்து காலையும் மாலையும் சாப்பிட்டு வரவும். சோம்பல் போயே போச்சு. மிளகில் உள்ள பாஸ்பரஸ் மூளையை விழிப்புடன் வைத்திருக்கும்.\nஆண்மைக் குறைபாடு உள்ளவர்களும், பெண்மைக் குறைபாடு உள்ளவர்களும் தினமும் நான்கு பாதாம் பருப்புகளுடன் ஆறு மிளகையும் தூளாக்கி பாலுடன் இரவில் அருந்தி வருவது நல்லது. குறைபாடுகள் குணமாகும். குழந்தையும் பிறக்கும்.\nமிளகு உடம்புவலி, பற்சொத்தை உள்ளவர்களும், மிளகை தினசரி உணவில் சேர்ப்பது நல்லது. அடிபட்ட வீக்கங்கள், கீல��� வாதம் முதலியவைகளுக்கு மிளகிலை, தழுதாழை இலை, நொச்சியிலை இவை ஒவ்வொன்றையும் சம அளவாக எடுத்து தண்ணீரில் இட்டு அடுப்பேற்றி நன்கு காய்ச்சி, அந்த சூடான நீரில் நல்ல துணியை நனைத்து ஒத்தடமிட நல்ல பலன் கிடைக்கும்.\nசுளுக்கு கீல் வாத வீக்கம் முதலியவைகளுக்கு ஒரு மேஜைக் கரண்டி மிளகுத் தூளை சிறிது நல்லெண்ணெய் கலந்து நன்கு சுட வைத்து அதைப் பற்றிட்டு வர குணம் தரும்.\nபல்சொத்தை, பல்வலி, பேசும் போது நாற்றம், பல் கூச்சம் உள்ளவர்கள் சில நாட்களுக்கு மிளகுத் தூளும் உப்பும் கலந்த பற்பொடியை வீட்டில் தயாரித்துப் பல்துலக்கி வரவும்.\nசிலருக்கு தலையில் முடி உதிர்ந்து வழுக்கை போலாகி விடும். இதை மயிர்ப் புழுவெட்டு என்பார்கள். இதற்கு மிளகுத்தூள், வெங்காயம், உப்பு மூன்றையும் அரைத்து மயிர் புழு வெட்டு உள்ள இடத்தில் தேய்த்து வர முடி முளைக்கும்.\nமிளகுத்தூள்+வெங்காயம்+உப்பு இவற்றை கலந்துஅரைத்து புழுவெட்டு [ALOPECIA] உள்ள இடத்தில் தொடர்ந்து பூசிவர முடிமுளைக்கும்.\nமிளகு இரசமும், மிளகு சோந்த உணவு வகைகளும் ஆரோக்கியத்தைத் தருவதுடன் மூளையின் கூர்மையையும் அதிகரிக்கும்.\nஅனைவருக்கும் பகிருங்கள். மேலும் பல தகவல்கள் கீழே…\nதிருஷ்டி போக பூசணிக்காய் உடைப்பது ஏன் தெரியுமா\nவீட்டுல பெருசுங்க யாராச்சும் இருந்தா…\nகர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு செய்வது ஏன்\nநீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருக்க விரும்பினால், இச்செயல்களை மாலையில் செய்யாதீர்கள்\nஎந்த உடலுக்கு என்ன மாதிரியான ஆடைகள் அணியலாம்\nவீட்டில் செல்வ வளத்தை அதிகரிக்க இந்த மூலிகை செடியை நடுங்க\nநம் உடலில் வலி இல்லாத கட்டிகள் இருந்தால் புற்றுநோயா\nதரையில் பாய் விரித்து உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=536", "date_download": "2018-12-10T05:14:33Z", "digest": "sha1:6QKM4HRWMFSLTPFPYMMI7WFAIHHY52UY", "length": 3152, "nlines": 29, "source_domain": "tamilpakkam.com", "title": "முன்னோர் வழிபாடுகளில் உப்பு சேர்க்காமல் படையல் போடுவது ஏன்? – TamilPakkam.com", "raw_content": "\nமுன்னோர் வழிபாடுகளில் உப்பு சேர்க்காமல் படையல் போடுவது ஏன்\nபித்ருக்கள் எனப்படும் முன்னோர் வழிபாடுகளில் உப்பு சேர்க்காமல், பண்டங்களை செய்து படையல் போடுவதற்கு ஒரு உள்ளர்த்தம் இருக்கிறது. அதாவது, முன்னோர்களுக்கு படைக்கும் தின்பண்டங்களில் உப்���ு சேர்த்து சமைத்தால், அதை ஏற்றுக்கொண்ட அவர்கள் இங்கேயே தங்கி விடும்படி ஆகிவிடும் என்பதுதான்.\nஉப்பு நீரான கடற்கரை ஓரங்களில் ‘மகாளய அமாவாசை’, ‘தை அமாவாசை’ மற்றும் ‘ஆடி அமாவாசை’ போன்ற பித்ரு வழிபாட்டு காலங்களில் பூஜைகள் செய்வது கவனிக்கத்தக்கது.\nகுழந்தைகளின் உடல் நலம் பாதிக்கும் தூக்கமின்மை. அனைத்து பெற்றோர்களும் அவசியம் படிக்கவும்\nஒவ்வொரு சாய்பாபா பக்தரும் அறியவேண்டிய விஷயம்\nகண்நோய், நரம்புத் தளர்ச்சி, பித்தம் குறைக்கும் செண்பக பூக்கள்\nஉங்களுக்கு தெரியுமா கடுகு எண்ணெய் ரத்த அழுத்தத்தைப் போக்கும் என்று\nபெண்கள் பார்லர் செல்ல சரியான நேரம் எது\nகொசுக்களை வீட்டினுள் வரவிடாமல் தடுக்கும் செடிகள்\nபத்தே நிமிடங்களில் சிறு குடல் பெருங்குடல் இரண்டையும் சுத்த‍ப்படுத்த\nஆண்களே இந்த உணவுகளை சாப்பிட்டு விடாதீர்கள், ஆபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yozenbalki.blogspot.com/2010/", "date_download": "2018-12-10T04:48:31Z", "digest": "sha1:3OO3XC3XMJGKSL4NSIJHANYIDKQRF62Y", "length": 89336, "nlines": 553, "source_domain": "yozenbalki.blogspot.com", "title": "Yozen Balki's Blog:: 2010", "raw_content": "\nஇது \"யோஜென்-பால்கி\"யின் வலைத் தளம்\n \"வெங்காயம்\"... என்று நினைத்தாலே கண்ணீர் வருகிறது\n'வெங்காயம்'. அதை உரித்தால் தான் கண்ணீர் வரும்\nஇன்றோ \"வெங்காயம்\" என்று நினைத்தாலே நடுத்தரக் குடும்பங்களில் கண்ணீர் வருகிறது\nஒரு கிலோ வெங்காயம் விலை, மொத்த விலை கடைகளில் Rs.50/ - Rs. 60/- என்றும் அதுவே சிறு கடைகளில் Rs. 90/- Rs.100/- என்றும் போய் கொண்டிருக்கிறது.\nஆட்சிகள் மாறி மாறி வந்தாலும், இது போன்ற அநியாய விலைகள் அவ்வப்போது அத்யாவசியப் பொருட்கள் மீது ஏற்றப் படுவதும், மக்கள் கொஞ்ச நாள் அதைப் பற்றி பொருமுவதும், பிறகு அதைப் பொறுத்துக் கொண்டு போவதும் சகஜமாகி விட்டது\n3. துவரம் பருப்பு (வட நாட்டில் 'தால்' என்பர் )\n10. எரி வாயு /மண் எண்ணெய்/ அல்லது விறகு\n11. மக்கள் போக்குவரத்துக்கு பயன்படும் டீசல் / பெட்ரோல்\n13. மக்கள் அடிக்கடி பருகும் டீ/ காபி\nஇது போன்ற ஒரு பத்து-பதினைந்து பொருட்கள்தான் இன்றியமையாதன; மக்கள் வாழ்வில் தவிர்க்க முடியாதனவாகும் \nஆனால், ஒவ்வொரு முறையும் இவை போன்ற அனைத்துப் பொருட்களும் காரணமின்றி விலை ஏறுவதற்கு என்ன காரணம்\nவெங்காயம் விலை ஏறி, மக்கள் கோபப் பட்டு ஆட்சி கவிழ்ந்து விடுமே என்ற கவலையில் இன்று சரத் பவார் அறிக்கை வ��டுகிறார்...\"வெங்காய ஏற்றுமதிக்குத் தடை என்று \". இப்போது நமக்குப் புரிகிறது \". இப்போது நமக்குப் புரிகிறது எங்கே தவறு நடக்கிறது என்று\n* ஆட்சியாளர்கள் முதலாளிகளுக்குச் சலாம் போடுகிறார்கள்\n*தரகு முதலாளிகள் இந்தியாவில் விளையும் எல்லா அத்யாவசியப் பொருட்களையும் கப்பலேற்றி பணம் பார்க்கிறார்கள்\n*முதல் தர/இரண்டாம் தரப் பொருட்கள் யாவும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று விடுகிறது; அந்நியச் செலாவணி பணம் பெரு முதலாளிகளுக்கு டாலர்களில் வந்துக் குவிகிறது\n* மூன்றாம் தரப் பொருட்களை இந்தியாவிலேயே குப்பை போல போட்டு அதையும் விற்றுக் காசாக்கிக் கொள்கிறார்கள்\n* வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை சீற்றங்களின் போதும் உள்நாட்டு மக்களின் தேவையைப் பற்றிக் கவலைப் படாமல், கப்பல் ஏற்றுவது நடந்து கொண்டே இருக்கிறது\n* உழைக்கும் விவசாயிக்கு உரிய விலை போகாமல் இடைத் தரகர்களுக்கும், பதுக்கல் காரர்களுக்கும் பத்து பங்கு கொள்ளை லாபம் போய்க் கொண்டிருக்கிறது.\n* பொது மக்கள் தலையில் தேவையின்றி ஒரு செயற்கை தட்டுப் பாடு, விலை ஏற்றம் சுமத்தப் படுகிறது.\n* பதுக்கல் காரர்களை கடுமையாக தண்டித்ததாக இந்தியாவில் எங்கும் தகவல்கள் இல்லை.\n* ஒரு டன் தானியம் விளைந்தால் அதில் 80% இந்தியர்களுக்குத்தான் சொந்தம்-மீதி வேண்டுமானால் ஏற்றுமதி-செய்து கொள்' , என்பது போன்ற மக்களுக்கான இறுக்கமான சட்டங்களும் இங்கு இல்லை எனத் தெரிகிறது\n* அத்யாவசியப் பொருட்கள் நமது இந்திய மக்களுக்கு தினமும் இவ்வளவு தேவைப் படுகிறது-அதை எக்காரணம் கொண்டும் விலை ஏற்றக் கூடாது என்ற நல்ல புத்தி, எந்த ஆட்சியாளருக்கும் கிடையாது\n* உதாரணமாக இந்த வருடம் 2010-ஆம் ஆண்டு மட்டும் பெட்ரோல் விலையை மத்திய அரசு 8 முறை ஏற்றி உள்ளது. விளைவு போக்குவரத்துச் செலவுகளைக் காரணம் காட்டி எல்லாப் பொருட்களும் விலை ஏறிக் கொண்டே வருகின்றன போக்குவரத்துச் செலவுகளைக் காரணம் காட்டி எல்லாப் பொருட்களும் விலை ஏறிக் கொண்டே வருகின்றன கீரைக் கார முனியம்மாள் கூட, மூன்று ரூபாய்க்கும் ஐந்து ரூபாய்க்கும் விற்ற கீரையை இன்று ஒரு கட்டு Rs.15/- க்கு விற்கிறாள்-கேட்டால் பேருந்து கட்டணம் ஒரு ரூபாய் ஏறி விட்டது என்கிறாள் கீரைக் கார முனியம்மாள் கூட, மூன்று ரூபாய்க்கும் ஐந்து ரூபாய்க்கும் விற்ற கீரையை இன���று ஒரு கட்டு Rs.15/- க்கு விற்கிறாள்-கேட்டால் பேருந்து கட்டணம் ஒரு ரூபாய் ஏறி விட்டது என்கிறாள் ஒரு கட்டுக் கீரையை மட்டும் பேருந்தில் கொண்டு வந்தால் கூட போக-வர ரெண்டு ரூபாய் தானே ஏற்றி விற்க வேண்டும் ஒரு கட்டுக் கீரையை மட்டும் பேருந்தில் கொண்டு வந்தால் கூட போக-வர ரெண்டு ரூபாய் தானே ஏற்றி விற்க வேண்டும் ஆனால் ரொம்ப விவரமாக அவளே சந்தோசமாக விலை ஏற்றிக் கொள்கிறாள் ஆனால் ரொம்ப விவரமாக அவளே சந்தோசமாக விலை ஏற்றிக் கொள்கிறாள் படிக்காத முனியம்மாளே இப்படி என்றால் படித்த அறிவாளி வியாபாரிகளை சொல்லவே வேண்டாம்\nஎரி வாயுவின் விலை இன்னும் நூறு ரூபாய் ஏறப் போகிறதாம்\n* என்னைக் கேட்டால், பெட்ரோலுக்கு மானியம் தருவதை விட, பல அமைச்சர்கள் மக்களிடம் இருந்து கொள்ளை அடிக்கும் பணத்தை எவனாவது ஒரு நல்லவன் பிடுங்கி மக்களுக்கே செலவு செய்து விட்டு, மக்களுக்கே ஆள் ஆளுக்கு ஒரு அஞ்சு/பத்து லட்சம் ரூபாய் செலவுக்குக் கொடுக்கலாம் அவ்வளவு பணம் சுவிஸ் வங்கி போன்ற பிற நாட்டு வங்கிகளில் இந்திய மக்களின் வியர்வை-உழைப்பு, கள்ளப் பணமாய் பதுங்கிக் கிடக்கிறது\n காந்திக்குப் பிறகு ஒரு நல்லவனும் கண்ணில் படவில்லை\n(அவராவது வெள்ளைக்காரனை இந்தியாவை விட்டு விரட்டும் அளவுக்குத் தைரியம் கொண்டிருந்தார்\nசில நல்லவர்கள்-நல்லவர்களாகவே இருப்பதிலும் ஒன்றும் பிரயோஜனம் தெரியவில்லை\nதைரியம் இல்லாத நல்லவனால் நாட்டு மக்களுக்கு என்ன நன்மை ஏற்பட்டு விடப் போகிறது சொல்லுங்கள்\nஇதில் \"பூண்டு\" விடுபட்டுப் போய்விட்டது\nபூண்டு* விலை: தற்போது கிலோவுக்கு Rs.250/- என்று\n** இனிமேல் அதையெல்லாம் கண்ணில் பார்ப்பதற்கே காசு\nவெங்காயம் வாங்க வங்கிக் கடன் கேட்ட ம.பி. முதல்வரின் மனைவி click here: (மத்திய பிரதேச மாநில முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சவுகானின் மனைவி சாதனா சிங்)\nஐரோப்பாவில் கடும் பனிப் பொழிவு: 1000 விமானங்கள் ரத்து\nதற்போது சென்னையின் தட்ப வெப்பம் பிளஸ் 25 டிகிரி\nஐரோப்பிய நாடுகளில் மைனஸ் 25 டிகிரி\nசாதனப் பெட்டியில் பிளஸ் 16 க்கு கீழ் கிடையாது\nஅதாவது, அதற்க்கு கீழான குளிர் நிலையில் மனிதர்களால்\nதூங்க முடியாது-அபாயம் என்று அர்த்தம்\nஆனால், அங்கெல்லாம் பிளஸ் 16 க்கும் கீழாக மைனஸ்\n25 க்குப் போய் இருக்கிறது நிலைமை\n1 . வாழ்வதற்கு லாயக்கற்ற அது போன்ற நாடுகளில்\n2 . ஆனாலும் தங்கள் நாடுகள் தான் சொர்க்கபுரி-இந்தியா\n3 . அப்படிப் பட்ட மோசமான நாடுகளை அவர்கள்\n4 . அது போன்ற பிரச்சினைகள் ஏதும் இல்லாத\nநம் - நல்ல நாட்டை அரசியல் 'வியாதிகள்' கெடுத்து\n5 . எனவேதான் இயற்கை - வாழும் சூழ்நிலை நன்றாக\nஇருப்பதால் தான் இங்கு இந்தியாவில் 110 கோடி\nமக்களை படைத்து உள்ளது. கிட்டதட்ட உலக\nசனிக்கிழமை, டிசம்பர் 18, 2010, 14:24\nலண்டன்: கடும்பனிப்பொழிவு காரணமாக ஐரோப்பா முழுவதிலும் 1000க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.\nஐரோப்பா மற்றும் ரஷ்யா முழுவதிலும் இப்போது கடும் குளிர்காலம் நிலவுகிறது. ஸ்கான்டிநேவியன் நாடுகளான நார்வே, ஸ்வீடன், டென்மார்க் போன்றவற்றில் மைனஸ் 25ஐத் தாண்டுகிறது வெப்பநிலை. இரண்டு அடி உயரத்துக்கு பனி குவிந்து கிடக்கிறது சாலைகளில். மக்கள் குளிருக்கும் பனிக்கும் பயந்து வெளியில் வரமுடியாத நிலை.\nஜெர்மனி, நெதர்லாந்து, சுவிட்ஸர்லாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் மோசமான குளிர் நிலவுகிறது. பிராங்க்பர்ட் நகரில் 20 செமீ உயரத்துக்கு பனி உறைந்து காணப்படுகிறது. இங்கு பனி கடுமையாக கொட்டுகிறது. இதை தொடர்ந்து சாலை போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 300-க்கும் அதிகமான சிறு சிறு விபத்துக்கள் இந்த பனிப் பொழிவு காரணமாக நடந்துள்ளன. இவற்றில் 3 பேர் பலியானார்கள். 25-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.\nநேற்று மாலை முதல் இரவு வரை மிகக் கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது. ஜெர்மனியின் பெர்லின் விமான நிலையம் பனியால் மூடப்பட்டது. எனவே, அங்கு தரை இறங்க இருந்த 600 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பிராங்பட் விமான நிலையத்திலும் ஆம்ஸ்டார் பாமின்சியோல் விமான நிலையத்திலும் இதே நிலை நீடித்தது. எனவே அங்கு 200-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.\nஇதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். நீண்ட நேரம் விமான நிலையங்களில் காத்திருந்தனர். பனியை அகற்றிய பின் விமானங்கள் அங்கு தரை இறங்க அனுமதிக்கப்பட்டன. 4 1/2 மணி நேர தாமதத்துக்கு பின் பயணிகள் புறப்பட்டு சென்றனர்.\nசுவிட்சர்லாந்தின் ஜூரிச் விமான நிலையமும் பனியால் சூழப்பட்டது. எனவே அங்கு 84 விமானங்களும், ஜெனீவாவில் 24 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. நேற்று காலை இங்கு விமான நிலையங்கள் மூடப்பட்டன.\nஇங்கிலாந்தி��் பனிக் காற்று வீசியது. இதனால் வழக்கத்தை விட கடும் குளிர் நிலவியது. ரெயில்கள், பள்ளிகள் மூடப்பட்டன. சாலைப் வழி போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. நேற்று காலை பெல்பாஸ்ட் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது.\nகடும் பனிப்பொழிவு காரணமாக ஜெர்மனியில் போக்குவரத்து நெருக்கடியும், விபத்துக்களும் ஏற்பட்டது.\nஅண்டார்டிகாவுக்கு அடுத்து மிக அதிக குளிர் நிலவும் பகுதியாகக் கருதப்படும் சைபீரியப் பகுதிகளில் மைனஸ் 90 டிகிரி வரை குளிர் நிலவுகிறது. நவோஸிபிர்ஸ்க் நகரில் மைனஸ் 70 டிகிரி குளிர் இந்தப் பகுதிகளில் எங்கும் பசுமையே காணாத அளவுக்கு பனிப்பொழிவு நிலவுகிறது. ரயில், விமான போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.\n ஈழப் போராட்டம் தொய்வடையும் காரணங்கள்\nசெர்பியாவில் இருந்து பிரிந்த கொசோவாவில் நேற்றைய தினம், 12.12.2010 முதலாவது பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது.\nஈழ விடுதலை பற்றி பேசும் போது சிலர், கொசோவாவை அடிக்கடி ஒப்பிடுவது எனக்கு உடன்பாடில்லை. காரணம், அங்கு நடைபெற்றது ஒரு கிருத்துவ-முஸ்லிம் போராட்டமாக எனக்குப் படுகிறது. அதாவது பத்து சதவிகித செர்பிய தீவிர (orthodox)கிருத்துவர்களுக்கும் தொண்ணூறு சதவிகித அல்பேனிய சன்னி பிரிவு முஸ்லிம்களுக்கும் நடைபெற்ற போர் அது தொண்ணூறு சதவிகிதம்-பத்து சதவிகிதத்தை ஜெயித்துவிட்டது\n20 இலட்சம் சனத்தொகையைக் கொண்ட கொசோவோவில் இன்று 1,20,000 கிருத்துவ சேர்பியர்களே வசிக்கின்றனர் (அதனால்தான் கொசோவா முஸ்லிம்களுக்கு இன்னும் ஐ-நாவில் உறுப்புரிமை தர மேற்குலக மன்றத்தில் மனமின்றி உள்ளனர்)\nஇன்னும் யூத (கிறித்துவர்கள் உதவுகிறார்கள்) இஸ்ரேல், மற்றும் சன்னி பிரிவு முஸ்லிம்களின் பாலஸ்தீனிய போராட்டமும் அப்படியே அது ஒரு சமயப் போராட்டம் எனலாம் \nஈழப் போராட்ட பின்புலம், உலகின் பிற போராட்டங்களைப் போன்று பெரும்பான்மை மக்கள் ஒன்றுசேர்ந்த சமயத் தன்மை அல்லது \"ஒரு-சமய-சாயம்\" கொண்டிருக்கவில்லை. வெறும் மொழி, புவியியல் ஈர்ப்பு இதை மட்டுமே கொண்டு வலிமையான ஒற்றுமையை எப்படி தமிழர்களிடம் உண்டாக்க இயலும் நியாய தர்மங்களை பற்றி பிறகு பேசுவோம் நியாய தர்மங்களை பற்றி பிறகு பேசுவோம் மொழி என்று எடுத்துக் கொண்டால், ஈழப் போருக்கு உதவ வேண்டிய ஆறு கோடித் தமிழகத் தமிழர்களுக்கு தமிழ் மொழிப் பற்று அறவே கிடையாது மொழி என்று எடுத்துக் கொண்டால், ஈழப் போருக்கு உதவ வேண்டிய ஆறு கோடித் தமிழகத் தமிழர்களுக்கு தமிழ் மொழிப் பற்று அறவே கிடையாது தலைவர்களுக்கு அடிமைப் பட்ட அரசியல் பற்று மட்டும் உண்டு \nதமிழ், என்பது இங்கு அரசியல்வாதிகளுக்கு ஒரு ஒட்டு வாங்கும் கருவி மெத்தப் படித்த பிராமணர்களுக்கும் தாம் ஒரு தமிழர் என்பதை விட 'சமஸ்கிருத -தாய்-பெற்ற ஆரியர்' என்றே நினைப்பு இருக்கிறது. அதனால்தான் இன்றுவரை ஒரு சோவும், இந்து ராம், சுப்பிரமணிய சாமி உள்ளிட்ட, பார்ப்பனத் தலைவர்கள் ஈழ விடுதலை இயக்கத்தை ஒரு தீவிரவாதக் குழுவாகக் காட்டும் முயற்சியில் பெருமளவு வெற்றியும் பெற்றுவிட்டனர்\nநமது மத உணர்ச்சியும் அவ்வாறே எண்பது வருட திராவிட இயக்கங்களின் தாக்கம், ஒரு போலி \"இறை-மறுப்பு-சமய மறுப்புக்' கொள்கையை மக்களிடம் புகுத்தி விட்டன எண்பது வருட திராவிட இயக்கங்களின் தாக்கம், ஒரு போலி \"இறை-மறுப்பு-சமய மறுப்புக்' கொள்கையை மக்களிடம் புகுத்தி விட்டன இதற்கிடையில், எந்த அடிப்படையில் தமிழ் மக்களை ஒற்றுமைப் படுத்தி ஒரு மிகப் பெரும் ஈழப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது\nவிடுதலை பெற்ற எந்த ஒரு சிறு நாட்டுக்கும், வேறொரு நாட்டில் வாழும் அதே சமயம், மொழி சார்ந்த மக்களின் பங்களிப்பு நிச்சயம் இருக்கும் என்பது என் வாதம்\nஇன்று மொழிப் பற்று என்பதும் வளர்க்கக் கூடிய விடயமாகப் படவில்லை. ஆங்கில மொழியின் ஏக போக நாட்டாண்மையை நிறுத்துவது/குறைப்பது என்ற சாத்தியமன்னியில்,\nஉலகின் பிற மொழிகள் மெல்ல அழிந்து வருவதும் கண்கூடு\n ஸ்ரீ லங்காவை எடுத்துக் கொண்டால், அங்குள்ள சிங்கள பவுத்தர்களுக்கு, இன்று சீன பவுத்தர்கள் உதவிக் கொண்டு இருக்கின்றனர் அந்த வரிசையில் சிங்கள- இட்லர்-ராஜ பக்ஷேவுக்கு உதவத் தயாராய் இருக்கும் பிற பவுத்த நாடுகளின் வரிசை இதோ:\nஈழத் தமிழர்களுக்கு அது போல் ஏதோ ஒரு ஆழமான அடிப்படை மீது அமைந்த உணர்வோடு, அதாவது மதம் அல்லது மொழியின் அடிப்படையில் உதவக் கூடிய நாடு(கள்) இங்கு எங்கே இருக்கின்றன\nஇதைத் தயை கூர்ந்து கவனிக்க வேண்டியவர்கள் கவனிக்கவும்\n அது - ஏதேனும் நல்லதொரு தீர்வுக்கு வழிகோலக் கூடும்\nஉங்கள் வீட்டில் எலிகளால் தொல்லையா ஒழிக்கும் வழிகள் இதோ\n(எலித் தொல்லை என்றால் என்ன என்று தெரியாதவர்கள் இதை தயவு செய்து ���டிக்கவே வேண்டாம். அவர்களுக்கு எலியை கொல்லுவது பெரும் பாவமாகவே தெரியும் தேள் கொட்டியவனுக்குத் தானே வலி தெரியும் - அதை வேடிக்கைப் பார்ப்பவனுக்கு எங்கே அது புரியப் போகிறது தேள் கொட்டியவனுக்குத் தானே வலி தெரியும் - அதை வேடிக்கைப் பார்ப்பவனுக்கு எங்கே அது புரியப் போகிறது\nஎலித் தொல்லை தாளவே முடியவில்லை\nஎலிகளைக் கண்டவுடன் தயவு தாட்சண்யம் பாராமல் ஒழித்துக் காட்டுங்கள்\nஇரண்டாவது மாடியில் கூட எலிகள் வந்து நாசம் பண்ணும் என்று நம்ப முடிவில்லை\nஒருவர் முணு முணுக்கிறார்...அதுகள் நூறாவது மாடிக்குக் கூட வரும்...மலை எலிகள் இல்லையா என்ன என்று..\n* எனது பல நல்ல புத்தகங்களை நாசம் பண்ணிவிட்டன...\n* குழந்தைகளின் துணிகள் பலவும் இவ்வாறே ...\n* போன வாரம் வாஷிங் மஷினுக்குள் புகுந்து ஒயர்களைக் கடித்துத் துப்பி Rs.1750/- காலி.\n* போன மாதம் ஒரு நாள் அதி காலை (இரவு) இரண்டு மணி சமயம் எனது மகளின் விரலை, ஒரு எலி லேசாகக் கடிக்க கொஞ்சம் ரத்தம் வந்து..நாங்கள் எல்லாம் பயந்து போய் பெரம்பூர் பாரதி சாலை 24 hours மருத்துவ மனை சென்று அதற்கு ஊசி, மருந்து போட்டுகொண்டு வந்தோம்.\n* அந்த அறையில் படுக்க பயந்த குழந்தைகள் வேறு அறைகளில் உறங்குகின்றனர். அந்த அறைக் கதவை இரவில் பூட்டி வைக்க, நேற்று இரவு, கதவின் கீழ்ப் பகுதியை துவாரம் செய்ய ஆரம்பித்துவிட்டது அந்த அசகாய எலி\n* எலி பிடிக்கும் அந்த மரத்தால் செய்யப் பட்ட கூண்டை வைத்துவிட்டு மாதக் கணக்காகிறது...எதுவும் அதில் விழவில்லை.\n* ஒரு முறை விழுந்ததை, கொண்டு போய் வாட்ச்மேன் இடம் சொல்லி ரோட்டில் விட்டு விட்டு வரச்சொன்னோம்...சாகடிக்க மனம் இன்றி அது திரும்பவும் அடுத்த வீட்டுக்கு போயிருக்கும்\n* அது பண்ணும் தீமைகளைப் பார்த்ததால் அப்படி விடுவது தவறு என்று தோன்றுகிறது.\n* ஒரு எலி வருஷத்துக்கு முப்பது குட்டிகள் போடுமாம்\n* ஒரு முறை எலி வந்த வீடு...அதோ கதிதான் என்று இணைய தளங்களில் கண்டேன் 'எலித் தலைமுறை' அந்த வீட்டில் ஆரம்பித்துவிட்டது என்று அர்த்தம்\n* சுண்டெலி-பெருச்சாளி இதெல்லாம் அதில் அடக்கம்\n* எலிகள் இனி சென்னை போன்ற நகரங்களில் பெருகி விடும் என்றே தோன்றுகிறது. காரணம் அடுக்குமாடி கலாசாரம். எலிகள் எப்போதுமே உயரங்களில் வாழ விரும்பும் ஜந்து. மேலும் நம்மால் பூனைகளை அடுக்குமாடிகளில் வளர்க்கும் சாத்தியம் குற���வு\nபூனை ஓரிரு குட்டிகள் போட-எலிகள் சில சேர்ந்து நூற்றுக் கணக்கில் பெருக..ஒரு பூனை தான் என்ன செய்ய முடியும்\n* அதற்கு உதாரணம், அமெரிக்க நகரங்கள். அங்கு எலிப் பிரச்சினைகள் அதிகம்-எலி ஒழிக்கும் கம்பனிகளும் உள்ளன.\n* எலி வரும் வழிகளைக் கண்டு..எலி கடிக்காத பொருட்களால் அடித்தல்-வேலி போடுதல்.\n* உணவுப் பொருட்கள் எலிகளுக்குக் கிடைக்காமல் பார்த்துக் கொள்ளுதல். இரவில் அவற்றைத் தின்னவே எலிகள் வருகின்றன.\nதின்றுவிட்டு பிறகு தம் பற்களை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல்...கண்டதையும் கடித்து நாசம் பண்ணி...தான் குட்டி போட்டு வம்ச விருத்தி பண்ண ஒரு இடம் பார்த்துக் கொண்டு அந்த வீட்டிலேயே செட்டில் ஆகிவிடுகிறது.\n* எலிகள் இருக்கும் வீட்டில், எலிகளால் அங்குள்ள மனிதர்களுக்கும் சில நோய்கள் ஏற்படும் என்று வேறு சொல்கிறார்கள்.\nஇதெல்லாமே எலியால் கடிக்கப் பட்ட குழந்தைகளின் விரல்கள்:\nஉங்கள் வீட்டிலும் ஒரு நாள் இது நடக்கலாம்.\nவீடேறி வந்து உங்கள் குழந்தைகளை வதைக்கும் பகைவனுக்கு\n\"அன்பே சிவம்\" சொல்லிக் கொடுக்க இயலாது - தயவு பாராமல் கொல்லுங்கள்\nஎலிகள் பற்றிய மேலதிக செய்திகளுக்கு பார்க்கவும்:\nசென்னையில் எலி ஒழிக்கும் நிறுவனங்கள் அல்லது விஷயங்கள் பற்றி இணையத்தில் தேடப் போய் ஒரு நல்ல நிறுவனத்தின் இணைய தளம் கண்டேன்..அது அமெரிக்காவை சேர்ந்தது.\nசென்னையில் மேற்கு மாம்பலத்தில் ஒன்று அது போல் மிகச் சிறு அளவில் நிறுவனம்/ இணையம் உள்ளது..\nமேலை நாடுகளில் இது போன்ற மக்கள் தொண்டு எதையும் மிகச் சிறப்பாக செய்வார்கள். நம் நாட்டில் தற்போதைய 2G spectrum scam- போன்ற விஷயங்களைத் தான் பிரமாதமாகச் செய்கிறார்கள்\n(இது போன்ற 'அரசியல் எலிகளை' ஒழிக்கவும் ஏதாவது கருவிகள் கண்டு பிடித்தால் நம் இந்திய நாடு நலமடையும்\nவருங்காலத்தில் அடுக்குமாடிகளில் எலிப் பிரச்சினைகள் பெரிதும் பெருகி விடும் என்றே தோன்றுகிறது.\n* எலிகளை 'கண்ட-உடன்-சுட' என்று சொல்லும் படியாக ஒழிக்க வேண்டிய நிர்பந்தம் நகர வாசிகளுக்கு உள்ளது.\n* உங்களுக்கு எதுவும் எலிகளால் பாதிப்பு வராத வரையில் இந்த விஷயங்கள் கொஞ்சம் சிரிப்பாகவே இருக்கும்\n* பாதிப்பு வரும்போது நான் சொன்னது நினைவுக்கு வரும்-அப்போது மீண்டும் இங்கு வரவும். சில நற்செய்திகள் காத்து இருக்கும்.\nஎலி பிடிக்கும் சில நல்ல ம���றைகள்:\n\"பாவம் பார்ப்பவனின் நாடும் வீடும் பகைவனால் சூழப் பட்டு விரைவில் அழிந்து விடும்\"- பகவத் கீதை\nஎலி ஒழிக்க அவனவன் என்னென்ன படு படுகிறான் என்று இங்கே சொடுக்கிப் பார்த்தாலே புரியும்:\nதமிழக வெள்ள நிலை - அக்,நவ,திச 2010 காணொளிகள் :\nதமிழ் நாட்டில் கடும் வெள்ளம்\n(ஆனாலும், மூணு மாசம் கழிச்சி தண்ணிப் பஞ்சம் என்று சொல்லி பக்கத்து மாநிலத்தைக்\nஇந்தத் தண்ணீரை சேர்த்து வைக்க எந்த திட்டங்களும் இங்கு எங்களிடம் இல்லை\nஏரிகள் உடைந்து...ஏரி ஷட்டர்கள் உடைந்து...தூர்க்கடிக்கப் பட்ட கால்வாய்களை விட்டு விட்டு\nதெருக்கள் சாலைகளை துண்டித்துக் கொண்டு எங்கள் வீடுகளில் நுழைந்து நாங்கள் அழிந்து அந்தத் தண்ணீர் கடலில் கலந்து வீணானாலும் சரி\n பிளாஸ்டிக் பைகளில் காசுக்குத் தண்ணீர் விற்பதையும் தவிர்க்க மாட்டோம்\nஇதுதான் எங்க பயக்க வயக்கமுங்கோ\nவருஷா வருஷம் நாங்க அப்படித்தானுங்கோ\nஇந்த கொள்ளை பற்றி விலாவாரியாகப் பேசும் வேறொரு வலைத் தளம் கண்டேன். நீங்களும் படிக்கவும்: http://noormohideen.yolasite.com/knrweb/-apr-3-2010-8-59-51-am-51\n கொடிய விஷத்திலும் வாழும் நுண்ணுயிரி\nஇங்கிருந்து கோவில்களை நேரில் பாருங்கள்\nநான் இன்றைய \"புதிய தலைமுறை\" இதழில் ஒரு நல்ல செய்தியைப் பார்த்தேன். அதில் தமிழ் நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் Virtual Visual கொண்ட இணையதளம் http:www//tamilnadutourism.org பற்றியும் அதில் உள்ள Virtual Tour பற்றியும் அறிந்தேன். உடனே அந்த இணையதளம் சென்று பார்த்ததில் எனக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. பெரும் வியப்பும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. ஒரு பத்து நிமிடம் கூட பார்த்திருக்க மாட்டேன் இதோ உடனே அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள எனது இணைய வலைப் பூவுக்கு வந்து விட்டேன். அதில் என்ன இருக்கிறது என்று ஒரு சிறு குறிப்பு:\n1. நாம் நேரில் பார்க்கமுடியாத பல கோவில்களின் அமைப்புகளை நேரில் பார்ப்பதை விட துல்லியமாக 360 பாகைக் கோணத்தில் பார்க்கலாம்.\n2. புதிய வியப்பூட்டும் விஞ்ஞான தொழில் நுட்பம்.\n3. உங்கள் 'cursor' ஐ முன்னும் பின்னும் மேலும் கீழும் நகர்த்தி, விரும்பிய இடத்தை 'Zoom'\nசெய்து பார்க்கலாம். (ஆச்சர்யம் என்னவென்றால் தரை-வானம் எல்லாமே தெரிகிறது. அதாவது, நீங்களே ஓரிடத்தில் நின்று கொண்டு முன்னூற்று அறுபது டிகிரி-மற்றும் மேலும் கீழும் பார்ப்பது போல் பார்க்க முடியும். அதோடு நம் கண்ணுக்கு முடியா��� ஒரு வேலை-'Zoom\" செய்து பார்ப்பது. அதுவும் இதில் சாத்தியமாகி உள்ளது)\n4. இதை வீடியோ என்று சொல்ல முடியாது. புகைப்படம் என்றே கூற முடியும். ஆனாலும், இதில் உள்ள வசதிகள் அசத்தலானது. தமிழ்நாடு டூரிசம் இந்த வசதிகளை http://www.view360.in/ M/s. View360, Chennai, Tamilnadu. INDIA மூலம் செய்துள்ளது என்று தோன்றுகிறது. ஆயினும் அந்த முயற்சியை- தொழில் நுட்பத்தை எவ்வளவு பாராட்டினாலும் அது மிகவும் குறைவே சாதனையான செயல் இது வேறெங்கும் நான் இப்படி இதுவரை பார்க்க வில்லை. இந்த பிரமிப்பு குறைய வெகு நாட்கள் ஆகும்\nநீங்களும் அந்த காட்சிகளை இங்கே கிளிக் செய்து பாருங்கள்:\nநீங்களும் என்னைப் போல சிற்பங்களை ரசிக்கும் மன உணர்வு கொண்டவரானால்\nசந்தோசத்தில் தலை கால் புரியாமல் குதிப்பீர்கள்\nகோவில்கள் எல்லாமே ஓரிடத்தில் காண :\nமுதல் பக்கத்துக்குச் சென்று அங்குள்ள கோவில்களின் விவரம் மற்றும் சுற்றுலாத் தளங்களின் விவரம் இங்கே காண்க:\n( கொசுறு: இது கார் ரசிகர்களுக்கு பிடித்த ஒரு Virtual இணையம்:\n சொத்துக் குவிக்கும் அமைச்சர்களும் சொத்தை (அப்பாவி அல்லது நல்ல ) அமைச்சர்களும்\nஇந்த நாட்டில் அமைச்சராய் இருந்தாலும் நீதிபதியாய் இருந்தாலும் அவர்கள் தங்கள் சொத்துக்களைப் பற்றிய தகவல் அளித்து ஒளிவு மறைவற்ற போது வாழ்வு மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்துடையவர் திரு.சுபாஷ் சந்திரா அவர்கள். (பெயரிலேயே சுபாஷ் சந்திர போஸ்; சபாஷ்) 'தகவலறியும் உரிமைச் சட்டத்தின்' (RTI) கீழ் அவர் நீதி மன்றத்தில் நடத்திய நீண்ட போராட்டத்தால் தற்போது கொஞ்சம் வெளிவந்துள்ளது அமைச்சர்களின் சொத்து விவரங்கள். இந்த விவரங்கள் கூட உண்மையா பொய்யா என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்\nஎன்னைப் பற்றிய சிறு குறிப்பு : About Me:\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி: We send FREE Books & tips:\nஇதில் அதிகம் வாசிக்கப் பட்ட இடுகைகள்: The most read blog contents here:\nஉங்கள் வீட்டில் எலிகளால் தொல்லையா ஒழிக்கும் வழிகள் இதோ\n(எலித் தொல்லை என்றால் என்ன என்று தெரியாதவர்கள் இதை தயவு செய்து படிக்கவே வேண்டாம். அவர்களுக்கு எலியை கொல்லுவது பெரும் பாவமாகவே தெரிய...\nஹிக்ஸ்-போசான்(Higgs-Boson)எனும் கடவுள்-துகள் (God-Particle) பற்றி ஒரு அறிமுகம்:\n தற்போது அது ஏன் பரபரப்பாக விஞ்ஞானிகளால் பேசப்பட்டு வருகிறது ...\nAcid/Alkaline food: அமிலம்/காரம் தன்மையுள்ள உணவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா\nநாம் உண்ணும் உணவே நமது ஆரோ��்யத்தை தீர்மானிக்கிறது உணவில் அமிலத்தன்மை மிகும்போது நமது ஆரோக்கியம் கெட்டு விடுகிறது. தற்போதைய அவசர வாழ்க்...\nதமிழக வெள்ள நிலை - அக்,நவ,திச 2010 காணொளிகள் :\nதமிழ் நாட்டில் கடும் வெள்ளம் (ஆனாலும், மூணு மாசம் கழிச்சி தண்ணிப் பஞ்சம் என்று சொல்லி பக்கத்து மாநிலத்தைக் கெஞ்சுவதை...\nHindu Temples - பிரசித்தி பெற்ற கோயில்கள் - ஒரு பார்வை\nகோயில்கள் - ஒரு பார்வை இமயம் முதல் குமரி வரை ...\nWorst-Behaved Motorists in Chennai: வாகன ஓட்டிகளின் வன்முறைகள்: 'கவனிக்க வேண்டும்' காவல்துறை மற்றும் நீதி அரசர்கள் \nபைத்தியக் காரர்களிடம் கிடைத்த பச்சிளம் குழைந்தையைப் போல் ஆகிவிட்டது சென்னைப் பெருநகரம். வரைமுறையற்ற வாகனப் போக்குவரத்து, வந்து...\nMNP - keep your mobile number & Change your service provider * உங்கள் மொபைல் எண்ணை மாற்றாமல் சர்வீஸை மாற்றிக்கொள்ளுங்கள்\nமொபைல் எண்ணை மாற்றாமல், நமது சர்வீஸை மட்டும் மாற்றிக் கொள்ளும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த திட்டம் இன்று (20.1.2011) முதல் நாடு ம...\nஇந்த வலைப் பூவில் உள்ள அண்மைய இடுகைகள்: Please click down to view more Articles\nஐரோப்பாவில் கடும் பனிப் பொழிவு: 1000 விமானங்கள் ரத...\nஉங்கள் வீட்டில் எலிகளால் தொல்லையா\nதமிழக வெள்ள நிலை - அக்,நவ,திச 2010 காணொளிகள் :\nஇங்கிருந்து கோவில்களை நேரில் பாருங்கள்\nதற்போது பார்வையிடுவோர்: Present Viewers\nஎனது பிற வலைத் தளங்கள்: Visit my other Blogs.\nஎனது வலைத் தளத்துக்கு வருகை தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அடிக்கடி வாருங்கள்\nஅலை அலையாய் வரும் என் எண்ணச் சிதறல்களை நான் இங்கு பதிவு செய்திருக்கிறேன்\nஉங்களுக்குப் பிடித்தமில்லாதனவும் இங்கு இருக்கலாம்-பொறுத்தருளவும்\nஎல்லா மலர்களுக்கும் இடமுண்டு அல்லவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.frebike.com/ta/", "date_download": "2018-12-10T03:48:06Z", "digest": "sha1:5O7GX2ZUSKWMKNNZXZAOUSV7ECLKFUAW", "length": 12954, "nlines": 177, "source_domain": "www.frebike.com", "title": "மின்சார பைக், மின்சார மலை பைக், மறைக்கப்பட்ட பேட்டரி ebike", "raw_content": "\nஅனைத்து பகுப்புகள் ஆன்லைன் கடை மின்சார பைக் நகரம் மற்றும் பைக் bafang மோட்டார் மின்சார பைக் மின்சார மலை பைக் மடிப்பு மின் பைக் கொழுப்பு டயர் மின்சார பைக் மின்சார சாலை பைக் மின்சார பைக் கிட் 250 மோட்டார் 1000 மோட்டார்\n1000 நாட்கள்நீண்ட சுழற்சி வாழ்க்கை\nசிறந்த எலெக்ட்ரானிக் பைக் 10 அங்குல பெண்கள் ebike இன் 26\nவிருப்பப் பட்டியலில் சேர் உலாவல் 「பட்டியல்」\n\"பட்டியல் பட்டிய���்\" இல் சேர் உலாவல் 「பட்டியல்」\nசூடான விற்பனை XXX \"26v மறைக்கப்பட்ட பேட்டரி மின்சார மலை பைக்\nவிருப்பப் பட்டியலில் சேர் உலாவல் 「பட்டியல்」\n\"பட்டியல் பட்டியல்\" இல் சேர் உலாவல் 「பட்டியல்」\nகொழுப்பு டயர் மின்சார பைக்\nகொழுப்பு டயர் மின்சார சைக்கிள் 750 மலிவு கொழுப்பு பைக்\nவிருப்பப் பட்டியலில் சேர் உலாவல் 「பட்டியல்」\n\"பட்டியல் பட்டியல்\" இல் சேர் உலாவல் 「பட்டியல்」\nவிற்பனை UK கடைக்கு மடிப்பு மின்சார சைக்கிள்\nவிருப்பப் பட்டியலில் சேர் உலாவல் 「பட்டியல்」\n\"பட்டியல் பட்டியல்\" இல் சேர் உலாவல் 「பட்டியல்」\nXXX X மோட்டார் மினி மடிப்பு மின்சார பைக்\nவிருப்பப் பட்டியலில் சேர் உலாவல் 「பட்டியல்」\n\"பட்டியல் பட்டியல்\" இல் சேர் உலாவல் 「பட்டியல்」\n24 அல் அலுமினியம் அலாய் ஃப்ரேம் 250C 700kg சாலை ebike\nவிருப்பப் பட்டியலில் சேர் உலாவல் 「பட்டியல்」\n\"பட்டியல் பட்டியல்\" இல் சேர் உலாவல் 「பட்டியல்」\nXXX \"சிறந்த மடிப்பு மின்சார மலை பைக் இங்கிலாந்து\nவிருப்பப் பட்டியலில் சேர் உலாவல் 「பட்டியல்」\n\"பட்டியல் பட்டியல்\" இல் சேர் உலாவல் 「பட்டியல்」\nபுதிய புதிய முழுமையான சஸ்பென்ஷன் மின்சார மலை பைக்\nவிருப்பப் பட்டியலில் சேர் உலாவல் 「பட்டியல்」\n\"பட்டியல் பட்டியல்\" இல் சேர் உலாவல் 「பட்டியல்」\nகொழுப்பு டயர் மின்சார பைக்\n60V 2000W கொழுப்பு டயர் மின்சார சைக்கிள் 55km / h\nவிருப்பப் பட்டியலில் சேர் உலாவல் 「பட்டியல்」\n\"பட்டியல் பட்டியல்\" இல் சேர் உலாவல் 「பட்டியல்」\n20 \"இரட்டை சஸ்பென்ஷன் மின்சார சைக்கிள்\nவிருப்பப் பட்டியலில் சேர் உலாவல் 「பட்டியல்」\n\"பட்டியல் பட்டியல்\" இல் சேர் உலாவல் 「பட்டியல்」\nவெளிப்புற விளையாட்டு மின்சார பைக்\nகொழுப்பு டயர் மின்சார பைக்\n60V 2000W கொழுப்பு டயர் மின்சார சைக்கிள் 55km / h\nவிருப்பப் பட்டியலில் சேர் உலாவல் 「பட்டியல்」\n\"பட்டியல் பட்டியல்\" இல் சேர் உலாவல் 「பட்டியல்」\n24 அல் அலுமினியம் அலாய் ஃப்ரேம் 250C 700kg சாலை ebike\nவிருப்பப் பட்டியலில் சேர் உலாவல் 「பட்டியல்」\n\"பட்டியல் பட்டியல்\" இல் சேர் உலாவல் 「பட்டியல்」\nஹாட் செலகிங் எலக்ட்ரிக் பைக்\nசிறந்த எலெக்ட்ரானிக் பைக் 10 அங்குல பெண்கள் ebike இன் 26\nசூடான விற்பனை XXX \"26v மறைக்கப்பட்ட பேட்டரி மின்சார மலை பைக்\nகொழுப்பு டயர் மின்சார சைக்கிள் 750 மலிவு கொழுப்பு பைக்\nகண்ணுக்கு தெரியாத பேட்டரி 15KG இலகுரக மின்சார சால��� பைக் வீடியோ 2018-09-14\nமறைக்கப்பட்ட பேட்டரி வடிவமைப்பு 26 அங்குல மின்சார மலை பைக் வீடியோ 2018-09-14\nஎலக்ட்ரானிக் பைக் ஹாங்காங் எலெக்ட்ரானிக் ஃபேர் அண்ட் கன்ன்ன்ன் ஃபேர் 2018-09-11\nமின்சார பைக் மலை பைக் A6AH26 VEDIO\nமுழு சஸ்பென்ஷன் மின்சார மலை பைக் A6AH26-S Vedio\nகொழுப்பு சக்கரம் மின்சார பைக் A6AH26 VEDIO\nமடிப்பு மின்சார மலை பைக் G4M vedio\nமின்சார பைக் பைக் பைக் A5AH26 VEDIO\nசிறந்த மடிப்பு மின்சார சைக்கிள் A1-7 வீடியோ\nebike மலை பைக் A6AH26 வீடியோ\nநவீன மின்சார பைக் A5AH26 VEDIO\nShuangye சிறந்த விற்பனையாளர் மின்சார சைக்கிள் வீடியோ\nகொழுப்பு டயர் மின்சார பைக்\nஎந்த கேள்வி, Pls எங்களை தொடர்பு ஸ்கைப்: zhsydz\n© frebike.com - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/92714/", "date_download": "2018-12-10T04:16:21Z", "digest": "sha1:OGGL7YU52SY6MHJONKH6DPWM4SSN73FF", "length": 11113, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜெயலலிதாவாக நடிக்க எனக்கு தைரியம் இல்லை – கீர்த்தி சுரேஸ் – GTN", "raw_content": "\nசினிமா • பிரதான செய்திகள்\nஜெயலலிதாவாக நடிக்க எனக்கு தைரியம் இல்லை – கீர்த்தி சுரேஸ்\nநடிகையர் திலகம் படத்தில் சாவித்ரியாக நடித்து பாராட்டை பெற்ற கீர்த்தி சுரேஸ் ஜெயலலிதாவாக நடிக்க தனக்கு தைரியம் இல்லை எனக் கூறியுள்ளார். கீர்த்தி சுரேஸ் நடிகை சாவித்திரி வேடத்தில் நடித்த நடிகையர் திலகம் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு அவருக்கு நல்ல பெயரையும் வாங்கி கொடுத்ததையடுத்து என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாற்றிலும் சாவித்திரி வேடத்தில் நடிக்கிறார்.\nஅவரிடம் ஜெயலலிதா வேடத்தில் நடிப்பீர்களா எனக் கேட்டதற்கு ‘ஜெயலலிதா அவர்களின் வரலாற்றுப் படத்தைத் தயாரிப்பது மட்டுமில்லாமல் அந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது என்பது கடினமான மற்றும் சவாலான விஷயம். எனக்கு அந்த அளவுக்குத் தைரியம் இல்லை. அதனால் நான் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.\nகேரள வெள்ளம் குறித்து கருத்து தெரிவித்த அவர் கேரளாவில் தற்போது சூழ்நிலை மிகவும் கடினமாக உள்ளது. முகாம்களில் உள்ளவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் கிடைக்கின்றன. ஆனால், மலைவாழ் மக்கள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் தங்கியுள்ளோர்களுக்கு நிவாரணப் பொருட்கள் கிடைக்கப் பெறவில்லை. அதற்கு வழிவகை செய்யப்பட வேண்டும். நானும் எனது நண்பர்களும் ���ொடர்ந்து உதவி செய்ய அரிசி உள்ளிட்ட பொருட்களுடன் கேரளா செல்லவுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்\nTagsJayalalitha keerthi suresh கீர்த்தி சுரேஸ் சாவித்ரி ஜெயலலிதா தைரியம் இல்லை நடிகையர் திலகம்’\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகாகித்தில் பேணப்படும் மனித உரிமைப் பிரகடனம் – உலக மனித உரிமைகள் தினம் இன்று :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரணைமடு வான்பகுதிக்குள் மயிரிழையில் தப்பிய சிறுமி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசாவகச்சேரி மாணவனை பலியெடுத்தது இரணைமடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணுவில் கிராமத்தில் நடைபெற்ற முன்பள்ளிக் கலைவிழா\nஉலகம் • பிரதான செய்திகள்\nசூடானில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் 5அரச அதிகாரிகள் பலி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமேற்கிந்திய தீவுகளுடனான முதலாவது ஒருநாள் போட்டியை பங்களாதேஸ் வென்றுள்ளது\nஇந்தியாவுடனான அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண விரும்புவதாக பாகிஸ்தான் அறிவிப்பு\nபாலஸ்தீனத்துக்கான உதவியை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவிப்பு\nகாகித்தில் பேணப்படும் மனித உரிமைப் பிரகடனம் – உலக மனித உரிமைகள் தினம் இன்று : December 10, 2018\nஇரணைமடு வான்பகுதிக்குள் மயிரிழையில் தப்பிய சிறுமி December 9, 2018\nசாவகச்சேரி மாணவனை பலியெடுத்தது இரணைமடு December 9, 2018\nஇணுவில் கிராமத்தில் நடைபெற்ற முன்பள்ளிக் கலைவிழா December 9, 2018\nசூடானில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் 5அரச அதிகாரிகள் பலி December 9, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை, வெறுமனே சட்டப் பிரச்சனையாக நோக்கமுடியாது…\nLogeswaran on தனிமையில் வாழ்ந்த மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் கும்பல் தாக்குதல்\nLogeswaran on யாழ்.குடாநாட்டில் காவல்துறையினர் பொய் வழக்குகளை பதிவு செய்வதுடன் சித்திரவதையும் மேற்கொள்கின்றனர்\nLogeswaran on தமிழ் மக்கள் அமைதியான வாழ்வை விரும்பாவிடின் மீண்டும் சோதனை சாவடிகள் முளைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://prabustories.blogspot.com/2009/09/", "date_download": "2018-12-10T05:25:36Z", "digest": "sha1:RNQOD7HFLEXF4WE5DBPHOXZZRCMWG2ZS", "length": 28059, "nlines": 104, "source_domain": "prabustories.blogspot.com", "title": "Prabu M: September 2009", "raw_content": "\nபடம் வெளிவந்த ஆண்டு: 1994\nஇதோ இந்த நொடி, பூமி தன்னைத்தான் சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றிக்கொண்டிருக்கிறது.... இன்றும் இரவும் பகலும் ஏற்பட்டதால் இதை நான் நம்புகிறேன்.... ஜன்னலுக்கு வெளியே இருக்கும் பெயர் தெரியாத பெரிய மரம் ஒன்று இன்றும் ஓர் அங்குலமாவது வளர்ந்திருக்கும்... பாத்ரூமில் வாழும் சிலந்தி இன்றும் தன் எச்சிலால் தனது கூட்டின் கட்டுமானத்தில் மேலும் ஒரு வரிசைப் பின்னியிருக்கும்.... சுற்றுவது தன் தொழில் என்று பூமிக்கும், வளர்வது தன் தொழில் என்று மரத்துக்கும், உறைவிடம் அமைப்பது தன் தொழில் என்று சிலந்திக்கும் தெளிவாகத் தெரியும்... சுற்றி என்ன நடந்தாலும்... எத்தனைத் தடங்கல்கள் வந்தாலும் தன் தொழிலை அவை நிறுத்திக்கொள்ளப் போவதில்லை.... தங்கள் இலக்குகளை மறந்திடப் போவதில்லை.... சுற்றிய பாதையையே மீண்டும் மீண்டும் பைத்தியக்காரத்தனமாகச் சுற்றிவரும் பூமிப் பந்தின் உருளைப் பயணத்துக்கு என்ன இலக்கு இருக்கப் போகிறது.... சுற்றிய பாதையையே மீண்டும் மீண்டும் பைத்தியக்காரத்தனமாகச் சுற்றிவரும் பூமிப் பந்தின் உருளைப் பயணத்துக்கு என்ன இலக்கு இருக்கப் போகிறது.... நிச்சியம் ஒரு பிரம்மாண்ட இலக்கு இருக்கக்கூடும்.... அது சுற்றுகின்ற பூமிக்குத்தான் தெரியும்..... இலக்கு ஒன்று இன்றி எந்தவொரு பயணமோ அல்லது அசைவோ கூட சாத்தியமல்ல.... நிச்சியம் ஒரு பிரம்மாண்ட இலக்கு இருக்கக்கூடும்.... அது சுற்றுகின்ற பூமிக்குத்தான் தெரியும்..... இலக்கு ஒன்று இன்றி எந்தவொரு பயணமோ அல்லது அசைவோ கூட சாத்தியமல்ல.... இலக்கை அடைந்து வெற்றிகொண்டபின் செயல்களுக்குக் காரணங்கள் கிடைக்கலாம் பார்வையாளனுக்கு\n\"இலக்கு\" எனும் முக்கியத்துவம் வாய்ந்த‌ வார்த்தையின் ஆழமான அர்த்தத்தை அறுதியிடும் இந்தப் படம் ஒரு வெற்றிப்படம் அல்ல.... தியேட்டரில் அரங்கு நிறைந்து ஓடாத இந்தப் படத்தின் க்ளைமேக்ஸ���ல் அரங்கிலிருந்த அனைவரும் எழுந்துநின்று ஆர்ப்பரித்திருக்க வாய்ப்பில்லை.... ஆனால் படம் பார்த்த அனைவருக்குமே அந்த உச்சக்காட்சியில் உடலில் இருக்கும் ஒவ்வொரு மயிரும் எழுந்துநின்று புல்லரித்துதான் அடங்கியிருக்கும்\nஷாஷாங்க் சிறைச்சாலையில் சுமார் இருபத்தியிரண்டு ஆண்டுகளாகத் தண்டனை அனுபவித்துவரும் ஸ்மக்ளர், \"ரெட்\" என்று படத்தில் அழைக்கப்படும் மார்கன் ஃப்ரீமேனுக்கு \"பரோலில்\" வெளிவர அனுமதி தொடர்ந்து மறுக்கப் படுகிறது.... அதே வேளையில் (கள்ளக்)காத‌ல‌னுட‌ன் உல்லாச‌மாக‌ இருக்கும் ம‌னைவியையும் அவள் காதலனையும் போதையில் சுட்டுக்கொன்ற‌தாக‌ கௌர‌வ‌மான‌ \"பேங்க‌ர்\" (Banker) டிம் ராபின்ஸ் அதே சிறைச்சாலையில் இர‌ண்டு ஆயுள்த‌ண்ட‌னைக‌ளைத் தொட‌ர்ச்சியாக‌ அனுப‌விக்க‌ ச‌ட்ட‌த்தால் நிர்ப‌ந்திக்க‌ப்ப‌ட்டு குற்ற‌வாளிக‌ளுட‌ன் ஷாஷாங்க் சிறைச்சாலைக்குள் அடியெடுத்து வைக்கிறார்.....\nஇந்த‌ ஆர‌ம்ப‌க்காட்சிக‌ளிலேயே....ச‌பிக்க‌ப்ப‌ட்ட‌ ஸ்த‌ல‌ங்களான \"சிறைச்சாலைகள்\" எல்லாம் யாரோ குற்ற‌வாளிக‌ளுக்கு ம‌ட்டும்தான், என்று \"ந‌ல்ல‌வ‌ர்\"க‌ளாக‌ ஒதுங்கிக்கொள்ளும் நமக்கு, நம்மைப் போலவே ஒரு சாதாரணமான, கவுரவமான மனிதன்(டிம் ராபின்ஸ்) உணர்ச்சிவேகத்தில் செய்துவிட்ட குற்றத்துக்காக‌ அந்த‌ சாத்தான்க‌ளின் தேச‌த்துக்குள் வ‌ஞ்சிக்க‌ப்ப‌ட்ட‌ குடிம‌க‌னாய் ஒரு கைதி வேடம் தரிக்கும்போது, அந்தக் காட்சிக‌ளின் ரிய‌லிசம்.... சிறை ம‌ற்றும் வாழ்வின் அடிப்ப‌டை ச‌ட்ட‌ங்க‌ளை எச்ச‌ரிக்கை உண‌ர்வுட‌ன் ஒருமுறை நினைத்துப் பார்க்க‌ வைக்கிறது நம்மையும் ஒரு குற்றவாளியாய், அந்த வலியுடன்..\nமனிதக் கனவுகள் எல்லாம் நீர்த்துப்போகும் ஜெயில் ஒன்றில் சுமார் முப்ப‌தாண்டுகால‌ த‌ண்ட‌னை அளிக்க‌ப்ப‌ட்ட‌ ஒருவ‌ன் தன் வாழ்வின் எதிர்காலத்தைக் க‌ன‌வு காண்கிறான்... அதுவும்... மெக்ஸிகோவின் எழில்வாய்ந்த‌ ப‌சிஃபிக் பெருங்க‌ட‌லோர‌ம் சென்று செழிப்பாய் இயற்கையோடு இணைந்து ம‌னித‌ர்க‌ள் அண்டாத ஓர் அழ‌கு வாழ்வு வாழ்வ‌து, என்று ஒரு கலர் கனவு....\n\"இல‌க்கு\" மற்றும் \"க‌ன‌வு\" .... அடிக்க‌டி ஒன்றாக‌ ந‌ம்ப‌ப்ப‌டும் இந்த‌ இருவேறு வார்த்தைக‌ளின் அர்த்தரீதியிலான வித்தியாச‌ங்க‌ளை நான் விரும்பிப் படித்த‌ ஒரு ம‌ன‌வ‌ள‌ நூலில் பின்வருமாறு ப‌டித்திருக்கிறேன்.....\n\"இல‌க்கு\" என்பது...... ச‌ரியான‌ திட்ட‌மிடுதல், அறிவாற்றல், மற்றும் உழைப்பின் ப‌ல‌னாய் ஒருவ‌ன் நியாய‌மாய்த் தன் வாழ்நாளில் அடைய‌க்கூடியதாய்க் கிரகிக்கும் தூர‌ம்..\n\"க‌ன‌வு\"... தொடுவான‌ங்க‌ளையும் தாண்ட‌க்கூடிய‌... லாஜிக் தேவைப்ப‌டாத‌... காரிய‌மாற்றிக் காட்ட‌ வேண்டாத‌ சௌக‌ரிய‌ம்... கனவுலகிலேயே வெற்றிகளையும் களிப்புகளையும் ஏன் சாதனைகளைக் கூட‌ அனுபவிப்பதும் சாத்தியம்\nஇங்கு இந்த சிறைக்கைதி தன் \"கடலோற‌ ச‌ந்தோஷ வாழ்வு\" என்னும் க‌னவையே ஓர் இல‌க்காக, அதாவ‌து நியாய‌மாக‌த் த‌ன் திட்ட‌மிட‌லாலும், அறிவாலும், கடின‌ உழைப்பாலும் அடைந்துவிட‌க் கூடிய‌ ல‌ட்சிய‌மாக‌க் கொண்டு யாரும் க‌ன‌விலும் நினைத்துப்பார்க்க‌த் துணியாத‌தை... விடாம‌ல் முய‌ன்று நிஜ‌த்தில் சாதித்துக்காட்டும் அதிசிய‌ம்தான் ப‌ட‌ம்\nசிறைவாழ்வின் ஆர‌ம்ப‌ இன்ன‌ல்க‌ள்.... ஜெயில் சிநேக‌ம்.... ஜெயிலுக்குள் இருந்துகொண்டே வெளிஉல‌கத் தொட‌ர்பால் உள்ளே \"வியாபார‌ம்\" ந‌ட‌த்தும் சுவார‌ஸ்ய‌ம்..... ஜெயில‌ர், வார்டன்க‌ளின் காட்டுவாசி ம‌னோபாவ‌ம்..... என்று உருளும் ப‌ட‌த்தில்....\nசிறைக்குள்ளேயே, கைதிகள் கேட்கும் \"அதிசியப் பொருள்\"களை சிறைச்சுவர்களையும் தாண்டிய தன் செல்வாக்கின் () மூலம் வாங்கிக் கொடுத்து அமோக‌மாக‌ வியாபார‌ம் ந‌ட‌த்திவ‌ரும் மார்க‌ன்ஃபரீமேனிட‌ம் \"Rock Hammer\" என்ற‌ழைக்க‌ப்ப‌டும் ஊசிபோன்ற கூரான‌ ஒரு சின்ன‌ உளி வேண்டுமென‌ உள்ளே வந்து சில நாட்களிலேயே கேட்டுவாங்குவார் டிம் ராபின்ஸ்..... க‌ற்க‌ளில் சின்ன‌ச் சின்ன‌ உருவ‌ங்க‌ள் செதுக்குவது தன் ஹாபி என்று சொல்லி....) மூலம் வாங்கிக் கொடுத்து அமோக‌மாக‌ வியாபார‌ம் ந‌ட‌த்திவ‌ரும் மார்க‌ன்ஃபரீமேனிட‌ம் \"Rock Hammer\" என்ற‌ழைக்க‌ப்ப‌டும் ஊசிபோன்ற கூரான‌ ஒரு சின்ன‌ உளி வேண்டுமென‌ உள்ளே வந்து சில நாட்களிலேயே கேட்டுவாங்குவார் டிம் ராபின்ஸ்..... க‌ற்க‌ளில் சின்ன‌ச் சின்ன‌ உருவ‌ங்க‌ள் செதுக்குவது தன் ஹாபி என்று சொல்லி.... அடுத்த சில காட்சிகளில் சிறு சிறு கல்பொம்மைகள் அவ‌ர் செல்லின் ஜ‌ன்ன‌ல் க‌ம்பியிடுக்குகளில் அடுக்கப்பட்டிருக்கும்\nஒருக‌ட்ட‌த்தில், த‌ன் வ‌ருடாந்திர‌ வ‌ருமான‌ வ‌ரியைத் தாக்க‌ல் செய்ய‌க் குழ‌ம்பும் ஜெயில‌ருக்குத் த‌ன் அபார‌மான‌ Banking திற‌மையால் அந்த‌ வ‌ருட‌த்துக்கு \"Tax Free\" ப‌ண்ணித்த‌ருகிறார�� டிம் ராபின்ஸ்.... அந்த‌ப் புக‌ழ் ஜெயிலெங்கும் ப‌ர‌வ‌.... ஜெயிலின் நூல‌க‌த்தில் லைப்ர‌ரிய‌ன் வேலை த‌ர‌ப்ப‌ட்டு அங்கேயிருந்த‌வாறு போலீஸ்கார‌ர்க‌ளுக்கு வ‌ருமான‌ வ‌ரி ஆலோச‌கராக‌க் கிள‌ப்புகிறார் டிம்.... தனி அறையும், ஜெயிலில் தன் அறைச்சுவரில் மார்லின் ம‌ன்றோ புகைப்ப‌ட‌ம் ஒட்டிக்கொள்ளும் ச‌லுகையும் இல‌வ‌ச‌ இணைப்பாகக் கிடைக்கிற‌து\nகொம்பு முளைத்த‌ சாத்தானாய் ஜெயிலின் வார்ட‌ன்.... கைதிக‌ளின் உழைப்பைத் த‌ன் சொந்த‌ லாப‌த்துக்கான‌ ஒரு க‌ட்டுமான‌ வேலைக்குப் ப‌ய‌ன்ப‌டுத்தி அந்த‌ப் ப‌ண‌த்தை \"வெள்ளைப் ப‌ண‌மாக‌\" வெளியே சேர்க்க (Money Laundering) அடிமை டிம் ராபின்ஸின் மாஸ்டர் ப்ளானை உப‌யோகிக்க முன்வ‌ருகிறான்.... டிம் ராபின்ஸின் திட்ட‌ப்ப‌டி Randall Stephens எனும் இல்லாத ஒரு ம‌னிதன் பேரில் வெளுப்பான‌ ப‌ண‌ம் சேமிக்க‌ப் ப‌டுகிற‌து.....\nடிம் ராபின்ஸின் தொட‌ர் முய‌ற்சியால் ஒரு க‌ட்ட‌த்தில் நாட்டின் சிறந்த‌ ஜெயில் நூல‌க‌மாக‌ டிம் ராபின்ஸால் ப‌ழுது பார்க்க‌ப்ப‌ட்ட‌ அந்த‌ நூல‌க‌ம் தேர்வாகிற‌து\nகிட்ட‌த்த‌ட்ட‌ இருப‌து வ‌ருட‌ங்க‌ள் ஓடிப்போகிற‌து.....இப்போது டிம்மின் அறையில் ம‌ர்லினுக்குப் ப‌தில் அப்போதைய லேட்டஸ்ட் கவர்ச்சிக்கன்னி ரேச்சுல் வெல்க் கின் க‌வ‌ர்ச்சிப்ப‌ட‌ம் ஒட்டப்ப‌ட்டுள்ள‌து அடிக்க‌டி ந‌ண்ப‌ன் மார்க‌ன் ஃப்ரீமேனிட‌ம் த‌ன்னுடைய‌ ப‌சிபிக் க‌ட‌லோர‌க் க‌ன‌வு வாழ்க்கையை ர‌சித்துக் கதைக்கிறார் டிம் ராபின்ஸ்..... Money Laundering வெற்றிக‌ர‌மாய்த் தொடர்ந்துகொண்டிருக்கத்.... திடீர் திருப்ப‌மாக‌... இன்னொரு கைதி ஒருவன் மூல‌ம் உண்மையில் த‌ன் ம‌னைவியை சுட்டுக்கொன்ற‌து டிம் இல்லை என்று போதையில் தான் கொன்ற‌தாக‌ ந‌ம்பும் டிம்முக்கு ஆதார‌ப் பூர்வ‌மாக‌த் தெரியவருகிறது...\nவார்ட‌னிட‌ம் கெஞ்சுகிறார் தன் விடுத‌லைக்காக‌.... ஆனால் த‌வ‌றான வழியில், இர‌ட்டை ஆயுள் கைதி டிம்மின் உட‌ந்தையுட‌ன் பெரும்ப‌ண‌ம் பார்த்திருக்கும் வார்டனோ அவ்வ‌ள‌வு சுல‌ப‌மாக‌ மாட்டிக்கொள்ள‌ விரும்பாம‌ல் டிம்மை ஓர் இருட்ட‌றையில் அடைத்து மேலும் த‌ன‌க்கு ப‌ண‌ம் ஈட்ட‌ உத‌வுமாறு துன்புருத்துகிறான்... அதும‌ட்டுமின்றி.. டிம்முக்கு ஆத‌ர‌வாக‌ சாட்சி சொல்ல‌ முன்வ‌ந்த‌ அந்த‌ இள‌ம்கைதியை வார்ட‌ன் மற்றும் ஜெயில‌ர் இணைந்து கொன்றும் விடுகிறார்க‌ள்....\n��ுடிந்துபோன‌ அத்தியாய‌மாய் மீண்டும் வார்டனுக்கு ஆதரவாய்த் த‌ன் க‌ருப்புப் ப‌க்க‌ங்க‌ளைப் புர‌ட்ட‌ச் ச‌ம்ம‌திக்கும் டிம் ராபின்ஸ் திடீரென்று ஒருநாள் காலையில் அந்த‌ச் சிறையில் இருந்து காணாம‌ல் போகிறார்\nஅவ‌ரின் அறையில் இர‌வு அடைக்க‌ப்ப‌ட்ட‌ ம‌னித‌ர் எப்ப‌டி மாய‌மாக‌ ம‌றைந்திருக்க‌க் கூடும் என்று பூட்டப்பட்ட அந்த செல்லுக்குள் நின்று வார்ட‌ன் குழம்பி...டிம்மின் அறையில் க‌வ‌ர்ச்சியாய் போஸ் கொடுக்கும் ரேச்சுல் வெஸ்க்கின் ப‌ட‌த்தில் ஒரு க‌ல்லை ஓங்கி எறிய, அந்தக் காகித‌ப் பட‌த்தின் பின்னே சுவ‌ர் இன்றி படத்தில் ஓட்டை விழுகிற‌து.... ப‌ட‌த்தை விலக்கிப்பார்த்தால் சுமார் முப்ப‌து மீட்டர் தூர‌த்துக்கு சுவ‌ர் குடைய‌ப் ப‌ட்டிருக்கிற‌து என்று பூட்டப்பட்ட அந்த செல்லுக்குள் நின்று வார்ட‌ன் குழம்பி...டிம்மின் அறையில் க‌வ‌ர்ச்சியாய் போஸ் கொடுக்கும் ரேச்சுல் வெஸ்க்கின் ப‌ட‌த்தில் ஒரு க‌ல்லை ஓங்கி எறிய, அந்தக் காகித‌ப் பட‌த்தின் பின்னே சுவ‌ர் இன்றி படத்தில் ஓட்டை விழுகிற‌து.... ப‌ட‌த்தை விலக்கிப்பார்த்தால் சுமார் முப்ப‌து மீட்டர் தூர‌த்துக்கு சுவ‌ர் குடைய‌ப் ப‌ட்டிருக்கிற‌து க‌ற்க‌ளில் சிற்ப‌ம் செதுக்க‌ப் ப‌ய‌ன்ப‌டும் \"உளி\" கொண்டு குடைந்த‌ சுர‌ங்கப்பாதை அது\nஒரு குண்டூசியைவிடக் கொஞ்சமே வ‌லிமையான‌ கூர் ஆயுத‌ம் அந்த‌க் க‌ல்லுளி.. அதைவைத்து இத்த‌னை நீள‌மான‌ ஒரு சுர‌ங்க‌த்தை உருவாக்க‌க் குறைந்தது முந்நூறு ஆண்டுக‌ள் ஆகும் என்று கூறுவார் ப‌ட‌த்தின் \"Story Narrotor\" ஆனால் டிம் ராபின்ஸ், வந்த நாள்தொட்டு, இர‌வெல்லாம் தூங்காம‌ல்..... சுமார் இருப‌து ஆண்டுகாலம் விடாம‌ல் தோண்டி அந்த சுர‌ங்க‌ப்பாதை அமைத்திருப்பார்......\nஅந்த‌ சுர‌ங்க‌த்தில் ஊர்ந்து ஊர்ந்தே கிட்ட‌த்த‌ட்ட‌ இர‌ண்டு கிரிக்கெட் பிட்ச்சின் தூர‌த்திலான..... கைதிக‌ளின் ம‌ல‌ம் ம‌ற்றும் சிறுநீர் வெளியேறும் செப்டிக் டேங்க்கில் மூச்சு விட‌முடியாத‌ கொடூர‌ துர்நாற்ற‌த்தினிடையே த‌வ‌ழ்ந்து த‌வ‌ழ்ந்து வெளிஉல‌கை அடைவார் டிம்\nஒரு ம‌ழையில் த‌ன்னைக் க‌ழுவிக்கொண்டு ஜெயில் வார்ட‌னின் ஊழ‌லுக்கு ஏதுவாய்த் தான் உருவாக்கி வைத்திருக்கும் நிழ‌ல் ம‌னித‌ன் Randall Stephensஆக‌ அவ‌தார‌ம் த‌ரித்து அவ‌ன்பேரில் போட‌ப்ப‌ட்டிருக்கும் ப‌ல‌ மில்லிய‌ன் டால‌ர்���‌ளைத் த‌ன‌தாக்கிக் கொண்டு மெக்ஸிகோ நாட்டின் ப‌சிஃபிக் கோஸ்ட்டை நோக்கிக் காரில் சென்றுகொண்டிருப்பார் டிம் ராபின்ஸ்........\nஊழல் வெளியாகிவிட அவமானத்தில் துப்பாக்கிக் குண்டுகளுக்குத் தன்னையே இரையாக்கிக் கொள்கிறான் வார்டன்\nசிறு உளியின் கூர்முனையால் சுவ‌ற்றைச் சுர‌ண்டி மெல்ல‌ மெல்லத் தான் க‌ண்ட‌ க‌ன‌வுக‌ளையே சாத்திய‌மாக்கிவிட்ட‌ ஜெயில் ந‌ண்ப‌ன் டிம் ராபின்ஸிட‌மிருந்து ஒரு ம‌ட‌ல் வ‌ருகிற‌து மார்க‌ன் ஃப்ரீமேனுக்கு த‌ன் க‌ன‌வுப் பிர‌தேச‌த்தை ந‌ண்ப‌ன் அடைந்துவிட்டான் என்று அறிந்துகொள்ளும் ஃப்ரீமேனுக்கு நாற்ப‌து ஆண்டுகால‌ம் சிறைக்குப் பிற‌கு தொட‌ர்ந்து ம‌றுக்க‌ப்ப‌டும் \"ப‌ரோல்\" கிடைக்க‌ மெக்ஸிகோவுக்குப் ப‌ய‌ண‌மாகிறார் ஜெயில் சிநேக‌ம் தேடி.....\nப‌சிஃபிக் க‌ட‌ற்க‌ரையில் இரு ந‌ண்ப‌ர்க‌ளும் க‌ட்டித் த‌ழுவிக்கொள்ள‌ ம‌யிர்க்கூச்சரிய‌ முடிகிற‌து The Shawshank Redemption\nஇன்று ப்ளாக்ஸ்பாட்டில் எழுத்துப் ப‌யிலும் என்போன்ற‌வ‌ர்க‌ள் ம‌ன‌தில் இன்னும் ப‌த்து அல்ல‌து இருப‌து முப்ப‌து ஆண்டுகளுக்கு மனதுக்குள் \"மெகா கனவுகள்\" வைத்திருக்கலாம்.... \"கனவை\" அதன் வாய்ப்புகளுடனும் சாத்தியங்களுடனும் தெளிவு ப‌டுத்திக்கொண்டால் இல‌க்கும் க‌ன‌வும் ச‌ங்க‌மிக்கும் வாழ்விய‌ல் அதிசிய‌ம் சாத்தியமாகும் என்று சாட்சி ப‌க‌ரும் பட‌ம் இது\nஏற்கெனவே எழுதியிருப்பது போல் வெறும் மேல்தோலின் மயிர்க்கால்களுடன் சாகசம் புரியும் வெகுஜனப் படங்களைவிட, இதைப்போல் அம் மயிர்க்கால்களினூடே உள்ளிறங்கி செல்களில் செய்தி பதித்திடும் படங்கள்தான் என்னை மேலும் மேலும் கவர்கிறது.... அந்த வகையில் மறக்க முடியாத திரைப்படம் எனக்கு\nஏ ஆர் ரஹ்மான் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/5109/arpamyl-comprar-receta-plurinacional-bolivia-arpamyl-farmacia", "date_download": "2018-12-10T05:22:09Z", "digest": "sha1:CSW6XLFGHDBSZSHDUDLD66UKMW4FYZWB", "length": 5910, "nlines": 54, "source_domain": "qna.nueracity.com", "title": "Arpamyl Comprar Sin Receta Pago Visa Estado Plurinacional De Bolivia. Arpamyl Sin Receta En Farmacia - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://rajinifans.com/review/veera.php", "date_download": "2018-12-10T04:08:46Z", "digest": "sha1:C6Y36SL3BPDUP2U5Q5QNDTL6SEDJMJME", "length": 10243, "nlines": 152, "source_domain": "rajinifans.com", "title": "Veera (1994) - Rajinikanth Movie Review - Rajinifans.com", "raw_content": "\nஇப்படத்தில், முத்துவீரப்பன் என்ற கிராமத்து இளைஞனாக ரஜினி நடித்தார். நன்றாகப் பாடும் ஆற்றல் கொண்ட ரஜினி, பெரிய பாடகராக வேண்டும் என்று விரும்புகிறார்.\nஇந்த பாடகர் கனவுடன் திரிந்தவர் கண்ணில், \"கவிதை''யாக தென்படுகிறார், மீனா. பார்வைப் பரிமாற்றங்கள் `காதல் மொழி'யில் போய் முடிய, காதலித்த வேகத்தில் திருமணமும் நடந்து முடிந்து விடுகிறது.\nஇப்போது பட்டணத்துக்குப்போய் தனது பாடகர் கனவை நிறைவேற்ற விரும்புகிறார். திடீரென ஊருக்குள் புகுந்த வெள்ளத்தில் மனைவி மீனா ஆற்றோடு அடித்துச் செல்லப்படுகிறார். அவர் இறந்து போனதாகவே, ஊரும் உறவும் முடிவு செய்கிறது. ஆனால் இறக்கவில்லை.\nசோகத்தோடு சென்னை வரும் ரஜினிக்கு, ரோஜா மூலம், இசைத்தட்டிலும் கேசட்டிலும் பாடும் வாய்ப்பு கிடைக்கிறது. அந்தக் குரல் ரசிகர்களுக்கு பிடித்துப்போக, இசை உலகில் முக்கிய இடத்தைப் பிடிக்கிறார்.\nதனது முன்னேற்றத்துக்கு காரணமான ரோஜாவுக்கு மனப்பூர்வமாக நன்றி சொல்கிறார். அப்போதுதான் தன்னை ரோஜா காதலிக்கிறார் என்பது புரிகிறது. மீனாவை இழந்த சோகத்தில் அவர், ரோஜாவை மணக்க விரும்பவில்லை. என்றாலும், தாயாரின் விருப்பத்தை தட்ட முடியாமல் 2-ம் திருமணம் செய்து கொள்கிறார்.\nஇந்த நேரத்தில் ரஜினியை சந்திக்க சென்னை வருகிறார், மீனா.\nஇறந்து விட்டதாக கருதிய மீனா உயிரோடு வந்ததைப் பார்த்து ரஜினி அதிர்ச்சியடைகிறார். மீன�� இறந்துவிட்டதாக கருதி, வேறொரு பெண்ணை மணந்து கொண்டதை சொல்ல முடியாமல் தவிக்கிறார். அவசரம் அவசரமாக தனி வீடு பார்த்து மீனாவை தங்க வைக்கிறார்.\nரஜினி ஏற்கனவே திருமணம் ஆனவர் என்ற விஷயம் ரோஜாவுக்கும் அதுவரை தெரியாது.\nஇரண்டு மனைவியரிடமும் நடிக்க வேண்டிய நிலை ரஜினிக்கு ஏற்படுகிறது. மீனாவுக்கோ, ரோஜாவுக்கோ தனது நடவடிக்கையில் ஏதாவது சந்தேகம் தோன்றினால் கூட, அதை சமாளிக்க பெரும்பாடுபடுகிறார்.\nஇந்த சமயத்தில் ரோஜாவால் ஜெயிலுக்கு அனுப்பப்பட்ட மகேஷ், விடுதலையாகி வருகிறான். அவனுக்கு முத்துவின் `தேவியர் இருவர்' நிலை தெரிந்து விடுகிறது. அதை வைத்துக்கொண்டு முத்துவை `பிளாக் மெயில்' செய்ய நினைக்கும் வில்லன் அதில் வெற்றி பெறாததால் ரோஜா, மீனா இருவரையும் கடத்திச் செல்கிறான்.\nவில்லனை பின்னியெடுக்கும் ரஜினி, ரோஜா, மீனா இருவரையும் மீட்கிறார். அப்போது அவர் ஏற்கனவே மீனாவை மணந்தவர் என்பது ரோஜாவுக்கு தெரியவருகிறது. அதே நேரம் தன் காதல் கணவர் இப்போது இன்னொரு பெண்ணுக்கும் கணவர் என்பது மீனாவுக்கும் தெரிந்து போகிறது.\nநட்புடன் இருந்த மீனாவும், ரோஜாவும், கணவர் யாருக்கு என்பதில் மோதிக்கொள்கிறார்கள். இதனால் மீண்டும் கிராமத்துக்குத் திரும்புகிறார். அங்கே, மீனாவும், ரோஜாவும் தன்னை வரவேற்கக் காத்திருப்பதைக் கண்டு மகிழ்கிறார். சுபமாக கதை முடிகிறது.\nபடம் முழுக்க ரஜினியின் நகைச்சுவை சரவெடிகள், ரசிகர்களை கலகலப்பாக வைத்திருந்தன. ரஜினியும், செந்திலும் சேர்ந்து பாட்டு கம்பெனியில் சான்ஸ் கேட்கும் காட்சிக்கு ரசிகர்கள் குலுங்கிச் சிரித்தார்கள்.\nமீனாவிடமும், ரோஜாவிடமும் மாட்டிக்கொண்டு `முழிக்கும்' காட்சிகளில் நடிப்பில் பிரமாதப்படுத்தியிருந்தார், ரஜினி.\nபடத்தின் மிகச்சிறந்த அம்சங்களில் ஒன்று இளையராஜாவின் இசை. \"கொஞ்சி கொஞ்சி அலைகளாட'', \"மலைக்கோவில் வாசலிலே'', \"மாடத்திலே கன்னி மாடத்திலே'', \"யக்கா யக்கா பெட்டிக்கடை யக்கா யக்கா'', \"வாடி வெத்தல பாக்கு வாங்கித்தரேன் போட்டுக்க'' என அத்தனை பாடல்களிலும் `ராஜா'வின் இசைக்கொடி உயரப் பறந்தது. படத்தின் ஆடியோ கேசட் விற்பனையில் சாதனை படைத்தது.\nரஜினியின் `டேஸ்ட்' அறிந்து படத்தை இயக்கியிருந்தார், டைரக்டர் சுரேஷ்கிருஷ்ணா.\n152 நாட்கள் ஓடி வெற்றி விழாக் கொண்டாடிய படம் \"வீரா.''\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/b8ab9fbcdb9fb9abcdb9aba4bcdba4bc1/baabafbb1bc1-bb5b95bc8b95bb3bcd", "date_download": "2018-12-10T05:24:27Z", "digest": "sha1:4ZP5IEHSI4BPFS6JPVZXRDHEEQHSSOKZ", "length": 35615, "nlines": 225, "source_domain": "ta.vikaspedia.in", "title": "பயறு வகைகள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / ஊட்டச்சத்து / பயறு வகைகள்\nஊட்டச்சத்து அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் பயறு வகைகள் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஉண்ணத் தகுந்த பழங்கள் அல்லது மேல் தோலுள்ள விதைகளைக் கொடுக்கும் பயிற்றினம் சார்ந்த செடிகளில் கிடைப்பவையே பயறுகள் என்றழைக்கப்படுகிறது. பயறுகள் என்ற சொல், இந்தியாவில் உண்ணத்தகுந்த பயறுகளுக்கும், பருப்பு என்ற சொல் தோல் நீக்கப்பட்டு, உடைக்கப்பட்ட பயறுகளுக்கும் உபயோகிக்கப்படுகின்றன.\nகடலை பயறு, துவரம் பயறு, உளுத்தம் பயறு, பச்சை பயறு, மைசூர் பருப்பு, கொள்ளுப்பயறு, பட்டாணி ஆகியவை இந்தியாவில் பயரிடப்படும் சில முக்கிய பயறு வகைகள் ஆகும்.\nபயறுகளில் உள்ள சத்துக்களின் அளவு\n100 கிராம் அளவு பயறு, தானியங்கள் அளிக்கின்ற கலோரிகளைப் போன்று 340 கலோரி சக்தியை அளிக்கின்றன. பயறுகளில் அதிகமான அளவு புரதச் சத்து உள்ளது. பயறு 18% முதல் 25% புரதத்தைக் கொண்டுள்ளது. ஆனால் சோயாபீன்ஸ் 35 முதல் 40% புரதச்சத்தை, மற்ற பயறுகளின் புரதத்தின் அளவைவிட வியக்கத்தக்க வகையில் அதிகமாக கொண்டுள்ளது. அனைத்து பயறுகளிலும் போதுமான அளவு லைசின், என்ற அமினோ அமிலம் உள்ளது. ஆனால், இந்த அமினோ அமிலம் தானியங்களில் குறைவாக உள்ளது. எனவே பயறுகளை உணவில் சேர்ப்பதன் மூலம், தானியங்களில் உள்ள லைசின் குறைவு ஈடுகட்டப்படுகிறது.\nதானியம் மற்றும் பயறுகளை சேர்த்து உண்ணும் போது கிடைக்கும் புரதத்தின் மதிப்பு மிகவும் உயர்வானது. ஆனால், இவைகளை தனித்து உண்ணும் போது, இவ்வாறு கிடைப்பதில்லை. எனவே தானியம் மற்றும் பயறுகளைச் சேர்த்து, மனிதன் உட்கொள்ளுவது மிகவும் சிறந்தது. பயறுகள் 55% முதல் 60% வரை கரையும் தன்மையுடைய சர்க்கரைகள் மற்றும் நார்ச்சத்துக்களை உள்ளடக்கிய மாவுச்சத்துக்களையும் பெற்று உள்ளன. 1.5% கொழுப்புச் சத்தும், கால்சியம், மக்னீசியம், துத்தநாகம், இரும்பு, பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும் பயறுகளில் அடங்கியுள்ளன.\nபயறுகளில் கரோட்டீன் மற்றும் உயிர்ச்சத்து C அளவு மிகவும் குறைந்த அளவிலும், நயாசின் சத்தின் அளவு சுமாராகவும் உள்ளது. முளைக் கட்டுவதால் பயறுகளில் உயிர் சத்து-Cயின் அளவு அதிகரிக்கிறது. பயறுகளில் உள்ள தயாமின் சத்தின் அளவு தானியங்களில் உள்ள தயாமினின் அளவைவிட, சற்று கூடுதலாக உள்ளது. உயிர்ச்சத்து B யின் அளவு பயறுகளில் அதிகமான அளவில் உள்ளதால், பயறுகளை உட்கொள்ளுவதன் மூலம் உயிர்ச்சத்து B குறிப்பிடத்தக்க அளவில் மனிதர்களுக்கு கிடைக்கப்பெறுகிறது.\nபயறுகளில் உள்ள நச்சுத் தன்மை வாய்ந்த பொருட்கள்\nசில நச்சுப் பொருட்கள், இயற்கையிலேயே சில பயறு வகைகளில் உள்ளன. அவை டிரிப்சின் இன்ஹிபிட்டர்கள் மற்றும் ஹீம் அக்ரூட்டினின்கள். ட்ரிப்சின் இன்ஹிபிட்டர்கள், பெயருக்கேற்றதைப் போல், புரத சீரணித்தலில் இடையூறு ஏற்படுத்தி, டிரிப்சின் நொதியின் செயற்பாட்டை தடை செய்கிறது. ஹீம் அக்ரூட்டினின்கள், ஹீமுடன் இணைந்து ஹீமோகுளோபினை அழிக்கிறது. அதிர்ஷ்டவசமாக, இந்த இரு நச்சுப் பொருட்களும், சாதாரணமாக சமைக்கும் போது வெப்பத்தால் அழிக்கப்படுகிறது.\nதட்டை மொச்சைகள் ஒரு சில நச்சுப் பொருட்களை கொண்டிருக்கின்றன. இந்த மொச்சை பயறை சமைக்காமல், உண்ணும் போது ஃபேவிஸம்' (favism) என்னும் நோய் ஏற்படுகிறது. இந்த நோய் ஹீமோலிட்டிக் இரத்த சோகையின் பண்புகளைக் கொண்டது. மனிதர்கள் தட்டை மொச்சையை சமைக்காமல் உண்ணுவதில்லை. ஆகவே, அவர்கள் ஃபேவிஸம் நோயால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் மிக குறைவு.\nகேசரி பருப்பில் ஒரு நச்சுப்பொருள் உள்ளது. இந்த பருப்பு மத்திய பிரதேசத்தில் விளைகிறது. வறட்சி காலங்களில் இந்தப் பருப்பு விளைவிக்கப்பட்டு, முக்கிய உணவாக உண்ணப்பட்டுள்ளது என கண்டாராய்ந்துள்ளனர். இந்தப் பருப்பை தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு உட்கொள்கின்ற நிலையில், ஆண்களின் கால்களை பாதிக்கும் பக்கவாதம் ஏற்படுகிறது. இது 'லாத்திரிசம்'(Lathyrism) என்றழைக்கப்படுகிறது.\nகேசரி பருப்பு சேர்க்கப்படும் அளவினைக் கட்டுப்படுத்தி, மொத்த உட்கொள்ளும் கலோரிகளின் அளவில், 30% மட்டுமே கேசரி பருப்பிலிருந்து கிடைக்கப் பெறுமாறு செய்து கண்காணித்ததில், எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை என்று அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே, உண்ணும் உணவில் இருந்து கிடைக்கப் பெறும் கலோரிகளில் அதிக பட்சமாக 30% அளவு மட்டுமே கேசரி பருப்பில��ருந்து கிடைக்கும் அளவாக இருக்கும்படி உறுதி செய்து கொள்வது மிகவும் முக்கியம்.\nமுளை கட்டுதல் - ஊட்டச்சத்துக்களின் அளவுகளை அதிகமாக்குதல்\nமுளை கட்டுதல் என்பது பயறுகளை ஒரு இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து, நீரை வடிகட்டி, ஊறிய பயறுகளை, ஒரு பருத்தித் துணியில் தளர்வாகக் கட்டி தொங்கவிட வேண்டும். ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறைகள், நீரை தெளித்து ஈரப்பதத்தில் வைக்கும் நிலையில், முளையானது 6 முதல் 8 மணி நேரத்திற்குள் தோன்றும்.\nமுளை கட்டுவதனால் ஏற்படும் பயன்கள்\nஉயிர்ச்சத்து முளைக்கட்டுவதனால் கிடைக்கின்றது. 100 கிராம் பயிரில் 7 முதல் 20 மி.கி உயிர்ச்சத்து கிடைக்கிறது.\nரைபோஃபிளேவின், நயாசின், கோலின் மற்றும் பையோட்டின் அளவுகள் அதிகரிக்கப்படுகிறது. மாவுச்சத்தானது சர்க்கரைப் பொருட்களாக மாற்றப்படுகிறது.\nபயறுகளில் நச்சுத்தன்மை உண்டாக்கும் பொருட்களையும், நல்ல ஊட்டத்திற்கு எதிராக செயல்படும் காரணிகளையும் குறைக்கிறது.\nதிட்ட உணவில், உணவு வகைகளை அதிகரிக்கலாம். ஏனெனில், முளைக்க வைக்கப்பட்ட பயறுகளை, சாலட் மற்றும் பச்சடி போன்ற உணவு வகைகளில் சேர்க்கலாம்.\nஇயங்காத நிலையில் உள்ள நொதிகளை செயல் புரிய வைத்து, சீரணித்தலும் நன்கு நடைபெற்று, உடலிற்கு கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்துகளின் அளவும் அதிகரிக்கிறது.\nகூட்டு நிலையில் இருக்கும் கால்சியம், துத்தநாகம், இரும்புச்சத்து போன்ற தாது வெளியிடப்படுகின்றன. முளை கட்டப்பட்ட பயறுகளை சமைக்காமல் உண்ணலாம். ஏனெனில், முளை கட்டுதலினால் பயற்றின் சுவை மற்றும் தன்மை கூட்டப்படுகிறது.\nபயறு வகைகள் சமைப்பதை பாதிக்கும் காரணிகள்\n1. உலர்ந்த பருப்பு, பயறு வகைகளை நீரில் ஊற வைப்பதால் சமைத்தல் விரைவுபடுத்தப்படுகிறது.\n2. வெந்நீரில் பயறை ஊறவைப்பதினால், பயறிலுள்ள ஃபைட்டேஸ்(phytase) என்னும் நொதி செயலிழக்க செய்யப்பட்டு சமைக்கப்படும் நேரம் குறைகிறது. கடின நீர் உலர்ந்த பருப்புகளை சமைக்கும் நேரத்தை அதிகப்படுத்துகிறது. ஏனெனில், கடின நீரிலுள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் அயனிகள், உலர்ந்த பருப்பிலுள்ள பெக்டிக் ஆக்கக்கூறுகளோடு வினை புரிகின்றன. சமைக்கும்போது சமையல் சோடா (சோடியம் பைகார்பனேட்) சேர்ப்பதினால் சமைக்கும் நேரம் குறைகிறது. ஆனால், தையாமின் சத்து அழிக்கப்படுகிறது. மேலும் அதிக அளவு சோடா சேர்த்தால் சமைக்கப்பட்ட பயறு மென்கூழ் போன்றும், பழுப்பு நிறத்துடனும் காணப்படும்.\nசில அமில ஆக்ககூறுகளான தக்காளிச்சாறு, புளிச்சாறு, சேர்க்கப்படும் போது பயறுகள் மென்மை அடையும் நேரம் அதிகரிக்கப்படுகிறது. நீராவி அழுத்தத்தில் பயறுகளை சமைக்கும் போது, சமைக்கப்படும் நேரம் மிகுதியான அளவில் குறைக்கப்படுகிறது.\nசந்தையில் கிடைக்கப்பெறும் சோயா பொருட்கள் மற்றும் அதன் பயன்கள்\nவிலை மதிப்பு அதிகமுடைய மாமிச புரதத்தின் மாற்றுப் புரதமாக மிகுந்த அளவு புரதம் கொண்ட சோயா மொச்சையை சிறந்ததாகக் கொள்ளலாம். செயல் முறைகளுக்கு உட்படுத்தபட்ட சோயா மொச்சையானது பின்வரும் பொருட்களை கொடுக்கிறது.\nசோயா மொச்சையானது லேசாக வறுக்கப்பட்டு, பின் அரைக்கப்படும் போது மாவுகிடைக்கிறது.\nஒரு சில நேரங்களில் மொச்சையில் இருந்து எண்ணெய் நீக்கப்பட்டு, கொழுப்பு நீக்கப்பட்ட சோயா மாவு கிடைக்கிறது.\nஇந்த மாவு கெடாமல் நீடித்து நிற்கும் தரம் கொண்டது. கோதுமை மாவுடன், சோயாமாவை சேர்த்து சப்பாத்தி தயாரிப்பில் உபயோகிக்கலாம்.\nபஜ்ஜி, வடை, பகோடா தயாரிக்கும் மாவில் கலந்தும் பயன்படுத்தலாம்.\nஉப்புக்கள் ஊறவைக்கப்பட்ட சோயா மொச்சைகளை நீருடன் அரைத்து பால் தயாரிக்கலாம்.\nஅரைக்கப்பட்டதை நீர் பிரவாகத்துடன் ஒரு இயந்திரத்தில் செலுத்த வேண்டும். கிடைக்கப்பெறும் கரைசல் வடிகட்டபட்டு, வேறு ஒரு கொதிகலனுக்கு மாற்றப்படுகிறது.\nபின்னர் உயிர்ச்சத்து சேர்க்கப்பட்ட செயற்கையான மிருகக்கொழுப்பு வெண்ணெயுடன் கலந்து சர்க்கரை, உப்பு, கால்சியம் மற்றும் மால்ட் சேர்க்கப்படுகிறது.\nஇந்த கலவையானது 20 நிமிடங்கள் சமைக்கப்பட்டு, குழம்பாக்கப்பட்டு, ஆற வைக்கப்படுகிறது.\nசோயா மொச்சையில் இருந்து கிடைக்க பெற்ற இந்த வெள்ளை குழம்பானது, பாலை போன்ற தோற்றம் உடையது.\n'டோஃபு' (tofu) அல்லது சோயா மொச்சை தயிர் என்பது சோயா பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது.\nசோயா மொச்சை தயிரானது, பால் குழம்பின் வீழ் படிவமாக கால்சியம் சல்ஃபேட் சேர்ப்பதால் மாற்றமடைகிறது.\nபடிவதற்கு சிறிது நேரம் தரப்பட்டு, பின் தனியாக எடுத்து, கழுவி உலர்த்தப்படுகிறது.\nசாலட் வகைகளில் உபயோகிக்கப்படுகின்றன. (உ-ம்): முளை கட்டிய பயறு.\nஇனிப்பு தயாரிப்புகளான பருப்பு பாயசம், மைசூர்பாகு மற்றும் லட்டு தயாரிப்பில் உபயோகிக்கப்படுகின்றன.\nகெட்டித் தன்மைக் கொடுப்பதற்கு பயன்படுகிறது. (உ-ம்): கடலை மாவை குழம்பில் சேர்த்தல். வறுத்த பயறுகள் மற்றும் பருப்புகள், சட்னிகள், சட்னி பவுடர்கள் தயாரிக்கப் பயன்படுகின்றன. உணவு பதார்த்தங்கள் தயாரிப்பின் போது தாளிப்பான்களாக பயன்படுத்தப்படுகின்றன.\nஅதிகமான எண்ணெய் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நீக்கப்பட்ட, கொழுப்பு நீக்கப்பட்ட சோயா மாவில் (defatted soya flour) இருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த மாவில் 70% புரதம் உள்ளது. இம்மாவு பிசையப்பட்டு நிறம் மற்றும் மணம் சேர்க்கப்படுகிறது. சில சமயங்களில் உயிர்சத்துக்களால் செறிவூட்டப்படுகிறது. இந்த மாவு அதிக வெப்பநிலையில் உள்ள கருவியின் மூலம் அதிக அழுத்தத்துடன் அனுப்பப்படுகிறது. அழுத்தத்தை திடீரென வெளியிடச் செய்யும்போது உணவுப்பொருளானது விரிவடைகிறது வெளியிடப்பட்ட துகள் பொருட்கள் சந்தையில் நேர்த்தியான தாவரப் புரதமாக (TVP) விற்பனை செய்யப்படுகின்றது. இப்பொருட்கள் மீண்டும் நீர் சேர்க்கப்பட்டு, பல்வேறு காய்கறி மற்றும் அசைவ சமையல்களில் உபயோகிக்கப்படுகின்றன.\nகூட்டுப் பொருளில் இருந்து தனியாக்கப்பட்ட சோயா புரதம்\nதனித்த நிலையில் உள்ள சோயா புரதம் என்பது செயல்பாட்டின் விளைவாக தனியாக்கப்பட்ட சோயா புரதத் துகள்கள் ஆகும். இது உயிர்ச்சத்துக்கள் மற்றும் தாது உப்புக்களால் செறிவூட்டப்பட்டு துணை உணவாக உபயோகிக்கப்படுகிறது.\nநொதிக்கப்பட்ட சோயா பொருட்களைத் தவிர, சோயா சாஸ் மற்றும் சோயா பசை, சீன உணவு வகை தயாரிப்பில் அதிக அளவில் உபயோகப்படுத்தப்படுகின்றன.\nபயறுகள், புரதம் மற்றும் B-உயிர்ச்சத்துக்களை அதிகமான அளவில் கொண்டவை. பயறுகள், தானியப் புரதத்தின் தரத்தினை மேம்படுத்துகின்றன.\nஅதிக புரதம் மற்றும் நார்ச்சத்து பயறுகளில் இருப்பதால், சாப்பிட்டவுடன் பயறுகள், உண்ட திருப்தியை கொடுக்கின்றன. பயறுகள் பருப்பு, சாம்பார், ரசம் ஆகியவற்றின் நறுமணம் மற்றும் நிலைப்புத் தன்மையை சிறப்புறச் செயலாக்குகிறது.\nஇட்லி, தோசை தயாரிப்பில் நொதித்தலுக்கு துணை புரிகின்றன. சிற்றுண்டி உணவுகளில் (சுண்டல், பஜ்ஜி, பானிபூரி, பேல்பூரி) பயறுகள் இடம் பெறுகின்றன.\nஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் ஆராய்ச்சி கல்வி மையம்\nபக்க மதிப்பீடு (13 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்க��� ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nஇந்தியர்களுக்கான சமவிகித உணவு வழிமுறைகள்\nஉணவு வகைகள் மற்றும் அவற்றின் சத்துக்கள்\nகோதுமைப்புல் பொடியில் உள்ள நன்மைகள்\nஆண்களுக்கு தேவையான மிக முக்கிய ஊட்டச்சத்துக்கள்\nஊட்டச்சத்து – வளர்ச்சிக்கான பாதை\nகறுப்புக் கொண்டைக் கடலை பயன்பாடுகள்\nஊட்டச்சத்து மற்றும் உணவு சிகிச்சை முறைகள்\nஇளங்குழவிக்குத் தேவையான உணவூட்டம் (0 முதல் 12 மாதங்கள் வரை)\nகர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான உணவூட்டம்\nமுன்பள்ளி பருவ வயதினருக்கான உணவூட்டம்\nபள்ளிப் பருவ குழந்தைகளுக்கான உணவூட்டம் (6 முதல் 12 வருடங்கள் வரை)\nகுமரப்பருவத்தினரருக்கான உணவூட்டம் (13 முதல் 19 வருடங்கள் வரை)\nபெரியவர்களுக்கான உணவூட்டம் (19 வயதிற்கு மேற்பட்டவர்கள்)\nதானியங்கள் மற்றும் அவற்றின் விளை பொருட்கள்\nமாமிச உணவுகள் மற்றும் முட்டை\nமசாலா மற்றும் வாசனைப் பொருட்கள்\nபுத்துணர்ச்சி ஊட்டும் (REFRESHING) பானங்கள்\nஉணவு, சத்துணவு மற்றும் ஆரோக்கியம்\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nபயறு வகை சாகுபடி உற்பத்தி திறனை அதிகரிக்கும் வழிகள்\nபயிர் சுழற்சி முறையில் பாசிப்பயறு சாகுபடி\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 17, 2018\n© 2018 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=73209", "date_download": "2018-12-10T05:35:49Z", "digest": "sha1:XYKK4W7TMBQRZQZYB5WJ7DGAPFSMAOH5", "length": 9244, "nlines": 75, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsமுருகதாசன் நினைவு தினம்: ஐ.நா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்! - Tamils Now", "raw_content": "\nராஜபக்சே பிரதமராக செயல்பட மேலும் தடை: இலங்கை நீதிமன்றம் அதிரடி - பசு குண்டர்களால் உத்தரபிரதேசத்தில் வன்முறை; போலீஸ் அதிகாரி அடித்துக் கொலை - முன்னாள் நீதிபதி குரியன் ஜோஸப் பரபரப்பு புகார்; தீபக் மிஸ்ரா 'ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயக்கப்பட்டார் - குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ;அடுத்த இரு தினங்களுக்கு மழை: வானிலை மையம் அறிவிப்பு - கன்யாகுமரியில் பத்திரிகையாளர்கள் சட்டவிரோத காவல்; டிஜிபி விசாரிக்கவேண்டும்\nமுருகதாசன் நினைவு தினம்: ஐ.நா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்\nமுருகதாசன் நினைவு தினமான இன்று, சர்வதேச விதிகளையும், ஐநாவின் பொறுப்புகளையும் திட்டமிட்டு தட்டிக்கழித்துவிட்டு ஈழ இனப்படுகொலை நடப்பதற்கு உதவி செய்ததை நினைவுபடுத்தும் விதமாக ஐ.நா அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தினை மே 17 இயக்கம் ஒருங்கிணைத்தது.\nதமிழீழ விடுதலைக்காக ஐ.நா அலுவலகம் முன்பு இதே நாளில் தீக்குளித்து உயிர்விட்டவர் முருகதாஸ். அவரது நினைவு தினமான பிப்ரவரி 12-ல் வருடம் தோறும், இப்போராட்டம் மே17 இயக்கத்தினால் ஒருங்கிணைக்கப்படுகிறது.\nஇன்று நடைபெற்ற போராட்டத்தில், மதிமுக, தந்தைப்பெரியார் திராவிடர் கழகம், தமிழர் விடியல் கட்சி, மனித நேய மக்கள் கட்சி , எஸ்.டி.பி.ஐ, விடுதலைத் தமிழ்ப்புலிகள், தமிழர் விடுதலைக்கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்த்தேசிய குடியரசு இயக்கம், புரட்சிகர இளைஞர் முன்னனி, தமிழக மக்கள் புரட்சிக்கழகம், மே17 இயக்கம் ஆகிய அமைப்புகள் பங்கேற்றன.\nபோராட்டத்தின் போது ஐ.நா மனித உரிமை ஆணையர் அல்-ஹுசைனின் அறிக்கையை கண்டித்தும், ஐ.நாவின் தீர்மானத்தின் மூலமாக நடத்தப்படும் இலங்கை ஆதரவு அரசியலை அம்பலப்படுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.\nமேலும், அல்-ஹுசைன், விஜய் நம்பியார், பான் கீ மூன், ஜான் ஹோம்ஸ் ஆகியோரின் உருவப்படங்களை எரித்தும், செருப்பால் அடித்தும் தங்களது எதிர்ப்பினை பதிவு செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து இந்திரா நகரில் உள்ள சமூக நலக்கூடத்தில் வைத்துள்ளனர்.\nஎஸ்.டி.பி.ஐ ஐநா அலுவலக முற்றுகை தந்தைப்பெரியார் திராவிடர் கழகம் தமிழக மக்கள் புரட்சிக்கழகம் தமிழர் விடியல் கட்சி தமிழர் விடுதலைக்கழகம் தமிழீழ விடுதலை தமிழீழ விடுதலைக்காக ஐ.நா அலுவல��ம் முன்பு இதே நாளில் தீக்குளித்து உயிர்விட்டவர் முருகதாஸ். அவரது நினைவு தினமான பிப்ரவரி 12-ல் வருடம் தோறும் தமிழ்த்தேசிய குடியரசு இயக்கம் திராவிடர் விடுதலைக் கழகம் புரட்சிகர இளைஞர் முன்னனி மதிமுக மனித நேய மக்கள் கட்சி முருகதாசன் நினைவு தினம் மே17 இயக்கம் விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி 2016-02-12\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nமனித நேய மக்கள் கட்சி பொதுக்குழுக் கூட்டம் ;தலைவராக ஜவாஹிருல்லா மீண்டும் தேர்வு\nஎச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்ய கோரி உயர் நீதிமன்றத்தில் மனு\nஆண்டாள் விவகாரம்; தந்தைப்பெரியார் திராவிடக்கழகம் ஜீயருக்கு எதிராக உண்ணும் விரதம்\nகருணாநிதியை இன்று மாலை சந்திக்கிறார் வைகோ- உடல்நலம் குறித்து விசாரிக்கிறார்\nதடையை மீறி முதல்வரை எதிர்த்து அறவழியில் நாளை ஆர்ப்பாட்டம்: வைகோ\nவைகோ, திருமுருகன் காந்தி சந்திப்பு\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/12/7.html", "date_download": "2018-12-10T04:25:05Z", "digest": "sha1:LI5BEI3CUIYMATWHZGKD27YQVFGSKAHH", "length": 10259, "nlines": 60, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "சின்னத்திரையால் வந்த விபரீதம் - 7 வயது சிறுமி பரிதாபமாக பலி - உண்மையின் பக்கம்", "raw_content": "\nசின்னத்திரையால் வந்த விபரீதம் - 7 வயது சிறுமி பரிதாபமாக பலி\nஇந்தியா - கர்நாடகாவில் தொலைக்காட்சி சீரியலைப் பார்த்து, அதில் வரும் கதாபாத்திரத்தைப் போல தீ நடனம் ஆடிய 7 வயது சிறுமி, உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் ஹரிஹரா நகரைச்; சேர்ந்தவர் மஞ்சுநாத். கூலித் தொழிலாளியான இவரது மனைவி சைத்ரா, மகள் பிரார்த்தனா (7). பிரார்த்தனா 2-ம் வகுப்பு படித்து வந்தார். வீட்டில் தொலைக்காட்சியில் ஒரு குறிப்பிட்ட கன்னட சீரியலை பார்ப்பது வழக்கம்.\nஇந்த சீரியலில் நடிகை ஒருவர் தன் கை, கால்களில் தீ வைத்து, தீப்பந்தம் ஏந்தி நடனமாடும் காட்சிகள் வந்தன.\nஅதைப் பார்த்த பிரார்த்தனா, கடந்த 11 ஆம் திகதி தானும் கையில் ஒரு பேப்பரை எடுத்து தீ வைத்துக்கொண்டு நடனமாடினாள். அப்போது பிரார்த்தனாவின் ஆடையில் தீப்பற்றிக் கொண்டது. வலி தாங்க முடியாமல் அலறியுள்ளார்.\nஅயலவர்கள் ஓடிவந்து, ���ிறுமியின் உடலில் பற்றியிருந்த தீயை அணைத்தனர். உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சிறுமியைக் கொண்டு சென்றனர்.\n15 நாட்களுக்கு மேலாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், பிரார்த்தனா சிகிச்சை பலனின்றி கடந்த 29 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.\nஇதையடுத்து, சிறுமியின் தந்தை மஞ்சுநாத் அளித்த முறைப்பாட்டின் பேரில் ஹரிஹரா நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், தாவணகெரே மாவட்ட நிர்வாகம், சீரியல் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை ஆரம்பிப்பதாக அறிவித்துள்ளது.\nஇனி கத்தாரில் FREE VISA என்ற ஒன்று இல்லை யாரும் நம்பி ஏமாற வேண்டாம் - எச்சரிக்கைப் பதிவு\nநாட்டில் இருந்து கத்தார் வரும் போது எந்த Sponsor க்கு வருகின்றீர்களோ அதே Sponsor இடம் உங்கள் ஒப்பந்த காலம் முடிந்த பின்னரே வேறு இடங்களை...\nதலைவணங்காத கத்தார்’ - தடைகளுக்கு மத்தியில் நிமிர்ந்து நிற்கும் நாடு: எப்படி சாத்தியமானது\nசக்திவாய்ந்த அண்டை நாடுகளின் பொருளாதார முற்றுகை மற்றும் அவற்றின் வான்வெளியை பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடைகளுக்கு பிறகும், கத்தார் பலவ...\n35 வருட பணியாளருக்கு கண்ணியமாக பிரியாவிடை & பண அன்பளிப்பு வழங்கிய சவூதி குடும்பம் - நெகிழ்ச்சி சம்பவம்\nசவுதி அரேபியா, ஹாயில் பகுதியில் கடநத 35 வருடங்களாக வேலை செய்த இந்திய நாட்டவரை கண்ணியமாக பிரியாவிடை கொடுத்து அனுப்பிய சம்பவம் ஒன்று சவ...\nசவுதியில் நடைபெற்ற GCC கூட்டத்தில் கத்தார் அதிபர் கலந்து கொள்ளவில்லை\nஇன்று டிசம்பர் 9 ஆம் திகதி றியாதில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வளைகுடா ஒத்துழைப்பு (GCC) சபையின் உச்சிமாநாட்டில் பங்கேற்க கட்டார் அமீர் ...\nமிகச் சிறிய நாடான கத்தார் பிரம்மாண்டமாக வளர்ந்தது எப்படி\nகத்தார் ஏன் சிறப்பு வாய்ந்தது பிபிசி உலக சேவைக்காக ஆராய்கிறர் ஜேம்ஸ் ஃப்ளெட்சர். இதில், கத்தாரைப் பற்றிய பல ஆய்வுகளை நடத்திய நிபுணர...\nCIMA பரீட்சை எழுத கத்தாரிலிருந்து இலங்கை சென்ற சகோதரர் காலமானார்\nஇலங்கை - அக்குரனையை சேர்ந்தவரும் Akurana Community- Qatar (ACQ)இன் அங்கத்தவருமான சகோதரர் முஹம்மத் சஹல் நிஸாயிர் (22 வயது) அவர்கள் தனது...\nUAE கடலில் மிதக்கும் சூப்பர் மார்க்கெட் திறந்து வைத்தது கேரிபோர் (Carrefour) குழுமம்\nதுபையில் 3 இடங்களில் கடலில் மிதக்கும் ச���ப்பர் மார்க்கெட் திறந்த கேரிபோர் (Carrefour) குழுமம் படகு பயணிகள், சொகுசுப் படகுகள், நீர் வி...\nதொழில்வாய்ப்புத்துறையில் சவால்கள்: இலங்கை – கட்டார் கலந்துரையாடல்\nகட்டார் வர்த்தக சபை மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பொன்று டோஹாவில் நடைபெற்றுள்ளது. இருநா...\nஒபெக் கூட்டமைப்பிலிருந்து 2019 ஜனவரி முதல் வெளியேறுகின்றோம் - கத்தார் அதிரடி அறிவிப்பு\n2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு (ஒபெக்) OPEC - Organization of the Petroleum Exporting Cou...\nஉம்ரா யாத்திரிகர்களை கருத்திற் கொண்டு மக்காவில் மேலும் ஒரு புதிய விமான நிலையம்\nபுனித மக்காவின் தேவைகளை கருத்திற்கொண்டு குன்புதா (Qunfudah) எனும் பகுதியில் புதிய விமான நிலையம் ஒன்று கட்டப்பட அடிக்கல் நாட்டப்பட்டது. இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bigg-boss-tamil/135345-its-time-for-family-visit-in-episode-73-of-bigg-boss-season-2.html?artfrm=read_please", "date_download": "2018-12-10T03:53:29Z", "digest": "sha1:SGTW6DOJJACUJMXHYOEJR2Q45GJ2F2S5", "length": 43275, "nlines": 505, "source_domain": "cinema.vikatan.com", "title": "மும்தாஜின் மும்பை ஃப்ளாஷ்பேக்... ஜனனியின் ஸ்மார்ட் தங்கை! #BiggBossTamil2 | Its time for family visit in episode 73 of Bigg Boss Season 2", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:06 (29/08/2018)\nமும்தாஜின் மும்பை ஃப்ளாஷ்பேக்... ஜனனியின் ஸ்மார்ட் தங்கை\nப்ரீஸ், ரிலீஸ் விளையாட்டால் சிரிப்பும் மகிழ்ச்சியும், உறவுகளின் வருகையால் அழுகையும் நெகிழ்ச்சியும் என இரண்டு விதமாக இருந்தது பிக்பாஸ் வீடு. பிக்பாஸ் டீமில் கடைந்தெடுத்த கல்லுளி மங்கர்கள் இருக்கிறார்கள் போல. உறவுகள் வரும் போது பேச விடாமல் குறும்புத்தனம் கலந்த வில்லத்தனத்தைச் சரியாகச் செய்து கொண்டிருந்தார்கள். சற்று விளையாடி விட்டு சரியான சமயத்தில் விடுதலையும் செய்து கொண்டிருந்தார்கள்.\nஇந்த ‘ப்ரீஸ்’ டாஸ்க்கை பற்றிய குறிப்புகளை டேனி வாசிக்கும் போது ‘பிக்பாஸின் ரிமோட் கன்ட்ரோல் இயக்கத்தின் படி போட்டியாளர்கள் செயல்பட வேண்டும்’ என்பது போல் ஒரு வரியைப் படித்தார். இந்த எழுபத்தியிரண்டு நாளா அதுதானே ஐயா நடந்து கொண்டிருக்கிறது. இது என்ன புதுசா\nஇந்த டாஸ்க் பற்றிய அறிவிப்பு வந்தவுடன் நாம் திகைப்படையும்படி போட்டியாளர்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதித���தார்கள். இந்த டாஸ்க்கில் உறவினர்களைச் சந்திக்க முடியும் என்பது கடந்த சீஸன்களைப் பார்த்ததிலிருந்து அவர்களுக்குத் தெரிந்திருக்கும். அவர்களின் எதிர்வினை மிகையாக இருந்தது போல் சிலருக்குத் தோன்றலாம். ஆனால் எழுபது நாள்களுக்கும் மேலாக, உறவுகளைப் பிரிந்து எவ்வித பொழுதுபோக்கும் இல்லாமல் ஒரே முகங்களைப் பார்த்தபடி அடைந்து கிடந்தால்தான் அந்த ‘ஹோம் சிக்னஸின்’ வலியும் தவிப்பும் புரியும்.\nஜனனிக்கு அவரை விடவும் உயரமான, அழகான ஒரு தங்கை இருக்கிறார் என்கிற வரலாற்றுத் தகவல் பதிவான நாள் இன்று.\n71-ம் நாளின் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருந்தன. மும்தாஜின் குடும்பத்திலிருந்து கடிதம் வந்திருந்தது. ஊருக்கெல்லாம் உரக்க அழுகிறவர், தனக்கு அழ மாட்டாரா என்ன. எனவே அழுது தீர்த்தார். இவர் வாக்களித்திருந்தபடி சென்றாயனுக்குச் சட்டை அனுப்பியிருந்தார்கள். ‘இவங்களுக்கு கிஃப்ட் அனுப்பாம சென்றாயனுக்கு அனுப்பியிருக்காங்க பார்த்தியா” என்று ஜனனி நெகிழ்ந்து போனார் உண்மைதான்.\n``நாங்கள் மூவரும் ஒரே அணியில் இருக்க தகுதியற்றவர்களா..\" - தோனியை கடுமையாக சாடிய கம்பீர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 10-12-2018\nOX Flat Pack டிரக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது ஷெல்\n72-ம் நாள் காலை. ‘ராசாத்தி.. ராசாத்தி… என்று கேட்கவே சகிக்க முடியாத ஒரு பாடலைப் போட்டார்கள். பாவம், பிக்பாஸ் மக்கள், எந்தப் பாட்டைப் போட்டாலும் ரசித்து நடனமாட வேண்டிய சூழலில் இருக்கிறார்கள். உறவுகளிடமிருந்த வந்த நினைவுச் சின்னங்களை சிலர் பார்த்துக் கொண்டிருந்தார்கள். “ஃபேமிலிய பார்க்கணும். அனுப்புங்க பிக்பாஸ்” என்றொரு கெஞ்சலை வைத்துக் கொண்டிருந்தார் ஜனனி. பெண் என்றால் பேயும் இரங்கும். பிக்பாஸ் இரங்க மாட்டாரா, செய்து விட்டார். தன் வருங்கால மனைவியின் புகைப்படத்திடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தார் டேனி. (“மொதல்ல முடியை வெட்டுடா.. என்று புகைப்படத்தில் இருந்தவர் சொல்லியிருக்கக்கூடும்).\n‘ப்ரீஸ் & ரிலீஸ்’ டாஸ்க் பற்றிய அறிவிப்பை டேனி வாசித்துக் கொண்டிருக்கும் போது அப்போதே தனது குறும்புகளைத் தொடங்கி விட்டார் பிக்பாஸ். ஸ்லோ மோஷனில் வாசித்துக் கொண்டிருந்த டேனி, ரிலீஸ் ஆனதும் வழக்கத்துக்கு மாறியது நகைச்சுவை. இந்த டாஸ்க்கில் முதலில் மாட்டியவர் ரித்விகா. அரிசி களைந்து கொண்டிருந்தவர், ‘ரித்விகா ப்ரீஸ்’ என்ற அறிவிப்பு வந்ததும் உறைந்து நின்றார். அவரை பக்கத்தில் வந்து கிண்டலடித்துக் கொண்டிருந்த மும்தாஜுக்கு அடுத்த அறிவிப்பு. பிறகு சென்றாயன்.\n‘ஐய்யா.. ஜாலி.. ஜாலி..’ என்று பிறகு பொம்மை போல் ஆடிக்கொண்டிருந்த ஜனனிக்கு ‘லூப்’ என்ற அறிவிப்பு வந்ததும் அதே போல் பொம்மை போல் திரும்பத் திரும்ப ஆட வேண்டியிருந்தது. அவரை கிண்டலடித்துக் கொண்டிருந்த ரித்விகாவுக்கு அதே ஆணை வர மற்றவர்கள் வெடித்துச் சிரித்தார்கள். உரையாடலின் இடையே, ‘லூப்’ பற்றி விசாரித்துக்கொண்டிருந்த பாலாஜி, மஹத் எப்படிக் கோபப்படுவார் என்று செய்து காண்பித்துக் கொண்டிருக்கும் போது, கழுகு போல் பார்த்துக்கொண்டிருந்த பிக்பாஸ் டீம், ‘லூப்’ என்கிற ஆணையை பாலாஜிக்குத் தந்தது.\nமுகத்தைக் கோரமாக்கி வைத்திருந்த பாலாஜி அதைத் திரும்பத் திரும்ப செய்ய வீட்டின் குழந்தைகள் பார்த்திருந்தால் நிச்சயம் பயந்திருக்கும். ``அண்ணனுக்காக ஒரு டான்ஸ் ஆடும்மா” என்று பாலாஜி, ஐஸ்வர்யாவை கோத்து விட அவர் பொம்மை போல் ஆடிக் கொண்டிருந்த போது அவருக்கும் ‘லூப்’ ஆணை கிடைத்தது. பிறகு ஸ்லோ மோஷனும்.\nமும்தாஜ் ஆங்கிலத்தில் பேசியதால் ஐந்து பேர் நீச்சல் குளத்தில் குதிக்க வேண்டியிருந்தது. இந்தத் தண்டனை பற்றி எப்போதாவது பிக்பாஸுக்கு நினைவு வரும் போல. ஏனெனில் இந்தத் தண்டனையைக் கறாராக நிறைவேற்றினால், பிக்பாஸ் வீடு மொத்தமும் மீன்கள் போல நீச்சல் குளத்தில்தான் வாழ வேண்டியிருக்கும். அந்தளவுக்கு ஆங்கிலம் பேசுகிறார்கள். பிக்பாஸூம் கண்டுகொள்வதில்லை. பலியாடுகளாக மூன்று ஆண்கள் சிக்க, ரித்விகாவும் ஜனனியும் குளத்தில் இறங்கி மும்தாஜின் பாவக் கணக்கைத் தீர்த்தார்கள். நீ்ச்சல் குளத்திலும் டாஸ்க் தொடர்பான கலாட்டாக்கள் நடந்தன.\nசிறிது நேரம் கழித்து அனைவருக்கும் ‘ப்ரீஸ்’ என்ற ஆணை கிடைத்த போதே தெரிந்து விட்டது, எவரோ வருகிறார்கள் என்று. மும்தாஜின் அம்மா, அண்ணன், அண்ணனின் மகன் ஆகியோர் உள்ளே வந்தார்கள். சும்மாவே செளகார் ஜானகிக்கும் மேலாக அழுது தீர்க்கும் மும்தாஜ், இப்போது சும்மாவா இருப்பார். தன் உறவுகளை ஓரக்கண்ணால் பார்த்தபடி கண்ணீர் வழிய துடித்த படி இருந்தார். பிறகு பிக்பாஸின் கட்டளைக்காகக் காத்திருக்காமல் ஓடிச்சென்று தன் சகோதரரைக் கட்டிக் கொண்டார். பிறகு உணர்ச்சிப் பெருக்குடன் தாயையும் மகனையும் கட்டியணைத்துக் கொண்டார். அனைவரும் ரிலீஸ் ஆக அவர்களும் வந்து இணைந்தனர். இவர்கள் சிறிது நேரம் உரையாடிய பிறகு, அனைவரையும் ‘ப்ரீஸ்’ செய்த பிக்பாஸ், மும்தாஜின் உறவுகளை வெளியே வரச் சொன்னார். முதல் நாள் எல்கேஜி குழந்தை அம்மாவைத் தேடிக் கதறுவது போல் உறைந்த நிலையில் கதறித் தீர்த்தார் மும்தாஜ். அவர்கள் வெளியே நகர்ந்து செல்ல, ‘என்னை ரிலீஸ் பண்ணுங்க பிக்பாஸ்’ என்றும் கல்லும் கரையும் படி கெஞ்சித் தீர்த்தார். ஆனால், கடப்பாறையையும் விழுங்கும் பிக்பாஸ் இன்னமும் சற்று நேரம் விளையாட, பிக்பாஸின் கட்டளையை இன்னொரு முறையும் மீறி தன் உறவுகளை நோக்கி ஓடினார். வேறு வழியின்றி அந்தச் சமயத்தில் ‘ரிலீஸ்’ என்று சொல்லி தன்னைத் தானே பிக்பாஸ் ஆறுதல் படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது. வெளிகேட்டின் வாசலில் மறுபடியும் ஒரு பாசமழை. மும்தாஜுக்கும் குடும்பத்துக்குமான அழுத்தமான பிணைப்பும் பாசமும் பார்ப்பவரை நெகிழ வைத்தது.\n‘allah hafiz’ (‘இறைவன் உன்னைக் காக்கட்டும்’ என்று பொருள்) என்கிற விடைபெறும் சமயத்தில் சொல்லும் வாழ்த்துகளைப் பரிமாறியபடி விடைபெற்றது மும்தாஜின் குடும்பம். ஏறத்தாழ கதவில் முட்டிக் கொண்டு விடைதந்த மும்தாஜ், உற்சாக மிகுதியில் பிறகு தந்த முகபாவங்களை நடிப்பில் கொண்டு வருவது சாத்தியமே இல்லை. அதனால்தான் பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகள் வெற்றி பெறுகின்றன. இங்கு வெளிப்படும் சில தோரணைகளை நடிப்பில் செய்யவே முடியாது.\nஅடுத்ததாக பாலாஜியின் வீட்டிலிருந்து பொம்மையும் கடிதங்களும் வந்திருந்தன. “வீட்டில் யாரைப் பற்றியும் புறம் பேச வேண்டாம். முகத்துக்கு நேராகப் பேசவும். என்றும் உனக்கு ஒரு தோழியாக (தோழியாக மட்டும்) ஆதரவாக இருப்பேன்’ என்று நித்யா எழுதியிருந்தார். ‘டியர் டல்கோ டாடி,.. நீங்க ஏன் வெளில வந்து டான்ஸ் ஆட மாட்டேன்றீங்க.. எனக்குப் பதிலா இந்தப் பொம்மையை வெச்சுக்கங்க. வின் பண்ணிட்டு வாங்க” என்று பாலாஜியின் மகள் போஷிகாவும் கடிதம் எழுதியிருந்தார். கடிதத்தில் இருந்த வில்லங்கமான குறிப்புகளைப��� பற்றி மற்றவர்கள் பேசிக் கொள்ள, அப்செட் ஆன பாலாஜி தனிமையில் சென்று அமர்ந்தார். டேனி அவருக்கு ஆறுதல் சொல்ல விரைய ‘அவரைத் தனிமையில் விடுங்கள்’ என்று மும்தாஜ் கடிந்து கொண்டார். “குழந்தைக்காக ஒரு தகப்பன் என்ன வேணா செய்யலாம். அவ கேக்கறது சாதாரண விஷயம்” என்று மும்தாஜ் ஆறுதல் சொல்லி விட்டு ‘எழுந்து வாடா வெண்ணை’ என்பது போல் டேனியை கண்ணால் கண்டித்தார். பாலாஜி கலங்கி அமர்ந்திருக்கும் காட்சிகள் வந்தன.\nஏன் நித்யா அப்படி எழுதினார் என்று பார்வையாளர்களுக்குக் கூட நெருடலாக இருக்கலாம். இது தொடர்பாக முடிவெடுக்க வேண்டிய உரிமையும் சுதந்திரமும் நித்யாவுக்கு மட்டுமே உண்டு. சிறிது நேரம் வெளியிலிருந்து வேடிக்கை பார்க்கிறவர்கள் எதையும் உறுதியாக சொல்லக் கூடாது.\nமறுபடியும் எல்லோரும் ப்ரீஸ் என்கிற கட்டளை வந்தவுடன் தெரிந்து போயிற்று. அடுத்து எவரோ வரப்போகிறார்கள் என்று. மெயின் கேட் திறக்க அனைவரும் ஆவலாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் எவரும் வரவில்லை. “என்ன பிக்பாஸ் விளையாடறீங்க” என்று சலித்துக் கொள்ளும் போது வீட்டுக்குள்ளிருந்து ஜனனியின் சகோதரியும் தாயாரும் வந்தார்கள்.\nஅனைவரும் உறைந்த நிலையில் நிற்க, ‘அழக் கூடாது’ என்று உறுதியுடன் வந்திருந்த ஜனனியின் சகோதரி கிருத்திகா, பார்த்த மாத்திரத்திலேயே ஜனனியைத் தன்னிச்சையாகக் கட்டிக்கொண்டு கலங்கினார். அதற்குப் பிறகும் டாஸ்க்கை தொடர முடியாத ஜனனியும் பதிலுக்குக் கட்டியணைத்துக் கொண்டு கலங்க, அவரது அம்மாவும் வந்து இணைந்து கொண்டார். பிறகு மற்றவர்களும் விடுதலை செய்யப்பட அனைவரும் மகிழ்ச்சியாகக் கலந்துரையாடினார்கள். பிறகு ஜனனியை மட்டும் ப்ரீஸ் செய்து உறவுகளிம் பேச முடியாமல் விளையாட்டு காட்டினார் பிக்பாஸ். (வெஷம்.. வெஷம்\nசிறிது நேரம் கழித்து மற்றவர்கள் அனைவரையும் ப்ரீஸ் செய்து விட்டு ஜனனியை மட்டும் அவர்களின் குடும்பத்துடன் பேச விட்டார்கள். ஜனனியின் தாய் ஏதோ ரகசியம் சொல்ல முயல ‘அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்மா’ என்று ஜாக்கிரதையாகத் தடுத்தார் ஜனனி. ‘இங்க இருக்கப் போறது.. இன்னமும் கொஞ்ச நாள். எல்லோர் கிட்டயும் ஜாலியாப் பேசு’ என்று ஆலோசனை சொன்னார் கிருத்திகா. ஜனனி இனியாவது யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவுடன் ���ெருங்கிப் பழகுவார் என்று எதிர்பார்ப்போம். மும்தாஜுக்கு விளையாடிய அதே விளையாட்டை ஜனனிக்கும் செய்து மகிழ்ந்தார் பிக்பாஸ்.\n‘தினம் ஒரு சமையல்’ என்கிற புதிய டாஸ்க் பற்றிய அறிவிப்பு வந்தது. அதன்படி பாசுமதி அரிசியைக் கொண்டு தினம் தினம் விதமான உணவு வகைகளைச் செய்ய வேண்டும். முதல் நாள் மும்தாஜ் ‘ஹைதராபாத் பிரியாணி’ செய்தார். பார்க்கவே நாவூறியது. சமையலின் இடையே தன் குடும்பப் பின்னணி பற்றி மும்தாஜ் சொன்ன கதை உருக்கமானது.\n“நான் ஏன் பாலாஜிக்கு சப்போர்ட் பண்றேன்னா… எங்க அப்பா ஆக்சிடென்ட்ல செத்துட்டாருன்னுதான் இதுவரைக்கும் சொல்லிட்டு வந்தேன். அது பொய். அவர் எங்க அம்மாவை விட்டுட்டு ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டார். அதனால எங்க அம்மா அவரை டைவர்ஸ் பண்ணிட்டாங்க. ‘உங்க குடும்பத்தைப் பார்க்கக் கூடாதுன்னு புது மனைவி கேட்டுக்கிட்டதால எங்க அப்பா எங்களைப் பிரிஞ்சு போயிட்டார். எத்தனையோ வருஷம் கழிச்சு சமீபத்தில அவரை மும்பைல ஒரு நிமிஷம் தற்செயலாப் பார்த்தேன். அப்பா இல்லாம வளர்றது எவ்வளவு கஷ்டம்னு எனக்குத் தெரியும். அந்த நிலைமை போஷிகாவுக்கு வரக் கூடாது” என்பது போல் மும்தாஜ் விவரிக்க, இவருக்குள் இப்படியொரு சோகமா என்று தோன்றியது. “அப்பா இல்லாத இடத்தை அண்ணன் நிரப்புகிறார்’ என்று அவர் சொன்னது நெகிழ்வு.\nநீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம்.\nஇதற்குப் பிறகு யாஷிகாவின் தம்பி மற்றும் தங்கை வந்தார்கள். இதனால் யாஷிகா நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் அடைந்தாலும் தங்களின் பெற்றோர் வரவில்லை என்கிற மனக்குறை இருந்தது போல் தெரிந்தது. ‘எல்லோரிடமும் பேசிப் பழகு’ என்று ஜனனியின் சகோதரி சொன்ன அதே உபதேசத்தை யாஷிகாவின் தங்கை வழங்கினார். (பிக்பாஸ் சொல்லி அனுப்பறாரோ\nபிரியாணியைச் சாப்பிட்டுக் கொண்டே பாலாஜி, டேனி மற்றும் சென்றாயன் பேசிக் கொண்டிருந்தனர். ‘இவ்ளோ விஷயம் பண்ணியிருக்கியே.. எப்படி உங்க அப்பா அம்மா வருவாங்க.. அவங்க சாபத்தை மட்டும் வாங்கக் கூடாது” என்று யாஷிகாவைப் பற்றி பாலாஜி புறணி பேசிக் கொண்டிருக்க, டேனியும் அதை ஆமோதித்தார்.\n“யாரைப் பற்றியும் புறம் பேச வேண்டாம். முகத்துக்கு நேராகப் பேசவும்’ என்று நித்யா எழுதியனுப்பியிருந்த குறிப்பை பாலாஜி அத்தனை சீக்கிரம் மறந்து விட்டார் போலிரு…. FREEZE.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``நாங்கள் மூவரும் ஒரே அணியில் இருக்க தகுதியற்றவர்களா..\" - தோனியை கடுமையாக சாடிய கம்பீர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 10-12-2018\nOX Flat Pack டிரக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது ஷெல்\nபுதிய காற்றழுத்தத் தாழ்வு மையம் உருவானது - புயலாக மாறுமா\n`சாதியப் பற்று இருப்பதில் தவறில்லை' - அமைச்சர் பாண்டியராஜன் சர்ச்சை பேச்சு\nதிருப்பூரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த இருவர் கைது\n`இப்போது மகிழ்ச்சி' - மத்திய அரசைச் சாடும் ப.சிதம்பரம்\n‘போதிய வசதியின்மையால் உலகளவில் சாதிக்க முடிவதில்லை’ - கர்ணம் மல்லேஸ்வரி வருத்தம்\n`ரிசர்வ் வங்கியின் சுதந்திரம்தான் முக்கியம்' - அரவிந்த் சுப்ரமணியன் பேச்சு\n``நாங்கள் மூவரும் ஒரே அணியில் இருக்க தகுதியற்றவர்களா..\" - தோனியை கடுமையாக சா\nஇந்த வார ராசிபலன் டிசம்பர் 10 முதல் 16 வரை\n`விஜய் சேதுபதி நடிகன் இல்லை... மகா நடிகன்’ - நெகிழ்ந்த ரஜினி\n`சாதியப் பற்று இருப்பதில் தவறில்லை' - அமைச்சர் பாண்டியராஜன் சர்ச்சை பேச்சு\nபுதிய காற்றழுத்தத் தாழ்வு மையம் உருவானது - புயலாக மாறுமா\nகோவையில் கௌசல்யாவின் மறுமணம் - பறையிசை முழங்க உறுதி ஏற்ற தம்பதிகள்\nஜீவசமாதி அடைந்தார் மூக்குப் பொடி சித்தர் -தி.மலையில் இன்று மாலை நல்லடக்கம்\nவைரத்தில் மின்னும் விமானம் -விளக்கமளித்த எமிரேட்ஸ் நிர்வாகம் #Bling777\n50 விமானங்கள், 1,000 ஆடம்பர கார்கள்... இஷா அம்பானி திருமணத்தால் ஜொலிக்கும் உதய்பூர்\n``இப்படி ஒரு கொடுமையை இதுவரை பார்த்ததில்லை” -அமெரிக்காவில் பசியால் நாய்க்கு நேர்ந்த துயரம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vijay-refuses-go-hollywood-with-p-vasu-177371.html", "date_download": "2018-12-10T05:01:34Z", "digest": "sha1:7FFLZQLBADWLXYYGYYJ7JEJ4TCC3YY4M", "length": 11589, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பி. வாசுவுடன் ஹாலிவுட் செல்ல மறுத்த விஜய்? | Vijay refuses to go to Hollywood with P. Vasu? - Tamil Filmibeat", "raw_content": "\n» பி. வாசுவுடன் ஹாலிவுட் செல்ல மறுத்த விஜய்\nபி. வாசுவுடன் ஹாலிவுட் செல்ல மறுத்த விஜய்\nசென்னை: பி. வாசு இயக்கும் ஹாலிவுட் படத்தில�� நடிக்க விஜய் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.\nஇயக்குனர் பி. வாசு கரி இன் லவ் என்ற ஹாலிவுட் படத்தை இயக்குகிறார். படத்தின் நாயகி சோனம் கபூர். இதில் சோனமின் தந்தை அனில் கபூரும் நடிக்கிறாராம்.\nஇது குறித்து பி. வாசு கூறுகையில்,\nகரி இன் லவ் தெய்வீக சக்திக்கும், தீய சக்திக்கும் இடையேயான பேய் படம். இதில் இந்திய நடிகர் ஒருவர் நாயகனாக நடிக்கிறார். படப்பிடிப்பு மதுரை, காஞ்சீபுரம், மைசூர், கேரளா மற்றும் வெளிநாட்டில் நடக்கிறது என்றார்.\nஹாலிவுட் கனவுகளுடன் இருக்கும் இந்திய இளைஞன் ஒருவன் அமெரிக்காவில் தங்கியிருக்கும் வீட்டில் ஒரு ஆவி இருந்து கொண்டு வெளியே செல்ல மறுக்கிறது. சிறு வயிதிலேயே முடிவான நாயகன், நாயகியின் திருமணம் என்று கதை செல்கிறது. சோனம் கபூர் தான் நாயகி. அவரது தந்தை அனில் கபூர் அமெரிக்காவில் தொழில் அதிபராக வருகிறார்.\nபடத்தில் ஹாலிவுட் நடிகர் ஜான் வொயிட், நிக் நோல்டி, டினா ஃபே, சூசன் என்கிற சத்யா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.\nசந்திரமுகி படத்தைப் பார்த்த பிறகு கரி இன் லவ் படத்தை இயக்க பி. வாசு தான் சரியானவர் என்று நினைத்ததாக தயாரிப்பாளர் ராஜ் திருச்செல்வன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் செட்டிலான இலங்கை தமிழரான திருச்செல்வன் ஏற்கனவே 2 ஹாலிவுட் படங்களை தயாரித்துள்ளார். வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் படப்பிடிப்பு துவங்குமாம்.\nபடத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விஜய் நாயகனாக நடிக்கிறார் என்று இருக்கிறது. ஆனால் விஜய் நடிக்க மறுத்துவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து விஜய்க்கு பதிலாக வேறு ஒரு நடிகரை நடிக்க வைக்க முயற்சி நடந்து வருகிறதாம்.\nஎன்னங்க ரஜினி சார் இப்படி பண்றீங்களே சார்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபோலி ஐபோன்: நகுலுக்கு ரூ. 1.25 லட்சத்தை திருப்பிக் கொடுத்த ஃப்ளிப்கார்ட்\nஸ்ரீதேவி சொல்லச் சொல்ல கேட்காமல் ஒரு விஷயத்தை செய்த நடிகர் அனில் கபூர்\nமரணம் மாஸ் மரணம் இந்த வீடியோ எல்லாமே மரணம் #Maranamass\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vasumusic.com/everything-is-fine-t/", "date_download": "2018-12-10T04:14:41Z", "digest": "sha1:AYOBZS4V6KS4AT34GS72MAW7UXSISAVI", "length": 4513, "nlines": 121, "source_domain": "www.vasumusic.com", "title": "எல்லாம் நல்லதாகத் தான் இருக்கிறது - Vasundhara", "raw_content": "\nதிரு ரமண மகரிஷி (தமிழ்)\nஎல்லாம் நல்லதாகத் தான் இருக்கிறது\nமற்றவரை நம்ப வைக்க வேண்டிய அவசியமில்லை\nஎல்லாம் நல்லதாகத் தான் இருக்கிறது\nநமக்கு பிடிக்கிறதோ இல்லையோ, எப்படி நடக்கிறதோ அப்படியே எல்லாம் நல்லதாகத் தான் இருக்கிறது. எப்போது மனம் அதற்கு மாறாக தொந்தரவு செய்து குறை சொல்கிறதோ, அப்போதெல்லாம் உறுதியாக இருந்து, மனத்தை வேறெங்காவது போகச் சொல்லுங்கள்.\nமற்றவரை நம்ப வைக்க வேண்டிய அவசியமில்லை\nVasundharaஎல்லாம் நல்லதாகத் தான் இருக்கிறது 07.17.2017\nதிரு ரமண மகரிஷி (தமிழ்)\nஅன்பு ஆன்மீகம் ஆரோக்கியம் கருணை சந்தோஷம் சிந்தனை சிரிப்பு தமாஷ் மேற்கோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/93318/", "date_download": "2018-12-10T04:08:44Z", "digest": "sha1:4BUPB5EBTY5FFUS5HCTRPMAVNUWHBRNV", "length": 22834, "nlines": 158, "source_domain": "globaltamilnews.net", "title": "ஒடுக்கப்படுவதற்கும் அழிக்கப்படுவதற்கும் உபாயமான, வலிந்து காணாமல் ஆக்கப்படுதல்! – GTN", "raw_content": "\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஒடுக்கப்படுவதற்கும் அழிக்கப்படுவதற்கும் உபாயமான, வலிந்து காணாமல் ஆக்கப்படுதல்\nகுளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்..\nஇன்று சர்வதேச காணாமல் ஆக்கப்டோர் தினமாகும். 150 நாட்களுக்கும் மேலாக காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளுக்காக ஈழத்தில் மக்கள் போராடிக் கொண்டிருக்கும் இன்றைய காலத்தில் இந்த நாள் உலக சமூகத்தால் எவ்வாறு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்ற கேள்வியே எஞ்சுகிறது. ஈழத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலைக்காக பல நூறு நாட்கள் எமது மக்கள் தெருவில் கிடந்து போராடினார்கள். இன்றும் கண்ணீரோடும் கம்பலையோடு்ம் அவர்கள் வாழ்கின்றனர். மனிதாபிமானம் குறித்தும் மனித உரிமை குறித்தும் பேசும் இந்த உலகின் மத்தியில்தான் எங்கள் சனங்கள் போராடுகின்றனர்.\nஉலகின் பல நாடுகளிலும் பல்வேறு காரணங்களால் காணாமற்போவோர் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இத்தினம் அனுசரிக்கப்பட்டு வருகின்றது. கொஸ்டாரிக்காவில் 1981 இல் தொடங்கப்பட்ட கைதாகிக் காணாமற்போவோரின் உறவினர்களின் கூட்டமைப்பு என்ற அரச சார்பற்ற அமைப்பினால் இலத்தீன் அமெரிக்காவில் இரகசியமான முறையில் கைது செய்யப்படலை எதிர்த்து இக்கோரிக்கை முதன் முதலில் விடுக்கப்பட்டது. சர்வதேச மனித உரிமை அமைப்புகள் குறிப்பாக சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் ஆகியன இந்த இச் செயல்களுக்கு எதிராக அதிக அக்கறையும் கரிசனையும் செலுத்தி செயற்படுவதாக கூறப்படுகின்றது.\nஆறுமுகம் செல்லம்மா பூநகரியை சேர்ந்தவர். காணாமல் போன பிள்ளை வருவான் என்ற மகிழ்ச்சியை தனக்குள் உருவாக்கியிருப்பவர். ஏன் அழ வேண்டும் என்பதுதான் அவரது கேள்வி. இலங்கை அரசு உத்தரவாதமளித்து இலங்கை இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட எங்கள் பிள்ளைகளை திருப்பித் தரவேண்டியது அரசின் கடமை.எனவே இலங்கை அரசு எனது பிள்ளையை திருப்பித் தரவேண்டும் என்கிறார் செல்லம்மா. காணாமல் போன பிள்ளை என்று அடையாளப்படுத்த விரும்பாத செல்லம்மா எனது பிள்ளையை காணாமல் போன பிள்ளை என்று இலங்கை அரசு சொல்ல முடியாது என்கிறார்.\nகையளிக்கப்பட்ட பிள்ளை காணாமல் போவது எப்படி என்று அவர் கேட்கும் கேள்விக்கு இலங்கை அரசு பதில் அளிக்கவில்லை. இலங்கை அரசிடம் கையளிக்கப்பட்ட உயிர்களே காணாமல் போனவர்கள் என்று அரசு கை விரிக்கிறது என்றால் இந்த அரசு மனித உயிர்கள் குறித்தும் தமிழ் இளையர்கள் குறித்தும் என்னவிதமான மனநிலையைக் கொண்டிருக்கிறது என்பதை புரிந்துகொள்ளலாம். மனித உரிமை குறித்த இந��த மோசமான அணுகுமுறைக்கு உலகம் இணங்கிப் போவதுதான் உலகில் இன்றைய நாள் குறித்த உண்மை நிலையாகும்.\nபோரின் இறுதியில் சரணடையவப் போவதாக சொல்லி தனது உடைகளை தாயாரிடம் கையளித்துவிட்டுச் சென்றான் கோபிநாத். எனது பிள்ளை எங்கு சென்றான் எப்போது வருவான் என்று கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டே வாழ்கிறார் அவனது தாயார் வாசுகி. படலை திறக்கும் சத்தம் கேட்கும்போதெல்லாம் என் பிள்ளை வருகிறார் என்றே என் மனம் நினைக்கும் என்று சொல்கிறார் வாசுகி. நாளும் பொழுதும் கண்ணீரோடு காலத்தை கழிக்கும் இந்த தாயின் கண்ணீருக்கு யார் பொறுப்பு எப்போது வருவான் என்று கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டே வாழ்கிறார் அவனது தாயார் வாசுகி. படலை திறக்கும் சத்தம் கேட்கும்போதெல்லாம் என் பிள்ளை வருகிறார் என்றே என் மனம் நினைக்கும் என்று சொல்கிறார் வாசுகி. நாளும் பொழுதும் கண்ணீரோடு காலத்தை கழிக்கும் இந்த தாயின் கண்ணீருக்கு யார் பொறுப்பு இத்தகைய தாய்மார்களின் கண்ணீரில் நனையும் ஈழத் தீவு குறித்து இந்த நாளில் இவ் உலகம் என்ன பொறுப்பைச் சொல்லப்போகிறது\nஇலங்கையின் புதிய அரசும் தமிழ் ஈழ அன்னையர்களின் கண்ணீரை துடைக்க முன்வரவில்லையே அகாலத்தில் பறிக்கப்பட்ட, கடத்தப்பட்ட, காணாமல் போகச் செய்யப்பட்ட பிள்ளைகள் குறித்து இந்த அரசு என்ன சொல்லப் போகிறது அகாலத்தில் பறிக்கப்பட்ட, கடத்தப்பட்ட, காணாமல் போகச் செய்யப்பட்ட பிள்ளைகள் குறித்து இந்த அரசு என்ன சொல்லப் போகிறது இந்த விடயத்தில் ஏன் புதிய அரசும் மௌனம் சாதிக்கிறது. யாழ்ப்பாணம் கல்வியங்காட்டை சேர்ந்த ஜெயகலா கைது செய்யப்பட்டு காணாமல் போனதாக கூறப்பட்ட தன் பிள்ளையின் புகைப்படத்தை ஏந்தியபடி கண்ணீர் சிந்துகிறார். கைது செய்யப்பட்ட மகன் பூசா சிறைச்சாலையில் உயிருடன் இருக்கும் புகைப்படத்தை சாட்சியமாக்கி இந்த தாய் போராடுகிறாள். இப்படி பல்லாயிரம் தாய்மார்கள் உள்ளனர்.\nஇலங்கையில் நடந்த இனப்பிரச்சினை மற்றும் யுத்தத்தினால் பல்லாயிரக் கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளனர். குறிப்பாக முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் பின்னர் ஒன்ரறை லட்சம் மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்பவில்லை. இவர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் பலர் காணாமல் போயுள்ளனர். இன உரிமைக்கான போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து இலங்கையில் காணாமல் போகச் செய்தல்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றது. 1995இல் யாழ்ப்பாணம் இலங்கை அரச படைகளின் கட்டுப்பாட்டில் வந்த காலத்தில் சுமார் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.\nஇலங்கையில் தமிழ் மக்கள் ஒடுக்கப்படுவதற்கும் அழிக்கப்படுவதற்கும் ஒர் உபாயமாக காணாமல் போகச் செய்தல் மேற்கொள்ளப்படுகின்றது. இன விடுதலைக்காக போராடுபவர்களை காணாமல் செய்யும் நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபட்டது. இன உரிமை சார்ந்த எண்ணம் அதிகமும் இளையவர்கள் மத்தியில் ஏற்படுகின்றமை காரணமாக இளைய தலைமுறைகளை காணாமல் ஆக்கி ஒரு தலைமுறை இடைவெளியை ஏற்படுத்தும் திட்டமிட்ட செயலில் இலங்கை அரசு ஈடுபட்டது. இலங்கையைப் பொறுத்தவரையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடும் பேராாட்டம் என்பது ஒரு தலைமுறையைத் தேடும் போராட்டமாகும்.\nஈழத்தில் யுத்தத்தில் பல லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். அவர்களின் நீதிக்கான போராட்டத்தில் ஈழம் இருக்கிறது. அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான – நீதிக்கான போராட்டம் முனைப்பாக இடம்பெற்று வருகிறது. காணாமல் போகின்றவர்கள் மரணமற்றவர்கள். காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் வீடுகளில் அந்தப் பிள்ளைகள் குறித்து அவர்கள் பேசிக்கொண்டே இருப்பார்கள். எந்தக் கணத்திலும் அவர்கள் நினைவுதான். எந்தக் கணத்திலும் அவர்கள் வருகிறார்களா\nஇலங்கையின் இனப்பிரச்சினையின் – ஒடுக்குமுறையின் தீவிரத்தை காணாமல்; போகச் செய்தல்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன. முப்பதாண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற காணாமல் போகச் செய்தல்கள், ஈழத் தமிழ் மக்கள் வரலாற்று ரீதியாக சந்திக்கும் ஒடுக்குமுறையின் கோரத்தை, இன அழிப்பின் தீவிரத்தை வெகுவாக எடுத்துரைக்கின்றன. காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது ஏன் அவர்கள் காணமால் போகச் செய்யப்பட்டார்கள் ஏன் அவர்கள் காணமால் போகச் செய்யப்பட்டார்கள் அவர்கள் எங்கிருக்கின்றனர் என்ற கேள்விகளுக்கான பதில்களே ஈழத் தீவின் அமைதிக்கும் நீதிக்கும் அடிப்படையாய் அமைகின்றன.\nகுளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nTagsசர்வதேச காணாமல் ஆக்கப்டோர் தினமாகும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் சர்வதேச மன்னிப்புச் சபை தீபச்செல்வன் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகாகித்தில் பேணப்படும் மனித உரிமைப் பிரகடனம் – உலக மனித உரிமைகள் தினம் இன்று :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரணைமடு வான்பகுதிக்குள் மயிரிழையில் தப்பிய சிறுமி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசாவகச்சேரி மாணவனை பலியெடுத்தது இரணைமடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணுவில் கிராமத்தில் நடைபெற்ற முன்பள்ளிக் கலைவிழா\nஉலகம் • பிரதான செய்திகள்\nசூடானில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் 5அரச அதிகாரிகள் பலி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமேற்கிந்திய தீவுகளுடனான முதலாவது ஒருநாள் போட்டியை பங்களாதேஸ் வென்றுள்ளது\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் – வடக்கு கிழக்கில் பாரிய போராட்டங்கள்…\nஞானசார தேரர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்…\nகாகித்தில் பேணப்படும் மனித உரிமைப் பிரகடனம் – உலக மனித உரிமைகள் தினம் இன்று : December 10, 2018\nஇரணைமடு வான்பகுதிக்குள் மயிரிழையில் தப்பிய சிறுமி December 9, 2018\nசாவகச்சேரி மாணவனை பலியெடுத்தது இரணைமடு December 9, 2018\nஇணுவில் கிராமத்தில் நடைபெற்ற முன்பள்ளிக் கலைவிழா December 9, 2018\nசூடானில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் 5அரச அதிகாரிகள் பலி December 9, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை, வெறுமனே சட்டப் பிரச்சனையாக நோக்கமுடியாது…\nLogeswaran on தனிமையில் வாழ்ந்த மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் கும்பல் தாக்குதல்\nLogeswaran on யாழ்.குடாநாட்டில் காவல்துறையினர் பொய் வழக்குகளை பதிவு செய்வதுடன் சித்திரவதையும் மேற்கொள்கின்றனர்\nLogeswaran on தமிழ் மக்கள் அமைதியான வாழ்வை விரும்பாவிடின் மீண்டும் சோதனை சாவடிகள் முளைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://obituary.athirady.com/item/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F", "date_download": "2018-12-10T05:07:27Z", "digest": "sha1:LSGY64V5MBH3QVFQN7AP4MZCKICJULM5", "length": 9094, "nlines": 23, "source_domain": "obituary.athirady.com", "title": "சொலமன் அருளானந்தம் டேவிட் (டேவிட் ஐயா) :Athirady Obituary", "raw_content": "\nசொலமன் அருளானந்தம் டேவிட் (டேவிட் ஐயா)\nசொலமன் அருளானந்தம் டேவிட் (டேவிட் ஐயா)\nடேவிட் ஐயா என கழக தோழர்களாலும் காந்தீய தொண்டர்களாலும் அன்புடன் அழைக்கப்பட்ட சொலமன் அருளானந்தம் டேவிட் (டேவிட் ஐயா) அவர்கள் இன்று 11.10.2015 ஞாயிற்றுக்கிழமை இயற்கை எய்தினார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம்.\nயாழ். கரம்பொன் கிழக்கு, ஊர்காவற்றுறையை பிறப்பிடமாகக் கொண்டிருந்த டேவிட் ஐயா அவர்கள் நீண்ட காலமாக தமிழகத்தில் வசித்ததன் பின்னர் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் நோய்வாய்பட்ட நிலையில் தனது உறவினருடன் இல, 33 மகாத்மா வீதி, ஆனந்தபுரம் கிளிநொச்சியில் வசித்து வந்தார்.\nஇலங்கையில் அதிகூடிய தகுதிவாய்ந்த கட்டிடக் கலைஞராக அந்தக் காலத்தில் திகழ்ந்த சொலமன் அருளானந்தம் டேவிட் ஐயா அவர்கள் இங்கிலாந்தின் லிவர்பூல் நகரின் சிரேஸ்ட கட்டிடக் கலைஞராகவும், பின்னர் கென்யாவின் மொம்பாசா நகரின் பிரதம கட்டிடக் கலைஞராகவும் பணியாற்றியவர்.\n1979களின் ஆரம்ப காலத்தில் டாக்டர் ராஜசுந்தரம், சந்ததியார், சுந்தரம்(சிவசண்முகமூர்த்தி) மற்றும் யோதீஸ்வரன் (கண்ணன்) ஆகியோருடன் இணைந்து வன்முறையால் பாதிக்கப்பட்ட மலையக மக்களை வடக்கு கிழக்கில் குடியேற்றுவதை பிரதான நோக்கமாகக் கொண்டு காந்தீயம் என்ற அமைப்பினை உருவாக்கி அதன் தலைவராக இருந்தார். பின்னர் இலங்கையின் இன ஒடுக்குதல்களுக்கும், இன ரீதியான வன்முறைகளுக்கும் எதிராக காந்தீய வழியில் தீவிரமாக செயற்பட்டார்.\n1983 ஏப்ரல் மாதத்தில் டேவிட் ஐயா மற்றும் காந்தீயத்தின் செயலாளராக இருந்த டாக்டர் ராஜசுந்தரம் ஆகியோர் உமாமகேஸ்வரன் மற்றும் சந்ததியார் ஆகியோருடன் கொண்டிருந்த நெருங்கிய தொடர்பு காரணமாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பலத்த சித்திரவதைகளுக்கு உள்ளாகி வெலிக்கடைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.\n1983 ஜூலையில் இடம்பெற்ற வெலிக்கடைப் படுகொலையின் போது டாக்டர் ராஜசுந்தரம் அவர்கள் உட்பட 52பேர் சிறையில் இருந்த சிங்களக் காடையர்களால் கொலை செய்யப்பட்ட போது மயிரிழையில் உயிர் தப்பியவர்களுள் டேவிட் ஐயாவும் ஒருவர். அதன் பின்னர் 1983 செப்டம்பர் மாதம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மட்டக்களப்பு சிறையுடைப்பில் தப்பி தமிழகம் சென்றார்.\nஇக்காலப் பகுதியில் புளொட் அமைப்பின் உத்தியோகபூர்வ ஆங்கிலப் பத்திரிகைகளான PLOT-Bulletin மற்றும் மாத சஞ்சிகையான SPARK ஆகியவற்றின் ஆசிரியர் குழுவில் முக்கிய பங்காற்றி பல முக்கிய அரசியல் ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வந்தார். அதேபோல் புளொட் அமைப்பின் தமிழீழத்தின் குரல் (Voice of Tamil Eelam – VOTE) வானொலி சேவையின் ஆங்கிலப் பிரிவிலும் தனது முழுமையான பங்களிப்பை வழங்கினார்.\n1983இன் இறுதிப் பகுதியில் அன்றைய மொறீசியஸ் பிரதமருடனான பேச்சுவார்த்தைக்கு புளொட்டின் செயலதிபர் உமாமகேஸ்வரன் அவர்கள் சென்றிருந்தபோது அவருடன் டேவிட் ஐயா மற்றும் சித்தார்த்தன் அவர்களும்; உடனிருந்து அந்நாட்டின் செங்கம்பள வரவேற்பைப் பெற்றிருந்தனர்.\nபின்னர் 1986இல் வறிய மற்றும் அகதி மக்களுக்கு தனி மனிதராக தன்னாலான சேவைகளை தமிழ் நாட்டிலிருந்து ஆற்றிவந்தார். பின்னர், 2015 ஜூலை மாதம் இலங்கை திரும்பி கிளிநொச்சியில் தனது உறவினர்களுடன் தங்கியிருந்தபோது சுகயீனமுற்று இன்று இயற்கை எய்தினார்.\nஅன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்தினர் உறவினர் மற்றும் நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்து கொள்வதோடு, எமது ஆழ்ந்த அஞ்சலியையும் சமர்ப்பிக்கின்றோம்.\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)\nஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)\n1. 1984இல் மொறீசியல் பிரதமருடனான சந்திப்பில் டேவிற் ஐயா, செயலதிபர் உமாமகேஸ்வரன் தற்போதைய தலைவர் சித்தார்த்தன்.\n2. அண்மையில் கிளிநொச்சியில் தலைவர் சித்தார்த்தன், செயலாளர் சதானந்தம் ஆகியோருடன் டேவிற் ஐயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/education/b95bb2bcdbb5bbfbafbbfba9bcd-baebc1b95bcdb95bbfbafba4bcdba4bc1bb5baebcd/b92bb0bc1b99bcdb95bbfba3bc8ba8bcdba4-b95bb2bcdbb5bbf-2013-b93bb0bcd-b95ba3bcdba3b9fbcdb9fbaebcd", "date_download": "2018-12-10T04:42:12Z", "digest": "sha1:EJA2MDNP6VSVVHPXPK5VM4KS3MMBWQJM", "length": 27176, "nlines": 206, "source_domain": "ta.vikaspedia.in", "title": "ஒருங்���ிணைந்த மற்றும் உள்ளடங்கிய கல்வி — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / கல்வியின் முக்கியத்துவம் / ஒருங்கிணைந்த மற்றும் உள்ளடங்கிய கல்வி\nஒருங்கிணைந்த மற்றும் உள்ளடங்கிய கல்வி\nஒருங்கிணைந்த மற்றும் உள்ளடங்கிய கல்வி பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஒருங்கிணைந்த கல்வியானது இந்திய அரசாங்கத்தின் நலத்திட்ட அமைச்சகத்தால் 1974ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஓர் திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு புத்தகங்கள், எழுது பொருட்கள், பள்ளிச் சீருடைகள், போக்குவரத்து, சிறப்பு சாதனங்கள் மற்றும் கருவிகளை வழங்க நிதியுதவி அளித்து வருகிறது. பள்ளிகளில் இத்திட்டத்தினை செயல்படுத்த நமது மாநில அரசு 50 விழுக்காடு பண உதவியை அளித்து வருகிறது. ஆனால் பயிற்சி பெற்ற ஆசிரியர், இயலாமையுடைய குழந்தைகள் மற்றும் அவர்களுக்கான கல்வித் தேவையை புரிந்து கொள்ளும் விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் அத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தவில்லை.\nஒருங்கிணைந்த கல்வியை விட இது பரந்த மற்றும் விரிவான கருத்துக்களை உள்ளடக்கியது. உள்ளடங்கிய கல்வியில், சிறப்பு திட்டங்களான உள்கட்டமைப்பு, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வகுப்பறைகள், சிறப்பு கலைத்திட்டங்கள் போன்றன இடம்பெற்றிருக்கின்றன. சிறப்பு தேவை கொண்ட சில குழந்தைகள் அதே வகுப்பறையிலோ அல்லது வேறு வகுப்பிலோ அமர வைக்கலாம். உதாரணமாக, காது கேளாத குழந்தைகளுக்கு ஒலிக்கருவி அளித்து காது கேட்க வைப்பது. கண்பார்வையற்ற குழந்தைகளுக்கு பிரெய்லி முறை அமைந்த புத்தகங்கள் வழங்குவது.\nஉள்ளடங்கிய கல்வியின் அடிப்படைக் கொள்கைகள்\nஉள்ளூர் பள்ளிகளானது சமுதாயங்கள் மற்றும் கலைத் திட்டத்திலிருந்து விலகி இருப்பதை தவிர்த்து, இயலாமையுடைய மாணவர்களின் பங்களிப்பை உயர்த்துதல்.\nபள்ளியிலுள்ள கலாச்சாரம், கொள்கைகளை மறுசீரமைத்து அவை பலதரப்பட்ட மாணவர்களின் தேவையை பூர்த்தி செய்தல்.\nமாணவர்களிடையே காணப்படும் வேற்றுமைகளை இயல்பாக கருதி அவற்றை ஏற்றுக் கொள்ளுதல்.\nமாணவர்களிடையே காணப்படும் பலதரப்பட்ட தேவையை பூர்த்தி செய்தல்.\nகற்றல் உத்திகள், பொருத்தமான கலைத்திட்டம் மூலம் அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வியை அளித்தல்.\nஇக்கல்வி முறையானது, கற்றலை எளித���க்கவும், வரவேற்கதக்கதாகவும், சமுதாயத்தில் அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் பயனளிக்க கூடியதாகவும் உள்ளது.\nஎவ்வகையான கற்போரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் நெகிழ்வுத்தன்மை கொண்டதாக இக்கல்வி அமைப்பு உள்ளது.\nஏதோ ஒரு காரணத்தால் பள்ளியை விட்டு விலகிய மாணவர்கள் இயல்பான மாணவர்களுடன் சேர்ந்து கல்வி கற்கும் வாய்ப்பினை பெறுகின்றனர்.\nஇயலாமையுடைய குழந்தைகளும் கற்பதற்கு ஊக்குவிக்கப்படுகின்றனர்.\nதங்களது தன்னம்பிக்கையையும் பிரச்சினைகளை எதிர்கொள்ளவும், சவால்களை எதிர்கொள்ளவும் சகமாணவர்களின் உதவியுடன் கற்கின்றனர்.\nஉள்ளடங்கிய கல்வியை செயல்படுத்துவதில் உள்ள சிரமங்கள்\nஒவ்வொரு தனிநபரின் பண்பியல்புகளானது, பள்ளிச் செயல்பாடுகளுக்கும் கலைத்திட்டத்திற்கும் பொருந்துவதாக இருத்தல் வேண்டும். மாணவர்களின் தேவைக்கு ஏற்ப பரிசோதிக்கப்பட்ட கற்பித்தல் முறைகள், நுணுக்கங்கள் மற்றும் கற்பித்தல் துணைக் கருவிகள் இல்லை. ஆசிரியர்கள் மற்றும் பயிற்சி பெற்ற பணியாளர்கள் சவால் மிக்க மாணவர்களை ஆர்வத்துடன் பங்களிக்க செய்தல் வேண்டும். இயலாமையுடைய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களின் உதவி சரிவர கிடைக்காமல் போகலாம். அவர்களின் தேவைக்கு போதுமான வசதிகள் மற்றும் கற்பித்தல் கருவிகள் இல்லாத காரணத்தால் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அவர்களின் இயலாமையினால் தாழ்வு மனப்பான்மையும் ஏற்படுகிறது.\n(அ) அமைதியான வாழ்க்கைக்கான கல்வி : கல்வியானது, “அறியாமை, போர், ஏழ்மை போன்றவற்றை குறைத்து ஓர் ஆழ்ந்த நல்லிணக்கத்தை மனித மேம்பாட்டிற்கு அளிப்பதே ஆகும்”\nடெல்லார் கூற்றுப்படி \"கல்வி என்பது அறிவுத்திறனை மேம்படுத்தும் ஓர் தொடர்ச்சியான செயல்பாடாகும். அது மட்டுமல்லாது தனிநபர், குழுக்கள் மற்றும் தேசத்திற்கிடையே ஒரு நல்லுறவினை ஏற்படுத்துகிறது.” இக்குழுவானது 21-ஆம் நூற்றாண்டின் ஒரு சில மையப் பிரச்சினைகளை அடையாளங்கண்டது.\nஉள்ளூர் மற்றும் உலகளாவிய மக்களிடையே உள்ள இறுக்கமான சூழல்.\nகலாச்சாரம் ஒருபுறம் உலகளாவிய நிலையில் இருக்க, இம்மேம்பாடானது மற்றொரு புறம் பகுதியாக இருப்பது, தனிநபர்க்கும் உலகளாவிய மக்களுக்கும் இடையே ஓர் இறுக்கத்தை ஏற்படுத்துகிறது.\nஇந்திய மக்களிடையே காணப்படும் மற்றொரு இறுக்கமான சூ��ல் பாரம்பரியத்திற்கும் நவீனத்திற்கும் உட்பட்டதாகும்.\nநல்ல தரமான வாய்ப்பு பெற்று நல்ல நிலைக்கு வர வேண்டும் என்ற பதற்றம் தோன்றுகிறது.\nஅதிகப்படியான அறிவுப் பெருக்கத்திற்கும் மனிதர்கள் அவற்றை தன்வயப்படுத்தி கொள்வதற்கும் இடையே உள்ள பதற்ற நிலை.\nகல்வியானது தனிநபர், குடும்பங்கள், பள்ளிகள், சமுதாயங்கள் மற்றும் குழுக்களிடையே உள்ள மோதல்களை தடுத்து அமைதியான சூழலை ஏற்படுத்துவதாகும்.\nடெல்லார் குழு அறிக்கை - கல்வியின் நான்கு தூண்கள்\nவாழ்நாள் முழுவதும் கற்றல் என்பது குழந்தை பருவம் முதல் முதிர் பருவம் வரை உள்ள மனிதர்களின் அனைத்து நிலைகளிலும் அறிவு, திறன்கள் போன்றவற்றை உள்ளடங்கிய ஓர் தத்துவமாகும். அது மட்டுமல்லாது கற்றல் என்பது அறிவுசார் செயல்பாடு மட்டுமின்றி அவை தனிநபரின் வாழ்க்கையில், அதாவது சமுதாயத்தில் அவர்களின் பங்கு, பணிபுரியும் இடத்தில் அவர்களுடைய செயல்திறன், சுய மேம்பாடு போன்ற அனைத்திற்கும் வழிவகுக்கும்.\nவாழ்நாள் முழுவதும் கல்விக்காக ஓர் கருத்தமைவு கட்டமைப்பு UNESCO-வின் கல்விக்கான பன்னாட்டுக் குழுவால், 21-ஆம் நூற்றாண்டின் ஐரோப்பிய குழுவின் முன்னாள் தலைவர் டெல்லார் அவர்களின் தலைமையில் தொடங்கப்பட்டது. இக்குழுவின் அறிக்கை (1996), கற்றல்: நம்முள் உள்ள புதையல்.” (Learning: The Treasure Within) எனப்படும்.\nஇவ்வறிக்கையானது, வாழ்நாள் முழுவதும் கல்வி என்பதை கீழ்கண்ட நான்கு தூண்களை அடிப்படையாக கொண்டது.\nஎவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு கற்றல்\nகல்வியானது நாம் இவ்வுலகத்தில் வாழத் தேவையான அறிவு மற்றும் திறன் மேம்பாட்டினை உள்ளடக்கியது. இத்திறன்களாவன எழுத்தறிவு, எண்கள் மற்றும் சிந்தனை ஆகும். பரந்த பொது அறிவினை போதுமான அளவு கற்று, பின் அதனை ஒவ்வொரு சிறிய அளவிளான பாடத்தில் ஆழ்ந்து படித்தல். அதாவது நம் வாழ்நாள் முழுவதும் கல்வி கற்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.\nதொழில் வெற்றிக்கு தேவையான கணினி பயிற்சி, நிர்வாகப் பயிற்சி, தொழிற் பயிற்சி போன்ற திறன்களை வளர்த்துக் கொள்ளுதல். தொழில் திறனிற்கு மட்டுமல்லாமல் பல்வேறு சூழலில் நாம் திறனுடன் திகழ வாழ்நாள் முழுதும் கல்வி தேவைப்படுகிறது.\nஇது சமூகத்திறன்கள் மற்றும் மதிப்பு போன்றவற்றை உள்ளடக்கியது. பிறரை பற்றி புரிந்து கொண்டு வாழும் திறனையும் மனப் போராட்டத்தின���யும் சமாளிக்க கற்றுக் கொள்ளுதல், கூட்டாக சேர்ந்து செயல் திட்டங்களை கையாளவும் கற்றுக் கொள்கின்றனர்.\nஎவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு கற்றல்\nஇது தனிநபர் மேம்பாட்டினை வளர்க்கும் செயல்பாடுகளை உள்ளடக்கிய ஆக்கத்திறன் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு வழிவகை செய்கிறது.\nஅனைவருக்கும் தொடக்கக் கல்வி என்பது அனைத்து மக்களின் மேம்பாட்டுடன் நெருக்கமாகத் தொடர்புடையது. குறிப்பிடத்தக்க குடிமக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்வதால், 6-14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி வெற்றி பெறாததற்கு காரணமாக அமைகிறது. அவ்வப்போது எழும் பிரச்சினைகளிலிருந்து மீண்டு, பொருத்தமான உத்திகளை அளிப்பதன் மூலம் அனைவருக்கும் கல்வி என்ற இலக்கை எட்ட முடியும்.\nஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்\nபக்க மதிப்பீடு (2 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nநேரான கல்விக்கு சீரான பார்வை\n‘மதிப்பெண்களை விட, மனிதப் பண்புகளே முக்கியம்‘\nஅறிவியல் மற்றும் தொழில்நுட்ப பணி\nதிறன் சார்ந்த கல்வியின் முக்கியத்துவம்\nஇந்தியா எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் தேசிய நலன்\nஇணைய வழி அணுகுமுறை – ஓர் முன்னோட்டம்\nசர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் அம்சங்கள்\nகல்வியில் நான் விரும்பும் மாற்றம்\nகல்வியியலில் வளர்ந்து வரும் போக்குகள்\nஒருங்கிணைந்த மற்றும் உள்ளடங்கிய கல்வி\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nஇந்திய சார்டர்ட் அக்கவுண்டன்ட் கல்வி நிறுவனம்\nசர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் அம்சங்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் ���கவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Nov 21, 2018\n© 2018 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/10/blog-post_157.html", "date_download": "2018-12-10T04:03:37Z", "digest": "sha1:WYCVTMPBQU2DOKF4KOEG37QQSCGHMOAI", "length": 13778, "nlines": 78, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ரிஷாட் பதியுதீன் கொலைச் சதி; ஜனாதிபதி, பிரதமருக்கு மக்கள் காங்கிரஸ் அவசர கடிதம் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nரிஷாட் பதியுதீன் கொலைச் சதி; ஜனாதிபதி, பிரதமருக்கு மக்கள் காங்கிரஸ் அவசர கடிதம்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனை மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் வைத்து கொலை செய்ய சதித்திட்டங்கள் தீட்டப்பட்டிருந்ததாக, ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் பணிப்பாளர் நாமல் குமார வெளியிட்ட தகவல் தொடர்பாக உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறும், அமைச்சரின் பாதுகாப்பை பலப்படுத்துமாறும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.\nநாட்டின் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் அவர் தனித்தனியாக எழுதியுள்ள கடிதங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனை கொலை செய்வது தொடர்பாக வெளிவந்துள்ள தகவல்கள் எமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. நாமல் குமார ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்கள் மிகவும் பாரதூரமானவை. அமைச்சர் ரிஷாட் பதியுதீனை அம்பாறை, மட்டக்களப்பில் வைத்து எப்படியாவது கொலை செய்ய வேண்டுமென்றே இவர்கள் திட்டமிட்டிருக்கின்றனர். சாதாரண விடயமாக இதனைக் கருதாமல் குற்றப்புலனாய்வினருக்கு இது தொடர்பில் அறிவுறுத்தி முறையான விசாரணைக்கு உத்தரவிட்டு, இதன் உண்மைத்தன்மையை நாட்டுத் தலைவர்களான நீங்கள் வெளிப்படுத்த வேண்டும்.\nஅமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது கடந்த காலங்களிலும் வில்பத்து மற்றும் இன்னோரன்ன விடயங்களில் வீண்பழி சுமத்தப்பட்டன. இனவாதிகள் திட்டமிட்டு ஊடகங்களின் ஊடாக தொடர்ச்சியாக அதனை மேற்கொண்டு வந்தனர். தற்போதும் அவர்கள் இந்த பிழையான செயற்பாடுகளை தொடர்ந்தும் ��ுன்னெடுத்து வருகின்றனர்.\nஇதன் மூலம் சிங்கள சமூகத்தினரிடம் தப்பான எண்ணங்களை உருவாக்கி, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது அவர்கள் மத்தியில் குரோத உணர்வுகளை ஏற்படுத்துவதே இனவாதிகளின் திட்டமாக உள்ளது.\nஅந்தவகையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிக்குகள் சம்மேளனத் தலைவராக இருக்கும் ஆனந்த சாகர தேரர், கடந்த மூன்று வருடங்களாக அமைச்சர் ரிஷாட் மீது வீண்பழிகளையும் அபாண்டங்களையும் சுமத்தி வருகின்றார்.\nநல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அளப்பரிய பங்களிப்பும், தியாகமும் மிகவும் பெறுமதியானது என்பதை நீங்கள் அறிவீர்கள். “முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை விட்டு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் செல்லமாட்டார்” என்று உறுதியாகக் கூறியிருந்த நிலையில், புதிய அரசாங்கத்தை அமைத்து, இந்த நாட்டிலே இன சௌஜன்யத்தை ஏற்படுத்துவதற்காக அந்த அரசிலிருந்து அவர் துணிந்து வெளியேறினார். உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலே ஜனாதிபதித் தேர்தலில் நாடளாவிய ரீதியில் பிரசாரங்களை மேற்கொண்டு, மக்களுக்கு நியாயங்களை அமைச்சர் ரிஷாட் எடுத்துக் கூறினார்.\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தற்போது வளர்ந்து வரும் கட்சியாக இருப்பதனாலும் தமிழ், சிங்கள, முஸ்லிம்களை அரவணைத்துப் பயணிப்பதனாலும், எமது கட்சித் தலைமையை இல்லாதொழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், இடம்பெற்று வரும் சதிககளின் மற்றொரு வடிவமாகவே இந்தக் கொலைக்கான சூழ்ச்சியை நாங்கள் பார்க்கின்றோம். நாமல் குமாரவின் கருத்துக்கள் மூலம் இவை தெளிவுபடுத்தப்படுகின்றன.\nஎனவே, நாமல் குமாரவின் குரல் பதிவு மற்றும் கொலை தொடர்பான பின்னணிகள் குறித்து, பூரண விசாரணைகள் நடாத்தப்பட்டு, அதன் உண்மை நிலையைக் கண்டறிவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்று அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nநிதியில் கை வைத்தது UNP: ஜனாதிபதிக்கே ஆப்பூ\nநாட்டின் நிதி தொடர்பான பொறுப்பும், இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரமும் பாராளுமன்றத்திடமே உள்ளதனால், இந்த அரசாங்கத்தின் அனைத்து நிதிச் செ...\nவெளிநாட்டில் உள்ள அஸ்மியாவுக்காக உதவுங்கள் - ஹக்கீம், ரிசாத், ஹிஸ்புல்லாவுக்கு\nமனிதாபிமான முறையிலான வேண்டுகோள்” வறுமையில் பிறந்து, வறுமையுடனே வாழ்ந்து \"இரண்டு பிள்ளைகளின் தாய் பிள்ளைகளின் கண...\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நீக்கம்\nபிரதமர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் புதன் கிழமை நீக்கப்படுலாம் என பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்...\nபிரதமர், அமைச்சரவைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை\nசிலோன் முஸ்லிம் செய்தியாளர், நீதிமன்ற வளாகத்திலிருந்து.... பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான ...\nகருணாவுக்கும், இன்றைய பொலிசார் கொலைக்கும் தொடர்பு - சூடு பிடித்த பாராளுமன்றம்\nமட்டக்களப்பு - வவுணதீவில் இரண்டு பொலிசார் கொல்லப்பட்டமையின் பின்னணியில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் செயற்பட்டிருப்ப...\nமகிந்தவுக்கு விழுந்துள்ள மற்றோர் அடி\nமகிந்த ராஜபக்ச பிரதமராகவும், ஏனைய 48 பேர் அமைச்சர்களாகவும் செயற்பட மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தடை உத்தரவை – உச்சநீதிமன்ற...\nமீண்டும் பொலநறுவைக்கே செல்ல ஆயத்தமாகும் மைத்திரி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அதிகாரத்தில் இருந்து அகற்றும் நடவடிக்கையில் ஐக்கிய தேசிய கட்சியினர் தீவிரமாக செயற்பட்டு வருவதாக தகவல் வெளிய...\nஜனாதிபதி பாலர் பாடசாலை சிறுவர் போல் ஆகிவிட்டார். - பாராளுமன்றில் நசீர்\n(கொழும்பு) பொத்துவிலுக்கு தனியான வலயத்தினை பெற்றுக்கொடுக்க முடியாத ஒரு ஆட்சியாக இந்த ஆட்சிய செயற்பட்டத்தை நினைத்து நான் கவலையடைகின்றேன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-10T05:13:56Z", "digest": "sha1:SHYABFZJ3PNU3W3255P2YX7CAJVMFRW5", "length": 17800, "nlines": 157, "source_domain": "www.tamilhindu.com", "title": "ஹிந்து தர்மம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ ஹிந்து தர்மம் ’\nஅஞ்சலி, இந்த வாரம் இந்து உலகம், சூழலியல், வழிகாட்டிகள்\nஇயற்கை வேளாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அடிப்படை மானுட வாழ்வாதார உரிமைகள் என அடிப்படைகளை இணைக்கும் பார்வையை அவர் தன் பொது வாழ்க்கை முழுவதும் முன்வைத்து வந்தார். தமிழுணர்வாளர்கள், சுதேசி அமைப்பினர் என அனைவருக்கும் அவரது பங்களிப்பும் பார்வையும் முக்கியமானவையாக இருந்தன..... இயற்கை விவசாய மீட்டெடுப்பும் முன்னகர்தலும் இந்த பண்பாட்டு மீட்டெடுப்பில் ஒரு முக்கிய மைய அம்ச��ாகும். சாதி மத மொழி எல்லைகளுக்கு அப்பால் இந்த மண்ணையும் பண்பாட்டையும் அடிப்படையாக கொண்ட ஒரு ஆன்மிக மக்கள் இயக்கமாக இயற்கை விவசாயத்தை மீட்டெடுத்த நம்மாழ்வார் வாழ்க்கையே ஒரு தவமாக வாழ்ந்த ரிஷி. [மேலும்..»]\nஇந்து மத மேன்மை, சமூகம்\nபஞ்சமருடன் பந்தி போஜனம் செய்ய வேண்டும் என்றாவது, சம்பந்தங்கள் செய்ய வேண்டுமென்றாவது தர்மிஷ்டர்கள் விரும்பவில்லை. பறையரும், புலையரும், பள்ளரும், சக்கிலியரும் நம்மைப் போல ஹிந்துக்களென்பதையும், விபூதி நாமம் போட்டுக் கொண்டு நமது தெய்வங்களையே வணங்குவோரென்பதையும், மடாதிபதி, புரோஹிதர், குருக்கள் முதலியவர்கள் சற்று மறந்து போய்விட்டதாகத் தோன்றுகிறது. அதற்கு மேற்படி மடாதிபதிகள் ஏன் ஆளனுப்பவில்லை\nஆன்மிகம், இந்து மத விளக்கங்கள்\nயோசிக்கும் வேளையில்: ‘அத்வேஷ்டா’ எனப்படுவது யாதெனில்…\nஅத்வேஷ்டா என்ற சொல்லுடன் ஸ்லோகம் தொடங்குவதால் அதன் பொருளை ஆராய்வோம். இச்சொல்லுக்கு, ‘பொறாமை யின்றி’ என்றும் பொருள் கொள்ளலாம். மேலும், ‘பொறாமைக் குணம் இல்லாதவர்’ என்று ஒரு நபரைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். அதையே, பிறர் தன்மீது பொறாமைகொள்ளும் படியாக நடந்துகொள்ளாதவர் என்றும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். [மேலும்..»]\nஇந்து மத மேன்மை, இந்து மத விளக்கங்கள், இலக்கியம், சைவம்\n- நீர்வை. தி.மயூரகிரி சர்மா\nகந்த புராணம் ஒரு தத்துவப்புதையல். இப்புராணத்தின் ஒவ்வொரு நிலையிலும் இதனை உணர்ந்து அனுபவிக்க வேண்டும். கந்தன் இளமையின் வடிவம். ஆற்றலின் நிலையம். என்றும் இளையான், எவர்க்கும் மிகப்பெரியான், என்றும் அழகியான் என்று சநாதன தர்மம் போலவே விளங்குபவன் அந்த ஸ்கந்தன் என்ற முருகன். [மேலும்..»]\nகிறிஸ்தவர்களுக்கு போப் உள்ளார். முஸ்லிம்களுக்கு குரானின் கட்டளை உள்ளது. கம்யூனிஸ்டுகளுக்கு காரல் மார்க்சின் 'தாஸ் கேபிடல்' புத்தகம் உள்ளது. ஆனால், ஹிந்துக்கள்..... ஹிந்து குருமார்களும் சுவாமிகளும் ஆச்சார்யர்களும் ஒரு குடையின்கீழ் அணிதிரள வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.... 'ஹிந்து தர்மம்' மட்டும் பேராபத்தில் சிக்கி இருக்கவில்லை. பல யுகங்களாக இந்தியாவுக்குக் கிடைத்த எல்லையற்ற ஞானமும் கூட இன்று பேராபத்திற்கு உள்ளாகியுள்ளது.. (மூலம்: பிரான்ஸ்வா கொத்தியே, தமிழில்: ல. ரோகிணி) [மேலும்..»]\nஆர்.எஸ்.எஸ் அகில ப��ரத தலைவருடன் ஒரு மாலைநேர சந்திப்பு\nசங்கம் தமிழ்நாட்டின் தலித்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தனிக் கவனம் செலுத்தி வருகிறது. சங்க ஷாகாக்கள் தோன்றிய பிறகு தீண்டாமை மறைந்து விட்ட பல கிராமங்கள் தமிழ்நாட்டில் உள்ளன... அவர்கள் எல்லோரும் பாபரின் வழித்தோன்றல்களோ, டேவிட்டின் சந்ததிகளோ அல்ல. அவர்கள் ராமரின், கிருஷ்ணரின், பரதனின் சந்ததிகள்தாம்... சக்தி உடையவர்களின் குரல்தான் மதிக்கப்படும். என்னதான் உயர்ந்த தத்துவம் இருந்தாலும் நடைமுறையில் அதன் விளைவுகள் தெரிந்தால்தான் உலகம் அதனை ஏற்கும்... [மேலும்..»]\nஇந்து மத மேன்மை, சமூகம், வரலாறு, வழிகாட்டிகள்\nசுவாமி விவேகானந்தரும் டாக்டர் அம்பேத்கரும்\nஇறுதியில் ஆச்சாரவாதிகளிடம் ஹிந்து தர்மம் சிக்கியிருப்பதாக நம்பிய அம்பேத்கர் தமது மக்களை பௌத்தராக மாறும்படி கூறினார். ஆனால், அவர் இயற்றிய அரசியல் சட்டத்தில் பௌத்தர்களை ஹிந்து தர்மத்தின் ஒரு பிரிவாகவே அவர் அங்கீகரித்திருந்தார். சாதியம், தேசியம் ஆகியவை குறித்த பார்வையில் அண்ணல் அம்பேத்கருக்கும் சுவாமி விவேகானந்தருக்கும் வியக்கத்தகு ஒற்றுமைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை இக்கட்டுரையில் காணலாம். [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (244)\nசென்னை: சுதேசி விழிப்புணர்வு இயக்க விழா\nபெட்ரோல் விலை உயர்வு – மத்திய அரசின் அடுத்த தாக்குதல்\n[பாகம் 09] தலித்தை சங்கராச்சாரியாராக ஆக்குங்கள் \n[பாகம் 24] அழுதால் அடையலாம்: சித்பவானந்தர்\nஆகம வழிபாட்டில் மகத்துவம் மிக்க தீக்ஷை முறைகள்\nஅத்வானி ரதயாத்திரையில் பயங்கரவாத சம்பவம்\nஒரு பயணம் சில கோயில்கள்\nதேவையா நீ பணிப் பெண்ணே\nதமஸோ மா… – 2\nசங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 2\nதர்மக்ஷேத்திரம் – டி.வி. தொடர் விமர்சனம்\nமாபெரும் தேசிய நாயகர் அடல் பிஹாரி வாஜ்பாய்: அஞ்சலி\nஇந்தியர்களின் வரலாற்று பிரக்ஞை – வி எஸ் நைபாலை முன் வைத்து\nசங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 1\nகார்ப்பரேட் வணிக ரீதியில் கிறிஸ்தவ சூழ்ச்சிகள்: நமது எதிர்வினை என்ன\nயதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா: கவிஞர் புலித்தேவன் பாண்டியன் அவர்களுக்கு, ஐயா, உங்கள் நவம்…\nR Nanjappa: இது மிகவும் வருத்தம் தரும் செய்தி.இந்தியப் பாரம்பரிய நெல்வகை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thulasidas.com/category/work-and-life/parenting-work-and-life/?lang=ta", "date_download": "2018-12-10T04:03:53Z", "digest": "sha1:VZM7UFZJRIXVKM5EJUG6DWCHAQAI7JNZ", "length": 61474, "nlines": 170, "source_domain": "www.thulasidas.com", "title": "பெற்றோர் சென்னை - உண்மையற்ற வலைப்பதிவு", "raw_content": "\nவாழ்க்கை, வேலை மற்றும் பணம். கருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம்\nஅன்ரியல் யுனிவர்ஸ் [அமேசான் கின்டெல் பதிப்பு]\nஎப்படி ஒரு வங்கி வேலை செய்கிறது\nSFN – அறிவியல் கருத்துக்களம்\nஎன் முதல் புத்தகம் பற்றி\nஎன் இரண்டாவது புத்தகம் பற்றி\nபெற்றோர், தத்துவம், வேலை மற்றும் வாழ்க்கை\nஉங்கள் குழந்தை நீங்கள் பிக் இருக்கும் போது,,en,என் அம்மா உங்களுடைய குழந்தையை போலப் பெரியதாக இருக்கும் போது என்று கூறுவார்,,en,நீங்கள் பொறுத்து அவர்களை நடத்த வேண்டும்,,en,என்ன அவள் உண்மையில் கூறினார் நீங்கள் ஒரு மரியாதையான படிவத்தை பயன்படுத்தி அவர்களை உரையாற்ற நேர்ந்தது,,en,ஆங்கிலம் எந்த பயன் இல்லை இது,,en,ஆனால் இந்தி அல்லது பிரஞ்சு பணியாற்றலாம்,,en,அது மலையாளத்தில் நன்கு செய்யுள் நடையில் வேலை,,en,நான் என் மகன் ஒரு படம் பார்த்து போது நான் சமீபத்தில் ஞானம் இந்த தாய்வழி முத்து நினைவுக்கு வந்தது,,en\nஆகஸ்ட் 18, 2017 மனோஜ்\nபெற்றோர், வேலை மற்றும் வாழ்க்கை\nநவம்பர் 22, 2016 மனோஜ்\nபோதனை ஒரு உன்னத மற்றும் அறியலாம் செய்தொழில் ஆகும். As my sunset career, I have accepted a faculty position at Singapore Management University, தகவல் அமைப்புகள் பள்ளியில் தரவு பகுப்பாய்வு மற்றும் வர்த்தக மாடலிங் கற்பித்தல். இந்த தலைப்புகள் நன்றாக உட்கார்ந்து என் entrepreneurial ventures from earlier this year on data analytics and process automation, என் ஓய்வு வெளியே வரும் அனைத்து ஒரு பகுதியாக இருந்தன.\nநகைச்சுவை, பெற்றோர், வேலை மற்றும் வாழ்க்கை\nபிப்ரவரி 23, 2016 மனோஜ்\nஏப்ரல் 1, 2015 மனோஜ்\nநான் பேஸ்புக் இந்த குறுகிய வீடியோ இல்லை.\nசமீபத்தில், நான் எதிர்பாராத இடங்களில் இருந்து போரிடத் எதிர்கொண்டது. முஸ்லீம் விரோத உணர்வுகளை வெளிப்படுத்தும் நபர் அதே உணர்வுகளை பகிர்ந்து என்று எதிர்பார்க்கப்படுகிறது. நான் இல்லை, நான் புண்படுத்த விரும்பவில்லை, ஏனென்றால் நான் முக்கியமாக பேச. நான் இல்லை வேண்டும், நான் அதற்கு பரிகாரம் நான் செய்ய ஒரு முயற்சியாக ஒரு பரந்த பார்வையாளர்களை வீடியோ பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைத்தேன்.\nநான் மார்ஸைல் ல் உள்ள இருபது வருடத்திற்கு முன் இதே போன்ற ஒரு சம்பவத்தில் பெற்று இறுதியில் இருந்தது. நான் அவென்யூ டி Mazargues ஒரு பிற்பகல் ஏடிஎம் நடைபயிற்சி, போது ஒரு சிறிய பெண், ஒருவேளை ஐந்து அல்லது ஆறு வயது, என் கைக்குப் tugged அவள் இழந்த என்று என்னிடம் கூறினார் மற்றும் அவரது தேடும் “அம்மா.” நான் இன்னும் அந்த நேரத்தில் பிரஞ்சு பேச முடியும், நிச்சயமாக ஒரு முறையில் ஒரு குழந்தை புரிந்து கொள்ள முடியவில்லை; “நீங்கள் ஆங்கிலம் பேச” அதை குறைக்க போவதில்லை. நான் அல்லது, இழந்த குழந்தை விட்டு நடக்க முடியவில்லை.\nஎனவே அங்கு நான் ஆனேன், குழந்தையின் கையை பிடித்து, பிரேமா உதவிக்கு சுற்றி பார்த்து, கிட்டத்தட்ட பதட்ட, அவள் அம்மா எங்கும் வெளியே தோன்றினார் போது, அவரது பறித்து, எனக்கு அழுக்கு தோற்றத்தை கொடுத்து என்னிடம் ஒரு வார்த்தை இல்லாமல் விட்டு நடந்தான், நான் சிறிய பெண் திட்டியுள்ளார். அந்த நேரத்தில் நான் திட்டியதாக விட நிம்மதியாக இருந்தது. நான் கூட இப்போது யூகிக்கிறேன், நான் அந்த சூழ்நிலையில் ஒரு நல்ல வழி என்று முடியாது. சரி, ஒரு “நன்றி, பண்புள்ள” நன்றாக இருந்திருக்கும், ஆனால் யார் கவலைப்படுகிறார்கள்\nபெற்றோர், வேலை மற்றும் வாழ்க்கை\nநீங்கள் மற்றவர்கள் இன்னும் என்ன என்ன\nநவம்பர் 15, 2014 மனோஜ்\nநான் சமீபத்தில் பேஸ்புக் இந்த படங்கள் பார்த்தேன். அவர்களை போல் நிறைய பேர். நான் தனிப்பட்ட முறையில் செய்ய, ஆனால், பேஸ்புக் வெறுப்பு பொத்தானை இல்லை, அதனால் நான் அதை பற்றி எதுவும் செய்ய முடியாது. தவிர, படங்கள் பிடிக்கவில்லை யார் அந்த பல என் நண்பர்கள், மற்றும் நான் கவனமாக இங்கே நடப்பது.\nவாழ்க்கை மற்றும் இறப்பு, பெற்றோர், அறிவியல்\nமன இறுக்கம் மற்றும் ஜீனியஸ்\nஜனவரி 21, 2014 மனோஜ்\nவாழ்க்கையில் மிக விஷயங்களை பொதுவாக விநியோகிக்கப்படுகிறது, இது ஒரு விவேகமான நடவடிக்கை பயன்படுத்தி அளவிட போது அவர்கள் அனைத்து ஒரு மணி வளைவு காட்ட வேண்டும். உதாரணமாக, மாணவர்கள் ஒரு பெரிய போதுமான எண்ணை ள்ளிகள் ஒரு சாதாரண விநியோகம் உள்ளது, பூஜ்ஜியத்திற்கு நெருக்கமாக அல்லது நெருங்கிய சில அடித்தார் 100%, மற்றும் மிகவும் வர்க்கம் சராசரியாக சுமார் கொத்துக்கொத்தாய். இந்த விநியோக கடிதத்தை தர அடிப்படையில் ஆகிறது. நிச்சயமாக, இந்த ஒரு விவேகமான சோதனை வகிக்கி��து - சோதனை மிக எளிதானது என்றால் (பல்கலைக்கழக மாணவர்கள் கொடுக்கப்பட்ட ஒரு ஆரம்ப பள்ளி சோதனை போன்ற), எல்லோருக்கும் நெருக்கமான அடித்த என்று 100% எந்த பெல் வளைவின் இருக்கும், அல்லது எந்த நியாயமான வழியில் முடிவு கடிதம் தரப்படுத்தி.\nநாம் புத்திசாலித்தனமாக உளவுத்துறை போன்ற பண்புகளை அளவிட முடியும் என்றால், பைத்தியக்கார, மன இறுக்கம், உடல்வலிமை, இசை உளச்சார்பு போன்றவை, அவர்கள் அனைவரும் சாதாரண காசிய வழங்கல்கள் அமைக்க. நீங்கள் எங்கே வளைவு காண்பீர்கள் அதிர்ஷ்டம் ஒரு விஷயம். உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால், நீங்கள் வால் நெருங்கிய விநியோகம் வலது பக்கத்தில் விழும், நீங்கள் அதிர்ஷ்டசாலி என்றால், நீங்கள் தவறான முடிவுக்கு அருகில் உங்களை கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் இந்த அறிக்கை மிக எளிமையான ஒரு பிட் உள்ளது. வாழ்க்கையில் எதுவும் மிகவும் நேராக முன்னோக்கி இருக்கிறது. பல்வேறு வழங்கல்கள் விசித்திரமான தொடர்பும் இல்லை. கூட தொடர்பும் இல்லாத நிலையில், முற்றிலும் கணித பரிசீலனைகள் பல விரும்பத்தகுந்த தன்மைகளை வலப்புறம் உங்களை கண்டறிவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே உள்ளது என்று குறிப்பிடும். என்று ஆகிறது, நீங்கள் மேலே இருந்தால் 0.1% உங்கள் பெருங்குடும்பத்தின் கல்வியில், உங்கள் தோற்றம் வகையில், மற்றும் உடல்வலிமை, நீங்கள் ஏற்கனவே ஒரு பில்லியன் ஒன்று — இது நீங்கள் டென்னிஸ் வீரர்கள் வது இடத்தை பல பளிச்சென்றும் அழகான கோட்பாட்டு இயற்பியல் இல்லை ஏன்.\nஅண்மையில் உலக செஸ் சாம்பியன், மேக்னஸ் Carlsen, ஒரு ஃபேஷன் மாடல் உள்ளது, ஆட்சி நிரூபிக்கிறது என்று விதிவிலக்கு உள்ளது, ஏனெனில் துல்லியமாக செய்தி இது. மூலம், நான் அந்த மர்மமான வெளிப்பாடு \"ஆட்சி நிரூபிக்கிறது என்று விதிவிலக்கு\" உண்மையில் பொருள் என்ன வந்தார் - ஒன்று மட்டும் தான், ஒரு பொது விதி என்று ஒரு விதிவிலக்கு போல், அதை உள்ளன அல்லது நடக்காது, இது அங்கு நிரூபிக்கிறது ஆகிறது ஒரு விதி.\nஎங்கள் தீம் திரும்ப பெறுவது, மேதை குறைவான நிகழ்தகவு கூடுதலாக கணிதம் பரிந்துரை, நாங்கள் பைத்தியம், மன இறுக்கம் போன்ற மேதை மற்றும் நடத்தை நோய் ஆகியவற்றுக்கு இடையே கண்டுபிடிக்க. ஒரு மேதை மூளை ஒருவேளை வித்தியாசமாக கம்பி. விதிமுறை இருந்து வேறு எதையும் கூட, அதே, அசாதார��. சமூகத்தின் விதிகளை எதிராக பரிசீலிக்கப்படும் போது நடத்தை அசாதாரண பைத்தியக்கார வரையறை இருக்கிறது. எனவே உண்மையான மேதை இருந்து பைத்தியக்கார பிரிக்கும் ஒரு மட்டுமே வரைமுறைகள் உள்ளது, நான் நம்புகிறேன். பல மேதைகளின் தனிப்பட்ட வாழ்க்கையை இந்த முடிவுக்கு சுட்டிக்காட்ட. ஐன்ஸ்டீன் விசித்திரமான தனிப்பட்ட உறவுகளை இருந்தது, மற்றும் மருத்துவ பைத்தியம் ஒரு மகன் யார். பல மேதைகள் உண்மையில் பிடிக்கவில்லை பின் முடிந்தது. மற்றும் சில புகைப்பட நினைவக போன்ற மன இறுக்கம் நிகழ்ச்சி வியத்தகு பரிசு பாதிக்கப்பட்டிருந்தார், கணித வலிமை போன்றவை. உதாரணமாக எடுத்து, மதி இறுக்கம் savants வழக்கு. அல்லது பிக் பேங் தியரி ஷெல்டன் கூப்பர் போன்ற சந்தர்ப்பங்களில் பரிசீலிக்க, யார் விட மட்டும் சற்றே சிறப்பாக உள்ளது (அல்லது வேறு) ரெயின் மேன்.\nநான் தொடர்பு காரணம் மூளையின் அதே சற்று இயல்பு பெரும்பாலும் நேர்மறை பக்கத்தில் திறமைகளை அல்லது மேதை வெளிப்படுத்திக்கொள்ளும் என்று உண்மை நம்புகிறேன், அல்லது எதிர்மறை பக்கத்தில் கேள்விக்குரிய பரிசுகளை. நான் என் செய்தி நினைக்கிறேன் என்று விட்டு எந்த விநியோகம் சராசரி யாராவது, அதை திறமை அல்லது பைத்தியம் இருக்கும், பெருமை அல்லது வெறுப்பு இல்லை அதை எடுக்க வேண்டும். இது வெறுமனே ஒரு புள்ளிவிவர ஏற்றத்தாழ்வு இருக்கிறது. நான் இந்த எதிர்மறை பக்கத்தில் பாதிக்கப்பட்டிருந்தார் அந்த வலியை குறைத்து மாட்டேன் என்று, அல்லது நேர்மறை பக்கத்தில் தான் திமிர் அகற்ற. ஆனால் இங்கே அது குறைந்த பட்சம் அந்த உணர்வுகளை தீவிரம் குறைந்து விடும் என்ற நம்பிக்கையில்…\nபுகைப்பட அர்த்ரோ டி Albornoz\nகிரியேட்டிவ், பெற்றோர், வேலை மற்றும் வாழ்க்கை\nஅழகான படங்கள் எடுத்து எப்படி\nஆகஸ்ட் 13, 2013 மனோஜ்\nநான் சமீபத்தில் என்னுடைய இந்த கலைஞர் நண்பர் உருவப்படம் புகைப்படம் ஒரு நுட்பத்தை கற்று. அவர் ஒரு அழகான ஓவியங்கள் உருவாக்க பின்னொளி பயன்படுத்த முடியும் என்று என்னிடம் கூறினார். நான் எப்போதும் பின்னொளி ஒரு கெட்ட விஷயம் என்று நினைத்தேன், ஒன்று இருந்தது என் அப்பா எனக்கு கற்று. நான் அவரை நம்பினேன். அனைத்து பிறகு, அவர் தம்முடைய Yashica எலக்ட்ரோ வெறும் ஓவியங்கள் எடுத்து பயன்படுத்தப்படும் 35. பின்னர், என் முதல் எஸ்எல்ஆர் வாங���கியபின், நான் TTL நன்மைகளுக்காக புரிந்து நிறைய நேரம் செலவு (மூலம்-லென்ஸ்) அளவீட்டு மற்றும் நிரப்பு ஃபிளாஷ் பின்னொளி தீமைகள் எதிர்கொள்ள.\nஎனவே இதுபோன்ற நல்ல ஓவியங்கள் கைப்பற்ற சிறந்த வழி என் பொருள் பின்னால் சூரியன் வேண்டும் என்று சொன்ன போது, எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அனுபவம் எப்போதும் Stéphane கவனம் செலுத்த எனக்கு கற்று. நான் என் விலை நிகான் எஸ்எல்ஆர் கொண்டு விட அவர் ஒரு மருந்துக்கடை காகித கேமரா மூலம் சிறந்த படங்கள் எடுத்து பயன்படுத்தப்படும். அவர் சொன்னது சரி, நிச்சயமாக. அவர்களுக்கு பின்னால் சூரியன், உங்கள் பொருள் ஓர கண்ணால் மற்றும் ஒளி எதிரான தங்கள் கண்களை திருகு இல்லை. அவர்கள் குறைந்த கவனத்தை திசை திருப்பி மற்றும் உடனடியாக சிரிக்க போக்கை. மேலும், மிக முக்கியமாக, அவர்களின் பின்னால் முடி மந்திர தெரிகிறது.\nவலது பின்னொளி ஓவியங்கள் செய்ய, எனினும், நீங்கள் விஷயங்களை ஒரு ஜோடி பற்றி கவனமாக இருக்க வேண்டும். முதல், நீங்கள் உங்கள் லென்ஸ் மீது நேரடி சூரிய ஒளி இல்லை என்று உறுதி, தகாத எரிப்பு உருவாக்கும் எந்த. நான் அவரை சந்திக்க அடுத்த முறை நிச்சயம், Stéphane என் சாதகமாக எரிப்பு எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை எனக்கு கற்று. ஆனால் இப்போது, நான் லென்ஸ் மீது நேரடி ஒளி தவிர்க்க வேண்டும். நிழலில் ஒரு இடத்தில் பாருங்கள். உதாரணமாக, ஒரு நிழல் வார்ப்பு ஒரு மரம் பார்க்க. நிழல் நிற்க முயற்சி, ஆனால் உங்கள் முகத்தில் நிழல் பெற முயற்சி, கேமரா இருக்கும் என்பது,. நீங்கள் சூரியன் இடையே மரத்தில் பெறவும். நீங்கள் நடைமுறையில் அது எப்படி கொஞ்சம் திரும்பு உங்கள் தலையில் நிழல் பாருங்கள்; அது மற்றொரு பெரிய நிழல் மறைந்து என்றால், நீங்கள் பாதுகாப்பாக உள்ளன. இல்லை என்றால், நடவடிக்கை.\nபின்னணி உள்ளது இரண்டாவது விஷயம் கவனம் செலுத்த. அது மிக பிரகாசமான இருக்க முடியாது, அல்லது உங்கள் கேமரா சராசரி அளவை உங்கள் பொருள் முகத்தை underexpose. (மீண்டும், படைப்பு புகைப்பட ஒருவேளை வெறுக்கத்தக்க மற்றொரு கருத்தின்). ஸ்டீபன் தன்னை உருவப்படம் பாருங்கள், நான் பின்னொளி வெளிப்பாடு கிடைத்தது மறுநாள் என்னை எடுத்து. நீங்கள் என் பிரதிபலிப்பு தனது கண்ணாடியை பார்க்க முடியும், பிரகாசமான கடற்கரை மணல் விட சட்டத்தில் உள்ள இருண்ட மல�� பெற எனவே பதுங்கு குறைந்த முயற்சி. நான் இந்த ஒரு நல்ல புகைப்படம் நினைக்கிறேன், குறைந்தது தொழில்நுட்ப. Stéphane அதை பார்த்து அவர் ஒரு ஜேம்ஸ் பாண்ட் வில்லன் போல என்று புகார்\nஇங்கே என் அழகான மனைவி ஒரு பின்னால் ஓவியம். இணைத்து முகத்தில் நல்ல மாறாக மற்றும் பிரகாசம் கொடுத்து பின்னணியில் இருண்ட பூண்டு அடங்கும் எப்படி பார்க்க. அனைத்து வலது, நான் அதை ஒப்புக்கொள்வேன், அமைப்பு அநேகமாக ஒரு அதிர்ஷ்டம் விபத்து. ஆனால் இன்னும், நான் பின்னொளி நல்ல இருக்கும் என்று தெரியும் வரை நான் இந்த புகைப்படம் முயற்சி. மிகவும் தைரியமான இருக்க, பின்னொளி சோதனை. நான் நீங்கள் முடிவு பிடிக்காது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.\nஇங்கே சில நாடக பின்னொளி ஓவியங்கள் ஒரு பரிசளித்தார் புகைப்பட.\nநகைச்சுவை, பெற்றோர், தத்துவம், இயற்பியல், வேலை மற்றும் வாழ்க்கை\nஜூன் 20, 2013 மனோஜ்\nதாய் தன் பதின் பருவ மகன் டிவி பார்த்து நேரத்தை வீணடிக்காதீர்கள் என்று எரிச்சலடைந்து.\n“அவரது, டிவி பார்த்து உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம். நீங்கள் படிக்கும்,” அவர் அறிவுரை.\n” மகன் இடித்துரைத்தார், இளைஞர்கள் வழக்கமாக செய்ய.\n“சரி, நீங்கள் கடினமாக படித்தால், நீங்கள் நல்ல தரங்களாக கிடைக்கும்.”\n“பின்னர், நீங்கள் ஒரு நல்ல பள்ளி பெற முடியும்.”\n“அந்த வழியில், நீங்கள் ஒரு நல்ல வேலை கிடைக்கும் என நம்பலாம்.”\n நான் ஒரு நல்ல வேலை உனக்கு என்ன வேண்டும்\n“சரி, நீங்கள் நிறைய பணம் என்று வழி செய்ய முடியும்.”\n“நான் ஏன் பணம் வேண்டும்\n“நீங்கள் போதுமான பணம் இல்லை என்றால், நீங்கள் திரும்பி உட்கார்ந்து ஓய்வெடுக்க முடியாது. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் டிவி பார்க்க.”\n“சரி, நான் இப்போது அதை செய்கிறீர்கள்\nஅம்மாவுக்கு என்ன போராடவில்லை, நிச்சயமாக, ஒத்திவைக்கப்பட்ட திருப்தி வாரியாக தத்துவமாகும். நீங்கள் இப்போது சற்றே விரும்பத்தகாத ஏதாவது செய்ய வேண்டும் என்றால் அது ஒரு விஷயமே இல்லை, நீண்ட நீங்கள் வாழ்க்கையில் பின்னர் அதை நிச்சயம் பலன் கிடைக்கும் என. இந்த கொள்கை இவ்வளவு நாம் வழங்கப்பட்டது அதை எடுத்து என்று நமது தார்மீக துணி ஒரு பகுதியாக உள்ளது, அதன் ஞானம் கேள்வி. ஏனென்றால் அது எங்கள் நம்பிக்கை, நாங்கள் எப்போது உடல்நிலை சரியில்லாமல் நாங்கள் கீழ்படிந்து கசப��பான மருந்துகளால் எடுக்கிறோம், நாம் பின்னர் சரியாகும் என்று தெரிந்தும். நாம் அமைதியாக ஜாப்ஸ் நம்மை சமர்ப்பிக்க, ரூட் கால்வாய்கள், எங்கள் நபர்கள் செய்ய colonoscopies மற்றும் இதர அட்டூழியங்கள் நாம் எதிர்காலத்தில் வெகுமதிகளை எதிர்பார்த்து unpleasantnesses பொறுத்து கொள்ள கற்று ஏனெனில். நாம் கூட அவர்கள் உண்மையில் ஒட்டிக்கொள்வது எங்களுக்கு ஒரு அழகான பைசா கூட கொடுக்க வேண்டும் என்று loathesome வேலைகள் ஒரு நாய் போல வேலை.\nநானே இழிவுபடுத்தகிறேன் முன், என்னை நான் ஒத்திவைக்கப்பட்ட திருப்தி ஞானத்தை நம்பிக்கை கொள் அது மிக தெளிவாக என்று செய்ய அனுமதிக்க. நான் என் நம்பிக்கை, ஏனெனில் ஒரு நெருக்கமான பாருங்கள் வேண்டும், அல்லது அந்த விஷயம் ஏழு பில்லியன் மக்கள் நம்பிக்கை, எந்த கொள்கை தருக்க நியாயம் இல்லை ஆதாரம் இன்னும்.\nநாம் இந்த நாட்களில் எங்கள் வாழ்க்கையை வாழ வழி அவர்கள் இன்பமே சிறந்த நலம் என்னும் கோட்பாடு அழைக்க என்ன அடிப்படையாக கொண்டது. நான் வார்த்தை எதிர்மறையான உட்பொருளை இல்லை என்று எனக்கு தெரியும், ஆனால் நான் இங்கே அதை பயன்படுத்தி நான் இதில் உணர்வு அல்ல. இன்பமே சிறந்த நலம் என்னும் கோட்பாடு நாம் வாழ்க்கையில் எடுத்து எந்த முடிவும் அதை உருவாக்க போகிறது எவ்வளவு வலி மற்றும் இன்பம் அடிப்படையாக கொண்டது என்று தத்துவமாகும். வலியை இன்பம் அதிகமாக இருக்கும் என்றால், அது சரியான முடிவு. நாங்கள் அதை பரிசீலித்து என்றாலும், வலி மற்றும் இன்பம் பெறுபவர்கள் தனிப்பட்ட தனிநபர்களை எங்கே வழக்கு, பிரபுக்கள் அல்லது சுயநலம் முடிவு ஈடுபட்டுள்ளது. எனவே ஒரு நல்ல வாழ்க்கை நோக்கம் வலியை இன்பம் இந்த அதிகப்படியான அதிகரிக்க உள்ளது. இந்த சூழலில் பார்க்கப்பட்டவை, தாமதமாக திருப்தி கொள்கை அர்த்தமுள்ளதாக — அது அதிகமாக அதிகரிக்க ஒரு நல்ல உத்தி ஆகிறது.\nஆனால் நாம் திருப்தி தாமதப்படுத்த எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும். தெளிவாக, நாங்கள் நீண்ட நேரம் காத்திருக்க என்றால், நாம் அது மீது வரைய ஒரு வாய்ப்பு முன் நாம் இறந்து இருக்கலாம் ஏனெனில் நாம் குவிக்க திருப்தி கடன் வீணாகி. இந்த உணர்தல் மந்திரம் பின்னால் இருக்கலாம் “தற்போது கணம் வாழ.”\nஇன்பமே சிறந்த நலம் என்னும் கோட்பாடு குறுகிய விழுந்தால் அது எங்கே இன்பம் தரத்தை கருத்தில் கொள்ள ��ுடியவில்லை என்று உண்மையில் ஆகிறது. அது இருந்து அதன் மோசமான உந்துதல் பெறுவார் என்று ஆகிறது. உதாரணமாக, அவர்கள் சிறையில் வலியை ஒரு ஒப்பீட்டளவில் குறுகிய காலத்தில் செலவில் ஆடம்பரமான செழுமையின் நீண்ட காலத்திற்கு மகிழ்ச்சியாக மடோஃப் போன்ற ஒரு லாபங்கள் மாஸ்டர் ஒருவேளை சரியான முடிவுகளை செய்யப்பட்டது.\nஎன்ன தேவை, ஒருவேளை, எங்கள் தேர்வுகள் நேர்மை மற்றொரு நடவடிக்கை. நான் அதை தேர்வு தன்னை உள்ளார்ந்த தரம் நினைக்கிறேன். நாம் அது நல்லது என்று தெரியும், ஏனெனில் நாம் ஏதாவது செய்ய.\nநான், நிச்சயமாக, அவர்கள் நெறிமுறைகள் அழைக்க தத்துவம் பரந்த கிளை மீது விழும். இது இடுகைகள் ஒரு ஜோடி அதை சுருக்கமாக முடியாது. நான் அப்படி செய்ய தகுதி. மைக்கேல் Sandel, மறுபுறம், அக்கட்சி தெரிவித்துள்ளது, நீங்கள் அவரது ஆன்லைன் நிச்சயமாக பார்க்க வேண்டும் நீதிபதி: செய்ய சரியான விஷயம் என்ன இருக்கிறது ஆர்வம் என்றால். நான் வாழ்க்கை ஒரு வழி உள்ளார்ந்த தரம் போன்ற ஏதாவது இருக்கும் என்று என் சிந்தனை பகிர்ந்து கொள்ள வேண்டும், அல்லது தேர்வுகள் மற்றும் முடிவுகளை. அது நம் அறிவார்ந்த பகுப்பாய்வு முன் வரும் ஏனெனில் எல்லோருக்கும் தெரியும். அது நமக்கு வலியை இன்பம் ஒரு அதிகப்படியான கொடுக்கிறது ஏனெனில் நாம் சரியான விஷயம் இவ்வளவு இல்லை செய்கிறோம், ஆனால் நாம் சரியான விஷயம் என்ன தெரியுமா அதை செய்ய ஒரு உள்ளார்ந்த தேவை இல்லை.\nஎன்று, குறைந்தது, கோட்பாடு. ஆனாலும், பிற்பகுதியில், நான் முழு வலது தவறு என்பதை ஆச்சரியமாக தொடங்கி, நல்ல தீய வேறுபாடும் காசோலை சில எளிய சிந்தனை எல்லோரும் வைத்து ஒரு விரிவான தந்திரம் ஆகும், சிறந்த வகைகளை முற்றிலும் hedonistic அனுபவிக்கும் போது (இப்போது அனைத்து இழிவுபடுத்தும் உந்துதல் அதை பயன்படுத்தி) வாழ்க்கை சந்தோஷத்துக்கு. அவர்கள் ஓய்வு சுவரில் சுவர் விளையாடாதீர்கள் reveling தெரிகிறது போது ஏன் நான் நல்ல இருக்க வேண்டும் அது என் அழிகிற உள் தரம் பேசுகிறாள்,, அல்லது நான் ஒரு பிட் சிறந்த பெறுகின்றனர் அது என் அழிகிற உள் தரம் பேசுகிறாள்,, அல்லது நான் ஒரு பிட் சிறந்த பெறுகின்றனர் நான் என்னை குழப்பம் என்ன நினைக்கிறேன், ஒருவேளை நீங்கள் அதே, மகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சி இடையே சிறிய தூரம் உள்ளது. மகிழ்ச்சி சரியானதைச் முடி���ு செய்து. இன்பம் ஒரு நல்ல மதிய முடிவு உணவு உண்பது. ரிச்சர்டு ஃபேய்ன்மேன் பற்றி எழுதிய போது விஞ்ஞானிகள் கிடைக்கும் இன்பம் அவுட், அவர் ஒருவேளை மகிழ்ச்சியை பற்றி பேசி. நான் அந்த புத்தகத்தை படிக்கும் போது, என்ன நான் அனுபவிக்கும் நான் வெறும் இன்பம் அநேகமாக நெருக்கமாக ஆகிறது. டிவி பார்த்து ஒருவேளை சந்தோஷம். இந்த எழுதுவதன், மறுபுறம், சந்தோஷம் அநேகமாக நெருக்கமாக ஆகிறது. குறைந்தது, நான் நம்புகிறேன்.\nமேலே என் சிறிய கதை திரும்பி வர, அவர் மீது ஒத்திவைக்கப்பட்ட திருப்தி ஞானத்தை கவர என்ன அம்மா தன் டிவி பார்ப்பது மகன் சொல்ல முடியும் சரி, வெறும் நான் யோசிக்க முடியும் மட்டும் தான் மகன் தன் நேரத்தை கழிவுகள் என்றால், இப்போது டிவி பார்த்து என்று இன்பமே சிறந்த நலம் என்னும் கோட்பாடு இருந்து வாதம் ஆகிறது, அவர் வாழ்க்கையின் பிற்பகுதியில் ஒரு டிவி கொடுக்க முடியாது என்று ஒரு உண்மையான சாத்தியம் உள்ளது. ஒருவேளை உள்ளார்ந்த நல்ல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஒரு டிவி குறைவாக முதிர்ந்தவராக வளர விட மாட்டேன். நான் என்று சந்தேகிக்கிறேன், நான் ஒருவர் நடவடிக்கைகளை விளைவுகளைப் பொறுப்பு உள்ளார்ந்த நல்ல நம்பிக்கை, ஏனெனில். என்னை ஒரு மோசமான பெற்றோர் செய்கிறது சரி, வெறும் நான் யோசிக்க முடியும் மட்டும் தான் மகன் தன் நேரத்தை கழிவுகள் என்றால், இப்போது டிவி பார்த்து என்று இன்பமே சிறந்த நலம் என்னும் கோட்பாடு இருந்து வாதம் ஆகிறது, அவர் வாழ்க்கையின் பிற்பகுதியில் ஒரு டிவி கொடுக்க முடியாது என்று ஒரு உண்மையான சாத்தியம் உள்ளது. ஒருவேளை உள்ளார்ந்த நல்ல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஒரு டிவி குறைவாக முதிர்ந்தவராக வளர விட மாட்டேன். நான் என்று சந்தேகிக்கிறேன், நான் ஒருவர் நடவடிக்கைகளை விளைவுகளைப் பொறுப்பு உள்ளார்ந்த நல்ல நம்பிக்கை, ஏனெனில். என்னை ஒரு மோசமான பெற்றோர் செய்கிறது அதை செய்ய சரியான விஷயம் அதை செய்ய சரியான விஷயம் நாங்கள் யாரையும் கேட்க வேண்டும் இவையெல்லாம் சொல்ல\nமலையாள, பெற்றோர், வேலை மற்றும் வாழ்க்கை\nகடுமையான காதல் மற்றொரு பென் கதை\nமார்ச் 29, 2013 மனோஜ்\nஎன்னுடைய ஒரு பிடித்த மாமா என்னிடம் பேனா வழங்கினார் முறை. இந்த மாமா அந்த நேரத்தில் இந்திய இராணுவத்தின் ஒரு சிப்பாய் இருந்தது. படையின���் ஒவ்வொரு ஆண்டும் அல்லது இரண்டு மாதங்கள் வீட்டிற்கு வந்து பயன்படுத்தப்படும், மற்றும் நீட்டிக்கப்பட்ட குடும்பத்தில் உள்ள எல்லோரும் பரிசு கொடுக்க. முழு விஷயம் பற்றி உரிமத்தை ஒரு உணர்வு இருந்தது, அதை அவர்கள் ஒருவேளை அதே மீண்டும் ஏதாவது கொடுக்க முடியும் என்று பரிசு தேர்வெழுதி ஏற்பட்டது. பல தசாப்தங்களாக கடந்த இரண்டு போது, விஷயங்கள் மாற்றம். பரிசு தேர்வெழுதி பணக்கார சுற்றி பறக்கும் என்று “வளைகுடா மலையாளிகள்” (மத்திய கிழக்கில் உள்ள கேரள புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்) இதனால் கடுமையாக ஏழை வீரர்கள் சமூக நிலையை குறைந்துகொண்டிருக்கும்.\nஎப்படியும், நான் என் மாமா இருந்து வந்தது என்று இந்த பேனா முகடு என்று ஒரு பிராண்ட் ஒரு அழகான மேட்-தங்கம் மாதிரி விண்ணப்ப இருந்தது, சாத்தியமான இமயமலை அடிவாரத்தில் சீன எல்லை வழியாக கடத்தி என் மாமா மூலம் சேகரிக்கப்பட்ட. நான் என்னுடைய இந்த செல்ல பிராணியான உடைமை என்ற அழகான பெருமை இருந்தது, நான் நினைக்கிறேன் நான் பின்னர் ஆண்டுகளில் என் உடைமைகளை இருந்திருக்கும். ஆனால் பேனா என்று நீண்ட கடந்த இல்லை — அதை நான் கோடை காலத்தில் ஒரு சோதனை போது ஒரு மேசை பகிர்ந்து வேண்டியிருந்தது யாருடன் ஒரு பழைய சிறுவன் மூலமாக திருடப்பட்டது 1977.\nநான் இழப்பை பேரழிவைக். அதை விட, நான் அவள் அது தயவுசெய்து எடுக்க போவதில்லை என்று தெரியும் என் அம்மா என்று விடாமல் பயந்தது. நான் இன்னும் கவனமாக இருந்திருக்க வேண்டும் யூகிக்கிறேன் மற்றும் அனைத்து நேரங்களிலும் என் நபர் மீது பேனா வைத்து. நிச்சயமாக போதுமான, என் அம்மா அவரது சகோதரர் இருந்து இந்த பரிசு இழப்பினால் கோபம் கோபமாக இருந்தார். கடுமையான காதல் ஒரு ஆதரவாளராக, அவர் வெறுப்பாக வர சொன்னாள், இது இல்லாமல் திரும்ப முடியாது. இப்பொழுது, என்று ஒரு ஆபத்தான நடவடிக்கை இருந்தது. என்ன என் அம்மா பாராட்ட முடியவில்லை நான் உண்மையில் மிக கட்டளைகளை எடுத்து இருந்தது. நான் இன்னும் செய்கிறேன். நான் என் நம்பிக்கையற்ற தவறு வெளியே அமைக்க போது, அது ஏற்கனவே மாலையில் இருந்தது, அதை நான் கூடாது என்பதால் நான் அனைத்து திரும்பி வந்திருக்கிறார்கள் என்று சாத்தியமில்லை, இல்லை பேனா இல்லாமல்.\nஎன் அப்பா இரண்டு மணி நேரத்தில் பின்னர் வீட்டில் கிடைத்தது, மற்றும் நிகழ்வுகளின் விளைவாக அதிர்ச்சியாக இருந்தது. அவர் நிச்சயமாக கடுமையான காதல் நம்பவில்லை, இதுவரை இருந்து. அல்லது ஒருவேளை அவர் என் எழுத்தியல் மனநிலைதான் ஒரு உணர்வு இருந்தது, அது ஒரு பாதிக்கப்பட்டிருந்தார் முந்தைய. எப்படியும், அவர் என்னை தேடி வரும் என் பூட்டி பள்ளி சுற்றி இக்கருத்துக்கு வீட்டில் இருந்து பத்து கிலோமீட்டர் கண்டடோம்.\nபெற்றோர் ஒரு சமநிலை நடவடிக்கையாகும். நீங்கள் கடுமையான காதல் உடற்பயிற்சி செய்ய வேண்டும், உங்கள் குழந்தை வாழ்க்கையின் பிற்பகுதியில் கடுமையான உலக தயாராக போகின்றீர். உங்கள் குழந்தை உணர்வுபூர்வமாக பாதுகாப்பான உணரலாம் என்று நீங்கள் அதே அன்பு மற்றும் பாசத்தை காட்ட வேண்டும். நீங்கள் overindulgent இல்லாமல் உங்கள் உங்கள் குழந்தை வழங்க வேண்டும், அல்லது நீங்கள் அவர்களுக்கு கெடுவதை முடிவடையும் என்று. நீங்கள் வளர அவர்கள் சுதந்திரம் மற்றும் விண்வெளி கொடுக்க வேண்டும், ஆனால் நீங்கள் விலகி அக்கறையில்லாமலும் கூடாது. பல பரிமாணங்களை வலது சுருதி உங்கள் நடத்தையை செம்மைப்படுத்துகிறது கோடிதான் ஒரு கடினமான கலை பெற்றோர்கள் என்ன செய்கிறது. என்ன அது உண்மையில் பயமாக இருக்கிறது, நீங்கள் அதை ஒரே ஒரு ஷாட் கிடைக்கும் என்று உண்மை. ஆனால் நீங்கள் அதை தவறு கிடைக்கும் என்றால், நீங்கள் கற்பனை செய்யலாம் விட உங்கள் பிழைகள் இயல்பு நிறைய நீண்ட நீடிக்கலாம். நான் அவனிடம் கோபமாக வந்தது போது ஒருமுறை, என் மகன் (ஆறு ஆண்டுகள் விட புத்திசாலியாக பின்னர்) நான் கவனமாக இருக்க வேண்டும் என்று என்னிடம் கூறினார், அவரது குழந்தைகளை விதம் வேண்டும் என்று நான் அவனுக்கு சிகிச்சை. ஆனால் பின்னர், நாம் ஏற்கனவே இந்த தெரிகிறோம், நாம் செய்ய\nஎன் அம்மா ஒரு தவறுகளுக்கு மன்னிப்பு உண்மையான உலக என்னை தயார், எனது தந்தை போதுமான இரக்கம் பராமரிக்கவில்லை. கலவை ஒருவேளை மிக மோசமாக உள்ளது. ஆனால், நாம் அனைவரும் விரும்புகிறேன் எங்கள் பெற்றோர்கள் விட செய்ய. என் விஷயத்தில், நான் என் குழந்தைகள் என் நடத்தை மற்றும் சிகிச்சை மேம்படுத்த ஒரு எளிய தந்திரம் பயன்படுத்த. நான் சொன்னது சிகிச்சை பெற்று இறுதியில் நானே படமாக முயற்சி. நான் கவனிக்கப்படாத அல்லது நியாயமற்ற முறையில் உணர வேண்டும் என்றால், நடத்தை நன்றாக-சரிப்படுத்தும் வேண்டும்.\nஇது வழக்கமாக உண்மையில் பின்னர் வரும் என்பதால் இந்த தந்திரம் அனைத்து நேரம் வேலை. முதலில் ஒரு நிலைமையை பதிலடிக், நாம் ஒரு அறிவார்ந்த செலவு பயன் பகுப்பாய்வு செய்ய நேரம் முன்பு. அதை சரி செய்து மற்றொரு வழி இருக்க வேண்டும். அது பொறுமை மற்றும் கருணை நிறைய வளரும் ஒரு கேள்வி தான் இருக்குமோ. நீங்கள் தெரிகிறீர்கள், முறை போது உள்ளன நான் என் தந்தை கேட்க விரும்புகிறேன்.\n& Nbsp மொழிபெயர்ப்பு திருத்து\nஓய்வு அல்லது தூக்கம் பின்னர் வெற்று திரை\nநல்ல மற்றும் மோசமான பால் நிலை சமத்துவம் - 8,544 கருத்துக்களை\nStinker மின்னஞ்சல்கள் — எடுத்துக்காட்டாக, ஒரு - 8,490 கருத்துக்களை\nவெற்றி வரையறை - 5,698 கருத்துக்களை\nசிங்கப்பூர் quant வாழ்க்கை - 3,304 கருத்துக்களை\nகருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம் உள்ள லைட் பங்கு - 3,008 கருத்துக்களை\nIPhoto நிகழ்வுகள் மற்றும் புகைப்படங்கள் காணாமல்\nIPhoto உள்ள பிரதி இறக்குமதி தவிர்க்க எப்படி - 2,825 கருத்துக்களை\nPHP இல் ஒரு உள்ளூர் கோப்பு ஒரு சரம் சேமிக்க எப்படி\nமுயற்சி கொள்முதல் போக்குவரத்து Maxvisits இருந்து\nபதிப்புரிமை © 1999 - 2018 கைகளை Thulasidas · அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை·\nவிதிமுறைகள் · தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/05/85000.html", "date_download": "2018-12-10T04:26:37Z", "digest": "sha1:CDSO4CNSR25RDWOABJJMKV57KFYVDWTV", "length": 9165, "nlines": 56, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "சவுதியில் 85,000 ஆண்டுகளுக்கு முந்திய மனித கால்தடம் கண்டுபிடிப்பு! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nசவுதியில் 85,000 ஆண்டுகளுக்கு முந்திய மனித கால்தடம் கண்டுபிடிப்பு\nசவுதி அரேபியாவின் நெபுத் பாலைவன பகுதியில் (Nefud Desert in Tabuk region) அமைந்துள்ள பழங்கால களிமண் ஏரிப்படுகை (Muddy land in an old lake) அருகே சுமார் 85,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனிதக் கால்தடம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கடந்த மாதம் தைமா மாகாணத்தின் (the central site in the province of Taima) மத்திய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதவிரல் புதைபடிவ காலகட்டத்துடன் ஒத்துப்போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. (The age of the footprints coincides with the fossil of the finger of an adult person)\nபண்டைய காலத்தில் இந்த நெபுத் பாலைவன பிரதேசம் பசும் பூமியாக, செழிசெழிப்பான ஆறுகள், ஏரிகள் பாயும் நிலமாக, பலதரப்பட்ட மிருகங்கள் வாழும் பகுதியாக திகழ்ந்துள்ளதுடன் (The Nefud Desert, which then was a green pasture replete with rivers, lakes, fresh water and abundant animals ��� a source of food for humans) ஆப்பிரிக்காவிலிருந்து புலம்பெயர்ந்து வந்த ஆதிமனித சமூகம் பின் இங்கிருந்து உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவிச்சென்று இருக்கலாம் (This amazing and rare discovery points to a new understanding of how our species came out of Africa en route to colonizing the world) எனவும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇனி கத்தாரில் FREE VISA என்ற ஒன்று இல்லை யாரும் நம்பி ஏமாற வேண்டாம் - எச்சரிக்கைப் பதிவு\nநாட்டில் இருந்து கத்தார் வரும் போது எந்த Sponsor க்கு வருகின்றீர்களோ அதே Sponsor இடம் உங்கள் ஒப்பந்த காலம் முடிந்த பின்னரே வேறு இடங்களை...\nதலைவணங்காத கத்தார்’ - தடைகளுக்கு மத்தியில் நிமிர்ந்து நிற்கும் நாடு: எப்படி சாத்தியமானது\nசக்திவாய்ந்த அண்டை நாடுகளின் பொருளாதார முற்றுகை மற்றும் அவற்றின் வான்வெளியை பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடைகளுக்கு பிறகும், கத்தார் பலவ...\n35 வருட பணியாளருக்கு கண்ணியமாக பிரியாவிடை & பண அன்பளிப்பு வழங்கிய சவூதி குடும்பம் - நெகிழ்ச்சி சம்பவம்\nசவுதி அரேபியா, ஹாயில் பகுதியில் கடநத 35 வருடங்களாக வேலை செய்த இந்திய நாட்டவரை கண்ணியமாக பிரியாவிடை கொடுத்து அனுப்பிய சம்பவம் ஒன்று சவ...\nசவுதியில் நடைபெற்ற GCC கூட்டத்தில் கத்தார் அதிபர் கலந்து கொள்ளவில்லை\nஇன்று டிசம்பர் 9 ஆம் திகதி றியாதில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வளைகுடா ஒத்துழைப்பு (GCC) சபையின் உச்சிமாநாட்டில் பங்கேற்க கட்டார் அமீர் ...\nமிகச் சிறிய நாடான கத்தார் பிரம்மாண்டமாக வளர்ந்தது எப்படி\nகத்தார் ஏன் சிறப்பு வாய்ந்தது பிபிசி உலக சேவைக்காக ஆராய்கிறர் ஜேம்ஸ் ஃப்ளெட்சர். இதில், கத்தாரைப் பற்றிய பல ஆய்வுகளை நடத்திய நிபுணர...\nCIMA பரீட்சை எழுத கத்தாரிலிருந்து இலங்கை சென்ற சகோதரர் காலமானார்\nஇலங்கை - அக்குரனையை சேர்ந்தவரும் Akurana Community- Qatar (ACQ)இன் அங்கத்தவருமான சகோதரர் முஹம்மத் சஹல் நிஸாயிர் (22 வயது) அவர்கள் தனது...\nUAE கடலில் மிதக்கும் சூப்பர் மார்க்கெட் திறந்து வைத்தது கேரிபோர் (Carrefour) குழுமம்\nதுபையில் 3 இடங்களில் கடலில் மிதக்கும் சூப்பர் மார்க்கெட் திறந்த கேரிபோர் (Carrefour) குழுமம் படகு பயணிகள், சொகுசுப் படகுகள், நீர் வி...\nதொழில்வாய்ப்புத்துறையில் சவால்கள்: இலங்கை – கட்டார் கலந்துரையாடல்\nகட்டார் வர்த்தக சபை மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பொன்று டோஹாவில் நடைபெற்றுள்ளது. இருநா...\nஒபெக் கூட்டமைப்பிலிருந்து 2019 ஜனவரி முதல் வெளியேறுகின்றோம் - கத்தார் அதிரடி அறிவிப்பு\n2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு (ஒபெக்) OPEC - Organization of the Petroleum Exporting Cou...\nஉம்ரா யாத்திரிகர்களை கருத்திற் கொண்டு மக்காவில் மேலும் ஒரு புதிய விமான நிலையம்\nபுனித மக்காவின் தேவைகளை கருத்திற்கொண்டு குன்புதா (Qunfudah) எனும் பகுதியில் புதிய விமான நிலையம் ஒன்று கட்டப்பட அடிக்கல் நாட்டப்பட்டது. இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/kulanthaikal-enn-iravil-alukirarkal", "date_download": "2018-12-10T05:10:54Z", "digest": "sha1:SRFRTOOSFD3Z3LTP3KL3MSXQVHRIW6Q2", "length": 12915, "nlines": 232, "source_domain": "www.tinystep.in", "title": "குழந்தைகள் ஏன் இரவில் அழுகிறார்கள்..? - Tinystep", "raw_content": "\nகுழந்தைகள் ஏன் இரவில் அழுகிறார்கள்..\nகுழந்தைகள் இரவு முழுவதும் அழுவது பெற்றோரை சோர்வடையவும், அவர்களுக்கு மனக்கவலையையும் ஏற்படுத்தும். பெரும்பாலும் குழந்தைகள் உங்களை தொடர்பு கொள்ளவும், உங்களது கவனத்தை பெறவுமே அழுகிறார்கள். இதனாலேயே குழந்தைகள் சௌகர்யமாக உணரும் போது அழுகையை நிறுத்தி விடுகிறார்கள். நீங்கள் என்ன செய்தும் குழந்தை அழுகையை நிறுத்தவில்லை என்றால், அவர்களுக்கு எதோ பிரச்சனை என்று அர்த்தம்.\nகுழந்தைகள் இரவில் அழுவது சாதாரணமான ஒன்று தான். குழந்தைகள் அவர்களின் தேவையை பெறுவதற்காகவே அழுகிறார்கள். அவர்கள் கருவறையில் இருந்ததால், அவர்களுக்கு இரவு பகல் வித்தியாசம் தெரியாது. இதனாலேயே, அவர்கள் இரவிலும் எழுந்து அழுகிறார்கள். அவர்கள் அழுகையின் மூலம் சொல்ல வரும் விஷயங்களை இங்கு பார்க்கலாம்.\nகுழந்தையின் பசிக்கான அறிகுறிகளை அறிந்து கொள்வது, அவர்களுக்கு சரியான நேரத்தில் உணவூட்ட உதவும் மற்றும் குழந்தையின் பசி அழுகையை எட்டும் முன் தவிர்த்திடலாம். குழந்தைகள் சோர்வாக இருத்தல், வாயை சப்புதல் மற்றும் வாயில் கை வைத்தல் போன்றவை பசியின் அறிகுறியாகும்.\nகுழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று உபாதை அவர்களை அதிகமாக அழச் செய்யும். நீங்கள் உணவூட்டிய பிறகும் உங்கள் குழந்தை அழுதால், அவர்களுக்கு வயிறு தொடர்பான பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. உடனடியாக மருத்துவரை அணுகி என்ன பிரச்சனை என்பதை கண்டறிந்து, அதற்கான மருத்துவ ஆலோசனை பெறுங்கள். வாயு கோளாறை தவிர்க்கும் மருந்தையோ அல்லது கி��ேப் வாட்டரையோ மருத்துவர் பரிந்துரைக்காமல் கொடுப்பதை தவிர்க்கவும்.\nசில குழந்தைகள் அசுத்தமான நாப்கின்களை வைத்திருப்பதை சகித்துக் கொள்ள மாட்டார்கள். எனவே, அழுகை மூலமாக நம்மை தொடர்பு கொண்டு, அவற்றை மாற்ற சொல்வார்கள்.\nசோர்வுடன் அரைத் தூக்கத்தில் இருக்கும் குழந்தைகள் தூங்கி விடுவார்கள் என நீங்கள் நினைத்தால், அது தவறு. குழந்தைகள் தூங்குவதற்கு பதிலாக அதிக சோர்வின் காரணமாக அழ துவங்கி விடுவார்கள்.\nகுழந்தைகள் அறையின் வெப்பநிலையை அசௌகரியமாக உணர்ந்தால், அழ துவங்கி விடுவார்கள். குழந்தைகள் மிதமான வெப்பநிலையிலேயே இருக்க விரும்புவார்கள், அதிக வெப்ப நிலை என்றால் அவர்கள் அதை அறிந்து கொள்வார்கள். குழந்தைகள் அதிக வெப்ப நிலையை உணர்த்து அழும் போது இருக்கும் முக தோற்றம், அவர்கள் குளிரினால் அழும் போது இருக்கும் முகத்தோற்றத்தை விட வித்தியாசமாக இருக்கும்.\nபல் முளைத்தல் என்பது குழந்தைகளுக்கு வலியை ஏற்படுத்தக் கூடிய ஒன்று. பற்கள் ஈறுகளிலிருந்து வெளிவர அதிக அளவிலான வலியை அவர்களுக்கு ஏற்படுத்தும். இந்த வலியானது அவர்களை அதிகமாக அழச் செய்யும். உங்கள் கையை குழந்தையின் பல் ஈறுகளில் வைத்து உணர முயற்சி செய்யுங்கள். பல் முளைக்க போகும் இடம் கடின தன்மையுடன் இருக்கும்.\n7 உடல் நல பிரச்சனை\nகுழந்தையின் எல்லா அவசிய தேவைகளை சரி செய்த பின்னும் குழந்தை அழுதால், அவர்களுக்கு உடல் நல பிரச்சனை இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். குழந்தையின் உடல் வெப்ப நிலையை பரிசோதியுங்கள். குழந்தையின் உடல் நல கோளாறுகளுக்கான அறிகுறிகளை அறிந்து வைத்திருங்கள். உங்களால் கண்டறிய முடியாத போது மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ளுங்கள்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர ���ேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=3275", "date_download": "2018-12-10T05:13:27Z", "digest": "sha1:5Y5KNILXMERI5LJERXLZATORE6MG4LXL", "length": 6006, "nlines": 36, "source_domain": "tamilpakkam.com", "title": "உங்கள் கைகளில் சதை தொங்குகிறதா? குறைக்க வீட்டிலேயே இருக்கிறது வைத்தியம்! – TamilPakkam.com", "raw_content": "\nஉங்கள் கைகளில் சதை தொங்குகிறதா குறைக்க வீட்டிலேயே இருக்கிறது வைத்தியம்\nநம்முடைய உடலில் கொலாஜன் சக்தி குறைவாக இருந்தால் உடலில் உள்ள சதைகள் நெகிழ்வுத் தன்மையுடன் உறுதியில்லாமல் இருக்கும். இதற்கு மெருந்துகளோ சிகிச்சையோ எதுவும் தேவையில்லை.\nசருமத்தில் கொலாஜன்களை அதிகரிக்கும் செய்யும் சில விஷயங்களைச் செய்தாலே போதும். கை, தொடைகளில் தொங்குகிற சதைகளை இறுக்கமானதாக மாற்ற முடியும்.\nகீழ்கண்ட சில விஷயங்களை வீட்டிலேயே முயற்சித்துப் பாருங்கள். பயன்கள் உங்களுக்கே தெரியும்…\n2 டீஸ்பூன் கடுகு எண்ணெய்யை தசை தொங்கும் இடத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இதை ஒருவாரத்திற்கு 3-4 முறை செய்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.\n2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை இரவில் படுக்கும் முன் கைகளில் தடவி, ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இதை தினமும் செய்தால் நல்ல மாற்றம் உண்டாகும்.\nபட்டர் ஃபுரூட் பழத்தை எடுத்து, அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு கலந்து, கைகளில் உள்ள தொங்கும் தசைகளில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.\n2 டீஸ்பூன் பட்டைத் தூள் மற்றும் மஞ்சள் தூளை, 2 டீஸ்பூன் தண்ணீர் கலந்து பேஸ்ட் செய்து, அதிக தசை உள்ள இடத்தில் தடவி, 15 நிமிடம் ஊறவைத்து, நீரில் கழுவ வேண்டும்.\n2 முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து அதை தசை தொங்கும் கைகளில் தடவி 20-25 நிமிடம் ஊற வைத்து, பின் ஈரமான துணியால் துடைத்துவிடுங்கள். இதை வாரத்துக்கு மூன்று நாட்கள் செய்தால் போதும். ஓரிரு வாரங்களிலேயே நல்ல மாற்றத்தை உணர்வீர்கள்.\nடீஸ்பூன் கல் உப்பை நீர் கலந்து, கைகளில் தடவி 5 நிமிடம் மென்மையாக ஸ்கரப் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.\nஅனைவருக்கும் பகிருங்கள். மேலும் பல தகவல்கள் கீழே…\nஒரே வாரத்தில் பித்���ப்பை கற்களை கரையச் செய்யும் ஒரு சீன வைத்தியம் தெரியுமா\nடயட் இல்லாமல் உடல் எடை குறைக்கலாம். எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nஇத்தனை ஆண்டுகளில் இல்லாத அளவு இன்று ஆரோக்கியத்தின் மீது மக்களுக்கு இத்தனை தீவிரமான தேடல் ஏன்\nஒரு நிமிடத்தில் ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா அப்டின இத ஒரு கப் குடிங்க\n10 வினாடிகளில் மிகவும் சுலபமாக பூண்டு உரிப்பது எப்படி\nபிறந்த குழந்தைகளை முத்தமிட கூடாது என பெரியவர்கள் கூறுவதற்கு காரணம் இதுதான்\n30 வயதில் ஏற்படும் சரும பாதிப்பை சரிசெய்ய எளிய இயற்கை மருத்துவம்\nஉடலில் ரத்தம் ஊற மூன்று நாட்கள் தேனில் ஊறவைத்த பேரீச்சம்பழத்தை சாப்பிடுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-12-10T05:33:37Z", "digest": "sha1:5AY5A3BUDQBR7NDSCE3EQ6VKHN2Z3RPN", "length": 3519, "nlines": 39, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதீக்காயமடைந்தோர் நிலை Archives - Tamils Now", "raw_content": "\nராஜபக்சே பிரதமராக செயல்பட மேலும் தடை: இலங்கை நீதிமன்றம் அதிரடி - பசு குண்டர்களால் உத்தரபிரதேசத்தில் வன்முறை; போலீஸ் அதிகாரி அடித்துக் கொலை - முன்னாள் நீதிபதி குரியன் ஜோஸப் பரபரப்பு புகார்; தீபக் மிஸ்ரா 'ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயக்கப்பட்டார் - குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ;அடுத்த இரு தினங்களுக்கு மழை: வானிலை மையம் அறிவிப்பு - கன்யாகுமரியில் பத்திரிகையாளர்கள் சட்டவிரோத காவல்; டிஜிபி விசாரிக்கவேண்டும்\nTag Archives: தீக்காயமடைந்தோர் நிலை\nசுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் பேட்டி; தீக்காயமடைந்தோரில் 50% பேர் கவலைக்கிடமாக உள்ளனர்\nதேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில், ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட காட்டுத்தீயில், அங்கு மலையேற்றத்திற்காகவும், சுற்றுலாக்காகவும் சென்ற மாணவ, மாணவிகள் மொத்தம் 36 பேர் காட்டுத் தீயில் சிக்கினர். இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். அவர்களது உடல் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் நேற்று கீழே கொண்டுவரப்பட்டது .உயிருக்கு போராடிய ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/54564-body-of-john-chau-killed-by-sentinelese-tribe-in-andaman-yet-to-be-retrieved-police.html", "date_download": "2018-12-10T03:45:28Z", "digest": "sha1:R5RUMQAZ327DG324RUBXSEGKDHGXX3IB", "length": 18992, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அமெரிக்க இளைஞர் அந்தமான் தீவிற்கு போனது ஏன்? நடந்தது என்ன? | Body of John Chau, killed by Sentinelese tribe in Andaman, yet to be retrieved: Police", "raw_content": "\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nகாவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது\nசென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nசிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டு பற்றிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nநெஞ்சுவலி காரணமாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nஅமெரிக்க இளைஞர் அந்தமான் தீவிற்கு போனது ஏன்\nஅந்தமான் நிகோபார் தீவிற்கு அமெரிக்க இளைஞர் ஜான் ஆலன் ஏன் சென்றார் அவரை அழைத்து சென்றவர்கள் யார் அவரை அழைத்து சென்றவர்கள் யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஅந்தமான் நிகோபார் தீவின் சென்டினல் தீவு பகுதியில் பழங்குடியினர் சிலர் வெளி உலக தொடர்பு வைத்துக் கொள்ளாமல் இன்றளவும் வசித்து வருகின்றனர். வெளியாட்கள் யாரேனும் தங்கள் பகுதிக்குள் வந்தால் அவர்கள் மூர்க்கமாக தாக்குவார்கள். வெளியாட்களை அவர்கள் மிகப்பெரிய அச்சுறுத்தலாக பார்க்கிறார்கள்.\nஇந்நிலையில், அமெரிக்க இளைஞர் ஒருவர் சென்டினல் பழங்குடியின மக்களால் அம்பு எய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. ஜான் ஆலன் பழங்குடியினரை கிறிஸ்தவத்திற்கு மாற்ற முயன்றதால் வெறுப்படைந்த அவர்கள் ஜானை அம்பு எய்தி கொலை செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது.\nசொற்பமான மக்கள் மட்டுமே கொண்ட அந்தப் பழங்குடியின குழுவை சந்திக்க அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஜான் ஆலன் (27) என்பவர், அங்கு கடந்த மாதம் 16ம் தேதி சென்றார். யாருமே செல்ல அச்சப்படுகின்ற அந்த இடத்திற்கு அந்தமான் பகுதியில் உள்ள சில மீனவர்களிடம் ரூ25 ஆயிரம் லஞ்சமாக கொடுத்து அழைத்து போக சொல்லி இருக்கிறார். அவர்கள் சென்டினல் தீவின் எல்லைப் பகுதி வரை அழைத்துச் சென்று விட்டுவிட்டு வந்தனர். அந்தத் தீவிற்குள் சென்ற ஜான் ஆலன் மாயமானார்.\nஇதனிடையே, அமெரிக்க கவுன்சில் ஜென்ரலிடம் இருந்து அந்தமான் போலீசாருக்கு மெயில் ஒன்று வந்துள்ளது. அதில், சென்டினல் தீவிற்கு சென்ற தன்னுடைய மகன், அங்குள்ள மக்களால் தாக்கப்பட்டுள்ளதாக தங்களிடம் கூறியுள்ளார் என அந்த மெயிலில் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.\nஇதனையடுத்து, ஆலன் மாயமானதாக புகார் பதிவு செய்த போலீசார், அவர் பழங்குடியினரால் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகப்பட்டனர். இதனையடுத்து, அந்தமான் சென்ற போலீசார், ஜான் ஆலனை அந்தத் தீவிற்கு அழைத்துச் சென்ற மீனவர்களை சந்தித்து விசாரணை மேற்கொண்டனர். ‘நவம்பர் 14 ஆம் தேதி இரவு 8 மணிக்கு மீனவர்கள் படகில் கிளம்பி நள்ளிரவில் அந்தத் தீவு கரைக்கு சென்றோம். மறுநாள் காலை ஆலனை தீவின் கரையில் விட்டுவிட்டு வந்துவிட்டோம்” என போலீசாரிடம் மீனவர்கள் கூறினர்.\nபின்னர், நவம்பர் 17 ஆம் தேதி தீவின் கரையில் பழங்குடியிட மக்கள் ஒருவரை எரித்ததை மீனவர்கள் பார்த்துள்ளனர். எரிக்கப்பட்ட சடலம் ஜான் ஆலம் போல் அவர்களுக்கு தெரிந்துள்ளது. பின்னர், ஜான் ஆலனின் நண்பர் அலெக்ஸாண்டரிடம் மீனவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அந்தத் தகவல் அலெக்ஸாண்டர் மூலம் அமெரிக்காவில் உள்ள ஜான் ஆலம் தாய்க்கு சென்றுள்ளது.\nவெளியாட்கள் வந்தால் அந்தப் பழங்குடியின மக்கள் கொன்றுவிடுவார்கள் எனத் தெரிந்தும் மீனவர்கள் ஆலனுடன் அந்தத் தீவிற்கு எவ்வித அனுமதியும் இல்லாமல் சென்றுள்ளனர். இதனையடுத்து, ஜான் ஆலனை அழைத்துச் சென்ற மீனவர்கள் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.\nஇந்த விவகாரம் தொடர்பாக ஜான் ஆலன் சாவ் குடும்பத்தினர் இன்ஸ்டாகிராமில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர். அதில், “ஜான் ஆலன் சென்டினல் தீவில் உள்ள பழங்குடியினரால் கொல்லப்பட்டிருக்கலாம் என செய்தி எங்களை மிகவும் வருத்தமடைய செய்துள்ளது. எங்கள் துக்கத்தை வெளிப்படுத்த வார்த்தைகளில்லை. ஜான் ஆலன் மிகவும் அன்பானவர். கஷ்டத்தில் உள்ளவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர். கடவுள் மீது அன்பு கொண்டவர். அந்தத் தீவில் உள்ள மக்கள் மீதுள்ள நேசத்தால் அங்கு சென்றுள்ளார். அவரை கொன்றதாக கூறப்படுபவர்களை நாங்கள் மன்னித்துவிட்டோம். ஆலனுக்கு உதவிய நண்பர்களையும் விட்டு விடுங்கள்” என்று கூறியுள்ளார்.\nமுன்னதாக சென்டினல் தீவில்தான் கொல்லப்பட்டுவிட்டால், கடவுள் மீது கோபம் கொல்லவேண்டாம் என சொல்லிவிட்டு ஜான் ஆலன் புறப்பட்டுள்ளார். கொல்லப்படுவோம் என தெரிந்தே அவர் அங்கு சென்றுள்ளார். தீவில் இருக்கும் பழங்குடியின மக்களுக்கு கத்தரிகோல், கால்பந்து உள்ளிட்டவற்றை பரிசாக கொடுக்க எடுத்துச் சென்றுள்ளார்.\nஅங்கு சென்று சில நாட்கள் அவர்களுடன் பேச முயற்சித்துள்ளார். “என்னுடைய பெயர் ஜான். நான் உங்களை நேசிக்கிறேன். ஜீசஸ் உங்களை நேசிப்பார்” என அவர்களிடம் கூறியுள்ளார். பழங்குடி மக்களுடன் பேச முயற்சித்தது தொடர்பாக சில குறிப்புகளை அவர் டைரியில் எழுதியுள்ளார். பின்னர், தன்னை விட வந்த மீனவர்களிடம் அந்தக் குறிப்புகளை கொடுத்தனுப்பியுள்ளார். ஆனால், ஜான் ஆலன் அந்த மக்களால் அம்புகள் எய்யப்பட்டு கொல்லப்பட்டுவிட்டார்.\nஇதனை, ஜான் ஆலனின் உடலை கண்டுபிடிக்க இரண்டு முறை ஹெலிகாப்டரில் பார்வையிட்டுள்ளனர். ஆனால், இதுவரை அவரது உடல் கிடைக்கவில்லை. மானுடவியலாளர்கள் மற்றும் பழங்குடியின வரலாற்று நிபுணர்களின் உதவியுடன் ஆய்வு மேற்கொள்ள போலீசார் திட்டமிட்டுள்ளனர்.\n‘கஜா’ பாதிப்பை ஆய்வு செய்ய நாளை வருகிறது மத்தியக் குழு\nநாடகமாடி தமிழகர்களை கைது செய்த ஆந்திர போலீஸ் - அம்பலப்படுத்திய வீடியோ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசென்டினல் தீவுக்கு சாகச பயணம்: அமெரிக்க இளைஞர் பற்றி புதிய தகவல்\nசென்டினல் தீவு பூர்வகுடிகளின் அம்பு தாக்குதல்... கடற்படை அதிகாரியின் திக் அனுபவம்\n“இதுவே என் கடைசிக் கடிதம் என நினைக்கவில்லை” - அமெரிக்க இளைஞரின் வாக்குமூலம்\nஅந்தமானில் பயங்கரம்: பழங்குடியினர் தாக்கி அமெரிக்க இளைஞர் உயிரிழப்பு\nஅந்தமான் நிக்கோபார் தீவுகளில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nஅதிர்ந்தது அந்தமான் : 5.2 ரிக்டர் நிலநடுக்கம்\nஅந்தமான் அருகே நடுகடலில் மூழ்கிய சரக்கு கப்பல்\nஅந்தமான் அருகே நடுக்கடலில் மூழ்கிய சரக்குக் கப்பல்\nவிஜய் மல்லையா விவகாரம்: இங்கிலாந்து நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nபாஜகவை வீழ்த்த வியூகம்... டெல்லியில் இன்று எதிர்க்கட்சிகள் கூட்டம்..\nஆணவக் கொலை முதல் மறுமணம் வரை \nரஜினியின் வேலைகளை பார்த்தால் கடவுளே கை தட்டுவார் - விஜய் சேதுபதி\nட்விட்டர் ட்ரெண்டிங்கில் பேட்ட... போட்டியாக களத்தில் நிற்கும் விஸ்வாசம்\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘கஜா’ பாதிப்பை ஆய்வு செய்ய நாளை வருகிறது மத்தியக் குழு\nநாடகமாடி தமிழகர்களை கைது செய்த ஆந்திர போலீஸ் - அம்பலப்படுத்திய வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gwalior.wedding.net/ta/tents/1149015/", "date_download": "2018-12-10T03:58:47Z", "digest": "sha1:2QQUOUKXMR6ZXLG5VQEX4LMDXNP3UE6V", "length": 2291, "nlines": 46, "source_domain": "gwalior.wedding.net", "title": "Wedding.net - வெட்டிங் சோஷியல் நெட்வொர்க்", "raw_content": "\nஃபோட்டோகிராஃபர்கள் வீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள் ஸ்டைலிஸ்ட்கள் வாடகைக்கு டென்ட் கேட்டரிங்\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\nபுகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 5\nவாடகைக்கு டென்ட் Goyal Tent House,\nஅனைத்து போர்ட்ஃபோலியோவையும் காண்க (புகைப்படங்கள் - 5)\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,69,184 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/buy-insurance-online/?utm_source=tamil-mobile&utm_medium=buy-insurance&utm_campaign=menu-header", "date_download": "2018-12-10T03:47:39Z", "digest": "sha1:5YL4JH3EI5T42N4PNHQDTELUZSM4IVZG", "length": 26278, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இன்சூரன்ஸ் திட்டத்தை ஆன்லைனில் எளிதாக ஒப்பிட்டு வாங்கலாம் வாங்க!! | இன்சூரன்ஸ் திட்டத்தை ஆன்லைனில் எளிதாக ஒப்பிட்டு வாங்கலாம் வாங்க!! - Tamil Goodreturns", "raw_content": "\n» இன்சூரன்ஸ் திட்டத்தை ஆன்லைனில் எளிதாக ஒப்பிட்டு வாங்கலாம் வாங்க\nஇன்சூரன்ஸ் திட்டத்த��� ஆன்லைனில் எளிதாக ஒப்பிட்டு வாங்கலாம் வாங்க\n“என் பொண்ணு கல்யாணத்துக்கு 1000 ஆடி, ஜாகுவார், பென்ஸ் வரும்” காருக்கு மட்டும் 250 கோடியா..\nபிரதான் மந்திரி சரக்ஷா பீமா யோஜனா: ரூ. 2 லட்சம் காப்பீட்டு திட்டத்தை ரூ 12 க்கு பெறுவது எப்படி\nசெபி ஓகே சொல்லியாச்சு.. பங்குசந்தையில் இறங்க பிஎன்பி மெட்லைப் ரெடி..\nபிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா திட்டம் குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டியவை\nமனிதர்களால் தவிர்க்க முடியாத சில இழப்புகளை இன்சூரன்ஸ் (காப்பீடு) மூலம் ஈடுசெய்ய முடியும். வாழ்க்கை என்பது நிலையற்ற ஒன்று என்பதை நாம் அனைவரும் அறிந்த ஒன்று.\nஇத்தகைய வாழ்க்கையை எந்த ஒரு கட்டத்திலும் நாம் செழிப்பான நிதிநிலையைக் கொண்டு ஈடுசெய்ய முடியும். மேலும் இக்காட்டான சூழ்நிலைகளில் வளமான நிதி நிலை, நம்முடைய பிரச்சனைகளைச் சரிபாதியாகக் குறைந்து விடும் என்பது மறுக்க முடியாத ஒன்று.\nஇத்தகைய இன்சூரன்ஸ் திட்டத்தின் மூலம் தனிநபரின் பொருளாதார நிலையை, மேம்படுத்திக்கொள்ளும் வகையில் வீடு, கார், பைக் போன்றவற்றை வாங்கவும் உதவியாக இருக்கும். அதுமட்டும் அல்லாமல் இன்சூரன்ஸ் திட்டங்களின் மூலம் நாம் பெறும் வருமானத்திற்கான வரியையும் சேமிக்க முடியும்.\nவாழ்வில் அனைத்துக் கட்டங்களிலும் நன்மை அளிக்கூடிய இன்சூரன்ஸ் அல்லது காப்பீட்டுத் திட்டங்களை இந்தியாவில் பல நிறுவனங்கள் அளிக்கிறது. அதை எப்படி, எவ்வாறு தேர்ந்தெடுக்கிறோம் என்பதே நம்முடைய திறமை.\nஹெல்த் இன்சூரன்ஸ் அல்லது லைப் இன்சூரன்ஸ் போல் நாம் கார் இன்சூரன்ஸை தவிர்க்க முடியாது. இன்றைய நடைமுறையில் பல நிறுவனங்கள் ஆன்லைனிலேயே கார் இன்சூரன்ஸை வழங்குகிறது. இணையதளத்தில் சில கிளிக்குகளில் நாம் எளிமையாகக் கார் இன்சூரன்ஸ் அல்லாது காப்பீட்டை பெற்றுவிடலாம்.\nமேலும் காருக்கான காப்பீட்டைப் பெறும் முன் இணையதளத்தில் பல நிறுவனங்கள் அளிக்கும் திட்டங்களை ஒப்பிட்டபின் வாங்கவும், அதுமட்டும் அல்லாமல் பழைய நிறுவனத்துடனே மீண்டும் காப்பீட்டை புதுப்பிப்பது நமக்கு அதிகளவிலான நஷ்டத்தை அளிக்கும்.\nபுதிய காப்பீட்டை பெறும் முன் மிகவும் முக்கியமாக ஐடிவி மற்றும் விபத்து காப்பீட்டு ஆகியவை அளிக்கப்படுகிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்\nமக்கள் பொதுவாக டேம் லைப் இன்சூரன்ஸ் திட்டத்த���யும், எண்டோவ்மன்ட் பாலிஸி திட்டத்தையும் குழப்பிக்கொள்கிறார்கள். டேம் லைப் இன்சூரன்ஸ் திட்டத்தில் முதலீட்டுத் தொகையை நீங்கள் திரும்பப்பெற இயலாதும், ஆனால் லாப அளவு மிகவும் அதிகமாக இருக்கும்.\nமேலும் இத்திட்டத்தை மக்கள் முதலீட்டுத் திட்டமாகப் பார்க்கக் கூடாது.\nடேம் லைப் இன்சூரன்ஸ் பாலிஸியை வைத்துள்ள ஒருவர் மணி பேக் இன்சூரன்ஸ் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.\nஏனென்றால் வங்கி டெப்பாசிட் திட்டங்களில் முதலீடு செய்வதை விடவும் இத்திட்டத்தில் அதிக லாபம் கிடைக்கும். அதுமட்டும் அல்லாமல் இத்திட்டத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் காப்பீட்டுதாரர்க்கு லைப் கவரும் கிடைக்கும்\nஇன்றைய வாழ்க்கை முறையில் குழந்தைகளில் கல்விக்கான செலவுகள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையைச் சமாளிக்கக் குழந்தைகள் திட்டம் மிகவும் சரியான தேர்வு.\nவிண்ணப்பதாரர் உயிர் இழந்தாலும், குழந்தைகளின் கல்வி பாதிக்காத வகையில் இத்தகைய திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தின் கீழ் வரும் வருமான அனைத்தும் வரிச் சட்டம் 80டி மற்றும் சட்டம் 10டி கீழ் தள்ளுபடி கிடைக்கிறது.\nவீட்டில் ஒருவரின் தீவிர உடல்நலக் குறைவு நிலை மொத்த குடும்பத்தின் நிதிநிலையை மோசமடையச் செய்கிறது.\nஇத்தகைய நிலையைச் சமாளிக்கத் தீவிர உடல்நலக் குறைவு திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது சரியான முடிவு. இதனைச் சாதாரணச் சுகாதாரக் காப்பீட்டு திட்டத்துடனும் நீங்கள் பெறலாம்.\nபலருக்கு இந்தப் பயணக் காப்பீட்டுத் தேவையற்றதாகத் தெரியலாம், ஆனால் வெளிநாடுகளுக்கு வருடம் ஒரு முறையாவது செல்லும் பயணிகளுக்கு இத்திட்டம் மிகவும் அத்தியாவசியமாகும்.\nஇத்திட்டத்தில் பாஸ்போர்ட் தொலைந்துபோவது, மருத்து அவசரம், உடைமைகள் காணமல் போவது போன்ற சூழ்நிலைகளில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nஇன்றைய வாழ்க்கை முறையில் மருத்துவச் செலவுகள் வான் அளவு உயர்ந்துள்ளது. இதனை ஈடுசெய்யக் குடும்பத்தில் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு மிகவும் அவசியமாக உள்ளது.\nஇத்திட்டத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் வரிச் சட்டம் 80டி வரிச் சலுகை பெறலாம். மேலும் மூத்த குடிமக்களுக்கு 20,000 ரூபாய் வரையும், மற்றவர்களுக்கு 15,000 வரையும் கிளைம் செய்துகொள்ளலாம்.\nஇது சாதாரண முதலீட்��ுத் திட்டத்தைப் போலவே செயல்படுபவை, ஆயினும் இத்திட்டத்தில் லைப் இன்சூரன்ஸ் சேவையும் அளிக்கப்படுகிறது.\nஇத்திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகை, முதலீட்டுப் பலனுடன் முதிர்வு காலத்திற்குப் பிறகு கிடைக்கும்.\nஇரு சக்கர வாகன காப்பீடு\nஇந்தியாவில் கடந்த சில வருடங்களாக இரு சக்கர வாகனங்களுக்கான காப்பீடு கட்டயாமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்களது வாகனத்திற்குச் சேதாரம் ஆனாலோ, காணாமல் போனாலோ, விபத்து ஏற்பட்டாலோ இழப்பை இத்திட்டம் ஈடுசெய்யும்.\nபென்ஷன் பிளான்/ ஒய்வுதிய திட்டம்\nபணியில் இருந்து ஒய்வு பெற்றபின் மீதமுள்ள வாழ்க்கையைச் சிற்பபாகவும், நிதி நெருக்கடியில் சிக்கமல் நிம்மதியாக வாழ்வு இந்தப் பென்ஷன் பிளான் உதவும்.\nஇத்திட்டத்தைச் சிறிய முதலீட்டுத் தொகை கொண்டும் துவங்கலாம், ஆனால் இத்தொகை உங்கள் ஒய்வுக்காலச் செலவுகளைச் சரி செய்யுமா என்பதை நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும்.\nமேலும் வருடத்திற்கு 1.5 லட்ச ரூபாய் அளவிற்கு முதலீட செய்யப்படம் இத்திட்டம் 80சிசிசி சட்டத்தின் கீழ் வரிச் சலுகை பெறுகிறது.\nவிபத்துகளில் உயிர் இழப்பு அல்லது நிரந்தர உனம் போன்றவற்றை ஏற்பட வாய்ப்புள்ளவர்கள் இத்திட்டத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇன்சூரன்ஸ் திட்டத்தை ஆன்லைனில் எளிதாக ஒப்பிட்டு வாங்கலாம் வாங்க\nஅரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்த முக்கிய அறிவிப்பினை வெளியிட்ட தமிழ் நாடு அரசு\nபுதிய பல்சர் பைக்கை அறிமுகப்படுத்தியது பஜாஜ் நிறுவனம்.. விலை வெறும் 64,998 ரூபாய்..\nகஜா புயலால் பாதிப்படைந்த 11 மாவட்டங்களுக்கு ஜிஎஸ்டி செலுத்துவதிலிருந்து விலக்கு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2018-nov-04/share-market/145469-benefits-of-systematic-investment-plan-sip.html", "date_download": "2018-12-10T03:54:00Z", "digest": "sha1:3XW3GN2Q63MC2B2WDPS6H3PCTQVHMCVP", "length": 20276, "nlines": 448, "source_domain": "www.vikatan.com", "title": "எஸ்.ஐ.பி... படிப்படியான வளர்ச்சி தரும் இ.எம்.ஐ! | Benefits of Systematic Investment Plan (SIP) Mutual Fund - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\n``நாங்கள் மூவரும் ஒரே அணியில் இருக்க தகுதியற்றவர்களா..\" - தோனியை கடுமையாக சாடிய கம்பீர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 10-12-2018\nOX Flat Pack டிரக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது ஷெல்\nபுதிய காற்றழுத்தத் தாழ்வு மையம் உருவானது - புயலாக மாறுமா\n`சாதியப் பற்று இருப்பதில் தவறில்லை' - அமைச்சர் பாண்டியராஜன் சர்ச்சை பேச்சு\nதிருப்பூரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த இருவர் கைது\n`இப்போது மகிழ்ச்சி' - மத்திய அரசைச் சாடும் ப.சிதம்பரம்\n‘போதிய வசதியின்மையால் உலகளவில் சாதிக்க முடிவதில்லை’ - கர்ணம் மல்லேஸ்வரி வருத்தம்\n`ரிசர்வ் வங்கியின் சுதந்திரம்தான் முக்கியம்' - அரவிந்த் சுப்ரமணியன் பேச்சு\nநாணயம் விகடன் - 04 Nov, 2018\nவரி வருமானத்தை அதிகரிக்க டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை\nஅவசியம் பின்பற்ற வேண்டிய முதலீட்டு பிரமீடு\nவங்கிகள் வட்டியைக் குறைக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட் அதிரடி\nகனவு வேலையைக் கண்டறிவது எப்படி\nஏமாற்றுத் திட்டங்கள்... எச்சரிக்கை டிப்ஸ்\nஆன்லைன் ஷாப்பிங்... அதிக தள்ளுபடி பெற அசத்தல் வழிகள்\nபணமதிப்பு நீக்கம்... அதிகரித்த டாக்ஸ் ஃபைலிங்\nட்விட்டர் சர்வே: தீபாவளி போனஸ் உங்கள் திட்டம் என்ன\nலாபம் தரும் மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோ\nமுக்கிய நிறுவனங்கள்... இரண்டாம் காலாண்டு முடிவுகள்\nஎஸ்.ஐ.பி... படிப்படியான வளர்ச்சி தரும் இ.எம்.ஐ\nகம்பெனி டிராக்கிங்: தாம்ஸ் குக் (இந்தியா) லிமிடெட்\nஷேர்லக்: சந்தை இறக்கம் நவம்பரிலும் தொடருமா\nநிஃப்டியின் போக்கு: வியாபார வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 34\n - 18 - கலங்க வைக்கும் கடன்... மீண்டு வரும் வழிகள்\nமுதலீட்டு ரகசியங்கள் - 9 - நிதித் திட்டங்களை ஒப்பிடுவது எப்படி\nபிசினஸ்... உங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு - 9 - திறமையான சேல்ஸ்மேன் திறமையான மேனேஜராக இருப்பாரா\nகாபி கேன் இன்வெஸ்டிங் - 9 - யார் நல்ல சி.இ.ஒ - அடையாளம் காட்டும் ஆறு குணாதிசயங்கள்\nடேர்ம் இன்ஷூரன்ஸ்... இரண்டு நிறுவனங்களில் எடுக்க முடியுமா\n - மெட்டல் & ஆயில்\nஎஸ்.ஐ.பி... படிப்படியான வளர்ச்சி தரும் இ.எம்.ஐ\nமுதலீடுபெஷோதான் தஸ்தூர் இயக்குநர் (நேஷனல் சேல்ஸ்) ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் இன்வெஸ்ட்மென்ட்ஸ்\nபல நேரங்களில் நம்மோடு இருப்பவர்களின் வெற்றியும், இளம் சாதனையாளர்களின் வெற்றியும் அவர்கள் வழியைப் பின்பற்றி வெற்றிபெறத் தூண்டுகின்றன. ஆனால், இந்த வெற்றி மிகச் சுலபமாகக் கிடைத்ததாக நினைக்கிறோம். அவர்களின் கடின உழைப்பும் விடாமுயற்சியும்தான் அத்தகைய வெற்றியைப்பெற உதவின என்பதை உணர மறந்துவிடுகிறோம்.\nவெற்றி என்பது இங்கே தொழில் வெற்றியை மட்டும் குறிப்பதல்ல, போட்டித்தேர்வுகளில் முதல் மதிப்பெண் பெறுவதும், விளையாட்டில் சாம்பியனாக ஆவதும், திரைப்படத்தை இயக்கி விருது பெறுவதும், ஏதேனும் ஒரு பொருளை புதிதாக உருவாக்குவதும்கூட வாழ்வின் முக்கியமான வெற்றிதான்.\nமுக்கிய நிறுவனங்கள்... இரண்டாம் காலாண்டு முடிவுகள்\nகம்பெனி டிராக்கிங்: தாம்ஸ் குக் (இந்தியா) லிமிடெட்\n2.0 - சினிமா விமர்சனம்\nமீண்டும் எழும் ராமர் அரசியல்\nகோவையில் கௌசல்யாவின் மறுமணம் - பறையிசை முழங்க உறுதி ஏற்ற தம்பதிகள்\nஜீவசமாதி அடைந்தார் மூக்குப் பொடி சித்தர் -தி.மலையில் இன்று மாலை நல்லடக்கம்\nவைரத்தில் மின்னும் விமானம் -விளக்கமளித்த எமிரேட்ஸ் நிர்வாகம் #Bling777\n50 விமானங்கள், 1,000 ஆடம்பர கார்கள்... இஷா அம்பானி திருமணத்தால் ஜொலிக்கும் உதய்பூர்\n``இப்படி ஒரு கொடுமையை இதுவரை பார்த்ததில்லை” -அமெரிக்காவில் பசியால் நாய்க்கு நேர்ந்த துயரம்\nமிஸ்டர் கழுகு: சி.எம்-க்கு எதிராக சீக்ரெட் மீட்டிங் - அணி திரளும் அமைச்சர்கள்\n“என் கேள்விக்கு இதுவல்ல பதில்” - வைகோவிடம் உரசும் வன்னியரசு\nஇ.எம்.ஐ-ல் வீடு Vs மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு எதில் லாபம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://prabustories.blogspot.com/2010/03/33.html?showComment=1268832489786", "date_download": "2018-12-10T04:14:10Z", "digest": "sha1:CTZO5MSNJ7G2QPU2FDLQGDMFZBLAZL5M", "length": 15339, "nlines": 149, "source_domain": "prabustories.blogspot.com", "title": "Prabu M: 33%", "raw_content": "\nசெய்தித்தாள் படிக்க ஆரம்பித்து, கடைசிபக்க விளையாட்டுச் செய்திகளைத் தாண்டி நாட்டுநடப்புப் பக்கங்களையும் கவனிக்க ஆரம்பித்திருந்த பள்ளி நாட்களிலேயே புரிந்திருந்தது 33 ஒரு பெண்பால் எண் என்று\nஎப்பவும் 50 தானே கேட்பாங்க இதென்ன பாஸ்மார்க்கை���ிட ரெண்டு கம்மியா 33 க்கு சண்ட போடுறாங்களே என்ற ஒரு சந்தேகத்துக்கும், \"இடஒதுக்கீடு\" என்ற‌ அரசியல் சார்ந்த சொல்லுக்கும் எனக்கு அர்த்தம் புரிந்தது நான் ஹைஸ்கூல் படித்துக் கொண்டிருக்கும்போது நடந்த ஓர் உள்ளாட்சித் தேர்தலின்போதுதான்....\nகாரணம் : அப்போது எங்கள் வார்டு பெண்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது\nஅதே எலக்ஷனில் மதுரையில் இன்னொரு பெண்கள் வார்டில் அமோக வெற்றி பெற்றவர்தான், நேர்மை மற்றும் தைரியம் என்னும் கூடாத காம்பினேஷனில் சில காரியங்கள் செய்ய முற்பட்டதால், வெட்டிக் கொலை செய்யப்பட்ட பெண் கவுன்சிலர் லீலாவதி...\nஇப்போது 33 சதவீதம் ராஜ்யசபாவில் வெற்றிகரமாக நிறைவேறிய நாளில் நாடளுமன்றப் பெண் உறுப்பினர்களெல்லாம் கட்சிபேதம் மறந்து கொண்டாடி மகிழ்ந்த புகைப்படங்களைப் பார்க்க நன்றாகத்தான் இருந்தது.....\n\" ஆண்கள் அதிகாரத்தில் அதிகளவு இருப்பதைத் தகர்க்க அந்நியநாடுகளின் சதி இது\"\nஎன்று நேற்று முத்துதிர்த்து இருக்கிறார் இந்த மசோதாவை எப்படியாவது (பெண்ணியத்துக்கு எதிரானவர்கள் எனும் முத்திரை வாங்கிடாமல்)தடுத்துவிடத் துடிதுடிக்கும் மூவரில் ஒருவரான‌ முலாயம்சிங் யாதவ்.... இவர் எந்த ஹோட்டலில் ரூம் போட்டு யோசிக்கிறார் என்று தெரியவில்லை.... :-)\nஇது பெயரளவில் ஒரு சட்டமாக இயற்றப்பட்டுவிட்டு இதன் அடிப்படையில் பெண்களுக்கு அதிகளவில் தொகுதிகளை இடஒதுக்கீடு செய்வதினால் அரசியலில், ஏன் பெண்கள் சமூகத்துக்குமே கூட, பெரிதாய் என்ன மாற்றம் விதைக்கப் படப்போகிறது என்று சத்தியமாக எனக்குத் தெரியவில்லை...\nஇட ஒதுக்கீட்டினால் நம்முடைய‌ மிஸ்டர்களுக்கு மிஸ்ஸாகப் போகும் தொகுதிகளை அவர்களின் மிசஸ்களை வைத்துக் கரெக்ட் செய்துகொள்ளப் போகிறார்கள்... அதுதானே பீகார் ராப்ரி முதல் மதுரை மாநகரம் வரை தொன்றுதொட்டு வழக்கம்\nஉலகில் எந்தவொரு நாட்டின் பார்லிமெண்டிலும் இல்லாத அளவுக்கு மூன்றில் ஒரு பங்கு பெண்கள் இந்தியாவில் இடம்பெறப் போவதின் சமுதாய மகத்துவம் என்ன்வென்று தெரிந்தவர்கள் விளக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.....\n//உலகில் எந்தவொரு நாட்டின் பார்லிமெண்டிலும் இல்லாத அளவுக்கு மூன்றில் ஒரு பங்கு பெண்கள் இந்தியாவில் இடம்பெறப் போவதின் சமுதாய மகத்துவம் என்ன்வென்று தெரிந்தவர்கள் விளக்குமாறு அன்புடன் கேட்ட���க்கொள்கிறேன்....//\nஎல்லா அரசியல்வாதி வீட்டுப்பெண்கள் பாராளுமன்றத்தில் டம்மியாய் உட்காருவார்கள். மாயாவதி சீட்டைத்தேய்த்துக்கொண்டு இருப்பதுபோல :)\nஇட ஒதுக்கீட்டினால் நம்முடைய‌ மிஸ்டர்களுக்கு மிஸ்ஸாகப் போகும் தொகுதிகளை அவர்களின் மிசஸ்களை வைத்துக் கரெக்ட் செய்துகொள்ளப் போகிறார்கள்... அதுதானே பீகார் ராப்ரி முதல் மதுரை மாநகரம் வரை தொன்றுதொட்டு வழக்கம்\n.......... ha,ha,ha..... அப்படி ஒண்ணு இருக்கோ\n// இவர் எந்த ஹோட்டலில் ரூம் போட்டு யோசிக்கிறார் என்று தெரியவில்லை....//\nநான் தங்கற ரூமுக்கு பக்கத்து ரூம்லதான் யோசிக்குறார்\n//சமுதாய மகத்துவம் என்ன்வென்று தெரிந்தவர்கள் விளக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.....//\nஎவ்வளவு நாளைக்குத்தான் ஆண் அரசியல்வாதிகளை நம்பி ஏமாறுவது ஒரு மாறுதலுக்கு பெண் அரசியல்வாதிகள்.அவங்களும் என்ன பி.எச்டி படிச்சிட்டா வரப்போறாங்க.அதே கைநாட்டுக் கேசுங்கதான்.அப்பனோ, புருசனோ,அண்ணனோ முழுநேர அரசியல்வாதியா இருப்பான் அவன் நிக்க முடியாது போன தொகுதில இவங்களை நிப்பாட்டுவான்.சமுதாயம் முக்கியத்துவம்னு காமெடி பண்றீங்களே .\nபிரபு . எம் said...\nSarcastic ஆகத்தான் அப்படிக் கேட்டிருந்தேன்...\n//அப்பனோ, புருசனோ,அண்ணனோ முழுநேர அரசியல்வாதியா இருப்பான் அவன் நிக்க முடியாது போன தொகுதில இவங்களை நிப்பாட்டுவான்//\nஇதையே தானே கார்ட்டூனிலும் அதற்கு முந்தைய பத்தியிலும் வெளிப்படுத்தியிருக்கிறேன்...\nரொம்ப வருஷமா இழுத்தடிச்சு இத நிறைவேற்றியிருக்காங்க நான் பாட்டுக்கு ஒரு கார்ட்டூனைப் போட்டு கலாய்ச்சா \"உனக்கு மகளிர் மசோதாவின் மகத்துவம் தெரியுமா\"னு யாராவது கிளம்பிட்டாங்கன்னா அதுக்குதான் இப்படி ஒரு defense mechanism\nபிரபு . எம் said...\nபிரபு . எம் said...\nநன்றி சின்ன அம்மிணி அக்கா....\nமாயாவதியின் ரூபாய் நோட்டு மாலையை டிவியில் பார்த்தீங்களா....\nநான் அப்டியே ஷாக் ஆகிட்டேன்\nபிரபு . எம் said...\nகல்லூரி நாட்களில் கார்ட்டூன் போட்டதுண்டு... இப்போ சும்மா எம்.எஸ் பெயிண்டில் ட்ரை பண்ணேன்.. நன்றி...\nஅது எந்த ஹோட்டல்னு சொல்லுங்களேன்.... பதிவெழுத ஒருதடவை நானும் யோசிச்சுப் பாக்குறேன் அங்கே ரூம் போட்டு\n33%ஐ என் கோணத்திலும் பாருங்கள்...\nஇட ஒதுக்கீட்டினால் நம்முடைய‌ மிஸ்டர்களுக்கு மிஸ்ஸாகப் போகும் தொகுதிகளை அவர்களின் மிசஸ்களை வைத்துக் கரெக்ட் செய்துகொள்ளப் போகிறார்கள்... அதுதானே பீகார் ராப்ரி முதல் மதுரை மாநகரம் வரை தொன்றுதொட்டு வழக்கம்\nஉண்மை பிரபு உங்கள் சொல் ஒவ்வொன்றும்\nபோக..போக தெரியும்..அந்த பூவின் வாசம் புரியும்\nதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.\nஏ ஆர் ரஹ்மான் (3)\nபிடித்த பத்துப் பெண்கள் - தொடர்பதிவு\nகதவுகளை உடைப்பவர்கள் கண்களையா மூடிக்கொள்ளப் போகிறா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thavam.blogspot.com/2004/07/blog-post_30.html", "date_download": "2018-12-10T05:26:15Z", "digest": "sha1:WPZCFEAVFVIMEDTYDN6GXRBIYNBDIDRV", "length": 5627, "nlines": 47, "source_domain": "thavam.blogspot.com", "title": "எழுத்தென்னும் தவம்", "raw_content": "\nஎன் எழுத்துக்குப் பின்னணியான தளங்கள்... என் எழுத்து உருவாகும் விதங்கள்... என் எழுத்திற்கான அடையாளங்கள் (என்று நான் கருதுபவை)... பிறர் எழுத்து எனக்குள் ஏற்படுத்தும் பாதிப்புகள்... பிறர் எழுத்து எனக்குத் தரும் ஆச்சர்யங்கள்... இவை குறித்து இங்கு பதிவு செய்யப்படும்.\nஒரு எழுத்தாளனாகவோ, கவிஞனாகவோ என்னைப் பற்றி நானே ரொம்ப உயர்வாக நினைத்து இறும்பூது எய்தி அகங்காரம் கொள்ளும் தருணங்களில் படிப்பதற்காகவே சில கவிதைகள் வைத்திருக்கிறேன். மிகத் தீவிரமான ஒரு insecurity complex-ஐ எனக்குத் தரவல்லவை அக்கவிதைகள். அவற்றுள் முக்கியமானது இந்த சங்க காலத்துத் தமிழ்க் கவிதை. ஐந்து வரிகளில் கவிஞன் என்னவித உச்சத்தைத் தொட்டு விடுகிறான் இந்தக் கவிதையில்\nஎந்தையு நுந்தையும் எம்முறைக் கேளிர்\nயானு நீயும் எவ்வழி அறிதும்\nசெம்புலப் பெயல்நீர் போல் என்ற வரியில் தான் அந்தக் கவிஞன் என்னவித விளையாட்டுக் காட்டுகிறான் 'செம்மண் நிலத்தில் பிரிக்கவொண்ணாதபடி கலந்து விடும் நீர் போல்' என்ற புரிதலில் ஆரம்பித்து, 'மழையே காணாது வாடியிருக்கும் பாலை நிலத்தில் வாராது வந்த மாமணியாய் வந்த நீரோடு அம்மண் ஆசை மிகக் கொண்டு கலந்து விடுவதைப் போல்' என்ற ஆழமான புரிதல் வரை என்னவொரு பிரமிக்க வைக்கும் கவித்திறம். எனக்கு மிகப் பிடித்தமான தமிழ்க் கவிதை இதுவே என்று நான் கூறுவேன், அதில் பெருமிதமும் கொள்வேன்.\nஆங்கிலத்தில் இதனை மொழிபெயர்த்திருக்கிறார் ஏ.கே.ராமானுஜன். அம���மொழிபெயர்ப்பு, லண்டன் மாநகர பாதாள ரயில் கவிதைத் தொகுப்பிலும் இடம்பிடித்துள்ளது.\nposted by மீனாக்ஸ் 8:33 PM தனிச்சுட்டி\nஇப்பாடலை பலமுறை படித்துள்ளேன் விளக்கம் தெரியாமல். விளக்கம் நன்றாக இருக்கிறது. நன்றி மீனாக்ஸ்.\nபடிப்பு: பொறியியல் + மேலாண்மை\nபொன்னியின் செல்வனில் ஒரு காதல் காட்சி\nபாப்லோ நெரூதா (Pablo Neruda)\nநான் எழுதும் நேரம் - 10:00 PM முதல் 02:00 AM வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=23705", "date_download": "2018-12-10T03:55:26Z", "digest": "sha1:GOLPOGZVAQJNK5UZDWWJOKNB2B4DH3IO", "length": 18693, "nlines": 100, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nநாம் ஒரு இலட்சிய விதையை...\nதமிழர்கள் பொதுவான கொள்கையின் அடிப்படையில் ஒன்றிணைய வேண்டும்\nதமிழர்கள் பொதுவான கொள்கையின் அடிப்படையில் ஒன்றிணைய வேண்டும்\nபொதுக்­கொள்கை ஒன்­றின் அடிப்­ப­டை­யில் தமிழ்க்­கட்­சி­கள் ஒன்­றி­ணைந்து செயற்­பட வேண்­டு­மென ரெலோ அமைப்­பின் தலை­வர் விடுத்த வேண்­டு­கோ­ளுக்கு தமிழ்க் கட்­சி­க­ளி­ட­மி­ருந்து சாத­க­மான பதி­லெ­து­வும் இது­வரை தெரி­விக்­கப்­ப­ட­வில்லை.\nரெலோ கூட்­ட­மைப்­பில் அங்­கம் வகிக்­கின்­ற­தொரு கட்­சி­யா­கும். இந்­தக் கட்­சியை விட புளொட், இலங்­கைத் த­மி­ழ­ர­சுக்­கட்சி ஆகி­ய­ன­வும் அந்த அமைப்­பில் இணைந்து செயற்­ப­டு­கின்­றன.\nமுன்­னர் கூட்­ட­மைப்­பு­டன் இணைந்து செயற்­பட்ட தமிழ்க் காங்­கி­ரஸ்,\nஈ.பி.ஆர்.எல்.எப் ஆகி­யவை தற்­போது தனி வழி­யில் பய­ணிக்­கின்­றன. உள்ளூராட்­சித் தேர்­தல் முடி­வு­கள் தமிழ்க் காங்­கி­ர­சுக்கு சற்று உற்­சா­கத்­தை­யும், ஈ.பி ஆர். எல்.எவ் வுக்கு ஏமாற்­றத்­தை­யும், அளித்­து­விட்­டது.\nகூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் அர­சின் வரவு செல­வுத் திட்­டத்­துக்கு ஆத­ரவு வழங்­கி­ய­தால் அவர்­கள் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் இரண்டு கோடி ரூபா வழங்­கப்­பட்­ட­தாக ஈ.பி ஆர். எல்.எப் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­சக்தி ஆனந்­தன் குற்­றம் சாட்­டி­யி­ருந்­தார்.\nஉள்­ளு­ராட்­சித் தேர்­தல் வேளை­யில் இந்­தக் குற்­றச்­சாட்டை முற்­றா­கவே கூட்­ட­மைப்­பி­னர் மறு­த­லித்­த­னர். குறித்த குற்­றச்­சாட்­டுத் தொடர்­பான உண்­மை­களை மக்­க­ளி­டம் எடுத்­துக் கூறி­னார்­கள். மக்­க­ளும் அதை ஏற்­றுக் கொண்­டார்­கள்.\nஇந்த விட­யம் தொடர்­பாக நாடா­ளு­மன்­றத்­தில் உரை­யாற்­றிய நாடா­ளு­��ன்ற உறுப்­பி­னர் ஈ சர­வ­ண­ப­வன், இது தொடர்­பா­கச் சபா­நா­ய­க­ரின் கவ­னத்­தை­யும் ஈர்த்­துக்­கொண்­டார். இறு­தி­யில் சிவ­சக்தி ஆனந்­த­னைச் சபா­நா­ய­கர் கண்­டிக்­கும் அள­வுக்கு நிலமை பார­தூ­ர­மா­ன­தாக ஆகி­விட்­டி­ருந்­தது.\nதவ­றான தக­வல்­க­ளைத் தெரி­விப்­ப­தால் ஏற்­ப­டு­கின்ற எதிர்­வி­ளை­வு­களை ஈ பி ஆர் எல் எப் கட்­சி­யி­னர் இப்­போ­தா­வது உணர்ந்­தி­ருப்­பார்­கள். உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் அவர்­க­ளுக்­குக் கிடைத்த படு­தோல்வி அவர்களைச் சிந்­திக்க வைத்­தி­ருக்­கு­மென நம்­ப­லாம்.\nஇந்த நிலை­யால் கூட்­ட­ மைப்­பில் மீண்­டும் இணை­வ­தற்கு ஈ .பி .ஆர்.எல்.எப் முயற்சி செய்­வ­தாக ஒரு செய்தி தெரி­விக்­கின்­றது. அது மட்­டு­மல்­லாது உள்­ளூ­ராட்­சிச் சபை­க­ளில் வெளி­யில் இருந்து ஆத­ரவு வழங்­கு­வ­தற்கு அந்­தக்­கட்சி தயா­ராக இருப்­ப­தாக அதன் தலை­வ­ரான சுரேஷ் பிரே­மச்­சந்­தி ­ரன் தெரி­வித்­துள்­ளமை கவ­னத்­துக்­கு­ரி­யது. அவர் தமது முன்­னைய நிலைப்­பாட்­டில் இருந்து சற்­றுக் கீழே இறங்கி வந்­தி­ருக்­கின்­றார்.\nசுரேஷ் பிரே­மச்­சந்­தி­ரன் கூட்­ட­மைப்­பு­டன் முரண் ப­டும்­போ­தெல்­லாம் அவ­ரைத் தம்­மு­டன் பேச வரு­மாறு கூட்­ட­மைப்­பின் தலை­வர் அழைப்­பது வழக்­க­மா­கக் காணப்­பட்­டது. அனால் ஈ .பி. ஆர் .எல் .எப் இன் தலை­வர் , கூட்­ட­மைப்­பின் தலை­வ­ருக்கு மதிப்­புக் கொடுக்­காது புறக்­க­ணிப்­ப­தையே வழக்­க­மா­கக் கொண்­டி­ருந்­தார்.\nஆனால் சம்­பந்­தன் இதைக் கவ­னத்­தில் கொள்­வ­தில்லை. ஒரு தலை­வ­ருக்கான பண்­பு­டன் அவர் நடந்து கொண்­டார். இதே­வேளை ரெலோ­வின் அழைப்­புக்கு தமிழ் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யி­ட­ மி­ருந்­தும் இது­வரை சாத­க­மான பதில் கிடைக்­க ­வி்ல்லை. இதை முன்­னரே எதிர்­பார்த்ததாக ரெலோ­வின் முக்­கி­யஸ்­த­ரான சிறி­காந்தா கூறி­யுள்­ளார்.\nஉள்­ளூ­ராட்­சித் தேர்­தல் முடி­வு­க­ளால் ஏற்­பட்ட உற்­சாக நிலை­யி­லி­ருந்து கஜேந்­தி­ர­கு­மார் மீண்­ட­தா­கத் தெரி­ய­வி்ல்லை. ஏதோ ஒரு வகை­யில் பலத்த அடி­யொன்று விழும்­போது இவ­ரது கண்­க­ளும் திறக்­க­லா­மென்று எதிர்­பார்க்க முடி­யும்.\nகற்­றுக் கொண்ட தமிழ்க் கட்­சி­கள்\nதமி­ழர்­கள் தம்­மி­டையே கன்னை பிரிந்து நிற்­ப­தால் ஏற்­பட்ட நட்­டத்தை உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் முடிவு வெளி­யா­ன­போது கண்­டோம். உள்­ள��­ராட்­சிச் சபை­க­ளில் அதிக ஆச­னங்­க­ளைப் பெற்­றி­ருந்­தும் ஆட்­சி­ய­மைக்க முடி­யாத நிலை அர­சி­யல் கட்­சி­க­ளுக்கு ஏற்­பட்­டது. இரண்டு சபை­க­ளில் கஜேந்­தி­ர­கு­மா­ருக்­கும், இந்த அனு­ப­வம் கிடைத்­தது.\nஇதன் பின்­ன­ரா­வது தமி­ழர்­கள் ஐக்­கி­யப் படு­வ­தன் முக்­கி­யத்­து­வத்தை அவர் உண­ரா­மல் இருப்­பது மகா தவ­றா­கும். நாட்­டின் அர­சி­யல் சூழ்­நி­லை, எந்த வகை­யில் பார்த்­தா­லும் தமி­ழர்­க­ளுக்கு விரோ­த­மா­ன­தா­கவே காணப்­ப­டு­கின்­றது. பெரும்பான்­மை­யின அர­சி­யல் வாதி­கள் தமது இனத்­தைப் பற்­றியே சிந்­திக்­கி­றார்­கள்.\nஅந்த இனத்­தைச் சேர்ந்த மக்­க­ளின் வாக்­கு­க­ளைப் பெறு­வதே இவர்­க­ளது பிர­தான நோக்­க­மா­க­வும் காணப்­ப­டு­கி்ன்­றது. இதற்­காக எதைச் செய்­வ­தற்­கும் இவர்­கள் தயா­ரா­கவே உள்­ள­னர். குறிப்­பாக சிறு­பான்மை இனத்­த­வர்­களை ஒரு பொருட்­டா­கவே இவர்­கள் மதிப்­ப­தில்லை. தமிழர்களுக்கு நெருக்­க­டி­யைக் கொடுப்­ப­தன் மூல­மா­கத் தமது வாக்கு வங்­கியை அதி­க­ரிக்க வைத்­துக் கொள்­வதே இவர்­க­ளது பிர­தான நோக்­க­மா­கும்.\nஇனப் பிரச்­சி­னைக்கு இது­வரை தீர்வு காணப்­ப­ட­வில்லை. போரி­னால் பாதிக்­கப்­பட்ட தமி­ழர்­க­ளின் அவ­லங்­கள் தொடர்­க­தை­யா­கவே ஆகி­யுள்­ளது. புதிய அர­ச­மைப்­பின் உரு­வாக்­கம் கிடப்­பில் போடப்­பட்ட நிலை­யில் காணப்­ப­டு­கின்­றது. வடக்­கை­யும் கிழக்­கை­யும் மீண்­டும் இணைப்­ப­தற்­கான அறி­குறி எத­னை­யும் காண முடி­ய­வில்லை.\nஆனால் தமக்­குள் அர­சி­யல் நெருக்­க­டி­களை ஏற்­ப­டுத்­து­வ­தி­லும், அவற்­றுக்­குத் தாமா­கவே தீர்வு காண்­ப­தி­லும் இவர்­கள் ஈடு­பட்டு நேரத்தை விர­யம் செய்து வரு­கின்­ற­னர். இந்த நிலை­யில் தமி­ழர்­க­ளின் பிரச்­சி­னை­கள் தொடர்­பா­கச் சி்ந்திப்­ப­தற்கு இவர்­க­ளுக்கு நேரம் கிடைப்­ப­தில்லை.\nகடந்த காலத்­தில் இடம்­பெற்ற அர­சி­யல் செயற்­பா­டு­களை மறந்து தமி­ழர்­கள் ஒற்­று­மை­யாக, ஒரே அமைப்­பின் கீழ் செயற்­ப­டு­வதே அவர்­க­ளின் எதிர்­கா­லத்­துக்கு நல்­லது. ஒவ்­வொ­ரு­வ­ரும் ஒவ்­வொரு திசை­யில் நின்று கொண்டு மோதிக்­கொள்­வ­தால் எதி­ரி­தான் நன்மை அடை­வான். தமி­ழர்­களை நசுக்­கு­வ­தும் அவ­னுக்கு இல­கு­வா­கி­வி­டும்.\nஅதி­கா­ரம் எது­வுமே இல்­லாத எதிர்க் கட்­சித் தலை­வர் பத­வி­யைக்­கூ­டத் தமி­ழர் ஒரு­வர் வகிப்­ப­தைப் பொறுக்க முடி­யாத இன­வா­தி­கள், தமி­ழர்­க­ளுக்கு எதை­யும் செய்­யப் போவ­தி்ல்லை. தமிழ்த் தலை­வர்­கள் இதை உணர்ந்­தால் அதுவே போதும்.\nமுதல் முஸ்லீம் மாவீரர் லெப்.ஜுனைதீன்\nலெப். கேணல் பாமா / கோதை\nதேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு எழுச்சி......\nஎங்கள் பெருங்கூட்டின் இராச பறவை தன் சிறகெடுத்துப் போன 12ம் ஆண்டு வணக்க......\nஊரோடு உறவாடுவோம் கலை இரவு...\nசுவிசில் நடைபெறவுள்ள எழுச்சி வணக்க நிகழ்வு...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nஅடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2009/07/blog-post_8002.html", "date_download": "2018-12-10T04:55:01Z", "digest": "sha1:DN3WTVNBFBBSOS4KIBS2M766LKF5DYQA", "length": 17099, "nlines": 269, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: அஜினோமோட்டோ அரக்கனா? அழகனா?", "raw_content": "\nஅஜினோமோட்டோ எனும் அரக்கன் என்ற பதிவில்..உள்ள அதிகாரப்பூர்வ தகவல்களைப்பற்றி நண்பர்கள் சிலருக்கு சந்தேகம் எழுந்தது.\nஆனால்..இவர்கள் (அமெரிக்க உணவுக்கழகம் அல்லது அஜினோமோட்டோ நிறுவனம் ) கூறும் அளவில்தான் விளையாட்டே உள்ளது. ஒரு நாளைக்கு அல்லது, மனிதனின் மொத்த உடலுக்கு MSG எவ்வளவு தேவையென்று இவர்கள் அறுதியிடவில்லை.அப்படியே சில இடங்களில் கூறினாலும்..அந்த அளவை தயாரிப்பாளர்கள் சேர்ப்பதில்லை..ஏனெனில் அந்த அளவால் எந்தவொரு சுவை சேர்ப்பும் நடந்துவிடாது.\nமேலும்..அளவுக்கு விஞ்சினால் அமிர்தமும் நஞ்சு எனும் உணவுப்பழக்கம் உள்ள நம் நாட்டிற்கு இந்த வகை உணவுக்கலப்புகள் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்.\n'கனியிருப்பக்காய் ஏன் கவருவானேன்' னு தான் சொன்னேன்\nஅதிகாரப்பூர்வமில்லாத, ஆனால் அரசியல் நிறைந்த ஒரு செய்தி கேள்விப்பட்டேன்.\nசீனாவின் தயாரிப்பாக வரும் MSGக்கள்தான் இந்தியாவுக்கு வருகின்றன. அவற்றில்தான் நமக்கு சந்தேகமே.. ஏனெனில்..சீனாவிடம் இந்தியா தோற்காமலிருக்கும் ஒரு விஷயம் .மென்பொருட்கள். காரணம் நமது LOGICAL BRAIN.. இதனை அஜினமோட்டோவால் மழுங்கடிக்கமுடியும்...குழந்தையாய் இருக்கும்போதே கொடுக்க ஆரம்பித்துவிட்டால் கண்டிப்பாக இழப்பு ஏற்படும்..சீனா எதையும் செய்யத்துணிந்த நாடு.......என்று செல்கிறது அந்தச்செய்தி\nமேலும் இங்கு விற்கப்படும் அஜினோமோட்டோவில் இத்தகைய பொருட்கள் உள்ளதை எங்கள் நுகர்வோர் விழிப்புணர்வு சங்கமே ஆய்வுக்குட்படுத்தி..வேதிப்பொருட்களின் அளவு மற்றும் பெயர்களைத்தெரிந்துகொண்டோம்.\nமேலும்...உணவுப்பொருட்களை பெரிய அளவில் தயாரிக்கும் எந்த நிறுவனமும்.. MSGஐ தயாரிப்பதில்லை என்று அறிகிறேன். (அப்படித்தயாரித்தால் தயவுசெய்து நண்பர்கள் தெரியப்படுத்தவும்..அந்த நிறுவனம் மீதும் வழக்குத்தொடர வசதியாக இருக்கும்\nபெப்ஸி, கோக்கில் பூச்சி மருந்து அளவு அதிகம் என்று எப்படி நிரூபிக்கப்பட்டபோது.. சொன்னவர்களை எதிர்த்து எந்த வழக்கும் போடாமல், தங்கள் சரக்கு உத்தமமானது என்று கூவிக்கொண்டிருந்தார்களோ..\nஅதுபோல்தான் உலகளாவிய அளவிலும்..அஜினோமோட்டோ செய்துகொண்டிருக்கிறது. மேலும் இந்தோனேஷியாவில்..பன்றிக்கொழுப்பு இதற்காகப்பயன்படுத்தப்படுவதாக செய்தி வந்து நாடே அல்லோகலப்பட்டது. அது உண்மையா இல்லையா என்பதைவிட...நூற்றாண்டு காலங்களாய் நல்ல ,ஆரோக்யமான உணவு வகைகளை உண்டு வந்த நமக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்றுதான்.. அஜினோமோட்டோவுடன் உலக நுகர்வோர் அமைப்புகள் போராடுகின்றன.\nகண்மூடித்தனமாக ஏன் நாம் அதை எதிர்க்கவேண்டும் பிஸா, பீட்ஸா, பர்கர்..என்று எண்ணற்ற உணவுவகைகள் வந்திருக்கின்றன. அவற்றையெல்லாம் நாம் எதிர்க்கவில்லையே..மேலும் ..நமக்கு நெருக்கமான மருத்துவர்கள் நம்மையோ.நம் குழந்தைகளையோ இந்தவகை JUNK FOOD களை சாப்பிட பரிந்துரைப்பதில்லை.\nகாபியே உடம்புக்குக் கெடுதல் என்று சொல்லிக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் சத்தியமாக அஜினோமோட்டோ காபியை விடக்கெடுதல் ஜாஸ்தி\nஅஜினோமோட்டோவுக்கும் எனக்கும் எந்த ஒரு முன்விரோதமும் கிடையாது சாமியோவ்\n வாங்க ஒரு ப்ளேட் சில்லி சிக்கன் சாப்பிட்டு வரலாம்.....\nஅரிய தகவல்களுக்கும் - பகிர்ந்தமைக்கும் நன்றி சுரேகா\nரொம்ப நல்ல பதிவுண்ணா. நன்றி.\nஒழுங்கா சமைக்க தெரிஞ்சா எதுக்கு இந்த அஜினமோட்டோ\nஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.\nஉங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.\nநல்ல தகவல், நன்றி நண்பரே\nஅஜினோமோட்டோ மட்டும் இல்லாமல் நிறம் கொண்டு வர சேர்க்க படும் பல கலரிங் பொருட்களும் நல்லது கிடையாது. இதை விட கொடுமை என்ன வென்றால் இந்த நிறத்திற்காக சேர்க்க படும் பொருட்கள் அளவுக்கு அதிகமாக உண்டால் கான்செர் வரும் என்று உள்ளே எழுதிவிட்டு, கோட்டை எழுத்தில் போஸ்டரில் சிக்கன் சாபிட்டால் கான்செரா என்று வெளம்பரம் பண்றாங்க நம்ம நாளேடுகள்.\nநாஞ்சில் நெஞ்சம் - பாகம் இரண்டு\nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athirvu.in/news/5729.html", "date_download": "2018-12-10T03:51:07Z", "digest": "sha1:G3LNFGU3LMRDSDAPRIX7NKYWNEPIMYX5", "length": 5614, "nlines": 59, "source_domain": "athirvu.in", "title": " ATHIRVU.COM", "raw_content": "\nவிஜய் படைத்த மிகப்பெரும் சாதனை; வியந்து பார்க்கும் வெளிநாட்டு நிறுவனம்\nதமிழ் சினிமாவில் இந்த 2018 ல் சிறப்பான ஒரு தருணம் என்றால் சர்கார் படம் வெளியான சமயம் தான். தீபாவளி ஸ்பெஷலாக வந்த இப்படம் பல சர்ச்சைகளை கடந்து வெளியானது.\nமுருகதாஸ் இயக்கத்தில் உலகம் முழுக்க ரூ 250 கோடிகளை தாண்டி வசூல் செய்தது. முன்பே படத்திலிருந்து வெளியான பாடல்களும், போஸ்டர்களும், டீசரும் பல டிஜிட்டல் சாதனை செய்தது.\nஇந்நிலையில் ட்விட்டரில் சர்கார் படம் எப்படியான சாதனை செய்தது என பதிவிட்டிருந்தோம். தற்போது அப்படம் அப்படியான சாதனை செய்ய எந்தெந்த வழிகளில் இடம்பெற்றது என பார்க்கலாம்.\nரசிகர்களுக்கு ரஜினி கூறியுள்ள அதிர்ச்ச...\nநடுரோட்டில் கதறி அழுத செம்பருத்தி சீர...\nசூப்பர்ஸ்டார் இடத்துக்கு யாரும் வர முட...\nசிறு வயதில் பட்ட கஷ்டத்தை சொல்லி அழும...\nகீர்த்தி சுரேஷிற்கு இப்படி ஒரு நிலைமையா\nநடிகர் கஞ்சா கருப்பு அதிமுகவில் இணைந்த...\nகந்துவட்டி கும்பலிடம் சிக்கிய பவர்ஸ்டார...\nதலைவரை கோடரியால் கொத்தினார்கள் என்று கூறி இழிவுசெய்தது இசைப்பிரியா குடும்பம் ஆதாரம்\nஹெலிகொப்டர் எடுத்து கலியாண வீடு செய்யும் தமிழர்களுக்கு - நடந்ததை பாருங்கள்\nஇளநீர் கொடுத்து விட்டு சுட்டுக் கொன்ற சிங்கள ராணுவம் - புது ஆதாரங்கள் வெளியானது\nஅல்ஜசீரா கோட்டபாய மற்றும் மகிந்தவை மீண்டும் தாக்கியது: கடத்தல் தொடர்பாக புது VIDEO\n இதுவரை வெளிவராத ஒரு விடையம் தற்போது கசிந்துள்ளது \nசாட்சி கையெழுத்து போட்ட குண்டனோடு ஓடிய மனைவி- அஞ்சலி நோட்டீஸ் அடித்த இளம் கணவர்\nலண்டனில் சாம்பிறானி கொழுத்தி கடவுளுக்கு வைத்து வீட்டை எரித்த தமிழர்கள்.. 3 வீடு நாசம் \nசிங்கள கைக்கூலிகளின் எதிர்ப்பை மீறி இன்று 4.00 மணிக்கு ஹரோவில் படம் ஒடுகிறது\nஇலங்கை இனப்படுகொலை குறித்த படத்தில் நடித்த நாயகிக்கு கொலை மிரட்டல்\nவவுனியா பெண்ணின் மதன காம லீலை. நாறும் ஈ.பி.டி.பி பிரமுகர் விடையம் வெளிச்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_-_%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-10T05:17:44Z", "digest": "sha1:DNKNSTSG3FZ7DMS3R2K35CIXZMYA2H7R", "length": 9072, "nlines": 172, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - அச்சுறு நிலையை அண்மித்த இனம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - அச்சுறு நிலையை அண்மித்த இனம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - அச்சுறு நிலையை அண்மித்த இனம்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 74 பக்கங்களில் பின்வரும் 74 பக்கங்களும் உள்ளன.\nஆசிய தங்க நிறப் பூனை\nசாம்பல் தலை மீன்பிடிக் கழுகு\nமஞ்சள் முக லாட வௌவால்\nமலபார் வெள்ளை கறுப்பு இருவாச்சி\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல்\nஅச்சுறு நிலையை அண்மித்த இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சனவரி 2017, 05:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/coonoor/attractions/katary-falls/", "date_download": "2018-12-10T03:51:34Z", "digest": "sha1:W44SSY5U23JD4NRKOXUTJIMVL6CQIKHT", "length": 6859, "nlines": 146, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "கட்டாரி அருவி - Coonoor | கட்டாரி அருவி Photos, Sightseeing -NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் ஹோட்டல்கள் வீக்எண்ட் பிக்னிக் படங்கள் எப்படி அடைவது வானிலை வரைபடம் பயண வழிகாட்டி\nமுகப்பு » சேரும் இடங்கள் » குன்னூர் » ஈர்க்கும் இடங்கள் » கட்டாரி அருவி\nகட்டாரி அருவி நீலகிரியின் மூன்றாவது பெரிய அருவி என்று புகழ் பெற்றது. இந்தியாவின் முதல் நீர்மின் நிலையம் இங்கு அமைந்துள்ளது. குன்னூரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் குண்டா சாலையில் 180 மீட்டர் உஅயரம் கொண்டதாக இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.\nகட்டாரி நீர்வீழ்ச்சியில் விழும் நீரின் விசையில் இருந்து இந்த மின் நிலையம் 1000 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. இது மற்றும் லா நீர்வீழ்ச்சி ஆகியன நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இடமாக உள்ளன.\nமழைக்காலத்தில் மலை உச்சியில் இருந்து அதிவேகமாக விழும் நீர் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. இந்த இடத்தின் உயரமும் இதன் சுற்றுப் புறமும் முடிவே இல்லாத உயரத்தில், வானத்தில் இருந்து பூமிக்கு நீர் வீழ்வது போன்ற தோற்றத்தை கட்டாரி நீர்வீழ்ச்சிக்கு அளிக்கிறது.\nஅனைத்தையும் பார்க்க குன்னூர் படங்கள்\nஅனைத்தையும் பார்க்க குன்னூர் ஈர்க்கும் இடங்கள்\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/05/13/", "date_download": "2018-12-10T04:55:28Z", "digest": "sha1:WZFMBU3WLMEYV44I36QZU2LX3EGTCZKH", "length": 12266, "nlines": 182, "source_domain": "theekkathir.in", "title": "2012 May 13", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\n தொடர் ப��ராட்டத்திற்கு சாலைப்பணியாளர் சங்க மாநில மாநாடு அறைகூவல்\nவாலிபர் சங்க மாநாடு: தயாராகிறது சிவகங்கை சிறப்புக் கருத்தரங்கில் மாநாட்டு நிதி ரூ.10லட்சம் அளிப்பு\n‘அர்பன் நக்சல்’ என்பதே முரண்பாடான இரு வார்த்தைகளாகும் : ரோமிலா தாப்பர்\nகார்ப்பரேட் திட்டங்களுக்கு வெண்ணெய்; கடைமடை விவசாயிகளுக்கு ‘சுண்ணாம்பு’\nபாரதியாரின் படைப்புகளை நாட்டுடமையாக்க முன்னின்றவர் ஜீவா-முனைவர் இரா.காமராசு பேச்சு\nஅதிகாரிக்கும் வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் : காவல்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nநீர்த்தேக்க திட்டத்திற்கு தடையாக ஆட்சியர்பெரம்பலூரில் விவசாயிகள் கொந்தளிப்பு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nமாட்ரிட் ஓபன் டென்னிஸ்அரையிறுதியில் பூபதி – போபண்ணா ஜோடி\nஸ்பெயினில் நடைபெற்று வரும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி போட்டியில் இந்தியாவின் மகேஷ்…\nமாட்ரிட் ஓபன் டென்னிஸ்அரையிறுதியில் பூபதி – போபண்ணா ஜோடி\nஸ்பெயினில் நடைபெற்று வரும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி போட்டியில் இந்தியாவின் மகேஷ்…\nஐபிஎல் கிரிக்கெட் போட்டி : பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி அபார வெற்றி\nஐபிஎல் தொடர் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் புனே வாரியஸ் மற்றும் பெங்களுர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதிய ஆட்டம்…\nஐபிஎல் கிரிக்கெட் போட்டி : பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி அபார வெற்றி\nஐபிஎல் தொடர் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் புனே வாரியஸ் மற்றும் பெங்களுர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதிய ஆட்டம்…\nயூரோபா லீக் கால்பந்து போட்டி சாம்பியன் பட்டத்தை வென்றது அத்லெடிக் மாட்ரிட்\nருமேனியாவில் உள்ள புகாரெஸ்ட் நகரில் யூரோபா லீக் கால்பந்து போட்டியின் இறுதியாட்டம் நடைபெற்றது. இப்போட்டியில் ஸ்பெயின் அணிகளான அத்லெடிக் மாட்ரிட்…\nயூரோபா லீக் கால்பந்து போட்டி சாம்பியன் பட்டத்தை வென்றது அத்லெடிக் மாட்ரிட்\nருமேனியாவில் உள்ள புகாரெஸ்ட் நகரில் யூரோபா லீக் கால்பந்து போட்டியின் இறுதியாட்டம் நடைபெற்றது. இப்போட்டியில் ஸ்பெயின் அணிகளான அத்லெடிக் மாட்ரிட்…\nமிகச்சிறிய வயதிலேயே லட்சாதிபதியாகி ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சிறுமி ஒருவர் சாதனை படைத்த��ள்ளார். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரைச் சேர்ந்த இவரது பெயர்…\nமிகச்சிறிய வயதிலேயே லட்சாதிபதியாகி ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சிறுமி ஒருவர் சாதனை படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரைச் சேர்ந்த இவரது பெயர்…\nஅமெரிக்காவில் பணிபுரியும் இடத்தில் பாதுகாப்பு இல்லை\nஅமெரிக்காவில் பணிபுரியும் இடத்தில் உரிய பாதுகாப்பு இல்லை. இதனால் விபத்தில் தினசரி 13 பேர் இறந்து விடுகிறார்கள்.உலகிலேயே செல்வ செழிப்பான…\nஅமெரிக்காவில் பணிபுரியும் இடத்தில் பாதுகாப்பு இல்லை\nஅமெரிக்காவில் பணிபுரியும் இடத்தில் உரிய பாதுகாப்பு இல்லை. இதனால் விபத்தில் தினசரி 13 பேர் இறந்து விடுகிறார்கள்.உலகிலேயே செல்வ செழிப்பான…\nகுறிப்பிடத்தக்கஉத்வேகமூட்டும் தோழர் கோ. வீரய்யன்: -வெங்கடேஷ் ஆத்ரேயா\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nஇனி சவ ஆசனம் தான் பாக்கி பிரதமரே…..\nபுயல் நிவாரண களத்தில் யமஹா மோட்டார் தொழிலாளர்கள்\n தொடர் போராட்டத்திற்கு சாலைப்பணியாளர் சங்க மாநில மாநாடு அறைகூவல்\nவாலிபர் சங்க மாநாடு: தயாராகிறது சிவகங்கை சிறப்புக் கருத்தரங்கில் மாநாட்டு நிதி ரூ.10லட்சம் அளிப்பு\n‘அர்பன் நக்சல்’ என்பதே முரண்பாடான இரு வார்த்தைகளாகும் : ரோமிலா தாப்பர்\nகார்ப்பரேட் திட்டங்களுக்கு வெண்ணெய்; கடைமடை விவசாயிகளுக்கு ‘சுண்ணாம்பு’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/religion/01/195616?ref=home-feed", "date_download": "2018-12-10T05:30:17Z", "digest": "sha1:4LDQDIF7M5PVH5XRGQOV4V6MZUTD4VMM", "length": 6650, "nlines": 144, "source_domain": "www.tamilwin.com", "title": "சம்மாந்துறையில் தீ மிதிப்பு வைபவம்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசம்மாந்துறையில் தீ மிதிப்பு வைபவம்\nவரலாற்று பிரசித்தி பெற்ற சம்மாந்துறை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த தீ மிதிப்பு வைபவம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.\nதீ மிதிப்பு வைபவம் ஆலயபூசகர் ���ு.லோகேஸ் தலைமையில் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.\nஇதன்போது பக்தர்கள் தீ மிதித்தும், தெய்வமாடுபவர்களுக்கு சாட்டையடி வழங்கியும் பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA/", "date_download": "2018-12-10T04:44:10Z", "digest": "sha1:32OW5GWGGFHPLQUSRK7IZOCL2GW2F2EI", "length": 8249, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "கனவு நிறைவேறியதாக கூறி புகைப்படத்தை வெளியிட்ட த்ரிஷா | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nடெங்கு நோய்த்தொற்றுக்குள்ளான நிலையில் பரீட்சை எழுதிய மாணவி\nஇந்திய- ரஷ்ய விமானப் படை கூட்டுப்பயிற்சி தொடர்கிறது\nதற்கொலை குண்டுத்தாக்குதல்: ஈரானில் 10 பேர் கைது\nகாலி – மாத்தறை வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு\nதி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியை அசைக்க முடியாது: ராகுல்\nகனவு நிறைவேறியதாக கூறி புகைப்படத்தை வெளியிட்ட த்ரிஷா\nகனவு நிறைவேறியதாக கூறி புகைப்படத்தை வெளியிட்ட த்ரிஷா\nசுப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்கவேண்டும் என்ற பல நாள் ஆசை நிறைவேறியுள்ள மகிழ்ச்சியில், ரஜினியுடன் இருக்கும் புகைப்படத்தை த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் ‘தலைவர் 165’ படத்திற்கு சூப்பர் ஸ்டார் ஜோடியாக நடிகை த்ரிஷா ஒப்பந்தமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னணி நடிகர்களான விஜய், அஜித், கமல் என அனைவருடன் இணைந்து நடித்துவிட்ட நடிகை த்ரிஷாவுக்கு ரஜினியுடன் இணைந்து நடிக்கவேண்டும் என்பதுதான் வாழ்நாள் கனவாக இருந்தது.\nஅந்த ஆசை தற்போது நிறைவேறிய சந்தோஷத்தில் ரஜினியுடன் சேர்ந்து இருப்பது போன்ற புகைப்படத்தை பாபா முத்திரையுடன் த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n2.O வின் பிரம்மாண்ட வசூல் வேட்டை – வெளிநாடுகளில் இத்தனை கோடியா\nஇப்போது தமிழ் சினிமாவை உலக அரங்கம் கவனிக்கத் தொடங்கிவிட்டது. ரஜினியின் அன்பு சாம்ராஜ்ஜியம் இன்று உலக\nமரண மாஸ் காட்டும் ரஜினியின் ‘பேட்ட’ பாடல்கள் இதோ\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் சங்கரின் பிரம்மாண்ட இயக்கத்தில் வெள\nஆட்கடத்தல் தடுப்பு மசோதா விவகாரம்: பிரதமர் மோடிக்கு கமல் கடிதம்\nஆட்கடத்தல் தடுப்பு மசோதாவை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்ற\nஅஜித் என் முதல் காதலர் – பரபரப்பு பேட்டியளித்த பிரபல நடிகை\nஹொலிவூட் திரையுலகில் அறிமுகமாகும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரும் அஜித்துடன் ஒரு\n‘பேட்ட’ பொங்கலுக்கு வருமா வராதா\nரஜினி நடிப்பில் சன் பிக்ஸர்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் ‘பேட்ட’ திரைப்படத்தை கார்த்திக் ச\nடெங்கு நோய்த்தொற்றுக்குள்ளான நிலையில் பரீட்சை எழுதிய மாணவி\nதற்கொலை குண்டுத்தாக்குதல்: ஈரானில் 10 பேர் கைது\nகாலி – மாத்தறை வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு\nபனிச்சறுக்கல் ஓட்டப்பந்தயம் : அசத்திய கெமரூன் மற்றும் அமண்டா\nபிரெக்சிற் வாக்கெடுப்பு தோற்றாலும் பிரதமர் பதவியில் நீடிப்பார்: ஸ்டீஃபன் பார்க்லே\nமோதலையும் முரண்பாட்டையும் வேடிக்கை பார்த்தால் அழிவே எஞ்சும் -ஜே. பெனடிக்ற்\nஆர்ப்பாட்டத்தின் எதிரொலி: ஜனாதிபதி மக்ரோன் முக்கிய அறிவிப்பு\nஇலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: நியூசிலாந்து அணி அறிவிப்பு\nஉலக அதிசயமான எகிப்தின் பிரமிட் மீது ஏறி நிர்வாண படம் எடுத்து இணையத்தில் வெளியிட்ட தம்பதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-12-10T05:05:16Z", "digest": "sha1:B3AF3PM7NYW2HAYOUMJEVZDI2X6N6COC", "length": 20117, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "தெளிவுபடுத்தப்படாத தீர்மானங்கள்..! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசபாநாயகர் கரு ஜய���ூரியவிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nபிரான்ஸ் ஆர்ப்பாட்டம்: தொழிற்சங்கங்களை சந்திக்கிறார் ஜனாதிபதி மக்ரோன்\nடெங்கு நோய்த்தொற்றுக்குள்ளான நிலையில் பரீட்சை எழுதிய மாணவி\nஇந்திய- ரஷ்ய விமானப் படை கூட்டுப்பயிற்சி தொடர்கிறது\nதற்கொலை குண்டுத்தாக்குதல்: ஈரானில் 10 பேர் கைது\nஇலங்கை அரசியலில் சூறாவளி வீசி ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் தொடர்ந்தும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கும், நாடாளுமன்றத்திற்குமான அதிகார இழுபறிகள் நாளாந்தம் புதுப்புது வாந்திகளை ஏற்படுத்திக்கொண்டு இருக்கின்றன.\nதற்போதைய நிலையில் இந்த இழுபறியை முடிவுக்கு கொண்டுவருவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கக்கூடாதா ஒரு முடிவை துணிச்சலாக எடுத்துள்ளதே தென் இலங்கையில் புதிய செய்தியாக மாறியுள்ளது.\nஅதாவது ஒக்ரோபர் 26ஆம் திகதி நல்லாட்சி அரசுக்கு சாவு மணியை அடித்து அதன் பிரதமரான ரணில் விக்கரமசிங்கவை பதவி நீக்கம் செய்து, புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நியமித்ததுடன், அடுத்தடுத்து புதிய அமைச்சரவையையும் அமைத்தும் ஜனாதிபதி ஆரம்பித்த அரசியல் குழப்பங்கள் ஐக்கிய தேசிய முன்னணிக்கும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்குமிடையே அரசியல் போட்டியை ஏற்படுத்தியது.\nஐக்கிய தேசிய முன்னணியினரிடம் நாடாளுமன்றப்பலமும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிடம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் பலமுமாக நிலைமை தொடர்ந்து கொண்டுள்ளது.\nஇந்த நிலையில் ஜே.வி.பியினரும், தமிழ்த் தேசியக் கூடி;டமைப்பினரும் புதிய பிரதமருக்கும், அமைச்சரவைக்கும் எதிராக ஐக்கிய தேசிய முன்னணியினருடன் இணைந்து நாடாளுமன்றத்தில் செயற்பட்டாலும், ஐக்கிய தேசிய முன்னணியினர் ஆட்சி அமைப்பதற்கு தாங்கள் ஆதரவு வழங்கப்போவதில்லை என்று பகிரங்கமாகக் கூறிவந்தனர்.\nஐக்கிய தேசிய முன்னணியினருக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவளிப்பதால் அரசியல் ரீதியாக எதிர்த்தரப்பாக ஜே.வி.பியினரால் கருதப்படும் ஐக்கிய தேசியக்கட்சிக்கு தாம் ஆதரவளிப்பதான விமர்சனங்களுக்கு அவர்கள் முகம்கொடுக்க நேரிட்டதால் நிலைமையை சுதாகரித்துக்கொண்டார்கள்.\nநாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு தாம் ஆதரவளிக்கின்றோமே தவிர, ஐக்கிய தேசியக் கட்சியினரை ஆட்சியில் ��மர்த்துவதற்கு தாம் ஆதரவில்லை என்பதை தமது கட்சியின் கட்டமைப்புகளுக்கு தெளிவுபடுத்தத் தொடங்கினார்கள்.\nஇந்த நிலையில் தீர்மானமிக்க மற்றுமொரு சக்தியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தாமும் நாடாளுமன்ற ஜனநாயகத்தை பாதுகாக்கவே ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவளிப்பதாக கூறிய அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைப்பதற்கு தாம் ஆதரவளிக்கவில்லை என்று கூறிவந்தார்கள்.\nஇந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஜே.வி.பியினரின் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களுமாக 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் ஆட்சி அமைப்பதற்கு ஆதரளிக்கத் தயாராக இருக்கவில்லை என்றால், மிகுதியாக ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியினருக்கு 101 நாடாளுமன்ற உறுப்பினர்களும், மகிந்த ராஜபக்ச தலைமையிலான அணியினருக்கு 103 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருக்கின்ற நிலையில் மஹிந்தவுக்கு பெரும்பான்மை இருக்கின்றது என்பதே அந்த அணியினரின் நிலைப்பாடாக இருக்கின்றது.\nஇந்த இழுபறியில் நாடாளுமன்ற அமர்வுகள் அர்த்தமற்றதாக போய்க்கொண்டு இருக்கின்றன. நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசிய முன்னணியின் பிரேரணைகளுக்கு 122 உறுப்பினர்கள் ஆதரவளிப்பதாகக் கூறுவதற்கும் இந்த கணக்கே அடிப்படையாக இருக்கின்றது.\nஇந்த நிலையிலேயே முன்னர் இருந்த ரணில் தலைமையிலான நல்லாட்சியை மீண்டும் ஏற்படுத்தி இந்த அரசியல் குழப்பத்திற்கு தீர்வைக்காண வேண்டும் என்றும் அத்தகைய நிலையில் அந்த ஐக்கிய தேசிய முன்னணியின் ஆட்சிக்கு தாம் ஆதரவளிப்பதாகவும் தற்பொது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியிடம் கையொப்பம் இட்ட கடிதத்துடன் நேரில் தெரிவித்துள்ளது.\nஅவ்வாறெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சேர்ந்து ஆட்சியை நிறுவ வேண்டும். அப்படியான சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசிய முன்னணியின் 101 நாடாளுமன்ற உறுப்பினர்களும், த.தே.கூட்டமைப்பின் 14 உறுப்பினர்களும் சேர்ந்து நாடர்ளுமன்றத்திற்குத் தேவையான 115 அறுதிப்பெரும்பான்மையை காட்டவும் புதிய பிரதமர், அமைச்சரவையை நிறுவவும் ஜனாதிபதிக்கு நிர்ப்பந்தம் ஏற்படும்.\nஅவ்வாறு கூட்டமைப்பு ஆட்சியில் பங்கெடுக்காமல், முன்னர் இருந்த நல்லாட்சியை உருவாக்கவே தாம் ஆதரவளிப்பதாகக் கூறினால், அத்தகைய ஆட்சியில் ஐக்கிய மக்க���் சுதந்திரக் கூட்டமைப்பில் இருக்கும், சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னரைப்போல் ஆட்சியில் பங்கெடுத்து அமைச்சரவையிலும் பங்கெடுக்க வேண்டும். அவ்வாறான ஒரு நிலைமை மீண்டும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் எந்தளவுக்கு சாத்தியம் என்பது கேள்விக்குரியதாகவே அமையும்.\nஒருவேனை சுதந்திரக்கட்சியின் அதிருப்தியாளர்களை உள்ளடக்கி மீண்டும் நல்லாட்சியை ஏற்படுத்துவதாக இருந்தால், அது முன்னரைப்போன்று பிரதமரின் முழுமையான கட்டுப்பாட்டில் அமையாது, ஜனாதிபதியின் கட்டுப்பாட்டிலேயே அமையும்.\nஅவ்வாறெனின் பிரதமராக ஒருபோதும் ரணிலை நியமிக்கப்பபோவதில்லை என்ற ஜனாதிபதியின் நிலைப்பாட்டுக்கு எவ்விதமாக ஐக்கிய தேசிய முன்னணியினர் செவிசாய்க்கப்போகின்றனர் என்பதும், புதிய ஒருவரை பிரதமராக நியமிக்க ரணில் ஒப்புதல் வழங்கி தோல்வியோடு ஒதுங்கிக்கொள்வாரா என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.\nவிட்டுக்கொடுப்புடன் ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு புதிய பிரதமர் ஒருவரை தெரிவு செய்தாலும், ஜனாதிபதியின் கட்டுப்பாட்டுக்குள் அமைச்சரவை இருப்பதற்கான வகையில் அமைச்சரவையை நியமனம் செய்வார்.\nஅதாவது முன்னரைப்போன்று அந்தஸ்த்துள்ள அமைச்சரவையை ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒதுக்கிவிட்டு, பிரதி அமைச்சர்களையும், இராஜாங்க அமைச்சர்களையும் சுதந்திரக் கட்சியினருக்கு வழங்கி தமது பலத்தை முடக்கி வைப்பதற்கு ஜனாதிபதி விரும்பப்போவதில்லை.\nஅமைச்சரவையானது, நல்லாட்சி என்ற அம்சத்திற்கு ஏற்ப பொதுமையானதாகவும், சமமானதாகவும் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கும், யாருக்கு எந்த அமைச்சுக்கள் வழங்கப்பட வேண்டும் என்பதிலும் ஜனாதிபதியின் கவனம் இருக்கும் இந்த நிலையில் ஒருவேளை மீண்டும் ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சி ஏற்படுத்தப்பட்டால் அது ஒரு சாம்பார் ஆட்சியாகவே அமையும்.\nஅத்தகைய ஆட்சியினரால், தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வைத் தருமென எதிர்பார்க்கப்பட்ட புதிய அரசியலமைப்பை நிறைவேற்ற ஒருபோதும் இடமளிக்காது, அதேபோல் தேசிய விவகாரங்களில் பிரதமருக்கும், ஜனாதிபதிக்குமிடையேயான மீண்டுமொரு இழுபறி நிலைமையையே ஏற்படுத்தும்.\nஇவற்றையெல்லாம் ஆராயாமலா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐ��்கிய தேசிய முன்னணியின் ஆட்சிக்கு ஆதரவளிக்க இணக்கம் தெரிவித்துள்ளது என்றும், தேசிய அரசியலில் தேசியக் கட்சி ஒன்றை ஆட்சியிலமர்த்துவதற்கு ஆதரவளிப்பதால் தமிழ் மக்களுக்கு கிடைக்கப்போகும் நன்மைகள் எவை என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எழுத்துவடிவில் பெற்றுக்கொண்டுள்ளதா\nதற்போதைய அரசியல் சூழ்நிலையிலும் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வொன்றை வழங்குவது தொடர்பாகவும், தமிழ் மக்களின் பிரதான பிரச்சனைகளுக்கு எவ்விதமான தீர்வை தருவதற்கு தீர்மானித்துள்ளார் என்பதையும் வெளிப்படையாக தெரிவிக்காமல் ரணில் மழுப்பலாகவே கருத்துக் கூறிவருகின்ற நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த அடிப்படையில் ரணிலை ஆட்சியில் அமர்த்துவதற்கு அவசரம் காட்டுகின்றது என்பன போன்ற பல முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு பெறுமதியான பதிலையோ, தெளிவுபடுத்தலையோ இதுவரை வழங்கவில்லை என்பது கவனத்தில் கொள்ளப்படவேண்டியதாகும்.\nமீண்டுமொரு வீச்சில் சந்திக்கும்வரை நன்றி\nமாற்றுத்தலைமை எனும் கனவில் விக்னேஸ்வரன் பின்னும் மாயவலை\nவடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வர...\nஅரசியல் குழப்பத்திற்கு நாடாளுமன்றத் தேர்தலே தீர்வாகும்\nமாற்றுத்தலைமை எனும் கனவில் விக்னேஸ்வரன் பின்ன...\nஅரசியல் குழப்பத்திற்கு நாடாளுமன்றத் தேர்தலே த...\nவரலாற்று புத்தகத்தில் இன்னுமொரு சந்தர்ப்பம்\nஐந்தாண்டுகளில் வட மாகாண சபை சாதித்தது என்ன\nயாழ். பல்கலை மாணவர்களின் போராட்டங்களும் தமிழ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/index-page514.html", "date_download": "2018-12-10T04:16:58Z", "digest": "sha1:ITMGMWVMSQUAB3VBYXGN7F5FMQFAG2NH", "length": 18011, "nlines": 215, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஇன்னுமொரு அரசியல் வாதிக்கு நெஞ்சுவலி, அதுவும் நீதிமன்ற வளாகத்தில்\nஹம்பாந்தோட்டை நகர மேயரின் விளக்கமறியல் நேற்று மீண்டும் நீடிக்கப்பட்ட து.\nபேஸ்புக் தற்கொலை விவகாரம்: முன்னாள் அதிபருக்கு பதவி உயர்வு\nபேஸ்புக் விவகாரத்தால் மாணவியொருவர் தற்கொலை செய்துகொண்டிருந்தமையும் அதன் பின்னர் இடம்பெற்ற சர்ச்சைகள் தொடர்பிலும் நீங்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை.\nபத்தேகம மா���வி உயிரிழப்பு: தந்தையும், தாயும் நீதிமன்றத்துக்கு செல்லவில்லை\nமாணவியொருவர் தான் பாடசாலைக்குச் செல்லும் பஸ்ஸில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தசம்பவத்தில் பஸ்ஸின் சாரதியை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி பத்தேகம பதில் நீதவான் வீரசிறி டயஸ் உத்தரவிட்டுள்ளார்.\nஜெயலலிதா கருணாநிதியைத் தொடர்ந்து முதல்வராகும் வடிவேல்...\n தமிழக அரசியலில் புயல் கிளப்பியவர் ..நுணலும் தன் வாயால் கெடும் என்பார்கள் ..இவரும் வாயால் கெட்டவர் தான் ..தமிழக அரசியலில் கருத்துக்கூறி கடைசியில் திரை வாய்ப்புக்களை இழந்தவர் ...\nகணவன் மீது சந்தேகம் கொண்ட மனைவி: பலியான மழலை\nதாயொருவர் தனது குழந்தைகள் இருவருடன் கிணற்றில் குதித்த சம்பவமொன்று மாரவில , கொஸ்வத்த - மொரகெலே பகுதியில் இடம்பெற்றுள்ளது.\nஜப்பானின் 'புதிய' தட்டுப்பாடும் பின்னணியில் உள்ள அதிர்ச்சிக் காரணியும்\nஜப்பான் நாட்டில் ஆபாச திரைப்படங்களில் நடிக்கத் தேவையான ஆண் நடிகர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகமலோடு ஒட்டி உறவாடும் மனிஷா ..காப்பாற்றுவாரா \n மனதை கொள்ளை கொள்ளும் பேரழகு ...ஸ்லிம் அழகி, மனதை சுண்டி இழுக்கும் பேரழகி ,கணினி கொண்டு பிரம்மன் படைத்தானோ என்று கமல் இந்தியனில் வர்ணித்த பசுங்கிளி ..\nமலேசியாவில் தொடங்கும் ரஜினிகாந்த் படம்\nரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் படம் பற்றிய செய்திகள், அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் முன்பே வெளிவந்துவிட்டதால் ரஜினி கோபமாக இருக்கிறார்.\nமூன்று ஜோடிகளோடு உலக நாயகன்\nகமல்ஹாசன் சத்தமில்லாமல் படங்களை முடிக்கின்ற வித்தை தெரிந்தவர். உத்தம வில்லன், பாபநாசம் இரு படங்கள். அதில் உத்தம வில்லன் ரிலீஸும் ஆகிவிட்டது.\nசிவனோடு சேர்ந்தது நயனம் - பரபரக்கும் திரையுலகம்\nபரபரப்பிற்குப் பஞ்சமே இல்லாமல் விழித்துக் கிடக்கின்றது கோடம்பாக்கம் தமிழ் சினிமா. இது என்னமோ தமிழ் சினிமா நடிகைகளின் திருமணம் பற்றிய கிசுகிசு பருவகாலம் போலும்.\nநஸ்ரியா கணவருடன் ஆண்ட்ரியா நெருக்கம் - அதிர்ச்சி\nநஸ்ரியா தமிழில் நேரம், ராஜாராணி, நய்யாண்டி, திருமணம் எனும் நிக்கா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் மலையாள நடிகர் பஹத் பாசிலுக்கும் கடந்த வருடம் திருமணம் நடந்தது. திருமணத்துக்க�� பின் நஸ்ரியா சினிமாவில் நடிக்கவில்லை.\nத்ரிஷாவுக்கு முதல் ராய் லட்சுமி & டாப்ஷி -வருணின் கைக்குள்\nத்ரிஷாவுடன் காதல், திருமண நிச்சயதார்த்தம், இதோ விரைவில் திருமணம் என்று ஏகப்பட்ட செய்திகள் அடிப்பட்டது.\nசூர்யா கலக்கப் போகும் விக்ரம்\nதலைப்பைப் பார்த்ததும் ஒரே குழப்பமா இருக்கா அதாவது, வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள மாஸ் திரைப்படம் வரும் 29ஆம் தேதி உலகம் முழுவதும் வெகு பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது.\nதல அஜித்துக்கு பாடிய விஷால் - நம்ப முடியவில்லை\nதல அஜித் நடிக்க ஆரம்பித்துள்ள தல 56 படத்தைப் பற்றி நாளுக்கு நாள், புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணமே உள்ளன. பலருக்கும் பிடித்தவர் பற்றி பரவலாக பேச யாருக்கு தான் பிடிக்காது எனவே, நாங்களும் இப்போ ஒரு புது விஷத்தை உங்களுக்கு சொல்லப்போகிறோம்.\nத்ரிஷா - நயன்தாரா வெங்கட்டின் ஒரே படத்தில்\nசூர்யாவின் நடிப்பில் நயன்தாராவும் இணைந்து ஜோடிபோட்டு கலக்கியிருக்கும் திரைப்படமாகவும், அனைவரினதும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ள படமாகவும் வெளியாகவுள்ள திரைப்படம் மாஸ்.\nகுட்டி குழந்தைகளின் அழுகையை நிறுத்தும் அதிசய வைத்தியர் \nதவழும் குழந்தைகள் பேசும் அதிசயம் Baby First Words\nசிம்புவின் வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்பட Teaser \nஎந்திர லோகத்து சுந்தரியே ... 2.0 திரைப்பட பாடல் \n2018 உலக கிண்ண ஹொக்கி போட்டிக்கான பாடல் A.R.Rahman \nGoogle ரகசியம் தெரிந்துகொள்ளலாம் வாங்க உலகின் மிகப்பெரிய இணைய சேமிப்பகம் Google data center\nரஜினிகாந்தின் பேட்ட திரைப்பட மரண மாஸ் பாடல் ...\nஅலுவலகத்தில் வேலை செய்து கொண்டு இப்படியும் சமைக்கலாம் \n2. O திரைப்படத்தில் சொல்லப்பட்டிருக்கும் செல் போன் ஆபத்து\nபேட்ட பார்க்கத்தானே போறீங்க... மனம் திறந்த திரைப்படக் குழுவினர்...\n2018 உலக அழகி பட்டம் இவருக்குத்தான்....\n''நல்லா இருந்த சிம்ரன் சந்திரமுகியாக மாறியது இப்படித்தான்''....\nஇருபதே நாட்களில் மிகப்பெரிய மாற்றம்... இதோ சித்தர்களின் ரகசியம்\nஒரே மாதிரி இனி நடிக்க மாட்டேன் ; காஜல் அறிவிப்பு\nஅதிமுக உறுப்பினரானார் கஞ்சா கருப்பு\nபா.ரஞ்சித்தின் 'இரண்டாம் உலகப்போரின் கடைசிக்கு குண்டு''\nவிஷால் மற்றும் நடிகர் சங்கம் பற்றி விஷ்ணு விஷால்\nகர்ணனின் தேரில் பத்மநாபர் கோவில் மணி - \"மகாவீர் கர்ணா\" படக்குழு சொல்வதென்ன.....\nமுகேஷ் கோமா���ி ஆகிறார் ரவி ; காஜல் ஜோடியானார்\nபொலிஸாரால் நின்று போனது விஷால் படப்பிடிப்பு\nபிரியங்கா சோப்ரா போலியானவர் ; அமெரிக்க இணையத்தளம் தாக்குதல்\nஜெயலலிதா அம்மாவாக நடிக்க ஆசைப்பட்டேன் ; நடக்கவில்லை என்கிறார் நமீதா\nகடத்தப்பட்டார் நடிகர் ''பவர் ஸ்டார்'' - அதிர்ச்சியில் திரையுலகம்\nTwitter தளம் தொடர்பில் ஐஸ்வர்யா ராய் வெளியிட்ட அதிர்ச்சி\nஇறந்த பெண்ணின் கருப்பை மூலம் குழந்தைப் பெற்ற உலகின் முதல் பெண்...\nஓரினச் சேர்க்கைக்கு தடையாக இருந்த மனைவியை கோரமாகக் கொலை செய்த கணவர்...\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nமர்மமாக மரணித்த 12 குழந்தைகள்...\nஒரே பாடசாலையை சேர்ந்த 16 மாணவிகள் கர்ப்பம் - அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி \nஅதிரவைத்த மோசமான விபத்து - அலற வைத்த பயங்கரம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nபிரியங்கா சோப்ரா போலியானவர் ; அமெரிக்க இணையத்தளம் தாக்குதல்\nவிஷால் மற்றும் நடிகர் சங்கம் பற்றி விஷ்ணு விஷால்\nமுகேஷ் கோமாளி ஆகிறார் ரவி ; காஜல் ஜோடியானார்\nபொலிஸாரால் நின்று போனது விஷால் படப்பிடிப்பு\nஜெயலலிதா அம்மாவாக நடிக்க ஆசைப்பட்டேன் ; நடக்கவில்லை என்கிறார் நமீதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakkeran.com/index.php/2017/10/29/major-threats-endanger-constitutional-debate/", "date_download": "2018-12-10T04:00:24Z", "digest": "sha1:VAI4EU72EOQI4UMEUZARZXVSW4MYFYZH", "length": 4094, "nlines": 58, "source_domain": "nakkeran.com", "title": "Major Threats endanger Constitutional Debate – Nakkeran", "raw_content": "\nகிளிநொச்சி மாவட்டத்தின் உயிர்நாடி இரணைமடுக் குளம்\nதமிழ் தேசியத்திற்கான துரோகத்தின் பக்கம் வடக்கிலிருந்து எழுதப்படுகின்றது\neditor on தமிழ் தேசியத்திற்கான துரோகத்தின் பக்கம் வடக்கிலிருந்து எழுதப்படுகின்றது\neditor on திலீபனின் நினைவு நாளில் களியாட்டங்களைத் தவிர்ப்போம்: ஜனநாயகப் போராளிகள் கட்சி\nகங்கை நதியை காப்பாற்ற 40 நாளாக உண்ணாவிரதம் இருக்கும் சாது ஆத்மபோதானந்த் December 10, 2018\nஜப்பான் அரசியாகும் மாசகோ பாதுகாப்பு அற்று உணர்வதேன்\nஆதித்யநாத் வெற்றிக்குப் பாடுபட்ட மகன் என்கவுண்டரில் கொலை - தந்தை வேதனை December 10, 2018\nஃபீனிக்ஸ் பெண்: உடலைக் கருக்கிய தீயிலிருந்து உயிர்த்தெழுந்த இன்ஸ்டாகிராம் நாயகி December 10, 2018\nஅயோத்தியில் ராமர் கோவில்: சட்டம் கொண்டுவர ��லியுறுத்தி திரண்ட இந்து அமைப்பினர் December 10, 2018\nசமீப காலங்களில் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் ஒவ்வாமை December 9, 2018\nபிரான்ஸில் தொடரும் போராட்டம்: ஒற்றுமையை மீட்டெடுக்க பிரதமர் உறுதி December 9, 2018\nபருவநிலை மாற்றம்: கடமையை மறுக்கும் நாடுகள் - நடப்பது என்ன\nஉடுமலை கௌசல்யா மறுமணம் - சங்கரின் குடும்பம் வாழ்த்து December 9, 2018\n'லிட்டில் மெஸ்ஸியை' அச்சுறுத்தும் தாலிபன்கள் December 9, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://rajinifans.com/review/annai.php", "date_download": "2018-12-10T04:11:31Z", "digest": "sha1:DV2GWL4Y24NEHM4MWAMKI3YARUYISW3N", "length": 12483, "nlines": 158, "source_domain": "rajinifans.com", "title": "Annai Oru Aalayam (1979) - Rajinikanth Movie Review - Rajinifans.com", "raw_content": "\nசாண்டோ சின்னப்ப தேவர் மறைவுக்குப்பின், அவர் மகன் சி.தண்டாயுதபாணி \"தேவர் பிலிம்ஸ்'' பேனரில் படங்களைத் தயாரித்தார்.\nதேவர் பிலிம்ஸ் படங்களுக்கான கதைகளை பெரும்பாலும் தேவரே உருவாக்குவது வழக்கம். யானைகளை வைத்து அவர் எழுதி வைத்திருந்த கதை \"அன்னை ஓர் ஆலயம்.'' அதை தண்டாயுதபாணி, படமாக எடுத்தார்.\nவசனத்தை தூயவன் எழுதினார். படத்தை, தேவரின் மருமகன் ஆர்.தியாகராஜன் டைரக்ட் செய்தார்.\nஇதில் ரஜினியும், ஸ்ரீபிரியாவும் ஜோடியாக நடித்தனர். ரஜினியின் அம்மாவாக அஞ்சலிதேவி நடித்தார். மற்றும் ஜெயமாலினி, மோகன்பாபு, மேஜர் சுந்தர்ராஜன், அசோகன், தேங்காய் சீனிவாசன், நாகேஷ், சுருளிராஜன் ஆகியோர் நடித்தனர்.\nபாடல்களை வாலி எழுத, இளையராஜா இசை அமைத்தார்.\nமிருகங்களுக்கும் தாய்ப்பாசம் உண்டு என்பதை சித்தரிக்கும் கதை. இதில், வேட்டைக்காரராக ரஜினி நடித்திருந்தார். காட்டுக்குள் தைரியமாகச் சென்று, மிருகங்களைப் பிடித்து அவற்றை சர்க்கஸ் கம்பெனிகளுக்கு விற்பது அவரது வேலை.\nதாயிடம் இருந்து குட்டி மிருகங்களை தந்திரமாகப் பிடித்து விற்பனை செய்து விடுவார்.\nஇப்படி தாய் மிருகங்களிடம் இருந்து குட்டிகளைப் பிரிப்பது அவர் அம்மா அஞ்சலிதேவிக்குப் பிடிக்கவில்லை. அவர் ரஜினியிடம், \"மிருகங்களுக்கு தாய்ப்பாசம் அதிகம். அதனால், தாயிடம் இருந்து குட்டிகளைப் பிரிக்காதே'' என்று கேட்டுக்கொள்வார்.\n'' என்று சிரித்துக்கொண்டு போய்விடுவார்.\nஇந்நிலையில், ஒரு தாய் யானையிடம் இருந்து குட்டி யானையைப் பிரித்து, சர்க்கஸ் கம்பெனிக்கு விற்று விடுவார். விஷயம் தெரிந்ததும், \"உன் தாயை பிரியும்போதுதான் அந்த வேதனை உனக்குத் தெரியும்'' என்று ரஜினியிடம் கூறுவார், அஞ்சலிதேவி.\nசில நாட்களிலேயே அப்படியொரு விபரீதம் நடக்கிறது. காட்டில் மகனைத் தேடிவந்த தாயாரை, ஏற்கனவே குட்டியை பிரிந்த சோகத்தில் இருந்த தாய் யானை துரத்துகிறது. தாயின் கூக்குரல் கேட்டு ரஜினி தாயைக் காப்பாற்ற ஓடிவருவார். வரும் வழியில் மிருகங்களை பிடிக்க வைத்திருந்த `பொறி'யில் மாட்டிக்கொள்வார்.\nஅவரது கண்ணெதிரிலேயே அஞ்சலிதேவியை தன் துதிக்கையால் தூக்கி வீசியெறிகிறது, யானை. மரணத் தறுவாயில் அஞ்சலிதேவி, \"மகனே இந்த தாய் யானையிடம் அதன் குட்டியை கொண்டு வந்து சேர்த்துவிடு இந்த தாய் யானையிடம் அதன் குட்டியை கொண்டு வந்து சேர்த்துவிடு'' என்று ரஜினியிடம் சொல்லிவிட்டு உயிரை விடுகிறார்.\nதாயின் விருப்பத்தை பூர்த்தி செய்ய குட்டி யானையை விற்ற சர்க்கஸ் கம்பெனிக்கு ஓடுவார், ரஜினி. ஆனால் அதற்குள் அந்த குட்டி யானை வேறொரு சர்க்கஸ் கம்பெனிக்கு கொடுக்கப்பட்டு விடுகிறது. இதனால் குட்டி யானை இருந்த கம்பெனியை தேடிப்போய் அதை மீட்கிறார்,ரஜினி.\nஆனால் குட்டி யானை, அவரைப் பார்த்து பயந்து ஓட்டம் பிடிக்கிறது. ரஜினியும் விடாமல் அதைப் பிடித்து, அதற்கு தான் எதிரி எல்ல என்பதை நம்ப வைக்கிறார். கடைசியில், அதை காட்டுக்கு அழைத்துச்சென்று தாய் யானையுடன் சேர்த்து வைக்கிறார். முடிவில் தாய் யானை, குட்டி யானை இரண்டும், துதிக்கையை தூக்கி ரஜினியை ஆசீர்வதித்து விட்டுப் போகும். அப்போது தன் தாயே தன்னை ஆசீர்வதிப்பதாக எண்ணி மகிழ்வார், ரஜினி.\nஇந்தப் படத்தில் ரஜினி, யானைக்குட்டி சம்பந்தப்பட்ட அத்தனை காட்சிகளும் கலகலப்பானவை.\nரஜினியிடம் இருந்து தப்பி ஒரு சினிமா தியேட்டருக்குள் நுழையும் யானைக்குட்டி, அங்கே திரையில் `நல்ல நேரம்' படத்தில் யானைகள் வருகிற காட்சியை பார்த்து திரையை கிழிப்பது, பிறகு ரஜினி வந்து குட்டி யானையை அடக்குவது போன்ற காட்சிகளை குழந்தைகள் குதூகலமாக ரசித்தார்கள்.\nஇளையராஜா இசையில் \"அப்பனே அப்பனே பிள்ளையாரப்பனே'', \"நதியோரம்'', \"அம்மா நீ சுமந்த பிள்ளை'' போன்ற பாடல்கள் சூப்பர் ஹிட்டாக அமைந்தன.\nஇந்தப் படத்தில் சிறுத்தை ஒன்றை சர்வ சாதாரணமாக தோளில் தூக்கிப் போட்டபடி நடப்பார், ரஜினி.\nஇந்தக் காட்சி படமாக்கப்பட்டபோது, \"மிருகங்களின் குணம் ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு மாதிரி இருக்கு���். குறிப்பாக சிறுத்தை விஷயத்தில் நாம் ரொம்ப எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எனவே `டூப்' போட்டுக்கொள்ளுங்கள்'' என்று ரஜினியிடம், மிருகங்களை பழக்கும் `மாஸ்டர்' கூறினார்.\nஆனால் ரஜினியோ, `டூப்' போடவில்லை. அவராகவே சர்வசாதாரணமாக சிறுத்தையை தோளில் தூக்கிப்போட்டுக்கொண்டு நடந்து\nபோனார்.சாதாரணமாக, இரண்டு பேர் சேர்ந்து தூக்கும் அளவுக்கு எடை கொண்டது அந்த சிறுத்தை. அதை, தன்னந்தனி ஆளாக அதுவும் அநாயாசமாக ரஜினி தூக்கியதைப் பார்த்து, படப்பிடிப்பில் இருந்த அத்தனை பேரும் ஆச்சரியத்தில் திகைத்துப் போனார்கள்.\n19-10-1979 அன்று \"அன்னை ஓர் ஆலயம்'' வெளியாயிற்று. ரசிகர்களின் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் திரையரங்குகள் திணறின. படம் நூறு நாட்களை தாண்டி ஓடியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=2980", "date_download": "2018-12-10T04:13:53Z", "digest": "sha1:VUO6VLKOFS6MFLAXPH67EDXCPZN2XMCC", "length": 11449, "nlines": 37, "source_domain": "tamilpakkam.com", "title": "தாம்பத்திய உறவை மேம்படுத்தும் தூதுவளை மூலிகை! – TamilPakkam.com", "raw_content": "\nதாம்பத்திய உறவை மேம்படுத்தும் தூதுவளை மூலிகை\nஉடலை பாதுகாக்கவும் நோயற்ற வாழ்வு வாழவும் உதவக்கூடிய காயல்கல்ப மூலிகைகளை சித்தர்கள் கண்டறிந்து அவற்றை பயன்படுத்தும் விதம் பற்றி ஓலைச்சுவடிகளில் எழுதிவைத்துள்ளனர்.\nமூலிகையில் உள்ள தாதுப் பொருட்களை தனியாகவோ அல்லது பல மூலிகைகள் கலந்தோ அல்லது அவற்றுடன் உலோக பொருட்களை சேர்த்தோ நன்கு பக்குவப்படுத்தி பத்தியம் மேற்கொண்டு ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் நோயற்ற வாழ்வு வாழலாம் உடலை கற்பமாக்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த காயகல்ப மூலிகையாக தூதுவளை போற்றப்படுகிறது. தரிசு நிலங்களிலும், நீர் அதிகம் தேங்கும் பகுதிகளிலும் வளரும் மூலிகையான தூதுவளையின் இலை, வேர், மலர், கனிகள் முழுத்தாவரமும் மருத்துவ குணம் கொண்டது.\nசெயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: இத்தாவரத்தில் இருந்து சொலசோடைன்,டோமடிட், சொலமரைன் போன்ற வேதிப்பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. இலைகள் கசப்பானவை, இருமல் மற்றும் நுரையீரல் நோய்களுக்கு மருந்தாகின்றன. வேரின் கசாயம் காசநோய் மற்றும் நுரையீரல் நோய்களைக் குணப்படுத்துகிறது. முழுத்தாவரமும் ஆஸ்துமா, தொடர்ந்த மூச்சுக்குழல் அழற்சி, இருமல், காய்ச்சல், மற்றும் குழந்தைப் பேறு மருத்துவத்��ில் பயன்படுகிறது.\nதைராய்டு கட்டிகள்: தூதுவளையின் மருத்துவ குணங்கள் மிகவும் சக்தி வாய்ந்தது. சளியைக் கரைக்கும் தன்மைக்கு முதலிடம் பெறுகிறது.. குளிர் காலங்களில் சளித்தொல்லை அதிகமாக இருக்கும். மூக்கடைப்பு ஏற்படும். இவற்றை நீக்குவதில் தூதுவளை அருமருந்தாகப் பயன்படுகிறது. தைராய்டு கட்டிகள் தோன்றியவுடன் தூதுவளையைப் பயன்படுத்தினால் நிரந்தரத் தீர்வு காணலாம்\nதூதுவளை இலையை சேகரித்து சுத்தம் செய்து, பதினைந்து முதல் ஐம்பது கிராம் வரை எடுத்து, ஊற வைத்த அரிசி சேர்த்து அரைத்து ரொட்டியாகத் தயாரித்து காலை உணவாக மூன்று ரொட்டிக்குக் குறையாமல் இரண்டு மாதங்கள் சாப்பிட்டால், பூரண குணம் ஏற்படும். முதல் பதினைந்து தினங்கள் முதல் தொண்டைவலி குறைய ஆரம்பிக்கும். பிறகு படிப்படியாக நோய் நிவாரணம் அடையும்.\nநினைவாற்றல் பெருகும்: இருபது கிராம் தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாகவோ, சட்னியாகவோ, பச்சடியாகவோ தயாரித்து வாரத்தில் இரண்டு தினங்களாவது சாப்பிட்டு வந்தால் நோய்த் தடுப்பாகவும், நோய் தீர்க்கவும் பயன்படும். இம்முறையில் பயன்படுத்தினால் நுரையீரல் நோய்கள் வராமல் பாதுகாக்கப்படும். ஆஸ்துமா, ஈசனோபீலியா நோய் வராமல் தடுப்பு மருந்தாகவும், வந்தபின் நோய் நீக்கவும் பயன்படுகிறது. தூதுவளையைப் பயன்படுத்துவதால் மூளை நரம்புகள் வலிமையடைகின்றன. இதனால் நினைவாற்றல் பெருக உதவியாக இருக்கிறது.\nதூதுவளை இலையைப் பொடி செய்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். இப்பொடியை உபயோகிப்பதால் சளி, இருமல் நீங்குகிறது. பசியை உண்டாக்குகிறது. ஆஸ்துமா நோயாளிகள் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம். இப்பொடியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு கட்டுப்படும். இப்பொடியுடன் திப்பிலிப் பொடியை சமமாக சேர்த்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால், இருமல் உடனே நின்று விடும்.\nபுற்றுநோய் குணமடையும்: தூதுவளையை அடிக்கடி பயன்படுத்தினால் புற்று நோய் வராமல் தடுக்கலாம். தொண்டைப் புற்று, கருப்பை புற்று, வாய்ப்புற்று ஆகிய வற்றிற்கு தூதுவளை மருந்து மிக்க நல்ல பலன் கொடுத்துள்ளது. தொண்டைப்புற்று, வாய்ப்புற்றுக்கு நல்ல மருந்தென ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. புகைப்பழக்கம், மதுப்பழக்கம் ஆகியவற்றால் ஏற்பட்ட புற்றுநோய்களை ஆரம்பத்தில��யே கண்டறிய நேரிட்டால் தூதுவளை இலையைப் பயன்படுத்தி, சில மாதங்களிலேயே பூரண குணமடையலாம்.\nதாம்பத்ய உறவு மேம்படும்: தூதுவளை இலையை நெய்யில் வதக்கி, துவையல் செய்து வாரத்தில் இரண்டு நாளாவது பயன்படுத்தினால் வாயுவைக் கண்டிக்கும். உடல் வலிமை ஏற்படும். மூலரோகப் பிணிகள் குறையும். தாம்பத்ய உறவு மேம்படும். தூதுவளைக் கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் ஆண்மை சக்தியையும் அதிகரிக்கும்.\nதூதுவளையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் எலும்பையும்,பற்களையும் பலப்படுத்தும். அதனால் தூதுவளை கீரையை பருப்புடன் சேர்த்துசமைத்து நெய் சேர்த்து 48 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.\nஇந்த உணவுகள் உங்க மூட்டுக்களில் அழற்சியை உண்டாக்கும்\nஉங்களுக்கு 40 முதல் 50 வயதாகிவிட்டதா\nஉடல் வலிமை பெற, வயிற்றுப் புண் ஆற தேன் மருத்துவம் தெரிந்துகொள்ளுங்கள்\nமுடி உதிர்வதை தடுக்கும் நெல்லிக்காய் தைலம்\nஒரு பேரீச்சம் பழத்துடன், கறிவேப்பிலை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மை கிடைக்குமா\nஎந்தெந்த விரல்களால் கண்டிப்பாக திருநீறு அணிய கூடாது\n“கோபுர தரிசனம் கோடி புண்ணியம்” என முன்னோர்கள் சொல்ல காரணம்\nநீங்கள் பயன்படுத்தும் டூத் ப்ரஷ் உங்கள் ஆரோக்கியத்தை எப்படி மோசமாக்கும் என தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thavam.blogspot.com/2005/03/blog-post.html", "date_download": "2018-12-10T03:44:35Z", "digest": "sha1:TDTCEKOG5XRBQ4AYJAR5JWB5VFYJCVSX", "length": 6842, "nlines": 43, "source_domain": "thavam.blogspot.com", "title": "எழுத்தென்னும் தவம்", "raw_content": "\nஎன் எழுத்துக்குப் பின்னணியான தளங்கள்... என் எழுத்து உருவாகும் விதங்கள்... என் எழுத்திற்கான அடையாளங்கள் (என்று நான் கருதுபவை)... பிறர் எழுத்து எனக்குள் ஏற்படுத்தும் பாதிப்புகள்... பிறர் எழுத்து எனக்குத் தரும் ஆச்சர்யங்கள்... இவை குறித்து இங்கு பதிவு செய்யப்படும்.\nநிகழ்ந்ததைச் சொல்லி நிற்கும் காலம்\nசென்ற வார இறுதியில் ஹம்பி என்ற வரலாற்றுத் தலத்திற்குச் சென்றிருந்தேன். விஜயநகர தேசம், தன் புகழின் உச்சத்தில் இருந்தபோது நிர்மாணிக்கப்பட்ட நகரம். காலத்தின் பாய்ச்சலில் மறைந்து போகாமல், இன்னும் கதை சொல்லிக் கொண்டிருக்கின்றன, கலைநயத்துடன் சிலை வடிக்கப்பட்டுள்ள ஹம்பியின் கற்கள்.\nகற்களாலான பாதைகளில் நடந்து செல்லும்போது ஒரு மன்னருக்கா��� உணர்வுகள் எனக்குள் எழுந்ததைத் தவிர்க்க முடியவில்லை. காலத்தைக் கடந்து கற்களின் கதைகளில் தன் பெயரும் நிலைத்திருக்கட்டும் என்பது தான் அந்த மன்னர்களின் நோக்கமா கலையின் பெருமையை நிறுவும் வகையில் செய்தனரா கலையின் பெருமையை நிறுவும் வகையில் செய்தனரா அவர்களின் பக்தியின் வெளிப்பாடா இவைகளில் ஏதேனும் ஒன்றாகவே இருக்கக் கூடும்.\nதெய்வங்களுக்கான மண்டபங்கள் நிறைய அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் பாவம், சிலைகள் இருந்ததற்கான அடையாளங்களைக் கூட இழந்து நிற்கின்றன இவற்றில் பலவும். என் பங்குக்கு, ஒரு மனிதன் அங்கு வந்து சென்றதற்கான அடையாளத்தைப் பதிந்து கொண்டேன்.\nஇன்றைய பல amphitheatreகளுக்குச் சவால் விடும் வகையில் இருந்தது ஒரு திறந்த வெளி அரங்கம். விருபாக்்ஷா ஆலயத்தின் நேரெதிரே பிரம்மாண்டமாக இருந்தது. இரு பக்கங்களிலும் மக்கள் அமர்ந்து கலை நிகழ்ச்சிகளை ரசிக்கும் வகையில் நீண்ட நெடிய மண்டபப் பாதைகள். அதில் ஏறி நின்றவுடன் எனக்கு நடனமாடுகின்ற ஆசை ஏற்பட்டது என் பிழையா, சூழ்நிலையின் பிழையா\nசரி, வந்தது தான் வந்துவிட்டோம், ஏதேனும் 'பார்த்திபன்'தனமாக ஒரு புகைப்படம் எடுக்கலாம் என்று தோன்றியதால் கீழ்க்காணும் புகைப்படத்தை எடுத்துக் கொண்டிருந்தோம்.\nஇரண்டு வெளிநாட்டுப் பெண்மணிகள் அந்தப் பக்கமாக வந்து கொண்டிருந்தார்கள். நான் செய்த செயலைப் பார்த்து சிரித்தபடியே கேட்டார்கள்:\nposted by மீனாக்ஸ் 9:41 PM தனிச்சுட்டி\nசெஞ்சிக்கோட்டையைப் பார்க்கப்போனப்போ...உங்களுக்கு ஏற்பட்ட சரித்திர உணர்வில் ஏறக்குறைய 67.89 சதவீதம் எனக்கும் ஏற்பட்டது.அது சரி... மெட்ராஸ்காரங்க மேல உங்களுக்கு ஏனுங்கோ இவ்வளவு கோபம் \nபடிப்பு: பொறியியல் + மேலாண்மை\n'பங்கு' - அசோகமித்திரன் சிறுகதை\nதேஷ் (Desh) - வங்காள மொழிப் பத்திரிக்கை\nஉங்க வலைப்பதிவில இருக்கா பன்ச்லைன்\nஎன் பெயர் மீனாக்ஸ் :-)\nஎழுத்து வெளி, எழுத்து வழி, எழுத்து வலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2013/05/blog-post_6966.html", "date_download": "2018-12-10T04:12:01Z", "digest": "sha1:OAWB56EECBWBOG6GKGV34KIL4QZPIPR2", "length": 73114, "nlines": 263, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: குருப்பெயர்ச்சி பலன்கள் கும்ப ராசி", "raw_content": "\nகுருப்பெயர்ச்சி பலன்கள் கும்ப ராசி\nமற்றவர்களுக்க உதவி செய்வதில் அதிக ஆர்பம் கொண்ட கும்ப ராசி அன்பர்களே உங்கள் ஜென்ம ராசிக்��ு 2. 11க்கு அதிபதியான குருபகவான் பஞ்சம ஸ்தானமான 5.ம் வீட்டில் வரும் 28.5.2013 முதல் சஞ்சாரம் செய்ய விருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபீட்சமும் நிலைத்திருக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். மணமாகதவர்களுக்கு மணமாகும். சொந்த பூமிமனை வாங்கும் யோகமும் பூர்வீக சொத்துக்களால் அனுகூலமும் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். சனியும் ராகுவும் 9.ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்திலும் நல்ல லாபங்கள் கிடைக்கும். புதிய கூட்டாளிகளும் சேருவார்கள். கேது 3.இல் இருப்பதால் எடுக்கும் குருபார்வை ஜென்ம ராசிக்கும் 9,11.ஆம் இடங்களுக்கு சிறப்பாக இருக்கும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படமுடியும் புத்திரபாக்கியம் வேண்டுபவர்களுக்கு அழகான புத்திர பாக்கியமும் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளைப் பெற முடியும். அரசியல்வாதிகளுக்கு மக்களிடையே மதிப்பும் மரியாதையும் உயரும். கடனக்ள அனைத்தும் குறையும். சேமிப்புகள் பெருகும்.\nஇடம் ஸ்ரீராஜாம்மாள் திருமண மண்டபம்\n28.5.2013 மாபெரும் காலை 5 மதியம் 1 வரை குருபெயர்ச்சி யாகம்\n27.5.2013 மதியம் 3 இரவு 9 ஜோதிடர்கள் மாநாடு\nராசி நேயர்கள் சுபிட்சமாக இருக்க சங்கல்ப பரிகாரம் செய்து\nகுரு குபேர டாலர், சுதர்சன யந்திரம்,யாக பிரசாதம் வழங்கப்படும்\nஅன்பர்கள் ரூபாய் 500 (ரூபாய் 1000 வெளிநாடு) அனுப்பி பெயரை பதிவு செய்து கொள்ளலாம்\nவெளியூர் அன்பர்களுக்கு தபால் (அ) கொரியர் மூலம் பிரசாதம் அனுப்பபடும்\nஜோதிட மாமணி முருகு பாலமுருகன் .\n117-/-33, பக்தவச்சலம் காலனி முதல் தெரு, வடபழனி, சென்னை&600026\nஉங்களின் உடல் ஆரோக்கியம் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். குடும்பத்திலுள்ளவர்களால் இருந்து வந்த மருத்துவச் செலவுகள் குறையும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படமுடியும். பழைய சிக்கல்கள் கஷடங்கள் யாவும் விலகி மனநிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்படும். எதிலும் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.\nகுடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்மும் உண்டாகும். மண வயதை அடைந்தவர் களுக்கு நல்ல மணவாழ்க்கை அமையும. கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சிலர் நினைத்தவரையே கரம் பிடித்து மகிழ்வர் பொருளாதார மேபாடுகளால் குடும்பத்திற்குத் தேவையான ���திநவீன பொருட்களை வாங்குவதுடன், புதிய கார் பங்களா போன்றவற்றையும் வாங்கி சேர்ப்பீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவுகளால் பல காரியங்களை சாதிக்க முடியும். கடன்கள் யாவும் குறையும்.\nகுரு பகவான் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவுகளுக்குப் பஞ்சம் ஏற்படாது. கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றமுடியும். பல பெரிய மனிதர்களின் நட்புகள் தேடிவரும். கொடுக்கல் வாங்கல் லாபமளிக்கும். பெபொது நல காரியங்களுக்காகவும் செலவுகள் செய்வீர்கள். பூர்வீக சொத்து விஷயங்களிலிருந்த வம்பு வழக்கு களில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக இருக் கும். சேமிப்புகளும் பெருகும்.\nசெய்யும் தொழில் மேன்மையும் கூட்டாளிகளால் அனுகூலமும் உண்டாகும். புதிய புதிய முயற்சிகளை கையாண்டு அபிவிருத்தியை பெருக்க முடியும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளாலும் லாபம் பெருகும். அடிக்கடி பயணங்களையும் மேற்கொள்வீர்கள். பல கிளைகளை நிறுவக் கூடிய வாய்ப்புகளும் உண்டாகும். தொழிலாளர்களின் ஆதரவு களால் எதையும் சிறப்பாக செய்த முடிப்பீர்கள்.\nபணியில் திறம்பட செயல்பட்டு பல பரிசுகளையும், பாராட்டுதல்களையும், உயர் பதவிகளையும் பெறுவீர்கள். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களை பெற்று அலைச்சல்களை குறைத்துக் கொள்ளமுடியும். புதிய வேலைத் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு தகுதிக்கேற்ற கல்விக்கேற்ற வேலை வாய்ப்பும் கிட்டும் வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பமும் நிறைவேறும் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவுடன் செயல் படுவார்கள்.\nமக்களின் செல்வாக்கு மிகச் சிறப்பாக இருக்கும். இவர்களின் ஆதரவுகளால் எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்து காத்திருந்த மாண்புமிகு பதவி களையும் பெறமுடியும். கட்சி பணிகளுக்காக செலவுகள் செய்ய வேண்டியிருந்தாலும், பண வரவுகளும் மிக சிறப்பாக இருக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு கட்சி பணிகளுக்காக சென்றுவருவீர்கள். மதிப்பும் மதியாதையும் உயர்வடையும்.\nவிவசாயகளுக்கு விளைச்சல் சிறப்பாக இருக்கும். புதிய முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகிட்டும். பொருளாதார மேம்பாடுகளால் புதிய பூமிமனை, அதிநவீன கருவிகள் போன்றவற்றையும் வாங்கி சேர்ப்பீர்கள். அரசுவழியில் பல நற்பலன்கள் உண்டாகும���. வங்கி கடன்களும் கிடைக்கும். கால்நடைகளாலும் லாபங்கள் பெருகும். தேவையற்ற வம்பு பிரச்சினைகள் யாவும் விலகி மகிழ்ச்சி ஏற்படும்.\nஉடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர் களுக்கு நல்ல வரன்கள் தேடிவரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபீட்சமும் உண்டாகும். ஆடை அணிகலன்கள் யாவும் சேரும். சிலருக்கு சொந்த கார் பங்களா போன்றவற்றை வாங்கும் யோகம் அமையும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகளும் மகிழ்ச்சியளிப்ப தாக அமையும். புத்திரபாக்கியம் சிறப்பாக கிடைக்கும்.\nமாணவ மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கமுடியும். நல்ல மதிப்பெண்களை பெற முடியும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். நல்ல நண்பர்களின் நட்புகளால் பல சாதனைகளை செய்வீர்கள். கல்விக்காக சுற்றலா தலங்களுக்கு சென்று வரக்கூடிய வாய்ப்பும் அமையும். விளையாட்டு போட்டி களிலும் பரிசுகளை தட்டிச்செல்வீர்கள்.\nஷேர் ரேஸ், லாட்டரி போன்றவற்றில் எதிர்பாராத வகையில் லாபங்கள் கிடைக்கும். வாழ்க்கைத் தரமும் உயர்வடையும்.\nகுரு பகவான் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் 28.5.2013 முதல் 26.6.2013 வரை\nகுருபகவான் 3, 10.க்கு அதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் பஞ்சமான ஸ்தான மான 5.ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருக்கும் இக்காலங்களில் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபீட்சமும் உண்டாகும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். திருமண சுபகாரியங்கள் நடைபெறும். புத்திர வழியில் பூரிப்பு உண்டாகம். பூர்வீகசொத்து விஷயங்களில் இருந்த வம்பு வழக்குகள் யாவும் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு உண்டாகும். சிலர் சொந்த பூமி மனை, வண்டி வாகனம் போன்றவற்றை வாங்கிச் சேர்ப்பீர்கள் 3.ம் வீட்டில் கேது சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகிட்டும். சனியும் ராகுவும் 9.ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் விலகி லாபம் பெருகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையும் மகிழ்ச்சிளிக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் பதவி உயர்வுகள் அனைத்தையும் தடையின்றி பெறமுடியும். அரசியல்வாதிகளுக்கு பத்திரிகை நண்பர்களின் ஆதரவுகள் பெயர் புகழை உயர்த்த உதவும். துர்கை அம்மனை வழிபடு வது நல்லது.\nகுரு பக��ான் திருவாதிரை நட்சத்திரத்தில் 27.6.2013 முதல் 28.8.2013 வரை\nகுருபகவான் திருவாதிரை நட்சத்திரத்தில் பஞ்சம ஸ்தானமான 5.ஆம் வீட்டில் சஞ் சரிக்கும் இக்காலங்களும் பொற்காலங்களே கேது மூன்றில் சஞ்சரிப்பதால் கிடைத்த காரியங்களை நிறைவேற்ற முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பங்கள் நடை பெறும். உடல் ஆரோக்கியம் மேம்படும. புத்தி ரர்களால் மனநிறைவு ஏற்படும். சொந்த பூமி மனை சேர்க்கையும் பூர்வீக சொத்துக் களால் லாபமும் உண்டாகும். பகைமை பாராட்டிய உறவினர்களும் நட்புகளும் காட்டு வார்கள். கணவன், மனைவியிடையேயும் ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாடப் பணிகளில் சுறு சுறுப்புடன் செயல்படமுடியும். சனியும் ராகுவும் 9.இல் சஞ்சரிப்பதால் தொழில் வியா பாரத்தில் எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இட மாற்றத்தைப் பெறமுடியும். மாணவர்கள் கல்வி யில் ஜொலிப்பார்கள். பள்ளி கல்லூரி களுக் கும் பெருமை உண்டாகும். விவசாயி களின் விளைச்சல்கள் யாவும் சிறப்பாக அமைந்து லாபமும் பெருகும். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.\nகுரு பகவான் புனர்பூசம் நட்சத்திரத்தில் 29.8.2013 முதல் 13.11.2013 வரை\nகுருபகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் 5 ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் பொரளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் யாவும் தடையின்றி பூர்த்தியாகும். கொடுக்கல் வாங்கலிலும் சாரளமாக இருப்பதால் பல பெரிய மனிதர்களின் நட்புகள் கிடைக்கும் எளிதில் கொடுத்த கடன் களையும் வசூலிக்க முடியும். பொன்னும் பொருளும் சேரும். உடல் ஆரோக்கியத்திலும் புத்துணர்வும், தெம்பும் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகளையும் தடை யின்றிப் பெற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி யினைப் பெறமுடியும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளும் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங் களை பெறமுடியும். கௌரமானப் பதவி உயர்வுகளையும் பெற்று பெயர் புகழை உயர்த்தி கொள்ள முடியும். அரசியல்வாதி களுக்கு மக்களின் ஆதரவு சிறப்பாக இருக் கும். மாணவர்களும் கல்வியில் பல சாதனை களை செ��்வார்கள். வினாயகரை வழிபடுவது நல்லது.\nகுரு பகவான் வக்ர கதியில் 14.11.2013 முதல் 12.3.2014 வரை\nபஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் சுபகாரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சற்று தள்ளி வைப்பது நல்லது. பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் கொடுக்கல் வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் சுபிட்சமும், கணவன் மனைவியிடையே ஒற்றுமையும் சிறப்பாகவே இருக்கும். சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சற்று கவன முடனிருத்தல் நல்லது. கேது 3 லும் சனி ராகு 9 லும் சஞ்சரிப்பதால் தொழில் வியாபார கதியாக மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சிகளிலும் வெற்றிகிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர் களுக்கு பணியில் நிம்மதியான நிலை யிருக்கும். எதிர்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். விவசாயிகள் உழைப் பிற்கேற்ற பலனைப் பெற சற்றே பாடுபட வேண்டியிருக்கும். மாணவர்களின் கல்வித் திறன் உயரும். அரசியல் வாதிகள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப் பாற்றினால் மட்டுமே அவர்களின் ஆதரவை பெற முடியும். தட்சிணா மூர்த்தியை வழி படுவது நல்லது.\nகுரு பகவான் திருவாதிரை நட்சத்திரத்தில் 13.3.2014 முதல் 12.4.2014 வரை\nகுருபகவான் திருவாதிரை நட்சத்திரத்தில் 5 ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் இக் காலங்களில் சொந்த பூமி மனை, வண்டி வாகனங்கள் வாங்க கூடிய யோகம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியாகும். 9 இல் சஞ்சரிக்கும் சனி வக்ரகதியிலிருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. நெருங்கியவர் களையும் அனுசரித்து நடந்து கொண்டால் நற் பலனைப் பெறமுடியும். தொழில் வியா பாரத்தில் சில போட்டிகளை சந்திக்க வேண்டியிருப்பதாலும் கிடைக்க வேண்டிய லாபங் களும், வாய்ப்புகளும் தடையின்றி கிட்டும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையில் சற்று கவனமுடனிருப்பது நல்லது. எந்தவொரு காரியத்திலும் சற்று சிந்தித்து செயல்பட்டால் அதிக நற்பலன்களை பெற முடியும். குடும் பத்திலும் மகிழ்ச்சித் தரக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். புத்திரவழியில் ப+ரிப்பு ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான நிலை ஏற்படும். கொடுக்கல் வாங்கல் லாபமளிக்கும். ஆஞ்ச நேயரை வழிபடுவது நல்லது.\nகுரு பகவான் புனர்பூசம் நட்சத்திரத்தில் 13.4.2014 முதல் 13.6.2014 வரை\nகுருபகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் 5.ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் எல்லாவித பிரச்சினைகளும் விலகி குடும்பத் தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். தடைப்பட் திருமண சுபகாரியமுயற்சிகளிலும் சாதகப் பலன் உண்டாகும். பண வரவுகள் பஞ்சமின்றியிருப்பதால் ஆடை அணி கலன்களை வாங்கி சேர்ப்பீர்க்ள். சொந்த பூமி மனை போன்றவற்றை வாங்கும் யோகமும் உண்டாகும். கொடுக்கல் வாங்கல்கள் லாப மளிக்கும் சனி வக்ரகதியில் சஞ்சரித்தாலும் வெளி வட்டாரத் தொடர்புள் சிறப்பாகவே இருக்கும். பல பொதுநலக் காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பும் உண்டாகும். தெய்வ தரிசனங்களுக்காக கேது 3.இல் சஞ்சரிப்பதல் பலபெரிய மனிதர்களின் ஆதரவும் கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடக் கூடிய வாய்ப்பு உண்டாகும். உத்தியோகத்தர்கள் உடன் பளுவை குறைத்துக் கொள்ளமுடியும். அரசியல்வாதிகளின் பெயர் புகழை உயர்த்தி கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் அமையும் சனிப்ரீதி ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.\nஅவிட்டம் 3,4ம் பாதங்கள் :\nநல்ல ஞாபக சக்தியும் எதிர்கால லட்சியங்களுக்காக உழைக்கும் ஆற்றலும் கொண்ட உங்களுக்கு குருபகவான் ஜென்ம ராசிக்கு 5.ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். சொந்த பூமி மனை யாவும் சேரும். புத்திரபாக்கியமும் அமையும். தொழில் வியாபார ரீதியாகவும் 9.ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர் களும் எதிர்பார்த்த உயர்வினை அடை வார்கள்.\nதன்னம்பிக்கையும், ஆத்ம பலமும் கொண்டு அனைவரின் பாராட்டுக்களையும் பெறும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு, குருபகவான் பஞ்சம ஸ்தானமான 5.ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் மணமாகதவர்களுக்கு மணமாகும். அழகான புத்திர பாக்கியமும் அமையும். பூர்வீக சொத்து வி~யங் களிலிருந்த வம்பு வழக்குகள் யாவும் ஒரு முடிவுக்குவரும். கொடுக்கல் வாங்கலும் லாபமளிக்கும். பொன்னும் பொருளும் சேரும். சனி ராகு 9.இல் சஞ்சரிப்பது சுமாரான அமைப்பு என்றாலும் தொழில் வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க கூடிய ஆற்றலும் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்படமுடியும். கடன்கள் யாவும் குறையும்.\nபூரட்டாதி 1,2,3,ம் பாதங்கள் :\nநேர்மையும், ஒழுக்கமும் சிறப்பானதாக கருதி வாழும் உங்களுக்கு பணவரவுகள் சரளமாக இருக்கும். மண வயதை அடைந்த வர்களுக்கு நல்ல வரன்கள் தேடிவரும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பாராத பதவி உயர்வுகளையும் ஊதிய உயர்வுகளையும் பெறமுடியும். தொழில் வியா பாரமும் சிறப்பாக நடைபெறும். கூட்டாளி களால் அனுகூலம் உண்டாகும்.\nகிழமை - வெள்ளி, சனி\nநிறம் - வெள்ளை, நீலம்\nசனிபகவான் 9.ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் சனிப்ரீதி ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது. ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது உத்தமம்.\nகுருப்பெயர்ச்சி பலன்கள் மீன ராசி\nகுருப்பெயர்ச்சி பலன்கள் கும்ப ராசி\nகுருப்பெயர்ச்சி பலன்கள் மகரம் ராசி\nகுருப்பெயர்ச்சி பலன்கள் தனுசு ராசி\nகுருப்பெயர்ச்சி பலன்கள் விருச்சிக ராசி\nகுருப்பெயர்ச்சி பலன்கள் துலா ராசி\nகுருப்பெயர்ச்சி பலன்கள் கன்னி ராசி\nகுருப்பெயர்ச்சி பலன்கள் சிம்ம ராசி\nகுருப்பெயர்ச்சி பலன்கள் கடக ராசி\nகுருப்பெயர்ச்சி பலன்கள் மிதுனம் ராசி\nகிரக பலம் கூட்ட விரதங்கள்\nகல்வியில் சாதனை செய்பவர் யார்\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்;\nரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nவார ராசிப்பலன் - நவம்பர் 18 முதல் 24 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2011/12/blog-post_09.html", "date_download": "2018-12-10T04:13:58Z", "digest": "sha1:UD7HHO7ZOLHK4ZDZD32QIL4FJK5F2HRW", "length": 22219, "nlines": 559, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: விலையைக் குறைப்பீர் ஆள்வோரே", "raw_content": "\nமாட்சியா சற்று நில்லுங்கள் உங்கள்\nPosted by புலவர் இராமாநுசம் at 5:18 PM\nஅரசாங்கமே ஆள்வோரே எண்ணி பார்ப்பீர் சீர் தூக்கிப்பார்ப்பீர்....அருமையான சாடல்...\nஇன்று தினமணியில் ஒரு கவிதையைக் குறிப்பிட்டிருந்தார்கள்..\nபடுத்துக்கிட்டே ஜாமின் வாங்குவதுதான் அரசியல் என்று..\nபாவம் மக்கள் ஊர்தோறும் //\nஉண்மை ஐயா..இவர்களுக்கு வாக்களித்த மக்களாகிய நாம் தான் பாவம்\nச���ியான சாட்டையடி கேள்விக்கவிதை ஐயா..\nஏழைகளின் ஆதங்கத்தை கவிதையில் சொல்லியிருக்கிறீர்கள் அய்யா\n* வேடந்தாங்கல் - கருன் *\nபஞ்சென அடிபட வாழ்கின்றார்// நிதர்சன உண்மை அய்யா..\nஅருமையான சாடல் கவிதை அய்யா\nஆண்டவா கொஞ்சம் அருள் புரி\nஉரக்க ஒலிக்கட்டும் உங்கள் குரல்\nபண வீக்கம் 6.6 என்கிறது காங்கிரஸ் அரசு. புள்ளி விபரங்களை மட்டும் கட்டுப்படுத்தும் அரசு இந்தியாவை ஆள்கிறது. ஊக வணிகத்தைக் கட்டுப்படுத்துங்கள் என்றுச் சொல்ல அரசியல்வாதிகள் யாருமில்லை.\nநிச்சயமாக உங்களைப்போன்றவர்கள் குரல் கொடுத்தேயாகவேண்டும்.நல்லது ஐயா \nஐயா.... எத்தனையோ குரல்கள் ஒலித்தாலும், அரசாங்கம் சொரணை கெட்டே இருக்கும்...\nமக்கள் பாவம்.... பஞ்சு மெத்தையில் இருப்பவர்களுக்கு.... விடுங்கய்யா, நாம கத்தி ஒன்னும் ஆகாது...\nஇதுதான் இன்றைய நமது நிலை..\nஅழகாக கவிதை வடித்தீர்கள் புலவரே.\nமக்கள் மனதில் இருக்கும் குமுறல்களை வரிகளாக வடித்திருக்கிறீர்கள்\nஆனாலும் கேட்க வேண்டியவர்களுக்கு கேட்காது \nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\n தமிழ்மணமும் தானோ-கூசும் தலைப்புகளில் பதிவுகளை போடுவதும் ஏனோ\n தமிழ்மணமும் தானோ-கூசும் தலைப்புகளில் பதிவுகளை போடுவதும் ஏனோ கரம்பற்றிக் கேட்கின்றோம் கண்ணியமும் இதுவா...\nநாலு வழிப் பாதை நடுவுல ஒரு கைகாட்டி மரம் நிற்கும் . அது நான்கு திசையிலும் உள்ள ஊர்களுக்கும் போகும் பாதையைத்தான் காட்...\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nவலையுலக அன்பு நெஞ்சங்களுக்கு ஒரு வேண்டுகோள்\nபார்க்கவில்லை நீயென்றால் படுவதெல்லாம் துன்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2013/11/blog-post_17.html", "date_download": "2018-12-10T04:00:26Z", "digest": "sha1:J7TGQGDYITTWE2VZHASTIC4IPLXUWHH6", "length": 18708, "nlines": 525, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: சல்மானே ! நீர்சென்று-அங்கே சாதித் தென்ன?", "raw_content": "\nசொல்வீரா தீதேதும் - இதனால்\nயானைபல மிந்தியா – பலன்\nPosted by புலவர் இராமாநுசம் at 9:03 AM\nLabels: அவலம் மன்னிப்பு , காமன்வெல்த் மாநாடு பிரிட்டன் கண்ணீர் இந்தியநாடு\nமுதல் ஒரு வரியே போதும் அய்யா \nஆனால் இங்கே நமது அரசாங்கமோ\nஒரு அண்டை நாடு எதிரி நாடாக உருவாவதை விரும்ப இயலாது என்பதைத் தவிர வேறு எந்த காரணமும் இருக்க முடியாது.\nதிரௌபதி ஆடை அகற்றப்படும் நிலையிலே அதை கண்டிக்காது இருந்த தடுக்காது இருந்த திருதராஷ்டிரன், துரோணன், பீஷ்மன், இருந்த நிலையிலே தான்\nஇன்று நமது இந்திய அரசாங்கமும் இருக்கிறது.\n\"கல்மனமும் கரையுமென - கண்டு\nகவிதை அருமை புலவர் ஐயா.\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு\nஎன்று உரைத்தனர் நம் முன்னோர்\nசூடாகச் சாடியவிதம் மனம் கவர்ந்தது\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\n தமிழ்மணமும் தானோ-கூசும் தலைப்புகளில் பதிவுகளை போடுவதும் ஏனோ\n தமிழ்மணமும் தானோ-கூசும் தலைப்புகளில் பதிவுகளை போடுவதும் ஏனோ கரம்பற்றிக் கேட்கின்றோம் கண்ணியமும் இதுவா...\nநாலு வழிப் பாதை நடுவுல ஒரு கைகாட்டி மரம் நிற்கும் . அது நான்கு திசையிலும் உள்ள ஊர்களுக்கும் போகும் பாதையைத்தான் காட்...\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nபோய்வந்த அடிச்சுவடுக் காய வில்லை – பிடித்து ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/dhoni-s-daughter-ziva-playing-with-sushant-singh-rajput-wat-042436.html", "date_download": "2018-12-10T05:10:32Z", "digest": "sha1:TIMHJRNRKIHSBTKQLAPRP2T4VZMXAS42", "length": 10300, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரீல் டோணியுடன் கொஞ்சி விளையாடும் ஜிவா: வைரல் போட்டோ | Dhoni's daughter Ziva playing with Sushant Singh Rajput, Watch cutest pic - Tamil Filmibeat", "raw_content": "\n» ரீல் டோணியுடன் கொஞ்சி விளையாடும் ஜிவா: வைரல் போட்டோ\nரீல் டோணியுடன் கொஞ்சி விளையாடும் ஜிவா: வைரல் போட்டோ\nமும்பை: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கிரிக்கெட் வீரர் டோணியின் செல்ல மகள் ஜிவாவுடன் விளையாடியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகியுள்ளது.\nகிரிக்கெட் வீரர் டோணியின் வாழ்க்கை வரலாற்று படமான எம்.எஸ். டோணி: தி அன்டோல்ட் ஸ்டோரி வரும் 30ம் தேதி 60 நாடுகளில் 4 ஆயிரத்து 500 தியேட்டர்களில் வெளியாக உள்ளது.\nபடத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புட் டோணியாக நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்ததன் மூலம் டோணியும், சுஷாந்தும் நெருங்கிய நண்பர்களாகியுள்ளனர். டோணி சுஷாந்துடன் சேர்ந்து படத்தை விளம்பரம் செய்து வருகிறார்.\nஇந்நிலையில் சுஷாந்த் டோணியின் செல்ல மகள் ஜிவாவுடன் கொஞ்சி விளையாடியபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவரே ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது.\nஅந்த புகைப்படத்தில் ஜிவா டோணியின் மடியில் தலையை சாய்த்து தனது பிஞ்சு விரல்களால் சுஷாந்தை தொடுகிறது.\nஎன்னங்க ரஜினி சார் இப்படி பண்றீங்களே சார்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n“எல்லாத்துக்கும் ஓகே”.. இறங்கி வந்த பிரபல நடிகை.. ஆனா காலம் கடந்து எடுத்த முடிவால் நோ யூஸ்\n“ரஜினியும் கமலும் என்னை சந்திக்க விரும்பவில்லை”... நடிகர் சுரேஷ் மேனன் வேதனை \nஸ்ரீதேவி சொல்லச் சொல்ல கேட்காமல் ஒரு விஷயத்தை செய்த நடிகர் அனில் கபூர்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக�� பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-tv-serials/73687/Chinna-thirai-Television-News/Alya-Manasa---Sanjeev-really-love.htm", "date_download": "2018-12-10T05:10:13Z", "digest": "sha1:MZJ2BH2GYKRA3J5M3PYMPJBHPSE422JC", "length": 11069, "nlines": 142, "source_domain": "cinema.dinamalar.com", "title": "நிஜத்திலும் காதலிக்கும் ஆலியா, சஞ்சீவ்.? - Alya Manasa - Sanjeev really love", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநடித்து கொண்டே இருங்கள் : ரஜினிக்கு சசிகுமார் வேண்டுகோள் | வாழ்க்கையில் எதுவும் எக்ஸ்ட்ராவாக இருக்க கூடாது : ரஜினி | இரண்டு வெறியன்கள் இணைந்த பேட்ட : அனிருத் | பெரிய ஆளை எதிர்த்தால் தான் பெரிய ஆளா வரலாம் : விஜய் சேதுபதி | ரஜினியை இயக்கியது ஆஸ்கரை விட பெருமை : கார்த்திக் சுப்பராஜ் | பேட்ட இசை வௌியீடு : ரஜினி உள்ளிட்ட படக்குழு பங்கேற்பு | மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் விக்ரம் | பாகுபலி கூட்டணியை மீண்டும் இணைத்த கரன்ஜோஹர் | தந்தை இயக்கத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | பாலிவுட் பட தயாரிப்பாளர் மீது மோசடி புகார் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »\nநிஜத்திலும் காதலிக்கும் ஆலியா, சஞ்சீவ்.\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\n100 டிகிரி, சகாக்கள், குறும்புக்கார பசங்க, உயிருக்கு உயிராக, 6 அத்தியாயம் உள்பட பல படங்களில் நடித்தவர் சஞ்சீவ். தற்போது ராஜா ராணி தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடரில் அவருக்கு ஜோடியாக நடிப்பவர் ஆலியா மானசா. இவர் ஜூலியும் 4 பேரும் உள்பட சில படங்களில் நடித்தவர்.\nராஜா ராணி தொடரில் கணவன், மனைவியாக நடித்து வரும் சஞ்சீவும், ஆலியா மானசாவும் நிஜத்திலும் காதலித்து வருவதாக சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இருவரும் படப்பிடிப்புக்கு ஒரே காரில் வருவதும், செல்வதுமாக இருக்கிறார்களாம்.\nஅதோடு ஆலியா மானசா தனது முகநூல் மற்றும் டுவிட்டரில் சஞ்சையுடன் நெருக்கமாக இருக்கும் படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். ஐ லவ் பப்புகுட்டி என்று ஸ்டேட்டசும் போட்டிருக்கிறார். இதனால் இருவரும் காதலிப்பது உண்மைதான் என்றும், தொடர் முடிந்ததும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nகருத்துகள் (1) கர��த்தைப் பதிவு செய்ய\nடான்ஸ் ஜோடி டான்ஸ் ஜூனியர்ஸ் ஆரம்பம் கலர்ஸ் தமிழில் கலக்க வரும் புதிய ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nமீ டு'ஆ போகாம இருந்தா சரி....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபாகுபலி கூட்டணியை மீண்டும் இணைத்த கரன்ஜோஹர்\nபாலிவுட் பட தயாரிப்பாளர் மீது மோசடி புகார்\nஅக்சய் குமாருக்கு புதிய மகுடம் சூட்டிய 2.O\nகேதர்நாத் படத்திற்கு உத்தரகண்ட்டில் 7 மாவட்டங்களில் தடை\nகணவர் பெயரை இணைத்த பிரியங்கா\nபேட்ட பாடல் வெளியீட்டு விழா நேரடி ஒளிபரப்பு\nதாமிரபரணி பானுவின் சின்னத்திரை பயணம் ஆரம்பம்\nஓவியாவில் மோதும் பெங்களூரு பொண்ணும், மதுரை பொண்ணும்\nவிஜய் டி.வியில் கிருஷ்ணா, ராதா காதல் கதை\nகலர்ஸ் தமிழில் கலக்க வரும் புதிய தொடர் ஓவியா\n« சின்னத்திரை முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nகுறும்பட நாயகன் ஆனார் சஞ்சீவ்\nயாரடி நீ மோகினி ஹீரோ மாற்றம்\nசினிமாவிலும் ஜெயிப்பேன் என்கிறார் சஞ்சீவ்\nநான் எப்போதுமே இயக்குனர்களின் நடிகன் - சொல்கிறார் சஞ்சீவ்\nமீண்டும் சீரியல் நாயகனான சஞ்சீவ்\nநடிகர் : அஜித் குமார்\nநடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா\nநடிகை : பிரியா பவானி சங்கர்\nநடிகை : ராஷி கண்ணா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=1496", "date_download": "2018-12-10T04:44:08Z", "digest": "sha1:O2FE5NBXVRZDOBYTBACBJTS2QHPBMZU5", "length": 2956, "nlines": 36, "source_domain": "tamilpakkam.com", "title": "ஜாதகத்தில் குரு பகவானின் கெடுபலன்கள் குறைய ! – TamilPakkam.com", "raw_content": "\nஜாதகத்தில் குரு பகவானின் கெடுபலன்கள் குறைய \nஜாதகத்தில் குரு பகவான் அனைத்தாய்வு வகையிலும் பலமிழந்தால் அவருக்குண்டான அதிகாரப்பலன்கள் பலமிழக்கும், அப்பலமிழந்தப் பலன்கள் ஓரளவேனும் குறைய அவரை வழிபாட்டின்போது உச்சரிக்க வேண்டிய அவருக்குண்டான\nபீதக்குருவே, எம்பிழைகளைப் பொருத்தருள் செய்ய வாவா ஓம் வசிவசி வசிவசி சுவாஹா\n– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்\nநரை முடியை தடுக்கும் மூலிகை எண்ணெய் �� பாட்டி சொன்ன வைத்தியம்\nஎலுமிச்சை பழத்தில் விளக்கு ஏற்றுவது ஏன்\nவீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகமாக்குவது எப்படி\nமுக கருமையைப் போக்க தக்காளியைக் கொண்டு எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போடலாம்\n21 வயதில் திருமணம் செய்வதால் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள்\nமனைவிக்கு கோபம் ஏற்படாமல், அன்பை மட்டும் பெற சில டிப்ஸ்\nஇடதுபக்கம் படுத்து தூங்கினால் இவ்வளவு நன்மைகள் உள்ளதா\nதினமும் உணவில் பச்சை மிளகாய் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpoo.net/2018/07/15/sampanthan-and-maithiri/", "date_download": "2018-12-10T04:04:25Z", "digest": "sha1:SDIBC5MN44OG5IXL7FOZKCHZGUD2EDCG", "length": 7840, "nlines": 111, "source_domain": "tamilpoo.net", "title": "திட்டமிட்ட குடியேற்றங்களை தடுக்க ஜனாதிபதியை சந்திக்க உள்ளதாக இரா.சம்பந்தன் தெரிவிப்பு - Tamil Poo", "raw_content": "\nதிட்டமிட்ட குடியேற்றங்களை தடுக்க ஜனாதிபதியை சந்திக்க உள்ளதாக இரா.சம்பந்தன் தெரிவிப்பு\nதிட்டமிட்ட குடியேற்றங்களை தடுக்க ஜனாதிபதியை சந்திக்க உள்ளதாக இரா.சம்பந்தன் தெரிவிப்பு\nஜனாதிபதியுடனான சந்திப்பு ஒன்றை இந்த மாத இறுதியில் நடத்த திட்டமிட்டிருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.\nகூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் இன்றைய தினம் ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nதற்போது இத்தாலிக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடு திரும்பியப் பின்னர் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாகவும் இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.\nகுறிப்பாக வடக்கில் இடம்பெறுகின்ற வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மக்களது திட்டமிட்ட குடியேற்றங்களை தடுப்பது, மற்றும் அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்கள் குறித்து இதன்போது பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாகவும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன் மாகாண சபைத் தேர்தல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவித்த இரா.சம்பந்தன் குறித்த விடையங்கள் தொடர்பாக தொடர்ச்சியாக தாங்கள் ஜனாதிபதியை சந்தித்து வருவதாக தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nவடக்கில் இடம்பெறுகின்ற குற்றச் செயல்களுக்கு பொலிஸாரும் உடந்தை மஹிந்த ராஜபக்ஷ \nதமிழ் மக்களின் உண்ர்வுகளை கேலிக்கூத்தாக்க வேண்டாம் என திஸ்ஸ விதாரண வேண்டுகோள்\nதேச துரோகிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் சஜித் பிரேமதாச\nநீதிமன்றத்தின் தீர்ப்பின் பின்னரே தேர்தல்.\nநாட்டில் புதிய சட்டம் உருவாக்கவேண்டுமாம் ஜே.வி.பி.\nவவுணதீவு சம்பவத்தை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம்.\nதேச துரோகிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் சஜித் பிரேமதாச\nநாட்டின் அரசியலமைப்பினை மீறிய தேச...\nஏமன் உள்நாட்டு யுத்ததிற்கான அமைதி பேச்சுவார்தை இறுபறி.\nபிரான்சில் தொடரும் ஆர்ப்பாட்டம் முடிவுக்கு கொண்டுவர பிரதமர் வலியுறுத்து.\nஇந்தியாவில் உச்ச நீதிமன்றத்திற்கு அதிக அதிகாரம் ஆபத்து என்கிறார்..\nதேச துரோகிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் சஜித் பிரேமதாச\nநீதிமன்றத்தின் தீர்ப்பின் பின்னரே தேர்தல்.\nஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் அஞ்சலி\nஸ்டெம் செல் சிகிச்சை: மக்களை ஏமாற்றக் கூடாது\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்ட அதிகாரத்தில் இருப்பவர்கள் முன்வர வேண்டும் – ஆர்.எஸ்.எஸ். வலியுறுத்தல்\nவிவசாய நிலத்தில் உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்க தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/category/news/srilanka/?filter_by=random_posts", "date_download": "2018-12-10T04:08:19Z", "digest": "sha1:5D2VHQDEUYINTFEJDH7VDS3HT73CAHVF", "length": 12796, "nlines": 118, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள்\nசிறையில் போராடும் தமிழ் உறவுகளின் விடுதலைக்கான பொதுவேலை நிறுத்தம்\nநீதித்துறை உயர்மட்டத்தினால் காப்பாற்றப்படும் கோத்தா\nதென்கொரிய ஜனாதிபதியுடன் மைத்திரி சந்திப்பு\nஇலங்கைச் செய்திகள் September 25, 2018\nஐ.நா. பொதுச்சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக நியுயோர்க் சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன்-ஐ சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 73ஆவது கூட்டத்தொடருடன் இணைந்ததாக இடம்பெறும்...\nபல்கலைகழக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதற்கு அரசு பொறுப்புக் கூற வேண்டும்\nஇலங்கைச் செய்திகள் May 2, 2018\nசய்டம் பிரச்சினை காரணமாக பல்கலைகழக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதற்கு அரசு பொறுப்புக் கூற வேண்டும் என உயர் கல்வி மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். மேலும் இந்த பிரச்சினைகளுக்கு வெகு விரைவில்...\nசிவாஜிலிங்கத்தைக் கைது செய்யக் கோருகிறார் பிரசன்ன ரணதுங்க\nஇலங்கை��் செய்திகள் May 16, 2016\nவிடுதலைப் புலிகளை நினைவு கூருவதற்கு பகிரங்கமாக அழைப்பு விடும் வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தை கைது செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க கோரியுள்ளார்....\nகுற்றச்சாட்டுகளுக்கு பொறுப்புக்கூறாவிடின் குற்றவாளிகளாக ஓரம்கட்டப்படுவோம் – சிறிலங்கா அதிபர்\nஇலங்கைச் செய்திகள் January 26, 2016\nபோர்க்குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்புக்கூறப் பின்னடித்தால், அனைத்துலகம் எம்மை ஒதுக்கி வைத்து விடும் என்பதுடன், குற்றவாளிகளாகவும் முத்திரையை குத்தி விடும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அலரி மாளிகையில் நேற்று, போரினால் பாதிக்கப்பட்ட, உடல்உறுப்புகளை...\nநான் கஸ்டங்களைச் சந்திக்க காரணமானவர் என்னை வந்து சந்தித்தார்\nஇலங்கைச் செய்திகள் May 9, 2016\nதேசிய கலந்துரையாடல்கள் அமைச்சரும், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன், நேற்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்து உரையாடினார். இந்த சந்திப்பு நேற்று மாலை முதலமைச்சர் இல்லத்தில் நடைபெற்றது. இதன்பின்னர்...\nஊடகங்கள் வெளியிடும் செய்திகள் மக்களைத் திசை திருப்பக்கூடாது: அன்டனி ஜேசுதாஸன்\nஇலங்கைச் செய்திகள் June 14, 2017\nஊடகங்கள் செய்திகளை வெளியிடும்போது உண்மையைக் கூறுவதோடு மக்களைத் திசை திருப்பும் வகையில் செயற்படக் கூடாது என தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வட. கிழக்கு இணைப்பாளர் அன்டனி ஜேசுதாஸன் தெரிவித்துள்ளார். முள்ளிக்குளம் மக்களின் காணிப்...\nஇலங்கை உச்சநீதிமன்றம் மனித உரிமைகளை காக்க தவறிவிட்டது’\nஇலங்கைச் செய்திகள் January 28, 2016\nஇலங்கை உச்சநீதிமன்றம் மனித உரிமைகளை காப்பதற்கு தவறியுள்ளதாக இலங்கையைச் சேர்ந்த சிவில் அமைப்பொன்று காமன்வெல்த் அமைப்பிடம் முறைப்பாடு செய்துள்ளது. சட்டம் மற்றும் நியாயத்தை காக்கும் அமைப்பு என்ற அமைப்பின் தலைவரான சட்டத்தரணி நாகானந்த கொடிதுவக்கு...\nடுபாயில் இருந்து வெறுங்கையுடன் திரும்பிய ‘சிறப்புக் குழு’\nஇலங்கைச் செய்திகள் February 16, 2018\nரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்கவை நாட்டுக்குத் திருப்பியழைத்து வருவதற்காக டுபாய் சென்ற ஏழு பேர் கொண்ட சிறப்புக் குழுவினர் நேற்று (15) வெறுங்கையுடன் நாடு தி���ும்பியதாக நிதிக் குற்றப் புலனாய்வுப்...\nமஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்க் கட்சித் தலைமை வழங்க முடியாது- மஹிந்த\nஇலங்கைச் செய்திகள் February 27, 2018\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை எதிர்க்கட்சித் தலைவராக்குவதற்கு உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் எந்த வகையிலும் காரணமாக அமையாது எனவும் சட்டத்திலும் அதற்கு இடமில்லை எனவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும்...\nரவிராஜ் படுகொலை வழக்கு தீர்ப்பால் சலிப்புக்கு ஆளான அமைச்சர் மனோ\nஇலங்கைச் செய்திகள் December 26, 2016\nநடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை பார்த்தால் ரவிராஜ் தன்னை த்தானே சுட்டுக்கொண்டு தன் காவலரையும் சுட்டுவிட்டாரோ என்று சலிப்புத்தான் வருகிறது என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள்...\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/12/13.html", "date_download": "2018-12-10T04:26:25Z", "digest": "sha1:EJFMAELT646DD47JODWAUB6ASHXEDWD7", "length": 8808, "nlines": 57, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "கணவரை எரித்து வீட்டிற்குள் புதைத்த மனைவி: 13 ஆண்டுகள் கழித்து அம்பலமான தகவல்! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nகணவரை எரித்து வீட்டிற்குள் புதைத்த மனைவி: 13 ஆண்டுகள் கழித்து அம்பலமான தகவல்\nதானே நகரில் 13 அண்டுகளுக்கு முன்னர் கணவரை கொலை செய்து வீட்டிற்குள் புதைத்த மனைவியை பொலிசார் கைது செய்துள்ளனர்.\nPalghar என்ற கிராமத்தில் Sarita Bharti(37) என்ற பெண்மணி தனது வீட்டில் வைத்து பாலியல் தொழில் நடத்துவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.\nஇந்த தகவலையடுத்து அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று பொலிசார் சோதனை நடத்தியதில், 4 பெண்கள் மீட்கப்பட்டனர், மேலும் இந்த சோதனையின் போது அதிர்ச்சி தகவல் ஒன்று பொலிசாருக்கு தெரியவந்தது.\nஇவரது கணவரை இவரே கொலை செய்தார் என்பதுதான். தனது கணவரை கொலை செய்த சரிதா, அவரை எரித்து தனது வீட்டுக்குள் புதைத்துள்ளார். அதனை பொலிசார் தோண்டிப்பார்த்ததில் எலும்புக்கூடுகள் சிக்கியுள்ளன.\nதற்போது, கைது செய்யப்���ட்டு சிறையில் அடைக்கப்பட்ட சரிதா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇனி கத்தாரில் FREE VISA என்ற ஒன்று இல்லை யாரும் நம்பி ஏமாற வேண்டாம் - எச்சரிக்கைப் பதிவு\nநாட்டில் இருந்து கத்தார் வரும் போது எந்த Sponsor க்கு வருகின்றீர்களோ அதே Sponsor இடம் உங்கள் ஒப்பந்த காலம் முடிந்த பின்னரே வேறு இடங்களை...\nதலைவணங்காத கத்தார்’ - தடைகளுக்கு மத்தியில் நிமிர்ந்து நிற்கும் நாடு: எப்படி சாத்தியமானது\nசக்திவாய்ந்த அண்டை நாடுகளின் பொருளாதார முற்றுகை மற்றும் அவற்றின் வான்வெளியை பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடைகளுக்கு பிறகும், கத்தார் பலவ...\n35 வருட பணியாளருக்கு கண்ணியமாக பிரியாவிடை & பண அன்பளிப்பு வழங்கிய சவூதி குடும்பம் - நெகிழ்ச்சி சம்பவம்\nசவுதி அரேபியா, ஹாயில் பகுதியில் கடநத 35 வருடங்களாக வேலை செய்த இந்திய நாட்டவரை கண்ணியமாக பிரியாவிடை கொடுத்து அனுப்பிய சம்பவம் ஒன்று சவ...\nசவுதியில் நடைபெற்ற GCC கூட்டத்தில் கத்தார் அதிபர் கலந்து கொள்ளவில்லை\nஇன்று டிசம்பர் 9 ஆம் திகதி றியாதில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வளைகுடா ஒத்துழைப்பு (GCC) சபையின் உச்சிமாநாட்டில் பங்கேற்க கட்டார் அமீர் ...\nமிகச் சிறிய நாடான கத்தார் பிரம்மாண்டமாக வளர்ந்தது எப்படி\nகத்தார் ஏன் சிறப்பு வாய்ந்தது பிபிசி உலக சேவைக்காக ஆராய்கிறர் ஜேம்ஸ் ஃப்ளெட்சர். இதில், கத்தாரைப் பற்றிய பல ஆய்வுகளை நடத்திய நிபுணர...\nCIMA பரீட்சை எழுத கத்தாரிலிருந்து இலங்கை சென்ற சகோதரர் காலமானார்\nஇலங்கை - அக்குரனையை சேர்ந்தவரும் Akurana Community- Qatar (ACQ)இன் அங்கத்தவருமான சகோதரர் முஹம்மத் சஹல் நிஸாயிர் (22 வயது) அவர்கள் தனது...\nUAE கடலில் மிதக்கும் சூப்பர் மார்க்கெட் திறந்து வைத்தது கேரிபோர் (Carrefour) குழுமம்\nதுபையில் 3 இடங்களில் கடலில் மிதக்கும் சூப்பர் மார்க்கெட் திறந்த கேரிபோர் (Carrefour) குழுமம் படகு பயணிகள், சொகுசுப் படகுகள், நீர் வி...\nதொழில்வாய்ப்புத்துறையில் சவால்கள்: இலங்கை – கட்டார் கலந்துரையாடல்\nகட்டார் வர்த்தக சபை மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பொன்று டோஹாவில் நடைபெற்றுள்ளது. இருநா...\nஒபெக் கூட்டமைப்பிலிருந்து 2019 ஜனவரி முதல் வெளியேறுகின்றோம் - கத்தார் அதிரடி அறிவிப்பு\n2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடுகளின�� அமைப்பு (ஒபெக்) OPEC - Organization of the Petroleum Exporting Cou...\nஉம்ரா யாத்திரிகர்களை கருத்திற் கொண்டு மக்காவில் மேலும் ஒரு புதிய விமான நிலையம்\nபுனித மக்காவின் தேவைகளை கருத்திற்கொண்டு குன்புதா (Qunfudah) எனும் பகுதியில் புதிய விமான நிலையம் ஒன்று கட்டப்பட அடிக்கல் நாட்டப்பட்டது. இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/11/blog-post_78.html?showComment=1540270371064", "date_download": "2018-12-10T04:44:14Z", "digest": "sha1:XDH57KH2WB2CO7CL5T7SRPPWYFRV5CB6", "length": 7173, "nlines": 48, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மத்திய கிழக்கு மற்றும் கோஸ்டா ரிக்காவைத் தாக்கிய வலிமையான நிலநடுக்கம் : நூற்றுக் கணக்கானோர் பலி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமத்திய கிழக்கு மற்றும் கோஸ்டா ரிக்காவைத் தாக்கிய வலிமையான நிலநடுக்கம் : நூற்றுக் கணக்கானோர் பலி\nபதிந்தவர்: தம்பியன் 13 November 2017\nமத்திய கிழக்கில் வடக்கு ஈரான் ஈராக் எல்லைப் பகுதியில் 7.3 ரிக்டரில் தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 348 பேருக்கும் அதிகமானவர்கள் பலியானதாகவும் ஆயிரக் கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.\nமேலும் 70 000 பொது மக்களுக்கு தங்கும் இடம் தேவைப் படுவதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. ஈரானின் மேற்கே உள்ள கெர்மன்ஷாவில் அதிகமானவர்கள் பலியானதுடன் அங்கு 5660 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிய வந்துள்ளது. இந்த நிலநடுக்கம் சில இடங்களில் ஒரு நிமிடத்துக்கும் மேலாக நீடித்ததாகவும் இதில் பாதிக்கப் பட்ட அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை அளிப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.\nஈரான் ஈராக் வடக்கு எல்லையை மையமாகக் கொண்டு தாக்கிய இந்த நிலநடுக்கம் மத்திய கிழக்கில் துருக்கி, குவைத் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது. இதேவேளை ஞாயிற்றுக்கிழமை இரவு வட அமெரிக்க நாடான கோஸ்டா ரிக்காவை 6.5 ரிக்டர் அளவு கொண்ட வலிமையான நிலநடுக்கம் தாக்கியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அலைகள் ஏற்பட வாய்ப்பில்லை என அந்நாட்டு காலநிலை அவதான நிலையம் அறிவித்த போதும் நில அதிர்வு காரணமாக பல கட்டடங்கள் சேதம் அடைந்ததும் சிலர் காயம் அடைந்ததும் உறுதிப் படுத்தப் பட்டுள்ளது.\nமேலும் நிலநடுக்கம் தாக்கிய பகுதிகளில் மின் துண்டிக்கப் பட்டும் தகவல் தொடர்பு தடைப்பட்டும் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.\n1 Response to மத்திய கிழக்கு மற்றும் கோஸ்டா ரிக்காவைத் தாக்கிய வலிமையான நிலநடுக்கம் : நூற்றுக் கணக்கானோர் பலி\nராஜீவ்காந்தியை விடுதலை புலிகள் கொல்லவில்லையா\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nஇந்தியப் பிரதமர் மோடியை கிண்டல் செய்த ஆர்ஜெண்டினா ஊடகத்துக்கு இந்தியர்கள் கண்டனம்\nபொலிஸார் கொலை செய்யப்பட்ட அன்று நடந்தது என்ன\nஇலங்கையை உலுக்கிய இரட்டைக்கொலை; விடுதலைப்புலி உறுப்பினர் சரண்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மத்திய கிழக்கு மற்றும் கோஸ்டா ரிக்காவைத் தாக்கிய வலிமையான நிலநடுக்கம் : நூற்றுக் கணக்கானோர் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/5671", "date_download": "2018-12-10T04:34:42Z", "digest": "sha1:L2BHS3FGDIQSLZ6VPUBYP7TM4RWSV763", "length": 14391, "nlines": 108, "source_domain": "www.virakesari.lk", "title": "முக்கிய புள்ளிகள் வெளியில் : புனர்வாழ்வு அளிக்கப்பட்டவருக்கு மீண்டும் விசாரணையா.? | Virakesari.lk", "raw_content": "\nஅம்பியூலன்ஸில் சென்று பரீட்சை எழுதும் மாணவி\nமுச்சக்கரவண்டி விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nபிறந்த நாளுக்கு கேக் வாங்கச் சென்றவருக்கு நடந்த பரிதாபம்\nஅமைச்சர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை நிறுத்த நடவடிக்கை\nகூரிய ஆயுதத்தால் தாக்கி இருவர் கொலை\nபஸ் கட்டணத்தை குறைக்க முடியாது : தனியார் பஸ் சங்கம்\nவிசாரணை நிறைவு ; தீர்ப்பு வரை இடைக்காலத் தடை\nநடிகர் வடிவேலு போன்று நகைச்சுவை செய்யும் மஹிந்த - மனோ\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த விலகுவதே விவேகமான செயல் - றொபேர்ட் பிளேக்\nமுக்கிய புள்ளிகள் வெளியில் : புனர்வாழ்வு அளிக்கப்பட்டவருக்கு மீண்டும் விசாரணையா.\nமுக்கிய புள்ளிகள் வெளியில் : புனர்வாழ்வு அளிக்கப்பட்டவருக்கு மீண்டும் விசாரணையா.\nகைது செய்யப்படவேண்டிய விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கிய புள்ளிகள் வெளியில் உல்லாசமாக வாழக்கை நடத்த புனர்வா���்விற்கு உள்ளாக்கப்பட்ட போராளிகள் கைது செய்யப்படுவது எந்தவிதத்தில் நியாயமாகும் என அம்பாறை மாவட்ட பாராளுமன்றஉறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.\nமுன்னாள் விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண தளபதியாக இருந்து புனர்வாழ்வு பெற்று தனது வீட்டில் வாழ்ந்து வந்த ராம் அவர்களின் கைது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.\nஅந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து இறுதியில் தனது குடும்பத்தினையும் இழந்து புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளியான தளபதி ராம் அவர்களது கைது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒரு நிகழ்வாகும். அவரது கைதானது ஒரு மனித உரிமை மீறலாகும்.\nகாரணம் இயக்கத்தில் இருந்து அரசாங்கத்தினால் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு தனது குடும்பத்துடன் தனதுழைப்பில் திருக்கோயிலில் வாழ்ந்து வந்த சந்தர்ப்பத்தில் இவரை கைது செய்ததென்பது ஒட்டு மொத்த புனர்வாழ்வு அளிக்கப்பட்ட தமிழ் இளைஞர், யுவதிகளை ஒரு கணம் திகைப்பில் ஆழ்த்தியிருக்கின்றது.\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து தனது மனைவி, பிள்ளைகளை இழந்து இறுதிக் காலகட்டத்தில் இலங்கை இராணுவத்தினால் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு தான் என்றும் தன்னுடைய வேலை என்றும் விவசாயத்தினை செய்து வாழ்ந்து வருகின்ற சந்தர்ப்பத்தில் ஏதோ ஒரு காரணத்திற்காக கைது செய்வதென்பது ஒரு மனிதாபிமானமற்ற செயற்பாடாகவே பார்க்கவேண்டி இருக்கின்றது.\nநல்லாட்சி என்று கூறும் இந்த ஆட்சிக் காலத்திலும் மகிந்த ஆட்சியில் இருந்ததைப் போன்ற செயற்பாடுகள் தொடருமாக இருந்தால் மக்கள் மத்தியில் நம்பிக்கை இழந்து புனர்வாழ்விற்கு உட்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகள் அனைவரும் ஒரு அச்சமானதும், மன அழுத்தத்திற்கு உள்ளாகும் சூழ்நிலையில் வாழ வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலை உருவாகும்.\nஇதன் காரணமாக தங்களது வேலைகளை தாங்கள் சுயாதீனமாக செய்ய முடியாமல் போவதுடன் தங்களது குடும்ப வாழ்க்கையை சரியான ஒரு நீரோட்டத்தில் கொண்டு செல்ல முடியாமல் போகும்.\nதற்போதைய அரசாங்கமானது இவ்வாறு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு புதிய வாழ்க்கைக்கு தங்களை உட்படுத்தி வாழ்ந்து கொண்டு வரும் முன்னாள் போராளிகளை கைது செய்வதனை தவிர்த்து ��ிட்டு கைது செய்து புனர்வாழ்விற்கு உட்படுத்தப்படவேண்டிய அதாவது பெரிய பெரிய குற்றங்களை செய்து விட்டு நல்லவர்கள் போன்று தங்கள் குடும்பங்களுடன் வெளியில் இருந்து கொண்டு உல்லாசமாக திரியும் முக்கிய புள்ளிகளை உடனடியாக கைது செய்து அவர்களை புனர்வாழ்விற்கு உட்படுத்தும் வேலைத்திட்டங்களை இந்த அரசு செய்வேண்டும்.\nஇன்று எமது உறவுகள் இந்த நாட்டில் ஏற்பட்ட நிகழ்வுகளினால் இங்கு வாழ முடியாமல் வெளிநாடுகளில் தங்களது குடும்பங்களுடன் வாழ்ந்து வருகின்ற உறவுகள் மீண்டும் இங்கு வருவதற்கு இவ்வாறான கைதுகள் மிகுந்த அச்சத்தினை உண்டு பண்ணியிருக்கின்றது.\nஆகவே இவ்வாறான கைதுகள் மூலம் ஏனைய புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வீட்டில் உள்ளவர்களும், தமிழ் மக்களும் பய, பீதியுடன் தங்களது வாழ் நாளை கழிக்க வேண்டிய ஒரு நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதனை அவதானிக்க முடிகின்றது எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nவிடுதலைப் புலி வாழக்கை போராளிகள் அம்பாறை பாராளுமன்றஉறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் புனர்வாழ்வு ராம்\nஅம்பியூலன்ஸில் சென்று பரீட்சை எழுதும் மாணவி\nடெங்கு நோய்த்தொற்று காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவியொருவர், அம்பியூலன்ஸ் வண்டியில் பரீட்சை மண்டபத்திற்கு சென்று பரீட்சை எழுதி செல்கிறார்.\n2018-12-10 09:56:41 பரீட்சை அம்பியூலன்ஸ் மாணவி\nமுச்சக்கரவண்டி விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nகாலி - மாத்தறை வீதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் இரு இளைஞர்கள் உரியிழந்துள்ளனர்.\n2018-12-10 09:31:03 விபத்து காலி மாத்தறை\nபிறந்த நாளுக்கு கேக் வாங்கச் சென்றவருக்கு நடந்த பரிதாபம்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.\n2018-12-10 09:22:54 கேக் களுவாஞ்சிக்குடி பிறந்தநாள்\nஅமைச்சர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை நிறுத்த நடவடிக்கை\nஅமைச்சர்கள் மற்றும் அவர்களின் தனிப்பட்ட நிர்வாகத்துக்கு வழங்கப்படும் அனைத்து கொடுப்பனவுகளையும் இடை நிறுத்துவற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\n2018-12-10 08:38:29 அமைச்சர்கள் கொடுப்பனவு நீதிமன்றம்\nகூரிய ஆயுதத்தால் தாக்கி இருவர் கொலை\nஇரத்தினபுரி - பாணந்துறை பிரதான வீதியின் க���ாரக்கா எல்ல பகுதியில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.\n2018-12-10 08:18:37 இரத்தினபுரி பாணந்துறை கொரக்க\nஅம்பியூலன்ஸில் சென்று பரீட்சை எழுதும் மாணவி\nமுச்சக்கரவண்டி விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nபிறந்த நாளுக்கு கேக் வாங்கச் சென்றவருக்கு நடந்த பரிதாபம்\nஅமைச்சர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை நிறுத்த நடவடிக்கை\nகூரிய ஆயுதத்தால் தாக்கி இருவர் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D-2/", "date_download": "2018-12-10T04:00:08Z", "digest": "sha1:FJL4APK3PZ7QOG3TM4ZCWSJHVK6NZ4V7", "length": 11296, "nlines": 97, "source_domain": "universaltamil.com", "title": "டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ...", "raw_content": "\nமுகப்பு News Local News டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nடெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nடெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 975 ஆக அதிகரித்துள்ளது.\nசுகாதார அமைச்சின் டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவின் தகவல்கள் இதனைத் தெரிவித்துள்ளன.\nகடந்த ஓகஸ்ட் மாதம் 21 ஆயிரத்து 414 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.\nஇந்த நிலையில், செப்டம்பர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் 3 ஆயிரத்து 424 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.\nகடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில், டெங்கு நோய் தொற்றாளர்களின் எண்ணிகை வீழ்ச்சியடைந்து வருவதாக சுகாதார அமைச்சின் டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவின் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇரத்தினபுரி மாவட்டத்தில் டெங்கு தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nடெங்கு நோய் பரவும் அபாயம் அதிகரிப்பு\nசெங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 200 டெங்கு நோயாளிகள்\n10 நாள் முடிவில் 2.0 மாஸ் வசூல் சாதனை\nதிரைக்கு வந்த நாள் முதல் பல வசூல் சாதனைகளை செய்து வருகிறது 2.0. தற்போது 10வது நாள் சென்னையில் 1.32 கோடி நேற்று வசூலித்துள்ளது. மொத்தமாக சென்னையில் மட்டும் ரூ.16.89 கோடி வசூல் செய்துள்ளது. சீனாவில்...\nஇஷா அம்பானி ஆடம்பர திருமண சடங்குகள் ஆரம்பம் – வைரல் வீடியோ\nமுகேஷ் அம்பானி இந்தியாவின் முதலாம் நிலையில் இருக்கும் பணக்காரர். இவரின் மகள் இஷா அம்பானி. இவர��ன் திருமணம் ஆனந்த் பிரமோலுடன் இம்மாதம் 12 ஆம் திகதி நடைப்பெறவுள்ளது. இவர்களின் திருமண சடங்குகள் இன்று ராஜஸ்தான்...\nமனித எச்சங்கள் ஆய்வு காலதாமதம்\n117 நாட்களுக்கும் அதிகமாக மன்னார் நகர நுழைவாயில் பகுதியில் மேற்கொண்ட அகழ்வு நடவடிக்கைளில் 200க்கும் அதிகமான மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த எச்சங்களின் மாதிரிகளை அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உள்ள ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பி பரிசோதனைகளை...\nபுலமைப்பரிசில் பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறு அடுத்த வாரம்..\nஇந்த வருடம் நடைப்பெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறு அடுத்த வாரம் வெளிவரவுள்ளது. பெறுபேறுகள் கல்வி அமைச்சுக்கும் பாடசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித...\n’பேட்ட’ படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா கேரக்டர் இதுதான்\nபொங்களுக்கு வெளிவரவுள்ள திரைப்படம் ரஜினியின் பேட்ட. கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படத்தில் சிம்ரன், விஜய்சேதுபதி,திரிஷா,நவாசுதின் சித்திக் என பலரும் நடித்துள்ளனர். இப்படத்தில் அனிருத் இசையமைப்பில் வெளியான ‘மரண மாஸ்’, ‘உல்லாலா உல்லாலா’ பாடல்கள் ரசிகர்களிடம்...\n“செக்ஸ்” என்கின்ற தேடலில் இலங்கை மூன்றாவது இடம்- கூகிள் தேடல் பொறி\nபிரபல சீரியல் நடிகையின் ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nஇணையத்தில் அதிகம் தேடப்பட்ட பெண்கள் – டாப் 10 லிஸ்ட்\nசின்ன காக்க முட்டை இப்போ எப்படி இருக்காரு தெரியுமா\nஉங்க பெயரின் முதல் எழுத்து T, R-ல் தொடங்குகிறதா அப்போ இதுதான் உங்களின் குணாதியங்கள்\nவிஸ்வாசம் ட்ரைலர் வெளியீடு திகதி இதோ\n2018க்கான செக்ஸியான ஆசியப்பெண்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த நடிகை யார் தெரியுமா\nசூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தின் பெயர் இதுதான் – வெளியான தகவல்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/sri_lanka/2015/09/150929_sampur", "date_download": "2018-12-10T04:08:29Z", "digest": "sha1:4BYAX4DRPFPC6QRGZ3MKGFKZHDVCDHBT", "length": 9146, "nlines": 110, "source_domain": "www.bbc.com", "title": "சம்பூர்: அடிப்படைத் தேவைகளைக் கோரும் மீள்குடியேறிய மக்கள் - BBC News தமிழ்", "raw_content": "\nசம்பூர்: அடிப்படைத் தேவைகளைக் கோரும் மீள்குடியேறிய மக்கள்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனி���்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇலங்கையின் திருகோணமலை மாவட்டம் சம்பூர் பிரதேசத்தில் 9 வருடங்களுக்குப் பிறகு மீள் குடியேறியுள்ள மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதில் தாமதம் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் கவலையும் விசனமும் வெளியிட்டுள்ளனர்.\nImage caption சம்பூர் மக்கள் தாங்களாகவே அமைத்துக்கொண்ட குடில்களில்தான் தற்போது வசித்துவருகின்றனர்.\nமுந்தைய அரசாங்கத்தினால் சம்பூர் பிரதேசம் அரச முதலீட்டு வலயத்திற்கு என அடையாளமிடப்பட்டு மக்களின் காணிகள் சுவீகரிக்கப்பட்டிருந்தன.\nஆட்சி மாற்றத்தின் பின்னர் அது ரத்து செய்யப்பட்டு காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.\nஇருந்தபோதும் அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லையென குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.\nஇது தொடர்பாக பிபிசி தமிழோசையிடம் பேசிய கிழக்கு மாகாண சபை உறுப்பினரான குமாரசாமி நாகேஸ்வரன் மீளக்குடியேறியுள்ள மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதில் ஆரம்பத்தில் காணப்பட்ட உத்வேகத்தை தற்போது காண முடியவில்லை என்று கூறினார்.\nயுனிசெஃப் உதவியுடன் கழிப்பறைகளையும் ஐ.நா. அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தின் உதவியுடன் தற்காலிக இருப்பிட வசதிகளையும் அமைக்கும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் அவற்றில் கூட ஒருவித தேக்கநிலை காணப்படுவதாகவும் அவர் கூறினார்.\nமீளக் குடியேறியுள்ள மக்கள் தற்போது அவர்களாகவே அமைத்துக் கொண்ட தற்காலிக கொட்டில்களில் தங்கியுள்ளனர்.\nவிரைவில் பருவ மழை காலம் துவங்கவிருக்கும் நிலையில், இந்தப் பணிகள் முடிவடையாவிட்டால் அம்மக்கள் அங்கிருந்து வெளியேறி மீண்டும் பழைய முகாம்களுக்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்படும் என்றும் குமாரசாமி நாகேஸ்வரன் பிபிசி தமிழோசைக்குத் தெரிவித்தார்\nபருவ மழை தொடங்க முன்பாக, அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பது தொடர்பில் தமது அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு இராஜங்க அமைச்சரான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கூறினார்.\nஇது தொடர்பான அறிவுறுத்தல்கள் ஏற்கனவே அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல��ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/10/01161022/bahubali-villainPrabhu-Deva-Conflict.vpf", "date_download": "2018-12-10T04:52:19Z", "digest": "sha1:3NY7Q7ZOZY7XUDLFX2Y6Y34TRQZX6C26", "length": 10074, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "bahubali villain Prabhu Deva Conflict || பொழிச்சலூர் காட்டுப்பகுதியில் ‘பாகுபலி’ வில்லனுடன் பிரபுதேவா மோதல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமனைவி கடத்தல்; பவர் ஸ்டார் சீனிவாசன் போலீசில் புகார் | பெண்கள் பாதுகாப்பு இலவச தொலைபேசி சேவை எண் 181; முதல் அமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார் |\nபொழிச்சலூர் காட்டுப்பகுதியில் ‘பாகுபலி’ வில்லனுடன் பிரபுதேவா மோதல் + \"||\" + bahubali villain Prabhu Deva Conflict\nபொழிச்சலூர் காட்டுப்பகுதியில் ‘பாகுபலி’ வில்லனுடன் பிரபுதேவா மோதல்\n‘பாகுபலி’ வில்லனுடன் பிரபுதேவா மோதிய காட்சி ‘யங் மங் சங்’ படத்துக்காக படமாக்கப்பட்டது.\nபதிவு: அக்டோபர் 02, 2018 04:30 AM\nபிரபுதேவா கதாநாயகனாக நடித்து வரும் ‘யங் மங் சங்’ படத்தின் படப்பிடிப்பு 85 சதவீதம் நடைபெற்று முடிவடைந்தது. இதில், அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். இவர்களுடன் தங்கர்பச்சான், சித்ரா லட்சுமணன், கும்கி அஸ்வின், காளி வெங்கட், முனீஷ்காந்த், மாரிமுத்து ஆகியோரும் நடிக்கிறார்கள். ‘பாகுபலி’ படத்தில் வில்லனாக நடித்த பிரபாகர், இந்த படத்திலும் வில்லன் வேடம் ஏற்றுள்ளார்.\nபிரபுதேவா, குங்பூ மாஸ்டராக நடிக்கிறார். இளைஞர்களுக்கு பல்வேறு சண்டைகளை கற்றுக் கொடுப்பவராக பிரபாகர் வருகிறார். இருவரும் மோதுகிற சண்டை காட்சியை பொழிச்சலூர் காட்டுப்பகுதியில், 7 நாட்கள் படமாக்கினார்கள்.\nஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, அம்ரீஷ் இசையமைக்கிறார். கதை–திரைக் கதை–வசனம் எழுதி அர்ஜுன் எம்.எஸ். டைரக்டு செய்கிறார். கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள். ‘‘குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பார்க் கும் வகையில், ‘யங் மங் சங்’ ஜனரஞ்சகமான படமாக இருக்கும்’’ என்று டைரக்டர் அர்ஜுன் எம்.எஸ். கூறினார்.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்���ு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n2. காதல் தோல்வியால் ஆண்களை வெறுத்தேன் - நித்யா மேனன்\n3. அ.தி.மு.க.வில் இணைந்தார் நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு\n4. சாரா அலிகானின் அம்மாவும்.. சித்தியும்..\n5. சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2018-nov-25/share-market/146060-stock-market-big-discount-machine.html", "date_download": "2018-12-10T03:53:08Z", "digest": "sha1:2MCUT3GOKC5E5FX4CARAYP3FUF56D2AO", "length": 21417, "nlines": 450, "source_domain": "www.vikatan.com", "title": "பங்குச் சந்தை... ஒரு பெரிய தள்ளுபடி எந்திரம்! | Stock market: a big discount machine! - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\n``நாங்கள் மூவரும் ஒரே அணியில் இருக்க தகுதியற்றவர்களா..\" - தோனியை கடுமையாக சாடிய கம்பீர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 10-12-2018\nOX Flat Pack டிரக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது ஷெல்\nபுதிய காற்றழுத்தத் தாழ்வு மையம் உருவானது - புயலாக மாறுமா\n`சாதியப் பற்று இருப்பதில் தவறில்லை' - அமைச்சர் பாண்டியராஜன் சர்ச்சை பேச்சு\nதிருப்பூரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த இருவர் கைது\n`இப்போது மகிழ்ச்சி' - மத்திய அரசைச் சாடும் ப.சிதம்பரம்\n‘போதிய வசதியின்மையால் உலகளவில் சாதிக்க முடிவதில்லை’ - கர்ணம் மல்லேஸ்வரி வருத்தம்\n`ரிசர்வ் வங்கியின் சுதந்திரம்தான் முக்கியம்' - அரவிந்த் சுப்ரமணியன் பேச்சு\nநாணயம் விகடன் - 25 Nov, 2018\nஏற்றுமதியை அதிகரித்து, இறக்குமதியைக் குறைப்போம்\nபின்னி பன்சால் வெளியேற்றம்... ஃப்ளிப்கார்ட்டுக்குப் பாதிப்பு வருமா\nஉங்களை முன்னேற்றும் 7 வழிகள்\nஒரு மணி நேரத்தில் ரூ.1 கோடி கடன்... எஸ்.எம்.இ-களுக்கு���் கைகொடுக்குமா\nமியூச்சுவல் ஃபண்ட்: எஸ்.ஐ.பி Vs மொத்த முதலீடு - உங்களுக்கு எது ஏற்றது\nமுதலீட்டுக்குப் புதியவர்கள் புதிய ஃபண்டில் முதலீடு செய்யலாமா\nஎம்.என்.சி பங்குகளில் முதலீடு செய்யலாமா\nமுக்கிய நிறுவனங்கள்... இரண்டாம் காலாண்டு முடிவுகள்\nஷேர்லக்: ஆயில் பங்குகள்... அரசின் அதிரடி\nநிஃப்டியின் போக்கு: செய்திகள் அதிக அளவிலான ஏற்ற இறக்கங்களைக் கொண்டு வரலாம்\nபங்குச் சந்தை... ஒரு பெரிய தள்ளுபடி எந்திரம்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 37\nகாபி கேன் இன்வெஸ்டிங் -12 - சந்தையைத் தீர்மானிக்கும் மூன்று காரணிகள்\nமுதலீட்டு ரகசியங்கள் - 12 - முதலீட்டுக்குக் கைகொடுக்கும் ஒழுக்கமும், நேரமும்\nபிசினஸ்... உங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு - 12 - பிசினஸ் பார்ட்னரை இழக்காதீர்கள்\n - 21 - குறையும் சம்பளம்... கடன் வாங்காமல் தப்புவது எப்படி\nசந்தை சரிவு... முதலீட்டுக்கு ஏற்ற தருணமா\n - மெட்டல் & ஆயில்\nசென்னையில்... பிசினஸ் கான்க்ளேவ் & ஃபைனான்ஸ் கான்க்ளேவ்...\nஅடுத்த இதழ் 14-ம் ஆண்டு சிறப்பிதழ்...\nபுதுச்சேரியில்... இன்றைய முதலீடு எதிர்காலத்தில் கைகொடுக்கும்\nபங்குச் சந்தை... ஒரு பெரிய தள்ளுபடி எந்திரம்\nவினய் பஹாரியா, சி.ஐ.ஒ., யூனியன் மியூச்சுவல் ஃபண்ட்\nநிதி மேலாண்மையில் 15 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவரும், யூனியன் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முதன்மை முதலீட்டு அதிகாரியுமான வினய் பஹாரியா நமக்களித்த சிறப்புப் பேட்டி....\nநாடாளுமன்றத் தேர்தல், அமெரிக்கா - சீனா வர்த்தகப் போர், ரூபாய் மதிப்புக் குறைவு, வட்டி விகிதம் அதிகரிப்பு போன்ற நிலையில் முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையை எப்படி அணுக வேண்டும்\n‘‘பங்குச் சந்தை என்பதைப் பெரிய தள்ளுபடி எந்திரம் என்று சொல்லலாம். அது நிகழ்காலம் முதல், வரப்போகிற புள்ளிவிவரங்கள் அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டு, எதிர்கால எதிர்பார்ப்புகளுக்கேற்ப மாற்றங்களை ஏற்படுத்திவிடும். எனவே, இயற்கையாகவே பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். இந்த நிலையில், ஒரு முதலீட்டாளர் என்பவர் அவரின் நிதித் திட்டத்துடன் முதலீட்டில் ஓர் ஒழுங்கைக் கடைப்பிடித்து வரவேண்டும். முடிந்தால் சந்தையின் இறக்கத்தை சாதகமாகப் பயன்படுத்தி முதலீடு செய்ய வேண்டும். இப்படித் தொடர்ந்து செய்து வரும்போது நீண்ட காலத்தில் கணிசமாக லாபத்தைப் பெற முடியும்’’\nநிஃப்டியின் போக்கு: செய்திகள் அதிக அளவிலான ஏற்ற இறக்கங்களைக் கொண்டு வரலாம்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநிதி - பொருளாதார எழுத்தாளர், நாணயம் விகடன் முதன்மை பொறுப்பாசிரியர், பங்குச் சந்தை ...Know more...\n2.0 - சினிமா விமர்சனம்\nமீண்டும் எழும் ராமர் அரசியல்\nகோவையில் கௌசல்யாவின் மறுமணம் - பறையிசை முழங்க உறுதி ஏற்ற தம்பதிகள்\nஜீவசமாதி அடைந்தார் மூக்குப் பொடி சித்தர் -தி.மலையில் இன்று மாலை நல்லடக்கம்\nவைரத்தில் மின்னும் விமானம் -விளக்கமளித்த எமிரேட்ஸ் நிர்வாகம் #Bling777\n50 விமானங்கள், 1,000 ஆடம்பர கார்கள்... இஷா அம்பானி திருமணத்தால் ஜொலிக்கும் உதய்பூர்\n``இப்படி ஒரு கொடுமையை இதுவரை பார்த்ததில்லை” -அமெரிக்காவில் பசியால் நாய்க்கு நேர்ந்த துயரம்\nமிஸ்டர் கழுகு: சி.எம்-க்கு எதிராக சீக்ரெட் மீட்டிங் - அணி திரளும் அமைச்சர்கள்\n“என் கேள்விக்கு இதுவல்ல பதில்” - வைகோவிடம் உரசும் வன்னியரசு\nஇ.எம்.ஐ-ல் வீடு Vs மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு எதில் லாபம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinecluster.com/kalavani-sequence-goes-on-floor-k2.php", "date_download": "2018-12-10T05:10:30Z", "digest": "sha1:EMY7UAV5BLEOK3Q7ZGGJNH43FH2EPKWO", "length": 10644, "nlines": 129, "source_domain": "www.cinecluster.com", "title": "Kalavani sequence goes on floor | K2 | Vemal, Oviyaa | CineCluster", "raw_content": "\n'விஸ்வாசம்' படத்தின் தொலைக்காட்சி உரிமையைக் கைப்பற்றிய சன் டிவி\n'தல' அஜித்குமார் நடிப்பில், சிவா இயக்கியுள்ள படம் 'விஸ்வாசம்' படத்தின் தொலைக்காட்சி உரிமையை கடும் போட்டிக்கும் இடையே சன் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது. Viswasam satellite rights Bagged by SunTV.\nதரமான திரைப்படங்களின் லிஸ்டில் 'ஹவுஸ் ஓனர்' படமும் இருக்கும் - லக்ஷ்மி ராமகிருஷ்ணன் நம்பிக்கை\nHouse Owner Movie Update : தரமான திரைப்படங்களின் லிஸ்டில் 'ஹவுஸ் ஓனர்' படமும் இருக்கும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் நம்பிக்கை. சென்னை வெள்ளத்தின் பின்னணியில் நடக்கும் ஒரு காதல் கதையாக உருவாகியிருக்கிறது ஹவுஸ் ஓனர்.\nமீ டூ பிரச்சனை வராமல் இருக்கவே ஹீரோயின்களை அடித்தும் விடுவேன் - இயக்குனர் ஆர்.வி உதயகுமார் பேச்சால் 'எவனும் புத்தனில்லை' பட விழாவில் பரபரப்பு\nமீ டூ பிரச்சனை வராமல் இருக்கவே ஹீரோயின்களை அடித்தும் விடுவேன் இயக்குனர் ஆர்.வி உதயகுமார் பேச்சால் 'எவனும் புத்தனில்லை' பட விழாவில் பரபரப்பு\nஅரசாங்க பள்ளிகளை தத்தெடுத்தார் ராகவா லாரன்ஸ்... ஓவியா விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார் ...\nராகவா லாரன்ஸ் சென்னை பாடி அருகிலுள்ள அரசாங்க பள்ளி ஒன்றையும் செஞ்சி அருகிலுள்ள பள்ளி ஒன்றையும் தத்தெடுத்தார். நடிகை ஓவியா விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார்.\n'திமிரு புடிச்சவன்' படத்திற்க்காக மீன் பாடி வண்டி ஓட்டிய நிவேதா பெத்துராஜ்\nதிமிரு புடிச்சவன் படத்திற்க்காக மீன் பாடி வண்டி ஓட்டிய நிவேதா பெத்துராஜ். விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் நடித்திருக்கும் படம் திமிரு புடிச்சவன்.\nவிக்ராந்த் படத்துக்கு தானே முன்வந்து வசனம் ஏழுதும் விஜய் சேதுபதி\nவிக்ராந்த்தின் சகோதரர் சஞ்ஜீவ் இயக்கத்தில் தயாராகவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் திரைக்கதை அமைத்து வசனத்தை எழுதியிருக்கிறார் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி.\n\"ஆண் தேவதை மறு ரிலீஸுக்கு வாய்ப்பு தாருங்கள்\" ; இயக்குனர் தாமிரா கோரிக்கை\nஇயக்குனர் தாமிரா, சுமார் எட்டு வருட போராட்டங்களுக்கு பிறகு 'ஆண் தேவதை' என்கிற படத்தை இயக்கியுள்ளார். படம் நன்றாக இருப்பதாக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இந்தப்படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைக்காதது மற்றும் தவறான விநியோகஸ்தர் கைகளில் இந்தப்படம் சென்றது என பல காரணங்களால் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளது 'ஆண் தேவதை'.\n'மின்னல் வீரன்' படத்திற்காக சம்பளம் வாங்காமல் நடிக்கும் அதர்வா\n'செம போத ஆகாத' பட வெளியீட்டால், தயாரிப்பாளர் மதியழகனுக்கு நட்டம் ஏற்பட்டதால், இதற்கு தார்மீக பொறுப்பேற்ற அதர்வா, மின்னல் வீரன் படத்திற்காக சம்பளம் எதுவும் வாங்காமலேயே நடித்துக்கொடுக்க முன்வந்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2012/oct/05/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8275-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-567750.html", "date_download": "2018-12-10T04:11:12Z", "digest": "sha1:TVNISN4WTHXSPQX6CSGK74Q6XX657FXI", "length": 7488, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "ரயிலில் ரூ.75 லட்சம் கடத்தல்: க��ரள நபரிடம் விசாரணை- Dinamani", "raw_content": "\nரயிலில் ரூ.75 லட்சம் கடத்தல்: கேரள நபரிடம் விசாரணை\nBy dn | Published on : 05th October 2012 05:09 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசென்னையிலிருந்து கேரளத்துக்கு முறைகேடாக கொண்டு செல்ல முயன்ற ரூ.75 லட்சம் பணம் கோவை ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை பிடிபட்டது.\nகோவை ரயில் நிலைய போலீஸார் வியாழக்கிழமை காலையில் நடைமேடைகளில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். முதல் நடைமேடையில் ஒருவர் பையுடன் படுத்திருந்தார். ரயில்வே போலீஸார் அவரிடம் விசாரித்தனர். அவரது பையை சோதனையிட்டதில் கட்டுக்கட்டாகப் பணம் இருந்தது.\nகாவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தபோது, கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த அளவி என்பவரது மகன் அலுவலப்பன் முகமது (48) என்றும், சென்னையில் அடகுத் தொழில் செய்பவரிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு, மலப்புரத்தில் அடகுத் தொழில் செய்யும் ஒருவரிடம் அதை ஒப்படைக்க ரயிலில் வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து ரயில்வே இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் கூறுகையில், அவரது பையில் ரூ.74 லட்சத்து 93 ஆயிரத்து 500 இருந்தது. பணத்துக்கான ரசீது, ஆதாரங்களும் இல்லை. வருமான வரித் துறை அதிகாரிகளிடம் அப் பணத்தை ஒப்படைத்துள்ளோம். இப் பணம் யாருக்கு கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து எனவும் விசாரிக்கப்படுகிறது என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nமுதல்வர் தலைமையில் அமைதி ஊர்வலம்\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/54673-i-m-getting-to-learn-a-lot-khaleel-ahmad.html", "date_download": "2018-12-10T03:45:44Z", "digest": "sha1:6VSTIM6OGFZIQZALFCPPQXYS4MBMEMPQ", "length": 11493, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மழையால் உத்வேகம் குறைந்துவிட்டது: கலீல் அகமது | I'm getting to learn a lot: khaleel ahmad", "raw_content": "\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nகாவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது\nசென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nசிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டு பற்றிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nநெஞ்சுவலி காரணமாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nமழையால் உத்வேகம் குறைந்துவிட்டது: கலீல் அகமது\nஇரண்டாவது டி20 போட்டியில் மழை குறுக்கிட்டதால் எங்கள் உத்வேகம் குறைந்துவிட்டது என்று இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது தெரிவித்தார்.\nஇந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இப்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி தோற்றது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி சிறப்பாக செயல் பட்டது. ஆனால், மழையால் போட்டி கைவிடப்பட்டது. இன்று மூன்றாவது போட்டி நடக்கிறது.\nஇந்த தொடரில் இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது, முதல் போட்டியில் ஒரு விக்கெட்டும் இரண்டாவது போட்டியில் இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினார்.\nஅவர் கூறும்போது, ‘புதிய பந்துகளில் என்னால் நன்றாக ஸ்விங் பண்ண முடியும். எனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி இரண்டு போட்டிகளிலும் விக்கெட் வீழ்த்தினேன். இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றிருக்க முடியும். மழை வந்து கெடுத்துவிட்டது. அதனால் எங��கள் உத்வேகமும் குறைந்துவிட்டது. ஏமாற்றமாகிவிட்டது.\nஇன்று மூன்றாவது போட்டி நடக்கிறது. தொடரை சமன் செய்ய நாங்கள் சிறப்பாக விளையாடுவோம். ஒவ்வொரு முறை பந்துவீசும்போதும் விக்கெட் வீழ்த்த வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். விக்கெட் கிடைத்ததும் குஷியாகி விடுகிறேன். இதுபோன்ற போட்டிகளின் மூலம் நிறைய கற்றுக்கொள்ள அதிக வாய்ப்பு கிடைக்கிறது. புவனேஷ்வர்குமார், டெஸ்ட், ஒரு நாள், டி20 தொடர் என மூன்றிலும் பந்துவீசி வருகிறார். அவரிடம் நிறைய கற்க முடிகிறது’ என்றார்\nநெருங்கிய நண்பரை இழந்துவிட்டேன்: அம்பரீஷ் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்\nதஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் மத்தியக் குழு இன்று ஆய்வு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“ஏமாற்றிய தோனி.. மிரட்டிய விராட்-ரோகித்” ஒருநாள் தொடர் ஒரு அலசல்\nசிறப்பாக பந்துவீச ஜாகிர்கான் காரணம்: கலீல் அகமது மகிழ்ச்சி\nஅடுத்த தொடர்ல ரெஸ்ட் கொடுத்திடாதீங்க: ஆண்டர்சன்\nஇங்கிலாந்தில், இந்திய வேகங்களின் ஸ்டிரைக் ரேட்தான் பெஸ்ட்\nடெஸ்டில் மெதுவாக 250 விக்கெட் சாய்த்தார் இஷாந்த்\n’அஸ்வினின் முக்கியத்துவம் இப்போது தெரியும்’\nநமது அணியும் தவறு செய்யலாம் - அனுபவத்துடன் பேசும் அஸ்வின்\n’எங்க ஊருக்கு வரட்டும்’: கோலிக்கு சவால் விடும் ஆஸி. வீரர்\nவிஜய் மல்லையா விவகாரம்: இங்கிலாந்து நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nபாஜகவை வீழ்த்த வியூகம்... டெல்லியில் இன்று எதிர்க்கட்சிகள் கூட்டம்..\nஆணவக் கொலை முதல் மறுமணம் வரை \nரஜினியின் வேலைகளை பார்த்தால் கடவுளே கை தட்டுவார் - விஜய் சேதுபதி\nட்விட்டர் ட்ரெண்டிங்கில் பேட்ட... போட்டியாக களத்தில் நிற்கும் விஸ்வாசம்\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநெருங்கிய நண்பரை இழந்துவிட்டேன்: அம்பரீஷ் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்\nதஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் மத்தியக் குழு இன்று ஆய்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2011/07/vampires-that-drained-sudan-1/", "date_download": "2018-12-10T05:26:58Z", "digest": "sha1:W3F3KE5U473ZKKOQD4LUV3KWQXU4RNGX", "length": 64616, "nlines": 242, "source_domain": "www.tamilhindu.com", "title": "சூடானைக் கடித்த டிராகுலாக்கள் – 1 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமுகப்பு » அரசியல், பிறமதங்கள், வரலாறு\nசூடானைக் கடித்த டிராகுலாக்கள் – 1\nமேற்கத்தியத் திரைப்படங்களில் பிரபலமான ஒரு கதாபாத்திரம் டிராகுலா எனும் இரத்தக்காட்டேரி. இந்த டிராகுலா யாரை வேண்டுமானாலும் கடித்து, அவர்களின் இயல்பான மனிதத்தன்மையை அழித்து, அவர்களையும் தன்னைப் போன்றே இரத்தக்காட்டேரியாக மாற்றி அடிமையாக்கி வைத்துக் கொள்ளும். இவ்வாறு மாறிய மனிதர்கள், மற்றவர்களையும் கடித்து இரத்தக்காட்டேரிகளாக மாற்றி விடுவார்கள். இவ்வாறு உருவான இரத்தக்காட்டேரிக் கூட்டம் ஒரு கட்டத்திற்கு மேல் தனது சொந்த ஊர் மக்களையே அழிக்க ஆரம்பிக்கும்.\nராஜா டிராகுலா செய்வது எல்லாம் ஒன்றே ஒன்று தான்; எந்த ஊரை அழிக்க வேண்டுமோ அந்த ஊரைச் சேர்ந்த நாலு பேரைக் கடித்து, அவர்களை அடிமைகளாக மாற்றுவது தான். இதன்பின் ராஜா டிராகுலாவுக்கு பெரிய வேலை எல்லாம் கிடையாது. ராஜாவின் விருப்பத்தை புதிய அடிமை இரத்தக்காட்டே\u001dரிகள் பார்த்துக் கொள்ளும். இதற்குப் பெயர் தான் ‘டிராகுலா டெக்னிக்’.\nஒரு மனித இனம் வாழ வேண்டும் என்றால், அதற்குக் கலாச்சாரம் மற்றும் தொழில் வளங்கள் என்ற இரண்டும் மிக முக்கியம். இவை இரண்டும் பிரிக்க முடியாதவை. எந்த ஒரு மனித இனத்தைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்றாலும், இவை இரண்டும் வசப்படுத்தப்பட வேண்டும்.\nமேற்கத்திய மற்றும் அரேபியா போன்ற நாடுகள் இந்த டிராகுலாத் தொழில் நுட்பத்தை மத/கலச்சார மாற்றத்திற்கு மட்டும் பயன்படுத்தவில்லை, தொழில் வளங்கள் ஆக்கிரமிப்பிற்கும் இதே டிராகுலாத் தொழில் நுட்பத்தைத்தா\u001cன் பயன்படுத்துகிறார்கள். ஏற்கனவே சொன்னது போல் ஒரு நாட்டின் கலாச்சாரத்தை மட்டுமோ அல்லது தொழில் துறையை மட்டுமோ தனியாகக் கைப்பற்றி என்ன பயன்\nஇதற்கு ஒரு சிறந்த உதாரணம் அமெரிக்க நிறுவனமான Coca Cola மற்றும் இந்தியக் குளிர்பானத் தொழில் நிறுவனமான Gold Spot-ம் தான். Coca Cola நிறுவனம் Gold Spot நிறுவனத்தை எவ்வாறு விழுங்கியது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இப்பொழுது நமக்குக் கிடைப்பது எல்லாம் Coca Cola என்ற நமது நாட்டுத் தண்ணீரை எடுத்து நமக்கே விற்கும் மேற்கத்தியக் குளிர்பானம் தான். இவர்களை எதிர்த்து இனி எந்த இந்தியக் குள��ர்பானத் தொழில் நிறுவனமும் இந்தியாவில் வளரவே முடியாது. இந்த Coke வரிசையில், யூனிலீவர்(Unilever), P&G என்று சொல்லிக் கொண்டே போகலாம். Coca Cola-வும் பெந்தகோஸ்தேவும் ஒரு இராணுவத்தின் இரு பிரிவுகள்.\nஎனக்கு நீண்ட நாளாக ஒரு கேள்வி. ஏன் இந்த வகை இரத்தக்காட்டேரிகள் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அதிகம் உள்ளன ஏன் மேற்கத்திய இரத்தக்காட்டேரிகளுக்கு இம்மாநிலங்களின் மீது மிகுந்த அக்கறை ஏன் மேற்கத்திய இரத்தக்காட்டேரிகளுக்கு இம்மாநிலங்களின் மீது மிகுந்த அக்கறை இக்கேள்விகளுக்கான விடை சூடானின் வரலாற்றில் கிடைக்க வாய்ப்பு உண்டு.\nநூபியா(Nubia) தேசமும் அதன் பண்டைய நகரங்களும்\nநைல் நதியின் கரையில் உருவான நூற்றுக்கும் மேற்பட்ட மொழி மற்றும் கலச்சாரத்தைத் தன்னகத்தே கொண்ட ஒரு தேசம் நூபியா(South Egypt + Sudan) என்று அழைக்கப்படுகிறது. 5000 வருடங்களுக்கும் மேலான பண்பாட்டைக் கொண்டது இந்த நூபியா என்று அழைக்கப்படும் தேசம். இந்த மக்கள் இயற்கை மற்றும் தங்களது மூதாதையர்களை வணங்குபவர்கள். இவர்களது பாரம்பரிய வழிபாட்டைக் கிறித்துவ மிஷ-நரியின் போலி வரலாற்று ஆட்கள், ‘அனிமிஸ்டிக்’ மதம் (பழமையானது, அநாகாரீகமானது) என்று கேவலப்படுத்தினார்கள். இந்தக் கட்டுரையின் நோக்கம் மதமாற்றம் மற்றும் அதன் உள்நோக்கம் பற்றியதாக இருப்பதால், நூபியாவின் கலாச்சாரத்தைப் பற்றி இங்கு அதிகம் எழுதவில்லை.\nநல்லதைக் கண்டால் நாய்க்கு ஆகாது என்று ஒரு பழமொழி உண்டு. அந்தப் பழமொழி யாருக்குப் பொருந்துமோ இல்லையோ, இந்த மேற்கத்திய மற்றும் அரேபிய நாடுகளுக்குச் சரியாகப் பொருந்தும். எங்கு நல்ல பண்பாடு மற்றும் தொழில் வளம் இருந்தாலும் அது இந்தக் கொள்ளையர்களுக்குப் பிடிக்காது. கலாச்சாரம் மிக்க நூபியாவின் ஒரு பிரிவினர் மதம் மாற்றப்பட்டனர். பின்னர், மதம் மாறிய இவர்கள், அரேபியாவால் தூண்டப்பட்டு, மதம் மாறாதவர்களைக் கொன்று குவித்தனர்.\nஎல்லாப் பாரம்பரியங்களையும் போல நூபியா என்ற கலாச்சாரத்தால் ஒன்றுபட்ட தேசம், பல்வேறு கால கட்டத்தில் பல்வேறு மன்னர் வம்சங்களால் ஆளப்பட்டது. இது தவிர பல்வேறு இனக்குழுக்களும் ஒற்றுமையுடன் பல காலம் வாழ்ந்து வந்தனர். வெவ்வேறு மன்னர் ஆட்சிகளுக்கு இடையிலும், அன்னிய நாடுகளுடன் பல போர்களும் நடந்தன. ஆனால் எந்தக் காலத்திலும் இன அழிப்பு அவர்களுக்குள் நடந்தது கிடையாது. இயற்கையுடன் இணைந்த இயற்கையையே தெய்வமாக நினைத்து வாழ்ந்தனர்.\nஇவை அனைத்தும் 6-ம் நூற்றாண்டிற்கு மேல் நிலைக்கவில்லை. இந்த 6-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் அரேபியாவைச் சேர்ந்த ஆதிவாசி இனக்குழுக்களைப் பிறருக்குச் சொந்தமான வளங்களை ஆக்கிரமிக்கும் தன்மை கொண்டவர்களாக மாற்றிய, கிறித்துவத்தின் மறு வெளியீடான அரேபிய மதவாதம், முகமதுவினால் தோற்றுவிக்கப்பட்டது. இந்த டிராகுலா டெக்னிக் மூலம் அரேபியாவின் பூர்வ குடிப் பண்பாடு மிக வேகமாக அழிக்கப்பட்டது. 6-ம் நூற்றாண்டின் மத்தியில் உம்மர்(6-ம் நூற்றாண்டின் ஒசாமா பின் லேடன்) நடத்திய ஜிஹாதிப் போரில் நூபியாவின் அதாவது நைல் நதியின் வாசல் வரை இவர்களின் கலாச்சார மற்றும் இன அழிப்பு நிகழ்ந்தது.\nபொது ஆண்டு 644, காலிஃப் உமரின் சாம்ராஜ்யம்\nநூபியாவின் மீதான முதற்கட்ட ஆக்கிரமிப்பு அம்ர்-இப்ன்-அல்-ஆஸ் (Amr-ibn-Al-Aas) என்ற உம்மரின் போர்த் தளபதியினால் தொடங்கப்பட்டது. இவர் போர் தொடங்கியதற்கு மிகப் பெரிய அரசியல் காரணம் உண்டு. முகமது நபிக்குப் பின் யார் இந்த இரத்தக்காட்டேரிப் படைக்குத் தலைமை தாங்குவது என்று மிகப் பெரிய சாதி/இனச் சண்டை நடந்தது. இதன் விளைவாக Caliphate(Church+NATO போல்) என்று அழைக்கப்படும் இந்த மத மாற்றம் மற்றும் ஆக்கிரமிப்புச் செய்யும் அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த மதக் கூட்டமைப்பின் தலைவர் தான் கலீஃபா ( கிறித்துவர்களின் போப்பைப் போல்) என்று அழைக்கப்பட்டார். ஆனாலும் சாதி/இன ரீதியான சண்டைகள் எப்பொழுதும் இந்தக் கூட்டமைப்பில் நடந்து கொண்டுதான் இருந்தன. முதலில் உருவான முதல் மூன்று கலீஃபாக்களான அபு பக்கர்(Abu Bakr), உமர்(Umar) & உத்மான்-இப்ன்-அஃபான்(Uthman-ibn-Affan) ஆகிய அனைவரும் இந்த சாதி/இனச் சண்டையினால் தான் கொல்லப்பட்டார்கள்.\nஉம்மரின்(இரண்டாம் கலீஃபா) போர்த் தளபதியான அம்ர்-இப்ன்-அல்-ஆஸ், நூபியாவை அடிமையாக்கி அங்குள்ள மக்களை மதம் மாற்றி அவர்கள் இடத்தை ஆக்கிரமித்தால் கலீஃபா கூட்டமைப்பில் மிகப்பெரிய பதவியை அடையலாம் என்று நம்பினான். தனது உறவினன் உக்பா-இப்ன்-நாஃபே(Uqba-ibn-Nafe) என்பவனை நூபியாவைக் கொள்ளை அடிக்க அனுப்பினான். ஆனால் (இப்படையினர்) சக்திமிக்க நூபியா இனக்குழுவின் கொரில்லா முறைத் தாக்குதலால், பின்னங்கால் பிடரியில் பட எகிப்தை நோக்க��� ஓடினர். ஜிஹாதிகளை வரலாற்றில் முதன் முறையாக விரட்டி அடித்த பெருமை நூபிய மக்களையே சேரும். நூபியாவின் மத்தியப் பகுதி பாலைவனமாக இருந்ததால், அங்கு கிடைக்க எதுவும் இல்லை என்பதால் மீண்டும் தாக்குதல் நடத்தவில்லை(குறிப்பு: வளமற்ற நாடுகள் மீது இவர்கள் எப்பொழுதும் தாக்குதல் நடத்துவது கிடையாது. முதலிலேயே சொன்னது போல், மத மற்றும் வளங்கள் ஆக்கிரமிப்பு இரண்டும் இவர்களுக்குத் தேவை ).\nஆனாலும் மூன்றாம் கலீஃபா உத்மான்-இப்ன்-அஃபான் தனது அரசியல் மற்றும் அதிகாரத்தைச் சாதிச் சண்டையில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தனது ஆக்கிரமிப்பை அதிகரிக்க மீண்டும் 652ம் வருடம் நூபியாவின் மீது போர் தொடுத்தான். அப்பொழுது நடந்த கடுமையான போரில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இவர்கள் டோங்கோலா என்ற மத்திய நூபியப் பகுதி வரை ஊடுருவினர். இறுதியில் நூபிய மன்னர் சமாதான உடன்படிக்கைக்குப் பணிந்தார். இருப்பினும் நூபிய இனக்குழுக்களின் தாக்குதலாலும், வடக்குப்பகுதியில் இருந்த எகிப்து மன்னர் வம்சத்தினரின் தாக்குதலாலும், அரேபியர்களால் நீண்ட காலம் அதிகாரத்தில் இருக்க முடியவில்லை. இது மட்டுமின்றி நொபாடியா மற்றும் மக்கூரியா என்ற சக்திமிக்க இரண்டு அரசாட்சிகள் ஒன்று இணைந்து மிகப்பெரிய ஒரு சாம்ராஜ்ஜியம் உருவானது. ஜிஹாதிகளால் தொடர்ந்து தெற்கு நோக்கி முன்னேற முடியவில்லை. திருவள்ளுவரின் வரலாற்றைப் போல் மக்கூரியாவின் வரலாறும் கிறித்துவ மிஷ-நரிகளால் திரிக்கப்பட்டது. இதைப் பற்றித் தெளிவாகப் பிறகு காணலாம்.\nமக்கூரியா மற்றும் நொபாடியா வரைபடம்\nகலாச்சாரத் தொடர்பின் காரணமாக எகிப்து மக்கள் நூபியா மக்களுக்குச் சற்று அரணாகத் திகழ்ந்தனர். ஆனால் 7-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எகிப்தியப் பாரம்பரியக் கலாச்சாரமும் வழிபாட்டு முறைகளும் முழுமையாக ஜிஹாதிகளால் அழிக்கப்பட்டது. வாளின் முனையில் எகிப்தின் மக்கள் அனைவரும் மதம் மாற்றப்பட்டனர். இதன் விளைவாக நூபிய – எகிப்திய மக்களுக்கிடையிலான தொடர்பு அற்றுப் போனது. காலம் காலமாக இருந்து வந்த நூபியாவின் பாதுகாப்பு அரண் மத மாற்றத்தினால் உடைந்தது. மதம் மாறினால் தேசீய உணர்வு போய்விடுமா என்று கேட்கும் அறிவிலிகளுக்கு நூபியா மற்றும் எகிப்தின் வரலாறு ஒரு சிறந்த உதாரணம். மீண்டும் ஜிஹாதிகள் நூபியாவைத் தாக்கத் தொடங்கினர். விளைவு, பல ஆயிரக்கணக்கான நூபிய மக்களும் அவர்களின் வழிபாட்டுத் தலங்களும் அழிக்கப்பட்டன. மத மாற்றம் கத்தி முனையில் நடைபெற்றது. பல இனங்கள் இந்த அரேபிய டிராகுலாக்களுக்கு அடிமைகளாக மாற்றப்பட்டனர். இவ்வாறு அடிமை ஆனவர்கள் மிகக் கேவலமான நிலைக்குத் தள்ளப்பட்டனர்.\nஇந்த நிலையில் தான் அரேபிய இஸ்லாமிய மதத்தின் பங்காளி மதமான மேற்கத்தியக் கிறித்துவ மதம்(இங்கிலாந்து) இவர்களுடன் மோத ஆரம்பித்தது. இது தவிர அரேபிய மற்றும் மேற்கத்திய நாடுகளுக்குள்ளேயும் பல போர்களும் அரசியல் சித்து விளையாட்டுக்களும் நடைபெற்றன. கடைசியாக கலீஃபா அரேபிய டிராகுலாக் கூட்டமைப்பின் கீழிருந்த ஒஸ்மான்லி தெவ்லிடி அரசாட்சியின் கீழ் வந்தது. இதனிடையில் 1798ல் கீழ் கிறித்துவ டிராகுலாக்கள் நெப்போலியன் தலைமையில் எகிப்தைக் கைப்பற்றினர்.\nஇது கலீஃபா கூட்டமைப்பின் வயிற்றைக் கலக்கியது. அக்கூட்டமைப்பு முஹமது அலி பாஷா (பாஷா என்றால் ஒஸ்மான்லி அரசாட்சியில் மிகப் பெரிய பதவியில் இருப்பவர் என்று பொருள்) என்பவனின் தலைமையில் ஒரு டிராகுலாப் படையை மீண்டும் எகிப்தை கைப்பற்ற அனுப்பியது. முஹமது அலி பாஷா பிரெஞ்சுப் படையைத் தோற்கடித்து எகிப்தின் சர்வாதிகாரியாகத் தன்னிச்சையாக அறிவித்துக் கொண்டார். வேலியில் போன ஓணானை மடியில் விட்ட கணக்காக கலீஃபாக்களுக்கு மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. கலீஃபாக்கள் கூட்டமைப்பு இவரைக் கொல்ல முடிவு செய்தன. ஆனால் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.\nஎங்கே முஹமது அலி மேற்கத்திய டிராகுலாக்களுடன் சேர்ந்து விடுவாரோ என்ற பயத்தில் வேறு வழியின்றி 1805-ம் ஆண்டு ( இவரை ஒஸ்மான்லி ) முஹமது அலி பாஷாவை எகிப்தின் சர்வாதிகாரியாக அங்கீகாரம் அளித்தது. இருப்பினும், இவரை எப்படியாவது அழிக்க வேண்டும் என்று கலிஃபா கூட்டமைப்பு முயற்சி செய்து கொண்டுதான் இருந்தது. இதனால் இவர் மேற்கத்தியக் கிறித்துவ நாடுகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்து இருந்தார்.\n(குறிப்பு : இந்த மேற்கத்திய மற்றும் அரேபிய டிராகுலாக்களுக்கு இடையில் நடந்த சண்டையில் அதிகமாகக் கொல்லப்பட்டது, மதமாற்றம் செய்யப்பட்டு அடிமைகளாக மாற்றப்பட்ட நூபியாவின் பூர்வகுடி மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.)\nஆனால் கிறித்துவச் சர்ச்சுகளின் கீழ் இயங்கிய மேற்கத்திய நாடுகள் ஒரு மெல்லக் கொல்லும் விஷம் என்பது முஹமது அலிக்குத் தெரியாமல் போனது. மெல்ல மெல்ல அனகோண்டா பாம்பைப் போல, இங்கிலாந்து எகிப்திய ஆட்சியை விழுங்கியது. கடைசியாக இந்தியப் பிரதமர் நேருவைப் போன்று டெவ்ஃபிக் (Tewfiq – முஹமது அலி பாஷாவின் பேரன்) என்பவரை டம்மியாக வைத்து எகிப்து நாட்டை மறைமுகமாக ஆட்சி செய்தனர். எகிப்து முழுமையும் சொல்லப்போனால் இங்கிலாந்து நாட்டின் இராணுவக் கட்டுப்பாட்டில் தான் 1952 வரை இருந்தது.\n(குறிப்பு: ஜவஹர்லால் நேரு பரம்பரை போல, டெவ்ஃ\u001dபிக்கின் தந்தை மற்றும் அவன் தமையன்மார்கள் முழுக்க முழுக்க மேற்கத்தியக் கிறித்துவ மிஷ-நரிக் கல்வி முறையில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.)\nஆனால் சூடான் என்று அழைக்கப்பட்ட நூபியா முழுமையாக இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் வந்தது. பெயரளவில் எகிப்து என்று ஆவணங்களில் குறிப்பிடப்பட்டது. அதாவது சூடானின் கட்டைப் பஞ்சாயத்துக்காரராக மாறியது கிறித்துவ இங்கிலாந்து நாடு. 1956ம் ஆண்டில் கிறித்துவ இங்கிலாந்து எகிப்து மற்றும் சூடான் என்று அழைக்கப்பட்ட நூபியாவும் சுதந்திரம் பெற்றது. சூடானின் வடக்குப் பகுதி முழுவது முஸ்லீம்களாக மத மாற்றம் செய்யப்பட்டவர்களும், தெற்குப் பகுதி முழுவது பாரம்பரிய வழிபாட்டைப் பின்பற்றுபவர்களும் இருந்தனர். இங்கிலாந்து எந்த நாட்டைப் பிரித்தாலும் அந்த நாடுகள் உருப்படாமல் போகக் கூடிய வகையிலேயே பிரிக்கும். இதற்கு நூபியாவும் விதிவிலக்கு அல்ல. எந்த ஒரு நாட்டில் ஒரே மாதிரியான மதம்/கலாச்சாரம் இல்லையோ அந்த நாடு முன்னேற முடியாது. இதனைக் கீழே உள்ள புள்ளிவிவரங்கள் மூலம் தெளிவாக அறியலாம்.\nதனியாகப் பிரித்தால் மத மாற்றம் மற்றும் இயற்கை வளங்களின் சுரண்டல் போன்றவற்றை மேற்கத்திய கிறித்துவ நாடுகள் செய்ய முடியாதல்லவா அதனால் தான் இப்படி நாய் வாய் வைத்தது போல் கலச்சாரத்திற்கும் புவியியல் அமைப்புக்கும் ஒவ்வாத ஒரு எல்லையை மிஷ-நரிகளின் கருத்துக்கு இணங்க (ஹிந்துக்களின் கருத்து எப்படிப் புறம் தள்ளப்பட்டு இந்தியா எப்படி ஹிந்து நாடாக மாற்றப்படாமல் ஒரு போலி மதச்சார்பு நாடாக மாற்றப்பட்டதோ, அது போல) பூர்வகுடி வழிபாட்டை அடிப்படையாகக் கொண்ட மக்களின் கருத்து புறம் தள்ளப்பட்டு , ���னி நாடாக தெற்குப் பகுதியைப் பிரித்துக் கொடுக்காமல், மத மாற்றம் செய்யப்பட்ட வடக்கு முஸ்லீம்களுடன் இணைத்து விட்டுச் சென்றனர்.\nஎப்படி மதம் மாறிய காஷ்மீர் முஸ்லீம்களால் காஷ்மீர் ஹிந்துக்கள் கொல்லப்பட்டார்களோ, முஸ்லீம்களாக மத மாற்றம் செய்யப்பட்ட வடபகுதியைச் சேர்ந்த மக்கள் தன் வரலாறு மறந்து தங்களது சொந்தச் சகோதர்களான தெற்குப் பகுதியில் வாழ்ந்த பாரம்பரியப் பண்பாட்டைக் கடைபிடிக்கும் மக்களை காஃபிர் என்று சொல்லிக் கொடுமைப் படுத்தினர். பல வழிபாட்டுத் த\u001cலங்கள் இடிக்கப்பட்டன. வழக்கம்போல் அரேபிய வழிகாட்டுதல்படி அனைத்துக் காட்டுமிராண்டித்தனங்களும் அவிழ்த்து விடப்பட்டன.\nநமது நாட்டில் எப்படி குல தர்ம அடிப்படையினாலான மக்கள் குழுவைச் சாதியாக மாற்றி ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்திச் சாதிச் சண்டைகளை ஆப்ரகாமிய மதங்கள் உருவாக்குகின்றனவோ, அதே போல பல சூடானிய இனக்குழுக்கள் மத மாற்றக் கும்பல்களால் 150 ஆண்டுகளில் பரம எதிரிகளாக மாற்றப்பட்டனர். இதனால் இவர்களால் ஒரு சக்தியாகத் திரண்டு வடபகுதியினரின் ஆக்கிரமிப்பை எதிர்க்க முடியவில்லஇ. இது தவிரக் கிறித்துவ மிஷ-நரிகளும் தன் பங்கிற்கு நாசங்கள் செய்தன. எல்லா நாட்டிலும் நடத்தியதைப் போல, வரலாற்றுத் திரிப்புக்கள், இனச் சண்டைகள் மற்றும் ஆரிய திராவிடம் போன்ற போலி இனவாதக் கோட்பாடுகள் போன்றவற்றை சர்ச்சுகள் இனிதே செய்தன.\nஒரு இனத்தை அந்த இன மக்களை வைத்தே மதமாற்றம் என்ற தொழில் நுட்பத்தின் மூலம் அழிக்கும்/சுரண்டும் இந்தத் திறமை, மேற்கத்திய மற்றும் அரேபிய மக்களுக்கே உரிய திறமை. சுதந்திரத்திற்குப் பிறகு, அதாவது 1956ல் தொடங்கி தற்போது வரை நடந்த நிகழ்வுகளைப் பற்றி அடுத்த பதிவில் விரிவாகக் காணலாம்.\nகுறிச்சொற்கள்: ஆதிவாசி, இன அழிப்பு, இனவாதம், எகிப்து, கலீஃபா, சூடான், நூபியா, நொபாடியா, பூர்வகுடி வழிபாடு, போலி இனவாதக் கோட்பாடுகள், மக்கூரியா, மதமாற்றம், வரலாற்றுத் திரிப்புக்கள்\n13 மறுமொழிகள் சூடானைக் கடித்த டிராகுலாக்கள் – 1\nகோமதி செட்டி அவர்களுக்கு பாராட்டுக்கள். அருமையான கட்டுரை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய சரித்திர நிகழ்வுகள். அபிரகாமிய மதங்களை டிராகுலாவாக சித்தரிப்பது 100 சதவிகித உண்மை.\nகட்டுரையின் சில வரிகள் நாம் என்றும் நினைவில் கொள்ள வேண்டும��\n”எந்த ஒரு நாட்டில் ஒரே மாதிரியான மதம்/கலாச்சாரம் இல்லையோ அந்த நாடு முன்னேற முடியாது. இதனைக் கீழே உள்ள புள்ளிவிவரங்கள் மூலம் தெளிவாக அறியலாம். இங்கிலாந்து எந்த நாட்டைப் பிரித்தாலும் அந்த நாடுகள் உருப்படாமல் போகக் கூடிய வகையிலேயே பிரிக்கும். தனியாகப் பிரித்தால் மத மாற்றம் மற்றும் இயற்கை வளங்களின் சுரண்டல் போன்றவற்றை மேற்கத்திய கிறித்துவ நாடுகள் செய்ய முடியாதல்லவா\n” நாட்டில் எப்படி குல தர்ம அடிப்படையினாலான மக்கள் குழுவைச் சாதியாக மாற்றி ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்திச் சாதிச் சண்டைகளை ஆப்ரகாமிய மதங்கள் உருவாக்குகின்றனவோ”\n”ஒரு இனத்தை அந்த இன மக்களை வைத்தே மதமாற்றம் என்ற தொழில் நுட்பத்தின் மூலம் அழிக்கும்/சுரண்டும் இந்தத் திறமை, மேற்கத்திய மற்றும் அரேபிய மக்களுக்கே உரிய திறமை. ”\nஇக்கட்டுரையை எழுதியவர் பெயர் தவறாக பதிக்கப் பட்டிருந்தது. அதனை இப்போது சரி செய்துவிட்டோம். தவறுக்கு வருந்துகிறோம்.\nஒரு கன்னத்தில் அரைந்தால் மறு கன்னத்தை காண்பிப்பாயக என்று சொன்ன ஏசுவின் சீடர்கள் எப்படி கணக்கில் அடங்கா கொள்ளையர்களாகவும் கொலைகாரர்களாகவும் மாறினார்கள்.\nகொல்லாமல் இருப்பாயாக என்று போதித்த ஏசுவின் சீடர்கள் இன்று மணிதகொலைகளை தவிர உணவிற்காக தினம் பல்லாயிரகணக்கான மிருக கொலைகளையும் செய்து கொண்டிருப்பது ஏன்.\nஇவற்றை பார்கையில் இந்த அபிரகாமிய மதத்தவர்கள் டிராகுலா ஜாதிதான் என்பதில் ஐயமில்லை\nநீங்கள் குறுப்பிட்ட மசாய் இனத்தவர்கள், நிலோட்டிக் என்ற பழங்குடியினத்தின் உட்பிரிவை சேர்ந்தவர்கள். தெற்கு நுபியா ( south sudan + Kenya + Tanzania) மொத்த மக்கள் தொகையில் 50% மேலான மக்கள் நிலோடிக் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள். ஆதலால், கிறித்துவ மிஷினரிகள் இவர்களை மதம் மாற்ற தனி கவனம் செழுத்தினர். இவர்களை வைத்து தான் முதல் இனவாத கோட்பட்டை ( as like Aryan dravidan fake story) கிறித்திவ மிஷினரிகள் கொண்டுவந்தனர்.\nஆம், மசாய் இனத்தவரும் நுபியாவை சேர்ந்தவர்களே. நுபியா என்பது பாரததை போன்று ஒரு கலாச்சாரத்தால் ஒருங்கினைக்கப்பட்ட ஒரு நாடு. கிறித்துவ மிஷினரிகள் வந்த பின்பு தான் இந்தியாவில் சாதி எண்ணிக்கை அதிகமானது. இந்தியாவில் செய்தது போலவே அங்கும் மொழி மற்றும் பழக்கவழக்க வேறு பாடுகளை எல்லாம் ஒரு இனமாக்கி மிகப்பெரிய இன மோதல்களை கிறித���திவ மற்றும் மேற்கத்திய நாடுகள் உருவாக்கின. இதை பற்றி அடுத்த பதிவில் விரிவாக எழுதப்பட்டுள்ளது.\nஒரு காலத்தில் அனைத்து தேசங்களும் ஒரு கலாச்சாரத்தின் அடிப்படைலேயே ஒருங்கினைந்தது. அதை நாடுகள் என்ற ஒரு எல்லை உருவாக்கி அவர்களிடம் சண்டையை உருவாக்கி அதில் குளிர்காயும் பிணம் திண்ணி கழுகுகள் தான் மேற்கத்திய கிறித்துவ வெள்ளை கயவர்கள்.\nகிறித்துவ வெள்ளை நிறவெறியினரால் உலகம் முழுவதும் உருவாக்கப்பட்ட போலி இனவாத கோட்பாடுகளையும் (racial theory) அதை உருவாக்கிய டூபாக்கூர் பைபிலை பற்றியும் கோலின் கிட்ட் என்ற வரலாற்று ஆசிரியர் தனது “The Forging of Races” என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.\nஅருமையான அனைவரும் படிக்க வேண்டிய ஒரு உண்மை நிறைந்த பாடத்தை எழுதி உள்ளீர்கள் அல்ல அல்ல ; நடத்தி உள்ளீர்கள்..\nகோமதி செட்டி, இந்து மதத்தை உயர்த்தி பிடிப்பதற்காக மற்றவர்களை இழிவான வார்த்தைகளால் விமர்சிக்காதீர்கள். என்னிடம் இருப்பது இரண்டு கேள்விதான், நம் கைகளால் உருவாக்ககூடிய சிலை நம்முடைய தேவையை எப்படி நிவர்த்தி செய்யும் அந்த சிலை வணக்கத்தை மையப்படுத்திய வாழ்க்கை முறை எப்படி வெற்றியை தரும் அந்த சிலை வணக்கத்தை மையப்படுத்திய வாழ்க்கை முறை எப்படி வெற்றியை தரும் படைத்தவனை வணங்குவோம், படைப்பினங்களை அல்ல…\n//…நம் கைகளால் உருவாக்ககூடிய சிலை நம்முடைய தேவையை எப்படி நிவர்த்தி செய்யும்\nநம்மால் உருவான, நமக்குப் பிறந்த பிள்ளைகள் நம் மீது அன்பு செலுத்துவது போல, தேவைகளை நிறைவேற்றுவது போல.\nசொல்லப்போனால், பெற்ற பிள்ளைகளைவிட அதிகமாகவே தேவைகள் நிறைவேறுகின்றன என அனுபவிப்பவர்கள் சொல்கிறார்கள்.\n//….அந்த சிலை வணக்கத்தை மையப்படுத்திய வாழ்க்கை முறை எப்படி வெற்றியை தரும்\nவணங்குவது சிலையை அல்ல. உயிரோட்டமுள்ள ஆன்ம சக்தியை.\nதெற்கைப் பார்த்து ஐந்து முறை வெறுமே குனிந்து நிமிர்வதால் கிடைக்கும் வெற்றிகளை விட, ஆன்ம உயிரோட்டமுள்ள அடையாளங்களை உணர்வுபூர்வமாக நெருங்குவதால் உடனடியாகவும், விரும்பியபடியும், நன்மை பயக்கும் வண்ணமும் வெற்றிகள் கிடைக்கின்றன.\n//….படைத்தவனை வணங்குவோம், படைப்பினங்களை அல்ல\nபடைப்பில் உறையும் படைப்பவனை வணங்குபவர்களுக்கு வெற்றிகள் குவிகின்றன. புத்தி வேலை செய்கிறது.\nநம் கைகளால் உருவாக்ககூடிய சிலை நம்முடைய தேவையை எப்ப��ி நிவர்த்தி செய்யும் அந்த சிலை வணக்கத்தை மையப்படுத்திய வாழ்க்கை முறை எப்படி வெற்றியை தரும்\nஅதற்கு களிமிகு கணபதிஜி நன்கு பதில் சொல்லியுள்ளார்.\nஹிந்துக்களைப் பொருத்தவரை கடவுள் அவரது படைப்பு இரண்டும் தொடர்ச்சிதான். கடவுள் தமது படைப்பான பிரபஞ்சத்திற்குள்ளும் நிறைந்துள்ளார். வெளீயிலும் உள்ளார். எனவே அவர் கடவுள். படைத்தவனை அவன் படைப்பிற்குள் காண்பது. அதற்கு மேலான ஒன்றாக வழிபடுவது. உணர்வது எங்கள் முறை.சிலையை நாங்கள் வழிபடுவதில்லை. சிலை ஒரு குறியீடு மட்டுமே. சிலை காட்டும் இறையை வழிபடுகிறோம். ஆக சிலை காட்டும் இறைவன் அருள் புரிகிறார்.\nயூதரை மட்டும் மீட்க வந்த் உங்கள் இயேசு நாதர் செய்த அற்புதங்களைக்காட்டிலும் பேரற்புதங்கள் செய்த எங்கள் மகான்கள் சிலைமூலம் வழிபாடு செய்தவர்கள்தான். மராட்டியத்து மஹான் துக்காராம் சாமி நேராக தேர் ஏரி விண்ணகம் சென்றார். தெரியுமா உங்களுக்கு.\nகோடான கோடி புனிதர் இங்கே இருந்தனர் இருக்கின்றனர். இன்னும் தோன்றுவர். மூர்த்தி(விவிலியம் கூறும் சிலை அன்று) ஜீவனுள்ளது அதன் மூலம் செய்யப்படும் வழிபாடு மனிதரை உய்விக்கும் என்பதற்கு ஆதாரங்கள் எம்மண்னில் ஆயிரம் ஆயிரம் உண்டு.\nமூர்த்தி வழிபாட்டைக் கண்டித்தவர் அழித்தன ஆயிரமாயிரம் பண்பாடுகள், கலாச்சாரங்கள்(இன்று செவ்விந்தியர் களின் ஓங்கிய மாய பண்பாடு எங்கே),நூல்கள், கலைப்பொக்கிஷங்கள். அப்பெருவெறியால்\nஇனவெறி மதவெறி, காலனியாதிக்கம், ஆப்பிரிக்கரை ஒடுக்கிய் அடிமை முறை இவையாவும் அந்த் கொள்கையரின் சா(வே)தனைகளே. மனிதனை மையமாக்கி சுற்றுச்சூழலை நாசம் செய்தத அந்த அபிராகாமி செமிட்டிக் வெறிக்கொள்கையே. முடிந்தால் மறுத்துக்காட்டுங்கள் சான்றுகளோடு விடுதலை நேசன்.\nஎன் இப்படி மஞ்ச துண்டார் போல் சமந்தமே இல்லாத ஒரு கேள்வியை இந்த இடத்தில கேட்கிறிர்கள். உங்கள் கேள்வியை சரியான பதிவில் போட்டு இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். பல கட்டுரைகளில் இது போன்று சமந்தமே இல்லாத கேள்விகளை கேட்டு என் தான் இந்த கிறித்துவர்கள் / போலி கம்யுனிஸ்டுகள் தலைப்பை திசை திருப்புகிரிர்களோ தெரியவில்லை. இருப்பினும் உங்கள் கேள்விக்கு நண்பர் களிமிகு கணபதி தெளிவான விளக்கம் அளித்துள்ளார்.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படம���ட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• குழவி மருங்கினும் கிழவதாகும் – 6\n• அஞ்சலி: நெல் ஜெயராமன்\n• சபரிமலை ஐயப்பன் வழிபாட்டுத் தத்துவம்\n• கஜா புயல் சேதம்: சேவாபாரதி நிவாரணப் பணிகள்\n• குற்றாலக் குறவஞ்சி: ஓர் இலக்கிய அறிமுகம்\n• மூத்தாப்பாட்டி சொன்ன கதைகள்\n• திருநாவலூர் ஸ்ரீசுந்தரர் மடாலயம்: சூழ்ச்சியும் துரோகமும் பாரம்பரிய அழிப்பும் – 2\n• திருநாவலூர் ஸ்ரீசுந்தரர் மடாலயம்: சூழ்ச்சியும் துரோகமும் பாரம்பரிய அழிப்பும் – 1\n• கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 12\n• தீபாவளியில் பட்டாசு வெடித்தல் எனும் நெடுங்கால மரபு – பண்டைய நூல்கள் கூறுவது என்ன\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (244)\n) உரிமைக்குப் போராடும் பெண்கள் – 4 [நிறைவுப் பகுதி]\n[பாகம் 18] சித்பவானந்தரின் சிந்தனைகள்- அடைக்காத தாழ், கல்வியில் ஆச்ரமவழி\nபொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 2\n2019 தேர்தல்: வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ\nபொள்ளாச்சி: இஸ்லாமிய அராஜகத்தை எதிர்கொண்ட இந்துப் பெண்கள்\nஇந்துக்கோவிலின்மீது இலங்கைக் கிறித்தவரின் மதவெறித் தாக்குதல்\nவேதாளம் சொன்ன பேரறிஞர் கதை\nஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்த காதை — மணிமேகலை 26\nஇந்தியர்களின் வரலாற்று பிரக்ஞை – வி எஸ் நைபாலை முன் வைத்து\nஇந்தியாவுக்கு வாக்களிப்பீர் – 1\nரமணரின் கீதாசாரம் – 15 (நிறைவு பகுதி)\nமாண்டூக்ய உபநிஷத் – எளிய விளக்கம் – 2\nமணிபல்லவத்துத் துயருற்ற காதை [மணிமேகலை -9]\nபிரதமர் மோதியின் வெளிநாட்டுப் பயணங்கள்: ஒரு பார்வை\nசங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 2\nதர்மக்ஷேத்திரம் – டி.வி. தொடர் விமர்சனம்\nமாபெரும் தேசிய நாயகர் அடல் பிஹாரி வாஜ்பாய்: அஞ்சலி\nஇந்தியர்களின் வரலாற்று பிரக்ஞை – வி எஸ் நைபாலை முன் வை��்து\nசங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 1\nகார்ப்பரேட் வணிக ரீதியில் கிறிஸ்தவ சூழ்ச்சிகள்: நமது எதிர்வினை என்ன\nயதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா: கவிஞர் புலித்தேவன் பாண்டியன் அவர்களுக்கு, ஐயா, உங்கள் நவம்…\nR Nanjappa: இது மிகவும் வருத்தம் தரும் செய்தி.இந்தியப் பாரம்பரிய நெல்வகை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/5484", "date_download": "2018-12-10T03:56:30Z", "digest": "sha1:LQV6ZWCD7TYPPMBNAZ6SRX5IH6UTZ36S", "length": 12224, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘முன்சுவடுகள்’ சில வாழ்க்கைவரலாறுகள்", "raw_content": "\n« உயிர்மை வெளியீடாக ஜெயமோகனின் 10 நூல்கள்\nஇதிகாச நவீனத்துவம், எஸ்.ராமகிருஷ்ணனின் உபபாண்டவம் »\nஉலகம் முழுக்க வாழ்க்கை வரலாறுகள் சமீபகாலமாக அதிகம் விற்கின்றன. காரணம் வாழ்க்கை புனைவின் சாத்தியங்களை எல்லாம் மீறியதென்பதே. இந்தியாவில் எழுதப்பட்ட எந்த ஒரு நாவலைவிடவும் காந்தியின் வாழ்க்கை உத்வேகமானது, தீராத மர்மங்கள் கொண்டது. கவித்துவமானது. மாபெரும் துயரக்காவியம் போன்றது.\nஒருகட்டத்தில் மனம் புனைவுகளை அவநம்பிக்கையுடன் பார்க்க ஆரம்பிக்கிறது. அந்த அவநம்பிக்கையை தன் புனைவுத்திறனால் வென்று உள்ளே வரக்கூடிய ஆக்கங்களை மட்டுமே நாம் ஏற்க முடிகிறது. அந்த அவநம்பிக்கையை உருவாக்காத, புனைவுக்கு நிகரான சாத்தியங்கள் கொண்ட நூல்கள் வாழ்க்கை வரலாறுகள்.\nசென்றகாலங்களில் நான் வாசித்த வாழ்க்கை வரலாறுகளில் உள்ள சில அசாதாரணமான தருணங்களை தொட்டு எழுதிய கட்டுரைகள் இவை. நேரடியான வாழ்க்கைக்கே உரிய வசீகரமும் மர்மமும் கொண்டவை. சில வாழ்க்கை வரலாறுகளை புனைவாக எழுதியிருந்தால் எவருமே நம்பியிருக்க மாட்டார்கள் – உதாரணம் மலையாள எழுத்தாளர் சி.வி.ராமன்பிள்ளை அவர்களின் வாழ்க்கை வரலாறு.\nவாசகர்கள் இந்த கட்டுரைகள் மூலம் முற்றிலும் வெவ்வேறு தளங்களில் வாழ்ந்து மறைந்த மனிதர்களின் முகங்களைப் பார்க்கலாம். முகங்கள் நினைவின் மணற்பரப்பில் அவர்கள் விட்டுச்சென்ற கால்தடங்கள் போன்றவை. காலக்கடல் வந்து அலையடித்துக்கொண்டே இருக்கிறது. அழியாதவை சிலவே. அவை அழியவேண்டாமென கடலை ஆளும் முடிவின்மையே தீர்மானிக்கிறது போலும்.\nஇந்நூலை என் இனிய நண்பரும் பிரியத்திற்குரிய படைப்பாளியுமான யுவன் சந்திரசேகருக்குச் சமர்ப்பணம் செய்கிறேன். என்னைப்போலவே அவனும் வாழ்க்கை வரலாற���களில் பிரியமுள்ளவன். அவன் எழுதுவதே குட்டிக்குட்டி வாழ்க்கை வரலாறுகளைத்தான், இல்லாத மனிதர்களின்.\nஉயிர்மை வெளியீடாக ஜெயமோகனின் 10 நூல்கள்\nஇன்று பெற்றவை : எழுத்தாளனின் டைரி\n'சிலுவையின் பெயரால்' கிறித்தவம் குறித்து..\n'புதியகாலம்' சில சமகால எழுத்தாளர்கள்\nசாக்கியார் முதல் சக்கரியா வரை\nகடைத் தெருவின் கலைஞன், முன்னுரை\nஉயிர்மை வெளியீட்டு அரங்கு 3\nTags: ஜெயமோகனின் 10 நூல்கள், முன்னுரை\n'புதியகாலம்' சில சமகால எழுத்தாளர்கள்\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 13\nவேதாந்த வகுப்பு - அறிவிப்பு\nஅம்மா வருகை - கடிதம்\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 70\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/11/22_94.html", "date_download": "2018-12-10T05:25:28Z", "digest": "sha1:7MFUAJZFA6PKMJVQ5D5PFCANAPPG2YEY", "length": 6372, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "மாவீரர் நாள் நிகழ்வுகளுக்குபோலி ஆவணம் மூலம் தடை - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / BREAKING / செய்திகள் / தாயகம் / மாவீரர் நாள் நிகழ்வுகளுக்குபோலி ஆவணம் மூலம் தடை\nமாவீரர் நாள் நிகழ்வுகளுக்குபோலி ஆவணம் மூலம் தடை\nமாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு தடை கோரி நீதிமன்றில் பொலிஸார் மனுவைத் தாக்கல் செய்திருந்த நிலையில் அதன் மீதான கட்டளை வெளி வரும் முன்னரே நீதிவானின் கட்டளையின் பிரதி போன்ற போலி ஆவணம் ஒன்று சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது.\nகுறித்த ஆவணத்தை யார் வெளியிட்டுள்ளது என்பது தொடர்பிலான தகவல்கள் எதுவும் இதுவரை கண்டுப்பிடிக்கப்படவில்லை.\nஇதேவேளை, அதில் வழக்கு இலக்கமிடப்படவில்லை. திகதியில் தவறு. தண்டனைச் சட்டக்கோவை இலக்கம் போன்றனவும் தவறாக உள்ளது.\nமேலும், நீதிவானின் கையொப்பம் காணப்படவில்லை என்பதுடன், கடிதத்தில் எழுத்துப் பிழைகள் , சொற்பிழைகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/73991/cinema/Kollywood/Om-movie-to-be-screen-in-Ooty-film-festival.htm", "date_download": "2018-12-10T04:33:02Z", "digest": "sha1:3XHFHSCAQ7K67ZFRW5DSQWHMY3BGHH35", "length": 9921, "nlines": 127, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஊட்டி திரைப்பட விழாவில் ஓம் - Om movie to be screen in Ooty film festival", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநடித்து கொண்டே இருங்கள் : ரஜினிக்கு சசிகுமார் வேண்டுகோள் | வாழ்க்கையில் எதுவும் எக்ஸ்ட்ராவாக இருக்க கூடாது : ரஜினி | இரண்டு வெறியன்கள் இணைந்த பேட்ட : அனிருத் | பெரிய ஆளை எதிர்த்தால் தான் பெரிய ஆளா வரலாம் : விஜய் சேதுபதி | ரஜினியை இயக்கியது ஆஸ்கரை விட பெருமை : கார்த்திக் சுப்பராஜ் | பேட்ட இசை வௌியீடு : ரஜினி உள்ளிட்ட படக்குழு பங்கேற்பு | மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் விக்ரம் | பாகுபலி கூட்டணியை மீண்டும் இணைத்த கரன்ஜோஹர் | தந்தை இயக்கத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | பாலிவுட் பட தயாரிப்பாளர் மீது மோசடி புகார் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஊட்டி திரைப்பட விழாவில் ஓம்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஊட்டியில் ஆண்டுதோறும் தமிழ் திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு திரைப்பட விழா இன்று(டிச.,7) தொடங்கி வருகிற 9ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. ஊட்டி அசெம்பளி ரூல்ஸ் திரையரங்கில் இதன் துவக்க விழாவில் மாவட்ட கலெக்டர் இன்ஸ்டெண்ட் திவ்யா, இயக்குனர் பா.ரஞ்சித் ஆகியோர் துவக்கி வைக்கிறார்கள்.\nஇந்த விழாவில் முக்கிய தமிழ் படங்கள் உள்பட 90 குறும்படங்கள் திரையிடப்படுகிறது. நிறைவு நாளான 9ந் தேதி தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த படங்களுக்கு இயக்குனர் பாரதிராஜா விருது வழங்குகிறார். அத்துடன் அவர் இயக்கி நடித்திருக்கும் ஓம் படம் சிறப்பு திரைப்படமாக திரையிடப்படுகிறது. ஓம் படம் தமிழ்நாட்டில் திரையிடப்படுவது இதுவே முதல் முறையாகும்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nவிஜயகுமார் வீட்டுக்குள் மீண்டும் ... கேரள திரைப்பட விழாவில் வஸந்த் படம்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபாகுபலி கூட்டணியை மீண்டும் இணைத்த கரன்ஜோஹர்\nபாலிவுட் பட தயாரிப்பாளர் ம��து மோசடி புகார்\nஅக்சய் குமாருக்கு புதிய மகுடம் சூட்டிய 2.O\nகேதர்நாத் படத்திற்கு உத்தரகண்ட்டில் 7 மாவட்டங்களில் தடை\nகணவர் பெயரை இணைத்த பிரியங்கா\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nநடித்து கொண்டே இருங்கள் : ரஜினிக்கு சசிகுமார் வேண்டுகோள்\nவாழ்க்கையில் எதுவும் எக்ஸ்ட்ராவாக இருக்க கூடாது : ரஜினி\nஇரண்டு வெறியன்கள் இணைந்த பேட்ட : அனிருத்\nபெரிய ஆளை எதிர்த்தால் தான் பெரிய ஆளா வரலாம் : விஜய் சேதுபதி\nரஜினியை இயக்கியது ஆஸ்கரை விட பெருமை : கார்த்திக் சுப்பராஜ்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : அஜித் குமார்\nநடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா\nநடிகை : பிரியா பவானி சங்கர்\nநடிகை : ராஷி கண்ணா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-5/", "date_download": "2018-12-10T05:33:30Z", "digest": "sha1:H3HVULX5CJXI4LOQN57ZOWT26VHNRWQE", "length": 34716, "nlines": 164, "source_domain": "eelamalar.com", "title": "பிரபாகரனியம் - பகுதி 5 - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » பிரபாகரனியம் – பகுதி 5\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nபிரபஞ்சத் தமிழர்க்கெல்லாம் பிரபாகரன்தான் தமிழன்\nதலைவர் வே.பிரபாகரன் அவர்களின் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதலைவா உன் பிறந்தநாளே தரணியில் எமக்கு சிறந்தநாள்…\nஎங்கள் தேசம் பிரபாகரன் எங்கள் வீரம் பிரபாகரன் எங்கள் வானம் பிரபாகரன்……\nஎங்கள் தலைவன் பிரபாகரன் அந்த முருகனுக்கே அவன் நிகரானவன்…\nநித்தமும் மனம் உந்தன் முகம் தேடுதே…\nஅங்கீகாரம் தேடி அலையாத அதிசய மான தமிழீழத் தேசியத்தலைவரின் பிறந்த தினம்…\nஉறவுக்கு உயிர் கொடுத்த எம் மாவீர்கள்…\nஇல்லாத கடவுளை இருக்கிறார் என்கிறார்கள் இருக்கின்ற தலைவரை இல்லை என்கிறார்கள்\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nபிரபாகரனியம் – பகுதி 5\nபகுதி 6 இலிருந்து தமிழனின் உக்கிரமான போரையும் தலைவரின் நடவடிக்கைகள் பற்றியும் பார்க்கலாம்.\nஜேவிபி கலவரத்தை தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஜேவிபினரிடம் இருந்து சில வடகொரிய சார்ந்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதன் மூலம் ஆயுதங்களை வடகொரிய அனுப்பியதாகவும் அவர்கள்தான் இந்த கிளர்ச்சிக்கு பின் உள்ளதாகவும் சந்தேகித்த இலங்கை அரசு வடகொரியா உடனான அனைத்து தொடர்புக��ையும் துண்டித்தது..\nஆனால் இந்த சிங்கள ஜேவிபியினரின் கிளர்ச்சி பிரபாகரன் குட்டிமணி தங்கதுரை இடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.. ஒழுங்கான திட்டமிடல் இல்லாத காரணத்தாலாயே அவர்கள் தோற்றார்கள்…ஆனால் சிங்கள அரசை ஆட்டம் காண வைத்து விட்டார்கள்..ஆகவே ஒழுங்கான திட்டமிடலுன் நாம் போரிட்டால் சிங்கள அரசை இலகுவில் வீழ்த்திவிடலாம் என பிரபாகரன் திட்டம் கூறினார். தமிழர்களிடையே போராட வேண்டும் என கொள்கை வலுப்பெற்றது..\nஅது ஒரு புறம் நடக்க தாக்குதலுக்கு தேவையான துப்பாக்கிகளை ஓரளவு தயாரிக்கத் தொடங்கிய பிரபாகரன் குண்டுகளையும் சிறிது சிறிதாக தயாரிக்க தொடங்கினார். அப்படித்தான் ஒருநாள் பனந்தோப்பில் இருந்து குண்டுகளை தயாரிக்க வெடிமருந்துகளை பரிசோதித்துக்கொண்டிருந்தார். தங்கதுரையும் சின்னஜோதியும் உடன் இருக்கிறார்கள்…. பரிசோதனை செய்து கொண்டிருக்கும் போது திடீரென ஒரு குண்டு வெடித்து விடுகிறது. அம்மா என ஒரு சத்தம்தான்.. பிரபாகரனின் காலில் ஒரு பகுதி கருகி விடுகிறது.. கொஞ்ச நேரம் வலியால் துடிக்கிறார். உறவினரான சின்னஜோதிக்கு பயம் தலைக்கு ஏறிவிட்டது பிரபாகரனுக்கு என்ன நடந்தது என பதைபதைக்கிறார். .ஆனால் பிரபாகரன் கொஞ்ச நேரத்தில் துள்ளிக்குதித்து எழுந்து எல்லோரின் முன்பு நின்று காலை உயர்த்திக்காட்டி சத்தமாக சிரித்த வண்ணம்..\n“எல்லாரும் பாருங்கோ இனி எண்ட பெயர் கரிகாலன்..இனி அப்படியே என்னை கூப்பிடுங்கோ. கருமையான கால் இருக்குற படியால இனி நானும் கரிகாலன் தான் என சொல்லி சிரிக்கிறார். எல்லோர் முகத்திலும் ஒரே சிரிப்பு.. கரிகாலன் என்பது சோழமன்னன். சோழனை போல உலகை ஆள வேண்டும் எனவும் கப்பல் படையை உருவாக்க வேண்டும் எனவும் பிரபாகரனுக்கு எப்போதும் ஆர்வம் இருந்ததாக பின்நாட்களில் அவரின் ஆசிரியர் கூறியிருந்தார்.\nபுத்தகத்தில் ஆர்வம் கொண்ட பிரபாகரனுக்கு கரிகாலச்சோழன் மீதும் /சோழர்கள் மிகுந்த ஆர்வம் வர சாண்டில்யனின் கடல்புறா நூல்தான் காரணம் . அந்த நேரங்களில் ஸ்ரீமத் பகவத்கீதை, சிவகாமி சபதம்,பார்த்திபன் கனவு, சாண்டில்யன் எழுதிய கடற்புறா,நல்லபெருமாள் எழுதிய கல்லுக்குள் ஈரம் என்பவை அவரின் பிரியமான புத்தகங்கள்…. மகாபாரத கதையின் மீது மிகுந்த ஆர்வம் பிரபாகரன் அடிக்கடி மகாபாரதத்தில் கர்ணன் கதாபாத்திரம்தான் மிகவும் பிடிக்கும் என கூறி நட்புக்கு இலக்கணம் கூறுவாராம்…. ,\nஇவ்வாறு ஒரு புறம் குட்டிமணி-தங்கதுரை மற்றும் பிரபாகரன் ஆகியோர் சிறிது சிறுதாக கிளர்ச்சிக்கு தயாராகிக்கொண்டு இருக்கையில் சர்வதேசத்தில் ஒரு மாற்றம் நிகழ்கிறது.\nஅது வேறொன்றும் இல்லை.. இந்தியா பாகிஸ்தானிடம் இருந்து வங்காளதேசத்தை பிரித்தது.. இதை தமிழ் இளைஞர்களும் தமிழ் அரசியல் தலைவர்களும் பெரிதும் கொண்டாடினர். இந்தியா தங்களை கைவிடாது என்றும்\\ வங்காளதேசைப்போலவே தமிழீழத்தையும் பிரித்து தந்துவிடுமெனவும் நம்பினர். இதற்காக இந்தியாவிற்கு ஆதரவாக சில ஊர்வலங்களையும் நடாத்தினர். இந்தியாவை தமிழ் இளைஞர்கள் பெரிதும் நம்பினர்.. காரணம் இந்தியா-பாகிஸ்தான் போரில் பாகிஸ்தானுக்கு இலங்கை அரசு மறைமுகமாக உதவியது. ஆக இந்திய அரசு இலங்கை சிங்கள அரசை எதிர்க்கும்.ஆக தமிழர்களுக்கு நல்ல பலன் என நினைத்துக்கொண்டார்கள்.\nஆனால் தமிழர்களின் தலையில் விழுந்தது அடுத்த அடி. இலங்கையின் அரசியலமைச்சட்டம் மாற்றப்படுகிறது.\nசிலோன் என்னும் பெயர் ஸ்ரீலங்கா என மாற்றம் பெறுகிறது. தமிழருக்கு எதிரான பல அம்சங்களை உள்ளடக்கி இருந்தது புதிய அரசியலமைப்புச்சட்டம். தமிழரசுக்கட்சி பொறுமையை இழக்கிறது. தமிழர்கள் இனியும் பிரிந்து செயற்படக்கூடாது ஒன்றாக வேண்டும் என முடிவெடுத்து சிறு தமிழ்க்கட்சிகள் இயக்கங்களை ஒன்று சேர்த்து தமிழ் கூட்டணி ஒன்றை உருவாக்கி இலங்கை அரசின் புதிய அரசியல் அமைப்பிர்கு எதிராக குரல் கொடுக்கிறார்கள். அது மட்டுமல்ல அந்த நிகழ்ச்சியை புறக்கணித்து தங்கள் எதிர்ப்பை காட்ட முயற்சிக்கிறார்கள்.\nஆனால் அரசாங்கத்தில் இருந்த 5 தமிழர்கள் அந்த அரசியலமைப்பிற்கு ஆதரவாக வாக்களித்தனர், இது தமிழர்களை உச்சக்கட்டமாக அதிர்ச்சிக்குள்ளாக்கியது.. தமிழனே தமிழனுக்கு எதிராக வாக்களிப்பதா என கோபம் அடைகிறார்கள்.. குட்டிமணி-தங்கதுரைக்குழு களத்தில் இறங்குகிறது.. அவர்கள் ஐவரையும் காளையெடுப்புச்ச்செய்ய வேண்டும் என முடிவு செய்யப்படுகிறது\nமுதல் இலக்காக அருளம்பலம் நிர்ணயிக்கப்படுகிறார்கள் தங்கமணி குட்டிமணி குழு. ஆனால் அவன் கொழும்பில் இருப்பதால் கொலை செய்ய இயலாது. அதனால் இலக்கு மாற்றப்படுகிறது. அடுத்த இலக்கு குமரகுலசிங்கம்… வெற்றிகரமாக தாக்க�� அந்த துரோகியை முதன் முதலாக கொலை செய்கிறது தமிழர் குழு.. இது சிங்களவன் கோபத்தை இன்னமும் அதிகரித்தது…. நூற்றுக்கணக்கான போலீஸை முடுக்கி விடுகிறது சிங்கள அரசு.. தமிழர் மீது தாக்குதலும் கைதுகளும் பரவலாக நட்ககிறது. ஆனால் இதனால் வெகுண்ட தமிழ் இளைஞர்கள் இன்னமும் கொடூரமாக புரட்சியில் இறங்கினர்,\nஒரே பரபரப்பு. ஆங்காங்கே சில ஆயுதக்குழுக்கள் ஆரம்பிக்கப்படுகிறது.. அதில் ஒன்றுதான் பிரபாகரனால் 1972 இல் ஆரம்பிக்கப்பட்ட புதிய தமிழ்ப்புலிகள் என்னும் அமைப்பு. சில இளைஞர்களை ஒன்று சேர்த்து அந்த அமைப்பை உருவாக்கினார் 17 வயதுப்பிரபாகரன்.\nபயிற்சி உக்கிரமாக நடக்கிறது.. ஆயுதங்களும் குண்டுகளும் தயாரித்து வைத்துக்கொள்கிறார் பிரபாகரன். பிரபாகரன் தயாராகுறார். 1972 செப் 17 இல் யாழ்ப்பாணம் விளையாட்டு அரங்கில் நடந்த விழாவின் போது பிரபாகரன் சக்தி வாய்ந்த குண்டு ஒன்றை போலீசாரின் மீது வீசுகிறார். உயிர்ச்சேதம் ஒன்றும் இல்லை.. தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்படுவதற்கு எதிராக தன் எதிர்ப்பைக்காட்ட குண்டு வீசி முடிக்கிறார். ஆனால் இதை வீசியது பிரபாகரன் என்பது அவரின் நண்பர்களுக்கு கூட தெரியாது. தமிழர்கள் முழுவதுமாக போராட்டத்தில் இறங்கி விட்டதௌ உணர்ந்த ஸ்ரீமாவோ போலீசை முழுவதுமாக ஏவி தமிழர்களை அடக்க முயற்சிக்கிறார். தமிழர்களும் வன்முறைய அதிகப்படுத்துகிறார்கள்..\n1973 மார்ச் 5ம் திகதி பிரபாகரன் என்னும் சிறுவன் புதிய தமிழ்ப்புலிகள் என்ற பெயரில் அரசுக்கு எதிராக செயற்படுவது போலீஸ்க்கு தெரியவருகிறது. அப்போது அவனுக்கு வயதுப் 18. நள்ளிரவு நேரம் வேலுப்பிள்ளையின் வீட்டுக்கதவை தட்டுக்கிறார் போலீஸ் இன்ஸ்பெக்டரான பாஸ்தியம் பிள்ளை. பலமாக தட்டும் சத்தம் கேட்டதும் பிரபாகரனுக்கு புரிந்துவிட்டது வந்திருப்பது போலீஸ்தான் என . உடனே “வீட்டின் பின்புறமாக வேலியை பிய்த்துக்கொண்டு ஓடுகிறார். முள்ளுக்கம்பி கிழிந்து சட்டை முழுவது இரத்தம். பக்கத்தில் இருந்த மாமா வீட்டில் மாற்றுச்சட்டையை எடுத்து அணிந்து கொண்டு தலைமறைவாகிறார்.,\nபிரபாகரனின் தந்தை கதவை திறக்கிறார், போலீசார் சரமாரியாக பிரபாகரனை பற்றி பேசுகிறார்கள்… அவனை சுட்டுத்தள்ளுவோமென எச்சரிக்கை செய்கிறார்கள். வேலுப்பிள்ளைக்கும் பார்வதி அம்மாவுக்கும் மற்றும் பிரபாகரனின் ��க்காமாருக்கும் பிரபாகரனின் செயல் அப்போதுதான் தெரியவருகிறது.. பார்வதி அம்மாவின் கண்கள் கண்ணீரால் நிறைகிறது.. அக்காமார் இருவரும் சமாதானம் செய்ய முயற்சிக்கிறார்கள்… போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்தியம் பிள்ளை பிரபாகரனின் அக்காவான ஜெகதீஸ்வரியை பார்த்து “உன்ர காவாலித்தம்பி ( ரவுடி) சீக்கிரம் என்னெட்ட மாட்டுவார், அப்ப தெரியும் அவருக்கு போலீச பற்றி என்றும் சொல்லிவிட்டு வெளியேறுகிறார் . பிரபாகரன் குடும்பத்திற்கும் ஒரே அதிர்ச்சி. . அக்கா இருவரும் அம்மாவும்அதிர்ச்சியில் உறைகிறார்கள்.. ஆனால் மகனைப்பற்றி நன்றாக அறிந்து வைத்திருந்த அப்பா வேலுப்பிள்ளை சகஜமாக அம்மா பார்வதியை சமாதானப்படுத்துகிறார்\nவீட்டை விட்டு வெளியேறிய சிறுவன் பிரபாகரன் அந்த சிறு வயதில் தலைமறைவு வாழ்க்கையை தொடங்குகிறான்.. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடமாக மாறி மாறி ஓட்டம் பிடிக்கிறான்.. ஒவ்வொரு இடங்களிலும் பயிற்சி எடுக்கிறார்.\nஇறுதியில் ஒரு வழியாக ஒரு நண்பனின் உதவியால் பிரபாகரனை கண்டு பிடிக்கிறார் தந்தை வேலுப்பிள்ளை,.. நேருக்கு நேர் தந்தையும் மகனும் சந்திக்கிறார்கள்…….. தந்தை வேலுப்பிள்ளை மகன் பிரபாகரனிடம் ஒன்றுமே கேட்கவில்லை.. நீ என்ன தவறும் செய்து இருக்கலாம்.. ஆனால் அப்பா அம்மா அக்கா அண்ணாவை விட்டு இருப்பது முறையல்ல. வா வீட்டிற்கு என அழைக்கிறார்…. ஒரு நிமிட ஆழ்ந்த அமைதியின் பின்பு பிரபாகரன் பின்வருமாறு கூறுகிறார்.\n“அப்பா இனி என்னால உங்களுக்கு எந்த பிரயோசனமும் இல்லை. என்னைய என்ர போக்குல விட்டிடுங்கோ. எனக்கு அலுவல் (கடமை) நிறைய இருக்கு.. நீங்க இனி என்னெட்ட இருந்து ஒண்டையும் எதிர்பார்க்க வேண்டாம்” என சொல்லவிட்டு தந்தையிடம் இருந்து விடை பெறுகிறார், அதன் பின்னர் பலகாலம் தந்தை மகனும் சந்திக்கவே இல்லை.\nஅதன்பின்னர் போலீஸ் மிகவும் உக்கிரமாக தேட ஆரம்பிக்கிறார்கள்.. பிரபாகரனால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. சரி இப்போதைக்கு இந்தியா செல்லலாம்.. சிறிது காலம் கழித்து மீண்டும் ஈழம் வரலாம் என முடிவெடுத்து குட்டிமணிக்கு சொந்தமான படகொன்றில் குட்டிமணி-தங்கதுரை மற்றும் பிரபாகரன் சகலரும் படகின் மூலம் இந்தியாவின் வேதாரண்யம் வந்து சேருகிறார்கள். அங்கிருந்து சிலர் சேலம் நோக்கியும் பிரபாகரனும் பெரிய சோதியும் வேதாரண்யத்திலே��ே தங்குகிறார்கள்.\nசென்னைக்கு செல்லலாம் என்பது அவர்களின் ஆசை.. ஆனால் கையில் சாப்பிடவே பணம் இல்லை. எப்படி சென்னை போவது.. வேதாரண்யத்திலேயே தங்குகிறார்கள்… பசிக்கொடுமை.. கோவில்களை தேர்ந்தெடுக்கிறார் பிரபாகரன். கோவில்களில் வழங்கப்படும் தயிர்சாதம்தான் அவர் மூன்று வேளை உணவு. அதைத்தவிர ஒற்றைப்பைசா கூட கையில் இல்லை அவரிடம்..\nஇதற்கிடையில் வேதாராண்யத்தில் பிரபாகரனையும் குட்டிமணியையும் இறக்கிவிட்டு இலங்கை நோக்கிப்பயணித்த படகில் ஆயுதம் இருந்ததாக சொல்லி இலங்கை இராணுவம் கைது செய்கிறது.. தகவல் இந்திய அரசுக்கும் தெரிவிக்கப்படுகிறது… இந்திய அரசு விழிப்படைகிறது.. 1973 நவம்பர் 18 இல் தஞ்சாவூரில் வைத்து குட்டிமணியை கைது செய்து இலங்கை அனுப்பியது அப்போதைய கருணாநிதி தலைமையிலான திமுக அரசு…… குட்டிமணியை இலங்கை அரசு அடித்துச்சித்திரவதை படுத்தி சிறையில் அடைத்தது. .\nஇது இவ்வாறு நடந்துகொண்டிருக்க ஆட்டம் சூடு பிடிக்கிறது.\nபிரபாகரன் சென்னை நோக்கி பயணிக்கிறார். அங்கு அப்போது பிரபலம் இல்லாத ரா.ஜனார்த்தனன் என்ற அரசியல் வாதியின் உதவியோடு கோடம்பாக்கத்தில் ஒரு சிறிய வீட்டை மாதம் 175 ரூபாய்க்கு வாடகைக்கு பிடித்தார்கள்… அங்கு சிலகாலம் தங்கியிருந்தார், இரவும் பகலும் அவர்கள்தான் சமையல். பணப்ப்பற்றாக்குறை வேறு.. சிறு சிறு வேலைகள்,கடன் என காலத்தை கழித்தார். ஆனால் பிரபாகரனுக்கு அந்த வாழ்க்கை பிடிக்கவில்லை.. இலங்கைக்கு சீக்கிரம் செல்ல வேண்டும் என முடிவெடுத்தார், அங்கு 4வது தமிழ் ஆராய்ச்சிமையம் 1974 ஜனவரி 3 முதல் 7 வரை நடக்க இருந்தது… மிகவும் விமர்சையாக நடாத்த திட்டமிடப்பட்டது… ஆனால் ஸ்ரீமாவோவின் சிங்கள அரசு தடைகளை போட்டது… தமிழகத்தில் இருந்து வரவிருந்த பல தமிழ் அறிஞர்களுக்கு விசா வழங்க தடைபோட்டது..மேலும் பல சிக்கல்களை கொடுத்தது சிங்கள அரசு… தடைகளையும் மீறி விழாவை நடாத்த முடிவு செய்யப்பட்டது..\nதொடரும்……………………. பிரபாக்ரனியம் 6 ம் பகுதி ஈழத்தின் தலையெழுத்தை வேறு திசையில் மாற்றிய முக்கிய சம்பவங்கள்,\n« பிரபாகரனியம் – பகுதி 4\n”நாங்கள் தமிழீழம் கோரவில்லை” என்கிறார் சம்பந்தன்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஎமது மக்கள் எமது தேசம்…\nஎமது மக்கள் எமது தேசம்…\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalan.co.in/?p=664", "date_download": "2018-12-10T03:50:10Z", "digest": "sha1:T3AMC7Y3Z66XXRRVCCTTLI6JNGQU4L2Y", "length": 15633, "nlines": 117, "source_domain": "maalan.co.in", "title": " கணிமையின் முன் உள்ள கடமைகள் | maalan", "raw_content": "\nகணிமையின் முன் உள்ள கடமைகள்\nஉலகம் முழுவதும், குறிப்பாக ஊடகங்களில், மொழி என்பது நா:ளுக்கு நாள் சுருங்கி வருகிறது. கைத் தொலைபேசியில் வருகிற செய்திகளே இதற்குச் சான்று. BEFORE என்ற ஆறெழுத்து ஆங்கிலச் சொல், B4 என்ற ஓரெணெழுத்தாக மாறிவிட்டது.டிவிட்டர் என்ற குருவி வந்து,140 எழுத்துக்குள் செய்தி சொல்ல வேண்டுமென்ற நிபந்தனை விதித்தபோது குறுஞ்செய்தியின் மொழி இணையத்திற்குள்ளும் வந்து விட்டது. தொலைக்காட்சி செய்தியினிடையே இடம் பெறும் பேட்டிகள் (பைட்) 30 நொடிகள் எனச் சுருங்கி விட்டது. பத்திரிகைகளில் 500 வார்த்தைகளுக்கு மேல் எழுதாதீர்கள் எனக் கேட்டுக் கொள்கிறார்கள்.\nஆங்கிலத்தில் சொற்களைச் சுருக்குவது போல தமிழில் குறுகத் தறிக்க முடிவதில்லை என்பது தமிழ் மொழியின் பலங்களில் ஒன்று.. ஆனால் அநேகமாக எல்லா இதழ்களும், ஒற்றைப் பயன்படுத்துவதைக் கை விட்டுவிட்டன. அடுத்தாற்போல வேற்றுமை உருபுகளுக்கு ஆபத்து வந்து கொண்டிருக்கிறது. ‘அமைச்சர் மனைவி கிராமத்திற்கு போனபோது’ என்பது போல எழுதுவது சகஜமாகி வருகிறது. அமைச்சரின் மனைவி கிராமத்திற்குப் போனபோது என்று புரிந்து கொள்வதா, அல்லது அமைச்சர், மனைவியின் கிராமத்திற்குப் போனபோதா என்பதை இடமறிந்து புரிந்து கொள்ள வேண்டிய நிலைக்கு வாசகன் தள்ளப்பட்டிருக்கிறான்.\nசுருக்கமாகச் சொன்னால், இன்று நாம் ஒரு மொழியைப் புரிந்து கொள்ள சொற்களை விட, நம்முடைய புரிந்து கொள்ளும் ஆற்றலைப் பெரிதும் சார்ந்திருக்கும் நிலையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம்.\nஇது பொதுவாக உலகமெங்கும் எழுந்திருக்கும் சவால்.\nஆனால் தமிழ் மொழிக்கு இத்துடன் வேறு சில சவால்களும் இருக்கின்றன. எழுத்து வடிவிலான தமிழ், பாரம்பரியமாக தமிழ்ச் சமூகத்தின் அரசியல், ஆன்மீகம், பொருளாதார, சமுகத் தேவைகளுக்கே அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. அறிவியல் தொடர்புக்கு, சித்த மருத்துவம் போன்ற சில துறைகளைத் தவிர, அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை. ஆனால் கணினியின் வரவு மொழியிடம் பல தேவைகளைக் கோருகிறது.\nதமிழ்ச் சமூகம் கையால் ஆவணங்களை எழுதி வந்த நாட்களில் சொல் திருத்தி என்றவொன்றிற்குத் தேவைகள் இருந்ததில்லை. அண்மைக்காலம் வரை பெரும்பாலான தமிழர் வீடுகளில் நூலகம் என்ற ஒன்றிருந்ததில்லை. நூல்களை வாங்கி வைத்திருக்கும் வீடுகளில் கூட தமிழ் அகராதி, அகர முதலி போன்ற நூல்களை வாங்குகிற வழக்கம் இருந்ததில்லை. பொருளிலோ, இலக்கணத்திலோ சந்தேகம் வந்தால் ‘கேட்டுத் தெரிந்து’ கொள்வதே வழக்கமாக இருந்தது. நகர்புற இரண்டாம் தலைமுறைப் படிப்பாளிகளின் குடும்பங்களில் ரென் அண்ட் மார்ட்டின் போன்ற இலக்கண நூல்கள் இருக்கும். ஆனால் நன்னூல் இருக்காது. ஆக்போர்ட் டிக்ஷனரியின் கையடக்கப் பதிப்பாவது இருக்கும். ஆனால் கழகத் தமிழ் அகராதி இருக்காது. தமிழரிடையே தமிழ்-தமிழ் அகராதி என்பது தனியொருவர் சொத்தாக இருந்தது என்பது அரிது. அது பள்ளி, கல்லூரி, அலுவலகம், பொது நூலகம் போன்ற அமைப்புக்களின் பொதுச் சொத்தாகத்தான் பெரும்பாலும் இருந்தது.\nஆனால் தொழில் நுட்பம், குறிப்பாகக் கணினி தொழில்நுட்பம், தமிழர்கள் தமிழை அணுகும் முறைகளில் மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது. ஐம்பதுகள் அறுபதுகளில் தமிழை அதன் தொன்மை காரணமாக வியந்து போற்றுகிற மனோபாவம் பரவலாக இருந்தது. வடமொழிக்கு எந்த வகையிலும் தமிழ் குறைவானது அல்ல, இன்னும் சொல்லப்போனால் அதைவிடப் பன் மடங்கு மேலானது என்ற கருத்தியல், தொன்மையைக் குறித்துப் பெருமிதம் கொள்வதன் அடி நீரோட்டமாக இருந்திருக்கக் கூடும். ஆனால் இன்று தமிழை ஆங்கிலத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்பது, ஆங்கிலத்தில் உள்ளவற்றையெல்லாம் தமிழிலும் கொண்டு வர வேண்டும் என விரும்புவது, தமிழ் செம்மொழி மட்டுமல்ல, அது ஒரு நவீனமான மொழி என நிறுவுவது ஆகிய மனப்போக்குகள் பெருகி வருகின்றன. இந்த மாற்றத்திற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.ஆனால் அவற்றில் கணினிப் பயன்பாடு என்பது முக்கியமானது.\nகணினியைக் கொண்டு ஆங்கிலத்தில் எழுதுவதைப் போலத் தமிழிலும் எழுத வேண்டும் என்ற விருப்பமே தமிழைக் கணினிக்கு கொண்டு வந்தது. ஆங்கிலத்தைப் போல தமிழிலும் மின்னஞ்சல் எழுத வேண்டும், ஆங்கிலத்தைப் போலத் தமிழிலும் இணையப் பக்கங்கள் வேண்டும், ஆங்கில நாளிதழ்களைப் போலத் தமிழ்த் தாளிகைகளையும் இணையத்தில் வாசிக்க வேண்டும், ஆங்கிலத்தைப் போலத் தமிழ் வழி தேடு பொறிகளில் தேட வேண்டும், ஆங்கில வலைப்பதிவுகளைப் போல தமிழிலும் வலைப்பூக்கள் மலர வேண்டும் என்ற விருப்பங்கள் நிறைவேறிவிட்டன. இந்த மகிழ்ச்சி தரும் மாற்றத்திற்கு நாம் தமிழ் ஆர்வம் கொண்டக் கணினிப் பொறிஞர்களுக்கு நன்றி பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்.\nஅதைப் பதிவு செய்யும் அதே வேளையில் நான் இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். தமிழுக்கான குறியீடுகளைத் தரப்படுத்துவதில் நாம் வெகு காலம் செலவழித்து விட்டோம். எல்லோரும் ஏற்கக்கூடிய ஒரு பொதுக் குறியீட்டை எட்ட நமக்கு கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. அது குறித்து இன்னமும் கணினிப் பொறிஞர்கள், மொழி வல்லுநர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் இருந்து கொண்டுதானிருக்கின்றன.\nஒரு பொதுக் குறியீட்டு முறையை ஏற்க நெடுங்காலம் செலவழித்ததாலோ என்னவோ, இன்னமும் தமிழ்க்கணிமை என்பதைக் குறியீட்டு பிரசினையாகவே நாம் விவாதித்து வருகிறோம். உத்தமம் குழுவில், குறியீடு பற்றிய நீண்ட விவாதம், அண்மையில் கூட, அதாவது ஒரு பொதுக் குறியீடு வழக்கத்திற்கு வந்து ஏழெட்டு ஆண்டுகள் ஆனதற்குப் பிறகும் கூட, நடந்து மடல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.\nஆனால் இன்று தமிழ்க் கணிமை எட்ட வேண்டிய இலக்குகளும் முன்னேறிச் செல்ல வேண்டிய தளங்களும் பல இருக்கின்றன.\n-சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரை .\nமுகப்பு | அறிமுகம் | சிறுகதைகள் | கட்டுரைகள் | நேர்காணல்கள் | கடிதங்கள் | நூல்கள் | புகைப்படங்கள் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newsindia.ucoz.net/news/2014-10-22-28", "date_download": "2018-12-10T04:48:10Z", "digest": "sha1:S6GHIVE4N2JZWC3SGIM3CODHQ77W5OK5", "length": 3230, "nlines": 41, "source_domain": "newsindia.ucoz.net", "title": "நள்ளிரவில் அமைச்சர் விசிட் , கோயம்பேடு அதிர்ச்சி ! - 22 October 2014 - News India", "raw_content": "\nHome » 2014 » October » 22 » நள்ளிரவில் அமைச்சர் விசிட் , கோயம்பேடு அதிர்ச்சி \nநள்ளிரவில் அமைச்சர் விசிட் , கோயம்பேடு அதிர்ச்சி \nநேற்று நள்ளிரவு தீபாவளி சிறப்பு பேருந்துகளின் செயல்பாட்டினை காண திடீர் விசிட் செய்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி.அவரது திடீர் வருகையை அறிந்த போலீஸ் அதிகாரிகள் ஒரே ஓட்டம் பிடித்து கோயம்பேடு வந்தபோது, ''எதற்க்கு இங்கு வந்தீர்கள்.உங்கள் ரௌண்ட்ஸை போய் பாருங்கைய்யா.இது என்னோட வேலை.செக் பண்ணீட்டிருக்கேன்.'' என்று கூற போலீசாரே ஆச்சரியத்துடன் திரும்பினர்.அப்போது அங்கு திரண்டிருந்த பயணிகளிடம் போக்குவரத்து வசதிகள் பற்றி விசாரித்த அவர்,குறை ஏதும் இருந்தால் தாராளமாக எனது அலுவலகத்தில் தெரிவிக்கலாம் என்று கூறினார்.கட்சி பட்டாளம்,காவல் அதிகாரிகள் என்று யாரும் அவருடன் இல்லை.தனியாக வந்தார்.அவர் வந்ததை கேட்டு வந்த அதிமுகவினரையும் ஊருக்கு கிளம்புவதென்றால் செல்லுங்கள்.இங்கு தேவையற்ற கூட்டம் வேண்டாம் என்று கூறினார்.போட்டோ பிடிப்பவரை கூட நீங்கள் போட்டோ பிடிக்கவேண்டாம் என்று கூறினார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/1088/farmacia-online-comprar-bupron-bupropion-comprar-argentina", "date_download": "2018-12-10T04:28:36Z", "digest": "sha1:6ECXAKZCTNKI6HBUM36XCTSNAIISFUR2", "length": 6685, "nlines": 47, "source_domain": "qna.nueracity.com", "title": "Farmacia Online Donde Comprar Bupron Sr Bupropion 150 Mg Sin Receta Barato. Se Puede Comprar Bupron Sr En Argentina - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 ந��ட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://www.jaffnaminnal.com/2017/12/blog-post_20.html", "date_download": "2018-12-10T05:23:18Z", "digest": "sha1:MWZPE23YSVLTL5GPBEC4RVQRWUAZ2FGE", "length": 3756, "nlines": 32, "source_domain": "www.jaffnaminnal.com", "title": "தீவக மாணவி படுகொலை தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரின் விளக்கமறியல் நீடிப்பு | JAFFNAMINNAL", "raw_content": "\nJAFFNAMINNAL இலங்கை தீவக மாணவி படுகொலை தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரின் விளக்கமறியல் நீடிப்பு\nதீவக மாணவி படுகொலை தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரின் விளக்கமறியல் நீடிப்பு\nஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் பதில் நீதவான் ஆர்.சபேசன் முன்னிலையில் இன்று (20-12-2017) புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு பிரிதொரு வழக்கின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.\nஎவ்வாறாயினும் , சந்தேகநபரால் அச்சுறுத்தலுக்குள்ளான பொலிஸ் உத்தியோகஸ்தர், ட்ரயல் அட்பார் மன்றில் சாட்சியமளித்திருக்கவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.எனினும், நீதிமன்றத்தில் எவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டும் என ஏற்கனவே சந்தேகநபருக்கு விளக்கமளித்திருந்த போதும், நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே சந்தேகநபர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.\nஎனவே அடுத்த வழக்கு தவணையின் போது சந்தேகநபருக்கான கட்டளை பிறப்பிக்கப்படும் என பதில் நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.\nஅதற்கமைய எதிர்வரும் ஜனவரி மாதம் மூன்றாம் திகதி வரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2014/03/blog-post_27.html", "date_download": "2018-12-10T04:11:45Z", "digest": "sha1:CS5N6VKZJVV7PGEHXJJXIEPQU2F7TEYP", "length": 22552, "nlines": 629, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: அன்பின் இனிய உறவுகளே! வணக்கம்! ஒரு மகிழ்ச்சியான செய்தி!", "raw_content": "\nஎன் வலைவழி நான் எழுதிய சில கவிதைகளைத் தொகுத்து, வலையில் வந்தே அலையில் மிதக்கும் கவிதைகள் என்ற பெயரில் ,நூலாக( ஓராண்டுக்கு முன்னதாக,)\nசீதை பதிப்பகத்தின் வாயிலாக வெளி வந்தது\nதற்போது அப் புத்தகத்திற்கு , ��மிழ்நாடு மத்திய\nநூலக ஆணைக்குழு ஆயிரம் பிரதிகளை வாங்க அனுமதி\nவழங்கியதோடு, வாங்கியும் விட்டது என்பதை அன்போடு தெரிவித்துக்\nநூலை வெளியிட்ட சீதை பதிப்பகத்திற்கும். மத்திய நூலக\nஆணைக்குழவிற்கும் , தமிழக அரசுக்கும், என்னை நாளும்\nஆதரித்து ஆக்கமும் ஊக்கமும் தரும் அன்பு உறவுகளாகிய உங்களுக்கும் உளம் கனிந்த நன்றி\nPosted by புலவர் இராமாநுசம் at 10:02 AM\nLabels: அன்பின் இனிய உறவுகளே வணக்கம் ஒரு மகிழ்ச்சியான செய்தி\nமிகவும் மகிழ்ச்சியான தகவல் ஐயா... வாழ்த்துக்கள்...\nமிகமிக மகிழ்ச்சி தரும் செய்தி. என் மகிழ்வான நல்வாழ்த்துகள். அடுத்த புத்தக வேலையை ஆரம்பித்துவிடலாம் தானே...\nதொடர்ந்தும் பல நூல்கள் வெளியிட/ வெளிவர எனது வாழ்த்துகள்\nமிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.வாழ்த்துகள் ஐயா\nமகிழ்வான செய்தி ஐயா.. மனமார்ந்த வாழ்த்துகள்.\nமகிழ்ச்சியான தகவல். வாழ்த்துக்கள் ஐயா\nமகிழ்ச்சியான தகவல். வாழ்த்துக்கள் ஐயா\n#வலையில் வந்தே அலையில் மிதக்கும் கவிதைகள் #பல ஆயிரம் பேரின் கைகளில் தவழஇருப்பது மகிச்சி தரும் செய்தி ஐயா \nவணங்கி வாழ்த்துகிறேன் புலவர் ஐயா.\nஅம்பாளடியாள் வலைத்தளம் March 29, 2014 at 2:34 AM\nமகிழ்ச்சி தந்த தகவல் ஐயா..\nமிகவும் மகிழ்வான செய்தி. நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ஐயா.\nஇம்மாதிரியான மகிழ்ச்சிகளை அடிக்கடி நீங்கள் சந்திக்கவேண்டுமென்றால், அடுத்த புத்தகத்தை ரெடி பண்ணியாகவேண்டுமே செய்வீர்களா\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\n தமிழ்மணமும் தானோ-கூசும் தலைப்புகளில் பதிவுகளை போடுவதும் ஏனோ\n தமிழ்மணமும் தானோ-கூசும் தலைப்புகளில் பதிவுகளை போடுவதும் ஏனோ கரம்பற்றிக் கேட்கின்றோம் கண்ணியமும் இதுவா...\nநாலு வழிப் பாதை நடுவுல ஒரு கைகாட்டி மரம் நிற்கும் . அது நான்கு திசையிலும் உள்ள ஊர்களுக்கும் போகும் பாதையைத்தான் காட்...\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தி���் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nமுகநூலில் என் அகம் பதித்தவை\nவானத்தை முட்டுவதா விலைவாசி யிங்கே – வாங்க வழி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-12-10T04:34:20Z", "digest": "sha1:X22ITDFPMXWMXWUF7QBBKFJRYA2JOGUV", "length": 3326, "nlines": 79, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வாக்கெண்ணும் பணிகள் | Virakesari.lk", "raw_content": "\nஅம்பியூலன்ஸில் சென்று பரீட்சை எழுதும் மாணவி\nமுச்சக்கரவண்டி விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nபிறந்த நாளுக்கு கேக் வாங்கச் சென்றவருக்கு நடந்த பரிதாபம்\nஅமைச்சர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை நிறுத்த நடவடிக்கை\nகூரிய ஆயுதத்தால் தாக்கி இருவர் கொலை\nபஸ் கட்டணத்தை குறைக்க முடியாது : தனியார் பஸ் சங்கம்\nவிசாரணை நிறைவு ; தீர்ப்பு வரை இடைக்காலத் தடை\nநடிகர் வடிவேலு போன்று நகைச்சுவை செய்யும் மஹிந்த - மனோ\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த விலகுவதே விவேகமான செயல் - றொபேர்ட் பிளேக்\nArticles Tagged Under: வாக்கெண்ணும் பணிகள்\nவாக்குச் சாவடிகளில் வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்டச் செயலாளர் சுனில் கன்னங்கர அறிவித்துள்ளார...\nஅம்பியூலன்ஸில் சென்று பரீட்சை எழுதும் மாணவி\nமுச்சக்கரவண்டி விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nபிறந்த நாளுக்கு கேக் வாங்கச் சென்றவருக்கு நடந்த பரிதாபம்\nஅமைச்சர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை நிறுத்த நடவடிக்கை\nகூரிய ஆயுதத்தால் தாக்கி இருவர் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/109147-nandita-das-lashes-out-controlling-art-forms-speaks-about-manto.html", "date_download": "2018-12-10T04:35:23Z", "digest": "sha1:7WXDUCZFJJOFBEDPCTDT63RTQKVEDS3A", "length": 25295, "nlines": 400, "source_domain": "cinema.vikatan.com", "title": "``இன்டெர்நெட் யுகத்தில் படைப்புகளைத் தடைசெய்வது கேலிக்கூத்து!'' - எதைச் சொல்கிறார் நந்திதா தாஸ்? | Nandita das lashes out controlling art forms, speaks about MANTO", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:13 (28/11/2017)\n``இன்டெர்நெட் யுகத்தில் படைப்புகளைத் தடைசெய்வது கேலிக்கூத்து'' - எதைச் சொல்கிறார் நந்திதா தாஸ்\n``என் கதைகளை உங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றால், நம்முடைய காலத்தையும் சமூகத்தையும் உங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றே அர்த்தம். என் கதைகளில் தவறு எனச் சொல்லப்படுவன எல்லாம் உண்மையில் அழுகிப்போன இந்தச் சமூக அமைப்பைத்தான் குறிக்கின்றன” என்றார் உருது எழுத்தாளர் சதத் ஹசன் மன்ட்டோ.\nசமூகத்தின் புனித மதிப்பீடுகளைத் தோலுரித்த அவர், 22 சிறுகதைத் தொகுப்புகள், ஐந்து வானொலி நாடகத் தொகுப்புகள், மூன்று கட்டுரைத் தொகுப்புகள், இரண்டு சுய அனுபவக் குறிப்புத் தொகுதிகளை எழுதி சமூகத் தடைகளைத் தன் எழுத்துகளால் நொறுக்கினார். டெல்லியில் நேற்று நடைபெற்ற டைம்ஸ் இலக்கியத் திருவிழாவில் (Times Lit Fest) பங்குபெற்ற இயக்குநர் நந்திதா தாஸ், சதத் ஹசன் மன்ட்டோ வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு வரவிருக்கும் அவரது `மன்ட்டோ’ திரைப்படம் குறித்து சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.\n``எல்லோரும் எதிர்பார்த்துக் காத்திருப்பதைப்போல, திரைக்கு வரவிருக்கும் எனது திரைப்படமான `மன்ட்டோ’, எழுத்தாளர் சதத் ஹசன் மன்ட்டோவின் வாழ்க்கைச் சரிதமல்ல; மன்ட்டோவைப் புகழ்வதற்காக, அவரைப் பற்றி மட்டுமே பேசுவதற்காக எடுக்கப்பட்ட திரைப்படமும் அல்ல. மன்ட்டோவின் நான்கு வருட வாழ்க்கையை மட்டும், அதாவது மன்ட்டோவின் வாழ்வில் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கு முந்தைய இரண்டு ஆண்டுகளையும், பிந்தைய இரண்டு ஆண்டுகளையும், பிரிவினை ஏற்படுத்திய விளைவுகளையும் குறித்த கதை இது. மொஸார்ட் குறித்து ஒரு படம் எடுத்தால், அவரது இசையும் அந்தப் படத்தில் இருக்க வேண்டும் என விரும்புவீர்கள் அல்லவா மன்ட்டோவைக் குறித்து படம் எடுப்பதுகூட அப்படித்தான். மன்ட்டோவின் ஐந்து சிறுகதைகள், திரைக்கதைக்குள் பின்னப்பட்டிருக்கின்றன.\nமன்ட்டோவின் எழுத்துகளுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்குகள், இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையால் கொடுத்த மன உளைச்சல், தனக்குப் ப்ரியமான மும்பையிலிருந்து பாகிஸ்தானின் லாகூருக்கு இடம்பெயர்ந்த மன்ட்டோவின் மனநிலை போன்ற அனைத்து நிகழ்வுகளிலும் மன்ட்டோவாக நடித்திருக்கும் நவாஸுதீனும், மன்ட்டோவின் மனைவி சஃபியாவின் கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் ரசிகா துகலும் வாழ்ந்திருக்கிறார்கள். எழுத்தாளராக, கணவராக, மனிதராக, தந்தையாக மன்ட்டோவின் பல பரிமாணங்களை விவரிக்கவிருக்கிறது இந்தத் திரைப்படம்.\nஇந்தியா - பாகிஸ்தான் பிரி���ினை, எழுத்தாளர் மன்ட்டோவை மனதளவில் மிகவும் பாதித்திருக்கிறது. பிரிவினைக்குப் பிறகு, லாகூரிலிருந்து திரும்பி இந்தியாவுக்கு வருமாறு, இங்கு இருந்த அவரது நண்பர்கள் அவருக்குப் பல கடிதங்களை எழுதியிருக்கிறார்கள். அந்தக் கடிதங்கள் எவற்றையும் மன்ட்டோ படிக்க முயலவில்லை எனத் தெரிகிறது. நண்பர்களின் கடிதங்களைப் படிக்குமாறு சஃபியா வலியுறுத்தியதாகவும், அவர் வேண்டிக்கொண்டதற்காக உருது எழுத்தாளர் இஸ்மத் சுக்தாய் எழுதிய கடிதத்தை மன்ட்டோ படிப்பதாகவும் ஒரு காட்சி அமைத்திருக்கிறேன்” என்று தெரிவித்தார் நந்திதா.\n`பத்மாவதி' திரைப்படத்தின் மீதான சர்ச்சைகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த நந்திதா தாஸ், ``ஒரு படைப்பு, புரட்சியெல்லாம் செய்யாது. ஆனால், குறிப்பிட்ட ஓர் எண்ணத்தை நன்மையோ தீமையோ ஆழ்மனங்களில் விதைக்கக்கூடிய வலிமை படைப்புக்கு உண்டு. படைப்பின் ஆற்றல் உணரப்படுவதால்தான் அது தடைசெய்யப்படுகிறது. இதுதான் எதிர்த்துப் பேசவேண்டிய நேரம். இப்போது பேசவில்லையென்றால், எதை உடுத்த வேண்டும், எதை உண்ண வேண்டும், யாரிடம் பேச வேண்டும் என அனைத்தையும் பிறர் சொல்லிக்கொடுப்பார்கள். இது மிகவும் ஆபத்தான போக்கு. இன்டெர்நெட் யுகத்தில் படைப்புகளைத் தடைசெய்வது கேலிக்கூத்தானது” என்றார்.\n`பத்மாவதி' திரைப்படத்தில் நடித்த தீபிகாவுக்கும் இயக்குநருக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதைக் குறித்து கேட்கப்பட்டதற்கு, `` `Fire' திரைப்படம் வெளியானபோதும், `water' திரைப்படத்துக்காக தலைமுடியை வழித்துத் தயாரானபோதும், படமாக்கப்படுவதற்கு முன்பே இந்து மதத்துக்கு எதிரானது என முத்திரை குத்திவிட்டார்கள். கொலை மிரட்டல்கள் குறித்து என்ன சொல்வது. பிதற்றலாக விடுக்கப்படும் இந்தக் கொலை மிரட்டல்கள், என்னைப் பெருமளவில் காயப்படுத்துகின்றன. அதற்காக அவர்களைத் தடுக்கவும் அவர்களுக்குக் கொலை மிரட்டல்கள் விடுக்கவும் என்னால் முடியுமா. மிரட்டல்கள் விடுப்பவர்கள், தரத்தைத் தாழ்த்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதை மட்டுமே சொல்ல முடியும். 2018-ம் ஆண்டில் மன்ட்டோவின் கதை வெளிவரும். பார்ப்போம்'' என்றார் தைரியமும் தன்னம்பிக்கையும் கலந்த பெண்மணி நந்திதா தாஸ்.\nபெயர்: விராட் கோலி... வேலை: செஞ்சுரி அடிப்பது... ஹாபி: ரெக்கார்ட் பிர��க்கிங்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``நாங்கள் மூவரும் ஒரே அணியில் இருக்க தகுதியற்றவர்களா..\" - தோனியை கடுமையாக சாடிய கம்பீர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 10-12-2018\nOX Flat Pack டிரக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது ஷெல்\nபுதிய காற்றழுத்தத் தாழ்வு மையம் உருவானது - புயலாக மாறுமா\n`சாதியப் பற்று இருப்பதில் தவறில்லை' - அமைச்சர் பாண்டியராஜன் சர்ச்சை பேச்சு\nதிருப்பூரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த இருவர் கைது\n`இப்போது மகிழ்ச்சி' - மத்திய அரசைச் சாடும் ப.சிதம்பரம்\n‘போதிய வசதியின்மையால் உலகளவில் சாதிக்க முடிவதில்லை’ - கர்ணம் மல்லேஸ்வரி வருத்தம்\n`ரிசர்வ் வங்கியின் சுதந்திரம்தான் முக்கியம்' - அரவிந்த் சுப்ரமணியன் பேச்சு\n``நாங்கள் மூவரும் ஒரே அணியில் இருக்க தகுதியற்றவர்களா..\" - தோனியை கடுமையாக சா\nவருகிறது RCS மெசேஜிங்... முடிவுக்கு வருகிறதா SMS கலாசாரம்\nஅந்த ஒரு நிமிட அவசரம்...ஏன் கம்பீர்\nஇந்த வார ராசிபலன் டிசம்பர் 10 முதல் 16 வரை\n`விஜய் சேதுபதி நடிகன் இல்லை... மகா நடிகன்’ - நெகிழ்ந்த ரஜினி\nகோவையில் கௌசல்யாவின் மறுமணம் - பறையிசை முழங்க உறுதி ஏற்ற தம்பதிகள்\nஜீவசமாதி அடைந்தார் மூக்குப் பொடி சித்தர் -தி.மலையில் இன்று மாலை நல்லடக்கம்\nவைரத்தில் மின்னும் விமானம் -விளக்கமளித்த எமிரேட்ஸ் நிர்வாகம் #Bling777\n50 விமானங்கள், 1,000 ஆடம்பர கார்கள்... இஷா அம்பானி திருமணத்தால் ஜொலிக்கும் உதய்பூர்\n`எப்பவுமே பெரிய ஆள எதிர்த்தாதான்... நாமளும் பெரிய ஆளாக முடியும்’ - ரஜினியைப் புகழ்ந்த விஜய் சேதுபதி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-10T04:48:04Z", "digest": "sha1:RM3YJCWNB55PJPFMFRQMU6XDQNQGQUAK", "length": 20829, "nlines": 237, "source_domain": "ta.wikipedia.org", "title": "நைட்ரசு அமிலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 47.013 கி/மோல்\nதோற்றம் வெளிர் நீலக் கரைசல்\nஅடர்த்தி 1 கி/மிலி (தோராயமாக)\nகாடித்தன்மை எண் (pKa) 3.398\nஏனைய எதிர் மின்னயனிகள் நைட்ரிக் அமிலம்\nஏனைய நேர் மின்அயனிகள் சோடியம் நைட்ரைட்\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை ��ன்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nநைட்ரசு அமிலம் (Nitrous Acid) மூலக்கூறு வாய்ப்பாடு HNO2) ஒரு வலிமை குறைந்த ஒற்றை காரத்துவம் கொண்ட, நைட்ரைட் உப்புக்களின் கரைசல்களில் மட்டுமே காணப்படும் அமிலம் ஆகும்.\nநைட்ரசு அமிலம் அமீன்களிலிருந்து டைஅசைடுகளைத் தயாரிக்கப் பயன்படுகிறது. இந்த வினையானது அமீன்களின் மீதான நைத்திரைற்றுகளின் கருக்கவர் தாக்கத்தின் காரணமாக நிகழ்கிறது. நைத்திரைற்றானது சூழ்ந்துள்ள கரைப்பானிலிருந்து மீண்டும் புரோத்தானேற்றம் செய்யப்படுகிறது. அதே நேரத்தில் நீர் மூலக்கூறானது இரு முறை நீக்கப்படுகிறது. டைஅசைடானது வெளியிடப்பட்டு காபீன் அல்லது காபீனாய்டைத் தருகிறது.\nவாயு நிலையில், தள அமைப்பைக் கொண்ட நைட்ரசு அமிலமானது சிசு மற்றும் டிரான்சு வடிவங்களைப் பெறுகிறது. அறை வெப்பநிலையில் டிரான்சு(trans) வடிவம் சிசு (cis) வடிவத்தை விட விஞ்சியிருக்கிறது. அகச்சிவப்புக்கதிர் அளவீடுகள் டிரான்சு வடிவமானது சிசு வடிவத்தை விட 2.3 கிசூல் மோல்−1 ஆற்றல் வேறுபாட்டுடன் அதிக நிலைத்தன்மை பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டுகிறது.[1]\n(நுண்ணலை நிறமாலையிலிருந்து) டிரான்சு வடிவத்தின் பந்து-குச்சி ஒப்புரு சிசு (cis) வடிவம்\nகுளிர்ந்த நிலையில், நைத்திரைற்று அயனியின் NO2− நீர்த்த கரைசல்கள் கவனமாக அமிலத்தன்மையாக்கப்பட்டு ஒரு வெளிர் நீல நிற நைட்ரசு அமிலமானது தயாரிக்கப்படுகிறது. தனித்த நைட்ரசு அமிலமானது நிலைத்தன்மையற்றது ஆகும். அது விரைவில் சிதைவடைகிறது. நைட்ரசு அமிலமானது டைநைட்ரசன் டிரைஆக்சைடை நீரில் கரைப்பதன் மூலமாகவும் (பின்வரும் சமன்பாட்டின்படியான வினை) தயாரிக்கப்படலாம்.\nமிகவும் நீர்த்த, குளிர்ந்த நிலையில் உள்ள கரைசல்களைத் தவிர மற்ற அனைத்து நிலைகளிலும் நைட்ரசு அமிலமானது விரைவாகச் சிதைவடைந்து நைட்ரசன் டைஆக்சைடு, நைட்ரிக் ஆக்சைடு, மற்றும் நீர் ஆகியவற்றைத் தருகிறது:\nநைட்ரசன் டைஆக்சைடு பொருத்தமற்ற விகிதத்தில் நீரிய கரைசல்களில் நைட்ரிக் அமிலம் மற்றும் நைட்ரசு அமிலமாகவும் மாறுகிறது.:[2]\nமிதமான வெப்பநிலையில் உள்ள கரைசல்களில், ஒட்டுமொத்த வினையானது நைட்ரிக் அமிலம், நீர் மற்றும் நைட்ரிக் ஆக்சைடு ஆகியவற்றைக் குறிப்பிட்ட அளவு தருவதாக அமைகிற��ு.:\nநைட்ரிக் ஆக்சைடானது பின்னர் காற்றினால் மறு ஆக்சிசனேற்றம் செய்யப்பட்டு நைட்ரசன் டைஆக்சைடாக மாறி வினையானது நிறைவு பெறுகிறது.:\nஅமிலத்தின் ஒடுக்க வினையானது, ஒடுக்கும் காரணிகளைப் பொறுத்து வேறுபட்ட விளைபொருட்களைத் தருகிறது.:[3]\nI− மற்றும் Fe2+ அயனிகளுடன், NO உருவாகிறது:\nSn2+ அயனிகளுடன், N2O உருவாகிறது:\nSO2 வாயுவுடன், NH2OH உருவாகிறது:\nகாரக்கரைசலில் உள்ள Zn உடன், NH3 உருவாகிறது:\nN2H5+ உடன், முதலில் HN3, ம் தொடர்ச்சியாக, N2 வாயுவும் உருவாகின்றன.:\nநைட்ரசு அமிலத்தின் ஆக்சிசனேற்ற வினைகள் வெப்ப இயக்கவியல் கட்டுப்பாடுகளை விட வினைவேகவியல் கட்டுப்பாடுகளை அதிகமாகக் கொண்டுள்ளன எனலாம். இந்தக் கூற்றானது நீர்த்த நைட்ரசு அமிலம் I− ஐ I2 ஆக மாற்றமடையச் செய்கிறது. ஆனால், நீர்த்த நைட்ரிக் அமிலத்தால் இது சாத்தியமாகாது.\nஇந்த வினைகளுக்கான Ecello மதிப்புகளானது ஒத்தவையாக உள்ளன, ஆனால் நைட்ரிக் அமிலமானது மேலும் வலிமையான ஆக்சிசனேற்றியாக உள்ளது என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். இதன் காரணமாகவே, நீர்த்த நைட்ரசு அமிலமானது அயோடைடை அயோடினாக ஆக்சிசனேற்றம் செய்ய முடிகிறது. இதிலிருந்து நீர்த்த நைட்ரிக் அமிலமானது சற்று வலிமையான ஆக்சிசனேற்றியாக இருந்தும் கூட அதைவிட நைட்ரசு அமிலமானது இன்னும் வேகமாக செயல்படுவதற்கான காரணத்தை இதிலிருந்து வருவிக்க இயலும். [3]\nநைட்ரசு அமிலமானது டையசோனியம் உப்புக்களைத் தயாரிக்கப் பயன்படுகிறது:\nமேலே குறிப்பிட்டுள்ள வினையில் Ar என்பது அரைல் தொகுதியைக் குறிக்கும்.\nஇத்தகைய உப்புக்கள் கரிமத் தொகுப்பு முறைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, சாண்ட்மேயர் வினை மற்றும் அசோ சாயங்கள் தயாரிப்பு வினையிலும் பயன்படுகின்றன. மேலும், பளிச்சிடும் நிறமுடைய சேர்மங்கள் அனிலீன்களுக்கான பண்பறி பகுப்பாய்வு சோதயைின் அடிப்படையாக உள்ளன.[4] சோடியம் அசைடு எனும் நச்சுத்தன்மை உடைய மற்றும் வெடிக்கக்கூடிய சேர்மத்தை அழிக்க நைட்ரசு அமிலம் பயன்படுகிறது. சோடியம் நைட்ரைட்டின் மீது கனிம அமிலங்களை வினைபுரியச் செய்து, தேவையான நேரத்தில் மட்டும், பலவித பயன்பாடுகளுக்கு, நைட்ரசு அமிலம் உடனுக்குடன் தயாரித்துக் கொள்ளப்படுகிறது. [5] இது முதன்மையாக நீல நிறத்தில் உள்ளது.\nஇரண்டு α-ஐதரசன் அணுக்களைக் கொண்ட கீட்டோன்களுடன் வினைப்ப���்டு ஆக்சைம்களை உருவாக்குகின்றன. இவை மீண்டும் ஆக்சிசனேற்றம் அடைந்து ஒரு கார்பாக்சிலிக் அமிலமாக அல்லது ஒடுக்கமடைந்து அமீன்களாகவோ மாற்றமடைகின்றன. இந்த செயல்முறையானது அடிப்பிக் அமிலம் தயாரிக்க உதவும் வணிகத் தயாரிப்பு முறையில் பயன்படுகிறது.\nநைட்ரசு அமிலமானது அலிபாடிக் ஆல்ககால்களுடன் தீவிரமாக வினைப்பட்டு அல்கைல் நைட்ரைட்டுகளைத் தயாரிக்க உதவுகிறது. இந்த அல்கைல் நைட்ரைட்டுகள் திறன் மிகுந்த இரத்த நாள விரிப்பிகளாகப் பயன்படுகின்றன:\nதுப்புரவு முடிந்த விருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூலை 2017, 03:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=140&Itemid=61", "date_download": "2018-12-10T04:01:05Z", "digest": "sha1:XEVN3R5KZ5M6EVVX4LO4PM25H4MCRBWU", "length": 20136, "nlines": 302, "source_domain": "dravidaveda.org", "title": "ஐந்தாந் திருமொழி", "raw_content": "\nஆயனாகி யாயர்மங்கை வேயதோள்வி ரும்பினாய்\nஆயநின்னை யாவர்வல்ல ரம்பரத்தொ டிம்பராய்\n மாய மாயைகொல்அ தன்றிநீவ குத்தலும்\nமாயமாய மாக்கினாயுன் மாயமுற்று மாயமே.\nவேறிசைந்த செக்கர்மேனி நீரணிந்த புஞ்சடை\nகீறுதிங்கள் வைத்தவன்கை வைத்தவன்க பால்மிசை\nஊறுசெங்கு ருதியால்நி றைத்தகார ணந்தனை\nஏறுசென்ற டர்த்தவீச பேசுகூச மின்றியே.\nவெஞ்சினத்த வேழவெண்ம ருப்பொசித்து உருத்தமா\nகஞ்சனைக்க டிந்துமண்ண ளந்துகொண்ட காலனே\nவஞ்சனத்து வந்தபேய்ச்சி யாவிபாலுள் வாங்கினாய்\nஅஞ்சனத்த வண்ணனாய ஆதிதேவ னல்லையே.\nபாலினீர்மை செம்பொனீர்மை பாசியின்ப சும்புறம்\nபோலுநீர்மை பொற்புடைத்த டத்துவண்டு விண்டுலாம்\nநீலநீர்மை யென்றிவைநி றைந்தகாலம் நான்குமாய்\nமாலினீர்மை வையகம்ம றைத்ததென்ன நீர்மையே.\nமண்ணுளாய்கொல் விண்ணுளாய்கொல் மண்ணுளேம யங்கிநின்று\nகண்ணுளாய்கொல் சேயைகொல்அ னந்தன்மேல்கி டந்தவெம்\nபுண்ணியாபு னந்துழாய லங்கலம்பு னிதனே.\nதோடுபெற்ற தண்டுழாய லங்கலாடு சென்னியாய்\nகோடுபற்றி ஆழியேந்தி அஞ்சிறைப்புள் ளூர்தியால்\nநாடுபெற்ற நன்மைநண்ண மில்லையேனும் நாயினேன்\nவீடுபெற்றி றப்பொடும்பி றப்பறுக்கு மாசொலே.\nகாரொடொத்த மேனிநங்க��் கண்ணவிண்ணிண் நாதனே\nநீரிடத்த ராவணைக்கி டத்தியென்பர் அன்றியும்\nராதலால் சேர்விடத்தை நாயினேன் தெரிந்திறைஞ்சு மாசொலே.\nகுன்றில்நின்று வானிருந்து நீள்கடல்கி டந்துமண்\nபன்றியாய் நன்றுசென்ற நாளவற்றுள் நல்லுயிர்ப டைத்தவர்க்கு\nஅன்றுதேவ மைத்தளித்த ஆதிதேவ னல்லயே\nகொண்டை கொண்ட கோதை மீது தேன் உலாவு வுனி வுன்\nஉண்டை கொண்டு அர“க ஓட்டி உள் மகிழ்ந்த நாதன் ஊர்,\nநண்டை உண்டு நாரை யோ, வாளை பாய, நீலமே\nஅண்டை கொண்டு கெண்டை மேயுமு அந்தண் நீர்அரங்கமே\nவெண்திரைக் கருங்கடல் சிவந்துவேவ, முன் ஒர் நாள்\nதிண்திறற் சிலைக்கைவாளி விட்டவீரர் சேரும் ஊர்,\nஎண திசைக் கணங்களும் இறைஞ்சிஆடு தீர்த்த நீர்,\nவண்டுஇரைத்த சோலை வேலி, மன்னுசீர் அரங்கமே.\nதிருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,\nதிருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,\nதிருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12\nதிருமொழி - 13, திருமொழி - 14\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 1, திருமொழி - 2.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nத���ருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-12-10T04:12:35Z", "digest": "sha1:KGI2UOPJRNTIZCGFY6JHZXHCKCL6CMQT", "length": 27268, "nlines": 165, "source_domain": "eelamalar.com", "title": "கல்லறைகள் கருத்தரிக்கும் \"துயிலும் இல்லங்கள் ஈழத் தமிழரின் கோயில்கள்.\" - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » கல்லறைகள் கருத்தரிக்கும் “துயிலும் இல்லங்கள் ஈழத் தமிழரின் கோயில்கள்.”\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nபிரபஞ்சத் தமிழர்க்கெல்லாம் பிரபாகரன்தான் தமிழன்\nதலைவர் வே.பிரபாகரன் அவர்களின் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதலைவா உன் பிறந்தநாளே தரணியில் எமக்கு சிறந்தநாள்…\nஎங்கள் தேசம் பிரபாகரன் எங்கள் வீரம் பிரபாகரன் எங்கள் வானம் பிரபாகரன்……\nஎங்கள் தலைவன் பிரபாகரன் அந்த முருகனுக்கே அவன் நிகரானவன்…\nநித்தமும் மனம் உந்தன் முகம் தேடுதே…\nஅங்கீகாரம் தேடி அலையாத அதிசய மான தமிழீழத் தேசியத்தலைவரின் பிறந்த தினம்…\nஉறவுக்கு உயிர் கொடுத்த எம் மாவீர்கள்…\nஇல்லாத கடவுளை இருக்கிறார் என்கிறார்கள் இருக்கின்ற தலைவரை இல்லை என்கிறார்கள்\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nகல்லறைகள் கருத்தரிக்கும் “துயிலும் இல்லங்கள் ஈழத் தமிழரின் கோயில்கள்.”\nகல்லறைகள் கருத்தரிக்கும் “துயிலும் இல்லங்கள் ஈழத் தமிழரின் க��யில்கள்.”\nமீண்டும் தாயக மண் மீட்கப்படும். அதே துயிலும் இல்லங்கள் மீண்டும் நிறுவப்படும். அவை மத வேறுபாடற்ற, சாதி வேறுபாடற்ற, கோயில்களாகும். மறைந்த போராளிகளின் உயிர்கள் அந்தக் கோயில் தெய்வங்களாகும்.\nஇரட்டைவாய்க்கால், ,விசுவமடு, ,முள்ளியவளை, கிளிநொச்சி, வன்னிவிளாங்குளம், ஆலம்குளம், ஈரப்பெரியகுளம், முளங்காவில், ஆட்காட்டிவெளி, பண்டிவிருச்சான், அளம்பில், உடுத்துறை, கோப்பாய், சாட்டி, கொடிகாமம், ஈச்சம்குளம், எள்ளாம் குளம், புதுவையாறு, மணலாறு, புடிமுகாம், தரவை, தாண்டியடி, சுண்டலடி, வாகரை, ஆலங்குளம், திருமலை, மாவடி முன்மாதிதி, கஞ்சிகுடிச்சாறு, பெரியகுளம், தியாகவனம், கோட்டைமாவடி\nஎன்கின்ற எங்கள் மாவீரர்களின் கோவில்கள் நிச்சயம் கருத்தரிக்கும்.\nமயானங்கள் புதைகுழிகள் துயிலும் இல்லங்கள்.\n*இறந்த உடல்களை அடக்கம் செய்யும் இடங்கள் என்ற வகையில் மயானங்கள் – புதைகுழிகள் – துயிலும் இல்லங்கள் மூன்றுக்கும் ஒரே அர்த்தமே. ஆனால் ஒவ்வொன்றும் தனித்துவம் உடையவை. அவைகளின் தாற்பரியங்களும் வேறுபட்டவை.\nமயானங்கள் – புதைகுழிகள் – துயிலும் இல்லங்கள் மூன்றும் வெவ்வேறுதான். ஏனெனில், உண்மையில் துயிலும் இல்லங்கள் ஈழத் தமிழரின் கோயில்கள்.\nஇயற்கையாகவோ அன்றி இயல்பான சூழலில் அனர்த்தமாகவோ இறந்தவரை அடக்கம் செய்யும் இடம் அல்லது ஈமக்கிரியைகள் செய்யும் இடமே மயானம். தீயிட்ட உடலின் சாம்பலைக் கடலில் கரைத்து இயற்கையுடன் இணைப்பது, அடக்கம் செய்த இடத்தில் சமாதியோ அல்லது சிலுவையோ அமைத்து திவசங்களின் போது அந்த இடத்தைக் கோயிலாகக் காண்பது, இஸ்லாமிய மதத்தவர் போல ஒன்றுமே நிறுவாமல் இயற்கையுடன் இணைப்பது – பள்ளிவாசலில் சிலைகள் படங்கள் எதுவும் இல்லை – அனைத்துமே இயற்கையுடன் – இறைவனுடன் – உடலைச் சங்கமமாக்கும் சம்பிரதாயம், மரபு.\nதமிழினத்தில் பல மதங்கள் இருந்தாலும் அவை யாவும் இச் சமயத் தத்துவத்தில் ஒத்துப் போகின்றன.\nபோர் விதிகளை வரையறை செய்துள்ள சாசனமான, ‘ஜெனீவா ஒப்பந்தம்”, இரண்டாம் உலகப் போரின் பின்னர் அனைத்துலக நாடுகளாலும் ஏற்றுக் கைச்சாத்திடப்பட்டது. இதில் மருத்துவ மனைகள், கல்விக் கூடங்கள், அகதி முகாம்கள், வழிபாட்டுத் தலங்கள் போன்றவை தாக்கப் படக்கூடாதவையாகவும், பொதுமக்கள், உதவி நிறுவனங்கள், நோயாளிகள் போன்ற பலர் தாக்கப��� படக்கூடாதவர்களாகவும் வகைப்படுத்தி விதிகளாக ஆக்கப்பட்டுள்ளன. போர்க் கைதிகள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பது கூட விதியாக்கப்பட்டுள்ளது.\nஇந்த விதிகள் அனைத்தினது மீறல்களையும் கடந்த 50 ஆண்டுகளாகத் தம்மை ஆளும் அரசினாலும் மற்றவர்களாலும் சந்தித்த, இன்னும் சந்தித்துக் கொண்டிருக்கின்ற ஒரே இனம் என்ற வரலாற்றுச் சாதனைக்கு இலங்கைத் தமிழினம் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற வேண்டும். இந்த விதிகள் அனைத்தினது மீறல்களையும் செய்தவர்கள் முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைத்து – பூசி மெழுகி – உடல் அடக்கம் செய்யும் இடம் தான் புதைகுழிகள். துரையப்பா விளையாட்டரங்கு, செம்மணி, கைதடி இன்னும் எத்தனையோ என்றோ ஒருநாள் இவை அனைத்தும் தோண்டப்படும். அன்று உண்மை அம்பலமாகும் மயானத்துக்குப் போனவர்கள் நாலு பேருக்கு நன்றி சொன்னால் போதும். ஆனால் புதைகுழிக்குள் போனவர்கள் படைப் பிரிவினர்களுக்கும் அவர்களுக்கு அதிகாரம் இட்டவர்களுக்கும் பதில் சொல்லும் வரை போகவே மாட்டார்கள். உடல் தானே புதைக்கப்பட்டது. உயிரில்லையே.\n*போர்கள் நடந்து முடிவில் சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். நினைவுத் தூபிகள் போரிட்ட நாடுகளின் நகரங்களில் முக்கிய இடங்களில் நிறுவப்படும். அவற்றில் போரில் உயிர் நீத்தவர்களின் பட்டியல் செதுக்கப் பட்டிருக்கும். ஆனால் போர் நடந்து முடியும் முன்னரே போரில் மரணித்த மீட்கப்பட்ட வீரர்களின் உடல்களைப் புதைத்தும், உடல்கள் மீட்கப்படாத மரணித்த வீரர்களை நினைத்தும் வேறு வேறு கிராமங்களில் தேர்ந்தெடுத்த இடங்களில் தூபிகளை அமைத்து – எம் வீரர்கள் மரணிக்கவில்லை. அவர்கள் இந்த இல்லங்களில் துயில்கிறார்கள். அவர்களின் உடல்கள் இங்கே விதைக்கப்பட்டிருக்கின்றன – என்ற ஒரு புதிய சித்தாந்தத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாக்கினர். இந்தச் சித்தாந்தத்தை விளக்கிட ‘விரித்திட விரித்திடப் பொருள் பலவாய் வெளிவந்தன வந்தன வந்தனவே” என்று பாரதியின் ‘தம்பி கழற்றிடக் கழற்றிட துணி புதிதாய் வளர்ந்தன வளர்ந்தனவே” பாஞ்சாலி சபத வரிகளிடம் அடி எடுக்கலாம் எனத் தோன்றுகிறது.\nஉடல்கள் விதைகள் என்றால் விதைத்த சில நாட்களில் அவை முளைத்துவிடும். அதாவது ஒரு போராளி மரணத்தைத் தழுவும் போது பல போராளிகளல்லாதோர் மனங்களில் அந்த விதை வேர் விடுகிறது. போராளிகள் முளைப்பார்கள். ஓரணு உயிரினம் பலவாக Multiple Fission of cells என்ற வகையில் பெருகுவது போல. இது மேலே சொன்ன சித்தாந்தத்தின் ஒரு விரிவு.\nஅருச்சுனன் அபிமன்யுவுக்குச் சுபத்திரையின் கர்ப்பத்தில் இருக்கும் போதே வியூகங்களை உடைத்துச் செல்வதைக் கற்பித்தது போல, எத்தனையோ தமிழ்த் தாய்மாரின் கர்ப்பத்திலேயே ஒரு போராளி மரணத்தைத் தழுவும் போது, அவன் வித்துடல் துயிலும் இல்லங்களில் தகுந்த மரியாதையுடன் விதைக்கப் படும்போது, பல போராளிகள் வேர் விடுவார்கள். இது மேலே கூறிய சித்தாந்தத்தின் வேறொரு விரிவு.\nஎம் இன விடுதலைக்கு இந்த இளம் வயதில் போராளிகள் வாழ்வை அனுபவிக்காது உயிரைக் கொடுத்தார்களே நாம் என்ன செய்தோம் ஏன்ற வினாவை துயிலும் இல்லங்களுக்குச் செல்பவர்களின் உயிர்களில் கரைத்துவிடுகிறது. வேர் விடுகிறது. போராளிகள் மரணிக்கவில்லை. என்றால்தானே மறைந்த போராளிகளின் உயிர்கள் அங்கு செல்பவர்களின் உயிர்களுடன் உறவாட முடியும். இது மேலே கூறிய சித்தாந்தத்தின் பிறிதொரு முடிவு.\n*மாவீரர் துயிலும் இல்லங்கள் இலங்கை இராணுவத்தினரால் சிதைக்கப்படுகின்றன. என்ற செய்தி ஒரு புறம் கோயில்கள் இடிக்கப்படுகின்றன என்ற வேதனை மறுபுறம். இச்செய்கையின் விளைவு செய்தவர்களுக்குத் தெரியாமல் இருக்கிறதே என்ற அவர்களின் அறியாமையைப் பார்த்த பரிதாபம். மறைந்த போராளிகளின் விதைகளில் முளைத்த மரங்கள் வெட்ட வெட்டத் துளிர்ப்பவை. அந்த மரங்கள் வேரோடு சாய்த்தாலும் நிலத்திலிருந்து முழுமையாகப் பிடுங்கப்படாத தும்பு வேர்களிலிருந்தும் முளைப்பவை.\n‘யானை இருந்தாலும் ஆயிரம் பொன். இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது பழமொழி” ஆனால், போராளிகளோ இருந்தால் ஆயிரம் பொன். இறந்தாலோ பல்லாயிரம் பொன். நினைவுகள் சிதைக்கப்பட்டால் கோடி பொன் என்பது புதுமொழி. இல்லை இல்லை. மேலே கூறிய சித்தாந்தத்தின் இன்னுமொரு விரிவு.\nஒரு கோயில் கட்டுவதன் தாக்கத்தை விட அதை இடிப்பதன் தாக்கம் பல மடங்கு கூடியது. தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதிக்கு கண்ணகி சிலை உடைக்கப்பட்டதன் தாக்கத்தைப் போன்றது. இதற்கு உதாரணமாக குழந்தையின் கையில் கரடிப் பொம்மை (Teddy Bear) என்று வேறொருவர் கூறியதைக் கலைஞரால் மெல்லவும் முடியவில்லை. விழுங்கவும் முடியவில்லை. எப்படி அது சமிக்கும். இதே நிலையில் ���ான் ஈழத் தமிழ் நெஞ்சங்கள் மாவீரர் துயிலும் இல்லங்கள் இலங்கை இராணுவத்தினரால் சிதைக்கப்படுகின்றன. என்ற செய்தியைக் கேட்டுக் கொதிக்கின்றன.\nமீண்டும் அந்த மண் மீட்கப்படும். அதே துயிலும் இல்லங்கள் மீண்டும் நிறுவப்படும். அவை மத வேறுபாடற்ற, சாதி வேறுபாடற்ற, கோயில்களாகும். மறைந்த போராளிகளின் உயிர்கள் அந்தக் கோயில் தெய்வங்களாகும்.\nமயானங்கள் – புதைகுழிகள் – துயிலும் இல்லங்கள் மூன்றும் வெவ்வேறானவை. ஏனெனில் துயிலும் இல்லங்கள் – ஈழத் தமிழரின் கோயில்கள்.\nமாவீரர் துயிலும் இல்லங்களை மனங்களில் குடிவைப்போம்.\nசிங்களத்தால் அழிக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்கள் தமிழர்களின் உறங்கு நிலை மாறும் வரை மாவீரர் துயிலும் இல்லங்களை மனங்களில் குடிவைப்போம்.\nதமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் களமாடி உயிர் நீத்த எங்கள் தளபதிகள், போராளிகள், தியாகிகள், நாட்டுப் ற்றாளர்கள் மற்றும் மக்கள் அனைவருக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.\nதமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.\n« கடைசிப் போர்க்களத்தில் இறுதியாக வீழ்ந்த போராளி யார்\nமாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று. »\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஎமது மக்கள் எமது தேசம்…\nஎமது மக்கள் எமது தேசம்…\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaiputhinam.com/pungai-tree/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2018-12-10T04:12:01Z", "digest": "sha1:7N5GZ2FAG52Y37XANTL3BQ6M5UUMMPCA", "length": 2467, "nlines": 39, "source_domain": "www.pasumaiputhinam.com", "title": "Pasumaiputhinam - புங்கன் மரம்", "raw_content": "\nகால்நடைகளுக்கான முதலுதவிகள் பாகம் 1(First Aid for Cattle – Part 1)\nஅசோலாவை உற்பத்தி செய்யும் முறை(How to Cultivate Azolla)\nசாய்ந்த தென்னை மரங்களை உயிர்ப்பிக்க முடியுமா (Coconut Trees in Gaja Cyclone)\nகடுக்காய் லேகியம் (Kadukkai Lekiyam)\nகுங்கிலியம் மரம் (Sal Tree)\nமண்புழு உரம் தயாரிக்கும் முறை (Vermi Compost)\nஎலுமிச்சையை தாக்கும் நோய்கள்(Diseases in Lemon Plant)\nவெண்டையைத் தாக்கும் பூச்சிகளும் அதன் தீர்வுகளும்(Diseases In Lady’s Finger)\nஇயற்கை வேளாண்மையில் ஜீவாமிர்தத்தின் பயன்பாடுகள்(Uses of Jeevamirtham)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2018-12-10T05:10:34Z", "digest": "sha1:KAYPGLQGH46PPNXYWUTLDUFHC37T4OYR", "length": 3465, "nlines": 79, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இரஞ்சித் | Virakesari.lk", "raw_content": "\nஅம்பியூலன்ஸில் சென்று பரீட்சை எழுதும் மாணவி\nமுச்சக்கரவண்டி விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nபிறந்த நாளுக்கு கேக் வாங்கச் சென்றவருக்கு நடந்த பரிதாபம்\nஅமைச்சர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை நிறுத்த நடவடிக்கை\nகூரிய ஆயுதத்தால் தாக்கி இருவர் கொலை\nபஸ் கட்டணத்தை குறைக்க முடியாது : தனியார் பஸ் சங்கம்\nவிசாரணை நிறைவு ; தீர்ப்பு வரை இடைக்காலத் தடை\nநடிகர் வடிவேலு போன்று நகைச்சுவை செய்யும் மஹிந்த - மனோ\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த விலகுவதே விவேகமான செயல் - றொபேர்ட் பிளேக்\nரஜினியின் “காலா” டீசர் வெளியானது - “ இந்த கரிகாலனோட முழு ரவுடித்தனத்த நீங்க பாத்தது இல்ல..ல .. - “ இந்த கரிகாலனோட முழு ரவுடித்தனத்த நீங்க பாத்தது இல்ல..ல .. பாப்பீங்க \nபா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் டீசரை அப்படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் இன...\nஅம்பியூலன்ஸில் சென்று பரீட்சை எழுதும் மாணவி\nமுச்சக்கரவண்டி விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nபிறந்த நாளுக்கு கேக் வாங்கச் சென்றவருக்கு நடந்த பரிதாபம்\nஅமைச்சர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை நிறுத்த நடவடிக்கை\nகூரிய ஆயுதத்தால் தாக்கி இருவர் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athirvu.in/news/1159.html", "date_download": "2018-12-10T05:15:21Z", "digest": "sha1:T6N27IWQLYPJM7FHAE7WC5N467KJ6NYC", "length": 7152, "nlines": 58, "source_domain": "athirvu.in", "title": " ATHIRVU.COM", "raw_content": "\nவிபத்தில் படுகாயம் அடைந்த பெண்ணுக்கு உதவிய கமல்ஹாசன்.. மக்கள் பாராட்டு.\nவிபத்தில் காயம் அடைந்த பெண்ணை தனது காரில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த கமல்ஹாசனை அந்த பகுதி மக்கள் பாராட்டினார்கள்.\nவிபத்தில் காயம் அடைந்த பெண்ணை தனது காரில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த கமல்ஹாசனை அந்த பகுதி மக்கள் பாராட்டினார்கள்.\nஇது குறித்த விவரம் வருமாறு:-\nமக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று முன்தினம் மதியம் குளச்சலில் இருந்து கருங்கல் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். இந்தநிலையில் கருங்கல் அருகே ஆனக்குழியில் ஒரு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த 2 பெண்கள் மீது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது.\nஇதில் கீழே விழுந்த ஒரு பெண்ணுக்கு படுகாயம் ஏற்பட்டது. அந்த பெண்ணை, அவருடன் ஸ்கூட்டரில் வந்த மற்றொரு பெண் தனது மடியில் தூக்கி வைத்துவிட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தை எதிர்பார்த்து காத்திருந்தார்.\nஅந்த வழியாக சென்ற கமல்ஹாசன் இதனை பார்த்தார். உடனே, அவர் தனது காரில் இருந்து இறங்கி சென்று விபத்து குறித்து கேட்டறிந்தார். பின்னர் தனது காரிலேயே அந்த பெண்ணை ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். பின்னர் வேறொரு காரில் கமல்ஹாசன் ஏறி, தனது பயணத்தை தொடர்ந்தார்.\nவிபத்தில் படுகாயம் அடைந்த பெண்ணை தனது காரில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த கமல்ஹாசனின் உதவியை அங்கு கூடியிருந்த மக்கள் பாராட்டினர்.\nரசிகர்களுக்கு ரஜினி கூறியுள்ள அதிர்ச்ச...\nநடுரோட்டில் கதறி அழுத செம்பருத்தி சீர...\nசூப்பர்ஸ்டார் இடத்துக்கு யாரும் வர முட...\nசிறு வயதில் பட்ட கஷ்டத்தை சொல்லி அழும...\nகீர்த்தி சுரேஷிற்கு இப்படி ஒரு நிலைமையா\nநடிகர் கஞ்சா கருப்பு அதிமுகவில் இணைந்த...\nகந்துவட்டி கும்பலிடம் சிக்கிய பவர்ஸ்டார...\nதலைவரை கோடரியால் கொத்தினார்கள் என்று கூறி இழிவுசெய்தது இசைப்பிரியா குடும்பம் ஆதாரம்\nஹெலிகொப்டர் எடுத்து கலியாண வீடு செய்யும் தமிழர்களுக்கு - நடந்ததை பாருங்கள்\nஇளநீர் கொடுத்து விட்டு சுட்டுக் கொன்ற சிங்கள ராணுவம் - புது ஆதாரங்கள் வெளியானது\nஅல்ஜசீரா கோட்டபாய மற்றும் மகிந்தவை மீண்டும் தாக்கியது: கடத்தல் தொடர்பாக புது VIDEO\n இதுவரை வெளிவராத ஒரு விடையம் தற்போது கசிந்துள்ளது \nசாட்சி கையெழுத்து போட்ட குண்டனோடு ஓடிய மனைவி- அஞ்சலி நோட்டீஸ் அடித்த இளம் கணவர்\nலண்டனில் சாம்பிறானி கொழுத்தி கடவுளுக்கு வைத்து வீட்ட��� எரித்த தமிழர்கள்.. 3 வீடு நாசம் \nசிங்கள கைக்கூலிகளின் எதிர்ப்பை மீறி இன்று 4.00 மணிக்கு ஹரோவில் படம் ஒடுகிறது\nஇலங்கை இனப்படுகொலை குறித்த படத்தில் நடித்த நாயகிக்கு கொலை மிரட்டல்\nவவுனியா பெண்ணின் மதன காம லீலை. நாறும் ஈ.பி.டி.பி பிரமுகர் விடையம் வெளிச்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/bangalore-university-invites-applications-ph-d-programmes-001309.html", "date_download": "2018-12-10T04:17:55Z", "digest": "sha1:GXWZZUPIGQH4K64Q33K3SVZP7L36T3QS", "length": 9601, "nlines": 94, "source_domain": "tamil.careerindia.com", "title": "குளுகுளு பெங்களூர் பல்கலை.யில் பிஎச்.டி படிக்க ஆசையா....!! | Bangalore University invites applications for Ph.D programmes - Tamil Careerindia", "raw_content": "\n» குளுகுளு பெங்களூர் பல்கலை.யில் பிஎச்.டி படிக்க ஆசையா....\nகுளுகுளு பெங்களூர் பல்கலை.யில் பிஎச்.டி படிக்க ஆசையா....\nடெல்லி: குளுகுளு நகரமான பெங்களூருவில் உள்ள பெங்களூரு பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி. படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.\nபிஎச்.டி. மட்டுமல்லாமல் கலை, அறிவியல், சட்டம், வணிகப் படிப்புகளும் இங்கு அளிக்கப்படுகின்றன.\nபிஎச்.டி. படிக்க விரும்புபவர்கள் பட்டமேற்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.\nமேலும் யுஜிசி தேர்வு, நெட், கர்நாடக அரசு தகுதித் தேர்வான கே-ஸ்லெட் உள்ளிட்ட ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.\nமாணவர்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். நுழைவுத் தேர்வும் நடத்தப்படும்.\nஇந்தப் படிப்பில் சேர ரூ.2 ஆயிரம் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி ஆன்-லைனில் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும். பின்னர் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து 'The Registrar (Evaluation), Ph.D Section, Pareeksha Bhavan, Jnanabharathi Campus, Bangalore University, Bengaluru - 560 056' என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.\nவிண்ணப்பங்களை ஏப்ரல் 30-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும். நுழைவுத் தேர்வு மே 29-ம் தேதி நடைபெறும்.\nவிண்ணப்பங்களை ஆன்-லைனில் அனுப்ப http://buphd.inhawk.com/HomeOnline.aspx என்ற லிங்க்கைக் கிளிக் செய்யவேண்டும்.\nஉலகை தங்கள் கைக்குள் வைத்திருக்கும் நான்கு இந்தியர்கள்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ��ருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n ஒரு போஸ்ட்டுக்கு லட்ச ரூபாய் ஊதியம்\nகனரா வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nதமிழில் எழுதப் படிக்கத் தெரியுமா ரூ.58 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/north-movie-dropped-044174.html", "date_download": "2018-12-10T04:36:31Z", "digest": "sha1:AJ2RB3EPOEJECQRO2J2RHNX2NIDHIOVO", "length": 10091, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அப்ப நார்த் மெட்ராஸ் படம் ட்ராப்பா? | North movie dropped? - Tamil Filmibeat", "raw_content": "\n» அப்ப நார்த் மெட்ராஸ் படம் ட்ராப்பா\nஅப்ப நார்த் மெட்ராஸ் படம் ட்ராப்பா\nஒல்லி நடிகருக்கு தேசிய விருது வாங்கி கொடுத்ததோடு அவரது கேரியரிலேயே பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர் விக்டரி இயக்குனர். அவரையே சுமார் ஆறு ஆண்டுகளாக உட்கார வைத்தார் ஒல்லி.\nகடுப்பான அவர் இடையில் ஒரு சின்ன பட்ஜெட் படத்தை எடுத்து அதற்காக தேசிய விருதும் பெற்று விட்டார்.\nஒரு வழியாக ஒல்லி கால்ஷீட் கொடுக்க சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது நார்த் மெட்ராஸ் படம். முதல் ஷெட்யூல் முடிந்த நிலையில் அப்படியே கிடப்பில் போட்டு விட்டு வேறு படங்களுக்கு போய் விட்டார் ஒல்லி. படம் திரும்ப தொடங்குவது சந்தேகம்தானாம்.\nஇதை உணர்ந்த என்னாச்சு நடிகர் படத்தில் இருந்து விலகி விட்டார். விசாரித்தால் ஷூட்டிங் ஸ்பாட்டில் பழைய ஒல்லியாக இல்லை நடிகர். இயக்கத்தில் அதிகம் தலையிட்டிருக்கிறார். இதனால் இயக்குநருக்கும் நடிகருக்கும் மோதல் ஆகி தான் ஷூட்டிங் நிறுத்தப்பட்டிருக்கிறது.\nகடுப்பான இயக்குநர் அந்தப் படத்தை மறந்து விட்டு ஒல்லியின் சமீபத்திய எதிரியான இசை ஹீரோவுக்கு கதை தயார் செய்து கால்ஷீட் வாங்கி விட்டாராம்.\nரஜினிக்காக ஒன்று சேர்ந்த தனுஷ், அனிருத்\nஆங்கில ந���ளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபட்டைய கெளப்பும் உல்லாலா பாடல்: மாஸு மாஸு தான் #Ullaallaa\nபேட்ட ஆடியோ உரிமையை வாங்கிய பெரிய நிறுவனம்\nExclusive: 'அதுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க'... ஆர்யாவின் ரீல் தங்கை வருத்தம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/munnar/attractions/pallivasal-falls/", "date_download": "2018-12-10T04:56:41Z", "digest": "sha1:CYRMSWC5T66ZZM2FK57IGZ7UHSFC2NDH", "length": 7499, "nlines": 148, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "பள்ளிவாசல் நீர்விழ்ச்சி - Munnar | பள்ளிவாசல் நீர்விழ்ச்சி Photos, Sightseeing -NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் ஹோட்டல்கள் வீக்எண்ட் பிக்னிக் படங்கள் எப்படி அடைவது வானிலை வரைபடம் பயண வழிகாட்டி\nமுகப்பு » சேரும் இடங்கள் » மூணார் » ஈர்க்கும் இடங்கள் » பள்ளிவாசல் நீர்விழ்ச்சி\nமூணாரிலிருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ள இந்த நீர்வீழ்ச்சி மிகச்சிறியதாக இருந்தாலும் மிகப்பிரசித்தமான ஒன்றாகும். சீதா தேவி கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள இந்த நீர்விழ்ச்சி தேவிகுளம் பகுதியில் ஒரு முக்கியமான சுற்றுலா அம்சம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇயற்கைக்காட்சிகளை பார்த்து ரசிக்கவும், பிக்னிக் சிற்றுலா செல்வதற்கும் இந்த நீர்வீழ்ச்சி ஸ்தலம் ம���கவும் ஏற்றதாக உள்ளது. அன்றாட வாழ்க்கையின் சந்தடியிலிருந்து விலகி பயணிகள் இந்த இடத்தின் அமைதி நிரம்பிய இயற்கைச்சூழலில் தங்களை உற்சாகப்படுத்திக்கொள்ளலாம்.\nஇடுக்கி மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல் கிராமம் இங்குள்ள நீர் மின்னுற்பத்தி நிலையத்துக்காக நாடு முழுதும் அறிந்த இடமாகவும் பிரசித்தி பெற்றுள்ளது. மூணாரிலிருந்து எளிதில் செல்லும்படியாக அமைந்துள்ள இந்த கிராமத்தை சுற்றிலும் காணப்படும் இதர சுற்றுலா அம்சங்களையும் பார்த்து ரசிக்கலாம். பள்ளிவாசல் நீர்வீழ்ச்சி, சீதாதேவி கோயில் இரண்டுக்குமே விஜயம் செய்யும்படியாக பயணிகள் தங்கள் பயணத்திட்டத்தை வைத்துக்கொள்ளலாம்.\nஅனைத்தையும் பார்க்க மூணார் படங்கள்\nஇரவிக்குளம் நேஷனல் பார்க் 4\nஅனைத்தையும் பார்க்க மூணார் ஈர்க்கும் இடங்கள்\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2018-nov-18/share-market/145895-shareluck.html", "date_download": "2018-12-10T04:01:00Z", "digest": "sha1:6BCNSCO7TQJNL7GYBI35JMEFRVAC2E6A", "length": 21574, "nlines": 450, "source_domain": "www.vikatan.com", "title": "ஷேர்லக்: தொடரும் கரடி, காளை மோதல்! | Shareluck - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\n``நாங்கள் மூவரும் ஒரே அணியில் இருக்க தகுதியற்றவர்களா..\" - தோனியை கடுமையாக சாடிய கம்பீர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 10-12-2018\nOX Flat Pack டிரக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது ஷெல்\nபுதிய காற்றழுத்தத் தாழ்வு மையம் உருவானது - புயலாக மாறுமா\n`சாதியப் பற்று இருப்பதில் தவறில்லை' - அமைச்சர் பாண்டியராஜன் சர்ச்சை பேச்சு\nதிருப்பூரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த இருவர் கைது\n`இப்போது மகிழ்ச்சி' - மத்திய அரசைச் சாடும் ப.சிதம்பரம்\n‘போதிய வசதியின்மையால் உலகளவில் சாதிக்க முடிவதில்லை’ - கர்ணம் மல்லேஸ்வரி வருத்தம்\n`ரிசர்வ் வங்கியின் சுதந்திரம்தான் முக்கியம்' - அரவிந்த் சுப்ரமணியன் பேச்சு\nநாணயம் விகடன் - 18 Nov, 2018\nஅரசின் தேவைக்கு ஆர்.பி.ஐ-யை நெருக்குவது சரியா\nஃபிக்ஸட் மெச்சூரிட்டி பிளான்... ரிஸ்க் எடுக்கத் தயங்குபவர்களுக்கு ஏற்ற ஃபண்ட்\nஈக்விட்டி ஃபண்ட் முதலீடு... வருமானம் பெருக என்ன செய்ய வேண்டும்\nஅதிகரிக்கும் நஷ்டம்... இ-காமர்ஸ் நி���ுவனங்களின் எதிர்காலம் என்னவாகும்\nவிற்பனை என்பது ஒரு மாயாஜாலம்\nட்விட்டர் சர்வே: பணமதிப்பு நீக்கம்... லஞ்சம் குறைந்துள்ளதா\nகுழப்பும் சந்தையில் லாபம் பெறும் வழிகள்\n - பஃபெட் சொல்லும் சீக்ரெட்\nமுக்கிய நிறுவனங்கள்... இரண்டாம் காலாண்டு முடிவுகள்\nஷேர்லக்: தொடரும் கரடி, காளை மோதல்\nநிஃப்டியின் போக்கு: செய்திகளும் நிகழ்வுகளுமே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nபங்குச் சந்தை முதலீடு... தற்கொலைக்கு காரணமா\nகாபி கேன் இன்வெஸ்டிங் - 11 - போர்ட்ஃபோலியோவை பாதிக்கும் பொய்யான செய்திகள்\nமுதலீட்டு ரகசியங்கள் - 11 - முதலீட்டு முக்கோணம்\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 36\nஉங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு - 11 - சைக்கிளைப் போல இருங்கள்\n - 20 - நிம்மதியைப் பறிக்கும் ஆடம்பரம்\nஏற்றுமதி... அரசின் ஊக்கத் தொகையை அறிந்துகொள்வது எப்படி\n - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி\nஇன்றைய முதலீடு எதிர்காலத்தில் கைகொடுக்கும்\nசென்னையில்... பிசினஸ் கான்க்ளேவ் & ஃபைனான்ஸ் கான்க்ளேவ்...\nஷேர்லக்: தொடரும் கரடி, காளை மோதல்\n“தீபாவளிக்காக சொந்த ஊருக்குப் போயிருந்தேன். அப்படியே மும்பைக்கு அவசர வேலையாக வந்துவிட்டேன். நீங்கள் கேள்விகளை அனுப்புங்கள்\" என வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பவே, உடனே கேள்விகளை அனுப்பினோம். அடுத்த அரை மணி நேரத்தில் பதில்களை அனுப்பி வைத்தார் ஷேர்லக்.\nஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் நெகட்டிவ் வருமானம் கொடுத்திருக்கின்றனவே\n‘‘கடந்த ஓராண்டில் மொத்தமுள்ள 347 ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டு களில், 78% சதவிகிதம் நஷ்டத்தைக் கொடுத்துள்ளன. இதில் 106 ஃபண்டுகள் 10 சதவிகிதத்துக்கும் அதிகமான இழப்பைக் கொடுத்துள்ளன.\nஇதில், உள்கட்டமைப்பு துறைதான் மிக மோசமான செயல்பாடு கொண்டதாக இருக்கிறது. ஹெச்.எஸ்.பி.சி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஃபண்ட் 35.83% இழப்பைச் சந்தித்துள்ளது. இந்த ஃபண்ட் பிரிவின் சராசரி இழப்பு 18.62 சதவிகிதமாக இருக்கிறது. கடந்த ஓராண்டில் நிஃப்டி ஸ்மால்கேப் இண்டெக்ஸ் 28%, நிஃப்டி மிட்கேப் இண்டெக்ஸ் 12% சரிந்துள்ளன.\nமொத்தமுள்ள 36 மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் ஈக்விட்டி ஃபண்ட் திட்டங்களுமே கடந்த ஓராண்டில் நஷ்டத்தைக் கொடுத்துள்ளன. ஆனால், இதுபற்றி கவலைப்படத் தேவை இல்லை என்கிறார்கள் பகுப்பாய்வாளர்கள். குறுகிய காலத்தில��� ஈக்விட்டி ஃபண்டுகளின் வருமான இழப்பைக் கண்டு கலங்கத் தேவையில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் முதலீட்டு கால இலக்கு இருந்தால் மட்டுமே ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடுசெய்ய வேண்டும் என்கிறார்கள், அவர்கள்.”\nமுக்கிய நிறுவனங்கள்... இரண்டாம் காலாண்டு முடிவுகள்\n2.0 - சினிமா விமர்சனம்\nமீண்டும் எழும் ராமர் அரசியல்\nகோவையில் கௌசல்யாவின் மறுமணம் - பறையிசை முழங்க உறுதி ஏற்ற தம்பதிகள்\nஜீவசமாதி அடைந்தார் மூக்குப் பொடி சித்தர் -தி.மலையில் இன்று மாலை நல்லடக்கம்\nவைரத்தில் மின்னும் விமானம் -விளக்கமளித்த எமிரேட்ஸ் நிர்வாகம் #Bling777\n50 விமானங்கள், 1,000 ஆடம்பர கார்கள்... இஷா அம்பானி திருமணத்தால் ஜொலிக்கும் உதய்பூர்\n``இப்படி ஒரு கொடுமையை இதுவரை பார்த்ததில்லை” -அமெரிக்காவில் பசியால் நாய்க்கு நேர்ந்த துயரம்\nமிஸ்டர் கழுகு: சி.எம்-க்கு எதிராக சீக்ரெட் மீட்டிங் - அணி திரளும் அமைச்சர்கள்\n“என் கேள்விக்கு இதுவல்ல பதில்” - வைகோவிடம் உரசும் வன்னியரசு\nஇ.எம்.ஐ-ல் வீடு Vs மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு எதில் லாபம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3/", "date_download": "2018-12-10T04:43:01Z", "digest": "sha1:B22M7PB52C6AZS3Y2QB5VJE2AEIKNLQ6", "length": 12584, "nlines": 144, "source_domain": "eelamalar.com", "title": "தமிழ் மக்கள் எம்முடன் இணைந்து செயற்படுவதால் மட்டுமே தீர்வு - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » சிறப்புச் செய்திக‌ள் » தமிழ் மக்கள் எம்முடன் இணைந்து செயற்படுவதால் மட்டுமே தீர்வு\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nபிரபஞ்சத் தமிழர்க்கெல்லாம் பிரபாகரன்தான் தமிழன்\nதலைவர் வே.பிரபாகரன் அவர்களின் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதலைவா உன் பிறந்தநாளே தரணியில் எமக்கு சிறந்தநாள்…\nஎங்கள் தேசம் பிரபாகரன் எங்கள் வீரம் பிரபாகரன் எங்கள் வானம் பிரபாகரன்……\nஎங்கள் தலைவன் பிரபாகரன் அந்த முருகனுக்கே அவன் நிகரானவன்…\nநித்தமும் மனம் உந்தன் முகம் தேடுதே…\nஅங்கீகாரம் தேடி அலையாத அதிசய மான தமிழீழத் தேசியத்தலைவரின் பிறந்த தினம்…\nஉறவுக்கு உயிர் கொடுத்த எம் மாவீ���்கள்…\nஇல்லாத கடவுளை இருக்கிறார் என்கிறார்கள் இருக்கின்ற தலைவரை இல்லை என்கிறார்கள்\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nதமிழ் மக்கள் எம்முடன் இணைந்து செயற்படுவதால் மட்டுமே தீர்வு\nதமிழ் மக்கள் எம்முடன் இணைந்து செயற்படுவதால் மட்டுமே தீர்வு என்கிறார் சம்பந்தன்\nதமிழ் மக்களை பலப்படுத்தும் ஒரே தலைமைத்துவம் எம்மிடமே உள்ளது. தமிழ் மக்கள் எம்முடன் இணைந்து செயற்படுவதால் மட்டுமே உறுதியான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்” என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டம் (6.2.18) சாவகச்சேரியில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\n“இம்முறை தேர்தல் சாதாரண தேர்தலையும் விட விசேட முக்கியத்துவம் பெற்றுள்ள தேர்தலாக கருதப்படுகின்றது.\n“இதில் மும்முனைப் போட்டி இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக மஹிந்த ராஜபக் ஷ மீண்டும் ஆட்சியினை கைப்பற்றும் நோக்கத்தில் செயற்பட்டு வருகின்றார். இந்த தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற முடியாது. என்றாலும் அதற்கான ஆரம்பமாக இது அமையும். ஆகவே இதில் தமிழ் மக்களின் நிலைப்பாடு என்ன என்பதே முக்கியமானதாக அமையவுள்ளது.\n“இந்த தேர்தல் முடிவடைந்த பின்னர் அரசியல் அமைப்பு விடயங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். அதற்கான நகர்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆகவே இவை அனைத்தையும் ஏற்படுத்த உந்துதலாக அமையப்போவது இந்த தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளாகும். எனவே, உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் ஏற்பட்டுள்ள நிலைமைகளை அறிந்து தமிழ் மக்கள் தமது கடமைகளை சரியாக செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\n« தமிழர்கள் கோருவது நீதியையே அன்றி நிதியை அல்ல…\n09/02/18 லண்டனில் மாபெரும் போராட்டம். புலம்பெயர் தமிழர் அனைவருக்கும் அழைப்பு »\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஎமது மக்கள் எமது தேசம்…\nஎமது மக்கள் எமது தேசம்…\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/12%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-15-04-2018-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2018-12-10T04:02:56Z", "digest": "sha1:5BUEFJOMV326RYTUZCOVMAYZAVE6YMXH", "length": 20264, "nlines": 170, "source_domain": "eelamalar.com", "title": "12ம் ஆண்டு நினைவுநாள்- 15.04.2018 மாமனிதர் கவிஞர் நாவண்ணன் அவர்கள் - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » 12ம் ஆண்டு நினைவுநாள்– 15.04.2018 மாமனிதர் கவிஞர் நாவண்ணன் அவர்கள்\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nபிரபஞ்சத் தமிழர்க்கெல்லாம் பிரபாகரன்தான் தமிழன்\nதலைவர் வே.பிரபாகரன் அவர்களின் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதலைவா உன் பிறந்தநாளே தரணியில் எமக்கு சிறந்தநாள்…\nஎங்கள் தேசம் பிரபாகரன் எங்கள் வீரம் பிரபாகரன் எங்கள் வானம் பிரபாகரன்……\nஎங்கள் தலைவன் பிரபாகரன் அந்த முருகனுக்கே அவன் நிகரானவன்…\nநித்தமும் மனம் உந்தன் முகம் தேடுதே…\nஅங்கீகாரம் தேடி அலையாத அதிசய மான தமிழீழத் தேசியத்தலைவரின் பிறந்த தினம்…\nஉறவுக்கு உயிர் கொடுத்த எம் மாவீர்கள்…\nஇல்லாத கடவுளை இருக்கிறார் என்கிறார்கள் இருக்கின்ற தலைவரை இல்லை என்கிறார்கள்\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\n12ம் ஆண்டு நினைவுநாள்– 15.04.2018 மாமனிதர் கவிஞர் நாவண்ணன் அவர்கள்\n12ம் ஆண்டு நினைவுநாள்– 15.04.2018\nமாமனிதர் கவிஞர் நாவண்ணன் அவர்கள்\n(¶) 15.03.1947அன்று மன்னார் மண்ணில் மருசலீன் பிலோமினா தம்பதிகளுக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தவர் சூசைநாயகம் என்ற இயற்பெயரையுடைய கவிஞர் நாவண்ணன். மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் கற்றவர்.\nசிறுவயதில் இருந்தே எழுத்தாற்றலும் கலைத்திறனும் கொண்டுவிளங்கிய இவர் கால் பதிக்காத துறைகளே இல்லை எனலாம். இவருடைய 16 வயதில் ‘அவரும் ஏழை தானே’ என்ற சிறுகதைக்கு முதல் பரிசைப் பெற்றார். தொடர்ந்து எழுத்துப்பணியை முன்னெடுத்த இவர் தமிழ் மீதும் எழுத்தின் மீதும் தீ���ாக்காதல் கொண்டவர். இறுதி மூச்சுவரை தமிழுக்காக தமிழருக்காக உழைப்பேன் என்ற அவருடைய வார்த்தைகள் வெறும் மேடைப் பேச்சாக இன்றி அப்படியே வாழ்ந்து காட்டியவர். இவர் எழுதிய நூல்கள் எல்லாமே ஏதோ ஒரு வரலாற்றை ஆவணப்படுத்துவதாகவே இருந்தன.\nஈழவரலாற்றில் இன்றுவரை பலருடைய நெஞ்சையள்ளும் பாடலான ‘என் இனமே என் சனமே’ என்ற பாடல் இவரது முதலாவது பாடலாகும். தொடர்ந்தும் பல பாடல்களை எழுதிய இவரது பாடல்களில் மறக்கமுடியாதவையாக நெற்றியிலே திலகமிடும் இரத்தம், வீரக்குழந்தைகளே, கன்னங்கள் தாங்கிய காலங்கள் போதும், ஒட்டி ஓரா மீன் பிடிக்க..’ போன்ற பாடல்களைக் குறிப்பிடலாம். இயற்கையிலேயே நகைச்சுவை உணர்வு கொண்ட இவரது கவியரங்கக் கவிதைகளில் நகைச்சுவை நிறைந்து கிடக்கும்.\nபல மேடைகளைக் கண்டிருந்த இவர் மணமாலைகளைச் சுமக்கவேண்டிய இளையவர்கள் நஞ்சு மாலை அணிந்து கொண்டு சமர்க்களத்தில் நின்று, அவர்கள் வீரமரணத்தின் பின் புகழுடலில் மாலை தாங்கும் வீரர்களை மனதில் கொண்டு, இறுதிவரை மேடைகளில் தன் கழுத்தில் மாலைகள் வாங்கியதில்லை..\nஉண்மையும் நேர்மையும் இரக்கமும் சுபாவமாகக் கொண்ட இவருக்கு தன்மான உணர்வும் எதற்கும் அஞ்சாத துணிச்சலும் கூடவே பயணித்தது. தமிழீழ தேசியத்தலைவர் அவர்களை நேரில் சந்தித்து உரையாடிய போது குறிப்பாக இவரிடம் காணப்பட்ட துணிச்சலுக்காகவே உங்களை எனக்குப் பிடிக்கும் என தலைவர் அவர்கள் நேரடியாகவே பாராட்டியுள்ளார்\n1974ல் சுதந்திரன் பத்திரிகைத் துணையாசிரியராகவும் 1982ல் புதிய உலகம் பத்திரிகைத் துணையாசிரியராகவும் இருந்தவர். சுடர், பாதுகாவலன், தொண்டன் போன்ற சஞ்சிகைகளில் இவரது சிறுகதைகளும் தொடர்களும் வெளிவந்தன. இவருடைய எழுத்துப்பணிக்காக 2 தடவைகள் தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களால் தங்கப்பதங்கம் அணிவித்து மதிப்பளிக்கப்பட்டார்.\nஎழுத்துத் துறையோடு ஓவியம், சிற்பம் போன்றவற்றிலும் தனது திறமையை வெளிப்படுத்தினார். கற்சிலை மடுவில் நிறுவப்பட்டிருந்த கம்பீரமான பண்டாரவன்னியன் சிலை, மாங்குளத்தில் நிறுவப்பட்டிருந்த கரும்புலி போர்க்கின் சிலை, கிளிநொச்சி 155ம் கட்டையில் அமைக்கப்பட்டிருந்த முதற் பெண் மாவீர்ர் மாலதியின் சிலை போன்றன இவர் செதுக்கிய சிற்பங்களே.\nமானிப்பாய் அந்தோனியார் ஆலய முன்றலில் யேசுக் கிறீஸ்து���ின் சிலை, மல்வம் வாசிகசாலையில் சுவாமி ஞானப்பிரகாசர் சிலை,வங்காலையில் அருட்திரு பஸ்ரியன் சிலை, மன்னார் மாதா கோவில் முன்றலில் அருட்சகோதர்ர். டிலாசாலும் இரு சிறுவர்களும் நிற்கும் சிலை போன்றன இன்றும் கவிஞர் நாவண்ணணின் கலைத்திறனை நிரூபிக்கும் அவரது சிற்பங்களாகும்.\nஇயற்கை இசைஞானமும் பாடும் திறனும் கொண்ட இவர் எழுத்துத்துறையில் கொண்ட அதிக ஈடுபாட்டால் இசைத்துறையில் ஈடுபடவில்லை எனினும் இவரது நாடகங்களுக்கான பாடல்களைத் தாமே பாடியிருக்கிறார். சிறந்த நாடகக் கலைஞனான இவர் பல வானொலி நாடகங்களையும் மேடை நாடகங்களையும் எழுதியும் நடித்தும் இருக்கிறார். ஆரம்பகாலங்களில் இவரது நாடகங்கள் இலங்கை வானொலியிலும் பின்னர் 1992 ம் ஆண்டிலிருந்து இவரது படைப்புகள் புலிகளின் குரலிலும் ஒலிபரப்பாயின. 1995 ன் பின் புலிகளின் குரல் முழுநேரப்பணியாளராகவும் பின்னர் நிதர்சனம் பணியாளராகவும் கடமையாற்றினார்.\nஇவர் எழுதி வெளியிட்ட நூல்கள்\n1976 தமிழன் சிந்திய இரத்தம்-(1958 இனக்கலவரம் பற்றியது)\n1976 புத்தளத்தில் இரத்தக்களம் -(1976ல் நடந்த சிங்கள முஸ்லிம் இனக்கலவரம் பற்றியது)\n1978 பயணம் தொடர்கிறது (நாவல்)\n1988 நானொரு முற்றுப்புள்ளி (சிறுகதைத் தொகுப்பு)\n1988 தீபங்கள் எரிகின்றன (தனி மனித வரலாறு)\n1989 இத்தாலியன் தந்த இலக்கியத்தேன் (இலக்கியம்)\n1992 கதை-கண்ணீர்- கவிதை (மலையக மக்கள் தொடர்பான குறுங்காவியம்)\n1994 பொழிவு (அரங்கக் கவிதைகள்)\n1995 எத்தனை எத்தனை வித்துக்கள் வீழ்ந்தன\n2002 கரும்புலி காவியம் -பாகம் 1\nஎழுதி முடிக்கப்பட்ட வெளிவராத நூல்கள்\nவலிகாமம் இருந்து வன்னி வரை\nமுல்லை அலை விடு தூது (தூதுப் பிரபந்தம்)\nஇறுதி மூச்சு வரை எழுதும் முயற்சியில் இருந்தது – புலம்பெயர்ந்த ஈழத்து உறவுகளின் வரலாறு\n2006 ஏப்பிரல் 15ம் திகதி நோயுற்ற நிலையில் எழுத வேண்டும் என்ற தாகத்தோடேயே இவரது இறுதி மூச்சும் காற்றில் கலந்தது. இவருக்கு தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள் மாமனிதர் என்ற பட்டத்தை வழங்கி மதிப்பளித்தார்.\n« அன்பார்ந்த புலம் பெயர் தமிழ் உறவுகளே. இவர்கள் யார் என்று உங்களுக்கு தெரிகின்றதா.\nராஜீவ் கொலை வழக்கில் மாத்தையாவை சேர்க்காதது ஏன்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஎமது மக்கள் எமது தேசம்…\nஎமது மக்கள் எமது தேசம்…\nஉறவுகளாக���ய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/fatou-bensouda/", "date_download": "2018-12-10T03:45:17Z", "digest": "sha1:EEIIXS3GA4LDOSCE3H56RSUTW26TTG6D", "length": 6325, "nlines": 119, "source_domain": "globaltamilnews.net", "title": "Fatou Bensouda – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nசர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு எதிராக தடைகள் விதிக்கப்படும் – அமெரிக்கா\nஅமெரிக்கர்களுக்கு எதிராக விசாரணை நடத்தினால் சர்வதேச...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட போர்குற்றங்கள் குறித்து விசாரணை தேவை :\nகாகித்தில் பேணப்படும் மனித உரிமைப் பிரகடனம் – உலக மனித உரிமைகள் தினம் இன்று : December 10, 2018\nஇரணைமடு வான்பகுதிக்குள் மயிரிழையில் தப்பிய சிறுமி December 9, 2018\nசாவகச்சேரி மாணவனை பலியெடுத்தது இரணைமடு December 9, 2018\nஇணுவில் கிராமத்தில் நடைபெற்ற முன்பள்ளிக் கலைவிழா December 9, 2018\nசூடானில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் 5அரச அதிகாரிகள் பலி December 9, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை, வெறுமனே சட்டப் பிரச்சனையாக நோக்கமுடியாது…\nLogeswaran on தனிமையில் வாழ்ந்த மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் கும்பல் தாக்குதல்\nLogeswaran on யாழ்.குடாநாட்டில் காவல்துறையினர் பொய் வழக்குகளை பதிவு செய்வதுடன் சித்திரவதையும் மேற்கொள்கின்றனர்\nLogeswaran on தமிழ் மக்கள் அமைதியான வாழ்வை விரும்பாவிடின் மீண்டும் சோதனை சாவடிகள் முளைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2014/10/10.html", "date_download": "2018-12-10T05:23:05Z", "digest": "sha1:34MMP5J6HK76W5AU5NQGOEWUMHKISOHB", "length": 62158, "nlines": 532, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: நேயர் கடிதம் - [ 10 ] திருமதி தமிழ்முகில் அவர்கள்", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nநேயர் கடிதம் - [ 10 ] திருமதி தமிழ்முகில் அவர்கள்\nமதிப்பிற்குரிய திரு. வை. கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கு,\nவணக்கம். வலையுலகில் புதியதாக ஓர் போட்டி. தங்களது அற்புதமான சிறுகதைகளுக்கு விமர்சனம் எழுத ஓர் வாய்ப்பு. பொதுவாக, பலரும் தங்களது படைப்பைக் குறித்து பிறர் விமர்சனம் செய்வதை அவ்வளவாக விரும்ப மாட்டார்கள். நீங்கள், உங்களுடைய சிறுகதைகளை படித்து, அவற்றை விமர்சனம் செய்யக் கூறி, நல்ல விமர்சனங்களுக்கு பரிசுகளும் அளித்து வருகிறீர்கள். அது மட்டுமன்றி, சில கதைகளுக்கு பங்கேற்ற அனைத்து விமர்சனங்களுக்குமே போனஸ் பரிசு என்று வழங்கி அனைவரையும் மகிழ்வித்து உள்ளீர்கள்.\nநான் தங்களது மூன்றாம் சிறுகதையான \" சுடிதார் வாங்கப் போறேன் \" சிறுகதைக்கு முதன் முதலாக எனது விமர்சனத்தை அனுப்பினேன். அந்த விமர்சனத்திற்கு எனக்கு மூன்றாம் பரிசு கிடைத்தது. இது குறித்து அறிந்ததும் மிகவும் மகிழ்ந்தேன். அதன் பின் என்னால் இயன்றவரை தங்களது சிறுகதைகளுக்கு எனது விமர்சனங்களை அனுப்பி வந்தேன். சில சமயங்களில், கைப்பட விமர்சனங்களை எழுதி வைத்து விட்டு, அவற்றை தட்டச்சு செய்ய நேரமில்லாத காரணத்தினால், அனுப்பாமல் விட்டுப் போன விமர்சனங்களும் உண்டு.\nசில சிறுகதைகளுக்கு மட்டுமே விமர்சனம் அனுப்பியிருந்தாலும், பலவற்றை புதியதாகக் கற்றுக் கொண்டுள்ளேன். முதலில், சிறுகதை விமர்சனம் என்பதே எனக்கு புதியது தான். விமர்சனக் கலை குறித்து அறிந்து கொண்டதே தங்கள் வாயிலாகத் தான். அதற்கு முதற்கண் என் மனமார்ந்த நன்றிகள்.\nஇரண்டாவதாக, எனது விமர்சனங்கள் பரிசுக்கு தேர்வாகாது போனாலும், எனது வலைப்பூவில் வெளியிட்ட போது, தங்களது மேலான கருத்துக்கள், ஊக்கமூட்டும் வார்த்தைகள் என்னை மேலும் எழுத உற்சாகமூட்டும் தூண்டுகோலாய் அமைந்தன.\nஒரு போட்டியை அறிவித்து, அதை திறம்பட தொய்வேதும் இல்லாது நடத்தி, பரிசுத் தொகையை அவ்வப்போது, வெற்றி பெற்றவர்களின் வங்கிக் கணக்கில் சேர்த்து, அப்பப்பா, எவ்வளவு வேலைகள் இது போதாதென்று, எனது வங்கிக் கணக்கு எண் வேறு நான் பிழையாகக் கொடுத்து விட, அதனால் தங்களுக்கு எவ்வளவு சிரமங்கள் ஏற்பட்டிருக்கும் என்பதை உணருகிறேன். நான் செய்த பிழைக்கு மன்னித்து விடும்படி கேட்டுக் கொள்கிறேன்.\nதங்களது சிறுகதைகளுக்கு விமர்சனம் எழுத நேரமில்லாது போனாலும், வாராவாரம் வியாழன் காலை பதினோறு மணிக்கு ( அதாவது இந்திய நேரப்படி வியாழன் இரவு எட்டரை மணிக்கு ) தங்களது புதிய சிறுகதையை படிக்க தவறியதில்லை.\nநல்லதோர் வாய்ப்பினை வழங்கி, புதிய விஷயங்கள் பலவற்றை அறியச் செய்து, ஊக்கமும் உற்சாகமும் வழங்கி வரும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.\nதங்களுக்கு முதலில் அடியேனின் வணக்கங்கள்\nதாங்கள் இங்கு மனம் திறந்து\nஎழுதியிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியையும்,\nதாங்கள் இந்தப்போட்டியின் ஆரம்பகட்டத்தில் 13 போட்டிகளில் மட்டுமே\nஅதிலும் முதன் முதலாகத் தாங்கள் கலந்துகொண்ட VGK-03 ’சுடிதார் வாங்கப்\nபோறேன்’ என்ற என் கதைக்கான தங்களின் விமர்சனம் நடுவர் அவர்களால்\nபரிசுக்குத்தேர்வானதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. மேலும்\nVGK-05 'காதலாவது .... கத்திரிக்காயாவது’ என்ற கதையிலும் தங்களின் விமர்சனம்\nமீண்டும் பரிசுக்குத்தேர்வானதில் என் சந்தோஷம் இருமடங்காக இருந்தது.\nஅதன்பிறகு தங்களின் குடும்ப சூழ்நிலைகளால், தங்களின் முழுத்திறமைகளை\nவெளிப்படுத்தி தொடர்ந்து போட்டியில் கலந்துகொள்ள இயலாமல் உள்ளதாகச்\nசொல்லியிருந்தீர்கள். இது பெரும்பாலும் இந்தப்போட்டிகளில் கலந்துகொண்ட\nஎல்லோருக்குமே ஏற்பட்ட சோதனைகள் தான். அதனால் பரவாயில்லை.\n//இரண்டாவதாக, எனது விமர்சனங்கள் பரிசுக்கு தேர்வாகாது போனாலும், எனது வலைப்பூவில் வெளியிட்ட போது, தங்களது மேலான கருத்துக்கள், ஊக்கமூட்டும் வார்த்தைகள் என்னை மேலும் எழுத உற்சாகமூட்டும் தூண்டுகோலாய் அமைந்தன.//\nபோட்டியில் கலந்துகொண்ட பின் அந்தத் தங்களின் விமர்சனம் நம் நடுவர்\nஅவர்களால் பரிசுக்குத் தேர்வானாலும், தேர்வாகாவிட்டாலும்கூட, அதனைத்\nதங்களின் வலைத்தளப்பதிவுகளில் வெளியிட்டு சிறப்பித்திருந்தீர்கள். இது மிகவும்\nபாராட்டப்பட வேண்டியதோர், அரிய பெரியதோர் துணிச்சலான மற்றும்\nஎழுத்துலகுக்கான ஆரோக்யமான செயல் மட்டுமே. எல்லோரும் இதை துணிந்து\nதாங்கள் செய்த இந்தச்செயல் எழுத்துலகில் ஓர் புதுமையும். வரவேற்கப்பட\nவேண்டியதும், பிறரால் பின்பற்றப்பட வேண்டியதுமான ஓர் ஆரோக்யமான\nதங்களைப்பார்த்து மேலும் சிலரும் இதுபோலச் செய்து சிறப்பித்திருந்தார்கள்.\nஇன்றுவரை இதனை சிலர் பொறுப்புடனும் ஆவலுடனும் செய்துவருவது மிகவும்\n[உதாரணமாக ஒருசிலவற்றை மட்டும் இங்கு குறிப்பிட்டுள்ளேன்:\nதிரு. பழனி கந்தசாமி ஐயா அவர்கள்\nதிரு. பெருமாள் செட்டியார் அவர்கள்]\nஇருப்பினும் ’VGK-12 உண்மை சற்றே வெண்மை’ வரை இதனை மிகுந்த ஆர்வத்துடன்\nசெய்துவந்த தாங்கள், அதன்பிறகு தாங்கள் கலந்துகொண்ட VGK-17, VGK-18, VGK-23\nமற்றும் VGK-24 ஆகிய நான்கு விமர்சனங்களை மட்டும் தங்கள் பதிவினில்\nஇதுவரை வெளியிடாமல் உள்ளீர்கள் என்பதையும் நினைவூட்டிக்கொள்கிறேன்.\nதாங்கள் 05.05.2014 முதல் 11.05.2014 வரை வலைச்சர ஆசிரியராக\nஒருவார காலம் பொறுப்பேற்றிருந்தபோது அதில் மூன்று நாட்கள்\nஎன்னைப்பற்றியும் என் வலைத்தளம் பற்றியும் எழுதியிருந்தீர்கள்.\nமிக்க நன்றி, மிகவும் சந்தோஷம்.\nஅனைவருக்கும் முதற்கண் எனது அன்பு வணக்கங்கள். எனது பெயர் பி. தமிழ் முகில். இன்று தொடங்கி, இன்னும் ஒரு வார காலத்திற்கு வலைச்சரத்தில் ஆசிரியர் பொறுப்பேற்க உள்ளேன். தங்களது மேலான அன்பினையும் ஆதரவையும் நாடுகிறேன்.\nசில நாட்களுக்கு முன்பு திரு. வை. கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்கள் வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்க கேட்ட போது, சில காரணங்களால் இயலாமல் போனது. முதன் முறையாக வலைச்சரத்தில் ஆசிரியர் பொறுப்பேற்றுள்ளேன். நல்லதோர் வாய்ப்பளித்த திரு. சீனா ஐயா அவர்களுக்கும், திரு. வை. கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nஎன் இந்த சிறுகதை விமர்சனப்\nஇதோ இங்கே அதனை அப்படியே கொடுத்துள்ளேன்.\nதிரு.வை. கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களது தளத்தில்\nநடைபெறும் சிறுகதை விமர்சனப் போட்டி\nஅன்பின் திரு.வை. கோபாலகிருஷ்ணன் ஐய���\nஓர் சிறுகதை வெளியிடப்பட்டு வருகின்றது.\nஅந்த சிறுகதைக்கு விமர்சனம் எழுதியனுப்ப\nபோட்டியின் பொதுவான விதிமுறைகளுக்கான இணைப்பு:\nஇந்த வாரப்போட்டிக்கான சிறுகதையின் தலைப்பு:\n“ சூ ழ் நி லை ”\nதங்களின் பேரன்புக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.\n//தங்களது சிறுகதைகளுக்கு விமர்சனம் எழுத நேரமில்லாது போனாலும், வாராவாரம் வியாழன் காலை பதினோறு மணிக்கு ( அதாவது இந்திய நேரப்படி வியாழன் இரவு எட்டரை மணிக்கு ) தங்களது புதிய சிறுகதையை படிக்க தவறியதில்லை.//\nபோட்டியில் தொடர்ந்து தங்களால் கலந்துகொள்ள முடியாவிட்டாலும்\nஎன் சிறுகதைகளை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொடர்ந்து படித்து\nவந்ததாகச் சொல்வதைக்கேட்கவே, எனக்கு மிகவும் சந்தோஷமாக\n//இது போதாதென்று, எனது வங்கிக் கணக்கு எண் வேறு நான் பிழையாகக் கொடுத்து விட, அதனால் தங்களது எவ்வளவு சிரமங்கள் ஏற்பட்டிருக்கும் என்பதை உணருகிறேன். நான் செய்த பிழைக்கு மன்னித்து விடும்படி கேட்டுக் கொள்கிறேன்.//\nதங்களின் வங்கித்தகவல்களை முதலில் தவறுதலாக எழுதி அனுப்பிவிட்டீர்கள். பிறகு\nஅந்தப்பணம் சரியாகப்போய்ச்சேராமல் எங்களுக்கே [நல்ல வேளையாகத்] திரும்பி\nவந்தது தெரிந்ததும், அமெரிக்காவில் உள்ள தங்களையும், தாங்கள்\nகேட்டுக்கொண்டபடி தொலைபேசியில் கோவையில் உள்ள தங்கள் தந்தையையும்\nபிறகு சரியான சேமிப்புக்கணக்கு எண்ணுடன் தகவல் அனுப்பி வைத்தீர்கள். அந்த\nREVISED SB ACCOUNT க்கு நாங்கள் 29.04.2014 அன்று பணத்தை மீண்டும் அனுப்பி\nவைத்தோம். பணம் கிடைத்துவிட்டதாக 11.05.2014 அன்று தாங்கள் Confirm செய்தீர்கள்.\nஅதன்பிறகு சமீபத்தில் 16-17/09/2014 அன்றும் [போனஸ் பரிசாக] ஒரு தொகை தங்களின்\nவங்கிக்கணக்குக்கு அனுப்பப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇதுபோன்ற தவறுகள் எல்லாம் சகஜம் தான். இதற்கெல்லாம் ‘மன்னிப்பு’ என்ற பெரிய\nஇருப்பினும் தாங்கள் கொடுத்திருந்த தவறுதலான [உல்டா புல்டா நம்பர்களுடன்]\nகணக்கு எண்ணில் வேறு ஒரு நபருக்கு அதே வங்கியில் கணக்கு இருந்து அதில்\nஇந்தத்தொகை வரவு வைக்கப்பட்டிருந்தால், அதனை நாம் திரும்பப்பெறுவது மஹா\nமஹா கஷ்டமாகியிருக்கும். நல்லவேளையாக அதுபோலெல்லாம் ஒன்றும்\nஆகவில்லை என்பதில் நமக்கு ஓர் ஆறுதல். :)\nதாங்கள் அன்புடன், மிகவும் சிரத்தையாக, இந்த நேயர் கடிதத்தினை எழுதி ���னக்கு அனுப்பியுள்ளதற்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். வாழ்க \nஇந்த வார சிறுகதை விமர்சனப் போட்டிக்கான\nவிமர்சனங்கள் வந்துசேர இறுதி நாள்\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 12:04 AM\nலேபிள்கள்: போட்டி பற்றி நேயர் கடிதங்கள்\nதொடரட்டும் தங்களின் சீரிய பணி ஐயா\nதொடரட்டும் தங்களின் சீரிய பணி ஐயா, நன்றி//\nமிக்க நன்றி, ஐயா - VGK\nதிருமதி தமிழ்முகில் பிரகாசம் அவர்களின்\n//திருமதி தமிழ்முகில் பிரகாசம் அவர்களின் சிறப்பான நேயர் கடிதத்திற்குப்பாராட்டுக்கள்.//\nதமிழ்முகில் என்ற அழகான பெயரால் மட்டுமே அது மிகவும் பிரகாசமாகவும் சிறப்பாகவும் அமைந்திருக்குமோ\nதங்களின் அன்பான வருகையும் அழகான பாராட்டுக்களும் மேலும் இந்தப்பதிவின் அழகுக்கு அழகூட்டி ரஸிக்க வைப்பதாக அமைந்துள்ளது. :) மிக்க நன்றி. - VGK\nஎனது நேயர் கடிதத்தினை வெளியிட்டு சிறப்பித்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ஐயா.\nஎனது கடிதத்தை பாராட்டிய திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.\n//எனது நேயர் கடிதத்தினை வெளியிட்டு சிறப்பித்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ஐயா. //\nநானே சற்றும் எதிர்பார்க்காமல் இருந்தும், மிக அழகாக ஓர் நேயர் கடிதம் எழுதி, அதை எனக்குத்தாங்கள் அனுப்பி வைத்துள்ள தங்களின் பெருந்தன்மைக்கு நான் தான் நன்றி சொல்ல வேண்டும். மிக்க நன்றி, மேடம்.\nஅன்புடன் கோபு [ VGK ]\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் October 23, 2014 at 9:25 PM\nதிருமதி. தமிழ்முகில் பிரகாசம் அவர்கள் தனது அனுபவங்களை சுவாரஸ்யமாக எழுதியிருந்தார்கள்.\nதங்கள் பதிலும் சுவையாக இருந்தது.\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் October 23, 2014 at 9:25 PM\n//திருமதி. தமிழ்முகில் பிரகாசம் அவர்கள் தனது அனுபவங்களை சுவாரஸ்யமாக எழுதியிருந்தார்கள்.//\nஆமாம். அவர்கள் பெயரே ’தமிழ்முகில்’ என்றல்லவா மிக அழகாக பிரகாசமாக அமைந்துள்ளது. அவர்களின் அனுபவங்களும் சுவாரஸ்யமாகத்தானே எழுதப்பட்டிருக்கும்\n//தங்கள் பதிலும் சுவையாக இருந்தது.//\nதங்களின் அன்பான வருகையும், என் பதிலை சுவைத்ததாகச் சொல்லியிருப்பதும் எனக்கும் சுவைபடவே உள்ளன. மிக்க நன்றி ... நண்பரே.\nஅருமையாக இருந்தது திருமதி. தமிழ்முகில் பிரகாசம் அவர்களின் நேயர் கடிதம். தங்களின் பதிலில் வலைச்சரத்தில் தங்களைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தவர்களை மறவாமல் பாராட்டுவதும், நன்றியுரை��்பதும் அருமை வைகோ சார்\n//அருமையாக இருந்தது திருமதி. தமிழ்முகில் பிரகாசம் அவர்களின் நேயர் கடிதம்.//\nமிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.\n//தங்களின் பதிலில் வலைச்சரத்தில் தங்களைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தவர்களை மறவாமல் பாராட்டுவதும், நன்றியுரைப்பதும் அருமை வைகோ சார்\nஇவர்களைப்போலவே ஒரு 7-8 வலைச்சர ஆசிரியர்கள், தங்களின் வலைச்சரப்பகுதிகளில் இந்த நம் சிறுகதை விமர்சனப்போட்டிகளைப்பற்றி சிறப்பாக அறிவித்திருந்தார்கள்.\nஅதுவும் 2014ம் ஆண்டிலேயே இருமுறை வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்றுக்கொண்ட ’கீதமஞ்சரி’ திருமதி கீதா மதிவாணன் அவர்கள் இருமுறை இதைப்பற்றி புகழ்ந்து பேசி அனைவரின் கவனத்திற்கும் இந்த நம் போட்டியினைப்பற்றிய தகவல்களைக் கொண்டு சென்றிருந்தார்கள்.\nஇதெல்லாம் இவ்வாறு இருப்பினும் [கரடியாகக் கத்தியும் :)] வலைச்சரத்தினில் இந்த விளம்பரங்களைப்பார்த்து, யாரும் புதிதாக விமர்சனம் எழுதி அனுப்பியதாக எனக்குத் தெரியவில்லை. நம் கடைக்கு எப்போதும் வருகை தந்துகொண்டு இருந்த ரெகுலர் கஸ்டமர்கள் மட்டுமே, தொடர்ந்து வந்து ஆதரவு அளித்துள்ளனர் என்பதும் மறுப்பதற்கு இல்லை.\nஎல்லோராலும் பொறுமையாக ஒரு கதையினை ஆழமாகப் படித்து, அகலமாகச்சிந்தித்து, அற்புதமாக விமர்சனம் எழுதி அனுப்பி வைக்க இயலாது என்பதே இதிலுள்ள உண்மை.\nஎனினும் இதுபோல ஓர் விளம்பரத்தை, வலைச்சரத்தில் ஒருவார ஆசிரியராகப்பணியாற்ற வாய்ப்புக் கிடைத்திருக்கும் நாம், கண்டிப்பாகப் பதிக்க வேண்டும் என்று இவர்களுக்குத் தோன்றியுள்ள நல்லதொரு எண்ணத்தையும், பெருந்தன்மையையும் என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.\nஅதனை எடுத்துச்சொல்லிப் பாராட்டியுள்ள தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nதாம் எழுதிய விமர்சனம் பரிசுக்குத் தேர்வாகாவிட்டாலும் அதனைத் தமது வலைப்பூவில் வெளியிட்டுச் சிறப்பித்தமை திரு கோபு சார் சொல்லியிருப்பது போல் எழுத்துலகில் ஓர் ஆரோக்கியமான முன்னுதாரணம் தான். அவருக்கு என் பாராட்டுக்கள் அவர் எழுதியனுப்பியதையும் வலைப்பூவில் வெளியிட்டதையும் தொடர்ந்து கவனித்து இன்னும் நான்கு விமர்சனங்களை வெளியிடவில்லை என்று திரு கோபு சார் அளித்திருக்கும் தகவல் வியப்பின் எல்லைக்கு நம்மை இட்டுச் செல்கிறது.\n//தாம் எழுதிய விமர்சன���் பரிசுக்குத் தேர்வாகாவிட்டாலும் அதனைத் தமது வலைப்பூவில் வெளியிட்டுச் சிறப்பித்தமை திரு கோபு சார் சொல்லியிருப்பது போல் எழுத்துலகில் ஓர் ஆரோக்கியமான முன்னுதாரணம் தான். அவருக்கு என் பாராட்டுக்கள்\nஆம். பாராட்டப்பட வேண்டியவர்களே தான். இவர்களே இதற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர்கள் எனவும் நாம் சொல்லலாம்.\n”நான் என் வலைத்தளத்தினில் தங்களின் கதையையும், அதற்கு நான் அனுப்பியிருந்த விமர்சனக்கட்டுரையையும் வெளியிட்டுக்கொள்ளலாமா” என தயக்கத்துடன் என்னிடம் அனுமதி கேட்டிருந்தார்கள்.\n“ஒவ்வொரு கதையின் விமர்சனப்போட்டிக்கான பரிசு முடிவுகள் வெளியாகும் வரை பொறுமையாக இருங்கோ. பரிசு முடிவுகள் என் வலைத்தளத்தினில் அதிகாரபூர்வமாக வெளியானபின், தாங்கள் தங்கள் வலைத்தளத்தினில் தாராளமாக தங்களின் விமர்சனத்தை வெளியிட்டுக்கொள்ளலாம். அதில் எந்தத்தவறுமே இல்லை. அதற்கான முழு உரிமையும் தங்களுக்கு உண்டு. அவ்வாறு வெளியிடும்போது, அதற்கான இணைப்பினையும் எனக்குத் தாங்கள் மெயில் மூலம் அனுப்பி வைத்தீர்களானால், என் அந்தக்கதைக்கான பின்னூட்டப்பெட்டியிலும் அதனை ஓர் விளம்பரம் போலக்கொடுத்து, மற்றவர்களின் கவனத்திற்கு அதனைக்கொண்டு செல்வேன். இது எழுத்துலகில் மிகவும் வரவேற்கத்தக்க ஆரோக்யமான வழிமுறைதான்” என்று சொல்லி ஊக்கமும் உற்சாகமும் அளித்திருந்தேன்.\nஅதன்பிறகு VGK-03 TO VGK-08, VGK-10 TO VGK-12 ஆகிய இவர்கள் கலந்துகொண்டிருந்த 8 கதைக்கான விமர்சனங்களை அவர்களின் வலைத்தளத்தினில் தனித்தனிப்பதிவுகளாக வெளியிட்டு சிறப்பித்திருந்தார்கள்.\nஅதன் பின் இவர்கள் பங்கேற்ற VGK-17, VGK-18, VGK-23 மற்றும் VGK-24 ஆகிய நான்கு விமர்சனங்களை மட்டும் ஏனோ வெளியிடாமலேயே இருந்து விட்டார்கள்.\nஇவற்றையெல்லாம் கூர்மையாக கவனித்துவரும் என்னால் சும்மா இருக்க முடியுமா\nஇதுபோன்ற ஒரு அரிய சந்தர்ப்பம் கிடைக்கும்போதாவது சொல்ல வேண்டாமா\nஅதனால் சொல்லிவிட்டேன். இதனைப் படித்துள்ள அவர்களும் மகிழ்ச்சியுடன், விட்டுப்போன அந்த நான்கு விமர்சனங்களையும் இப்போது தனித்தனிப்பதிவுகளாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள். அவற்றின் இணைப்புகளை நான் இங்கே கீழே கொடுத்துள்ளேன்.\n//அவர் எழுதியனுப்பியதையும் வலைப்பூவில் வெளியிட்டதையும் தொடர்ந்து கவனித்து இன்னும் நான்கு விமர்சனங���களை வெளியிடவில்லை என்று திரு கோபு சார் அளித்திருக்கும் தகவல் வியப்பின் எல்லைக்கு நம்மை இட்டுச் செல்கிறது.//\nஇதையெல்லாம் நன்கு புரிந்துகொண்டு ஆழமாகச் சிந்தித்துப்பார்த்து வியப்பின் எல்லைக்கே சென்றுள்ளதாக தாங்கள் எழுதியுள்ளதுதான், என்னையும் வியப்பின் எல்லையையும் தாண்டி இட்டுச் சென்றுவிட்டது. :)))))\nமிக்க நன்றியுடன் கோபு [VGK]\n'VGK's சிறுகதை விமர்சனப்போட்டி - 2014'\nஎன்ற சிறுகதைக்கு திருமதி. தமிழ்முகில் பிரகாசம் அவர்கள் வெகு நாட்களுக்கு முன்பே எழுதி அனுப்பியிருந்த விமர்சனம், இன்று அவர்களால், அவர்களின் பதிவினில் வெளியிடப்பட்டுள்ளது.\nஇது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.\nநடைபெற்ற சிறுகதை விமர்சனப் போட்டியில் தன் விமர்சனம் பரிசுக்குத் தேர்வாகாவிட்டாலும்கூட அதனைத் தன் பதிவினில் வெளியிட்டு சிறப்பித்துள்ள திருமதி தமிழ்முகில் பிரகாசம் அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\n'VGK's சிறுகதை விமர்சனப்போட்டி - 2014'\n’VGK-18 ஏமாற்றாதே ... ஏமாறாதே’\nஇந்த சிறுகதைக்கு திருமதி. தமிழ்முகில் பிரகாசம் அவர்கள் வெகு நாட்களுக்கு முன்பே எழுதி அனுப்பியிருந்த விமர்சனம், இன்று அவர்களால், அவர்களின் பதிவினில் வெளியிடப்பட்டுள்ளது.\nஇது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.\nநடைபெற்ற சிறுகதை விமர்சனப் போட்டியில் தன் விமர்சனம் பரிசுக்குத் தேர்வாகாவிட்டாலும்கூட, அதனைத் தன் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ள திருமதி தமிழ்முகில் பிரகாசம் அவர்களின் பெருந்தன்மைக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nசுருக்கமாக இருந்தாலும் மிகத் தெளிவாக தீர்க்கமாக சொல்லவேண்டியவற்றை மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுகள் திருமதி தமிழ்முகில் பிரகாசம்.\nவெற்றி பெற்றாலும் பெறாவிட்டாலும் போட்டியில் கலந்துகொள்ளும் அனைவரையும் ஒன்றுபோலவே அரவணைத்து ஊக்கம் தருவதில் கோபு சாரை மிஞ்ச ஆளில்லை. மனமார்ந்த நன்றி சார்.\n//சுருக்கமாக இருந்தாலும் மிகத் தெளிவாக தீர்க்கமாக சொல்லவேண்டியவற்றை மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுகள் திருமதி தமிழ்முகில் பிரகாசம். //\n:))))) ஆம், அழகாகப் பாராட்டிச் சொல்லியுள்ளீர்கள். மிக்க நன்றி.\n//வெற்றி பெற்றாலும் பெறாவிட்டால���ம் போட்டியில் கலந்துகொள்ளும் அனைவரையும் ஒன்றுபோலவே அரவணைத்து ஊக்கம் தருவதில் கோபு சாரை மிஞ்ச ஆளில்லை. மனமார்ந்த நன்றி சார்.//\nஎனக்கு ஊக்கமளிக்கும் தங்களின் இந்த உற்சாகக் கருத்துக்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.\n'VGK's சிறுகதை விமர்சனப்போட்டி - 2014'\nஇந்த சிறுகதைக்கு திருமதி. தமிழ்முகில் பிரகாசம் அவர்கள் வெகு நாட்களுக்கு முன்பே எழுதி அனுப்பியிருந்த விமர்சனம், இன்று அவர்களால், அவர்களின் பதிவினில் வெளியிடப்பட்டுள்ளது.\nஇது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.\nநடைபெற்ற சிறுகதை விமர்சனப் போட்டியில் தன் விமர்சனம் பரிசுக்குத் தேர்வாகாவிட்டாலும்கூட, அதனைத் தன் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ள திருமதி தமிழ்முகில் பிரகாசம் அவர்களின் பெருந்தன்மைக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\n'VGK's சிறுகதை விமர்சனப்போட்டி - 2014'\n’VGK-23 யாதும் ஊரே யாவையும் கேளிர் \nஇந்த சிறுகதைக்கு திருமதி. தமிழ்முகில் பிரகாசம் அவர்கள் வெகு நாட்களுக்கு முன்பே எழுதி அனுப்பியிருந்த விமர்சனம், இன்று அவர்களால், அவர்களின் பதிவினில் வெளியிடப்பட்டுள்ளது.\nஇது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.\nநடைபெற்ற சிறுகதை விமர்சனப் போட்டியில் தன் விமர்சனம் பரிசுக்குத் தேர்வாகாவிட்டாலும்கூட, அதனைத் தன் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ள திருமதி தமிழ்முகில் பிரகாசம் அவர்களின் பெருந்தன்மைக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nகடிதத்துடன் பின்னூட்டங்களும் சிறப்பாக அமைந்துள்ளன.\nகடிதம் சிறப்பாக இருக்கு. பாராட்டுகள்\nசிறப்பான கடிதம். அதற்கேற்ற பதில்.\nகடதாசி பதிலு அல்லா நல்லாதா கீது நமக்கு வார கடிதாசி மத்தவங்க படிச்சிகிட காட்டிக்கிடலாமா.\nதிருமதி தமிழ்முகில்பிரகாசம் அவர்களின் கடிதமும் பின்னூட்ட பதில்களும் நல்லா இருக்கு.\nநேயர் கடிதம் அதற்கு விஜிகே அவர்களின் கருத்து இருண்டும் இதம்.\n'மூன்றாம் சுழி’ வலைப்பதிவர் திரு. அப்பாதுரை அவர்களின் ’நேயர் கடிதம்’ தனிப்பதிவாக அவரின் வலைத்தளத்திலேயே எழுதி வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பு:- http://moonramsuzhi.blogspot.com/2014/10/blog-post_31.html\nதலைப்பு: ’இன்று போல் என்றும்’\nஇது அனைவரின் தகவலுக்காக மட்டும��.\nதாயார் சஹிதம் 'உடனே உதித்த உத்தமப் பெருமாள்' \nஇவருக்கென்று, இவர் பெயரில் தனியே ஏதும் வலைத்தளம் வைத்துக்கொள்ளாமல் இருப்பினும், ’நெல்லைத் தமிழன்’ என்ற புனைப் பெயரில் வலையுலகில்...\nஅன்புடையீர், அனைவருக்கும் வணக்கம். எங்களில் ஒவ்வொருவர் வாழ்விலும், ஒருசில குறிப்பிட்ட நாட்களை விசேஷ ஜபங்கள், ருத்ர ஏகாதஸினி ப...\n80 ] எது மூட நம்பிக்கை \n2 ஸ்ரீராமஜயம் [ நம்முடைய கண்ணாடி தலைக்குமேல் ஏறலாம். ''நான்'' என்ற அகந்தைதான் தலைக்கு மேல் ஏறக்கூடாது ...\nஅன்னபூரணியாய் வந்த ராதா ...... அள்ளித்தந்த அன்பளிப்புகள் \nமிகப்பிரபலமான பத்திரிகை எழுத்தாளரும் பதிவருமான திருமதி. ராதாபாலு அவர்களின் வருகை மிகவும் மகிழ்வளித்தது. 29.01.2015 குருவ...\n107 ] \"குண்டலிநீ யோகம் ..... அதி ஜாக்கிரதை தேவை\" - ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா சொல்வது.\n2 ஸ்ரீராமஜயம் குண்டலிநீ யோகம் - அதி ஜாக்கிரதை தேவை. ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா சொல்வது: அம்பலப்படுத்தாமல் காப்பாற்...\n108 ] ஆஞ்சநேயருக்கு ஏன் வடை மாலை \n2 ஸ்ரீராமஜயம் ஆஞ்சநேயருக்கு ஏன் வடைமாலை ஒருமுறை வடநாட்டில் இருந்து ஓர் அன்பர் மஹா பெரியவாளைத் தரிஸிக்க வந்...\n ................ ’அடை’யைத் தின்னு பழகு\nஅடடா ..... என்ன அழகு ’அடை’யைத் தின்னு பழகு சமையல் குறிப்பு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இன்றுள்ள சூழ்நிலையில் ...\n93 ] உயர்ந்த மனிதன் \n2 ஸ்ரீராமஜயம் மனிதன் ஒருவன்தான் காலுக்கு மேலேயும், உடம்பு, தலை என்ற உறுப்புக்களுடன், உயர வாக்கில் வளர்கிறான். ”படைக்கப்பட...\nBy வை. கோபாலகிருஷ்ணன் மிகவும் மகிழ்ச்சியானதோர் செய்தி நம் அன்புக்கும், மரியாதைக்கும் உரிய தெய்வீகப்பதிவர் திருமதி. இ...\n79 ] அம்மாவும் அம்பாளுமே கதி \n2 ஸ்ரீராமஜயம் பிறக்கிறபோதே அம்மாவிடம்தான் ஒட்டிக்கொள்கிறோம். அவள் உயிரில், அவள் உடம்பில், அவள் உணவில் நாம் உண்டாகிறோம். பி...\nநேயர் கடிதம் - [ 12 ] - காரஞ்சன் (சேஷ்) திரு. E.S....\nநேயர் கடிதம் - [ 11 ] திரு. அ. முஹம்மது நிஜாமுத்த...\nநேயர் கடிதம் - [ 10 ] திருமதி தமிழ்முகில் அவர்கள்\nநேயர் கடிதம் - [ 9 ] திருமதி ஜெயந்திரமணி அவர்கள்\nநேயர் கடிதம் - [ 8 ] திருமதி. கீதா சாம்பசிவம் அவர்...\nVGK-40 - மனசுக்குள் மத்தாப்பூ [பகுதி 4 of 4] நிறைவ...\nVGK-40 - மனசுக்குள் மத்தாப்பூ [பகுதி 3 of 4]\nVGK-40 - மனசுக்குள் மத்தாப்பூ [பகுதி 2 of 4]\nVGK-40 - மனசுக்குள் மத்தாப்பூ [பகுதி-1 of 4]\nநேயர் கடிதம் - [ 7 ] திருமதி ராதாபாலு அவர்கள்\nநேயர் கடிதம் - [ 6 ] திரு. ரவிஜி (மாயவரத்தான் MGR)...\nஇப்பொழுது திருப்தியா கோபு சார்\nசிறுகதை விமர்சனப்போட்டி நிறைவு விழாக் கொண்டாட்டங்க...\nVGK-39 - மா மி யா ர்\nநேயர் கடிதம் - [ 5 ] கீதமஞ்சரி - திருமதி கீதா மதிவ...\nநேயர் கடிதம் - [ 4 ] திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் ...\nநேயர் கடிதம் - [ 3 ] திருமதி ஞா. கலையரசி அவர்கள்\nVGK 38 - மலரே ....... குறிஞ்சி மலரே \nநேயர் கடிதம் - [ 2 ] முனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர...\nபோட்டி பற்றியதோர் சிறப்புப் பேட்டி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/lyricist-murugan-manthiram-letter-to-vairamuthu/", "date_download": "2018-12-10T03:49:22Z", "digest": "sha1:EY22XLYU4BJXAS3Z3KF7L2PWZZ4EXCZQ", "length": 24892, "nlines": 130, "source_domain": "kollywoodvoice.com", "title": "இன்னும் எத்தனை காலத்திற்கு இப்படி ‘சாதி’க்கப் போகிறீர்கள் கவிப்பேரரசு அவர்களே ?! – முருகன் மந்திரம் – Kollywood Voice", "raw_content": "\nஇன்னும் எத்தனை காலத்திற்கு இப்படி ‘சாதி’க்கப் போகிறீர்கள் கவிப்பேரரசு அவர்களே \nநான் பாடலாசிரியன் ஆனதன் பின்னணியில் வெறெந்த பாடலாசிரியைரை விடவும் உங்கள் பங்கு தான் அதிகம். ஏனெனில் வாழ்க்கை முழுவதும் இளையராஜா பாடல்களையே அதிகமாக கேட்கும் பாக்கியம் பெற்ற எத்தனையோ கோடி தமிழர்களில் நானும் ஒருவன். இளையராஜா பாடல்கள் என்றால் நீங்கள் இல்லாமல் எப்படி உங்கள் பாடல்கள் என்றால் இளையராஜா இல்லாமல் எப்படி\nஆகையால், இளையராஜாவின் மெட்டுகளோடு உங்கள் வார்த்தைகளை, வரிகளை ரசிக்கத்தொடங்கிய அந்த ரசனை, உங்களின் அனைத்து படைப்புகளுக்கும் பாடல்களுக்குமாய் விரிந்தது. அப்படியாக நான் பாடலாசிரியனாக மாறியதன் பின்னணியில் நீங்கள் இருப்பதை நான் எப்போதும் பெருமைக்குரியதாகவே கருதுகிறேன். கருதுவேன்.\nசமீபத்தில் ஒரு இலக்கிய இதழில் உங்களின் ஒரு பேட்டியை வாசிக்க நேர்ந்தது. அதில் இரண்டு கேள்விகளுக்கான உங்கள் பதில்கள்… என்னை இப்படி பின்வருமாறு எழுத வைத்தது.\nகிராமம் சார்ந்த, வட்டார அழகியல் மிக்க உங்கள் படைப்புகளில் கிராமத்தின் சாதிய முரண்களைப் பார்க்க முடியவில்லையே அதைப் பதிவுசெய்வது குறித்து உங்கள் மனநிலை என்ன\n“எனது இலக்கியத்திற்குச் சத்தியம்தான் மூலம் என்று நினைக்கிறேன். நான் பாராத வாழ்க்கையை எழுத முடியுமா, நான் கேளாத மொழியைப்பதிவு செய்ய முடியுமா, நான் கேளாத மொழியைப்பதிவு செய்ய முடியுமா நான் வாழ்ந்த வாழ்க்கை, நான் பட்ட வலி, பெற்ற பாடம், சந்த��த்த மனிதர்கள், அவர்களின் கண்ணீர், துயரம், காதல், காமம், இழப்பு, இறப்பு இவையெல்லாம் நான் பார்த்தது. நிஜ முகங்களைப் பதிவு செய்வதாக இருந்தால், நான் சின்ன வயதில் இருந்து பார்த்த என் சமூகம் சார்ந்த விஷயங்களைத்தான் பதிவு செய்ய வேண்டியதிருக்கும். ஆனால் அது இன்னொரு சமூகத்துக்கு விரோதமாகவோ, அந்தச் சமூகத்தை மட்டும் தூக்கி பிடிப்பதாகவோ இருந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன்.”\nஇப்படியாக நீள்கிறது அந்தக்கேள்விக்கான உங்கள் பதில். வைரமுத்து என்கிற மனிதன் வாழ்ந்த காலகட்டம் எது இந்தியாவில் தமிழகத்தில் சாதியின் பெயரால் பிரச்சினைகளும் தாக்குதல்களும் வன்முறைகளும் பலிகளும் இல்லாத காலகட்டமா இந்தியாவில் தமிழகத்தில் சாதியின் பெயரால் பிரச்சினைகளும் தாக்குதல்களும் வன்முறைகளும் பலிகளும் இல்லாத காலகட்டமா. கீழ்வெண்மணி படுகொலை நிகழ்வு என்பது உங்கள் மூதாதையர் காலத்தில் நடந்த நிகழ்வா. கீழ்வெண்மணி படுகொலை நிகழ்வு என்பது உங்கள் மூதாதையர் காலத்தில் நடந்த நிகழ்வா நான் பார்த்தது, நான் கேட்டது, நான் வாழ்ந்தது என்று நீங்கள் அடுக்குகிறீர்கள், மிக்க மகிழ்ச்சி. சைப்ரஸ் மரங்களில் பாடும் பறவையோடு நீங்கள் வாழ்ந்த பின் தான் அதை எழுதினீர்களா நான் பார்த்தது, நான் கேட்டது, நான் வாழ்ந்தது என்று நீங்கள் அடுக்குகிறீர்கள், மிக்க மகிழ்ச்சி. சைப்ரஸ் மரங்களில் பாடும் பறவையோடு நீங்கள் வாழ்ந்த பின் தான் அதை எழுதினீர்களா செர்ரிப் பூக்களைத் திருடும் காற்றை உங்கள் பால்யகாலத்தில் நீங்கள் பார்த்து அனுபவித்த பின் தான் எழுதினீர்களா செர்ரிப் பூக்களைத் திருடும் காற்றை உங்கள் பால்யகாலத்தில் நீங்கள் பார்த்து அனுபவித்த பின் தான் எழுதினீர்களா, இன்னும் இந்தப்பட்டியல், எவ்வளவு நீளமுடியும், நீட்டமுடியும் என்பது என்னைவிட உங்களுக்கு விவரமாகத் தெரியும்.\n‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ படித்துவிட்டு ஒருவர் மேடையில் பேசினார், ‘பேயத் தேவர் என்கிற பெயரை எடுத்துவிட்டுப் பெரியசாமிக் கவுண்டர் என்று போட்டால் அதுதான் எங்கள் குடும்பத்தின் கதை’ என்றார். இந்தப்பொதுமை தான் முக்கியமானது. ஒரு சாதியையோ சமூகத்தையோ அடையாளப்படுத்துவது எனது நோக்கமல்ல. என்றும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அற்புதம். பேயத்தேவர் இடத்தில் பெரியசாம���க் கவுண்டர் வருவார், பெரியசாமிப் பறையர் வருவாரா, பெரியசாமிப் பள்ளர் வருவரா ஏன் வரமுடியாது அல்லது ஏன் இந்தப்பேட்டியில் தேவரும், கவுண்டரும் வந்த இடத்தில் பறையரும் பள்ளரும் வரவில்லை என்பதன் ஆணிவேர், சல்லி வேர் எல்லாம் நீங்கள் அறியாத ஒன்றே பேரரசே\nசாதிய கொடுமைகள் பற்றி நீங்கள் எழுதுங்கள், எழுதாமல் இருங்கள். அது உங்கள் விருப்பம். ஆனால், அதை எழுதாததற்கு நீங்கள் சொல்கிற காரணங்களை உங்கள் ரசிகனாக ரசிக்கலாம். வாசகனாக ரசிக்கமுடியாது. ஒரு சாதியையோ சமூகத்தையோ அடையாளப்படுத்துவது என் நோக்கம் கிடையாது என்று சொல்கிற நீங்கள், தேவர் சமூகம் சம்பந்தப்பட்ட திரைப்படங்களுக்காக நீங்கள் எழுதிய பாடல்களை ஒருமுறை வாசித்துவிட்டு வாருங்கள். வேண்டாம். வாசிக்கவேண்டிய அவசியம் உங்களுக்கு இருக்காது. அத்தனையும் உங்கள் நினைவறையில் இருக்கும். ஒரு விரல் சொடுக்கில் வந்து குதிக்கும் என்பதை நானறிவேன். அது உங்களை தீவிரமாக ரசிப்பதன் வழியாக, கவனிப்பதன் வழியாக நான் தெரிந்துகொண்டது. உதாரணங்கள் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை என்றே உணர்கிறேன். உங்களின் காவியமும் இதிகாசமும் எதையும் அடையாளப்படுத்தவே இல்லையா\nதாஜ்மஹால் படத்தில் நீங்கள் எழுதியுள்ள, “திருப்பாச்சி அரிவாளை தீட்டிக்கிட்டு வாடா வா” பாடலின் வரிகள் பொதுமைத்தன்மை கொண்டதா அனைத்து சமூத்திற்குமானதா அதில் எந்த அடையாளமும் இல்லையா\nசரி, உங்களுக்கு இந்தியாவின், தமிழகத்தின் சாதிய கொடுமைகள், பிரிவினைகள், பிரச்சினைகள், வன்முறைகள் எல்லாம் தெரியாது என்றே வைத்துக்கொள்வோம். அதே பேட்டியில் அடுத்த கேள்விக்கான உங்கள் பதிலுக்கு வருவோம்.\nசில குறிப்பிட்ட சாதிகளை, அதன் பண்பாட்டு அடையாளங்களைப் பெருமிதமாக அடையாளப்படுத்தி வெளிவரும் சினிமாக்கள் பல காலமாக வந்தபடி இருக்கின்றன. சாதியை விமர்சித்து வரும் சினிமாக்களும் அவ்வப்போது வருவதுண்டு. இப்போது தலித் அரசியலை நேரடியாகப் பேசும் சினிமாக்கள் வர ஆரம்பித்திருக்கின்றன. இந்தச் சூழலை எப்படிப் பார்க்கிறீர்கள்\n“தலித்துகள் ஏன் சினிமா எடுக்கக் கூடாது. அவர்களின் வாழ்க்கையை யார் சொல்வது அவர்களின் வாழ்க்கை துண்டு வாழ்க்கையாகச் சொல்லப்பட்டிருக்கிறதே தவிர, மொத்த வாழ்க்கையாகச் சொல்லப்படவில்லை. தலித் வாழ்க்கையை வாழ்ந்த ஒரு கலைஞன் தான் அதை முழுமையாகச் சொல்லமுடியும். அதே சமயம், எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கலைத்துறைக்கு வந்தாலும், தங்கள் சமூகம் தான் பெருமிதமான சமுதாயம் என்று உயர்த்திப்பிடிப்பது சாதியச் சண்டைகளுக்கு வித்திட்டு விடும். தங்கள் சமூகத்தின் பெருமைகளைச் சொல்லுங்கள், தங்கள் சமூகத்தின் சிறப்புகளைச் சொல்லுங்கள். கடைசி வரைக்கும் போராடுகிற போராட்டத்தைச் சொல்லுங்கள். இன்னொரு முக்கியமான விஷயம், தலித்துகளைப் பற்றி தேவர்கள் படமெடுக்க வேண்டும், தேவர்களைப் பற்றி தலித்துகள் படமெடுக்க வேண்டும். அதுதான் சமூக நல்லிணக்கத்தை உண்டாக்கும்.”\nஒரு கேள்விக்கான பதிலின் தொடக்கத்தில், “தலித் வாழ்க்கையை வாழ்ந்த ஒரு கலைஞன் தான் அதை முழுமையாகச் சொல்லமுடியும்”, என்கிறீர்கள். பதிலை முடிக்கும்போது, “தலித்துகளைப் பற்றி தேவர்கள் படமெடுக்க வேண்டும், தேவர்களைப் பற்றி தலித்துகள் படமெடுக்க வேண்டும். அதுதான் சமூக நல்லிணக்கத்தை உண்டாக்கும்” என்று குறிப்பீடுகிறீர்கள். உங்கள் கருத்தின்படியே பார்த்தால் பாராத வாழ்க்கையை, வாழாத வாழ்க்கையை இவர்கள் மாற்றி மாற்றி படம் எடுத்துக்கொள்வார்களா\nஏன் தலித்துகளைப் பற்றி தேவர்கள் படம் எடுக்க வேண்டும், ஏன் தேவர்களைப்பற்றி தலித்துகள் படம் எடுக்கவேண்டும். எந்தப்புரிதலின் அடிப்படையில் நீங்கள் இதைக்குறிப்பிட்டுள்ளீர்கள். அந்த இரண்டு சமூகத்திற்கும் இடையில் அப்படி என்ன பெரிய உறவு இருக்கிறது, அல்லது அப்படி என்ன பெரிய நெருக்கம் இருக்கிறது அது உங்கள் வாழ்க்கைக்கு வெளியில் இருந்து நீங்கள் கேள்விப்பட்டதால் சொல்கிற விசயமா அது உங்கள் வாழ்க்கைக்கு வெளியில் இருந்து நீங்கள் கேள்விப்பட்டதால் சொல்கிற விசயமா பார்த்ததால் சொல்கிற கருத்தா அல்லது அந்த வாழ்வின் அங்கமாக இருந்ததன் வெளிப்பாடா. சரி, இருக்கட்டும். தேவர்களைப்பற்றி தலித்துகள் படம் எடுக்கமுடியுமா. சரி, இருக்கட்டும். தேவர்களைப்பற்றி தலித்துகள் படம் எடுக்கமுடியுமா அதில் கொஞ்சமே கொஞ்சமே உண்மை பேசமுடியுமா அதில் கொஞ்சமே கொஞ்சமே உண்மை பேசமுடியுமா அது வெளிவருமா தேவர்களைப்பற்றி தலித்துகள் படம் எடுத்து அதைத்தேவர்களும் தலித்துகளும் ஒன்றாக அமர்ந்து பார்க்கும் காலம் கனிந்துவிட்டது என்று நீங்கள் நம்புகிறீர்களோ என்ன��ோ பாரதி கண்ணம்மா திரைப்படம் வெளியான காலத்தை நினைவூட்ட விரும்புகிறேன். அதோடு சமகாலத்தைப்பற்றிய உங்கள் புரிதலுக்கு அதை விட்டுவிடுகிறேன்.\nமலையாளத்தில் “தோட்டி மக” என்றொரு நாவல், அது தமிழில் “தோட்டி மகன்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அந்த நாவல் எழுப்பிய, எழுப்பும் அதிர்வலைகள் பற்றி ஊரறியும். மூலத்தை எழுதிய தகழி சிவசங்கர பிள்ளையும், மொழிபெயர்த்த சுந்தர ராமசாமியும், ஆகிய இருவருமே தோட்டி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. இப்படி வரலாற்றில் இன்னும் பல உதாரணங்கள் சொல்ல முடியும். ஆக, எந்த வாழ்க்கையையும் வாழ்ந்தவன் படைப்பது நல்ல விசயம் தான். ஆனால், வாழ்ந்தவன் மட்டுமே படைக்கவேண்டும், படைக்க முடியும் என்பது சரியான கருத்தல்லவே.\nமீண்டுமாக, இந்திய சாதியம், அதனால் நிகழ்ந்த, நிகழ்ந்துகொண்டிருக்கிற, நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கிற பிரச்சினைகள், பிரிவினைகள், பாலியல் வன்கொடுமைகள், படுகொலைகள், மனிதம் குழிதோண்டிப்புதைக்கப்படும் “திண்ணிய” கொடூரங்கள், “நந்தினி”கள் பற்றி நீங்கள் எழுதுவதும் எழுதாமல் இருப்பதும் உங்கள் விருப்பம், உங்கள் பேனாவின் விருப்பம். ஆனால், அது நான் அறியாதது, எனக்குத் தெரியாதது என்று மட்டும் கூறாதீர்கள். ஏன் என்றால் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து அறிவு பெருக்கிக்கொள்ளக்கூடிய ஆற்றல் படைத்தவர் நீங்கள். “நிலவில் பொருள்கள் எடை இழக்கும்” என்று வேறு கோள்களைப்பற்றியும் எழுதக்கூடிய விஞ்ஞான விசாலமும், “மீன்களை சுமப்பதொன்றும் நீருக்கு பாரமில்லை” என்று இயற்கையின் நியாயமும் எழுதத்தெரிந்த புலவர் நீங்கள்.\nஏனெனில், சாதியம் பற்றி எனக்கு தெரியாது என்பது போல நீங்கள் குறிப்பிடுகையில், கவிப்பேரரசுவை கர்வம் கொண்ட கவிஞனாக ரசிப்பதற்கும், அசாத்தியமான பாடலாசிரியராக கொண்டாடுவதற்கும், அது பெரும் இடைஞ்சலாக இருக்கிறது.\nகூடவே, “எனது இலக்கியத்திற்குச் சத்தியம்தான் மூலம் என்று நினைக்கிறேன்” என்றும், “இலக்கியத்தை விட எனக்கு மனசாட்சி முக்கியம்” என்றும் நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள் கவிப்பேரரசு அவர்களே.\nபொது மக்கள் ஏன் தியேட்டர்களில் படம் பார்க்க விரும்புவதில்லை\nஎன் மகளை எழுப்பாதீர் – பைம்பொழில் மீரான்\nதோற்றாலும் கவலையில்லை; அரசியலுக்கு வா தலைவா : ரஜினிக்கு ஒரு ரசிகரின் ��டிதம்\nகெட்டபய சார்… இந்த ரஜினிகாந்த்\nஎன்னை தொடர்ந்து வரும் சாதிக்கு எதிராக தொடர்ந்து பேசுவேன்..…\nமீண்டும் விஜய் படத்தில் யோகிபாபு – சம்பளம் எவ்வளவு…\nஒரே வாரத்தில் 500 கோடியை வசூல் செய்த ‘2.0’ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristians.info/daily-bible-words/view-bible-words-by-category.php?cid=WC37", "date_download": "2018-12-10T04:51:17Z", "digest": "sha1:F4QSP6HUM7BP2ESDQ6U35LBD7RRZKFJD", "length": 8916, "nlines": 102, "source_domain": "tamilchristians.info", "title": "தமிழ் கிறிஸ்தவர்கள்", "raw_content": "\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.\nS.No திருவசன கருத்து Verse Category எண்ணிக்கை\nதிருவிவிலியம் மேலும் அவர், உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்கு நீ அக்கறையுடன் செவி சாய்த்து, அவர் பார்வையில் நலமாகத் தோன்றுவதைச் செய்து, அவர் கட்டளைகளைப் பின்பற்றி, அவர் சட்டங்கள் அனைத்தையும் கைக்கொண்டால், நான் எகிப்திற்கு வரச்செய்த கொள்ளை நோய்களை உன்மேல் வரவிடமாட்டேன். ஏனெனில் நானே உன்னைக் குணமாக்கும் ஆண்டவர் என்றார்\nசபை பைபிள் நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்.\nகருத்து அறிவுரை, பஞ்சம், வாக்குறுதி\nதிருவிவிலியம் ஆண்டவர் துணைநின்று அவர்களை விடுவிக்கின்றார்: பொல்லாரிடமிருந்து அவர்களை விடுவிக்கின்றார்: அவரிடம் அடைக்கலம் புகுந்ததால், அவர்களை மீட்கின்றார்.\nசபை பைபிள் கர்த்தர் அவர்களுக்கு உதவிசெய்து, அவர்களை விடுவிப்பார்; அவர்கள் அவரை நம்பியிருக்கிறபடியால், அவர்களைத் துன்மார்க்கருடைய கைக்குத் தப்புவித்து இரட்சிப்பார்.\nகருத்து பாதுகப்பு, வாக்குறுதி, நம்பிக்கை\nதிருவிவிலியம் ஆண்டவரே என் ஒளி: அவரே என் மீட்பு: யாருக்கு நான் அஞ்சவேண்டும் ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்: யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்\nசபை பைபிள் கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன் கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர். யாருக்கு அஞ்சுவேன்\nகருத்து பாதுகப்பு, வாக்குறுதி, நம்ப��க்கை\nதிருவிவிலியம் எனவே ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ\nசபை பைபிள் இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.\nகருத்து மனம் மாறுதல், வாக்குறுதி\nதிருவிவிலியம் ஒருவர் உரைக்கும் உண்மை என்றும் நிலைக்கும்: பொய்யுரையின் வாழ்வோ இமைப்பொழுதே\nசபை பைபிள் சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும்; பொய் நாவோ ஒரு நிமிஷமாத்திரம் இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilfullmovies.blogspot.com/2010/06/endhiran-3d.html", "date_download": "2018-12-10T05:32:04Z", "digest": "sha1:7AOMJPD5KOP26EU5A4BIIPYUOXERWHJO", "length": 8010, "nlines": 96, "source_domain": "tamilfullmovies.blogspot.com", "title": "high quality free online tamil movies watch and download only on tamilfullmovies: ENDHIRAN 3D ?????", "raw_content": "\nபடபிடிப்பில் தான் படபடப்பு. நேரில் அத்தனை அமைதி. அடர்த்தியான குளிர் அறையில் எந்திரன் பற்றி பேச ஆரம்பித்தார் ஷங்கர். (விகடனுக்கு அளித்த பேட்டி)\n'டேர்மிநேடர்','அவதார்',படங்களில் வெள்ளை பார்த்தவர்கள் எந்திரன் படத்திற்கு வேலை பார்திருகாங்க. அவ்வளவுதான் சொல்ல முடியும். இவ்வளவு நாளாகுதேன்னு சில பேர் கேக்கலாம். அவளவு காரணங்கள் இருக்கு. ஒரு ரோபோ திடீர்னு மனிதனாக உருமாறி வெளியே மனித கூட்டத்தில் திரிகிற விஷயம். ஏகப்பட்ட டெக்னாலஜி கலந்திருக்கு.இந்த அளவுக்குத்தான் ஒரு படம் இருக்கும்னு நினச்சி வந்தால், அதுக்கு பல படிகள் மேலே போயிருகோம். இது வரைக்கும் நீங்க பாக்காத புதுசு. கதையபத்தி detaila பேசலாம்தான். directoraagave இருந்தாலும்.... இவ்வளவு தான் அனுமதி\n\"ரஜினி ரொம்ப அபூர்வம். புகழ்,பணம், அந்தஸ்து அதெலாம் இல்லை விஷயம். எப்பவுமே அவர் கிட்ட ஒரு நிதானத்தை, அமைதியை பாத்துகிட்டே வரேன். அதுதான் நான் தேடுறதும் நீங்க உங்களுக்கு நேர்மையா இருக்கறது தான் மிக பெரிய சவால். ரஜினி அந்த சவால்ல ஜெயிச்சவர். அவர்கிட்டே மாறாத விஷயம், நடிப்பு மேலே இருக்குற துடிப்பு. கமல், விக்ரம் தான் இப்படி கேட்டுப் மாற்றம்னு முன்னணில நிப்பாங்க. அது அவங்களுக்கு கை வந்தது. இதுல ரஜினியும் அப்படி மாறிட்டார்.நாலு மணி நேரமா, ஆறு மணி நேரமா உட்கார்து மேக்கப் போட்டாலும் செய்யுறார்.டுப்பிங் பேசிட்டு கிளம்பினதும், போன் போட்டு ஷங்கர் அருமை..அர��மை\"னு சொல்வார்.மாலையில் இன்னொரு போனில் \"மணிமணியா இருக்குனு\" ஆசையா சொல்வார். அவரை வீழ்த்த ஆளே கிடையாது. அவரேதான் மாஸ்..அவரேதான் பாஸ் நீங்க உங்களுக்கு நேர்மையா இருக்கறது தான் மிக பெரிய சவால். ரஜினி அந்த சவால்ல ஜெயிச்சவர். அவர்கிட்டே மாறாத விஷயம், நடிப்பு மேலே இருக்குற துடிப்பு. கமல், விக்ரம் தான் இப்படி கேட்டுப் மாற்றம்னு முன்னணில நிப்பாங்க. அது அவங்களுக்கு கை வந்தது. இதுல ரஜினியும் அப்படி மாறிட்டார்.நாலு மணி நேரமா, ஆறு மணி நேரமா உட்கார்து மேக்கப் போட்டாலும் செய்யுறார்.டுப்பிங் பேசிட்டு கிளம்பினதும், போன் போட்டு ஷங்கர் அருமை..அருமை\"னு சொல்வார்.மாலையில் இன்னொரு போனில் \"மணிமணியா இருக்குனு\" ஆசையா சொல்வார். அவரை வீழ்த்த ஆளே கிடையாது. அவரேதான் மாஸ்..அவரேதான் பாஸ்\nஐஸை ஜீன்சுக்கு பிறகு எப்படி பாக்குறீங்க\n\"inteligent பொண்ணு \" 'இந்திரன் தமிழ் படம்தான் ஆனால் என்னக்கு ஒரு இன்டர்நேஷனல் முகம் தேவை பட்டது. அது இஸ்வர்யா வை தவிர வேறு யாராக இருக்க முடியும் ரஜினிஇன் ஸ்டைலும் ராயின் அழகும் இந்த படத்திற்கு பெரிய atraction ரஜினிஇன் ஸ்டைலும் ராயின் அழகும் இந்த படத்திற்கு பெரிய atraction \n\"நீங்களும் ரஹ்மானும் இணைந்தால் கண்டிப்பாக musical treatthan .\nஎந்திரனில் ரஹ்மானின் சாதனைகள் என்ன\n\"ஆஸ்கரை விட ஆச்சர்யமான அம்சம், அதை இத்தனை நிதானமாகவும் பக்குவமாகவும் அவர் ஏற்றுகொண்ட விதம்தான்.'எந்திரனில் ஆறு பாடல்கள். மெலடி, வெஸ்டேர்ன் என எல்லா ராகங்களிலும் உண்டு. ரஹ்மான் தனது இசை பயணத்தில் உச்சத்தில் இருக்கும் நேரம். பாடல்களும் அப்படி இருபதுதான் நியாயம். இதில் அந்த magic நடந்திருக்கு.\nஉலகத் தமிழிச் செம்மொழி மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://udtanjali.blogspot.com/2010/12/blog-post_07.html", "date_download": "2018-12-10T04:42:49Z", "digest": "sha1:DRUDJXH7OLXGSNJHDBP2ICXANW3ZELXY", "length": 6484, "nlines": 223, "source_domain": "udtanjali.blogspot.com", "title": "Tech Blog: போட்டோ பிரிண்ட் காலேண்டர்", "raw_content": "\nசெவ்வாய், 7 டிசம்பர், 2010\nவாங்க வாங்க உங்க போட்டோவை காலேண்டர் ஆக பிரிண்ட் பன்ணுவோம்\nபுது வருஷம் பிறக்க போகுது. உங்க கையால உங்களுக்கு பிடிச்சவங்களுக்கு\nநீங்களே தயார் செய்த கலேண்டேரை புது வருட பரிசாக கொடுங்க\nஇதை டவுன்லோட் செய்ய இங்கே\nஐகானை டபுள் கிளிக் செய்து கொளவும்.\nபேஜ் tab கிளிக் செய்து பேப்பர் அளவு ,பார்மட்,கலர் ..செட் செய்யவும்.\npicture ���ேவையானதை செலக்ட் செயய்து கொளவும்.picture\nதரம்,ட்ரிம் , ஷார்ப்நேஸ் அட்ஜஸ்ட் செய்யவும்.\ndate ,font டேப்களை தேர்வு\nபின்பு பிரிண்ட் கிளிக் செய்து இமேஜ் டாகுமென்ட் ஆக save பன்ணவும் .\nபிரிண்ட் பன்ணி stabler பின் அடித்து அல்லது spiral பன்ணவும்.\n8 டிசம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 1:00\n8 டிசம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 6:14\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபோட்டோ டு டெக்ஸ்ட் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2012/09/sri-rama-light-of-humanity-18/", "date_download": "2018-12-10T03:55:19Z", "digest": "sha1:XWGPSIQSTSUGFE4K5TIGCO4CK26OQUG3", "length": 42748, "nlines": 213, "source_domain": "www.tamilhindu.com", "title": "இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 18 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமுகப்பு » இந்து மத விளக்கங்கள், ராமாயணம்\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 18\nஆங்கில மூலம் : எஸ். லக்ஷ்மிநாராயணன்\nதமிழாக்கம் : எஸ். ராமன்\nஉண்ணாவிரதம் ஏற்று உயிர் துறப்பதற்காக, அங்கதனுடன் எல்லா வானரர்களும் கடற்கரையில் கிழக்கே பார்த்து உட்கார்ந்தனர். அருகே ஒரு மலையுச்சியில் சம்பாதி என்ற கழுகும் அவர்கள் எப்போது இறப்பார்கள், தனக்கு எவ்வளவு நாட்களுக்கு அவர்களது பிணம் தின்னக் கிடைக்கும் என்று மகிழ்வோடு காத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தது. தங்களுக்குள் வானரர்கள் சீதை கிடைக்காது போய்விட்ட துரதிருஷ்டத்தையும், அதனால் தாங்கள் உயிர்விட நேர்ந்ததுள்ளதையும் சொல்லிப் புலம்பிக்கொண்டிருந்தனர். அவர்களில் சில பேருக்கு மட்டுமே தெரிந்திருந்த விவரங்களான ராவணன் சீதையை அபகரித்ததையும், அவளைத் தூக்கிக்கொண்டு போகும்போது எப்படி ஜடாயு வழிமறித்து சண்டை போட்டு தன் உயிரையும் விட்டது, அப்புறம் எப்படி சுக்ரீவனை நண்பனாக்கிக் கொண்டதில் அவர்களும் சீதையைத் தேடிக் களைத்து, அவள் கிடைக்காத விஷயத்தை சுக்ரீவனிடம் சொல்ல மனமில்லாமல் இப்போது உயிர் துறக்க இருக்கிறார்கள் என்று எல்லாவற்றையும் பேசிக்கொண்டிருந்தனர். அதையும் சம்பாதி கேட்டுக்கொண்டிருந்ததால், ஜடாயு என்ற பெயரைக் கேட்டதும் உஷாராகி உடனே அவர்களிடம் வந்து மேலும் விவரங்களைக் கேட்டது.\nஜடாயு இறந்துவிட்டது என்று அறிந்ததும் அது மிகவும் துக்கமுற்று, ஜடாயு தனது சகோதரன்தான் என்று சொல்லி அவர்களின் முன்கதையைச் சொல்லிற்று. அவர்களது இளமைக் காலத்தில் ஜடாயுவும���, சம்பாதியும் புதிதாக ஏதாவது பண்ணவேண்டும் என்ற ஆர்வத்தில் ஒருமுறை ஆகாயத்தின் எல்லையைத் தொடப் போட்டி போட்டார்கள். அப்படி மேலே மேலே பறக்கும் சமயம், சூரியனின் வெப்பக் கதிர்களால் தாக்கப்பட்டு ஜடாயு சிரமப்படுவதைப் பார்த்து, சம்பாதி மேலே பறந்து நிழல் கொடுக்க அந்த நிழலில் ஜடாயு லாவகமாகப் பறந்தது. ஆனால் தான் வெப்பத்தால் தாக்கப்பட்டதால் தனது இறக்கைகள் சூட்டில் கருகிப் போயின என்று சம்பாதி வானரர்களிடம் சொன்னது.\nபக்ஷாப்⁴யாம்ʼ சா²த³யாமாஸ ஸ்னேஹாத்பரமவிஹ்வல: || 4.58.6||\nபரமவிஹ்வல: overcome by pain, வலி தாங்க முடியாததால்\nபக்ஷாப்⁴யாம் with both my wings, என் இரண்டு இறக்கைகளாலும்\nசா²த³யாமாஸ I covered, நான் மூடினேன்.\n(ஜடாயுக்கு) வலி தாங்க முடியாததால் என் இரண்டு இறக்கைகளாலும் ஆசையுடன் நான் மூடி (நிழல் தந்தேன்).\nஎல்லோருடைய விஷயத்திலும் அண்ணன்-தம்பி உறவு முறை வேறு வேறாகத்தான் இருக்கின்றன. வாலி-சுக்ரீவன் இரண்டு சண்டை போட்டுக்கொள்ளும் சகோதரர்களாகவும், ஜடாயு-சம்பாதி இரண்டு பாசமுள்ள சகோதரர்களாகவும் இருந்திருக்கின்றனர்.\n18.2 மனதில் உறுதி வேண்டும்\nகூர்மையான பார்வைக்குக் கழுகுக் கண் என்று சொல்வார்கள் இல்லையா, அதனால் கழுகாகவே இருக்கும் சம்பாதியால் மலையின் உயரச் சென்று உட்கார்ந்து, கடலையும் தாண்டி இருக்கும் இலங்கையில் உள்ள சீதையைப் பார்க்க முடிகிறது. உடனே வானரர்களையும் இலங்கைக்குச் சென்று சீதையை மீட்டு வரச் சொல்கிறது. அலை மோதும் கடலையும், அவை எழுப்பும் பேரொலியையும் கேட்ட வானரர்கள் பயந்துபோய் கடலை எப்படித் தாண்டுவது என்று மலைத்துப்போய் நின்றனர். சீதை இருப்பதைப் பார்த்து சம்பாதி சொல்லியும் தங்களால் அங்கு போக முடியுமா என்று கைகளைப் பிசைந்துகொண்டு நின்றனர். தலைவனான அங்கதன் அவர்களுடைய தயக்கத்தையும், அதைரியத்தையும் பார்த்து அவர்களிடம் நம்பிக்கையை இழப்பது ஒரு பாம்பின் விஷம் போல; அதுதான் ஒருவன் இறப்பதற்குக் காரணம். விஷம் ஒருவனைக் கொன்றுவிடுவதுபோல அதைரியம் ஒருவனின் வலிமையை இழக்கவைத்து அவனது மனோதைரியத்தையும் கொன்றுவிடும். அதனால் விஷம் போல் இருக்கும் அதைரியத்தை வளர்க்கக் கூடாது என்கிறான்.\nவிஷாதோ³ ஹந்தி புருஷம்ʼ பா³லம்ʼ க்ருத்³த⁴ இவோரக³​:|| 4.64.11||\nக்ருத்³த⁴​: angry, கோபம் கொண்ட\nபா³லம் இவ like young boy, இளம் பாலகனைப் போல\nபுருஷம் man, மனிதனை வ���ஷாத³​: despondency, அதைரியம்\nகோபம் கொண்ட பாம்பின் விஷம் இளம் பாலகனைக் கொல்வது போல, அதைரியம் மனிதனை அழிக்கிறது.\nஎந்த முயற்சியிலும் வெல்வதற்கு, ஒருவனுக்கு முதலில் மனோதைரியம் வேண்டும். தன் தொண்டர்களிடம் பயமோ, தயக்கமோ காணப்பட்டால் அவர்களின் தலைவன் அதைக் கண்டுபிடித்து, அவர்களுக்கு இருக்கும் தடைகளைக் கண்டுபிடித்து நீக்கவும், மேற்கொண்டு முன்னேறவும் ஊக்கத்துடன் திட்டமிட்டு உழைப்பதற்கு வேண்டிய தைரியத்தை வளர்க்க வேண்டும்.\n18.3 உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் …\nகடலைத் தாண்டி இலங்கைக்குப் போவதற்குண்டான வலிமையும், விருப்பமும் உள்ளவர்களை தன்னுடன் பேசுமாறு அங்கதன் அழைத்தான். அதற்கு கவா, கவாக்ஷா, மைந்தா, த்வைதா உட்படப் பலர் அவன் முன்னிலையில் வந்தும், அவர்களது முந்தைய சாதனைகளைப் பார்த்தால் அவர்களில் எவருமே தேறமாட்டார்கள் என்று தெளிவாய்த் தெரிந்தது. அவர்கள் எல்லோரிலும் முதியவனும், வன்மையும் படைத்தவன் ஜாம்பவான் என்றாலும், ஜாம்பவானே முன்பு இளம் வயதில் கடலைத் தாண்டுவது தன்னால் முடிந்திருக்கும்; ஆனால் வயதான காலத்தில் அது முடியுமா என்பது சந்தேகமே என்றான். அங்கதனோ தான் இங்கிருந்து தாண்டும் வலிமை தனக்கு இருந்தாலும், இலங்கையிலிருந்து தாண்டித் தன்னால் இங்கு திரும்பி வருவது சந்தேகமே என்றான். தலைவனான அங்கதன் திரும்புவது சந்தேகம் என்றால் அவன் போக முயற்சிப்பதில் ஜாம்பவானுக்கு விருப்பமில்லை. கடைசியில் ஜாம்பவானையே ஒருவனைத் தேர்ந்தெடுக்கச் சொல்ல அவன், அனுமனால் கடலைத் தாண்டிப் போகவும் திரும்பித் தாண்டி வரவும் முடியும் என்பதால், அனுமனைப் போகச் சொல்கிறான்.\n லங்க⁴யஸ்வ மஹார்ணவம்| …… 4.66.36||\nஹரிஸா²ர்தூ³ல O tiger among monkeys, குரங்குகளில் புலியே\nஉத்திஷ்ட² you may get up, நீ எழுந்திரு\nமஹார்ணவம் great ocean, அகன்ற கடலை\nலங்க⁴யஸ்வ you may cross, நீ தாண்டுவாய்.\n அகன்ற கடலை நீ தாண்டுவாய்.\nசாதாரணமாகவே ஒருவனுக்குத் தன் தகுதியைப் பற்றி சரியான கணிப்பு இருக்காது என்பது மட்டுமல்லாமல், முக்கியமான நேரங்களில் அதைக் குறைத்தும் மதிப்பிடுவான். அப்போது அவன் தகுதியைப் பற்றி முன்பே நன்கு தெரிந்திருந்த ஒரு பெரியவரோ, நண்பரோ அதை எடுத்துச் சொல்லும்போது அவனுக்குப் பொறியில் தட்டியது மாதிரித் தோன்றி, அவன் செயற்கரிய செயலையும் செய்யத் துணிந்து நிற்பான்.\nமே���ே இருக்கும் வால்மீகியின் ஒரு வரியைக் கேட்டால் முன்பு நாம் பார்த்த வெங்கடேச சுப்ரபாதத்தின் வரி ஒன்று நினைவுக்கு வருகிறதோ மேலும் இந்த வரியில் உள்ள சம்ஸ்கிருதச் சொல்லான “லங்க” என்பது ‘தாண்டு’ என்ற பொருளைத் தருவதால், இந்தியாவிலிருந்து தாண்டக் கூடிய தொலைவில் இருக்கும் தீவு என்பதால்தான் அதற்கு இலங்கை என்று பெயர் வந்திருக்கிறதோ மேலும் இந்த வரியில் உள்ள சம்ஸ்கிருதச் சொல்லான “லங்க” என்பது ‘தாண்டு’ என்ற பொருளைத் தருவதால், இந்தியாவிலிருந்து தாண்டக் கூடிய தொலைவில் இருக்கும் தீவு என்பதால்தான் அதற்கு இலங்கை என்று பெயர் வந்திருக்கிறதோ இவை தவிர, எனக்கு வேறொன்றும் தோன்றுகிறது. அதாவது, நீளம் தாண்டும் வீரர் ஒருவர் முன்னதாக இருந்த ஓர் ஒலிம்பிக் சாதனையை முறியடிக்கும்போது செய்து காட்டிய அதே அதிக அளவை, தன்னாலேயே இன்னுமொருமுறை கூடத் தன் வாழ்விலே செய்துகாட்டவே முடியவில்லை. அன்று அவர் ஏதும் கூடாத மருந்து சாப்பிட்டிருக்கவில்லை என்பது உண்மையானால், அவருக்கு அவரது திறமையை யார் ஞாபகப்படுத்தி அன்று அவரை உசுப்பேற்றிவிட்டார்களோ\nஒரு கூட்டத்தில் ஒருவருக்கு மனத்தளர்ச்சி ஏற்படுமானால் அது பலரையும் தொத்திக்கொள்ளும் அபாயம் பொதுவாக இருப்பதால், அந்த வானரக் கூட்டத்தில் பலருக்கும் இருந்த தளர்ச்சி அனுமானையும் தொத்திக்கொண்டுவிட்டது. கடலைத் தாண்டுவது யாரால் முடியுமோ அவர்களை அங்கதன் முன்னே வரச் சொன்னபோதும், அதன்பின் நடந்த ஆலோசனைகளின்போதும், அனுமான் எதுவும் பேசாது மௌனமாக இருந்தது ஜாம்பவானுக்கு ஆச்சரியமாக இருந்தது. அனுமானுக்கு ஊக்கம் ஊட்டும் வகையில், கடலைத் தாண்டுவதற்கு வேண்டிய சக்தியும், திறமையும் இருக்கிறது என்று அவனிடம் ஜாம்பவான் சொன்னான். அதற்கு வேண்டிய உடலமைப்பையும், மனதையும் கடவுளர்கள் அவனுக்குக் கொடுத்திருப்பதையும் ஞாபகப்படுத்தினான். அதையெல்லாம் ஒரு நல்ல காரியத்தில் ஈடுபடுத்துவதற்கு வேண்டிய காலம் கனிந்து வந்திருப்பதையும் பக்குவமாக எடுத்து ஜாம்பவான் சொன்னான். அதைக் கேட்ட அனுமான் தனது சக்தியெல்லாம் திரும்பப்பெற்றதாக உணர்ந்து, தான் கடலைத் தாண்டி சீதையின் இருப்பிடத்தை உறுதிப்படுத்தி வருவதாக அறிவித்தான். அதைக் கேட்ட வானரர்கள் ஆரவாரம் செய்து மகிழ, அந்த ஆரவாரமும் அனுமனுக்கு வேண்டிய சக்தியை மேலும் தந்ததாக வால்மீகி குறிப்பிடுகிறார்.\n….. ஹர்ஷாத்³ப³லமுபேயிவான் || 4.67.4 ||\nமகிழ்வோடு மேலும் பலம் இருப்பதாகக் கொண்டான்.\nஒருவன் தான் செய்யவேண்டிய காரியம் அளவில் பெரியதாயும், அபாயகரமனதாயும் இருந்தால் துவண்டு போய் ஏதும் செய்யாது இருக்கும் நிலையில் வேறொருவர் வந்து ஊக்கப்படுத்தினால், அதுவே அவனை இயக்கவைக்கும் ஒரு பெரிய சக்தி. மிக வலுவான சக்தி இருக்கும் அனுமானுக்கே அத்தகைய ஊக்கம் தேவைப்பட்டதென்றால், மற்றவர்களைப் பற்றிக் கேட்கவா வேண்டும் ஆக ஒருவன் ஊக்கம் தளர்ந்து போனால், அவன் வெளியிலிருந்து அதை வரவழைத்துக் கொள்ளும்படியாவது அவனுக்கு உற்றமும், சுற்றமும் அமைந்தால் அது அவன் செய்த பாக்கியமே.\nஅனுமான் மகேந்திர மலையுச்சியிலிருந்து ஒரே தாவாகத் தாவி இலங்கையை நோக்கி கடல் மேல் பறந்தார். அவர் போகும் வழியில் மைனாகம் என்றொரு மலைக்குன்று நீருக்குள்ளே இருந்து எழும்பி வந்தது. அது அனுமனைச் சிறிது நேரம் இறங்கி வந்து தன் மேல் தங்கி இளைப்பாறிச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறது. இராமருடைய முன்னோரான சாகரா என்பவனுடைய மகன்கள் தோண்டிய பள்ளங்களிலிருந்து தோன்றியதாலேயே கடலுக்கு சாகரம் என்றும் பெயர் வந்தது. தன்னை உருவாக்கிய முன்னோர்களின் வழி வந்தவரின் தூதனாகச் சென்றுகொண்டிருக்கும் அனுமனுக்கு உதவி செய்யவேண்டும் என்று சாகரத்திற்கு நன்றியுணர்வு வந்தது. அதனால் சாகரம் வேண்டிக்கொண்டு மைனாகத்தை அவருக்கு உதவ மேலே அனுப்பியது. காலத்தில் பெற்ற உதவிக்குக் கைம்மாறு செய்வது நமது பண்டைய வழக்கங்களில் ஒன்றானதால், சாகரம் தன்னை அனுப்பி, தான் வேண்டுவதால் அதனை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று மைனாகம் அனுமனிடம் சொன்னது.\nக்ருʼதே ச ப்ரதிகர்தவ்யமேஷ த⁴ர்ம​: ஸனாதன​: | ….. 5.1.114||\nக்ருʼதே when help is rendered, உதவி பெற்றதற்கு\nப்ரதிகர்தவ்யம் the gesture should be returned, நன்றியுணர்வைக் காட்டல்\nஸனாதன​: eternal, என்றும் உள்ள\nஉதவி பெற்றதற்கு நன்றியுணர்வைக் காட்டுவது நாம் கடைப்பிடிக்கும் நீதிகளுள் ஒன்று.\nமுதலில் ஒரு நல்ல மனிதனுக்கு என்று சொல்லப்பட்ட பதினாறு குணங்களுள் நன்றி உணர்வு ஒன்றாதலால், எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போது அவைகளை வால்மீகி நமக்கு நினைவுபடுத்துகிறார்.\nஇறுதியாக அனுமன் இலங்கையைச் சென்றடைந்தான். தன்னை எவரும் சந்தேகத்��ுடன் தொடரக்கூடாது என்று அவன் முன்னெச்சரிக்கையாக இரவுக் காலம் தொடங்குவதற்குக் காத்திருந்து பின்னரே, அவன் நகரத்திற்குள் நுழைந்தான். அப்படியும்கூட அவனை ஒரு பெண் காவலாளி பார்த்துவிட்டாள். அவனை அவள் யார் என்று கேட்க, எங்குமே காண்பதற்கு இல்லாத அழகிய மாட மாளிகைகளும், கூட கோபுரங்களும், மரங்கள் அடர்ந்த சாலைகளும் இலங்கை நகரில் இருப்பதாகக் கேள்விப்பட்டு அவைகளைப் பார்த்து ரசிக்க வந்திருக்கும் ஒரு அயலூர்வாசி என்று அனுமன் தன்னை விவரித்துக் கொண்டான். மேலும் தனக்கு எந்த வித கெட்ட எண்ணங்களும் கிடையாது என்றும் சொன்னான். ஆனால் அந்த அரக்கிக்கோ அவன் சொல்வதில் நம்பிக்கை வரவில்லை. மேலும் அவன் பேசும்போது அனுமனிடம் ஒரு பயமோ, தயக்கமோ தெரியாததால், எப்போதும் காவல்துறை கடைப்பிடிக்கும் வன்முறை வழிகளால்தான் அவன் வழிக்கு வருவான் என்று அவள் தீர்மானித்தாள். உண்மையை அப்போதுதான் கக்குவான் என்று அவள் அனுமனை ஓங்கி அறைந்தாள். அதனால் அனுமன் திடுக்கிட்டாலும், அவன் அவளுக்குத் திருப்பிக் கொடுத்த அறையால் அவள் நிலைகுலைந்து கீழேயே விழுந்துவிட்டாள். அவனுடைய பலத்தை உணர்ந்த அரக்கி எங்கே அவன் தன்னையே கொன்றுவிடுவானோ என்று பயந்து, தான் ஒரு பெண் என்றும், வலிமை மிக்கவர்கள் பெண்களிடம் மிகவும் கருணை காட்டுவார்கள் என்றும் சொல்லி தன்னை மேலும் துன்புறுத்தாது இருக்குமாறு கெஞ்சினாள்.\nஸமயே ஸௌம்ய திஷ்ட²ந்தி ஸத்த்வவந்தோ மஹாப³லா​: | ….. 5.3.45||\nஸௌம்ய O pious, நல்லவரே\nஸத்த்வவந்த​: heroes of great strength, வலிமை மிக்கவர்கள்\nமஹாப³லா​: strong one, வீரர்கள்\n வலிமை மிக்க வீரர்கள் (பெண்களைத் துன்புறுத்தாமல் முன்பே) ஒத்துக்கொண்டபடி இருப்பார்கள்.\nபெண்களுக்கு என்று வரும்போது, எப்போதும் ஆண்களைவிட சற்றுக் கூடுதலாகவே மரியாதையும், இரக்கமும் காட்ட வேண்டும். அவர்களுக்குத் தண்டனை கொடுக்க நேரிட்டாலும், அதன் கடுமை குறைவாகவே இருக்க வேண்டும் என்பதுதான் பொது நியதி. ஒருவனது பிறப்பிலிருந்து இறப்பு வரை பெண்ணினம் காட்டும் அன்பும் அரவணைப்பும் இல்லாமல் மனித குலமே தழைத்து வளர்ந்திருக்க முடியாது என்று உணர்ந்து அவர்களுக்கு அன்புடன் செலுத்தப்படும் ஒரு நன்றியுணர்ச்சிக் காணிக்கைதான், ஆதியிலிருந்தே இந்த மாதிரியான வழக்கம் இருப்பதன் காரணம். “பொம்பளையாப் போயிட்டே, போ போ பொழைச்சுப்போ” என்ற சாதாரணப் பேச்சின் காரணமும் இதுதான். மற்றபடி பெண்கள் பலம் குறைந்தவர்கள் என்பதால் அல்ல; அவர்கள் உடல் அளவில் இல்லாவிட்டாலும் மனதளவில் மிகவும் வலிமை வாய்ந்தவர்களே.\nகுறிச்சொற்கள்: அனுமன், இலங்கை, உடல் வலிமை, ஊக்கம், ஊக்கம் பெறுதல், சகோதர பாசம், சகோதரத்துவம், சம்பாதி, ஜடாயு, ஜாம்பவான், தன்னம்பிக்கை, பெண்கள், வானரர்கள், வால்மீகி, ஹனுமான்\n2 மறுமொழிகள் இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 18\nமனித குல புருஷோத்தமன் இராமனைப்பற்றிய இந்த தொடர் மிக அற்புதமாக வந்துகொண்டுள்ளது. சுவைபட தொகுத்து வழங்கும் திரு இராமன் அவர்களுக்கு நமது பணிவான வணக்கங்கள்.\nஇது வெளியிடும் அனைத்து செய்திகளும் உண்மையா அதை ஏப்படி நம்பி ஏற்பது\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• குழவி மருங்கினும் கிழவதாகும் – 6\n• அஞ்சலி: நெல் ஜெயராமன்\n• சபரிமலை ஐயப்பன் வழிபாட்டுத் தத்துவம்\n• கஜா புயல் சேதம்: சேவாபாரதி நிவாரணப் பணிகள்\n• குற்றாலக் குறவஞ்சி: ஓர் இலக்கிய அறிமுகம்\n• மூத்தாப்பாட்டி சொன்ன கதைகள்\n• திருநாவலூர் ஸ்ரீசுந்தரர் மடாலயம்: சூழ்ச்சியும் துரோகமும் பாரம்பரிய அழிப்பும் – 2\n• திருநாவலூர் ஸ்ரீசுந்தரர் மடாலயம்: சூழ்ச்சியும் துரோகமும் பாரம்பரிய அழிப்பும் – 1\n• கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 12\n• தீபாவளியில் பட்டாசு வெடித்தல் எனும் நெடுங்கால மரபு – பண்டைய நூல்கள் கூறுவது என்ன\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (244)\nஅயோத்தித் தீர்ப்பும் அபத்த ஊடகங்களும் – 2\nபுத்தகக் கண்காட்சியில் புதிய கையடக்க இந்துத்துவ நூல்கள்\nகரப்பு (அல்லது) பத்திரிகைக் குழுமம் நடத்துவது எப்படி\nஈரோடு: ம���ரியம்மன் கோயிலுக்காகப் போராடும் மாபெரும் மக்கள் சக்தி\nமோதி சர்க்கார்: முஸ்லீம் சஹோதரர்களது அச்சங்கள், அபிலாஷைகள் – 2\nஇலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியாவில் குடியுரிமை: கையெழுத்து இயக்கம்\nஅயோத்தித் தீர்ப்பும் அபத்த ஊடகங்களும் – 1\nஎழுமின் விழிமின் – 5\nஅழகிய மரம் (இந்தியப் பாரம்பரியக் கல்வி) – புத்தக அறிமுகம்\nஅடிமுடி தேடிய புராணம்: ஒரு விளக்கம்\nசங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 2\nதர்மக்ஷேத்திரம் – டி.வி. தொடர் விமர்சனம்\nமாபெரும் தேசிய நாயகர் அடல் பிஹாரி வாஜ்பாய்: அஞ்சலி\nஇந்தியர்களின் வரலாற்று பிரக்ஞை – வி எஸ் நைபாலை முன் வைத்து\nசங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 1\nகார்ப்பரேட் வணிக ரீதியில் கிறிஸ்தவ சூழ்ச்சிகள்: நமது எதிர்வினை என்ன\nயதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா: கவிஞர் புலித்தேவன் பாண்டியன் அவர்களுக்கு, ஐயா, உங்கள் நவம்…\nR Nanjappa: இது மிகவும் வருத்தம் தரும் செய்தி.இந்தியப் பாரம்பரிய நெல்வகை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/12/2-14.html", "date_download": "2018-12-10T04:33:28Z", "digest": "sha1:FQQZMNN6V55J3PJQP6JZMSNBIML3KWV3", "length": 16960, "nlines": 67, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "இலங்கையில் 2 பிள்ளைகளின் தாய் மீது 14 தடவைகள் துப்பாகிப் பிரயோகம் : பின்னணி என்ன ? - உண்மையின் பக்கம்", "raw_content": "\nஇலங்கையில் 2 பிள்ளைகளின் தாய் மீது 14 தடவைகள் துப்பாகிப் பிரயோகம் : பின்னணி என்ன \nகொட்டாவ பொலிஸ் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் நேற்றுமுன்தினம் இரவு 8.40 மணியளவில் இனந்தெரியாதோரால் வீடு புகுந்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக கொட்டாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுமித்த கருணாரத்ன தெரிவித்தார்.\nஇதேவேளை, உயிரிழந்த பெண் விளக்கமறியலில் இருந்து விடுதலையாகி வந்தபின்னர் பல இடங்களில் தலைமறைவாகியிருந்த நிலையில் அண்மையில் பிள்ளைகளும் கணவரும் தங்கியிருந்த வீட்டுக் சென்றிருந்த போது இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nகொட்டாவ, பாலிகா குடியிருப்பு வீதி, ருக்மலே, பன்னிப்பிட்டியவை சேர்ந்த 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரான மஞ்சுளா சந்துனி என்ற பெண்ணே இவ்வாறு இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.\nநேற்று வியாழக்கிழமை இரவு 8.40 மணியளவில் கொட்டாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ருக்மலே பன்னிப்பிட்டிய ���ிரதேசத்தில் உள்ள வீடொன்றில் துப்பாக்கிப் பிரயோகச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளதாக 119 அவரச உதவி சேவை பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, கொட்டாவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் அந்த இடத்தை நோக்கி செல்ல பணிக்கப்பட்டுள்ளனர்.\nகொட்டாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் பணிப்புரைக்கமைய உடனடியாக அப்பிரதேசத்திற்கு விரைந்து சென்ற கொட்டாவ பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கொலையுண்ட இடத்திலிருந்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nஇக்கொலைச் சம்பவம் இடம்பெற்ற இடத்திலேயே பொலிஸாரின் பலத்த பாதுகாவலின் மத்தியில் கொலையுண்ட பெண்ணின் சடலம் நேற்று வியாழக்கிழமை இரவு முழுவதும் வைக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை கொலையுண்ட பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளும் இடம்பெற்றன.\nஇவ்விசாரணைகளின் போது தெரியவருவதாவது, கொலையுண்ட பெண் வீட்டு வாசலில் அமர்ந்திருந்த வேளையில் குறித்த பெண்ணை நோக்கி முழுமையாக முகத்தை மூடிய கறுப்பு நிற தலைக்கவசம் அணிந்திருந்த மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு சந்தேக நபர்கள், துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு தப்பித்துச் சென்றுள்ளனர்.\nதுப்பாக்கி பிரயோகத்தின் போது கொலையுண்ட பெண்ணின் மார்பில் முதல் துப்பாக்கி ரவை பதியப்பட்டு பெண் மயங்கி சரிந்த வேளையில், தொடர்ந்து பெண்ணை நோக்கி 14 முறை துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு இனந்தெரியாத மர்ம நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகின்றது.\nகொலையிடம் பெற்ற வேளையில் கொலையுண்ட பெண்ணின் மாமியார் மாத்திரமே வீட்டில் இருந்ததாகவும் குறித்த பெண்ணின் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளும் குறித்த சம்பவத்தின் போது அருகிலிருக்கவில்லை எனவும் தெரியவருகின்றது.\nகுடும்ப தகராறு ஒன்றின் காரணமாக குறித்த பெண் கணவனை விட்டு பிரிந்து இருப்பதாகவும் தனது குழந்தைகளை பார்க்க மாத்திரமே இவர் வந்து செல்வதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.\nமேலும் கொலையுண்ட பெண் அத்துறுகிரிய பிரதேசத்தில் அழகுநிலையமொன்றின் உரிமையாளர் எனவும் அந்த அழகு நிலையத்தில் கடந்த பெப்ரவரி மாதம் பாதாள உலக கோஷ்யுடன் சம்பந்த��்பட்ட டனில் பண்டார தர்மசேன என்ற 33 வயதுடைய நபரை சுட்டுக்கொண்ட சம்பவத்துடன் இவர் தொடர்புடையவர் என்பதும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.\nஅந்த துப்பாக்கி பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய கொலையாளிகளுக்கு தகவல் வழங்கிய குற்றச்செய்திக்காக கடந்த ஆறுமாத காலம் சிறையிலிருந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே இவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nபிணையில் வந்த இவருக்கு மரண அச்சுறுத்தல் இருந்ததால் பல்வேறு இடங்களில் வசித்து வந்துள்ள நிலையில், கடுவல நீதிமன்றில் நடைபெறும் வழக்கு விசாரணைகளுக்கு சமுகமளித்து விட்டு கணவர் மற்றும் குழந்தைகள் தங்கியிருந்த வீட்டுக்கு வந்த நேரத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nகொலைக்கான காரணம் தெரியாத நிலையில், இச்சம்பவம் தொடர்பாக இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை. நேற்று சம்பவம் நடைபெற்ற இடத்தை_ஹோமாகம நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி பார்வையிட்டதுடன் மேலதிக விசாரணைகளை கொட்டாவ மிரியான மற்றும் நாகமுவ பிரதேச பொலிஸாரை மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டுள்ளார்.\nஇதன்படி மேலதிக விசாரணைகளை கொட்டாவ, மிரியான மற்றும் நாகமுவ பொலிஸார் மேற்கொள்கின்றனர்.\nஇனி கத்தாரில் FREE VISA என்ற ஒன்று இல்லை யாரும் நம்பி ஏமாற வேண்டாம் - எச்சரிக்கைப் பதிவு\nநாட்டில் இருந்து கத்தார் வரும் போது எந்த Sponsor க்கு வருகின்றீர்களோ அதே Sponsor இடம் உங்கள் ஒப்பந்த காலம் முடிந்த பின்னரே வேறு இடங்களை...\nதலைவணங்காத கத்தார்’ - தடைகளுக்கு மத்தியில் நிமிர்ந்து நிற்கும் நாடு: எப்படி சாத்தியமானது\nசக்திவாய்ந்த அண்டை நாடுகளின் பொருளாதார முற்றுகை மற்றும் அவற்றின் வான்வெளியை பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடைகளுக்கு பிறகும், கத்தார் பலவ...\n35 வருட பணியாளருக்கு கண்ணியமாக பிரியாவிடை & பண அன்பளிப்பு வழங்கிய சவூதி குடும்பம் - நெகிழ்ச்சி சம்பவம்\nசவுதி அரேபியா, ஹாயில் பகுதியில் கடநத 35 வருடங்களாக வேலை செய்த இந்திய நாட்டவரை கண்ணியமாக பிரியாவிடை கொடுத்து அனுப்பிய சம்பவம் ஒன்று சவ...\nசவுதியில் நடைபெற்ற GCC கூட்டத்தில் கத்தார் அதிபர் கலந்து கொள்ளவில்லை\nஇன்று டிசம்பர் 9 ஆம் திகதி றியாதில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வளைகுடா ஒத்துழைப்பு (GCC) சபையின் உச்சிம��நாட்டில் பங்கேற்க கட்டார் அமீர் ...\nமிகச் சிறிய நாடான கத்தார் பிரம்மாண்டமாக வளர்ந்தது எப்படி\nகத்தார் ஏன் சிறப்பு வாய்ந்தது பிபிசி உலக சேவைக்காக ஆராய்கிறர் ஜேம்ஸ் ஃப்ளெட்சர். இதில், கத்தாரைப் பற்றிய பல ஆய்வுகளை நடத்திய நிபுணர...\nCIMA பரீட்சை எழுத கத்தாரிலிருந்து இலங்கை சென்ற சகோதரர் காலமானார்\nஇலங்கை - அக்குரனையை சேர்ந்தவரும் Akurana Community- Qatar (ACQ)இன் அங்கத்தவருமான சகோதரர் முஹம்மத் சஹல் நிஸாயிர் (22 வயது) அவர்கள் தனது...\nUAE கடலில் மிதக்கும் சூப்பர் மார்க்கெட் திறந்து வைத்தது கேரிபோர் (Carrefour) குழுமம்\nதுபையில் 3 இடங்களில் கடலில் மிதக்கும் சூப்பர் மார்க்கெட் திறந்த கேரிபோர் (Carrefour) குழுமம் படகு பயணிகள், சொகுசுப் படகுகள், நீர் வி...\nதொழில்வாய்ப்புத்துறையில் சவால்கள்: இலங்கை – கட்டார் கலந்துரையாடல்\nகட்டார் வர்த்தக சபை மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பொன்று டோஹாவில் நடைபெற்றுள்ளது. இருநா...\nஒபெக் கூட்டமைப்பிலிருந்து 2019 ஜனவரி முதல் வெளியேறுகின்றோம் - கத்தார் அதிரடி அறிவிப்பு\n2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு (ஒபெக்) OPEC - Organization of the Petroleum Exporting Cou...\nஉம்ரா யாத்திரிகர்களை கருத்திற் கொண்டு மக்காவில் மேலும் ஒரு புதிய விமான நிலையம்\nபுனித மக்காவின் தேவைகளை கருத்திற்கொண்டு குன்புதா (Qunfudah) எனும் பகுதியில் புதிய விமான நிலையம் ஒன்று கட்டப்பட அடிக்கல் நாட்டப்பட்டது. இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/matara?categoryType=ads", "date_download": "2018-12-10T05:39:11Z", "digest": "sha1:4QQFJ6Z5MLB5OSDCQ6SG5D3SAWEJ7KGH", "length": 8292, "nlines": 198, "source_domain": "ikman.lk", "title": "வகைப்படுத்தல்கள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு96\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு55\nகாட்டும் 1-25 of 4,310 விளம்பரங்கள்\nமாத்தறை, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nரூ 90,000 பெர்ச் ஒன்றுக்கு\nஅங்கத்துவம்மாத்தறை, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nரூ 650,000 பெர்ச் ஒன்றுக்கு\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/13034318/PallikaranaiIn-the-marshlandPreventing-wall-for-2km.vpf", "date_download": "2018-12-10T04:53:02Z", "digest": "sha1:VYV2GGT27BJHWFPOKN23RPOFB46SPVRB", "length": 16878, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Pallikaranai In the marshland Preventing wall for 2km || பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் ரூ.3 கோடியில் 2 கிலோ மீட்டருக்கு தடுப்பு சுவர் முழுப்பகுதியையும் பாதுகாக்க பொதுமக்கள் கோரிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமனைவி கடத்தல்; பவர் ஸ்டார் சீனிவாசன் போலீசில் புகார் | பெண்கள் பாதுகாப்பு இலவச தொலைபேசி சேவை எண் 181; முதல் அமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார் |\nபள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் ரூ.3 கோடியில் 2 கிலோ மீட்டருக்கு தடுப்பு சுவர் முழுப்பகுதியையும் பாதுகாக்க பொதுமக்கள் கோரிக்கை + \"||\" + Pallikaranai In the marshland Preventing wall for 2km\nபள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் ரூ.3 கோடியில் 2 கிலோ மீட்டருக்கு தடுப்பு சுவர் முழுப்பகுதியையும் பாதுகாக்க பொதுமக்கள் கோரிக்கை\nபள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் ரூ.3¼ கோடியில் 2 கிலோ மீட்டருக்கு தடுப்பு சுவர் அமைக்கப்படுகிறது.\nசென்னையை அடுத்த பள்ளிக்கரணையில் சதுப்பு நிலம் உள்ளது. ஆலந்தூர், ஆதம்பாக்கம், பரங்கிமலை, மீனம்பாக்கம், வேளச்சேரி, கீழ்கட்டளை, பள்ளிக்கரணை போன்ற பகுதிகளில் இருந்து நீர் கால்வாய் வழியாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு வந்து அங்கிருந்து கடலுக்கு செல்லும்.\nபள்ளிக்கரணை சதுப்பு நிலம் வேளச்சேரியில் இருந்து தொடங்கி பள்ளிக்கரணை, துரைப்பாக்கம், பெரும்பாக்கம் போன்ற சுற்றுப்புற பகுதிகளில் நிறைந்து இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக சதுப்பு நில பகுதியில் சென்னை மாநகராட்சி குப்பை கொட்டும் கிடங்கு, மத்திய அரசின் காற்றாலை நிறுவன அலுவலகம் போன்றவற்றுக்கு நிலங்கள் ஒதுக்கப்பட்டதால் சுமார் 18 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் இருந்த சதுப்பு நிலம் தற்போது சுமார் 1,700 ஏக்கராக குறைந்து உள்ளது. அதோடு இந்த சதுப்புநிலத்தில் கோரைப்பு���்கள் அதிகமாக வளர்ந்து நிற்கின்றன.\nமேலும் துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, மேடவாக்கம், நன்மங்கலம், கோவிலம்பாக்கம் போன்ற பகுதிகளில் வீடுகளில் இருந்து எடுக்கப்படும் கழிவுநீர் லாரிகள் மூலமாக கொண்டு நள்ளிரவு நேரங்களில் சதுப்பு நிலத்தில் கலக்கப்படுகின்றன. இதுதவிர சதுப்பு நிலத்தின் பகுதிகளில் குப்பைகள் கொட்டப்படுவதால் சதுப்பு நிலத்தின் பெரும் பகுதி குப்பையாகவே காட்சியளிக்கிறது.\nஇந்த சதுப்பு நிலம் ஒரு காலத்தில் சென்னை புறநகர் பகுதிகளில் கிடைக்கும் மழைநீரை தேக்கி வைக்கும் இடமாக இருந்தது. ஆனால் சதுப்பு நிலத்தின் பரப்பளவு குறுகிவிட்டதாலும், நீர் தேக்க முறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படாததாலும் சதுப்பு நிலத்தின் ஒரு சில பகுதிகள் வறண்டு காணப்படுகிறது. மேலும் குப்பைகள் மற்றும் கழிவுநீர் கலக்கப்படுவதால் இருக்கிற குறைந்த அளவிலான தண்ணீரும் மாசு அடைந்து வருகிறது.\nஇந்த சதுப்பு நிலத்திற்கு அதிகமான பறவைகள் வந்து தங்கியிருப்பதால் பறவைகள் சரணாலயமாக மாறி வருகிறது. இதனை பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் பள்ளிக்கரணை வேளச்சேரி சாலை, துரைப்பாக்கம் ரேடியல் சாலை ஆகிய பகுதிகளில் வனத்துறை அதிகாரிகள் குடைகள் அமைத்தனர். ஆனால் முறையான பராமரிப்பு இல்லாததால் பொதுமக்கள் அங்கு பறவைகளை பார்க்க முடியாத நிலைதான் இருக்கிறது.\n2 கிலோ மீட்டருக்கு தடுப்பு சுவர்\nஇந்நிலையில் சதுப்பு நிலத்தை பாதுகாக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். முதற்கட்டமாக வேளச்சேரியில் இருந்து பள்ளிக்கரணை கைவேலி வரை 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.3 கோடியே 20 லட்சம் செலவில் தடுப்பு சுவர் ஏற்படுத்தி கரைகள் அமைக்கப்படுகின்றன.\nமேலும் இந்த பகுதியில் பறவைகள் வந்து தங்கியிருக்க குளங்கள் ஏற்படுத்தப்பட்டு மரக்கிளைகள் வைக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் பார்வையிடும் வகையில் நிழற்குடைகள் அமைக்கும் பணிகளும் நடக்கிறது. கரையை சுற்றி மரங்களும் நடப்படுகின்றன.\nஆனால் தற்போது மேற்கொள்ளப்படும் இந்த பணிகள் சதுப்பு நிலத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கானது மட்டுமே. சதுப்பு நிலத்தின் முழு பகுதிக்கு தடுப்பு சுவர் ஏற்படுத்தினால் தான் ஆக்கிரமிப்புகள் தடுக்கப்படும் என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.\nமேலும் சதுப்ப�� நிலத்தில் உள்ள கோரைப்புற்கள் அகற்றப்பட்டு தூர் வாரப்படவேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.\nஇதனால் மழைக்காலங்களில் சென்னை புறநகர் பகுதிகளான பள்ளிக்கரணை, கோவிலம்பாக்கம், நங்கநல்லூர், ஆதம்பாக்கம், உள்ளகரம், மடிப்பாக்கம் போன்ற பகுதிகளில் மழைநீர் தேங்காமல் விரைவாக வெளியேற கூடிய நிலை ஏற்படும் என பொதுமக்கள் கூறுகின்றனர்.\nசதுப்பு நிலத்தை முறையாக பாதுகாத்து முழுமையான பறவைகள் சரணாலயம் அமைக்கப்பட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. வீட்டில் தனியாக இருந்த சிறுமியை கற்பழித்து கொன்ற சித்தப்பா கைது\n2. பல்லடம் அருகே காதலன் வீட்டில் தங்கிய இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - போலீஸ் விசாரணை\n3. சிரமம் தரும் சிறுநீரக கல்\n4. ஒரே எண்ணில் இருவருக்கு பான்கார்டு; 2 பேரின் பெயர் –பெற்றோர் பெயர், பிறந்த தேதி ஒன்றாக இருக்கும் அதிசயம்\n5. 2 மகள்களை கொன்று விட்டு ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு திட்டமிட்ட தந்தை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2017/12/22202039/KL-Rahul-gets-fifty-after-Rohit-Sharma-equals-fastest.vpf", "date_download": "2018-12-10T04:55:55Z", "digest": "sha1:6OUSVVBUILLGZB2VD2GCK4BV2X7BGC47", "length": 15094, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "KL Rahul gets fifty after Rohit Sharma equals fastest T20 ton record || இலங்கைக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் அதிவேக சதம் அடித்து ரோகித் சர்மா சாதனை!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமனைவி கடத்தல்; பவர் ஸ்டார் சீனிவாசன் போலீசில் புகார் | பெண்கள் பாதுகாப்பு இலவச தொலைபேசி சேவை எண் 181; முதல் அமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார் |\nஇலங்கைக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் அதிவேக சதம் அடித்து ரோகித் சர்மா சாதனை\nஇலங்கைக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் அதிவேக சதம் அடித்து ரோகித் சர்மா சாதனை\nஇலங்கைக்கு எதிரான 2வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் அதிவேக சதம் அடித்து ரோகித் சர்மா சாதனை படைத்தார்.\nஇந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. கட்டாக்கில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.\nஇந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2–வது 20 ஓவர் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று நடக்கிறது.\nபோட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது, இதனையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடுகிறது. இரு அணியிலும் மாற்றம் கிடையாது. இலங்கை அணியின் பந்துவீச்சை தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் லோகேஷ் ராகுல் நாலாபுறமும் சிதறடித்தனர். இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக அதிவேக சதம் அடித்து சாதனை படைத்தார். இலங்கை அணியின் பந்துவீச்சால் பிரிக்க முடியாத கூட்டணி ஜெட் வேகத்தில் செல்ல தொடங்கியது.\n11.2 வது ஓவரில் மேத்யூஸ் பந்துவீச்சில் பவுண்டரி அடித்து ரோகித் சர்மா சதத்தை அடைந்தார். அப்போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கரகோஷம் எழுப்பினர். சர்வதேச போட்டிகளில் அடித்த அதிவேக சதமாகும். 12 வது ஓவரிலும் அதிரடி காட்டினார், முதல் மூன்று பந்துகளை முறையே சிக்சர், பவுண்டரி மற்றும் சிக்சர் என அடித்த ரோகித் சர்மா 12.4 வது ஓவரில் விக்கெட்டை இழந்தார். 45 பந்துகளை எதிர்க்கொண்ட ரோகித் சர்மா (118 ரன்கள்) 12 பவுண்டரிகள், 10 சிக்சர்கள் அடித்து அதிரடிகாட்டினார். 12.4 வது ஓவரில் ஷாட் அடித்து கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.\nரோகித் சர்மா 35 பந்துகளில் சதம் அடித்து 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில அதிவேகமாக சதம் அடித்தவர்கள் வீரர்கள் பட்டியலில் டேவிட் மில்லர் சாதனையை சமன் செய்தார். லோகேஷ் ராகுலுடன், முன்னாள் கேப்டன் டோனி களமிறங்கி விளையாடி வருகிறார். இந்திய அணி 15 ஓவர்களுக்கு ஒரு விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களுடன் விளையாடி வருகிறது. டோனி 12 ரன்களுடனும், லோகேஷ் ராகுல் 62 ரன்களுடனும் களத்தில் விளையாடி வருகிறார்கள்.\n1. ராஜபக்சேவுக்கு மேலும் நெருக்கடி: மந்திரிகளுக்கு சம்பளத்தை நிறுத்தியது இலங்கை பாராளுமன்றம்\nஅரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் ராஜபக்சேவுக்கு மேலும் நெருக்கடி கொடுக்கும் வகையில், அந்நாட்டு பாராளுமன்றத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\n2. இலங்கையில் 2 போலீசார் சுட்டுக்கொலை - கருணாவுக்கு தொடர்பா\nஇலங்கையில் 2 போலீசார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில், கருணாவுக்கு தொடர்பு உள்ளதா என தகவல் வெளியாகியுள்ளது.\n3. டெஸ்ட் கிரிக்கெட் தொடர்: இலங்கையை ஒயிட் வாஷ் செய்தது இங்கிலாந்து\nஇலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் வென்றது.\n4. இலங்கைக்கு கடத்த பதுக்கி வைத்து இருந்த 980 கிலோ களைக்கொல்லி பறிமுதல் - சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை\nதூத்துக்குடி அருகே இலங்கைக்கு கடத்த பதுக்கி வைத்து இருந்த 980 கிலோ களைக்கொல்லி மருந்தை நேற்று சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\n5. இலங்கை மண்ணில் 17 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇலங்கை அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. கோலியை சீண்டிய லயன்\n2. தெண்டுல்கர் விமர்சனத்துக்கு லாங்கர் பதில்\n3. டோனியின் சாதனையை சமன் செய்தார், ரிஷாப் பான்ட்\n4. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்: மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 166 ரன்கள் முன்னிலை\n5. முத்தரப்பு தொடரில் எடுத்த அதிர்ச்சி முடிவு: டோனியின் கேப்டன்ஷிப்பை கடுமையாக விமர்சித்த கம்பீர்\n��ங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=119668", "date_download": "2018-12-10T05:35:27Z", "digest": "sha1:CIB55KQ4AGFUEJ4LAS3ZWOMRLQYMAKVZ", "length": 11099, "nlines": 79, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsவரலாறு தெரியாமல் 35ஏ சட்டப்பிரிவை நீக்க முயற்சி; ஜம்மு காஷ்மீரில் முழுஅடைப்பு - Tamils Now", "raw_content": "\nராஜபக்சே பிரதமராக செயல்பட மேலும் தடை: இலங்கை நீதிமன்றம் அதிரடி - பசு குண்டர்களால் உத்தரபிரதேசத்தில் வன்முறை; போலீஸ் அதிகாரி அடித்துக் கொலை - முன்னாள் நீதிபதி குரியன் ஜோஸப் பரபரப்பு புகார்; தீபக் மிஸ்ரா 'ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயக்கப்பட்டார் - குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ;அடுத்த இரு தினங்களுக்கு மழை: வானிலை மையம் அறிவிப்பு - கன்யாகுமரியில் பத்திரிகையாளர்கள் சட்டவிரோத காவல்; டிஜிபி விசாரிக்கவேண்டும்\nவரலாறு தெரியாமல் 35ஏ சட்டப்பிரிவை நீக்க முயற்சி; ஜம்மு காஷ்மீரில் முழுஅடைப்பு\nஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 35ஏ சட்டப் பிரிவுக்கு எதிரான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த சட்டப்பிரிவை ரத்து செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசியல் கட்சிகள், பிரிவினைவாத அமைப்புகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.\nகாஷ்மீர் மாநிலத்திற்கு அரசியல் சட்டப்பிரிவு 35ஏ படி சிறப்பு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த சட்டப்பிரிவின் மூலம் காஷ்மீர் மக்களை தவிர, வெளிமாநில மக்கள் யாரும் அசையா சொத்துக்களை வாங்க முடியாது.\nகாஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 35ஏ செல்லாது என அறிவிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nபிற மாநில மக்கள் இங்கு சொத்து வாங்க முடியாது என்று தடை விதிப்பது நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிரானது என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.இது காஸ்மீர் பற்றி அடிப்படை விவரம் தெரியாதவர்கள் போடும் மனு என்று வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள்.\nசுதந்திரத்திற்கு பிறகு காஸ்மீர் இந்தியாவின் பாதுகாப்பில் இருந்த ஒரு நாடு அதை மெல்ல மெல்ல இந்திய தனக்கு உரித்தான ஒரு மாநிலமாக மாற்றிவிட்டது.வரலாறு தெரியாமல் பாஜக விரிந்த பாரதமாக இந்தியாவை பார்க்கிற முயற்சியில் காஸ்மீரை இந்த��யாவோடு சேர்த்து அதை ஒரு மாநில அந்தஸ்தில் கொண்டுபோய் விட்டிருக்கிறது. காஸ்மீர் ஒரு தனியான நாடு என்பதற்கு தற்போதைக்கு இருக்கும் ஒரே அடையாளம் சிறப்பு அந்தஸ்துதான். அதை நீக்குவதற்குதான் பாஜக முயற்சி பண்ணுகிறது\nநாடுமுழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சிறப்பு சலுகைகள் வழங்கும் சட்டப்பிரிவுக்கு ஆதரவாகவும் காஷ்மீரில் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பில் நேற்று முதல் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.\nகாஸ்மீரின் முக்கிய கட்சிகளான தேசிய மாநாடு மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவை, இந்த சட்டப்பிரிவுக்கு ஆதரவாக கடந்த சில வாரங்களாகவே போராட்டம் நடத்தி வருகின்றன.\nஇதனால், ஸ்ரீநகர் உள்ளிட்ட நகரங்களில் ஏராளமான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு முகாமிலிருந்து புறப்படும் அமர்நாத் யாத்திரையும் 2 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதே நேரம், பல்தால் மற்றும் பஹல்காம் முகாம்களிலிருந்து யாத்திரை செல்லும் பக்தர்கள் அனுமதிக்கப் படுகின்றனர்.\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருவதால், இந்த வழக்கு மீதான விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற பதிவாளரிடம் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\n35ஏ சட்டப்பிரிவை ஜம்மு காஷ்மீரில் நீக்க முயற்சி முழுஅடைப்பு வரலாறு தெரியாமல் 2018-08-06\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nமத்திய அரசின் பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டில் அநீதி: ஆந்திராவில் இடதுசாரிகள் பந்த்;\n30-ந் தேதி நடைபெறும் முழுஅடைப்புக்கு 22 அரசியல் கட்சிகள் ஆதரவு\nஜம்மு காஷ்மீரில் கனமழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு\nஜம்மு காஷ்மீரில் அரசு அமைப்பதில் இழுபறி: எம்எல்ஏ-க்களுடன் மெகபூபா முப்தி இன்று ஆலோசனை\nஜம்மு-காஷ்மீரில் மாட்டிறைச்சிக்கு விதித்த தடையை உயர் நீதிமன்றம் திரும்பப் பெற்றது\nகாஷ்மீரில் முழு அடைப்பு போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnaminnal.com/2017/08/blog-post_79.html", "date_download": "2018-12-10T04:22:02Z", "digest": "sha1:JDWZE4BXMETVCCMTGSLQW26S565B3O4G", "length": 3184, "nlines": 34, "source_domain": "www.jaffnaminnal.com", "title": "ஆவா குழுவின் தலைவர் உள்ளிட்ட ஆறு உறுப்பினர்கள் கைது | JAFFNAMINNAL", "raw_content": "\nJAFFNAMINNAL இலங்கை ஆவா குழுவின் தலைவர் உள்ளிட்ட ஆறு உறுப்பினர்கள் கைது\nஆவா குழுவின் தலைவர் உள்ளிட்ட ஆறு உறுப்பினர்கள் கைது\nகுற்றச்செயல்கள் பலவற்றுடன் தொடர்புடைய ஆவா குழுவின் தலைவர் உள்ளிட்ட ஆறு உறுப்பினர்களை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.\nயாழ், கோப்பாய் பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரைத் தாக்கி காயப்படுத்திய சம்பவத்துடனும் இவர்கள் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.\nஆவா குழுவின் தலைவர் உள்ளிட்ட மூவரை கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் இன்று காலை கைதுசெய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.\nஅதேபோன்று மட்டக்குளி பகுதியிலிருந்து நேற்றிரவு மற்றுமொரு நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nஏனைய இரண்டு சந்தேகநபர்களும் யாழ்ப்பாணத்தில் வைத்து இன்று கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.\nஇதன்போது சந்தேகநபர்களிடம் இருந்து இரண்டு வாள்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnaminnal.com/2018/01/blog-post_60.html", "date_download": "2018-12-10T04:50:03Z", "digest": "sha1:EHI73MP6WCVSTDBTMWXYX66M6QB6IRVZ", "length": 4014, "nlines": 35, "source_domain": "www.jaffnaminnal.com", "title": "யார் திருடன் என்பதை மக்கள் கண்டுகொண்டனர் – அசாத் சாலி | JAFFNAMINNAL", "raw_content": "\nJAFFNAMINNAL இலங்கை யார் திருடன் என்பதை மக்கள் கண்டுகொண்டனர் – அசாத் சாலி\nயார் திருடன் என்பதை மக்கள் கண்டுகொண்டனர் – அசாத் சாலி\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கொழும்பு மாநகர மேயர் வேட்பாளர் அசாத் சாலி, நேற்று முன்தினம் மதத்தலைவர்களை சந்தித்து ஆசிப்பெற்றார்.\nகொழும்பு மருதானையில் அமைந்துள்ள ஜமியத்துல் உலமா சபை தலைமையகத்திற்கு அசாத் சாலி நேற்று முன்தினம் மாலை சென்றிருந்தார்.\nஇதன் போது கருத்து தெரிவித்த அசாத் சாலி…\nஎவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த தேர்தலை முன்னோக்கி கொண்டு சென்று, தேர்தல் சட்டங்களை மீறாது நியாயமான தேர்தலொன்றுக்குச் செல்வதே எமது எதிர்பார்ப்பாகும்.\nஇதேவேளை, கொழும்பு கங்காராம விஹாரைக்கும் அசாத் சாலி சென்று ஆசிப்பெற்றார்.\nஇதன் போது அசாத் சாலி தெரிவித்த கருத்து….\nயார் திருடன் என்பதை மக்கள் கண்டுகொண்டனர். திருட்டுக்கும்பலுடன் வருகை தந்து மஹிந்த, ரணில் திருடன் என கூச்சலிடுகின்றார். மறுபுறம் ரணில் தனது உரையின் பின்னர், நான் கூச்சலிடுவேன் நீங்களும் கூச்சலிடுங்கள் என்று கூறுகின்றார். நாட்டின் சட்டத்திற்கு அமைய ஒரு கோடி ரூபாவை திருடினாலும், ஒரு ரூபாவை திருடினாலும் அது திருட்டாகும். அதில் மாற்றமில்லை. இந்த திருடர்களை சிறைக்கு அனுப்புவதற்கு மூன்று வருடங்களாக எதனையும் செய்யவில்லை. இந்த திருடர்களை காப்பாற்றுவதற்காக சென்று பிரதமர் தானாகவே சிக்கிக்கொண்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2011/06/blog-post_08.html", "date_download": "2018-12-10T05:02:42Z", "digest": "sha1:5CKTSHXEVB2QNJNOS6KT6AHS2BWRHU3B", "length": 14475, "nlines": 419, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: முதல்வருக்கு நன்றி மலர்", "raw_content": "\nPosted by புலவர் இராமாநுசம் at 8:23 AM\nவிருத்தத்தில் முதல்வருக்கு விண்ணப்பம் வைத்துள்ளீர்கள்.\nமுதல்வரின் ஒளிப் பார்வை எம் மீதும் தெறித்தால் சந்தோசமே.\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\n தமிழ்மணமும் தானோ-கூசும் தலைப்புகளில் பதிவுகளை போடுவதும் ஏனோ\n தமிழ்மணமும் தானோ-கூசும் தலைப்புகளில் பதிவுகளை போடுவதும் ஏனோ கரம்பற்றிக் கேட்கின்றோம் கண்ணியமும் இதுவா...\nநாலு வழிப் பாதை நடுவுல ஒரு கைகாட்டி மரம் நிற்கும் . அது நான்கு திசையிலும் உள்ள ஊர்களுக்கும் போகும் பாதையைத்தான் காட்...\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1857", "date_download": "2018-12-10T04:48:26Z", "digest": "sha1:DRNIGMLJWVURDJ6NLABGCXCZGGBJPMKR", "length": 6831, "nlines": 221, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1857 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1857 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1857 தமிழ் நூல்கள்‎ (1 பக்.)\n► 1857 நிகழ்வுகள்‎ (2 பக்.)\n► 1857 இறப்புகள்‎ (8 பக்.)\n► 1857 பிறப்புகள்‎ (38 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 09:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/gopika-071010.html", "date_download": "2018-12-10T04:12:16Z", "digest": "sha1:P2HOQ2PTNSF4JXY6F65ADQNWVNPT2JJ7", "length": 12543, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கிளாமருக்கு மாறும் கோபிகா! | Gopika ready for glamour roles - Tamil Filmibeat", "raw_content": "\n» கிளாமருக்கு மாறும் கோபிகா\nகுடும்பக் குத்து விளக்கு அந்தஸ்திலிருந்து விலகி கிளாமர் கோதாவில் குதிக்க ரெடி என்று தயாரிப்பாளர்களுக்குநூல் விட ஆரம்பித்துள்ளாராம் கோபிகா.\nஆட்டோகிராப் நாயகி கோபிகாவுக்கு தமிழில் அடுத்தடுத்து குடும்பப் பாங்கான ரோல்களே வந்து குவிந்தன.அவரும் படு சந்தோஷமாக நடித்து வந்தார். குடும்பப் பாங்கா கூப்பிடு கோபிகாவை என்ற ரேஞ்சுக்கு உயர்ந்துவந்த அவருக்கு கனா கண்டேனில் சறுக்கல் ஏற்பட்டது.\nஒரு பாட்டுக்காக கிளாமராக நடிக்கப் போக கதையைக் கட்டி விட்டு கடையை மூடி விட்டார்கள். கனா கண்டேன்சிறப்பாக ஓடியும், கோபிகாவின் நடிப்பு சிலாகிக்கப்பட்டும் கூட அவர் மீது கிளாமர் முத்திரை விழவே அப்செட்ஆகி மலாையளத்துக்குத் திரும்பினார்.\nஅங்கு அவருக்கு நிறையப் படங்கள் வரவே அப்படியே செட்டிலாகி விடலாம் என முடிவு செய்தார். ஆனால் எம்மகன் படத்தில் நல்ல கேரக்டர் வாய்ப்பு வர மீண்டும் தமிழுக்குத் திரும்பினார். அரண் படத்தில் அவருக்கு பெரியஅளவில் ஷைன் பண்ண வாய்ப்பில்லை.\nதொடர்ந்து மலையாளத்திலேயே நடித்து வந்த கோபிகாவுக்கு இப்போ��ு அங்கும் வாய்ப்புகள் குறையஆரம்பித்துள்ளதாம். இதனால் அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்தில் உள்ளாராம் கோபிகா.\nஇந்த சமயத்தில்தான் சிலர் அவருக்கு அறிவுரை கூறியுள்ளனர். கிளாமர் காட்டினால்தான் பொழைக்க முடியும்,துட்டு சேர்க்க முடியும் என்று அவர்கள் எடுத்துக் கூறவே, நீண்ட யோசனைக்குப் பின் கிளாமர் கோதாவில் குதிக்கமுடிவெடுத்துள்ளாராம் கோபிகா.\nமுழு அளவிலான கிளாமராக இல்லாமல், அளவான கிளாமர் காட்டத் தயாராக இருக்கிறேன் என்று இப்போதுகோலிவுட் தயாரிப்பாளர்களுக்கு கோபிகா தரப்பிலிருந்து ஓலை போயுள்ளதாம்.\nதற்போது சுந்தர்.சியுடன் நடிக்க ஒப்புக் கொண்டுள்ள யாழ்ப்பாணம் படத்திலேயே லேசு பாசாக கிளாமர்டிரையலை நடத்த முடிவு செய்துள்ள கோபிகா, எதிர்காலத்தில் நடிக்கும் படங்களிலும் கிளாமரை தூவி விடமுடிவு செய்துள்ளாராம்.\nஆசின், நயனதாரா என அத்தனை கேரள நாயகிகளும் கிளாமரைத்தான் முழு முதல் முலதனமாககொண்டுள்ளபோது தான் மட்டும் தொடர்ந்து பிடிவாதம் பிடிப்பதில் நியாயமில்லை என்பதை உணர்ந்தே இந்தமுடிவுக்கு வந்துள்ளாராம் கோபிகா.\nஇனிமேல் கோபிகாவையும் ரசிகர்கள் தித்திப்பாக ரசிக்கலாம்\nரஜினிக்காக ஒன்று சேர்ந்த தனுஷ், அனிருத்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n“தமிழ் சினிமாவில் அஜித் தான் என் முதல் காதலர்”.. ஓப்பனாக போட்டுடைத்த பிரபல நடிகை\nபட்டைய கெளப்பும் உல்லாலா பாடல்: மாஸு மாஸு தான் #Ullaallaa\nமரணம் மாஸ் மரணம் இந்த வீடியோ எல்லாமே மரணம் #Maranamass\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் ப��ஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/wht-flights-are-in-white-color/", "date_download": "2018-12-10T04:41:36Z", "digest": "sha1:CCJMURH43LRVHNHQ6TP5BTGMX43YJVSV", "length": 10243, "nlines": 132, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஏன் விமானங்கள் வெள்ளை நிறத்தில் இருக்கிறது என்று நீங்கள் யோசித்ததுண்டா? - Cinemapettai", "raw_content": "\nHome News ஏன் விமானங்கள் வெள்ளை நிறத்தில் இருக்கிறது என்று நீங்கள் யோசித்ததுண்டா\nஏன் விமானங்கள் வெள்ளை நிறத்தில் இருக்கிறது என்று நீங்கள் யோசித்ததுண்டா\nதற்போதைக்கு உலகின் ஒரு மூலையில் இருந்து மற்றொரு மூலைக்கு அதிவேகமாக செல்ல நமக்கு இருக்கும் ஒரே வழி விமானம் தான். உலகில் பெரியளவில் வர்த்தகம் செய்யும் போக்குவரத்து துறையும் விமான துறை தான்.\nவாழ்நாளில் ஒருமுறையாவது கப்பலில் சென்றுவிட வேண்டும் என ஆசைப்படுபவர்கள் விட, விமானத்தில் பயணித்துவிட வேண்டும் என ஆசைப்படுபவர்கள் தான் அதிகம். ஆகாயத்தில் பறக்க யாருக்கு தான் ஆசை இருக்காது.\nசிறு வயதில் இருந்தே விமானத்தின் மீது பேரார்வமும், அது வானில் பறக்கும் போதெல்லாம் அன்னாந்து பார்த்து வியக்கும் குணமும் கொண்ட நாம், என்றாவது அது ஏன் பெரும்பாலும் வெள்ளை நிறத்தில் இருக்கிறது என யோசித்திருக்க மாட்டோம்.\nஅதற்கான காரணம் இது தான்.\nவெள்ளையை தவிர்த்து மற்ற அனைத்து நிறங்களும் நாள்பட மற்றும் அதிகமாக வெயில் மற்றும் புற ஊதா கதிர்வீச்சு அதிகம் பட்டால் சீக்கிரம் மங்கிவிடும். அனால், வெள்ளை அப்படி மங்காது. மற்ற நிறங்கள் சீக்கிரமாக வெப்பத்தை உள்வாங்கும் தன்மை கொண்டவை. இதனால், அதிகம் சூடாகும் வாய்ப்புகள் உள்ளன.\nவெள்ளை நிறம் ஒளியின் அலைநீளத்தை பிரதிபலித்து அதிகமாக வெப்பம் உள்வாங்காமல் பார்த்துக் கொள்ளும். இதனால் விமானம் அதிகமாக சூடாகாது. வானில் பறக்கும் போதும், நிலத்திலும் இயல்பாக, எளிதாக பார்க்கக்கூடிய நிலை வெள்ளை நிறத்திற்கு இருக்கிறது. இதனாலும் வெள்ளை நிறம் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.\nவிமானங்களுக்கு வெள்ளை நிறம் பயன்படுத்துவதால் மறுவிற்பனை மதிப்பு அதிகம் பாத���க்காது எனவும் கூறப்படுகிறது. பெரும்பாலான விமானங்கள், விமான கம்பெனிகளால் சொந்தமாக வாங்கப்படுவது இல்லை. விமான உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து குத்தகைக்கு தான் வாங்குகின்றனர். வெள்ளை நிறம் பயன்படுத்துவதால், லோகோவை மற்றும் மாற்றினால் போதுமானது எனவும் சிலர் கூறுகின்றனர்.\nவிமானத்தை பொதுவாக பெயின்ட் செய்ய 33 லட்சத்தில் இருந்து ஒரு கோடியே 33 லட்சம் வரை ஆகலாம். வண்ணங்கள் அதிகரிக்க அதிகரிக்க அதற்கான செலவும் அதிகரிக்கும். இதுபோல பல காரணங்கள் விமானம் வெள்ளை நிறத்திலேயே இயக்கப்படுவதற்கு கூறப்படுகின்றன.\nபேட்ட படத்தின் அனைத்து பாடல்களும் வெளிவந்தது.. ஏ.ஆர்.ரஹ்மானாக உருவெடுக்கும் அனிருத்\nசிம்புவின் பிறந்தநாளில் மாபெரும் மாநாடு.. பல அறிவிப்புகள் இருக்கு..\nவிஸ்வாசம் – அஜித் கொண்டாட்டம் ஆரம்பிக்க போகுது.. ஆனால் ஒரு சிக்கல்..\nவிஜய் சேதுபதி பெயரை வைத்து நடக்கும் கூத்து.. பல கோடி கொள்ளை அடிக்க திட்டம்..\nபிரபல நடிகரை ஏமாற்றிய Flipkart.. வீடியோ உள்ளே\n‘அடங்க மறு’ படத்தின் கலக்கலான வீடியோ பாடல்.. சாயாலி – ஜெயம் ரவி செம ரொமான்ஸ்\nஒரு வழியா தன் திருமணத்தை பற்றி முடிவெடுத்த விஷால்..\n2.O படத்திலிருந்து அடுத்த வீடியோ பாடல்.. அருமை அருமை..\nவெறும் மோஷன் போஸ்டரை வைத்து விளையாட்டு காமிக்கும் அஜித்\nபிக் பாசிலிருந்து அடுத்த ஹீரோ வருகிறார்.. இவர் எத்தனை கிஸ் அடிக்க போறாரோ..\nமாரி கெத்து பாடல்.. இருக்கு செம குத்து இருக்கு\nபொது இடத்தில் லிப் கிஸ் அடித்து படங்களை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா\nஅதிரவைக்கும் அவெஞ்சர்ஸ் ட்ரைலர்.. மரண மாஸ்\nயுவன் யுவன்தான்.. NGK தீம் மியூசிக் செம..\nதுப்பாக்கி முனை மேக்கிங் சாங் வீடியோ.. விஸ்வரூபம் எடுக்கும் விக்ரம் பிரபு\nசிவகார்த்திகேயன் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் காட்சி லீக் ஆனது.\nஎமி ஜாக்சனின் அட்டகாசமான புகைப்படங்கள்.. பா செம்ம\nதில்லு முல்லு ஸ்டைலில் அலற விடும் ரஜினி.. பேட்ட அடுத்த பாடல் வெளிவந்தது\nஒரே பாடலில் மொத்த அஜித் ரசிகர்களையும் இழுத்த ரஜினி.. இதுதான் மரண மாஸ்\nமியூசிக்கில் பட்டையை கிளப்பும் அனிருத். பேட்ட செகண்ட் சிங்கிள் ட்ராக் ப்ரோமோ வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/other-news/73972/cinema/otherlanguage/Manju-warrier-injured.htm", "date_download": "2018-12-10T04:29:50Z", "digest": "sha1:5CUGPDL2NWVBIMZAOQH4N7V4D4QJJJ2S", "length": 11101, "nlines": 133, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சந்தோஷ் சிவன் படப்பிடிப்பில் மஞ்சு வாரியர் காயம் - Manju warrier injured", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநடித்து கொண்டே இருங்கள் : ரஜினிக்கு சசிகுமார் வேண்டுகோள் | வாழ்க்கையில் எதுவும் எக்ஸ்ட்ராவாக இருக்க கூடாது : ரஜினி | இரண்டு வெறியன்கள் இணைந்த பேட்ட : அனிருத் | பெரிய ஆளை எதிர்த்தால் தான் பெரிய ஆளா வரலாம் : விஜய் சேதுபதி | ரஜினியை இயக்கியது ஆஸ்கரை விட பெருமை : கார்த்திக் சுப்பராஜ் | பேட்ட இசை வௌியீடு : ரஜினி உள்ளிட்ட படக்குழு பங்கேற்பு | மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் விக்ரம் | பாகுபலி கூட்டணியை மீண்டும் இணைத்த கரன்ஜோஹர் | தந்தை இயக்கத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | பாலிவுட் பட தயாரிப்பாளர் மீது மோசடி புகார் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nசந்தோஷ் சிவன் படப்பிடிப்பில் மஞ்சு வாரியர் காயம்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன் அந்தப்பணியை விட ஒரு இயக்குநராகத்தான் பிசியாக இயங்கிக் கொண்டு இருக்கிறார். மம்முட்டியை வைத்து குஞ்சாலி மரைக்கார் என்கிற படத்தை விரைவில் இயக்கவுள்ள சந்தோஷ் சிவன், அதற்கு முன்னதாக தற்போது காளிதாஸ் ஜெயராம், மஞ்சு வாரியரை வைத்து 'ஜாக் அன்ட் ஜில்' என்கிற படத்தை இயக்கி வருகிறார்.\nஇந்தப்படத்தில் மஞ்சு வாரியாருக்கு சில ஆக்சன் காட்சிகளும் இருக்கின்றன. அப்படி ஒரு காட்சியில் நடித்தபோது மஞ்ச வாரியாருக்கு எதிர்பாராத விதமாக தலையில் அடிபட்டு காயம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட மஞ்சு வாரியாரின் காயத்தை பரிசோதித்த மருத்துவர்கள் காயத்தின் மீது தையல்கள் போட்டு சிகிச்சை அளித்துள்ளனர். சில நாட்கள் ஒய்வு எடுத்த பின்னரே மஞ்சு வாரியர் படப்பிடிப்பில் கலந்துகொள்ள வேண்டும் எனவும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nபாவனா கேரக்டரை ஞாபகப்படுத்தும் மாரி ... மோகன்லாலுடன் இனியா மீண்டும் ஆட்டம்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எ��்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபாகுபலி கூட்டணியை மீண்டும் இணைத்த கரன்ஜோஹர்\nபாலிவுட் பட தயாரிப்பாளர் மீது மோசடி புகார்\nஅக்சய் குமாருக்கு புதிய மகுடம் சூட்டிய 2.O\nகேதர்நாத் படத்திற்கு உத்தரகண்ட்டில் 7 மாவட்டங்களில் தடை\nகணவர் பெயரை இணைத்த பிரியங்கா\nமேலும் பிறமொழி செய்திகள் »\nதந்தை இயக்கத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்\n31 நாடுகளில் வெளியாகும் ஒடியன்\n2௦ வருடமாக தொடரும் மம்முட்டியின் பிரியாணி விருந்து\nபிரியதர்ஷன் படத்தில் நடிகராக இணைந்தார் பாசில்\nநடிகையை பார்த்து பொறாமைப்பட்ட துல்கர் சல்மான்\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஎனக்கு மட்டும் அந்த அதிர்ஷ்டம் : மஞ்சு வாரியர்\nஷாருக் எபெக்ட்டை உணர்ந்தேன் : மஞ்சு வாரியர் பரவசம்..\nதிலீப் வீட்டிற்கு சென்று மகளை சந்தித்தாரா மஞ்சு வாரியர்..\nமஞ்சு வாரியார் மீது மறைமுக தடை...\nமெட்ரோ ரயில் பணியில் திருநங்கைகள்: மோகன்லால்-மஞ்சு வாரியார் வரவேற்பு..\nநடிகர் : அஜித் குமார்\nநடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா\nநடிகை : பிரியா பவானி சங்கர்\nநடிகை : ராஷி கண்ணா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-10T05:15:07Z", "digest": "sha1:L6IXGGPYO6OJBUG53DTJBHQJSWXGQLOC", "length": 5901, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "காயத்ரி ரகுராம் – GTN", "raw_content": "\nTag - காயத்ரி ரகுராம்\nமீண்டும் பிரபு & பிரபுதேவா\nசார்லி சாப்ளின்-2 படத்தின் மூலம் பிரபு தேவா – பிரபு...\nகாகித்தில் பேணப்படும் மனித உரிமைப் பிரகடனம் – உலக மனித உரிமைகள் தினம் இன்று : December 10, 2018\nசபாநாயகருக்கெதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் December 10, 2018\nவிஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான தீர்ப்பு இன்று December 10, 2018\nபுன்னாலைக்கட்டுவனில் கிராமசேவகரின் இடமாற்றத்தைக் கண்டித்து போராட்டம் December 10, 2018\nடெங்கினால் பாதிக்கப்பட்ட மாணவி நோயாளர் காவு வண்டியில் சென்று பரீட்சை எழுதுகின்றார் December 10, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை, வெறுமனே சட்டப் பிரச்சனையாக நோக்கமுடியாது…\nLogeswaran on தனிமையில் வாழ்ந்த மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் கும்பல் தாக்குதல்\nLogeswaran on யாழ்.குடாநாட்டில் காவல்துறையினர் பொய் வழக்குகளை பதிவு செய்வதுடன் சித்திரவதையும் மேற்கொள்கின்றனர்\nLogeswaran on தமிழ் மக்கள் அமைதியான வாழ்வை விரும்பாவிடின் மீண்டும் சோதனை சாவடிகள் முளைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankafrontnews.com/?tag=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2018-12-10T04:10:13Z", "digest": "sha1:X7PV5S4IKH2OXNT4MJAAMNYJPOFPLZYS", "length": 12743, "nlines": 168, "source_domain": "lankafrontnews.com", "title": "அமீர் அலி | Lanka Front News", "raw_content": "\nமுன்னாள் பிரதமர் ரணிலுக்கு கடிதம் அனுப்பி வைத்தார் ஏ.எல்.எம் அதாஉல்லா|நாளைய தினம் சபாநாயகருக்கு பௌர்ணமி தினத்தில் பிடிக்கும் பேய் பிடிக்கக் கூடும் – அமைச்சர் டிலான்|ஜனாதிபதி கொலைச் சதித் திட்டம் பற்றிய முக்கிய விடயங்கள் கிடைக்கப் பெற்றுள்ளது : தயாசிறி|சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கவனம் செலுத்தப்படும்|ராஜபக்ஸக்களுக்கு எதிரான சகல வழக்கு விசாரணைகளையும் முடிவுக்கு கொண்டு வர அரசாங்கம் இணக்கம்|ரணிலின் பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு சபாநாயகருக்கு UNP கடிதம் அனுப்பி வைத்துள்ளது|ஜனாதிபதிக்கெதிரான குற்றப் பிரேரணைக்காக கையொப்பங்கள் திரட்டப்பட்டு வருகின்றன|முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்படுவாரா |நாட்டு மக்களுக்கு விசேட அறிக்கை விடுத்துள்ள சபாநாயகர் கரு ஜயசூரிய|புதிய பிரதமருக்கு ஐ.தே.கட்சியின் அமைச்சர்கள் சிலர் ஆதரவு வழங்கவுள்ளனர் – எஸ்.பி.\nஉண்மைக் கருத்துக்களை அஞ்சாமல் சொல்வதே அறம்\nபிரதி அமைச்சர் அமீர் அலியினால் புதிய வடிகான் திறந்து வைப்பு \nஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் வீடியோ வடிகான் ���ிறப்பு:- youtube.com/watchv=k8Q5u5znWpg&feature=youtu.be ஓட்டமாவடி மூன்றாம் வட்டாரத்தின் பிரதான வீதியான மருங்கைகேனி வீதி..\nபிரதமர் ரணில் தேர்தல் பிரச்சாரம் – ஓட்டமாவடி \nஹக்கீம் முஸ்லிம் காங்கிரசினை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் பிரதி அமைச்சர் அமீர அலி….\nஅஹமட் இர்ஸாட் அஹமட் இர்ஸாட்:-நீங்கள் முகம் கொடுக்க இருக்கின்ற தற்போதைய தேர்தலுடன் கடந்தகால தேர்தல்களை ஒப்பிடுகின்ற பொழுது உங்களுக்குகான ஆதரவு..\nநாட்டில் உறுதியான ஆட்சியை உருவாக்க ஐ .தே .க வாக்களியுங்கள் : பிரதமர் \nசமுர்த்தி திணைக்களம் ஊடாக திரிசவிய கடன் வழங்கும் திட்டம் \nஹைராத் வித்தியாலயத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு \nஅரசின் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் அடிக்கல் நடும் நிகழ்வும் , போசாக்கு உணவு வழங்கலும் \nதொடர்புகளுக்கு editorial@lankafrontnews.com என்ற மின்னஞ்சல் முகவரியை நாடவும்\nமுன்னாள் பிரதமர் ரணிலுக்கு கடிதம் அனுப்பி வைத்தார் ஏ.எல்.எம் அதாஉல்லா\nநாளைய தினம் சபாநாயகருக்கு பௌர்ணமி தினத்தில் பிடிக்கும் பேய் பிடிக்கக் கூடும் – அமைச்சர் டிலான்\nஜனாதிபதி கொலைச் சதித் திட்டம் பற்றிய முக்கிய விடயங்கள் கிடைக்கப் பெற்றுள்ளது : தயாசிறி\nசிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கவனம் செலுத்தப்படும்\nராஜபக்ஸக்களுக்கு எதிரான சகல வழக்கு விசாரணைகளையும் முடிவுக்கு கொண்டு வர அரசாங்கம் இணக்கம்\nமுஸ்லிம் வாலிபர்களை ஆயுத போராட்டத்திலிருந்து தடுத்தவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் \nயோசித கைது பற்றிய தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிய ஜானதிபதி , பிரதமர் \nகுமார் சங்கக்கார – WC 2015 மேல் பேட்ஸ்மேன்கள் பட்டியலில்: மொத்த ரன்களில் முன்னணி 2015 கிரிக்கெட் உலகக் கோப்பை\nரணில் ரவூப் ஹக்கீம் மைத்திரி மகிந்த பிரதமர் அமீர் அலி ரிசாத் பதியுதீன் பைசல் காசிம் மகிந்த ராஜபக்க்ஷ ஹபீஸ் நசீர் மனோ கணேசன் ஹிஸ்புல்லாஹ் ஹரீஸ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஹசன் அலி ரிசாத் பத்யுடீன் ஜனாதிபதி நசீர் மஹிந்த ராஜபக்சே கிரிக்கெட்\nமுன்னாள் பிரதமர் ரணிலுக்கு கடிதம் அனுப்பி வைத்தார் ஏ.எல்.எம் அதாஉல்லா\nநாளைய தினம் சபாநாயகருக்கு பௌர்ணமி தினத்தில் பிடிக்கும் பேய் பிடிக்கக் கூடும் – அமைச்சர் டிலான்\nஜனாதிபதி கொலைச் சதித் திட்டம் பற்றிய முக்கிய விடயங்கள் கிடைக்கப் பெற்றுள்ளது : தயாச��றி\nசிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கவனம் செலுத்தப்படும்\nராஜபக்ஸக்களுக்கு எதிரான சகல வழக்கு விசாரணைகளையும் முடிவுக்கு கொண்டு வர அரசாங்கம் இணக்கம்\nAhamed on தடைகளை உடைத்து அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.கா. கைப்பற்றும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nAhamed on ஐயா விக்கி, இலங்கை முஸ்லீம்களின் தகவல் எடுக்கும் அந்த ரகசிய வரலாற்றுப் புத்தகத்தை எம்மிடம் தருவீர்களா\nAhamed on வடக்கில் எந்தவொரு சேவையையும் என்னை செய்ய விடாமல் தடுக்க த.தே.கூட்டமைப்பு அரசுக்கு அழுத்தம் : அமைச்சர் றிசாட்\nAhamed on சாய்ந்தமருதுக்கு மன்றம் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு , ஹக்கீம் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி\nAhamed on சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் றிசாத் விடாப்பிடியாக இருந்தார் : ஹரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajinifans.com/interview/tamil_people.php", "date_download": "2018-12-10T05:07:04Z", "digest": "sha1:XNR2TMFE62EU2RNFULR7KTRLDVCMFCZJ", "length": 14553, "nlines": 129, "source_domain": "rajinifans.com", "title": "Rajini shares his view about Tamil People - Interview - Rajinifans.com", "raw_content": "\n\"தமிழக மக்களுக்கு இருக்கிற மனித நேயமும், கருணையும் உலகில் வேறு எவருக்கும் கிடையாது'' என்று ரஜினிகாந்த் கூறினார்.\nஅவர் ஒரு கட்டுரையில் எழுதியிருப்பதாவது:-\n\"கஷ்டப்படுகிறவர்களுக்கு, துன்பம் அனுபவித்தவர்களுக்கு ஆண்டவன் ஒருநாள் உதவாமல் போகமாட்டான். எப்பொழுதுமே கஷ்டப்படட்டும் என்று யாரையும் ஆண்டவன் கைவிட்டுவிட மாட்டான்.\nஆரம்பத்திலிருந்து கடைசிவரை கஷ்டப்பட்டே வாழ்ந்து செத்தவர்கள் இந்த உலகத்தில் யாரும் கிடையாது. அதேபோல, பிறந்த தேதியிலிருந்து இறுதிவரை சந்தோஷத்துடனே வாழ்ந்து மடிந்தவர்களும் கிடையாது. அப்படி இருக்கவும் முடியாது, இருக்கவும் கூடாது, இருப்பதும் கிடையாது. அதுதான் இயற்கை.\nஇயற்கை என்று சொல்லும்போது, அதில் பல அம்சங்களும் அடங்கியிருக்கும். கஷ்டம் - சுகம்; பாவம் - புண்ணியம்; நல்லவர்கள் - கெட்டவர்கள்... என்று பலவகையான அனுபவங்களும் கொண்டதுதான் இயற்கையின் போக்கு.\nவாழ்க்கையில் கஷ்டத்தையும் ஓரளவாவது அனுபவித்தால்தான் சுகத்தின் பலன் நமக்கு முழுமையாகக் கிட்டும்.\nநீங்கள் ஓர் ஏர்கண்டிஷன் ரூமிலேயே தொடர்ந்து இருந்து கொண்டிருந்தால், அதனுடைய அருமை அவ்வளவாகத் தெரியாது. ஆனால் சிறி��ு நேரம் வெயிலில் இருந்துவிட்டு, அதன் பிறகு \"ஏ.சி'' ரூமுக்குப் போனால் அப்பொழுது அதன் அருமை நன்றாகவே தெரியும்.\nஆகையால்தான், மனிதர்களின் இந்த இயல்பை அறிந்த ஆண்டவன் கஷ்டம், சுகம் இரண்டையுமே வாழ்க்கையில் சேர்த்தே வைத்திருக்கிறான்.\nநமக்கு சுகமான அனுபவங்கள் வரும்போது, நாம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். கஷ்டமான அனுபவங்கள் நேரிட்டால், மிகவும் வெறுத்துப் போய்விடுகிறோம்.\nஇப்படிப்பட்டவர்களை ஆண்டவனுக்குப் பிடிக்காது என்று நான் நினைக்கிறேன். இதனால்தான் சில பேருக்கு சில நேரங்களில் ஆண்டவனின் அருள் கிட்டுவதில்லையோ என்றுகூட எனக்குத் தோன்றுகிறது. சுகத்தை மட்டும் விரும்பி ஏற்கிற மனிதன், கஷ்டம் வரும்போது அதை பொறுத்துக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால், அவன் இறைவனையோ, இயற்கையையோ புரிந்து கொள்ளவில்லை என்றுதான் அர்த்தம்.\nவாழ்க்கையில் எதுவுமே நிரந்தரமான விஷயமல்ல என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நமக்கு இன்பம் கிட்டும்பொழுது அது நிலையானது அல்ல என்ற உணர்வு நம்முள் இருந்தால், நாம் அடக்கத்துடன் அந்த இன்பத்தை அனுபவிப்போம்.\nஅதேபோல், கஷ்டம் வரும்பொழுது அதுவும் நிலையானதல்ல என்று நாம் உணர்ந்து கொண்டால் அந்த கஷ்டத்தின் சுமை தாங்க முடியாமல் அப்படியே நொந்து போய் நொறுங்கிவிட மாட்டோம். வாழ்க்கையில் இரண்டும் கலந்துதான் இருக்கும். அதுதான் நல்லதும்கூட.\nஒரு விஷயத்தை நாம் அனைவருமே தெரிந்து கொள்ளவேண்டும். மற்ற கஷ்டங்களோடு ஒப்பிடும்போது பணக்கஷ்டம் - அதாவது பணம் இல்லை என்கிற கஷ்டம் பெரிய கஷ்டமே இல்லை.\nசின்ன வயதிலேயே நமக்கு மிகவும் வேண்டியவர்கள் இறந்து போவது, சரியான நேரத்தில் நல்ல இடத்தில் கல்யாணம் செய்து நன்றாக வாழமுடியவில்லை என்கிற நிலை; நமது குழந்தைகள் முறையாக வளரவில்லை என்ற குறை, நமக்கு மிகவும் வேண்டியவர்களிடமே ஏற்பட்டுவிடுகிற மனஸ்தாபங்கள்; நமக்கு மிகவும் பிடித்தவர்களே நம்மை ஏமாற்றி விடுகிற நிலைமை... போன்ற கஷ்டங்கள் நம்மை மிகவும் பாதிக்கக்கூடியவை.\nநான்கூட முன்பெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தது உண்டு. பணம் இருந்தால், எந்த துன்பம் வந்தாலும் தாங்கிக்கொண்டுவிட முடியும் என்று. ஆனால், அப்படி இல்லவே இல்லை என்பதை நான் உணர்ந்துவிட்டேன். பணம் இல்லையே என்ற கஷ்டம் கொஞ்சம்தான் வேதனையைத் தரும். ஆனால், நான் மேலே குறிப்பிட்ட மாதிரி நிலைமைகள்தான் நமக்கு அதிக வேதனையைக் கொடுக்கக்கூடிய கஷ்டங்கள்.\nபிரச்சினைகள் வரும்போது அது பணப்பிரச்சினையோ அல்லது மனநிலையைப் பாதிக்கக்கூடிய வேறு ஏதாவது பிரச்சினையோ - என்ன சம்பவங்கள் நடந்தாலும், அதனால் உடனே மனம் உடைந்து அந்தக் கஷ்டத்தின் சுமையைத் தாங்க முடியாமல் அவதிப்பட்டுக்கொண்டு வாழ்வதில் அர்த்தமில்லை. அந்த கஷ்டத்தை தீர்க்க உடனடியாக முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டும். எப்படி தீர்வு காணமுடியும் என்று யோசிக்க வேண்டும்.\nஅந்த பிரச்சினை எப்படி உருவானது ஏன் உருவானது அதில் நம் தவறு என்ன என்றெல்லாம் தீர ஆராய்ந்தால், பிரச்சினை உருவானதற்கான காரணம் தானாகப் புரிந்துவிடும்.\nதவறு நம்முடையதாக இருந்தால் மன்னிப்புக் கேட்க வேண்டும். மற்றவர்களுடையதாக இருந்தால் அதை அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும். ஒரு பொய் சொன்னால் அதை மறைப்பதற்கு நூறு பொய்கள் சொல்ல வேண்டி வருவது போல - ஒரு கஷ்டத்தை நிவர்த்தி செய்வதில் உடனே கவனம் செலுத்தாவிட்டால், அதைத் தொடர்ந்து மேலும் மேலும் பல கஷ்டங்கள் உருவாகிவிடும்.\nஒன்றை மட்டும் திட்டவட்டமாகச் சொல்கிறேன். ஆண்டவன் எங்கேயும் இல்லை. மக்களுடைய இதயத்தில்தான் - மனதில்தான் இருக்கிறார்.\nநான் எத்தனையோ வெளிநாடுகளைச் சுற்றிப் பார்த்திருக்கிறேன். உலகத்தின் பல பாகங்களையும் சுற்றி வந்திருக்கிறேன். தமிழக மக்களுக்கு இருக்கிற மனித நேயம், கருணை, அந்த மனித இயல்பு வேறு யாருக்கும் எங்கேயும் கிடையாது. அதனால்தான் நம்முடைய தமிழ்நாட்டை \"வந்தவரை வாழ வைத்த தமிழகம்'' என்று சொல்கிறார்கள்.\nஒருவனிடம் திறமை இருந்து, நல்ல எண்ணம், நல்ல மனிதத் தன்மையும் இருந்தது என்று சொன்னால் அவனுடைய மொழி பற்றியோ, சாதி பற்றியோ, எதைப்பற்றியும் தமிழக மக்கள் கவலைப்பட மாட்டார்கள்.\nஆகவே, இந்த மாதிரி உயர்ந்த குணம் உள்ள மக்களிடம் நாம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்ற வரைமுறை இருக்க வேண்டும் இல்லையா இவர்களுக்கு ஏதாவது கெடுதல் செஞ்சா, துரோகம் செஞ்சா - அவர்களை ஆண்டவன் தண்டிக்காமல் விடவே மாட்டான். வினை விதைத்தவன் வினை அறுப்பான். இது உறுதி.''\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristians.info/daily-bible-words/view-bible-words-by-category.php?cid=WC39", "date_download": "2018-12-10T04:39:21Z", "digest": "sha1:WR6S63VPEVRBUI4ZB6AZX54DF2EJ65U5", "length": 7125, "nlines": 102, "source_domain": "tamilchristians.info", "title": "தமிழ் கிறிஸ்தவர்கள்", "raw_content": "\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.\nS.No திருவசன கருத்து Verse Category எண்ணிக்கை\nதிருவிவிலியம் உம் திருவுளத்தை நிறைவேற்ற எனக்குக் கற்பித்தருளும்: ஏனெனில், நீரே என் கடவுள்: உமது நலமிகு ஆவி என்னைச் செம்மையான வழியில் நடத்துவதாக\nசபை பைபிள் உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்; உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக.\nதிருவிவிலியம் கடவுளுக்கு அஞ்சி நடப்போரே அனைவரும் வாரீர் அவர் எனக்குச் செய்ததனை எடுத்துரைப்பேன்\nசபை பைபிள் தேவனுக்குப் பயந்தவர்களே, நீங்கள் எல்லாரும் வந்து கேளுங்கள்; அவர் என் ஆத்துமாவுக்குச் செய்ததைச் சொல்லுவேன்\nதிருவிவிலியம் பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டாதீர்கள். அப்படிச் செய்தால் அவர்கள் மனந்தளர்ந்து போவார்கள்.\nசபை பைபிள் பிதாக்களே, உங்கள் பிள்ளைகள் திடனற்றுப்போகாதபடி, அவர்களுக்குக் கோபமூட்டாதிருங்கள்\nதிருவிவிலியம் ஆனால் எல்லா மக்களினத்தவர்க்கும் முதலில் நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும்.\nசபை பைபிள் சகல ஜாதிகளுக்கும் சுவிசேஷம் முந்திப் பிரசங்கிக்கப்படவேண்டும்.\nகருத்து இறை வார்த்தை, கற்பித்தல்\nதிருவிவிலியம் நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன் ' என்று கூறினார்.\nசபை பைபிள் நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.\nகருத்து அறிவுரை, ஆசீர்வாதம், ஆறுதல், கற்பித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ullezhuthu.blogspot.com/", "date_download": "2018-12-10T04:23:43Z", "digest": "sha1:AMDLKDS6GC6QDXQMLV55UTN56BKLHTN3", "length": 23358, "nlines": 121, "source_domain": "ullezhuthu.blogspot.com", "title": "உள்ளெழுத்து", "raw_content": "\n(மேடையில் சர்று நேரம் அமைதி நிலவுகிறது. சன்னமான குரலில் அசரீரியாய் பாடல் ஒலிக்கிறது)\nஅசரீரி : ஆராரோ... ஆராரோ... ஆராரோ... ஆரீரரோ...\nஆராரோ... ஆராரோ... ஆரீரரோ... ஆரீரர���...\nவயோதிகன் : யார் அது.... யார் அது.... எங்களின் பழங்கதையை எங்களின் சொந்த ராகத்திலேயே பாடுவது யார். . . யார் . . .\nஅசரீரி : பலமான சிரிப்புச் சத்தம் எதிரொலிக்கிறது) என்ன பெரியவரே வந்த வேலையை மறந்து சுகமான உறக்கமா\nவயோதிகன் : யார் நீ... யார் நீ... என் பரம்பரைக் கதையைப் பாடுகிறாயே... யார் நீ...\nஅசரீரி : நான் மூட்டைப் பூச்சி. உங்களால் நசுக்கப்படுவதற்கென்றே பிறந்த ஜீவன்களில் ஒன்று. இதோ உனக்குப் பக்கத்தில் தொங்குகிறதே வாயிற்காவலின் அங்கி அதிலிருந்துதான் பேசுகிறேன்.\nவயோதிகன் : (அந்த அங்கியை எடுத்து புரட்டிப் பார்க்கிறான்) ஏ... மூட்டைப் பூச்சியே.. பிற உயிர்களின் ரத்தத்தை உறிஞ்சி வாழும் அற்பம் நீ. என்னை ஏளனம் செய்கிறாயா \nஅசரீரி : வாயிற்காவலனிடம் காட்ட முடியாத கோபத்தை என்மீது காட்டுகிறாயா (ஏளனமாகச் சிரித்தபடி) மனிதன் வெப்பப் பிராணிதான். தன் கோபமோ, கோரிக்கையோ மேலிடத்தில் செல்லாதபோது (ஏளனமாகச் சிரித்தபடி) மனிதன் வெப்பப் பிராணிதான். தன் கோபமோ, கோரிக்கையோ மேலிடத்தில் செல்லாதபோது (ஏளன சிரிப்புச் சத்தம் உயர்ந்து அடங்குகிறது)\nவயோதிகன் : என் நிலைமை உனக்கும்கூட ஏளனமாகத் தெரிகிறதா அது சரி.... என் பாடல் உனக்கு எப்படித் தெரியும் \nஅசரீரி : உனக்கும் வாயிற்காவலனுக்கும் சம்பாஷணைகளை தினம் தினம் கேட்டுக் கொண்டுதானே இருக்கிறேன். அவன் உன்னைத் திருப்பி அனுப்பும் போதெல்லாம் இந்தப் பாடலைத்தானே முணுமுணுத்துக் கொண்டு திரும்பி வருகிறாய்.\nவயோதிகன் : நீதி என்பது நிச்சயம் எல்லோரும் எப்போதும் சென்று பார்க்கக்கூடிய ஒன்றுதானே ஆனால் எனக்கு மட்டும் எத்தனை சோதனைகள். நான் அதிர்ஷ்டமே இல்லாதவன். நீயாவது எனக்கு உதவக் கூடாதா ஆனால் எனக்கு மட்டும் எத்தனை சோதனைகள். நான் அதிர்ஷ்டமே இல்லாதவன். நீயாவது எனக்கு உதவக் கூடாதா அந்த வாயிற் காவலனிடம் சிபாரிசு செய்யக் கூடாதா அந்த வாயிற் காவலனிடம் சிபாரிசு செய்யக் கூடாதா அல்லது அவன் மனதையாவது மாற்றக்கூடாதா \nஅசரீரி : அதிர்ஷ்டத்தையும் சிபாரிசையும் நம்பி உங்களின் ஆணிவேரை இழந்து விட்டீர்களே. உன் வாழ் நாளில் இதுவரை எப்போதாவது, எங்கேயாவது எதிர்கேள்வி கேட்டதுண்டா எனக்கு இப்போதெல்லாம் மனித ரத்தம் ருசிப்பதில்லை. மனித ரத்தம் குளிர்ந்து போச்சு.\nவயோதிகன் : அப்படியென்றால்.... மனிதன் இறந்துவிட்டானா \nஅசரீர��� : இல்லை... எல்லா இடங்களிலும் கையேந்தியபடியே செத்துக் கொண்டிருக்கிறான்.\nவயோதிகன் : ஏ.... மூட்டைப் பூச்சியே... நீ என்னைக் குழப்புகிறாய்.\nஅசரீரி : எப்போதெல்லம் உங்கள் மேலாடை கந்தலாகிறதோ, அப்போதெல்லாம் ஓடுகிறீர்கள் உங்கள் எஜமானர்களிடம், \"இனியும் இது நீடிக்கக் கூடாது\" என்று. வெற்றிகரமாக, மகிழ்ச்சியோடு திரும்பி வருகிறீர்கள், ஒரு துண்டு துணியோடு. நல்லது. துண்டு துணி சரிதான். ஆனால் முழு ஆடை எங்கே எப்போதெல்லாம் பசித்தீயால் கருகித் தீய்கிறீர்களோ, அப்போதெல்லாம் ஓடுகிறீர்கள் உங்கள் எஜமானர்களிடம், இனியும் இது நீடிக்கக் கூடாது\" என்ற முடிவோடு. உற்சாகத்தோடு திரும்பி வருகிறீர்கள்; நாலு பருக்கைகளைப் பெற்றுக் கொண்டு. நல்லது, பருக்கைகளும் ஒருவகையில் சரிதான். ஆனால் முழு சாப்பாடு எங்கே எப்போதெல்லாம் பசித்தீயால் கருகித் தீய்கிறீர்களோ, அப்போதெல்லாம் ஓடுகிறீர்கள் உங்கள் எஜமானர்களிடம், இனியும் இது நீடிக்கக் கூடாது\" என்ற முடிவோடு. உற்சாகத்தோடு திரும்பி வருகிறீர்கள்; நாலு பருக்கைகளைப் பெற்றுக் கொண்டு. நல்லது, பருக்கைகளும் ஒருவகையில் சரிதான். ஆனால் முழு சாப்பாடு எங்கே எதிர் கேள்வி கேட்டதுண்டா உங்கள் இனத்தில் ரோஷமுள்ள ஒரு கவிஞன் கேட்டதைத்தான் நான் திருப்பிக் கேட்டேன். (ஏளனமான சிரிப்பு பலமாகக் கேட்கிறது) (சிரித்தவாறே) மனித ரத்தம் குளிர்ந்து போச்சு.\nவயோதிகன் : போதும்.... போதும்... நிறுத்து....\n(யோசித்தபடி அமர்கிறான். பின் மெல்ல எழுந்து முணுமுணுத்தபடி கோட்டை வாயிலை அடைகிறான். வாயிற்காவலனும் வயோதிகனும் சைகையினாலேயே விவாதத்தில் ஈடுபடுவது தெரிகிறது)\nவாயிற்காவலன் : (சத்தமாக) ...... நிறுத்து என்ன வேண்டும் என்கிறாய் இப்போது என்ன வேண்டும் என்கிறாய் இப்போது உன்னை லேசில் திருப்திப்படுத்த முடியாது.\nவயோதிகன் : எல்லோரும் நீதியைக் காணத்தான் போராடுகிறார்கள். ஆனால் இத்தனை ஆண்டுகளில் என்னைத்தவிர வெறு யாரும் இந்த வழியே உள்ளேபோக அனுமதி கேட்டு வரவில்லையே.\nவாயிற்காவலன் : வேறு யாரையும் இங்கே அனுமதிக்க முடியாது (பலமாகச் சிரிக்கிறான்). ஏனென்றால் இந்த வாசல் உனக்காகவே செய்யப்பட்டது. உங்களுக்கு எல்லாமே காலம் கடந்துதான்...(சிரிப்பு) உனக்கான இந்தக் கதவு இதுநாள் வரை திறந்துதானே இருந்தது. உள்ளே எந்தப் பலசாலியும் இல்லை. உண்மையில் என்னைவிட நீதான் பெரிய பலசாலி. ஆனால்... உங்களுக்கு எல்லாமே காலம் கடந்துதான்.(சிரிப்பு). போ...போ... கதவை மூடப்போகிறேன்.\n(அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டு கதவைச் சாத்துகிறான்)\nவயோதிகன் : ஏ... மூட்டைப் பூச்சியே... எங்கே போய்விட்டாய்.... இருக்கியா...\n(பாடலைப் பாடியவாறு கீழே வீழ்கிறான்)\nஇடம் : கோட்டை வாயிலின் முன்புறம்\nநடிகர்கள் : 1, இளைஞன், 2. வாயிற்காவலன்\n(கோட்டை வாயிலின் முன் உள்ள ஆராய்ச்சி மணியினை ஓங்கி ஓங்கி அடிக்கிறான் ஓர் இளைஞன். ஆராய்ச்சி மணியின் நாவு அறுந்து கீழே விழுகிறது. அதனோடு சேர்ந்து அவனும் விழுகிறான்)\nஇளைஞன்: ஓ. . . ஆராய்ச்சி மணியின் நாவும் அறுந்துவீழ்ந்து விட்டதே. இதுவரை யாரும் வரவில்லையே. அப்படியானால் நான் நீதியைத் தரிசிக்கவே முடியாதா\n(கோட்டையின் கதவு திறக்கப்படுகிறது) யாரோ வருவதுபோல் தெரிகிறதே. யார் அது\nவாயிற்காவலன்: (அதிகாரத் தோரணையில்) யார் நீ என்ன வேண்டும் எதற்காகக் கோட்டையின் தூக்கத்தைக் கெடுத்தாய்\n நான் கிராமத்தில் இருந்து வருகிறேன். இதுவரையில் சந்தித்தது எல்லாம் அநீதியைத்தான். என் வாழ்நாளில் ஒருமுறையாவது நீதியைத் தரிசிக்க வேண்டும் என்று ஆசை. அதனால்தான் இங்கு வந்தேன். என்னை அனுமதிக்க முடியுமா\nவா. காவலன்: (பலமாகச் சிரிக்கிறான்) நீதியைத் தரிசிப்பது என்பது அவ்வளவு சுலபம் என்றா நினைத்து வந்தாய் (மேலே இரு கைகளையும் உயர்த்தி) கடவுளை நேரில் தரிசிப்பதற்கு ஒப்பானதல்லவா அது (மேலே இரு கைகளையும் உயர்த்தி) கடவுளை நேரில் தரிசிப்பதற்கு ஒப்பானதல்லவா அது சரி. . . சரி. . . பரிந்துரைக் கடிதம் ஏதேனும் கொண்டு வந்திருக்கிறாயா\nஇளைஞன் : பரிந்துரைக் கடிதமா அது எதற்கு அப்படி ஏதும் என்னிடம் இல்லையே. ஆனால் என்னிடம் நேர்மை இருக்கிறது.\nவா. காவலன் : நேர்மையா (ஏளனமாகச் சிரிக்கிறான்) இந்த தேசத்தில் மூச்சு விடுவதற்குக்கூட யாராவது முக்கிய நபர் பரிந்துரை செய்திருக்க வேண்டும். உனக்குத்தான் அதைப் பற்றியெல்லாம் ஒன்றும் தெரியவில்லையே. . . போ. . .போ. . . என் நேரத்தை வீணடிக்காதே.\n தயவி செய்தை என்னை எப்படியாவது அனுமதியுங்கள்.\n(கெஞ்சுகிறான். வாயிற்கதவின் உள்ளே எட்டிப் பார்க்கிறான்)\nவா. காவலன் : என்ன உள்ளே எட்டிப் பார்க்கிறாய் (கிண்டலாகச் சிரித்தவாறே) அவ்வளவு ஆர்வமா (கிண்டலாகச் சிரித்தவாறே) அவ்வளவு ஆர்வமா அவ்வளவு ஆர்வம் இருந்தால் என் தடையை மீறி உள்ளே போய்ப் பாரேன். ஆனால் ஒன்று. நான் பலசாலி. இத்தனைக்கும் வாயிற்காவலர்களில் கடைசி ஆள் நான்தான். உள்ளே ஒவ்வொரு கூடத்திற்கும் ஒரு வாயிற்காவலன் இருப்பான். ஒவ்வொருவனும் முன்னவனைவிட பலசாலியாக இருப்பான். மூன்றாவது வாயிற் காவலனே மிகப் பலசாலியானவன்; பயங்கரமானவன். அவன் முகத்தை நானேகூட ஏறிட்டுப் பார்த்ததில்லை. அவ்வளவு கொடியவன்.\n உழைப்பைத் தவிர வேறொன்றும் அறியாதவன் நான். நீதியைத் தரிசிப்பதில் இவ்வளவு சிரமம் இருக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. ஆனால் வந்துவிட்டேன். (சற்று யோசிக்கிறான்) வழிப்பயணத்திற்காகக் கொண்டு வந்த பொருட்களையும் கையிலுள்ள பணத்தையும் தருகிறேன். வைத்துக் கொண்டு எப்படியாவது அனுமதி வாங்கித்தர முடியுமா\nவா. காவலன் : ம் . . . அது சாத்தியம் தான். ஆனால் இப்போது முடியாது. சரி. . . அந்தப் பொருட்களையும் பணத்தையும் இப்படிக்கொடு. ஆனால் ஒன்று. இதை நான் லஞ்சமாகப் பெற்றுக் கொள்வதாக நீ நினைத்துவிடக் கூடாது. நாம் எதையாவது செய்யாமல் விட்டுவிடோமோ என்று நினைத்து பின்னால் நீ வருந்தக் கூடாதே என்றுதான் இதை நான் வாங்கிக்கொள்கிறேன். அந்தப் பொருட்களை இப்படிக் கொடு. அங்கே உட்கார். அனுமதி வரும்வரை அதுதான் உனக்கு இடம்.\n(அவன் சுட்டிக்காட்டிய இடத்தில் சென்று அமர்கிறான் அந்த இளைஞன். பின்னர், உட்கார்ந்த இடத்தில் இருந்தவாறே ஒரு பாடலைப் பாடுகிறான்)\nஆராரோ ஆராரோ ஆராரோ ஆரிரரோ \nஆராரோ ஆராரோ ஆராரோ ஆரிரரோ \nஉட்கார்ந்தவாறே மெல்லத் திரும்பி கோட்டை வாயிலைப் பார்க்கிறான். எழுந்து வாயிலுக்குச் செல்கிறான்.\nஇளைஞன் : ஐயா. . . ஐயா. . .\nவா. காவலன் : ( உள்ளே இருந்து வந்து. . .) என்ன\nஇளைஞன்: நான் உள்ளே போகலாமா\nவா. காவலன்: என்ன அவசரம் அனுமதி வந்ததும் நானே சொல்கிறேன். போ. . . போய் உட்கார்.\n(திரும்பி வந்து அமர்ந்து பாடலைத் தொடர்கிறான். . .)\n(எழுந்து மீண்டும் கோட்டை வாயிலுக்கு விழைகிறான். தற்போது நடுத்தர வயதை அடைந்த தொற்றம்)\nஇளைஞன் : ஐயா . . . ஐயா . . .\nவா. காவலன் : (சலிப்புடன்) என்ன\nஇளைஞன் : வயதாகிக் கொண்டே போகிறது. என் காலமே முட்ந்துவிடும்போல் இருக்கிறதே\nவா. காவலன் : வயதானால் என்ன உனக்கான அனுமதி வரும் வரை காத்திருக்க வேண்டியது தான்.\n(மீண்டும் தனது பழைய இடத்திற்கே வருகிறான். வரும் போது நடையில் தளர்ச்சியும் தொற்றத்தில் முதுமையும் வெளிப்படுகிறது. வந்து அமர்ந்து விட்ட இடத்தில் இருந்து பாடலை மீண்டும் தொடர்கிறான்)\n(இம்முறை தலையை மட்டும் மெல்லத் திருப்பி வாயிற்கதவை பார்க்கிறான். முதுமை காரணமாக இழுந்திருக்க முடியவில்லை. தட்டுத்தடுமாறி எழுந்து வாயிற்கதவை நோக்கிப் போகிறான். வயோதிகத் தன்மை குரலிலும் தெரிகிறது)\nவயோதிகன் : ஐயா. . வயதும் ஆகிவிட்டது. நீதியைத் தரிசிக்கவே முடியாதா\nவா. காவலன் : இனிமேலும்கூட அது சாத்தியம்தான். ஆனல் அது உன் சாமர்த்தியத்தைப் பொறுத்தது.\nவயோதிகன் : ஒன்றும் புரியவில்லையே\nவா. காவலன்: எதுதான் புரிந்தது. போய் உட்கார். போ. . .போ. . . ( விரட்டுகிறான்)\n(முணுமுணுத்தவாறு தள்ளாடி, தள்ளாடி நடந்து வந்து தனது பழைய இடத்தில் படுத்துவிடுகிறான்)\n. . . . தொடரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2017/10/31", "date_download": "2018-12-10T03:58:06Z", "digest": "sha1:HPF5FK5WKCPQNBZYFOK7SCHI5X35FVB7", "length": 4858, "nlines": 61, "source_domain": "www.maraivu.com", "title": "2017 October 31 | Maraivu.com", "raw_content": "\nதிருமதி லோகநாதன் கலைச்செல்வி – மரண அறிவித்தல்\nதிருமதி லோகநாதன் கலைச்செல்வி பிறப்பு : 12 யூலை 1968 — இறப்பு : 31 ஒக்ரோபர் ...\nதிரு வெற்றிவேல் சிவகுமாரன் – மரண அறிவித்தல்\nதிரு வெற்றிவேல் சிவகுமாரன் – மரண அறிவித்தல் (ஓய்வுபெற்ற சிரேஷ்ட நில ...\nதிருமதி ஞானம்மா வரராஜசிங்கம் – மரண அறிவித்தல்\nதிருமதி ஞானம்மா வரராஜசிங்கம் – மரண அறிவித்தல் (இளைப்பாறிய ஆசிரியை) மண்ணில் ...\nதிரு சிவப்பிரகாசம் மகாலிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு சிவப்பிரகாசம் மகாலிங்கம் – மரண அறிவித்தல் (ஓய்வுபெற்ற பொறியியலாளர்) மண்ணில் ...\nதிருமதி லோகநாதன் கலைச்செல்வி – மரண அறிவித்தல்\nதிருமதி லோகநாதன் கலைச்செல்வி – மரண அறிவித்தல் பிறப்பு : 12 யூலை 1968 — இறப்பு ...\nதிரு செல்லத்துரை கேசவராஜன் – மரண அறிவித்தல்\nதிரு செல்லத்துரை கேசவராஜன் – மரண அறிவித்தல் பிறப்பு : 8 பெப்ரவரி 1938 — ...\nதிரு கந்தையா சந்திரவர்ணன் – மரண அறிவித்தல்\nதிரு கந்தையா சந்திரவர்ணன் – மரண அறிவித்தல் (ஓய்வுபெற்ற கிராம சேவையாளர்- ...\nதிருமதி சந்திரசேகரம் பரமேஸ்வரி – மரண அறிவித்தல்\nதிருமதி சந்திரசேகரம் பரமேஸ்வரி – மரண அறிவித்தல் பிறப்பு : 27 யூன் 1947 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/5489", "date_download": "2018-12-10T04:44:22Z", "digest": "sha1:TPT7CY26JCLLLYPIAKYLU45COWMZLJXD", "length": 14571, "nlines": 115, "source_domain": "www.jeyamohan.in", "title": "'புதியகாலம்' சில சமகால எழுத்தாளர்கள்", "raw_content": "\n« மேரி மக்தலீன் கடிதம்\n'புதியகாலம்' சில சமகால எழுத்தாளர்கள்\nதமிழில் சென்ற பத்தாண்டுகளில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க ஆக்கங்களைப்பற்றியும் ஆசிரியர்களைப்பற்றியும் இக்கட்டுரைகள் பேசுகின்றன. எழுத்தாளர்கள் சமகால எழுத்தாளர்களைப் பற்றி விமரிசனம்செய்வது சிக்கலானது. அதிலும் அவர்கள் நம்முடைய அதே வயதை ஒட்டியவர்கள் என்றால் இன்னும் சிக்கல்.ளவர்கள் ஏதோ ஒருவகையில் நம்முடன் தங்களை ஒப்பிட்டபடியே இருக்கிறார்கள். விரும்பியோ விரும்பாமலோ அந்த ஒப்பீட்டின் பகுதியாகவே இந்த விமரிசனங்கள் ஆகிவிடும்.\nஆனாலும் எழுதத்தூண்டிய காரணங்கள் சில உண்டு. சமகாலத்தில் வந்த பல முக்கியமான ஆக்கங்கள் எளிய மதிப்புரைகள் வழியாக தாண்டிச்செல்லப்பட்டன. அவற்றின் மீது விரிவான விமரிசன ஆராய்ச்சி நிகழவேயில்லை. இது பலவகையில் சமகால வாசிப்புச்சூழலை பாதிக்கிறது. சமகாலப்படைப்புகளை உள்வாங்கிக் கொள்ளாமல் நம்மால் இலக்கிய விவாதங்களை நிகழ்த்த முடியாது.\nஇந்த விமரிசனங்களில் ஒரு பொது அம்சம் உண்டு. நான் என்னை மிகவும் கவர்ந்த ஆக்கங்களைப்பற்றி மட்டுமே பேசியிருக்கிறேன். பிடிக்காத, கவராத ஆக்கங்களைக் குறித்து ஏதும் சொல்லவில்லை. அவை காலத்தை வென்று வருமென்றால் பார்க்கலாம். இக்கட்டுரைகளில் இவ்வாக்கங்களின் சில குறைகள் சுட்டப்பட்டிருக்கலாம். அவை குறைகள் என்றல்ல அவ்வாசிரியர்களின் இயல்புகள் என்றே பொருள்படவேண்டும். ஓர் ஆசிரியனில் ஓர் அம்சம் இல்லை அல்லது பலவீனமாக இருக்கிறது என்றால் அது அவனுடைய அகத்துக்குள் செல்வதற்கான ஓர் வழித்திறப்பாகவே அமையவேண்டும்.\nஉதாரணமாக தஸ்தயேவ்ஸ்கி ஒருபோதும் புறவயமான யதார்த்தங்களில் தன் புனைவை ஊன்றுவதில்லை. ஏனென்றால் அவர் கதைகளில் ஒவ்வொரு கணமும் மனம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அந்த அகத்தின் தன்னிச்சையான நகர்வை காட்டக்கூடிய ஒன்றே அவர் மீண்டும் மீண்டும் ஒரே இடத்தை சொல்லும் விதம்.\nஇந்த கட்டுரைகளில் எஸ்.ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர் போன்று சமகாலத்து முக்கியமான இலக்கிய ஆசிரியர்களும் ஒரே நாவல் மூலம் கவனிக்கப்பட்டவர்களும் இருக்கிறார்கள். ஒரே நூலில் இவர்களின் ஆக்கங்களைப்பற்றிய அவதானிப்புகள் தொகுக்கப்படும்போது வாசகர்களுக்கு தமிழில் என்ன நடக்கிறது என்று ஒட்டுமொத்தமாக பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது.\nவிமரிசனம் எதுவாக இருந்தாலும் அது படைப்புகளை வாசிப்பதற்கான ஒரு பயிற்சி மட்டுமே. என் வாசிப்பு இன்னொருவர் வாசிப்புக்கு சில புதிய சாத்தியங்களை அளிக்கும். அதன் மூலம் அவர் இன்னும் விரிந்த வாசிப்பு ஒன்றை அடைகிறார். எந்த விமரிசனமும் படைப்பை ‘மதிப்பிட்டு’ விட முடியாதென்றே நினைக்கிறேன். இது ஒரு வாசிப்பு மட்டுமே\nஇந்நூலை என் மதிப்பிற்குரிய இலக்கிய விமரிசகரும் கவிஞருமான கல்பற்றா நாராயணன் அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன்\nஉயிர்மை வெளியீடாக ஜெயமோகனின் 10 நூல்கள்\nஇன்று பெற்றவை : எழுத்தாளனின் டைரி\n'சிலுவையின் பெயரால்' கிறித்தவம் குறித்து..\nசாக்கியார் முதல் சக்கரியா வரை\nகடைத் தெருவின் கலைஞன், முன்னுரை\nஉயிர்மை வெளியீட்டு அரங்கு 3\nTags: ஜெயமோகனின் 10 நூல்கள், முன்னுரை\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 47\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 84\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்��ுகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shirdisaibabasayings.com/2018/06/blog-post_6.html", "date_download": "2018-12-10T04:35:20Z", "digest": "sha1:QX4IVVS4B3VGYZIZIJKEV4NSOK7VJC64", "length": 7179, "nlines": 127, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS: ஞானிகளுடைய அவதாரம்", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nஸாதுக்களை ஸம்ரக்ஷணம் செய்வதற்கும் துஷ்டர்களை வேரோடு நாசம் செய்வதற்குமே இறைவன் பூமியில் அவதாரம் செய்கிறான்.\nஞானிகளுடைய அவதாரம் அதனினும் மேன்மையானது. ஞானிகளுக்கு ஸாதுக்களும் துஷ்டர்களும் சமானமே. ஒருவனை உயர்ந்தவனென்றும் மற்றொருவனை ஈனமானவன் என்றும் வித்தியாசப்படுத்த அவர்களுடைய இதயம் அறியாது. ஞானிகளுக்கு இருவரும் சரிசமானமே.\nஒரு நோக்கில் பார்க்கும்போது, இறைவனைவிட ஞானிகள் உயர்ந்தவர்கள். தீனர்களின் மேலுள்ள பிரேமையால், முத­ல் அவர்கள் தருமமார்க்கத்தி­ருந்து வழிதவறியவர்களை மீண்டும் தருமநெறிக்குக் கொண்டுவருகிறார்கள்.\nஸம்ஸார ஸாகரத்திற்கு ஞானியர் ஓர் அகத்திய முனி; அஞ்ஞான இருளுக்கு ஞாயிறு. பரமாத்மா இவர்களிடமிருந்து வேறுபட்ட வஸ்து இல்லை; இவர்களிடமே வசிக்கிறார்.\nநம் ஸாயீ இவர்களில் ஒருவர். பக்தர்களின் க்ஷேமத்திற்காகவே இப்புவியில் அவதரித்திருக்கிறார். அவர் ஞானதேவரின் அவதாரம்; கைவல்­ய (இறைவனோடு ஒன்றுபட்ட நிலை) தேஜஸில் நிலைபெற்றவர்.\nஜீவராசிகள் அனைத்தையும் அவர் தம்முடன் ஒன்றியனவாக நினைத்தாலும், இதர விஷயங்களில் அவர் பற்றற்றே விளங்கினார். ஒன்றை விரும்பியும் மற்றவற்றின்மேல் பற்றற்று இருந்தாலும், எல்லாவற்றையும் விரோதபாவமின்றி சமமாகவே பார்த்தார்.\nச��்ருபா(BHA)வமும் இல்லை; மித்திரபா(BHA)வமும் இல்லை; ஆண்டியையும் அரசனையும் ஸமமாகவே நடத்தினார். மஹானுபாவரான ஸாயீ இவ்விதமாகவே இருந்தார்.\nஸ்ரீ சாய்பாபாவின் ஆன்மீகப் பயிற்சி\nஸ்ரீ சாய்பாபா, ஒரே மாதிரியான ஆன்மீகப் பயிற்சியையே அனைவருக்கும் போதிக்கவில்லை. வருபவருடைய சூழ்நிலை, தன்மை, நிலைமை ஆகியவற்றுக்கு ஏற்றவாற...\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபாரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://udhayasankarwriter.blogspot.com/2015/12/blog-post_26.html", "date_download": "2018-12-10T04:51:23Z", "digest": "sha1:ICNRY7CAJBKAXB4Z4KEUOMV5QUFHVNQA", "length": 29606, "nlines": 190, "source_domain": "udhayasankarwriter.blogspot.com", "title": "கரிசக்காடு: தீண்டல், ஒன்று கலத்தல், கரைந்து போதல்.", "raw_content": "\nதீண்டல், ஒன்று கலத்தல், கரைந்து போதல்.\nதீண்டல், ஒன்று கலத்தல், கரைந்து போதல்.\nஇந்தப் பூமியில் ஜனிக்கும் ஒவ்வொரு உயிரும் உடலும் சமமான மதிப்பும் முக்கியத்துவமும் உடையவை. ஒரு செல் உயிரி முதல் சிக்கலான செல்களின் கட்டமைப்பு கொண்ட மனிதன் வரை எல்லோரும் ஓர் நிறை. எல்லோருக்கும் இந்த பூமியில் அவரவர்களுக்கான இடமிருக்கிறது என்பது மட்டுமில்லாமல் இந்த பூமியின் உயிரோட்டத்துக்கு எல்லோரும் ஏதோ ஒரு பங்களிப்பு செய்யவே செய்கிறார்கள். அந்தப்பங்களிப்பினால் மட்டுமே பூமியின் உயிர்ச்சங்கிலி தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. அப்படி இருக்கும்போது மனிதர்களில் மட்டும் ஏற்றத்தாழ்வு எப்படி வருகிறது பூமியில் பிறந்த மனிதன் யாராக இருந்தாலும் அவனுக்கு ஒரே மாதிரியான மதிப்பு இருக்க வேண்டுமல்லவா பூமியில் பிறந்த மனிதன் யாராக இருந்தாலும் அவனுக்கு ஒரே மாதிரியான மதிப்பு இருக்க வேண்டுமல்லவா. மனிதர்களிடையே எப்படி இந்த மதிப்புச் சீர்குலைவு நேர்ந்தது. மனிதர்களை இப்படி மேல்கீழாகப் பிரித்து வைக்க ஏற்படுத்தப்பட்ட ஒரு கொடூரத்திட்டமே தீண்டாமை. தீண்டாமையில் உள்ள விசித்திரமே மனிதர்களை உடல்களாகப் பார்த்துப் பிரித்தது தான்.\nபிராமணரும் தீண்டத்தகாதவரே. யாரையும் அவர்கள் தீண்ட மாட்டார்கள். யாரும் அவர்களைத் தீண்டவும் முடியாது. ஆனால் அவர்களை மற்றவர்கள் தீண்டத்தகாதவர்களாக ஆக்கவில்ல�� என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தங்களைத் தாங்களே தீண்டத்தகாதவர்களாக மாற்றிக் கொண்டவர்கள் பிராமணர்கள். அதை எப்படிச் செய்தார்கள் அவர்கள் மற்றவர்களைத் தீண்ட மறுத்ததின் விளைவாக தாங்கள் தீண்டத்தகாதவர்களானார்கள். மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்திக் கொண்டார்கள். ஒருவகையில் தீண்டாமையின் உச்சத்தில் பிராமணர்களும் அதே தீண்டாமையின் அதலபாதாளத்தில் தாழ்த்தப்பட்டவர்களும் இடைநிலையில் மற்ற சாதியினரும் இருப்பதற்குக் காரணம் பிராமணர் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டதோடு அதைப் புனிதப்படுத்தவும் செய்தனர். இதன் விளைவாக யாருடனும் கலக்கவோ, ஒன்று சேரவோ அவர்கள் முன்வரவில்லை. இதனால் மற்ற சாதியினரும் பிராமணர்களைப் பார்த்து அவர்களைப் போலவே தங்களையும் தனிமைப்படுத்திக் கொண்டனர். மற்றவர்களோடு ஒன்று கலக்க விரும்பவில்லை. அதே நேரம் யாகங்கள், சடங்குகள் மூலம் அசுத்தத்தைத் தீட்டை கற்பிதமாகச் சுத்தம் செய்யும் பிராமணர்களை உயர்ந்தவர்களாகவும், பௌதீகரீதியாக, உண்மையான செயல்களின் மூலம் அசுத்தத்தைச் சுத்தம் செய்யும் தாழ்த்தப்பட்டவர்களை இழிவாகவும் சமூகத்தில் வைத்திருப்பதற்கான காரணம் ஒரே மதிப்புடைய உடல்களை பிறப்பின் அடிப்படையில் பிரித்து வைத்தது தான். பிராமணர்களும் தங்களுடைய தீண்டாமைநிலை காரணமாக எல்லாவற்றையும் தீண்டி விடமுடியாது. ஆனால் அவர்களுடைய தீண்டாமைநிலையின் அடிப்படை என்பது மற்றவர்கள் மீதான வெறுப்பு, மற்றவர்கள் மீதான அதிகாரம், மற்றவர்கள் மீதான நிராகரிப்பு, என்று சொல்லலாம். ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களின் தீண்டாமைநிலை என்பது சமூக இழிவு, சமூக அவமானம், சமூக நிராகரிப்பு. ஒத்த தன்மையுடைய ஒரே செயலின் இரண்டு விதமான விளைவுகளின் விசித்திரத்தை ஏற்படுத்தியவர்கள் பிராமணர்களே.\nஇன்னொரு வகையில் சொல்லப்போனால் தீண்டாமை என்பது தீண்டத்தகாதவரின் குறையோ அல்லது செயலோ அல்லது இயலாமையோ அல்ல. தீண்டாமையைக் கடைப்பிடிப்பவரின் செயலின்மை அல்லது இயலாமை. ஆகவே தீண்டாமைநிலை என்பது தீண்டத்தகாதவரிடம் இல்லை. தீண்டத்தகாதவர் தம்மை தீண்டாமைநிலைக்கு ஆட்படுத்திக் கொள்ளவில்லை. தீண்டாமை தீண்டத்தகாதவர் என்று கற்பிக்கப்பட்டவர்களைத் தீண்ட மறுப்பவர்களிடமே குடியிருக்கிறது.\nமனித குல வரலாற்றில் ஆதிய��லிருந்தே சாதிகள் கிடையாது. சாதியமைப்பு முறை உருவான பிறகே அகமணமுறை உருவாகியிருக்கிறது. மனிதகுலம் ஆரம்பத்திலிருந்தே புறமணமுறையை, அதாவது கலப்பு மணமுறையை கடைப்பிடித்திருக்கிறது. சாதியமைப்பு முறை காப்பாற்றப்படுவதற்கு அகமணமுறை ஒரு முக்கியமான அடிப்படையாக அமைந்துள்ளது. இந்தச் சாதியமைப்பு முறையும் தோன்றிய காலத்திலிருந்தே ஒரே மாதிரியாக இருக்கவில்லை. இருக்கவும் முடியாது. 1871 ஆம் ஆண்டு காலனிய அரசு முறைசாரா கணக்கெடுப்பு தொடங்குவதற்கு முன்னால் இருந்த சாதியநிலைமைகளில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன. காலனிய அரசாங்கத்தின் கணக்கெடுப்பில் பல சாதிகள் தங்களை வருணப்படிநிலைகளில் மேலே சென்றன. பல சாதிகளின் உட்கிளைகள் ஒன்று கலந்து ஒரே சாதியாக இறுகியதும் நடந்தது. காலனிய ஆட்சியில் கிடைக்கும் பொருளாதாரப்பலன்களைப் பெற்றுக் கொள்ளவும் உட்சாதிப்பிரிவுகள் ஒன்றிணைந்தன.\nதற்காலத்தில் அகமணமுறையும் அந்தந்தச் சாதிகளிடம் இறுக்கமாக முன்பு போல இல்லை. பொருளாதாரக்காரணிகளின் விளைவாக கள்ளர், மறவர், அகமுடையார், போன்ற சாதியினருக்குள் பொதுவான மணஉறவு நடக்கிறது. அதே போல வெள்ளாளர், செட்டியார், முதலியார், போன்ற சாதியினருக்குள்ளும் மண உறவு நிகழ்கிறது. ஒருவகையில் சாதியமைப்பு முறை நீர்மையாவது போலத் தோன்றினாலும் இந்த ஒன்றிணைவு தலித்துகளைத் திட்டமிட்டு விலக்கி வைக்கின்றன. இதுவரை நடந்த மிகப்பெரும்பான்மையான கொலைகள், கௌரவக்கொலைகளில் ஆணோ, பெண்ணோ, தாழ்த்தப்பட்ட சாதியினராக இருந்தார்கள் என்ற குரூரமான உண்மையையும் நாம் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும்.. அப்படியென்றால் சாதிகளின் இளக்கம் பூரணமானதில்லை. தீண்டுதல் என்பது ஏற்கனவே தங்களுக்குள் தீண்டிக் கொள்ளும் உரிமை பெற்ற சாதிகளுக்குள் மட்டும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தெரிந்தோ, தெரியாமலோ சாதியமைப்பில் சில மாற்றங்களை இது கொண்டுவரும். இதை கலப்பு மணம் என்றோ, புறமணம் என்றோ முழுமையாகச் சொல்லி விடமுடியாது. ஏனெனில் வருணப்படிநிலையிலும் சாதியப்படிநிலையிலும் மிகப்பெரும் ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சாதிகளுக்கிடையிலான இணக்கமான உறவாகவே இதைச் சொல்ல முடியும். ஒரே காம்பவுண்டிற்குள் தனித்தனியாக கதவடைத்துக் கொண்டிருந்த வீடுகள் தங்கள் வீட்டுக்கதவுகளைத் திறந்து ஒரே வீடாக ��ாறியிருக்கிறார்கள்\nஆனால் வருணப்படிநிலையிலும், சாதியப்படிநிலையிலும் எல்லோரிடமிருந்தும் விலக்கி வைக்கப்பட்டிருக்கிற தலித்துகளுடனான மண உறவு ஒன்றே இந்த சாதியமைப்பு முற்றிலும் தகர்ந்து போவதற்கான அடிப்படையான விஷயமாக இருக்கும். தீண்டுதல் என்ற ஒன்று தார்மீகமாக அனைத்துச் சாதியினரிடமும் எந்தவித பேதமும் இல்லாமல் நிகழ முடியும் தீண்டுதல் கூட தன்னுணர்வுடன் விருப்புணர்வுடன் செய்யக்கூடிய காரியமாகும். ஆனால் ஒன்றுகலக்கும்போது யார் யாரென்ற அடையாளங்கள் மறைந்து போகும். அப்படி அடையாளங்கள் மறைந்த நிலை தான் ஒன்றில் ஒன்று கரைந்தநிலை. இந்தத் தார்மீக உணர்வுநிலையில் மட்டுமே அனைத்துச் சாதிகளும் ஒன்றுகலத்தலும் தங்களுக்குள் கரைந்து போதலும் நிகழும். பகுத்தறிவும் விஞ்ஞானப்பார்வையும் கொண்ட புதிய சமூக ஒழுங்கு உருவாகும்போது ஒன்று கலந்து கரைந்துபோன நீர்மையான அந்த பரவச நிலையில் சாதிய அடையாளங்கள் கடந்த கால எச்சங்களாக மிதந்து கொண்டிருக்கும்.\nதீண்டுதல் என்ற சொல் தீண்டாமையையும் தீண்டாமை என்ற சொல் தீண்டுதல் என்ற சொல்லினையும் உடன் அழைத்து வரும். நம்முடைய உடலை அதாவது ஒரு கை இன்னொரு கையைத் தொட்டால் அது தொடுதல். அதற்கு யாருடைய அநுமதியும் தேவையில்லை. ஆனால் அதேபோல மற்றவர்களை தீண்டும்போது அதற்கு தீண்டப்படுபவர்களின் ஒப்புதலும் வேண்டும். சமூகத்தால் வரையறுக்கப்பட்ட விதிமுறைகளைக் கடைப்பிடிக்கவும் வேண்டும். ஐம்புலன்களின் குணாம்சங்களில் தீண்டல் தான் அதாவது தொடுதல் தான் உயிர்கள் அனைத்திற்கும் உள்ள அடிப்படை இயல்பு. ஐம்புலன்களாலும் அனைத்து உயிர்களையும் அனைத்துப் பொருட்களையும் தீண்டியே உயிர்கள் தங்களை அறிந்து கொள்கின்றன எனலாம். நாம் தீண்டலின் மூலம் உணர்வுகளைப் பரிமாறிக் கொள்கிறோம். குழந்தையின் மீதான தாயின் தீண்டல் அன்பை, அக்கறையை, வெளிப்படுத்துகிற செயலாக இருக்கிறது. குழந்தையும் அந்தத் தீண்டலின் மூலம் தன்னை அறிந்து கொள்வது மட்டுமல்ல நம்பிக்கையும் கொள்கிறது. எனவே தீண்டுதல் என்பது பொருட்களில் உறைந்துள்ள அடிப்படைப்பண்பு..\nஒரு பொருளைத் தீண்ட வேண்டுமானால் அந்தப் பொருளை நோக்கி அருகில் செல்ல வேண்டும். அல்லது அந்தப்பொருள் நம்மை நோக்கி அருகில் வரவேண்டும். தீண்டலின் மூலம் இரண்டு பொருட்களிட���் உள்ள தூரம் குறைந்து விடுகிறது என்றும் சொல்லலாம். அந்த இரண்டிற்குமிடையே நம்பிக்கையும், அணுக்கமும் ஏற்படுகிறது. தீண்டுதலின் மூலம் தீண்டப்படுகிற பொருளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியும். தீண்டப்படுகிற பொருட்களின் சாராம்சத்தைப் புரிந்து கொள்ள முடியும். தீண்டுதலின் மூலம் அந்தப் பொருட்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து விட முடியும். தீண்டுதலின் மூலம் ஒன்றில் ஒன்று கரைந்து விட முடியும். இன்றையத்தேவையும் அது தான். மனப்பூர்வமான தீண்டுதல். எந்தத் தயக்கமும் இல்லாத தீண்டுதல். உடல்,பொருள்,ஆவி, அனைத்தையும் சமர்ப்பிக்கும் தீண்டுதல். மேல்,கீழ், என்ற பிரிவினையில்லாத தீண்டுதல். கருணையினாலோ, இரக்கத்தினாலோ, அல்ல. இந்த பூமியின் உயிர்கள் அனைத்தும் உடல்கள் அனைத்தும் ஒரே மாதிரியான மதிப்புடையவை என்ற மதிப்புக்குரிய தீண்டுதல். சாதி, மதம், இனம், மொழி, என்ற எல்லாவேறுபாடுகளையும் கடந்த தீண்டுதல், நான், நீ, என்ற வேறுபாடு, ஆண்,பெண், மாற்றுப்பாலினம், சிறுபாலினம், என்ற வேறுபாடுகள் இல்லாத தீண்டுதல். அது தான் மனிதகுலத்தின் இன்றையத் தேவை.\nLabels: அகமணம், இலக்கியம், உதயசங்கர், கட்டுரை, தீண்டாமை, மனுதர்மம்\nஒன்பது சிறுகதைத் தொகுதிகள்,ஒரு குறுநாவல் தொகுதி, ஐந்து கவிதைத் தொகுதிகள், எட்டு குழந்தை இலக்கிய நூல்கள்,பதினேழு மொழிபெயர்ப்பு நூல்கள், ஐந்து கட்டுரை நூல், தமுஎகசவில் மாநிலசெயற்குழு உறுப்பினர்.\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nமனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம்-2\nஇந்துக்களின் புனித நூல் எது\nகாட்டு வாத்தாகச் சிறகை விரித்த கவிதை\nஉதயசங்கர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தன் அழகு குறையாமல் கால மாற்றத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டே இன்னமும் இளமை குன்றாத தமிழ்க்கவிதை ...\nபஞ்சு மிட்டாய் உதயசங்கர் இடியூர் நாட்டு ராஜாவின் பெயர் இடிராஜா. இடிராஜாவின் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள் என்று ப...\nஇந்துக்களின் புனித நூல் எது\nஇந்துக்களின் புனித நூல் எது உதயசங்கர் உலகிலுள்ள எல்லாப்பெருமதங்களுக்கும் ஒரு புனிதநூல் இருக்கிறது. கிறித்துவத்துக்கு பைபிள் என...\nஎட்டு டுட்டுவான கதை உதயசங்கர் இப்போது டூர் நாட்டில் எட்டு என்ற எண்ணையே ராஜா எடுத்து விட்டார். பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் கணிதப்ப...\nகு���த்தில் இருந்த நட்சத்திரங்கள் மலையாளத்தில் - அப்துல்லா பேரம்பரா தமிழில் - உதயசங்கர் பழைய, பழைய காலத்தில் ஒரு நாட்டில் மூன்...\nமருந்துச்சீட்டே நோயை குணப்படுத்திவிடாது - ஆதவன் தீட்சண்யா\nஷார்ஜா - உலகப் புத்தகத் திருவிழா\nஇவரும் இவர் கதைகளின் படமும் : மண்ட்டோ\n‘மஞ்சள்’ அரங்கிலிருந்து: சாதியா, தீண்டாமையா\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nவிந்தைவெளியில் சிறகுகள் விரித்த கவிஞன் அப்பாஸ்\nசந்திரஹாசம்-விமரிசனம் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்...\nநம் பைத்தியக்கார உலகத்தின் கவிஞன் மனுஷ்யபுத்திரன்\nதீண்டல், ஒன்று கலத்தல், கரைந்து போதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/ppn/tstories/natchathirailavarasi.html", "date_download": "2018-12-10T04:24:53Z", "digest": "sha1:YVQCGX6EHAQNKDG4Z542BEO5JBKLBQRK", "length": 69543, "nlines": 268, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Puthumaippiththan translated Short Stories - Natchathira Ilavarasi", "raw_content": "\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nரூ.118 (வெளிநாட்டினர்: $ 5)\nரூ.354 (வெளிநாட்டினர்: $ 10)\nரூ.590 (வெளிநாட்டினர்: $ 15)\nரூ.1180 (வெளிநாட்டினர்: $ 20)\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க...\nவெளிநாட்டில் வசிப்போர் $ / பிற கரன்சியில் எமது வங்கி கணக்கிற்கு நன்கொடை அளிக்கலாம்:\nசென்னை நூலகம் புரவலர் திட்டம்\nஎமது சென்னைநூலகம்.காம் (www.chennailibrary.com) இணைய தமிழ் நூலகம், அரசு இணையதளமோ, அல்லது அரசு உதவி பெறும் இணையதளமோ அல்ல. தனிமனித உழைப்பின் மூலம் உருவாகி கடந்த 13 ஆண்டுகளாக நன்முறையில் வளர்ந்து வருகிறது. எமது இணைய நூலகத்திற்கு, நேரடியாகவோ மறைமுகமாகவோ, தமிழக அரசு மற்றும் இந்திய அரசு உதவிகள் எதுவும் அளிக்கப்படவில்லை. தமிழ் வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் எமது தளத்தின் சேவைகளை மேலும் செம்மையாக்க அதிக அளவிலான நிதி தேவைப்படுகிறது. ஆகவே ‘சென்னை நூலகம் புரவலர் திட்டம்’ துவங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ரூ. 5000/- (அல்லது அதன் மடங்குகளில்) வழங்கி புரவலராகச் சேரலாம். புரவலர்கள் வழங்கும் தொகை எமது ‘கௌதம் இணைய சேவைகள்’ வங்கிக்கணக்கில் வைப்பாக வைக்கப்படும். இதன்மூலம் கிட்டும் வட்டித்தொகை மட்டும் தமிழ் இணைய நூலக வளர்ச்சிக்கெனப் பயன்படுத்தப்படும். நீங்கள் இணைய நூலக ப���ரவலர் என்பதற்கான கடிதம் தங்களுக்கு வழங்கப்படும். புரவலர்கள் பெயர், சேர்ந்த தேதி, முதிர்வு தேதி (1 ஆண்டு), தொகை ஆகியவை இதே பக்கத்தில் கீழே வெளியிடப்படும். முதல் கட்டமாக 100 பேர் மட்டுமே புரவலராக இணைத்துக் கொள்ளப்படுவார்கள். புரவலராக 1 ஆண்டு இருப்பது கட்டாயம். இருப்பினும் அதற்கு முன்பாக விலக விரும்பினால் அவர்களுக்கு ரூ.5000 (அல்லது அவர்கள் செலுத்திய தொகை) ஒரு மாத அவகாசத்தில் திருப்பி அளிக்கப்படும். 1 ஆண்டுக்கு பின்னர் விலக விரும்பினால், அவர்களுக்கு 5000 ரூபாய்க்கு வருடத்திற்கு ரூ.500 என கணக்கிடப்பட்டு, அவர்கள் செலுத்திய தொகையுடன் சேர்த்து வழங்கப்படும். இத்திட்டத்தில் இந்தியா மற்றும் வெளிநாட்டில் உள்ளோரும் சேரலாம். (இந்தியாவில் வழங்கப்பட்டுள்ள அனைத்து வங்கி டெபிட் கார்டுகள், கிரிடிட் கார்டுகள் மற்றும் நெட் பேங்கிங் மூலம் நேரடியாக பணம் செலுத்த கீழே உள்ள பட்டனை சொடுக்கவும்.)\nவெளிநாடுகளில் உள்ளோர் நேரடியாக எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பலாம். வங்கி விவரம்:\nபுரவலர் பட்டியல் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு\nமுகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nமொத்த உறுப்பினர்கள் - 440\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஅரிய நெல் விதைகளை சேகரித்த நெல் ஜெயராமன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nபோர்ப்ஸ் 100 பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினி, விஜய், விக்ரம், நயன்தாரா\nஇந்தியன் 2 தான் எனது கடைசி படம் : கமல்ஹாசன்\nரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் பொங்கலுக்கு வெளியீடு\nசென்னை நூலகம் - நூல்கள்\nஒரு ஆசிரியர் - தென் கடல் தீவுகள்\n\"நம்மிடம் இருப்பதையெல்லாம் சாப்பிட்டு விடுவோம்\" என்றான் டபூதி.\nஅவனது சகோதரனான அய்ட்டோ சந்தேகத்துடன் ஏறிட்டுப் பார்த்தான்.\n\"அப்படியானால் நமக்கு மிகுந்த பலம் உண்டாகிவிடும்; நம்மை எதிர்க்க ஒருவருக்கும் தைரியம் வராது; அல்லது அப்படித் தைரியமாக நம்மை எதிர்த்தாலும், அவர்களைத் தோற்கடித்துப் புகழும், ஏராளமான செல்வமும் பெறலாம்\" என்றான் டபூதி.\n\"அவர்கள் எல்லாரும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டு நம்மை எதிர்த்தால் நமது கதி என்ன\n\"நம்மிடம் அதற்கேற்ற தைரியம் இருந்தால் அவர்களை வெல்வோம், வா நாமிருவரும் இத்தீவு முழுவதையும் சுற்றி இருக்கும் தலைவர்களையும் தைரியசாலிகளையும் வென்று, மங்கரேவா முழுவதிலுமே மிகுந்த வீரர்கள் நாம்தான் என்று புகழ் சூடிக் கொள்வோம்\" என்றான்.\nபின்பு இருவரும் தம் தீவிலிருந்த தேங்காய்களையும், வேறு கனிகளையும் சேகரித்தனர்.\nஇரண்டு பன்றிகளைக் கொன்று அவற்றை அப்படியே முழுசாகச் சுடுகற்கள் மீது வைத்து வாட்டினார்கள்.\nமாலையில் தங்கள் குடிசை முன்பு இருந்த புல்தரையில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தார்கள்.\nஅய்ட்டோ விற்கு வரவரப் பசி குறைய ஆரம்பித்தது. மெதுவாகச் சுவைத்துச் சாப்பிட்டுக் கடைசியில் உண்ண மறுத்து விட்டான்.\n நீ இப்படிச் சாப்பிடாவிட்டால் நாம் சண்டையில் வெற்றி பெறுவது எப்படி\" என்றான் டபூதி. முதலில் கெஞ்சினான், பின் பயமுறுத்தினான். ஒன்றிலும் பயனில்லை. அய்ட்டோ வேண்டாமெனத் தலையை அசைத்தான்.\n\"அவசியமானால், நீ தனியாகவே வேண்டுமானாலும் புறப்பட்டுப் போ; ஆனால் இனி என்னால் சாப்பிட முடியாது\" என்றுவிட்டான் அய்ட்டோ.\nமனத் திருப்தியில்லாது டபூதி தன் பங்கைச் சாப்பிட்டான்; பின்பு அய்ட்டோ மீதி வைத்ததையும் உண்டான்.\nஅன்றிரவு உறங்கிவிட்டு, விடியற்காலம், உதயசூரியன் முதுகில் எரிக்க, கடற்கரை மார்க்கமாக நடந்தார்கள்.\nசிறிது நேரம் கழித்து ஒரு கிராமத்தையடைந்தார்கள். அதன் நடுவில் பிரவேசித்து, டபூதி ஊரிலுள்ள தைரியசாலிகளைப் போருக்கு அழைத்தான்.\nஅவ்வூர்த் தலைவன் அதற்குப் பதில் சவால் கூறினான். ஊரில் தைரியசாலிகள் என்று கருதப்படும் மூவர் தங்கள் ஈட்டிகளை எடுத்து வந்தனர். தலைவனும் அம்மூவரும், ஈட்டிகளைச் சரித்துப் பதி வைத்து சகோதரர் இருவர் மீதும் பாய்ந்து வந்தார்கள். டபூதி கோஷித்துக் கொண்டு அவர்கள் மீது பாய்ந்தான். அய்ட்டோ வும் பின்னால் பாய்ந்தான். சிறிது நேரத்தில் நான்கு வீரர்கள் பிணமாகச் சரிந்தனர்.\nஅய்ட்டோ , கிராமத்திலுள்ள மிகவும் வயோதிகப் பருவமடைந்த கிழவனிடம் சென்று, \"நாங்கள் திரும்பி வரும்பொழுது அந்தத் தலைவனின் சொத்துக்களையும் மனைவி மக்களையும் கப்பமாக எடுத்துக் கொண்டு போவோம்\" என்று சொன்னான்.\nஇம்மாதிரி சகோதரர் இருவரும் கிராமம் கிராமமாகச் சென்று வெற்றி பெற்ற வண்ணம் பிரயாணம் செய்யலாயினர். அவர்கள் புகழ் தீவெங்கும் பரவியது.\nஒருநாள், ஒரு கிராமத்தையடைந்தனர். அதற்கு ஒரு ஸ்திரீ தலைமை வகித்தாள். அவள் தீய பழக்கமுள்ளவள் என்பது பிரசித்தம். அவள் பெண்ணாகையால் இருவரும் போர் தொடுக்கவில்லை.\nஅவள், அவர்கள் இருவரையும் வரவேற்று, உணவருந்திக் களைப்பாற்றிக் கொள்ளும்படி கேட்டாள். முதலில் டபூதி மறுத்தான். அவள் கட்டாயப்படுத்தி வேண்டிக் கொண்டதினால் ஒப்புக்கொண்டனர்.\nசாப்பிட்டு முடிந்ததும் அவள் அவ்விருவரையும் இந்தப் போர்த் தொழிலை விட்டுத் தன்னுடன் சிறிது நாள் வசிக்கும்படி சொன்னாள்.\n\"கொஞ்ச காலம் தங்கலாமே\" என்று அய்ட்டோ வும் அவள் அபிப்பிராயத்தை ஆமோதித்தான்.\nகுளிர் காய்வதற்காக எரிந்து கொண்டிருந்த தீயினுள் பார்த்துக் கொண்டிருந்த டபூதி, \"முடியாது, முடியாது இத்தீவிலேயே நாங்கள்தான் பலிஷ்டர்கள் என்று சொல்லப்படும்வரை ஓரிடத்திலும் தங்குவதில்லை என்று சபதம் எடுத்திருக்கிறோம்\" என்றான்.\nமறுநாள் காலை இருவரும் புறப்பட்டுக் கடற்கரையை விட்டுச் செங்குத்தான மலைமீது ஏற ஆரம்பித்தார்கள். பகல் முழுவதும் உயரச் சென்றுகொண்டே யிருந்தனர். மாலையானதும் அய்ட்டோ விற்குக் களைத்துவிட்டது. \"சிறிது சிரமபரிகாரம் செய்து கொள்ளுவோம்\" என்று வேண்டினான். டபூதி தங்குவதற்கு மறுத்து, சகோதரனைப் பலமில்லாதவன் என்று கேலி செய்தான். இருவரும் சிரமப்பட்டுக்கொண்டு நடந்தார்கள். அய்ட்டோ சோர்ந்து விழுந்து விட்டான். டபூதிக்குக் கோபம் வந்துவிட்டது. அவன் இரவிற்குள் தூரத்தில் தெரியும் கணவாயை அடைந்து விட வேண்டும் என்று நினைத்திருந்தான்.\n\"இதுவரை பலமில்லாதவனையா அழைத்து வந்தேன் இவ்வளவிற்கும் காரணம் நீ உன் பங்கைச் சாப்பிடாததுதான். உன்னால் தொடர்ந்து வர முடியாவிட்டால் நான் தனியாகவே போகப் போகிறேன்\" என்று சொன்னான்.\nஅய்ட்டோ எழுந்திருக்க மறுத்துவிட்டான்; பாதையின் ஓரத்தில் களைத்துச் சாய்ந்தான். கோபாவேசனாக, டபூதி, மலைக் கணவாய் தெரியும் திசையில், சிரமத்தையும் பொருட்படுத்தாது நடந்து சென்றான். அதற்கப்புறம் டபூதி தனது சகோதரனை இவ்வுலகில் பார்க்கவேயில்லை. ஏனெனில், அன்றிரவை யாருடன் கழித்தார்களோ அந்த ஸ்திரீ இவர்களைத் தொடர்ந்துகொண்டே வந்திருந்தாள். டபூதியின் தலை மறைந்ததும் பாதையில் சோர்ந்து கிடக்கும் அய்ட்டோ வின் மார்பில் கத்தியைப் பாய்ச்சிவிட்டாள்.\nடபூதி நெடுந்தூரம் அலைந்து கணவாய் வழியாக ஒரு அழகான பள்ளத்தாக்கை அடைந்தான். அங்கு கண்ணில் பட்டவிடமெல்லாம் வனத்தின் எழில் கொழித்தது. முல்லைக் கொடிகள் படர்ந்த ஒரு பாதை அவனைக் கடற்கரை அருகிலுள்ள கிராமத்திற்குக் கொண்டு விட்டது. அந்தப் பாதை வழியாகச் சென்று, ஊரின் மத்தியிலுள்ள பசும்புல் செழித்து வளர்ந்த மைதானத்தை அடைந்தான்.\nசுற்றிலும் மரங்களின் அடியில் குடிசைகள்.\nகிராமவாசிகள், இலட்சிய உலகத்தில் வசிப்பவர்கள் போலச் சிரித்து உல்லாசமாக விளையாடியும் தத்தம் வேலையைச் செய்தும் காலத்தைப் போக்கிக் கொண்டிருந்தார்கள். சிலர் மைதானத்தில் புஷ்பச் செண்டுகளை வீசி எறிந்து நடனங்கள் பயின்று கொண்டு தம்மை மறந்திருந்தனர்.\nசற்றுத் தூரத்திலேயே பாறைகளில் மோதி உடையும் சமுத்திர அலைகளில் ஹூங்கார சப்தம் கேட்டது. அங்கிருந்து செம்படவர்கள், அப்பொழுதுதான��� பிடித்த மீன்களை அவற்றின் அடிவயிறு சூரிய ஒளியைப் பிரதிபலிக்கத் தூக்கிக் கொண்டு சிரித்துப் பேசிய வண்ணம், கிராமத்தின் பக்கமாக வந்து கொண்டிருந்தனர்.\n அவை காட்டுப் புஷ்பங்களின் சோபையைத் தோற்கடித்தன.\nடபூதி மைதானத்தின் நடு மத்தியில் சென்று நின்று, உரத்த குரலில் திறமை உள்ளவர்களைத் தன்னிடம் சண்டைக்கு வந்து பார்க்கும்படி கொக்கரித்தான்.\nஉடனே, இருந்த சிரிப்பும் பேச்சும் சட்டென்று நின்றன. எல்லோரும் ஆச்சரியப்பட்டு நின்றனர். காதில் விழுந்ததை நம்பாதவர் போல் அவனைப் பார்த்தனர்.\nடபூதி மறுபடியும் அறைகூவினான். கடைசியாக அவ்வூர்த் தலைவன், அவன் பெரிய பராக்கிரமசாலி என்று பெயர் பெற்றவன் - டபூதியிடம் வந்து, \"இங்கு பல வருஷங்கள் வரை யாரும் சண்டை போட்டுக் கொள்ளவில்லை என்றாலும், உன்னுடன் போர் செய்கிறேன் வா\nஇருவரும் புல் தரையில் நின்று ஒருவரையொருவர் தாக்கிப் போர் புரிந்தார்கள். நெடுநேரம் வரை இருவரும் சளைக்காமல் தாக்கிக் கொண்டார்கள். ஆனால் வர வரத் தலைவனுக்குப் பலம் குறைந்து கொண்டே வந்தது. கடைசியாக டபூதி அவன் நெஞ்சில் ஈட்டியைச் சொருகி அவனைத் தரையில் பிணமாகக் கிடத்தி விட்டான்.\nஉடனே கிராமம் முழுமையும் அழுகையும் கூக்குரலும் ஏகமாக எழுந்தது. ஏனெனில் ஜனங்கள் யாவரும் அத்தலைவனை நேசித்தார்கள்.\nடபூதி இறந்தவன் கையில் கிடந்த ஈட்டியை எடுத்துக் கொண்டு அவன் வீட்டுக்குள் சென்றான். அங்கு இறந்தவனின் மனைவி மக்கள் நடு நடுங்கி மூலையில் ஒண்டிக் கிடந்தார்கள்.\nதலைவாசலண்டையிலேயே சென்றதும் அவன் நின்று விட்டான். தன் முன்னிலையில் இதுவரை பார்த்தேயிராத ஒரு ரூபவதியைக் கண்டான். அவள், மாண்ட அரசனின் புத்திரிகளில் ஒருத்தி.\nஅவன் அந்த அரசன் வீட்டில், இளவரசியின் முன்பு உட்கார்ந்திருந்தான். \"இவ்வளவு அழகாக, குற்றமே இல்லாத ஒன்று உலகத்திலே பிறக்க முடியுமா\nஅவள், அவன் முன்பு ஒரு காலை மற்றொரு கால் மீது போட்டு உட்கார்ந்து கொண்டு, கட்டை விரலால் நிலத்தைக் கீறிக் கொண்டிருந்தாள்.\nகறுத்தடர்ந்த கூந்தல், ஆசையை அடிமைப்படுத்தும் அதரங்கள், உலகத்தின் கற்பனையை அடக்கும் கண்கள், இவற்றைப் பார்த்த வண்ணமே இருந்துவிட்டான் டபூதி.\nவீட்டிலிருந்த யாவரும் வேலை காரணமாகச் சென்று விட்டார்கள். இருவரும் எதிரெதிரே உட்கார்ந்த வண்ணம் நெடுநேரம் வரை ப���சாதிருந்தனர்.\nகடைசியாக டபூதி மௌனத்தைக் கலைத்து, \"பேதியா, உன்னைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்\" என்றான்.\nஅவள் கண்களில் சிறிது பயம் தோன்றியது போல் இருந்தது. ஆனால், கோபமாக, \"என் தகப்பனாரைக் கொன்றதுமல்லாது, என்னையும் வலிந்து கொள்ளப் பார்க்கிறாயா\nபராக்கிரமசாலியான டபூதி சிறிது வெட்கினான். அவளைப் பார்க்காது தலையை வேறுபுறம் திருப்பிக் கொண்டான்.\n\"தோற்றவனது மகளை அடிமையாகவோ அல்லது மனைவியாகவோ எடுத்துக் கொள்ள எனக்கு உரிமையுண்டு. இப்பொழுது என்னைத் தூண்டுவது அந்த முரட்டு ஆசையன்று. ஒரு குழந்தையானது சூரியாஸ்தமனத்தை அடிக்கடி பார்த்திருந்தாலும், திடீரென்று ஒரு நாள் தான் அதன் அழகு அதற்குத் தெரிகிறது. அப்பொழுது அழகில் சொக்கிய அக்குழந்தைக்கு மூச்சுத் திணறுகிறது. அதன் மனத்தில் பெரிய பெரிய சிந்தனைகள், கற்பனைகள் வந்து குவிகின்றன. உன்னை அன்றைய தினம் முதல்முதலாகப் பார்த்த பொழுது, எனக்கு அப்படியிருந்தது. எனது பாவ ஜன்மம் உன் தந்தையைக் கொன்று, பாவமூட்டையை மும்மடங்கு அதிகரித்துக் கொண்டது. அதற்கு மாற்று இருந்தால் உடனே இயற்றுவேன். இந்த உலகத்தில் அது ஏது பேதியா நான் இன்று முதல் வேறு மனிதன். என்னைக் கலியாணம் செய்து கொள்\" என்றான்.\nஇளவரசி, மெதுவாகத் தலையை உயர்த்தி, \"உனக்காக நான் பரிதாபப்படலாம். இப்பொழுது சொன்னது உண்மையானால், நீ இவ்விடத்தைவிட்டுப் போய்விடுவாய்\" என்றாள்.\n\"அதைத்தான் நான் செய்யவே மாட்டேன். உன்னைப் பார்த்த பிறகு அன்பின் அழகையும் சக்தியையும் உணர்ந்து கொண்டேன். உன்னை விடமாட்டேன். உன்னை என் மனைவியாக்கிக் கொள்ளுவேன்.\"\n\"அது உன்னால் முடியாது\" என்றாள் பேதியா.\nடபூதி முன்னுக்குச் சரிந்து, \"பேதியா தயவு செய்து இரங்கு. புத்திசாலித்தனமாக நடந்து கொள். எனக்கு உன்மேல் அன்பு இருக்கிறது; உனக்கும் என் மேல் அன்பு வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். ஆனால் உன்னை விட்டுச் சிறிதும் பிரியமாட்டேன்\" என்றான்.\n\"இந்த ஜன்மத்தில் நான் உன்னைக் கலியாணம் செய்து கொள்ள மாட்டேன். இது நிச்சயம். என் பெயருக்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா\n\"தெரியாது. ஆனால், ஒன்று தெரியும். பேதியா என்றால் இசையில் ஒரு ஸ்தானம்; அதன் அர்த்தம் நீதான்.\"\nஇளவரசி, புன்சிரிப்புடன், \"எங்கள் பாஷையில் நட்சத்திரம் என்று அர்த்தம். என்னை 'நட்சத்திர இளவரசி' என்று கூப்பிடுகிறார்கள்.\"\n\"சரியான பெயர்தான் வைத்திருக்கிறார்கள். உனது கண்கள் நட்சத்திரம் போலப் பிரகாசிக்கின்றன.\"\n\"காரணம் அதுவன்று. ஒரு கதை சொல்லுகிறேன் கேள்: பல காலமாக என் தகப்பனார் இந்த ஜனங்களுக்குத் தலைவராக இருந்தார். எல்லோரும் அவரை நேசித்தார்கள். அவர் ஆட்சியில் அமைதி இருந்தது. சண்டை வந்தபொழுது தைரியமாகப் படையின் முன் அணியில் சென்றார். ஆனால் எங்களுக்கு மலை அரண் இருப்பதால் சண்டை ஏற்படுவதே இல்லை. ஆனால் அவருக்கு ஒரு குறை இருந்தது. தன் பெயரை வகிக்க ஒரு குழந்தையும் இல்லையே என்று வெகுவாக வருந்தினார். மாலை நேரங்களில் உட்கார்ந்து குனிந்த வண்ணம் துயரத்தில் ஆழ்ந்து விடுவார். அவரைத் தேற்ற ஒருவராலும் முடியாது. ஒரு நாளிரவு, இதே அறையில் உட்கார்ந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும்பொழுது, ஜன்னல் வழியாக வெளியே பார்த்தார். வானத்திலிருந்து தங்க மயமான ஒரு நட்சத்திரம் கீழ் நோக்கி விழுந்து கொண்டிருந்தது. அது வீட்டை நெருங்குவது போல் இருந்தது. கிட்ட வரவரப் பார்க்க முடியாதபடி கண் கூசியது. கண்ணை மூடினார். திறந்து பார்த்த பொழுது நட்சத்திரம் ஒன்றும் காணப்படவில்லை; வானம் பழையபடி எப்பொழுதும் போல இருந்தது; இது என்ன புதுமை என்று எண்ணியிருக்கும்போது, அடுத்த அறையில் ஒரு குழந்தையின் அழுகை கேட்டது. அவர் உள்ளே ஓடினார். என் தாயாரின் பக்கம் ஒரு சிறு பெண் குழந்தை இருந்தது. அதற்குப் பேதியா என்று பெயரிட்டார்கள். பேதியா என்றால் ஒரு நட்சத்திரம்.\"\nடபூதி அவள் சொன்ன கதையின் அர்த்தத்தைப் பற்றி யோசனை செய்து கொண்டே தலையைக் குனிந்திருந்தான். இளவரசி, மெதுவாக எழுந்து, ஜன்னலண்டை நின்று வானத்தைப் பார்த்துக்கொண்டு நின்றாள்.\nமெதுவாக டபூதி தலையை நிமிர்த்திப் பார்க்கும்பொழுது அவள் நின்ற இடத்தைப் பார்த்தான். பேதியாவைக் காணோம். வானத்தில் தங்கமயமான நட்சத்திரந்தான் தெரிந்தது. அதை அவன் அதற்குமுன் பார்த்ததே இல்லை.\nஅவன் முன்னால் பாதை வளைந்து வளைந்து புதர்களுக்குள் மறைந்து சென்று பாறைகளை அடைந்தது.\nடபூதி பாறையில் சாய்ந்து தூரத்தில் தெரியும் சமுத்திரத்தைப் பார்த்தான்.\nஅவன் உள்ளத்திலும் உடலிலும் சோர்வு தட்டியது.\nஏழு வருஷங்களாக இளவரசியைத் தேடி அலைந்தான். ஏழு வருஷங்களின் சம்பவங்களும் கண்முன் ப��ம் போல் விரிந்து ஓடின.\nதீவு முழுவதும் தேடியாகிவிட்டது. அந்தத் தங்க மயமான நட்சத்திரம் தான் அவன் நினைவில் இருந்தது. அது தன்னை அவளிடம் சேர்ப்பிக்கும் என்று நம்பினான். அந்த நட்சத்திரம் தன்னை அவளுடன் இறுகப் பிணிப்பதாக நினைத்தான். ஏழு வருஷங்களின் அலைச்சல், அவசியம் அவன் பாவத்தைப் போக்கியிருக்க வேண்டும். அவள் நினைவு வரவர வளர்ந்து பக்திக் காதலாக மாறியது.\nஇராத்திரி இராத்திரியாக நட்சத்திரம் வழிகாட்ட, தீவு தீவாக அலைந்தான். என்ன பயங்கர மனித ஜாதிகள், தலையைக் கொய்து திரியும் தலை வேட்டையாடிகள், தீயில் நடக்கும் மாந்திரீகர்கள், ஐமியோத் தீவில் பாறைகளில் வசிக்கும் ஓணான் மனிதர்கள், மனிதச் சிலைகள் பிரமாண்டமாக நிற்கும் தீவுகள் எப்பொழுதும் நட்சத்திரம் அகலவே, எட்டவே இருந்தது.\nபல தடவை மரணத்தைச் சந்தித்தான். தங்கள் தெய்வத்திற்குப் பலி கொடுப்பதற்காக இவனை உயிருடன் பிடிக்கப் பதிவைத்துத் தாக்கிய போர்வீரர்களுடன் போராடி, ஒவ்வொரு அடியையும் திறமையால் தப்பி, படகின் பக்கம் வந்ததும், சுறாமீன் பற்களை அவர்கள் முன்பு வீசித் தப்பித்துக் கொண்டதும் நினைவுக்கு வந்தன. அடுத்த தடவை ரெஹுரெஹு தீவின் தலைவனுடைய மகள் அவனைத் தன்னுடன் இருக்கும்படி மன்றாடியதும், அவன் ஏறக்குறைய இசைந்ததும், அவர்கள் இருவரும் கடற்கரையில் உலாவும் பொழுது நட்சத்திர மீன் அவன் கண்ணில் பட்டதும், அன்றிரவே தோணியில் யாத்திரையை ஆரம்பித்ததும் ஞாபகத்திற்கு வந்தன. உயரே சிகரத்தில் ஏறிக்கொண்டே போனால் நட்சத்திரத்தை அடைய முடியும் என்று காலா காலத்தில் ஒரு யோசனை தோன்றியது.\nதென் சமுத்திரத் தீவுகளிலேயே மிகவும் உயர்ந்த மலையை ஏறியாகிவிட்டது. இங்கும், அவனது ஆசைக்கும் அவனுக்கும் பழைய தூரமே இருந்தது.\nபெருமூச்செறிந்து மலையின் உச்சியைப் பார்த்து நடந்தான்.\nவழியும் மெதுவாக உயர்ந்து சென்று செடிகொடியடங்கிய புதருக்குள் மறைந்தது. கை அரிவாளால் வழி செய்து கொண்டு புதர் வழியாக நடந்தான். சில சமயம் மக்கிப்போன மரத்துண்டுகள் சடக்கென்று ஒடிபட்டுக் கீழே விழும். புதரும் தாண்டியாய் விட்டது. எதிரே செங்குத்தான பாறை உயர்ந்து நிமிர்ந்தது. சளைக்காமல் ஏறினான். சூரிய உஷ்ணம் பொசுக்கியது. நாவரண்டது. கடைசியாக பாறையின் உச்சியை அடைந்தான். தென் உலகத்தின் முகட்டின் மேல் நின்ற��ன்.\nஅவன் காலடியில், பாதாள லோகம் போல், தீவு கிடந்தது. தூரத்திலே கடலும் வானும் கலந்தன. சூரியன் பொன்மயமான துகிலுடுத்திச் சமுத்திரத்தில் மறைந்தான். உட்கார்ந்து மூச்சுவாங்கினான் டபூதி. அந்தி மாலை இரவாக மயங்கியது. உயரத்திலே, உச்சிக்கு மேல் தங்கமயமான நட்சத்திரம் பிரகாசித்தது - முன்போல்தான் - பழைய தூரந்தான். தலையைக் கைகளில் தாழ்த்தி விம்மி விம்மியழுதான்.\nஇரவு முழுதும் பாறையிடுக்கில் ஏமாற்றத்தால் விறைத்துக் கிடந்தான். மறுநாள் சிகரத்திலிருந்து இறங்கினான். இரண்டு நாட்கள் கழித்துக் கடற்கரையை அடைந்தான்.\nஅவன் கடற்கரையை அடைந்த பொழுது இருட்டி விட்டது. ஜலத்தின் ஓரத்தில் இருந்த பாறை மீது ஏறி, சந்திரனொளியில் மின்னும் கடல் அலைகளைக் கவனித்தான். நேராகக் குனிந்து தண்ணீரடியில் பார்க்கும்பொழுது, ஜலத்தினடியில் நட்சத்திரம் பிரகாசிப்பதைக் கண்டான். உள்ளத்தில் புது எண்ணம் உதயமாயிற்று. எழுந்தான். மூச்செடுத்து அடக்கி, நட்சத்திரத்தை நோக்கிக் கடலுக்குள் தலை குப்புறப் பாய்ந்தான்.\nசொல்லமுடியாத ஆழம், பவளக் கொடிகளும், இருண்ட ஜல மட்டத்தின் கீழுள்ள குகைகளும் சந்திர ஒளியைப் பிரதிபலித்தன. பிரகாசமான மீன்கள் ஒளித் துண்டங்கள் போல் வளைந்து மின்னி மறைந்தன. ஆழக் குகைக்குள் சென்றான். எங்கும் பவளக் கொடிகள். பிரகாசம் அதிகமாவது போல் தெரிந்தது. பிரம்மாண்டமான மீன்கள் அவன்மீது உராய்ந்து சென்றன. பவளக்கொடிகள் வளைந்து உருமாறி மங்கி வளர்ந்தன. தீ ஒளி வரவரப் பிரகாசமடைந்தது. வெறும் புள்ளியாக இருந்த நட்சத்திரம் பிரம்மாண்டமான ஜோதியாக மாறியது. பூமியை விட, சூரியனை விட, இப்பிரபஞ்சத்தை விட, பிரம்மாண்டமாக வளர்ந்தது. பின் ஒளி மாறியது. அதன் மத்தியிலே பேதியா நட்சத்திர இளவரசி இரு கைகளையும் விரித்து நின்று இவனை வரவேற்றாள்.\nமருதியின் காதல் - 8\nசத்திய சோதனை - 3 - 12\nமாறி மாறிப் பின்னும் - 7\nஜகம் புகழும் ஜகத்குரு - 2\nகூட்டுக் குஞ்சுகள் - 13\nஅலைவாய்க் கரையில் - 4\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பர��பாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை ���ீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nInfo Media DVDs - இன்ஃபோ மீடியா டிவிடிக்கள்\nAdobeAfterEffect CC- அடோப் ஆஃப்டர்எஃபெக்ட்சிசி\nAutoCAD 2D - ஆட்டோகேட் 2டி\nAutoCAD 3D - ஆட்டோகேட் 3டி\nCatia Version 5 - கேட்டியா வெர்ஷன் 5\nComputer Basics Combo - கம்ப்யூட்டர் பேசிக்ஸ்\nCorel Draw X8 - கோரல் டிரா எக்ஸ் 8\nMicrosoft .Net - மைக்ரோசாஃப்ட் .நெட்\nElectrical CAD - எலக்ட்ரிகல் கேட்\nJava Game Development - ஜாவா கேம் டெவலப்மெண்ட்\nLearn Computer - கம்ப்யூட்டர் கற்போம்\nMaya Advanced - மாயா அட்வான்ஸ்டு\nNX CAD - என்.எக்ஸ். கேட்\nAdobe Photoshop - அடோப் போட்டோஷாப்\nPhotoshop Effect - போட்டோஷாப் எஃபெக்ட்\nPHP & MySQL - பி.எச்.பி. & மை எஸ்.க்யூ.எல்.\nAdobe Premiere CC - அடோப் பிரிமியர் சிசி\nPrimavera P6 - பிரைமாவீரா பி6\nRevit Architecture - ரெவிட் ஆர்க்கிடெக்சர்\nRevit MEP - ரெவிட் எம்.இ.பி.\nStaad.Pro V8i - ஸ்டாட்புரோ வி8ஐ\nWeb Design - வெப் டிசைன்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெ���ியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\n© 2018 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2011/03/25.html", "date_download": "2018-12-10T04:06:57Z", "digest": "sha1:6UQFQRGMLWBKVGV3MDQXW7GP4WHKSJJL", "length": 43160, "nlines": 585, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): 25 பைசா (கால ஓட்டத்தில் காணாமல் போனவை..)", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n25 பைசா (கால ஓட்டத்தில் காணாமல் போனவை..)\nவரும் 2011 ஜுன் 30ம் தேதியோடு புழக்கத்தில் இருக்கும் 25 பைசா நாணயங்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்து இருக்கின்றது.. ரிசர்வ் வங்கியின் அனைத்து கிளைகளிலும் இந்த நாணயத்தை கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்று அரசு அறிவித்து இருக்கின்றது..\nகண் எதிரே என் கையில் கோலோச்சிய மதிப்பான ஒரு உலோகம் கண் எதிரில் செல்லக்காசாக போக போகின்றது.. வருத்தம்தான்.. இந்த உலகில் மாறுதல் மட்டுமே மாறதது...\nசிறுவயதில் கடலூர் லாரன்ஸ் ரோட்டில் இலைவியாபாரம் செய்த நாகமம்மாள்தான் என் பாட்டி. டுயூஷனுக்கு சுப்ராயுலுநகர் போய்விட்டு அங்கு இருந்து கூத்தப்பாக்கத்தில் இருக்கும் எங்கள் விட்டுக்கு நடந்து வரவேண்டும்... என் ஆயா கொடுக்கும் 25 பைசாநாணயத்துக்கு கட்டம் கட்டமாக விற்க்கும் சோன்பப்டி கேக் வாங்கி வாயில் போட்டு அது எச்சிலில் ஊற ஊற நடந்தே வீடு வருவது எனக்கு பிடித்த விஷயம்....\nஎன் ஆயா ஒரு ரூபாயாக கொடுத்தால் வாங்க மாட்டேன்.. நாலனாவாக நாலு காசு கொடுத்தால்தான் வாங்குவேன்.என் ஆயாவிடம் இலைவியாபரத்தின் போது, 25பைசாவுக்கு அடம்பிடித்த கணங்கள் நினைவுக்கு வந்து செல்கின்றன. ஒருரூபாய் வாங்காமல் இப்படி வாங்க முக்கிய காரணம் நிறைய காசு என்னிடத்தில் இருப்பதாக ஒரு பிரம்மை ...\nகட்டண கழிவறைகளில் முதலில் ஒன்னுக்கு போக 25 பைசாவில்தான் கட்டணம் நிர்ணயிக்கபட்டது... ஆனால் இன்று ஒன்னுக்கு போக மூன்றுரூபாய் வாங்குகின்றார்கள்..\nபாண்டி ரத்னா தியேட்டரில் 1,20க்கு தரை டிக்கெட் 4 பேருக்கு 5ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுத்து விடுவோம்.. ஆனால் தனியாக போனால் அந்த 25 பைசாவுக்கு கூடுதல் மதிப்பு.. கடலூரில் இருந்து கிளம்பும் போதே நாலனா சில்லரைகள் நிறைய வைத்ததுக்கொள்வோம்... பேருந்தில் 2,75காசு,3,25 என இப்படித்தான் கடலூர் டூ பாண்டி பேருந்து கட்டணம் இருக்கும்\nலட்சும்பதிக்கு கணக்கு சுத்தமாக வராது... ஆனால் எனக்கு கணக்கு கொஞ்சம் வரும்...கொஞ்சமே கொஞ்சம்தான் வரும்.. அவுங்க வீட்டில் இருக்கும் பொட்டிக்கடையில் 25 பைசா கொடுத்தால் அதை கல்லாவில் போட்டு சலசல என சத்தம் உருவாக்கி ஒரு ரூபாய்க்கு மிட்டாய்,கமர்கட் என்று எனக்கு திண்பண்டங்கள் கிடைக்கும்... முதலில் எனக்கு அச்சர்யமாக இருந்தது... நான் 25பைசாதான் கொடுத்தேன் என்று என் வாயை திறக்கும் முன் லட்சும்பதி வாயில் கைவைத்து சைகைசெய்தான்....பிறகு தேர்வில் அவனுக்கு நான் கணக்கு பரிட்சையின் போது காட்ட வேண்டும்...அதுதான் டீல் என்றான்...எனக்கு ஆச்சர்யமாக இருந்தது...\n(எனக்கு மேலுள்ள 25பைசா வெளியிட்ட போது எதுக்கு இந்தமஎருமைமாடு போல இருக்கும் காண்டாமிருகம் எதுக்கு போட்டடாங்க என்று மனதில் கேள்வி கேட்டதுன்டு...)\nகனவில் நான் ஆற்றுமணல் அல்லது கடல்மணலில் உட்கார்ந்து இருக்கும் போது மணலில் கைகளால் துழாவுகையில் நாணயங்கள் தட்டுப்படும். இதில் கொடுமை என்னவென்றால் ஒருரூபாய் இரண்டு ரூபாய் எல்லாம் கிடைக்காது...25 பைசா அதிகம் கிடைக்கும் அதுவும் புதையல் போல... 25பைசாதான் அதிகம் கிடைக்கும்.. கனவிலேயே என் நேரத்தை திட்டி இருக்கின்றேன்...\nகோலி விளையாடும் போது ஆட்ட ஜெயிப்புக்கு 25 பைசாவுக்குதான் முதலிடம்....அதே 25 பைசாவுக்கு அடித்துக்கொண்டு மங்கம் மாய்ந்து உதடு கிழிந்து, அடித்தவனின் அம்மாவை விபச்சாரதொழிலுக்கு தள்ளிய கணங்களை நாள் முழுவதும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்..\nகடலூர் நகை கடைகளில் சனிக்கிழமை தோறும் பிச்சைக்காரர்கள் பாஜாரை வலம் வருவார்கள்.. இரண்டாம் பேருக்கு தெரியாமல் செய்யப்பட வேண்டிய தர்மம் தலைக்கு 25 பைசா என அவர்கள் வைத்து இருக்கும் அலுமினிய குவளையில் கிளிங் என ஓசை எழுப்பி தர்மம் செய்யும் நகைகடை அதிபர்களை நான் பார்த்து இருக்கின்றேன்..\nசிலர் கடையில் கவுண்டர் ஓரமாக25 பைசா சில்லரை மாற்றி வைத்து விடுவார்கள்.. பிச்சைகாரர்கள் வருவார்கள் ,ஆளுக்கு 25 பைசா எடுத்துக்கொண்டு போவார்கள்..அதுவே நாலு பேர் வந்து விட்டால் நாலு காயின் எடுத்துக்கொண்டு நாங்கள் நாலு பேர் என்று சைகையில் சொல்லி தங்கள் நேர்மையை வெளிபடுத்திவிட்டுவார்கள்..\nதிருவள்ளுவர் போக்குவரத்துகழகம் இருந்த போது முன் பதிவுக்கு 25பைசா கொடுத்துதான் பார்ம் வாங்கியதாக ஞாபகம்..\nபத்து வருடங்களுக்கு முன் சுத்தமாக 25 பைசாவுக்கு மதிப்பு இல்லாமல் போக. ஆரம்பித்தது....5வருடத்துக்கு முன் 25 பைசாவை பிச்சைக்காரர்கள் வாங்க மறுக்க அதுக்கு சுத்தமாக மதிப்பு இல்லமல் போக ஆரம்பித்தது...\nசென்னை மாநகர பேருந்தில் நடத்துனர்கள் 50பைசாவில் இருந்து ஒரு ரூபாய் வரை அவர்கள் மீதம் தரமாட்டர்கள்.. நம்மிடம் 25 பைசா இல்லையென்றால் அதை சத்தம் போட்டு சொல்லி அவமானப்படுத்துவார்கள்..ஏதோ ஒரு விஜய் படத்தில் கூட 25 பைசாவுக்கு தமிழ்சினிமா வக்காலத்து வாங்கியது....\nயாருமே 25 பைசாவை மதிக்காத போதும் 25 பைசாவுக்கு செய்தி பறிமாற்றம் செய்ய 25பைசா அஞ்சல்கார்டுகளை அஞ்சல்துறை வைத்து இருந்தது..\nநம்மோடு பயணித்த அந்த 25 பைசாவுக்கு வாழ்த்தி வழிஅனுப்பி வைப்போம்...\nமுதல் முறையாக கால ஓட்டத்தில் காணாமல் போனவை பகுதியில் விரைவில் காணாமல் போகும் விஷயத்தை பற்றி எழுதி இருக்கின்றேன்..\nஇந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.\nபிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.\nLabels: அனுபவம், கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்., நினைத்து பார்க்கும் நினைவுகள்....\nநன்று வரும் வருடங்களில் ருபாய் பத்து கீழ் காணமல் போய்விடும் அளவிற்கு விலைவாசி உள்ளது\nஇனிமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி\n. அருமையானப் பதிவு. நாலணாவில் தான் எவ்வளவோ விடயங்கள்... சிறுவர்களுக்கான நாணயமது.\nஜாக்கி..எப்படி மிஸ் பண்ணினாய் என்று தெரியவில்லை..25 பைசாவுக்கு மூணு என்று விளம்பரப்படுத்தப்பட்ட ஒரு பொருளை.\nஜாக்கி நீயெல்லாம் பரவாயில்லை 25 பைசா காலத்துல\nஎனக்கு அப்புறம் தான் பொறந்திருக்கிர. எங்க காலமெல்லாம் 5 பைசா 10 பைசா காலம். பத்துப் பய்சா கயில இருந்தா என்னன்னமோ பண்ணியிருக்கோம். அப்ப கணே��் பீடி ஒருகட்டு பத்துப் பைசா மட்டுமே. ஒரு கட்டுல 25 பீடி இருக்கும்.\nநடராஜா தியேட்டருல தரை டிக்கட்டு 35 பைசா தான். இருந்தாலும் பழய நினப்ப கிளறி உட்டுட்ட.\n உங்களால மட்டும் எப்படி எல்லாம் ஞாபகம் வைத்து கொண்டு எழுத முடியுது.\n இந்த பதிவுக்கும் பச்சை பச்சைய திட்ற பதிவுக்கும் எவ்வளவு வித்தாயசம்\n//என் ஆயா ஒரு ரூபாயாக கொடுத்தால் வாங்க மாட்டேன்.. நாலனாவாக நாலு காசு கொடுத்தால்தான் வாங்குவேன்.// என்னண்ணே ஏதோ படத்தில செந்தில் பத்து காசு மட்டும் வாங்குவாரே அது மாதிறியா ஏதோ படத்தில செந்தில் பத்து காசு மட்டும் வாங்குவாரே அது மாதிறியா\nஇண்ட்லியில் ஓட்டு போட முடியலை. என்னன்னு தெரியலை.\nகால ஓட்டத்தில் காணமல் போன விசயங்களில் இதுவும் ஒன்று...\nபின்னுட்டம் இட்ட அனைவருக்கும் என் நன்றிகள்.\n உங்களால மட்டும் எப்படி எல்லாம் ஞாபகம் வைத்து கொண்டு எழுத முடியுது.\n இந்த பதிவுக்கும் பச்சை பச்சைய திட்ற பதிவுக்கும் எவ்வளவு வித்தாயசம்\nஅதுவும் நானே.. இதுவும் நானே.... பாலாஜி..\nநான் முதல் முதலில் நண்பர்களோடு சங்கே முழங்கு படம் கோவையில் ஒரு தியேட்டரில் பார்த்தேன். டிக்கட் 45 பைசா. ஒரு நாலணா ரெண்டு பத்து பைசா கொடுத்தேன். வருஷம் 1972- 73 இருக்கும். பஸ் டிக்க்ட 10 பைசாவிலிருந்து இருக்கும்.\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nஒரு பிரபல இயக்குனரின் அழைப்பு....\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்(பதினெட்டு பிளஸ்) புதன்/3...\nவிஜயகாந்த் தனது வேட்பாளருக்கு கொடுத்த பூசை...தேர்த...\nஎங்கள் தேவதைக்கு பெயர் சூட்டல்…\nஎங்கள் கிராம கிரிக்கெட்+ஆயில்பேட் + மின்னல் அணி..\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்(பதினெட்டு பிளஸ்) புதன்/2...\nகீ செயின்(சிறுகதை+ பதினெட்டு பிளஸ் கதை)\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (லேட்டோ லேட்) ஞாயிறு 20...\nசாண்ட்வெஜ் அண்டு நான் வெஜ் 17ஹார்ஸ் லேட்(பதினெட்டு...\nஎங்கள் மகள்... அம்மாவின் ஆசிர்வாதம்.\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்/பதினெட்டு பிளஸ்/ஞாய...\nசாண்ட்வெஜ் அன்டு நான்வெஜ்(12hrs late) 09-03-2011 ப...\nசென்னை(ஓ.எம்.ஆர்) தகவல் தொழில்நுட்பசாலை ஒரு பார்வை...\nமகளிர்தினம்.. எழுத்தாளர் பாலகுமாரனுக்கு என் நன்றி...\n25 பைசா (கால ஓட்டத்தில் காணாமல் போனவை..)\nOFF SIDE-2006/உலகசினிமா/ஈரான்/பெண்கள் மீதான தடை......\nJOB NEWS வேலைவாய்ப்பு செய்திகள்.பகுதி/7\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் /பதினெட்டு பிளஸ்/புதன்/0...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (262) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (95) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவா���் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaiputhinam.com/category/health-care/", "date_download": "2018-12-10T04:50:43Z", "digest": "sha1:5KB7NYTQYPMDD36MQU4H5S4U7W32YMNP", "length": 11896, "nlines": 87, "source_domain": "www.pasumaiputhinam.com", "title": "உடல் நலம் | Pasumaiputhinam", "raw_content": "\nகால்நடைகளுக்கான முதலுதவிகள் பாகம் 1(First Aid for Cattle – Part 1)\nஅசோலாவை உற்பத்தி செய்யும் முறை(How to Cultivate Azolla)\nசாய்ந்த தென்னை மரங்களை உயிர்ப்பிக்க முடியுமா (Coconut Trees in Gaja Cyclone)\nகடுக்காய் லேகியம் (Kadukkai Lekiyam)\nகுங்கிலியம் மரம் (Sal Tree)\nமண்புழு உரம் தயாரிக்கும் முறை (Vermi Compost)\nஎலுமிச்சையை தாக்கும் நோய்கள்(Diseases in Lemon Plant)\nவெண்டையைத் தாக்கும் பூச்சிகளும் அதன் தீர்வுகளும்(Diseases In Lady’s Finger)\nஇயற்கை வேளாண்மையில் ஜீவாமிர்தத்தின் பயன்பாடுகள்(Uses of Jeevamirtham)\nகடுக்காய் லேகியம் (Kadukkai Lekiyam)\nகடுக்காய்க்கு எண்ணற்ற மருத்துவ குணங்கள் உண்டு. கடுக்காயை பொடியாகவும் மற்றும் லேகியமாகவும் உண்ணும் பழக்கம் நம் முன்னோர்களிடையே உண்டு. கடுக்காயின் விதையை நீக்கி நன்கு காயவைத்து போடி செய்து தினமும் நீரில் கலந்து பருகி வர உடலின் கழிவுகள் அனைத்தும் நீங்கும். கடுக்காய் லேகியம் செய்தும் உண்ணலாம். கடுக்காய் லேகியம் செய்யும் முறை பற்றி கீழே காண்போம். கடுக்காயின் வகைகள் பிஞ்சுக் கடுக்காய் மலச்சிக்கலைப் போக்கும். மலத்தை இளக்கும்; உடலுக்கு அழகூட்டி,...\nகேரட்டின் மருத்துவ குணங்கள்(Medicinal Properties of Carrot)\nகேரட்டை தாவரத் தங்கம் என்று கூறுகிறார்கள். தாவரத்தங்கம் என்று பெயர் வந்ததற்குக் காரணம் என்ன என்று பார்ப்போம். தங்கத்தை அணிவதால் மேனிக்கு மெருகு கிடைப்பது போல, கேரட்டை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்வதால், தங்கம் போன்று மேனி பளபளக்கும் என்பதாலேயே அதற்கு தாவரத் தங்கம் என்று பெயர் வந்தது. மேலும் புற்றுநோய் வராமல் தடுப்பதில் கேரட் முக்கியப் பங்காற்றுகிறது. கேரட்டில் உள்ள கரோட்டின் எனும் சத்தானது, புற்றுநோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. பீட்டா...\nவாழையிலையில் சாப்பிடுவது என்பது, தமிழர்களுக்கே உள்ள தனிப்பெருமை. வாழையிலையில் எல்லாரும் பரிமாறி விட முடியாது. அதற்கான அனுபவம் வேண்டும் -சிஸ்டம் தெரிய வேண்டும். எதை முதலில் பரிமாற வேண்டும் – பிறகு எதையெதை, எந்தெந்த வரிசையில் என்பது பற்றி தெரிந்திருக்க வேண்டும். இதற்குப் பின் தான் இது என்று கண்டிஷன்கள் உண்டு. முதலில் பாயசம் / இனிப்பு, பருப்பு, நெய், காய்கறி வகைகள், அன்னம் என்று இலையில் எந்த பண்டத்தை எங்கே பரிமாற வேண்டும் என்பதும் அதி முக்கியம்....\nபழைய சாதம் – ஊட்டச்சத்துமிக்க சிறந்த காலை உணவு (Healthy Morning Food)\nஅக்காலத்தில் காலை உணவாக பெரும்பாலும் ப��ைய சோற்றைத் தான் சாப்பிட்டார்கள். அத்தகைய பழைய சோற்றை சமீபத்தில் அமெரிக்க ஊட்டச்சத்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் மூலம் கிடைத்த முடிவுகளைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். ஏனெனில் பழைய சோற்றில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளதாகவும், அதனை உட்கொண்டால் கிடைக்கும் நன்மைகளையும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர். முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது...\nதயிர் தரும் சுக வாழ்வு (Benefits of Curd)\n* தயிரில் அதிகளவு ஊட்டச்சத்து, புரதம், கல்சியம் ஆகியன நிறைந்துள்ளன. * தயிர் எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்ட புரதத்தை அதிக அளவில் கொண்டுள்ளது. பால் ஒரு மணி நேரத்தில் 12 சதவிகிதம் மட்டுமே ஜீரணமாகும். ஆனால் தயிர் ஒரு மணி நேரத்தில் 91 சதவிகிதம் ஜீரணமாகும். * தயிரில் நிறைந்துள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்களால் உடலின் ஜீரணத்தன்மையும் அதிகரிக்கும். * உடலில் வைட்டமின் ‘பி’ உறுஞ்சுவதற்கு- கிறகிப்பதற்கு தயிரிலுள்ள ‘பாக்டீரியாக்கள்’ ஊக்குவிக்கும். * தலையில்...\nசளிக் காய்ச்சல் புதினா கீரையை நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ டிகாஷன் போல் செய்து சாப்பிட்டால் சளியால் வரும் காய்ச்சல் குணமாகும். இருமல், தொண்டை கரகரப்பு பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும். சளி பூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் சளி சீக்கிரம் குணமாகும். டான்சில் வெள்ளைப் பூண்டு, இஞ்சி சாறு இரண்டையும் சேர்த்து அரைத்து இதனுடன் தேன்...\nகடுக்காயின் மருத்துவ குணங்கள் (Properties of kadukkai) - 3475 views\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க (Cure from Cancer) - 1347 views\nசுத்தமான குடிநீரை தரும் செப்பு (Copper) - 1193 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2011/10/blog-post_21.html", "date_download": "2018-12-10T05:20:32Z", "digest": "sha1:6RYMEJJVZEELNZNF4BUJPXFCGLKAWOE4", "length": 26044, "nlines": 658, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: வழங்கிய தீவை மீட்டிட வேண்டும்", "raw_content": "\nவழங்கிய தீவை மீட்டிட வேண்டும்\nதேசியம் என்றாலே பொருளறிய தாரே\nதேசியம் பேசுவதா திருத்துவது யாரே\nபேசியும் கண்டித்தும் தீராத ஒன்றே\nதினந்தோறும் மீனவரின் துயரமே இன்றே\nகூசாதா அரசுக்கு தேசியம் பேச\nகொட்டவும் குனிவதா கே��ியவர் பேச\nபேசாதீர் இந்திய தேசியம் பற்றி\nபரவட்டும் எதிர்பெனும் தீமிகப் பற்றி\nஎதையும் தாங்குவோம் எத்தனை நாளே\nஎண்ணிப் பாரீர் தாங்குமா தோளே\nஉதையும படுவார் மீனவர் நாளும்\nஉயிர்பலி ஆவார் பட்டியல் நீளும்\nசதையும் கிழிந்திட சிந்துவார் இரத்தம்\nசகிப்பதா நம்மவர் நடந்திட நித்தம்\nவதையும் அன்னவர் வாழ்ந்திட மீண்டும்\nவழங்கிய தீவை மீட்டிட வேண்டும்\nகச்சத் தீவை கயவர்கள் கையில்\nகாரண மின்றியே கொடுத்தமே வகையில்\nஅச்ச மற்றவர் ஆணவச் செயலில்\nஆடும் ஆட்டம் சொல்லியே பயனில்\nதுச்சமே அவரென துரத்துவோம் இன்றே\nதுடிப்புடன் அனைவரும் சேர்ந்திடின் ஒன்றே\nமிச்சமே இன்றியே அனைவரும ஓட\nமேதினி முற்றுமே நம்புகழ் பாட\nPosted by புலவர் இராமாநுசம் at 1:22 PM\nகச்சத்தீவை மீட்டெடுப்போம், தமிழரின் உயிரையும் உடமையையும் காப்போம்\nஉதையும் படுவார் மீனவர் நாளும்\nஉயிர்பலி ஆவார் பட்டியல் நீளும்\nஎன்று தீரும் இந்த நிலை\nData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது \nதமிழ் நாட்டு மீனவர்கள் இலங்கை ராணுவத்திடம்\nகுஜராத் மீனவர்கள் பாகிஸ்தான் ராணுவத்திடம்\nபாகிஸ்தான் மீனவர்கள் இந்திய ராணுவத்திடம்\nஅம்பானி சகோதரர்களின் பிரச்சினையை தீர்க்கவே நேரம் இருக்கிறது...\nஅவர்கள் ஐந்தாண்டுக்கு ஒரு முறை நினைவுக்கு வருபவர்கள்\nநன்றி ஐயா... மீட்டிட வேண்டும் தீவை..\nகச்சதீவு, கன்னித்தீவு மாதிரி இழுத்துட்டேதான் போகும், காங்கிரஸ் கட்சி உயிரோடு இருக்கும் வரை\nவழங்கிய தீவை மீட்டிட வேண்டும்...\nஅருமையான வரிகள் கொண்ட கவிதை .மீட்டிட வேண்டும்.\nஎம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் October 21, 2011 at 7:33 PM\nஅருமையான வரிகள் கொண்ட கவிதை .மீட்டிட வேண்டும்.\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nஎம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் October 21, 2011 at 7:37 PM\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nMANO நாஞ்சில் மனோ said..\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nஎம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்���ும் நன்றி\nஅருமையான வரிகளை அழகாக சொல்லிருக்கீங்க\nகச்சத் தீவை மீட்க வேண்டும்..\nஅழகிய நடையில் உங்களின் தனித்துவ கவி.\nதீவை மீட்க வேண்டும் ஐயா.. கவிதையில் வலியுறுத்தியவிதம் அருமை\nபுரட்சிக் கவிதையில் வார்த்தைகள் அனலாய்\nவந்து வீழ்ந்தது தேசத்தின் பற்றால். இந்த உறுதி\nஅனைவர்க்கும் வந்தால்ப் போதும் உங்கள் எண்ணம்\n.. அருமை ஐயா தங்கள் புரட்சிக்\nகவிதை .மிக்க நன்றி பகிர்வுக்கு .....................\nகச்சத் தீவை கயவர்கள் கையில்\nகாரண மின்றியே கொடுத்தமே வகையில்\nஅச்ச மற்றவர் ஆணவச் செயலில்\nஆடும் ஆட்டம் சொல்லியே பயனில்\nதுச்சமே அவரென துரத்துவோம் இன்றே\nதுடிப்புடன் அனைவரும் சேர்ந்திடின் ஒன்றே\nமிச்சமே இன்றியே அனைவரும ஓட\nமேதினி முற்றுமே நம்புகழ் பாட\nபா. ம. க சின்னம் மாறுகின்றதா\n''...உதையும படுவார் மீனவர் நாளும்\nஉயிர்பலி ஆவார் பட்டியல் நீளும்...'''\nஇது தானே நடக்கிறது ஐயா..பார்ப்போம் எப்போது பிரச்சனை தீருமென. நலமாக இருக்கிறீர்களா\nவாய் பொத்திக் கிடப்பது தான்\nஇனிய தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள் என் அன்பு உறவுகளே\nவாழ்க என்றும் பல்லாண்டு நல் வளமும் நலனும் பெற்று இங்கே\nமிக்க நன்றியும் வாழ்த்துக்களும் இன்றைய உங்கள் சிறந்த பகிர்வுக்கு ........\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\n தமிழ்மணமும் தானோ-கூசும் தலைப்புகளில் பதிவுகளை போடுவதும் ஏனோ\n தமிழ்மணமும் தானோ-கூசும் தலைப்புகளில் பதிவுகளை போடுவதும் ஏனோ கரம்பற்றிக் கேட்கின்றோம் கண்ணியமும் இதுவா...\nநாலு வழிப் பாதை நடுவுல ஒரு கைகாட்டி மரம் நிற்கும் . அது நான்கு திசையிலும் உள்ள ஊர்களுக்கும் போகும் பாதையைத்தான் காட்...\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nவழங்கிய தீவை மீட்டிட வேண்டும்\nஉலக மக்களின் வாழ்வு���்குச் செய்திடும் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2016/12/blog-post_25.html", "date_download": "2018-12-10T04:37:37Z", "digest": "sha1:S34ZY5WILWXVDAYEDX5MMTNUQ2UZAFYZ", "length": 28209, "nlines": 39, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "எதிர்காலத் தொழில் நுட்பம் எப்படி இருக்கும்", "raw_content": "\nஎதிர்காலத் தொழில் நுட்பம் எப்படி இருக்கும்\nஎதிர்காலம் இன்றைக்கு நம்மால் நம்ப இயலாத சிலவற்றால் இயங்க இருக்கிறது. இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியும், அதன் வேகமும், அது தரும் வசதிகளும் நமக்குப் பிரமிப்பை உண்டு பண்ணுகின்றன. இவற்றின் அடிப்படையில், இன்னும் சில ஆண்டுகளில் நாம் எவை எல்லாம் எதிர்பார்க்கலாம் என்று பலரும் கருத்து தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர். கணிப்பவர்கள் அறிவிக்கும் அனைத்தும் உறுதியாக நடக்கும் என்றே நாம் நம்பலாம். ஏனென்றால், இன்றைய அறிவியல் உலகில் இதுவரை ஏற்பட்ட வளர்ச்சி, வருங்கால வளர்ச்சியின் அடித்தளமாக அமைந்து, நம்மை சிந்திக்க வைக்கின்றன. அத்தகைய புதிய உலகம் எத்தகைய சாதனங்களால் நம்மைச் சூழ்ந்து கொண்டிருக்கும் என இங்கு பார்க்கலாம். இன்றைக்கு அதிகம் பேசப்படும், ஓட்டுநர் இல்லாமல், சென்சார்கள் காட்டும் வழியில் இயங்கக் கூடிய கார்கள், நமக்கான வேலைகள், நாம் இறங்கி செயல் ஆற்ற முடியாத தளங்களில் செயலாற்றும் இயந்திர மனிதர்கள் எனப் பல இலக்குகளை இன்றைய அறிவியல் நம் முன்னே வைத்துள்ளது. இந்தப் பிரிவுகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, இவை எல்லாம் சாத்தியமே என்று உறுதியாக நம்ப வைக்கிறது. அதே அடிப்படையில் வேறு சிலவற்றையும் சாத்தியமாகும் என எண்ண வைக்கிறது. உலக அளவில் செயல்படும் பொருளதார மையத்தின், அறிவியலின் எதிர்காலம் மற்றும் சமுதாய வளர்ச்சிக்கான பிரிவு, வருங்காலத்தில் ஏற்பட இருக்கும் அறிவியல் கண்டுபிடிப்புகள் குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இது குறித்து தொழில் நுட்ப உலகில் செயலாற்றும் பல முன்னணி ஆய்வாளர்களைப் பேட்டி கண்டு, அவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில், அறிக்கையினை வெளியிட்டுள்ளது. அதில், 2030 ஆம் ஆண்டுக்குள் நிறைவேறக் கூடிய, சாத்தியப்படக் கூடிய கண்டுபிடிப்புகளைப் பட்டியலிட்டுள்ளது. அவற்றை இங்கு காணலாம். உலக மக்களில் 90% பேர், அளவற்ற டேட்டாவினை இலவசமாகச் சேமித்துப் பதிந்து வைக்கும் வசதியினை வரும் 2018 ஆம் ஆண்டுக்க��ள் பெறுவார்கள். சேமித்து வைப்பதற்கான இடம் அபரிதமாக அனைவருக்கும் கிடைக்கும். இதில் காட்டப்படும் விளம்பரங்கள், இந்த இடத்தைப் பராமரிக்கும் செலவினை ஈடு செய்திடும். இப்போதே, கூகுள் தன் நிறுவன மொபைல் போனில் எடுக்கும் போட்டோக்களை, அவை எந்த எண்ணிக்கையில் இருந்தாலும், தன் க்ளவ்ட் சேவையில் பதிந்து வைத்துக் கொள்ளலாம் என்று அறிவித்து இயக்கி வருகிறது. இதே போல, பல நிறுவனங்கள், இந்த டிஜிட்டல் தேக்ககம் என்ற ஒன்றை இலவசமாகத் தந்து, வாடிக்கையாளர்களைப் பெற முயற்சிக்கலாம். இதற்கு இன்னொரு முக்கிய காரணமும் உண்டு. ஹார்ட் ட்ரைவ் விலை மிக வேகமாகக் குறைந்து வருகிறது. இதனால், அதிக அளவில் டேட்டாவினை உருவாக்கவும் மக்கள் முயற்சிக்கிறார்கள். தற்போது சேமிக்கப்பட்டு இருக்கும் டேட்டாவில், 90% கடந்த இரண்டு ஆண்டுகளில் உருவாக்கப்பட்டவையாக உள்ளன என்பது இதனை உறுதிப்படுத்துகிறது. இனி பூமியில் வாழும் ஒவ்வொரு மனிதர் மட்டுமல்ல, விலங்கு மட்டுமல்ல, பயன்படுத்தப்படும் பொருட்களும் இணையத்தோடு இணைக்கப்படும். இதற்கு சென்சார்கள் பொருத்தப்படும். சென்சார்களின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. கம்ப்யூட்டரின் செயல் திறன் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால், 2022க்குள், இப்புவியில், ஒரு லட்சம் கோடி சென்சார்கள் பயன்பாட்டில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாம் அணியும் ஆடைகளிலிருந்து, நாம் மிதித்து நடக்கும் பூமி வரை அனைத்து இடங்களிலும் சென்சார்கள் பொருத்தப்பட்டு, அவை இணையத்துடன் இணைக்கப்படும். அவற்றின் இயக்கங்களை இணையம் மூலம் கண்காணித்து நெறிப்படுத்தலாம். தற்போது கார்கள் மற்றும் நாம் பயன்படுத்தும் சாதனங்களில் சென்சார்கள் பயன்படுத்தப் படுகின்றன. 2022ஆம் ஆண்டுக்குள், 10% மக்களின் ஆடைகளில் சென்சார்கள் பொருத்தப்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. முப்பரிமாணத்தில் அச்சிடுவது பெருகி வருகிறது. இதன் மூலம் புதியதாக வடிவமைக்கப்பட இருக்கும் ஒரு சாதனத்தின் அனைத்து பரிமாணங்களையும் துல்லியமாக படத்தில் கொண்டு வர இயலும், 2022 ஆம் ஆண்டில் இவ்வாறு அச்சிட்டு வைத்துக் கொண்டு அதே போல கார் ஒன்று உருவாக்கப்படும். ஏற்கனவே, கார் தயாரிக்கும் 'ஆடி' நிறுவனம், ஒரு சிறிய மாடல் கார் ஒன்றை இவ்வகையில் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ந��கர்வோர் பயன்படுத்தும் சாதனங்கள் இனி முப்பரிமாணப் படங்கள் கொண்டு விளக்கப்படும். \"அவன் எப்போதும் ஸ்மார்ட் போனையே தொங்கிக் கொண்டு திரிகிறான்\" என்று கூறுவது வேறு ஒரு வகையில் உண்மையாகும். உடலின் உள்ளாக வைத்து இயக்கும் மொபைல் போன் வர இருக்கிறது. 2023ல் இது வெளியாகி, வர்த்தக ரீதியாக, 2025ல் இது கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. ஏற்கனவே, இதயத் துடிப்பு குறையும்போது, அதனைச் சீராக இயக்க, பேஸ்மேக்கர் என்னும் சாதனத்தை உடலுக்குள்ளாக வைத்திடும் பழக்கம் கடந்த 25 ஆண்டுகளாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. கண் கண்ணாடி போல அணிந்து, உலகில் உள்ள அனைத்து மக்களுடனும் உடனடியாகத் தொடர்பு கொள்ளக் கூடிய டிஜிட்டல் கண்ணாடி 2023 ஆம் ஆண்டில் கிடைக்கும். மக்களின் வாழ்வு அவர்களின் \"டிஜிட்டல் நிலையைக்\" கொண்டு கணக்கிடப்படும். மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முறை, வழக்கமான முறையிலிருந்து மாற்றப்பட்டு, டிஜிட்டல் டேட்டா முறைக்கு வந்துவிடும். கனடா நாட்டில் அரசு இதைச் சோதனை முயற்சியாக மேற்கொண்டுள்ளது. தற்போது கம்ப்யூட்டர்களின் இடத்தில் ஸ்மார்ட் போன்கள் \"பாக்கெட் கம்ப்யூட்டர்களாகப்\" பயன்படுத்தப்படுகின்றன. இந்த வேகத்தில் சென்றால், 2023 ஆம் ஆண்டில், 90% மக்கள் சூப்பர் கம்ப்யூட்டர்களைத் தங்கள் சட்டைப் பைகளில் வைத்துப் பயன்படுத்துவார்கள். 2017ல், உலக மக்களில் 50% பேர் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவார்கள். இது 2023ல், 90% ஆக உயரும். இணையம் பயன்படுத்துவது மக்களின் அடிப்படை உரிமை என பெரும்பாலான உலக நாடுகள் ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்தும். இது 2024ல் நடைமுறைக்கு வரும். தற்போது இணைய இணைப்பு இல்லாத 400 கோடி மக்களுக்குப் பல வழிகளில் இணைய இணைப்பினைத் தர கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. 2024ல் மேற்கொள்ளப்படும் இணையப் போக்குவரத்தில், 50% தொடர்புகள், நாம் பயன்படுத்தும் சாதனங்களுடன் அமையும். டிவியை இயக்கிக் கட்டுப்படுத்தல், சலவை இயந்திரங்கள், தூய்மைப் படுத்தும் சாதனங்கள், வீட்டுக் கதவுகள், விளக்குகள் என அனைத்துடனும் நாம் இணையம் வழி தொடர்பு கொண்டு கட்டுப்படுத்த இயலும். செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்டு உலகில் அனைத்து பணிகளையும் மேற்கொள்ள எடுக்கப்படும் முயற்சிகள் வெற்றி அடையும். மக்கள் மேற்கொள்ளும�� பணிகளில், 50% பணிகளை, செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பம் மூலம் இயக்கப்படும் சாதனங்கள் மேற்கொள்ளும். சாதாரண பணிகள் மட்டுமின்றி, நிதி நிர்வாகம், மருத்துவப் பணி, உயர்நிலை சமுதாய நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளவும் செயற்கை நுண்ணறிவுத் திறன் அடிப்படையில் இயக்கப்படும் சாதனங்கள் உருவாகும். நிறுவனங்களின் இயக்குநர் குழுவில், இனி இது போன்ற ஒரு சாதனமும் இடம் பெற்று தன் கருத்தைத் தெரிவிக்கும் காலம் விரைவில் வரும். தனிப்பட்டவர்கள் கார்களை வைத்துக் கொண்டு இயங்குவது குறையும். இணையம் வழி தொடர்பு கொண்டு ஷேர் டாக்ஸி போன்ற வாகனங்களே இனி அதிகமாகப் பயன்படுத்தப்படும். தற்போது வெளிநாடுகளில் 'ஊபர்' மற்றும் சென்னையில் 'ஓலா' டாக்ஸிகள் இந்த வழிகளில் தான் இயக்கப்பட்டு வருகின்றன. விளக்குகளைக் கொண்டு, கார்கள் மற்றும் மக்களின் போக்குவரத்தினைக் கட்டுப்படுத்தும் பழக்கம் மறையும். ஸ்மார்ட் ஹோம் என இருப்பது போல, ஸ்மார்ட் நகரம் உருவாகும். இணையம் மூலமே, தானாக இயங்கும் சாதனங்கள் மூலம் போக்கு வரத்து ஒழுங்கு படுத்தப்படும். 2026 ஆம் ஆண்டில், முழுவதும் இணையத்தில் இயங்கும் சாதனங்களால் நிர்வகிப்படும், 50 ஆயிரம் மக்கள் வசிக்கும் முதல் ஸ்மார்ட் நகரம் செயல்பாட்டிற்கு வரும். பணப்புழக்கம் முற்றிலுமாக இணைய வழியில் மட்டுமே இருக்கும். 'பிட்காய்ன்' போன்ற கட்டமைப்பு விரிவு படுத்தப்பட்டு, பொதுவான பணப் பரிவர்த்தனை டிஜிட்டல் பேரேடு உருவாகும். ஒவ்வொருவருக்கும் அதில் கணக்கு இருக்கும். அதனை உரியவருக்கான அனுமதி பெற்று யாரும் இயக்கலாம். மேலே கூறப்பட்டவை அனைத்தும் கற்பனை அல்ல என்பதை உணர்ந்திருப்பீர்கள். அறிவியல் பிரிவில் செயல்படும் முன்னணி விஞ்ஞானிகளின் கருத்தினைக் கேட்டே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. நிச்சயம் இவை நிறைவேறும் என எதிர்பார்க்கலாம்.\nமாறிவரும் மாணவர் மனநிலையும், கற்பித்தலில் ஏற்பட வேண்டிய மாற்றங்களும்...\nஇன்றைய மாணவர்கள் மிகுந்த புத்திசாலிகளாக இருக்கிறார்கள். அவர்களின் ஆர்வம் பள்ளிக்கல்வியைத் தாண்டியதாக இருக்கிறது. மாணவர்கள் சிலர் கல்வியில் ஆர்வம் குறைந்தவர்களாக இருப்பதற்கு கல்வி முறைகள் அவர்கள் ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் இல்லை அல்லது மாணவர் திறன் சார்ந்த கல்வி முறை பின்பற்றப்���டுவதில்லை என்கிறது சமீப ஆராய்ச்சிகள். மாறிவரும் மாணவர் மன நிலைக்கு ஏற்ற கற்பித்தல் முறை வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.\nமாணவர்களுக்கு கல்வியில் ஆர்வத்தை வளர்த்து, லட்சியங்களை புகுத்த பெற்றோரும், ஆசிரியரும் சற்று கூடுதல் அக்கறை எடுக்க வேண்டியது அவசியம். எந்தக் காரணத்தால் மாணவர்கள் கல்வியில் ஆர்வம் குறைந்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்ப அவர்களை வழிநடத்த வேண்டும். நவீன கால மாணவர்கள் மனநிலைக்கு ஏற்ற சில கற்பித்தல் ஆலோசனைகள்...\nஇன்றைய மாணவர்கள் நவீன தொழில்நுட்பங்களில் அதிக நாட்டம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். தொழில்நுட்ப அறிவு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த விஷயங்களால் அவர்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது. எனவே வகுப்பறையைத் தாண்டிய கற்பித்தல் முறையில்தான் மாணவர்களின் கவனத்தை …\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nஎதிர்கால கல்வி: நவீன மயமாதலே திறவுகோல்\nஎதிர்கால கல்வி: நவீன மயமாதலே திறவுகோல் ஆர்.கண்ண���், மூத்த பேராசிரியர் (பணி ஓய்வு) சமூகம் நவீன மயமாவதற்கு முக்கியக் காரணிகளுள் ஒன்றாக விளங்குவது கல்வியாகும். அந்தக் கல்வியை நவீன மயமாக்கும் பொறுப்பு ஆசிரியர்களிடமே உள்ளது. நம் நாடு விடுதலையடைந்த போது 20 பல்கலைக்கழகங்களும், 500 கல்லூரிகளும் இயங்கி வந்தன. அப்போது இந்தியாவில் எழுத்தறிவு பெற்றிருந்தவர்கள் 12.2 விழுக்காட்டினர். காலப்போக்கில் கல்வி நிலையங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 2011-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு படி ஆண்களில் எழுத்தறிவு பெற்றவர்கள் சராசரியாக 82.14 சதவீதம் எனவும், பெண்கள் 65.46 சதவீதம் எனவும் அறியப்படுகிறது. பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களைப் பொறுத்தவரை பல்வேறு சமூக, பொருளாதாரப் பின்புலங்களிலிருந்து வந்திருப்பார்கள். இதனால் ஒருவரை பற்றி மற்றவர் தெரிந்து கொள்வதற்கும், கல்வி குறித்து கருத்துப் பரிமாற்றங்கள் செய்யவும், பண்பாட்டுப் பகிர்விற்கும் உகந்த சூழல் அமைகிறது. ஒன்றாக அமர்ந்து பாடங்களை விவாதிக்கும்போது எதிர் பாலினம் குறித்த புரிதலும், நட்புறவும், சாதி, மதம் கடந்த குழு மனப்பான்மையும் ஏற்படுகிறது. அதே …\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8B%E0%AE%9F/", "date_download": "2018-12-10T04:39:40Z", "digest": "sha1:FRXQ6G3YF4SRKCQXVGMYPLIAGROW5WRI", "length": 26109, "nlines": 173, "source_domain": "www.tamilhindu.com", "title": "சாதிகள் ஒரு புதிய கண்ணோட்டம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ சாதிகள் ஒரு புதிய கண்ணோட்டம் ’\nவடமாவட்டங்களில் வன்னியர்களிடையே கிறிஸ்தவ மதமாற்றங்கள்\nமானமுள்ள வன்னியர்கள் யாராவது இருந்தால் \"வன்னிய கிறிஸ்தவர்\" \"கிறிஸ்தவ வன்னியர்\" ஆகிய அவமானகரமான பெயர்களைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வைக்கக் கிளர்ந்தெழ வேண்டாமா புனிதமான அக்னிச்சட்டியின் மீது மானுட விரோத அன்னியமத சின்னமான சிலுவையை வரைந்திருப்பதை எப்படி சகித்துக் கொள்கிறீர்கள் புனிதமான அக்னிச்சட்டியின் மீது மானுட விரோத அன்னியமத சின்னமான சிலுவையை வரைந்திருப்பதை எப்படி சகித்துக் கொள்கிறீர்கள்... அரியலூர், பெரம்பலூர் மாவட்டம் முழுக்க வன்னியர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவருகிறார்கள். காரண��் என்னவென்று தெரியவில்லை. மதம் மாறினாலும் அவர்கள் வன்னியர் சங்கத்திலும், பாமகவிலும் தொடர்ந்து இருப்பதால் பாமக தலைமையும் கண்டுகொள்வதில்லை... மதமாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் குறிப்பிட்ட சாதி சமுதாய அமைப்புகளும், இந்து அமைப்புகளும் இரட்டைக்குழல் துப்பாக்கியாக இணைந்து இயங்கினால் கிறிஸ்தவ மதமாற்றப் பிசாசுகளை கட்டாயம் விரட்ட... [மேலும்..»]\nஇந்து மத மேன்மை, இந்து மத விளக்கங்கள், சமூகம், புதிய இந்து, வரலாறு\nஇந்துமதத்தின் வரலாற்றில் அன்னியர்களை சுவீகரித்து ஏற்பதும் மதம் மாறியவர்களைத் திரும்பக் கொண்டு வருவதும் நீண்ட நெடிய காலமாக நடந்து வந்துள்ளது. இது ஒன்றும் நவீனகாலக் கண்டுபிடிப்பு அல்ல... தேவல ஸ்மிருதி (Devala Smriti) என்ற சம்ஸ்கிருத நூல் பொ.பி 10ம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. மிலேச்சர்களால் கைப்பற்றப்பட்டவர்களையும் மதமாற்றத்தினால் தர்ம நெறிகளிலிருந்து தவறியவர்களையும் மீண்டும் சமுதாயத்திற்குள் சுவீகரிப்பதற்கான விதிமுறைகள், கட்டுப்பாடுகள் ஆகியவற்றை இந்த நூல் கூறுகிறது.. விஜயநகரப் பேரரசை நிறுவிய சகோதரர்களில் ஒருவரான புக்கராயரும்கூட இவ்வாறு தாய்மதம் திரும்பியவர்தான் என்று இந்தப் பேரரசு குறித்த காவியப் பதிவுகளில் கூறப்பட்டுள்ளது... இவ்வளவு நீண்டகாலமாக இது நடந்து வந்திருக்கிறது என்னும்போது, தாய்மதம்... [மேலும்..»]\nஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், கேள்வி-பதில், விவாதம்\nசூத்திரர்கள் எல்லாம் பாவம் செய்தவர்கள் என்று கீதை கூறுகிறதா\nஇது கீதையின் அந்தக் குறிப்பிட்ட சுலோகத்தை (9.32) குறித்த முற்றிலும் தவறான திரிபுவாதமும் பொய்ப் பிரசாரமும் அன்றி வேறில்லை. பாவிகளென்னைப் பணிவாராயினும், மாதரேனும், வைசியரேனும், சூத்திரரும் பரகதி பெறுவார் என்பது மகாகவி பாரதியாரின் மொழியாக்கம்.. சூத்திரர்கள் சமூக அந்தஸ்தில் தாழ்ந்திருந்தார்கள் என்பதால் தான் *இருந்தும் கூட* என்று வருகிறது. சத்துவ குண சம்பன்னர்களான பிராமணர்களும், ராஜரிஷிகளாகவும் உள்ளவர்களைப் பற்றி என்ன சொல்வது என்பது அவர்கள் உயர்ச்சியைக் காட்டியது. அப்படி சொன்னதால் உடனே சூத்திரர்கள் பாவப்பிறபிகள் என்று ஆகிவிடாது. இதற்கு தர்க்க சாஸ்திரத்தில் நஹி நிந்தா நியாயம் என்று பெயர். உதாரணமாக, சந்திரனும் கூட இவ்வளவு... [மேலும்..»]\nஅரசியல், சமூகம், ���ுத்தகம், வரலாறு\nநான் ஏன் தலித்தும் அல்ல: புத்தக விமரிசனம் – 3 (இறுதி)\nபறையர்-பள்ளர்கள் நில உடமையாளர்களாகவும் நிலக் குத்தகைதாரர்களாகவும் இருந்திருக்கிறார்கள். எனவே, அவர்களுடைய நிலை பிற தலித்களை விடப் பல மடங்கு மேலானதுதான். நில உடமைச் சமுதாயத்தினருக்குச் சேவைத் தொழில் செய்து வந்த சக்கிலியர், நாவிதர், வண்ணார், தோட்டி, வெட்டியார் போன்றவர்களே உண்மையில் 'தலித்' (Broken) என்று சொல்லத் தகுந்தவர்கள். இந்து சாதி அமைப்பின் கடைசிநிலையில் இருந்தவர்களாக, இருப்பவர்களாக அவர்களையே சொல்லவேண்டும்... இந்த இடத்தில்தான் சாதி அமைப்புக்கு நாம் முன்வைத்த நவீனத் தீர்வின் தோல்வி பற்றி சிந்திக்க வேண்டிவருகிறது. இந்த நவீனத் தீர்வு மூன்று வகையில் பிழையுடையதாக இருந்திருக்கிறது... பிற நாடுகளில் இருக்கும் அகமண முறை சாதியாக ஆகியிருக்காத நிலையில்... [மேலும்..»]\nசமூகம், புத்தகம், பொது, விவாதம்\nஅம்பேத்கரின் “சாதி ஒழிப்பு”: ஓர் மீளாய்வு – 1\n75 வருடங்களுக்கு முன்பு பாபாசாகிப் அம்பேத்கர் எழுதிய \"சாதி ஒழிப்பு\" (Annihilation of Caste) எனும் புத்தகத்தை இப்போது மீளாய்வு செய்ய வேண்டியது அவசியமாகிறது. முதலில் அம்பேத்கர் என்ன எழுதியிருக்கிறார் என பார்த்துவிட்டு அதற்கான விமர்சனத்தை பார்ப்போம்... இந்துக்கள் ஒரு சமூகமாக அல்லது தேசியமாக பரிணமிக்க சாதியே தடையாக இருக்கிறது. இந்துக்களுக்கு தாங்கள் ஒருவருக்கொருவர் உறவு கொண்டவர்கள் என்ற பிரக்ஞையே இல்லை. இந்துக்களுக்கு தங்களுடைய சாதியோடு மட்டும் உறவு இருக்கிறது, மற்றைய இந்துக்களுடன் கிடையாது.... சாதி என்ற அமைப்பு இந்துக்களிடையே பரஸ்பர நம்பிக்கை, உதவி, ஒருங்கிணைப்பை உண்டாக்கித் தருவது இல்லை. ஒரு சாதி இன்னோர்... [மேலும்..»]\nஹிந்து கண்காட்சியில் தமிழ்ஹிந்து புத்தக அரங்கு\nகடந்த பிப்ரவரி 19 முதல் 24 வரை சென்னை மீனம்பாக்கம் ஏ.எம் ஜெயின் கல்லூரி வளாகத்தில் நடந்து வரும் ஹிந்து ஆன்மீக, சேவைக் கண்காட்சியில் தமிழ்ஹிந்து ஒரு புத்தக அரங்கை அமைத்துள்ளது. இந்துத்துவ பதிப்பகத்தின் வெளியிடுகளாக, ம.வெங்கடேசன் எழுதியுள்ள ”புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்”, ”தாழ்த்தப் பட்டவர்களுக்கு பாடுபட்டதா நீதிக்கட்சி”, ”தாழ்த்தப் பட்டவர்களுக்கு பாடுபட்டதா நீதிக்கட்சி”, ”1947 – பாகிஸ்தானில் தாழ்த்தப் பட்டவர���கள்” ஆகிய நூல்கள் இந்த அரங்கில் கிடைக்கும். “பண்பாட்டைப் பேசுதல்”, “சாதிகள் – ஒரு புதிய கண்ணோட்டம்” ஆகிய நூல்களின் புதிய பதிப்புகளும் கிடைக்கும். அத்துடன் மற்ற பதிப்பகங்கள் வெளியிட்டுள்ள இந்துத்துவம், இந்து தர்மம், இந்துப் பண்பாடு, வரலாறு... [மேலும்..»]\nதமிழ்ஹிந்து விளம்பரம் & புத்தகப் பரிந்துரைகள்\nதமிழ்ஹிந்து இணையதளம் குறித்து ஒரு விளம்பரம்.. இந்த வருட சென்னை புத்தகக் கண்காட்சியில் கட்டாயம் வாங்கவேண்டிய புத்தகங்கள் - தமிழ்ஹிந்து பரிந்துரை.. கம்யூனிசம்: பஞ்சம் படுகொலை பேரழிவு - அரவிந்தன் நீலகண்டனின் புதிய நூல் ... இரண்டு நூல்கள் தான் இந்த வருடக் கண்காட்சியைக் கலக்கப் போகும் அரசியல்/சமூகவியல் புத்தகங்கள் என்று பல புத்தக நோக்கர்கள் ஒருமனதாக அபிப்பிராயப் படுகின்றனர்... விஜயபாரதம் அரங்கில் தமிழ்ஹிந்து வெளியீடுகள் கிடைக்கும்.. [மேலும்..»]\nசமூகம், தொடர், வரலாறு, வழிகாட்டிகள்\n[பாகம் 14] அரேபிய அடிமைமுறையில் உருவான இஸ்லாமிய சாதீயம்\n‘ பிற்காலத்தில் அடிமைத்தனம் மறைந்தொழிந்தாலும் முசல்மான்களிடையே சாதிமுறை நிலைத்து நின்றுவிட்டது. ஆனால் இந்த சாபக்கேட்டை, சாபத்தீட்டை ஒழித்துக்கட்டுவதற்கு ஆதரவளிக்கக் கூடிய எதுவும் இஸ்லாமில் காணப்படவில்லை. இன்னும் சரியாகச் சொல்லப்போனால் ... தன்னுடைய அடிமைகளை விடுதலை செய்யவேண்டும் என்ற கட்டாயம் ஏதும் ஒரு முஸ்லீமுக்கு இல்லை.’’ [மேலும்..»]\nஇந்து மத மேன்மை, சமூகம்\nபஞ்சமருடன் பந்தி போஜனம் செய்ய வேண்டும் என்றாவது, சம்பந்தங்கள் செய்ய வேண்டுமென்றாவது தர்மிஷ்டர்கள் விரும்பவில்லை. பறையரும், புலையரும், பள்ளரும், சக்கிலியரும் நம்மைப் போல ஹிந்துக்களென்பதையும், விபூதி நாமம் போட்டுக் கொண்டு நமது தெய்வங்களையே வணங்குவோரென்பதையும், மடாதிபதி, புரோஹிதர், குருக்கள் முதலியவர்கள் சற்று மறந்து போய்விட்டதாகத் தோன்றுகிறது. அதற்கு மேற்படி மடாதிபதிகள் ஏன் ஆளனுப்பவில்லை\nதலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 5\nகட்சி கொடுத்த அரசியல் கொள்கை வழி தம் சித்தாந்தங்களை உருவாக்கிக்கொண்டு அதன் வழி இடது சாரி எழுத்தாளர்கள் எப்படி எழுதவேண்டும் என்று பாடம் நடத்தியவர்கள். உலகம் முழுதும் கம்யூனிஸ்டுகளின் கோட்டைகள் அத்தனையும் இடிந்து சிதிலமாகிப் போகவே, அவர்களுக்குப் போக்கிடம் ஒன்று தே���ையாகியிருந்தது. அகதிகளாக வசிப்பிடம் தேடிய அவர்களுக்கு அப்போது கண்முன் தெரிந்த தலித் எழுச்சி வசதியாகிப் போயிற்று. பின் என்ன\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (244)\n[பாகம் -18] இஸ்லாமிய அரசு,சட்டங்கள்,சமயப் போர் – அம்பேத்கர்\nதலித்துகள் மீதான இஸ்லாமிய கரிசனை…\nநரேந்திரர் வழியில் நாளைய இந்தியா\n – தி.க அவதூறுக்கு பதிலடி\nவேதாந்த ஞானி மதுரை சாது நித்தியானந்தம்மாள்\nஎல்லைகள் தகர்க்கும் இலக்கியத்தின் ஆற்றல்\nஈரோட்டில் அந்தர்யோகம் முகாம் (30-செப், ஞாயிறு)\nஒருசிவனை உவந்தேத்தும் அப்பைய தீட்சிதர்\nஅசாம் கலவரம்: அழியும் இந்துக்கள், அரசு அலட்சியம்\nதர்மபுரியில் தலித்களுக்கு எதிரான கூட்டு வன்முறை\nரஜினிக்கும் நல்லது…. தமிழகத்துக்கும் நல்லது\nகானா நாட்டில் ஒரு இந்துக் கோயில்\nசங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 2\nதர்மக்ஷேத்திரம் – டி.வி. தொடர் விமர்சனம்\nமாபெரும் தேசிய நாயகர் அடல் பிஹாரி வாஜ்பாய்: அஞ்சலி\nஇந்தியர்களின் வரலாற்று பிரக்ஞை – வி எஸ் நைபாலை முன் வைத்து\nசங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 1\nகார்ப்பரேட் வணிக ரீதியில் கிறிஸ்தவ சூழ்ச்சிகள்: நமது எதிர்வினை என்ன\nயதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா: கவிஞர் புலித்தேவன் பாண்டியன் அவர்களுக்கு, ஐயா, உங்கள் நவம்…\nR Nanjappa: இது மிகவும் வருத்தம் தரும் செய்தி.இந்தியப் பாரம்பரிய நெல்வகை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/11/blog-post_49.html", "date_download": "2018-12-10T05:06:43Z", "digest": "sha1:XXCKD7A3ALNJDNRLNPXJZYDODHAG4UQU", "length": 8725, "nlines": 59, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "கத்தாரில் மழையுடன் கூடிய காலநிலை! வாகன ஓட்டுநர்களுக்கான முக்கிய அறிவித்தல்! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nகத்தாரில் மழையுடன் கூடிய காலநிலை வாகன ஓட்டுநர்களுக்கான முக்கிய அறிவித்தல்\nகத்தாரில் தற்போது நிலவும் மழையுடுன் கூடிய காலநிலையை முன்னிட்டு கத்தார் உள்துறை அமைச்சு வாகன ஓட்டுநர்களுக்கான விஷேட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.\n1. பாதைகளும் உங்களுக்கு முன்னால் தோன்றும் நீர்குட்டைகளில் உங்களது வாகனங்களை செலுத்த வேண்டாம்\n2. வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்த தடையை(Break) படிப்படியாக பயன்படுத்துங்கள்\n3. வேகத்தக் குறைத்து, ஏனைய வாகனங்களை முந்திச் செல்வதை தவிர்த்துக் கொள்வதோடு, ஹஸாட் விளக்குகளைப் பயன்படுத்த வேண்டாம்.\n4. வாகனம் செலுத்தும் போது மொபைல் போன் பாவிப்பதை முற்று முழுதாக தவிருங்கள்\n5. சாதாரண சூழ்நிலைகளில் உங்களுக்கு முன்னால் செல்லும் வாகனங்களுக்கு விடும் இடைவெளியை விட அதிகளவு இடைவெளியில் வாகனத்தை செலுத்துங்கள்\nஇனி கத்தாரில் FREE VISA என்ற ஒன்று இல்லை யாரும் நம்பி ஏமாற வேண்டாம் - எச்சரிக்கைப் பதிவு\nநாட்டில் இருந்து கத்தார் வரும் போது எந்த Sponsor க்கு வருகின்றீர்களோ அதே Sponsor இடம் உங்கள் ஒப்பந்த காலம் முடிந்த பின்னரே வேறு இடங்களை...\nதலைவணங்காத கத்தார்’ - தடைகளுக்கு மத்தியில் நிமிர்ந்து நிற்கும் நாடு: எப்படி சாத்தியமானது\nசக்திவாய்ந்த அண்டை நாடுகளின் பொருளாதார முற்றுகை மற்றும் அவற்றின் வான்வெளியை பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடைகளுக்கு பிறகும், கத்தார் பலவ...\n35 வருட பணியாளருக்கு கண்ணியமாக பிரியாவிடை & பண அன்பளிப்பு வழங்கிய சவூதி குடும்பம் - நெகிழ்ச்சி சம்பவம்\nசவுதி அரேபியா, ஹாயில் பகுதியில் கடநத 35 வருடங்களாக வேலை செய்த இந்திய நாட்டவரை கண்ணியமாக பிரியாவிடை கொடுத்து அனுப்பிய சம்பவம் ஒன்று சவ...\nசவுதியில் நடைபெற்ற GCC கூட்டத்தில் கத்தார் அதிபர் கலந்து கொள்ளவில்லை\nஇன்று டிசம்பர் 9 ஆம் திகதி றியாதில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வளைகுடா ஒத்துழைப்பு (GCC) சபையின் உச்சிமாநாட்டில் பங்கேற்க கட்டார் அமீர் ...\nமிகச் சிறிய நாடான கத்தார் பிரம்மாண்டமாக வளர்ந்தது எப்படி\nகத்தார் ஏன் சிறப்பு வாய்ந்தது பிபிசி உலக சேவைக்காக ஆராய்கிறர் ஜேம்ஸ் ஃப்ளெட்சர். இதில், கத்தாரைப் பற்றிய பல ஆய்வுகளை நடத்திய நிபுணர...\nCIMA பரீட்சை எழுத கத்தாரிலிருந்து இலங்கை சென்ற சகோதரர் காலமானார்\nஇலங்கை - அக்குரனையை சேர்ந்தவரும் Akurana Community- Qatar (ACQ)இன் அங்கத்தவருமான சகோதரர் முஹம்மத் சஹல் நிஸாயிர் (22 வயது) அவர்கள் தனது...\nUAE கடலில் மிதக்கும் சூப்பர் மார்க்கெட் திறந்து வைத்தது கேரிபோர் (Carrefour) குழுமம்\nதுபையில் 3 இடங்களில் கடலில் மிதக்கும் சூப்பர் மார்க்கெட் திறந்த கேரிபோர் (Carrefour) குழுமம் படகு பயணிகள், சொகுசுப் படகுகள், நீர் வி...\nதொழில்வாய்ப்புத்துறையில் சவால்கள்: இலங்கை – கட்டார் கலந்துரையாடல்\nகட்டார் வர்த்தக சபை மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு ப��ியக அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பொன்று டோஹாவில் நடைபெற்றுள்ளது. இருநா...\nஒபெக் கூட்டமைப்பிலிருந்து 2019 ஜனவரி முதல் வெளியேறுகின்றோம் - கத்தார் அதிரடி அறிவிப்பு\n2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு (ஒபெக்) OPEC - Organization of the Petroleum Exporting Cou...\nஉம்ரா யாத்திரிகர்களை கருத்திற் கொண்டு மக்காவில் மேலும் ஒரு புதிய விமான நிலையம்\nபுனித மக்காவின் தேவைகளை கருத்திற்கொண்டு குன்புதா (Qunfudah) எனும் பகுதியில் புதிய விமான நிலையம் ஒன்று கட்டப்பட அடிக்கல் நாட்டப்பட்டது. இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athirvu.in/news/1111.html", "date_download": "2018-12-10T03:51:10Z", "digest": "sha1:QVMPZZBROF42HW4ZHZW6AOZF6HLAATE3", "length": 9189, "nlines": 59, "source_domain": "athirvu.in", "title": " ATHIRVU.COM", "raw_content": "\nமாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலியை கட்டுப்படுத்தும் ஆசனம்..\nபத்த கோணாசனம் மாதவிடாயின் போது ஏற்படும் இடுப்பு வலியையும் வயிற்று வலியையும், அதிக இரத்தப்போக்கையும் கட்டுப்படுத்துகிறது.\nபெயர் விளக்கம்: “பத்த கோணாசனம்” என்றால் கட்டப்பட்ட கோண ஆசன நிலை என்று பொருள்.\nசெய்முறை: தண்டாசனத்தில் உட்காரவும். இரு முழங்கால்களையும் மடக்கி, உள்ளங்கால்களை ஒன்றாக சேர்த்து இரு குதிகால்களையும் குத, குய்யத்தின் மத்தியில் படும்படி வைக்கவும்.\nகை விரல்களை ஒன்றாகச் கோர்த்து உள்ளங்கைகளை சற்று பாதங்களுக்கு அடியில் நகர்த்தி கை விரல்களால் பாதங்களை கெட்டியாக பிடித்துக்கொண்டு நேராக நிமிரவும். முதுகு, கழுத்து, தலை ஒரே நேர்க்கோட்டில் இருக்கட்டும். இந்த நிலையில் சில முறை மூச்சை இழுத்துவிடவும். மூச்சை வெளியேவிட்டபடி முன்னுக்கு குனிந்து தலையை தரையை நோக்கி கொண்டு வந்து, தாடை தரையை தொடும்படி வைக்கவும். இந்த ஆசன நிலையில் 30 வினாடி முதல் ஒரு நிமிடம் வரை சாதாரண மூச்சுடன் நிலைத்திருக்கவும். பிறகு மூச்சை உள்ளுக்கு இழுத்து நேராக நிமிர்ந்து ஆரம்ப நிலைக்கு வரவும்.\nஇந்த ஆசனத்தை 2 முதல் 4 முறை பயிற்சி செய்யலாம்.\nகவனம் செலுத்தவேண்டிய இடம் : தொடைகளின் சந்துப் பகுதியிலும், மூலாதாரம் அல்லது சுவாதிஷ்டான சக்கரத்தின்மீதும் கவனம் செலுத்தவும்.\nபயிற்சிக் குறிப்பு: சிலருக்கு இப்பயிற்சியில் உள்ளங்கால்களை ஒன்றாக சேர்த்து வைக்கும்போது கால்கள் இரண்டும் தரையில் படியாமல் மேலே தூக்கிக்கொண்டு நிற்கும். அத்தகையவர்கள் கால்களை மேலும் கீழுமாக ஏற்றி இறக்கி 10 முதல் 15 முறை காலை, மாலை செய்து வந்தால் சில நாட்களில் கால்கள் தரையில் படிந்து விடும். கால்கள் இரண்டும் தரையில் படிந்த பிறகு நிதானமாக முன்குனிந்து எவ்வளவு வளையமுடியுமோ அந்த அளவுக்கு வளைந்து அதே நிலையில் பயிற்சி செய்யவும். நாள் படப்பட வளையும் தன்மை அதிகாத்து தாடையால் தரையை தொடும் நிலை கைகூடும்.\nபயன்கள்: விரைவாதத்திற்கு பயனுள்ளது. மலட்டுத்தனம் நீங்கும். ஆண், பெண் பிறப்புறுப்புகளின் குறைபாடுகளை நீக்கி, வலுப்படுத்துகிறது. சிறுநீரகத்தின் செயல்பாடு நன்றாக அமையும். சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை குறைபாடுகள் நீங்கும். பெண்களுக்கு மிகவும் பயனுள்ள ஆசனம் இது. மாதவிடாயின் போது ஏற்படும் இடுப்புவலியையும் வயிற்று வலியையும், அதிக இரத்தப்போக்கையும் கட்டுப்படுத்துகிறது.\nகால்சியம் சத்து நிறைந்த எள்..\nஹேர் டை - கவனத்தில் கொள்ள வேண்டியவை\nகல்சியச் சத்து நிறைந்த எள் ரசம்\nதாயின் கருவில் இருக்கும் குழந்தையின் மக...\nபெண்களுக்கு பிசிஓடி ஏற்படுத்தும் பாதிப...\nஉடல் எடை அதிகரிப்பதற்கான முக்கிய காரணங...\nதலைவரை கோடரியால் கொத்தினார்கள் என்று கூறி இழிவுசெய்தது இசைப்பிரியா குடும்பம் ஆதாரம்\nஹெலிகொப்டர் எடுத்து கலியாண வீடு செய்யும் தமிழர்களுக்கு - நடந்ததை பாருங்கள்\nஇளநீர் கொடுத்து விட்டு சுட்டுக் கொன்ற சிங்கள ராணுவம் - புது ஆதாரங்கள் வெளியானது\nஅல்ஜசீரா கோட்டபாய மற்றும் மகிந்தவை மீண்டும் தாக்கியது: கடத்தல் தொடர்பாக புது VIDEO\n இதுவரை வெளிவராத ஒரு விடையம் தற்போது கசிந்துள்ளது \nசாட்சி கையெழுத்து போட்ட குண்டனோடு ஓடிய மனைவி- அஞ்சலி நோட்டீஸ் அடித்த இளம் கணவர்\nலண்டனில் சாம்பிறானி கொழுத்தி கடவுளுக்கு வைத்து வீட்டை எரித்த தமிழர்கள்.. 3 வீடு நாசம் \nசிங்கள கைக்கூலிகளின் எதிர்ப்பை மீறி இன்று 4.00 மணிக்கு ஹரோவில் படம் ஒடுகிறது\nஇலங்கை இனப்படுகொலை குறித்த படத்தில் நடித்த நாயகிக்கு கொலை மிரட்டல்\nவவுனியா பெண்ணின் மதன காம லீலை. நாறும் ஈ.பி.டி.பி பிரமுகர் விடையம் வெளிச்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athirvu.in/news/5753.html", "date_download": "2018-12-10T03:51:16Z", "digest": "sha1:HC7FUBTOXCPU56TZLZ5DJI2SIZWDLT7Q", "length": 7157, "nlines": 58, "source_domain": "athirvu.in", "title": " ATHIRVU.COM", "raw_content": "\nபெண்களுக்கு மேமோகிராம் பரிசோதனை செய்ய ஏற்ற வயது..\nமார்பகத்தில் கட்டி அல்லது வேறு ஏதாவது பிரச்சனை இருந்தால், தெரிந்து கொள்ள செய்யப்படுவது, ‘டயாக்னாஸ்டிக் மேமோகிராம்’. இந்த பரிசோதனை எந்த வயதில் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.\nஉடலுக்கு எக்ஸ் - ரே போன்று, மார்பக பரிசோதனை செய்ய பயன்படும் பிரத்யேக கருவி, ‘மேமோகிராம்’ மார்பகத்தில் கட்டி அல்லது வேறு ஏதாவது பிரச்சனை இருந்தால், தெரிந்து கொள்ள செய்யப்படுவது, ‘டயாக்னாஸ்டிக் மேமோகிராம்’ மார்பகத்தில் கட்டி அல்லது வேறு ஏதாவது பிரச்சனை இருந்தால், தெரிந்து கொள்ள செய்யப்படுவது, ‘டயாக்னாஸ்டிக் மேமோகிராம்’ ஏதாவது இருக்குமோ என்ற சந்தேகத்தில், டாக்டரிடம் வருபவர்களுக்கு, செய்யப்படுவது, ‘ஸ்கிரீனிங் மேமோகிராம்’ ஏதாவது இருக்குமோ என்ற சந்தேகத்தில், டாக்டரிடம் வருபவர்களுக்கு, செய்யப்படுவது, ‘ஸ்கிரீனிங் மேமோகிராம்\nஎந்தப் பிரச்சனையும் இல்லாத போது, 35 வயதிற்கு முன், ‘மேமோகிராம்’ பரிசோதனையை செய்யக் கூடாது. காரணம், இந்தப் பரிசோதனையில், கதிர்வீச்சை உடலினுள் செலுத்தியே பரிசோதிக்கிறோம்; கதிர் வீச்சால் பாதிப்புகள் ஏற்படலாம்.\nநாற்பது வயதிற்கு மேல், மரபியல் ரீதியில், அதிக, ‘ரிஸ்க்’ உள்ள பெண்கள், ஆண்டிற்கு ஒருமுறை எக்ஸ் - ரே செய்து கொள்ளலாம்; மற்றவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை செய்யலாம்.\nஇந்தப் பரிசோதனையை, நன்கு தேர்ச்சி பெற்ற, பெண் தொழில்நுட்ப வல்லுனர்கள் மட்டுமே செய்ய முடியும்.\nபயிற்சி பெற்றவர்கள் உள்ள மையத்தில், இதை செய்து கொள்ளும் போது தான், பிரச்னை உள்ளதா, இல்லையா என்பதை சரியாக சொல்ல முடியும்.\nஅப்படி இல்லாத பட்சத்தில், இருப்பதை இல்லை என்றும், இல்லாததை இருக்கிறது என்றும் தவறாக சொல்லி விடும் அபாயம் உள்ளது.\nகால்சியம் சத்து நிறைந்த எள்..\nஹேர் டை - கவனத்தில் கொள்ள வேண்டியவை\nகல்சியச் சத்து நிறைந்த எள் ரசம்\nதாயின் கருவில் இருக்கும் குழந்தையின் மக...\nபெண்களுக்கு பிசிஓடி ஏற்படுத்தும் பாதிப...\nஉடல் எடை அதிகரிப்பதற்கான முக்கிய காரணங...\nதலைவரை கோடரியால் கொத்தினார்கள் என்று கூறி இழிவுசெய்தது இசைப்பிரியா குடும்பம் ஆதாரம்\nஹெலிகொப்டர் எடுத்து கலியாண வீடு செய்யும் தமிழர்களுக்கு - நடந்ததை பாருங்கள்\nஇளநீர் கொடுத்து விட்டு சுட்டுக் கொன்ற சிங்கள ராணுவம் - புது ஆதாரங்���ள் வெளியானது\nஅல்ஜசீரா கோட்டபாய மற்றும் மகிந்தவை மீண்டும் தாக்கியது: கடத்தல் தொடர்பாக புது VIDEO\n இதுவரை வெளிவராத ஒரு விடையம் தற்போது கசிந்துள்ளது \nசாட்சி கையெழுத்து போட்ட குண்டனோடு ஓடிய மனைவி- அஞ்சலி நோட்டீஸ் அடித்த இளம் கணவர்\nலண்டனில் சாம்பிறானி கொழுத்தி கடவுளுக்கு வைத்து வீட்டை எரித்த தமிழர்கள்.. 3 வீடு நாசம் \nசிங்கள கைக்கூலிகளின் எதிர்ப்பை மீறி இன்று 4.00 மணிக்கு ஹரோவில் படம் ஒடுகிறது\nஇலங்கை இனப்படுகொலை குறித்த படத்தில் நடித்த நாயகிக்கு கொலை மிரட்டல்\nவவுனியா பெண்ணின் மதன காம லீலை. நாறும் ஈ.பி.டி.பி பிரமுகர் விடையம் வெளிச்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/65253-irumugan-singam-iii-music-will-be-released-july.html", "date_download": "2018-12-10T04:35:20Z", "digest": "sha1:JA4RUONZG524JQJULMW6BC5UUBJ33AAU", "length": 16463, "nlines": 392, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஒரே மாதத்தில் வெளியாகும் விக்ரம், சூர்யா பட இசை! | Irumugan and Singam III Music Will be Released July", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:41 (16/06/2016)\nஒரே மாதத்தில் வெளியாகும் விக்ரம், சூர்யா பட இசை\nஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியாகவிருக்கும் பிரம்மாண்டப் படங்களின் இசை ஜூலைமாதமே அடுத்தடுத்து வெளியாகும் என்று ஹாரிஸ் ஜெயராஜ் தெரிவித்துள்ளார்.\nகடந்த வருடம் என்னை அறிந்தால், அனேகன், நண்பேன்டா என்று மூன்று படங்களுக்கு இசையமைத்த ஹாரிஸ், இந்த வருடம் கெத்து படத்திற்கு இசையமைத்தார். அடுத்ததாக இவர் இசையில் இருமுகன் மற்றும் சிங்கம் 3 படங்கள் வெளியாகவிருக்கிறது.\nஅரிமா நம்பி இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் நயன்தாரா, விக்ரம், நித்யாமேனன் நடிப்பில் உருவாகிவரும் படமே இருமுகன். இப்படத்தில் விக்ரம் இரண்டு வேடத்தில் நடித்துவருகிறார்.\nஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் படமே சிங்கம் 3. அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவாகும் சிங்கம் படத்தின் மூன்றாவது பாகம்.\nஇவ்விரு படங்களுக்குமே ஜூலையில் ஆடியோ ரிலீஸ் இருக்கும் என்று உறுதிப்படுத்தியுள்ளார் ஹாரிஸ் ஜெயராஜ்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``நாங்கள் மூவரும் ஒரே அணியில் இருக்க தகுதியற்றவர்களா..\" - தோனியை கடுமையாக சாடிய கம்பீர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 10-12-2018\nOX Flat Pack டிரக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது ஷெல்\nபுதிய காற்றழுத்தத் தாழ்வு மையம் உருவானது - புயலாக மாறுமா\n`சாதியப் பற்று இருப்பதில் தவறில்லை' - அமைச்சர் பாண்டியராஜன் சர்ச்சை பேச்சு\nதிருப்பூரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த இருவர் கைது\n`இப்போது மகிழ்ச்சி' - மத்திய அரசைச் சாடும் ப.சிதம்பரம்\n‘போதிய வசதியின்மையால் உலகளவில் சாதிக்க முடிவதில்லை’ - கர்ணம் மல்லேஸ்வரி வருத்தம்\n`ரிசர்வ் வங்கியின் சுதந்திரம்தான் முக்கியம்' - அரவிந்த் சுப்ரமணியன் பேச்சு\n``நாங்கள் மூவரும் ஒரே அணியில் இருக்க தகுதியற்றவர்களா..\" - தோனியை கடுமையாக சா\nவருகிறது RCS மெசேஜிங்... முடிவுக்கு வருகிறதா SMS கலாசாரம்\nஅந்த ஒரு நிமிட அவசரம்...ஏன் கம்பீர்\nஇந்த வார ராசிபலன் டிசம்பர் 10 முதல் 16 வரை\n`விஜய் சேதுபதி நடிகன் இல்லை... மகா நடிகன்’ - நெகிழ்ந்த ரஜினி\nகோவையில் கௌசல்யாவின் மறுமணம் - பறையிசை முழங்க உறுதி ஏற்ற தம்பதிகள்\nஜீவசமாதி அடைந்தார் மூக்குப் பொடி சித்தர் -தி.மலையில் இன்று மாலை நல்லடக்கம்\nவைரத்தில் மின்னும் விமானம் -விளக்கமளித்த எமிரேட்ஸ் நிர்வாகம் #Bling777\n50 விமானங்கள், 1,000 ஆடம்பர கார்கள்... இஷா அம்பானி திருமணத்தால் ஜொலிக்கும் உதய்பூர்\n`எப்பவுமே பெரிய ஆள எதிர்த்தாதான்... நாமளும் பெரிய ஆளாக முடியும்’ - ரஜினியைப் புகழ்ந்த விஜய் சேதுபதி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/11/18_51.html", "date_download": "2018-12-10T04:18:07Z", "digest": "sha1:H32FYLU2CE6CQJQLLJR3RZCGCMYEIEO6", "length": 7085, "nlines": 72, "source_domain": "www.tamilarul.net", "title": "69 தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்திய ராணுவம்.! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / 69 தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்திய ராணுவம்.\n69 தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்திய ராணுவம்.\nஆப்கானிஸ்தானில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் தீவிரவாதிகள் ஏராளமான அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப் படையும் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது.\nஇந்நிலையில், நேற்று காலையில் தொடங்கி இன்று காலைவரை கடந்த 24 மணி நேரமாக லக்மன், நன்கர்ஹர், பக்டிக்கா, காஸ்னி, மைடான் வர்டக், கந்தஹார், உருஸ்கான், ஃபரா, கோர், டக்ஹர், ஃபர���யாப், ஹேம்லன்ட், நிம்ரோஸ் ஆகிய மாகாணங்களில் ராணுவ வீரர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் 69 தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுமார் 20 தலிபான் தீவிரவாதிகள் காயங்களுடன் பிடிபட்டனர் என்று அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nஅப்பகுதிகளில் இருந்த தலிபான் தீவிரவாதிகளின் ஆயுத கிடங்குகள் மற்றும் பதுங்கு குழிகள் இந்த தாக்குதல் அழிக்கப்ட்டுள்ளனர் என்று அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/11/24_90.html", "date_download": "2018-12-10T04:57:18Z", "digest": "sha1:JKP5RGSOGH33QH7SJDWYITKGQ5GGNARI", "length": 9485, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "மலையாளத்திலிருந்து ஒரு மதுரை பொண்ணு - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / மலையாளத்திலிருந்து ஒரு மதுரை பொண்ணு\nமலையாளத்திலிருந்து ஒரு மதுரை பொண்ணு\nகௌதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் நடித்து வரும் தேவராட்டம் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன.\nமலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ள மஞ்சிமா மோகன் தமிழில் கதாநாயகியாக ‘அச���சம் என்பது மடமையடா’ படத்தின் மூலம் அறிமுகமானார். சிம்பு-கௌதம் மேனன் கூட்டணி மேல் இருந்த எதிர்பார்ப்பை அப்படம் முழுமையாகப் பூர்த்தி செய்யாவிட்டாலும் பாடல்கள் தனிக் கவனம் பெற்றன. சத்ரியன், இப்படை வெல்லும் ஆகிய படங்களும் அவரைத் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் கொண்டு செல்லவில்லை.\nஅந்தப் படங்களுக்கு முன்பும் அதற்கு பின்பும் மஞ்சிமாவுக்கு தமிழில் பல வாய்ப்புகள் வந்தன. ஆனால் கிளாமர் வேடங்கள் என்றால் வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்த மஞ்சிமா அந்தப் படங்களை ஏற்கவில்லை. தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் எனத் தென்னிந்திய திரையுலகில் முக்கியமான படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். தெலுங்கில் என்.டி.ஆரின் பயோ பிக், மலையாளத்தில் குயின் படத்தின் ரீ மேக்கான ஜம் ஜம் ஆகிய படங்கள் அவர் கைவசம் உள்ளன. தமிழில் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து தேவராட்டம் படத்தில் நடித்துவந்தார். மதுரையை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் மதுரைப்பெண்ணாகவே மாறி நடித்துள்ள மஞ்சிமாவுக்கு இதன் மூலம் தமிழில் ரசிகர் பட்டாளம் உருவாகும் என எதிர்பார்க்கலாம்.\nசட்டக் கல்லூரி மாணவராக கௌதம் கார்த்திக் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் வேல ராமமூர்த்தி, போஸ் வெங்கட், சூரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தற்போது இதன் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்ததாக ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன் தெரிவித்துள்ளார். குட்டி புலி, கொம்பன், மருது, கொடிவீரன் ஆகிய படங்களை இயக்கிய முத்தையா இந்தப் படத்தை இயக்குகிறார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்க, சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் கே.எல்.படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது.\nகடந்த மாதம் படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் விரைவில் டிரெய்லர் மற்றும் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்புகள் வெளியாக உள்ளன.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்க��ன அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/parliment/01/195694?ref=home-feed", "date_download": "2018-12-10T05:33:20Z", "digest": "sha1:OQ3NTULWT74QKLQVMGAERSG4IRKU4N4I", "length": 10823, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "கூட்டமைப்பின் உறுப்பினரால் சம்பந்தனுக்கு எதிராக நாடாளுமன்றில் குற்றச்சாட்டு! ஆதரிக்கும் மகிந்த அணி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகூட்டமைப்பின் உறுப்பினரால் சம்பந்தனுக்கு எதிராக நாடாளுமன்றில் குற்றச்சாட்டு\nநாடாளுமன்றில் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாகவும், தமக்கு சபையில் உரையாற்ற நேரம் ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம்சுமத்தியுள்ளார்.\nநாடாளுமன்றத்தில் இன்று சிறப்புரிமை பிரச்சினை ஒன்றை முன்வைத்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,\nகடந்த 10 மாதங்களுக்கு மேலாக சபையில் பேசுவதற்கு எனக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. எனக்கு நேரம் ஒதுக்கப்படுவதை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தவிர்த்து வருவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.\nஎவ்வாறாயினும், கட்சியின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு செயற்படாவிட்டால், நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந���தனுக்கு சபையில் உரையாற்ற நேர ஒதுக்கீடு செய்ய முடியாது கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,\nதாம் தெரிவு செய்யப்பட்ட கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சியிலிருந்து சுயாதீனமாக செயற்படுவதாக அவர் அறிவிப்பாராயின், அவருக்கு சபாநாயகரினால் நாடாளுமன்றத்தில் நேரம் ஒதுக்கீடு செய்ய முடியும்.\nஅதுவே சம்பிரதாயமாகும். எனினும், இலங்கை தமிழரசுக் கட்சியின் ஊடாக தெரிவான அவர், அதில் தொடர்ந்தும் நீடிப்பாராயின், கட்சியின் சட்டதிட்டங்களுக்கு உட்பட வேண்டும்.\nஇந்நிலையில், இலங்கை தமிழரசுக் கட்சியின் சட்டத்திட்டங்களை அவர் பின்பற்றாவிட்டால், அவருக்கான நேரத்தை ஒதுக்கீ செய்ய முடியாது” என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.\nஇதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன,\n“நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இந்த விடயத்தினை இரண்டாவது முறையாக சபையின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்\nஇந்நிலையில், தம்மைத் தெரிவுசெய்த மக்களின் சார்பில் தமது கருத்துக்களை முன்வைக்க குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் சந்தர்ப்பத்தைக் கோருகிறார்” எனவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/10781/2018/08/sooriyan-gossip.html", "date_download": "2018-12-10T05:00:39Z", "digest": "sha1:IIORR2GCWKJBWEK7QZXPEMFLXIRXCOI2", "length": 12458, "nlines": 159, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "பாணினால் பறிபோன உயிர்!!! - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nSooriyan Gossip - பாணினால் பறிபோன உயிர்\nபாண் தொண்டைக்குள் சிக்கி 61 வயதான முதியவரொருவர் பரிதாபகர���ாக உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் யாழ்.தென்மராட்சி மறவன்புலவு பகுதியில் நேற்றுப் புதன்கிழமை(08) இடம்பெற்றுள்ளது.\nயாழ்.மறவன்புலவு பகுதியைச் சேர்ந்த பொன்னம்பலம் கணேசபிள்ளை(வயது-61) என்பவரே உயிரிழந்தவர்\nகுறித்த முதியவர் வழமை போன்று தனது தோட்டத்துக்குச் சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பி வரும் போது பாண் வாங்கி வந்துள்ளார். பாணை உண்ட போது திடீரென மயக்கமடைந்துள்ளார். உறவினர்கள் உடனடியாக நோயாளர் காவு வண்டி மூலம் குறித்த முதியவரைச் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.\n2.0 படத்தை விரைவில் வெளியிடுவோம் ; Tamil Rockersஅதிரடி\nஎமி ஜாக்சனின் அதிரடி - நாளை வெளியாகும் 2.o வில்\nநிர்வாணமாகத் திருமணம் செய்யப்போவதாக அறிவித்த நடிகையால் சர்ச்சை...\nஇலங்கை பணிப்பெண்கள் 350 க்கும் அதிகமானோரின் நிலை இதுதான்\nபோலி ஐ போன் ; ஏமாற்றப்பட்டார் நடிகர் நகுல்\n''96 '' படம் தான் எனது கடைசி படம் - நடந்தது என்ன\n9000 ஆண்டுகள் பழமையான நியோலிதிக் கால முகமூடி....\nகஷோக்கியின் உடல் கழிவு, அமிலத்தில் கலக்கப்பட்டு, நீருடன் வெளியேற்றம்...\nஅனுமதியில்லாமல் படம் வெளிவருவது எப்படி ; குமுறும் நகுல்\nசெவ்வாயில் இறங்கிய தி இன்சைட் ரோபோ\nகுட்டி குழந்தைகளின் அழுகையை நிறுத்தும் அதிசய வைத்தியர் \nதவழும் குழந்தைகள் பேசும் அதிசயம் Baby First Words\nசிம்புவின் வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்பட Teaser \nஎந்திர லோகத்து சுந்தரியே ... 2.0 திரைப்பட பாடல் \n2018 உலக கிண்ண ஹொக்கி போட்டிக்கான பாடல் A.R.Rahman \nGoogle ரகசியம் தெரிந்துகொள்ளலாம் வாங்க உலகின் மிகப்பெரிய இணைய சேமிப்பகம் Google data center\nரஜினிகாந்தின் பேட்ட திரைப்பட மரண மாஸ் பாடல் ...\nஅலுவலகத்தில் வேலை செய்து கொண்டு இப்படியும் சமைக்கலாம் \n2. O திரைப்படத்தில் சொல்லப்பட்டிருக்கும் செல் போன் ஆபத்து\n''திருமணத்தின் பின்னர் முதன்முதலாக கணவர் இதைத் தான் கூறினார்''... நெகிழும் வைக்கம் விஜயலெட்சுமி\nபேட்ட பார்க்கத்தானே போறீங்க... மனம் திறந்த திரைப்படக் குழுவினர்...\n2018 உலக அழகி பட்டம் இவருக்குத்தான்....\n''நல்லா இருந்த சிம்ரன் சந்திரமுகியாக மாறியது இப்படித்தான்''....\nஇருபதே நாட்களில் மிகப்பெரிய மாற்றம்... இதோ சித்தர்களின் ரகசியம்\nஒரே மாதிரி இனி நடிக்க மாட்டேன் ; காஜல் அறிவிப்பு\nஅதிமுக உறுப்பினரானார் கஞ்சா கருப்பு\nபா.ரஞ்சித்தின் 'இரண்டாம் உலகப்போரின் கடைசிக்கு குண்டு''\nவிஷால் மற்றும் நடிகர் சங்கம் பற்றி விஷ்ணு விஷால்\nகர்ணனின் தேரில் பத்மநாபர் கோவில் மணி - \"மகாவீர் கர்ணா\" படக்குழு சொல்வதென்ன.....\nமுகேஷ் கோமாளி ஆகிறார் ரவி ; காஜல் ஜோடியானார்\nபொலிஸாரால் நின்று போனது விஷால் படப்பிடிப்பு\nபிரியங்கா சோப்ரா போலியானவர் ; அமெரிக்க இணையத்தளம் தாக்குதல்\nஜெயலலிதா அம்மாவாக நடிக்க ஆசைப்பட்டேன் ; நடக்கவில்லை என்கிறார் நமீதா\nகடத்தப்பட்டார் நடிகர் ''பவர் ஸ்டார்'' - அதிர்ச்சியில் திரையுலகம்\nTwitter தளம் தொடர்பில் ஐஸ்வர்யா ராய் வெளியிட்ட அதிர்ச்சி\nஇறந்த பெண்ணின் கருப்பை மூலம் குழந்தைப் பெற்ற உலகின் முதல் பெண்...\nஓரினச் சேர்க்கைக்கு தடையாக இருந்த மனைவியை கோரமாகக் கொலை செய்த கணவர்...\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nமர்மமாக மரணித்த 12 குழந்தைகள்...\nஒரே பாடசாலையை சேர்ந்த 16 மாணவிகள் கர்ப்பம் - அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி \nஅதிரவைத்த மோசமான விபத்து - அலற வைத்த பயங்கரம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nபிரியங்கா சோப்ரா போலியானவர் ; அமெரிக்க இணையத்தளம் தாக்குதல்\nவிஷால் மற்றும் நடிகர் சங்கம் பற்றி விஷ்ணு விஷால்\nமுகேஷ் கோமாளி ஆகிறார் ரவி ; காஜல் ஜோடியானார்\nபொலிஸாரால் நின்று போனது விஷால் படப்பிடிப்பு\nஜெயலலிதா அம்மாவாக நடிக்க ஆசைப்பட்டேன் ; நடக்கவில்லை என்கிறார் நமீதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakkeran.com/index.php/2018/07/01/someone-has-misled-cheif-minister-p-sathiyalingam/", "date_download": "2018-12-10T04:09:49Z", "digest": "sha1:MXMEZAROPKUPSVQSTQKK2T76RDFYM2OB", "length": 13153, "nlines": 70, "source_domain": "nakkeran.com", "title": "முதலமைச்சரை யாரோ பிழையாக வழிநடாத்தி இருக்கிறார்கள் – ப.சத்தியலிங்கம் – Nakkeran", "raw_content": "\nமுதலமைச்சரை யாரோ பிழையாக வழிநடாத்தி இருக்கிறார்கள் – ப.சத்தியலிங்கம்\nமுதலமைச்சரை யாரோ பிழையாக வழிநடாத்தி இருக்கிறார்கள் – ப.சத்தியலிங்கம்\nமுதலமைச்சரை யாரோ பிழையாக வழிநடாத்தி இருக்கிறார்கள்.அந்த பிழையான வழிநடத்தலை கேட்டமையால் வந்தது தான் இந்த விளைவு என்று முன்னாள் சுகாதார அமைச்சரும் வட மாகாண சபை உறுப்பினருமான ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். தனது நிதியலிருந்து வாழ்வாதார உதவிகளை இன்று வழங்கி வைத்த பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு அவர் கூறினார்.\nஎனது நிதியிலிருந்து கூடுதலான நிதி கல்விக்கும் குடும்ப பொருளாதாரத்தை வளப்படுத்துவதற்காகவுமே வழங்கப்பட்டு வருகின்றது.எமது சமூகம் முன்னுக்கு வரவேண்டுமாக இருந்தால் கல்வியிலே சிறந்து விளங்கவேண்டிய தேவை இருக்கின்றது.அதே போல மற்றவரிடம் கை ஏந்துகின்ற நிலைமையை தவிர்த்து நாமே உழைத்து வாழ்வோமாக இருந்தால் இந்த நாட்டிலே தமிழ்பேசுகின்ற எங்களை யாருமே அழிக்கமுடியாத நிலமை உருவாகும்.\nஇன்று மாகாணசபை என்ன செய்தது என்று கேட்பவர்கள் பலர் எம் மத்தியில் இருக்கின்றனர். மாகணசபை நிறைய விடயங்களை செய்திருக்கின்றது அதனை நாம் விடியும் வரை உங்களுக்கு சொல்லலாம். ஆனால் இந்த 30 வருட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 வருடங்களில் எதனையும் செய்துவிடமுடியாது. மாகாணசபை எவ்வளவோ செய்திருந்தாலும் எமக்கிருக்கும் தேவைகளோடு ஒப்பிடுகையில் அது போதாமல் தான் இருக்கின்றது.இந்த சபை இன்னும் சிறப்பாக செயற்பட்டிருக்கலாம் என்பதும் உண்மை.\nநான் சுகாதார அமைச்சராகவிருந்து நிறைய வேலைத்திட்டங்களை செய்திருக்கின்றேன் வவுனியாவில் மாத்திரம் 6 புதிய வைத்தியசாலைகள் அமைத்திருக்கிறோம். வவுனியா வரலாற்றிலேயே 4 வருடத்தில் 6 வைத்தியசாலைகள் ஒரு போதும் அமைக்கப்பட்டிருக்கவில்லை.வவுனியா வைத்தியசாலைக்கு பல கோடி ரூபாய்கள் ஒதுக்கி இருக்கிறோம் பல வேலைகள் நடைபெற்றுகொண்டிருக்கிறது.\nஇந்நிலையிலேயே வடமாகாண அமைச்சர்கள் ஊழல் செய்தவர்கள் என்று வடமாகாண முதலமைச்சர் விசாரணை ஒன்றை மேற்கொண்டார். 4 அமைச்சர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பிரகாரம் இரு அமைச்சர்கள் சேவையில் தொடரலாம் என அந்த விசாரணைக் குழுவின் அறிக்கை வந்தது. அது நானும் டெனிஸ்வரனுமாகும்.ஏனைய இரண்டு அமைச்சர்களுக்கும் மேலதிக விசாரணைகள் தேவை என்று வந்தது. ஆனால் முதலமைச்சர் ஐயா யார் சொல்லி கேட்டாரோ இல்லை கனவு கண்டாரோ தெரியவில்லை குறித்த நான்கு பேரையும் பதவி; விலகுமாறு முடிவெடுத்து அவர் அமைத்த விசாரணைக் குழுவின் அறிக்கைக்கு புறம்பாக ;அவர்களை சேவையில் இருந்து இடைநிறுத்தினார்.\nசும்மா கூறி இருந்த���லே நாம் போயிருப்போம். ஆனால் எம்மை கள்ளனாக்கி வெளியேற்றியமை எம்மைப் பொறுத்த வரைக்கும் மன வேதனையான விடயமே. எம்மோடு இருந்த அமைச்சர் ஒருவர் தன்னை அமைச்சர் பதவியில் அருந்து நீக்கியமை பிழை என்று நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்குக்கான தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது முதலமைச்சர் குறித்த அமைச்சரை பதவி நீக்கிய விதம் பிழை உடனடியாக அவருக்கு அமைச்சு பதவியை வழங்கவேண்டும் என்று நீதி மன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.\nமுதலமைச்சர் ஒரு நீதியரசர். அவருக்கு சட்டம் தெரியாமலில்லை. ஒரு இருதய சிகிச்சை நிபுணருக்கு இருதயம் எங்கு இருக்கிறது என்று தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. எனவே ஒரு அமைச்சரை பதவி நீக்குவதற்குரிய சட்டம் அவருக்கு தெரியாமல் இருப்பதற்கு வழியில்லை, ஆனால் அவரை பிழையாக யாரோ வழிநடாத்தி இருக்கிறார்கள்.அந்த பிழையான வழிநடத்தலை கேட்டதன் மூலம் வந்தது தான் இந்த விளைவு. ஆனால் அமைச்சராக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி மக்களுக்கான சேவையை செய்வதற்கு நாம் தயாராக இருக்கிறோம் என தெரிவித்தார்.\nமுதலமைச்சரை யாரோ பிழையாக வழிநடாத்தி இருக்கிறார்கள் – ப.சத்தியலிங்கம்\nஎக்னேலிகொட சந்தியாவை அச்சுறுத்தும் மைத்திரியின் ஆலோசகர்\nதமிழரசுக்கட்சியைச் சேர்ந்தவரே வடக்கின் முதலமைச்சர் வேட்பாளர்-சிறீதரன் எம்.பி தெரிவிப்பு\nகிளிநொச்சி மாவட்டத்தின் உயிர்நாடி இரணைமடுக் குளம்\nதமிழ் தேசியத்திற்கான துரோகத்தின் பக்கம் வடக்கிலிருந்து எழுதப்படுகின்றது\neditor on தமிழ் தேசியத்திற்கான துரோகத்தின் பக்கம் வடக்கிலிருந்து எழுதப்படுகின்றது\neditor on திலீபனின் நினைவு நாளில் களியாட்டங்களைத் தவிர்ப்போம்: ஜனநாயகப் போராளிகள் கட்சி\nகங்கை நதியை காப்பாற்ற 40 நாளாக உண்ணாவிரதம் இருக்கும் சாது ஆத்மபோதானந்த் December 10, 2018\nஜப்பான் அரசியாகும் மாசகோ பாதுகாப்பு அற்று உணர்வதேன்\nஆதித்யநாத் வெற்றிக்குப் பாடுபட்ட மகன் என்கவுண்டரில் கொலை - தந்தை வேதனை December 10, 2018\nஃபீனிக்ஸ் பெண்: உடலைக் கருக்கிய தீயிலிருந்து உயிர்த்தெழுந்த இன்ஸ்டாகிராம் நாயகி December 10, 2018\nஅயோத்தியில் ராமர் கோவில்: சட்டம் கொண்டுவர வலியுறுத்தி திரண்ட இந்து அமைப்பினர் December 10, 2018\nசமீப காலங்களில் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் ஒவ்வாமை December 9, 2018\nபிரான்ஸில் தொடரும் ��ோராட்டம்: ஒற்றுமையை மீட்டெடுக்க பிரதமர் உறுதி December 9, 2018\nபருவநிலை மாற்றம்: கடமையை மறுக்கும் நாடுகள் - நடப்பது என்ன\nஉடுமலை கௌசல்யா மறுமணம் - சங்கரின் குடும்பம் வாழ்த்து December 9, 2018\n'லிட்டில் மெஸ்ஸியை' அச்சுறுத்தும் தாலிபன்கள் December 9, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/tag/super", "date_download": "2018-12-10T04:36:47Z", "digest": "sha1:LHKUFXNKBQ4YMMSK7Z4L3VPQMXKJJER4", "length": 5896, "nlines": 123, "source_domain": "qna.nueracity.com", "title": "Recent questions tagged super - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/4558-%E2%80%9C%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF-%E2%80%99%E2%80%99.html", "date_download": "2018-12-10T05:13:46Z", "digest": "sha1:PX4BKAVI4K7BE43WQE2I5IER73GALTSK", "length": 11474, "nlines": 76, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - “கடவுளானாலும் கதவைச் சாத்தடி!’’", "raw_content": "\nபல ஊர்களில் தலித் மக்களுக்கு எதிரான தீண்டாமைக் கொடுமைகளின் ஒரு பகுதியாக, பொது ஆலயங்களுக்குள் அவர்கள் நுழையத் தடை விதிக்கப்படுவது தொடர்வது தெரிந்த விசயம். தலித் மக்கள் வணங்கும் சாமிகளின் ஊர்வலங்கள் ஆதிக்க ஜாதியினரின் தெருக்கள் வழியாகச் செல்லவும் அனுமதிக்கப்படுவதில்லை.\nஇந்நிலையில் மேல்தட்டு சமூகத்தைச் சேர்ந்தவர்களின் சாமிகளுக்குள்ளேயே ஒரு வகையான தீண்டாமை நிலவுவது பற்றிய ���ெய்தி அதிர்ச்சி தருவதாக வந்துள்ளது.\nகடலூர் அருகே திருவந்திபுரத்தில் உள்ளது புகழ்பெற்ற தேவநாத சாமி கோயில். பல்வேறு இடங்களிலிருந்து மக்கள் இக்கோவிலுக்கு வந்து செல்கிறார்கள். இக்கோயிலின் வடக்கு பிரகாரத்தையொட்டி மணவாள மாமுனிகள் திருக்கோயில் உள்ளது.\nஆண்டுதோரும் அய்ப்பசி மாதம் மூல நட்சத்திரத்தில் 10 நாட்கள் உற்சவம் நடத்தப்படும். இந்த உற்சவத்தின்போது காலையிலும், மாலையிலும் மணவாள மாமுனிகள் வீதி உலா புறப்படும். அந்த உலா தேவநாதசாமி கோயிலைச் சுற்றி வரும். மாமுனிகள் வீதி உலா வரும்போது தேவநாதசாமி கோயில் சன்னதி கதவுகளை இழுத்து மூடி உள்ளே தாழ்ப்பாள் போட்டு விடுகின்றனர். மணவாள மாமுனிகள் சாமியும் அந்த சாமியோடு வருபவர்களும் தேவநாத சாமியைப் பார்க்கக் கூடாதாம், பார்த்தால் தீட்டாம் இப்படி ஒரு தீண்டாமை பல ஆண்டுகளாக நிலவுகிறது. மாமுனிகள் தரப்பினர் எவ்வளவோ முயன்றும் கதவு மூடப்படுவதைத் தடுக்க முடியவில்லை.\nதீண்டத்தகாதவர்கள் என்று கூறி கதவைச் சாத்துவது மட்டுமல்ல, மாமுனிகள் வீதி உலா வந்த மாட வீதிகளில் சாணியை கரைத்து ஊற்றி தீட்டைத் துடைத்து விடுவதும் நடக்கிறது.\nதினமும் தேவநாதசாமி கோயில் கதவு திறந்தால் உச்சிக்காலம் முடிந்த பிறகுதான் சாத்தப்படும். ஆனால் உற்சவகாலத்தில் மட்டும் காலை 9 மணிக்கே மூடிவிடுவார்களாம். மாமுனிகள் சாமி உலா கடந்து சென்ற பிறகுதான் மீண்டும் திறக்கப்படுமாம்.\nசெவ்வாய்க்கிழமை (அக்.29) மணவாள மாமுனிகள் கோயிலில் உற்சவம் தொடங்கியது. வழக்கம்போல் காலை மணவாள மாமுனிகள் சாமி வீதி உலா வரும்போது தேவநாதசாமி கோயில் கதவை சாத்தி தாழ்ப்பாள் போட்டு விட்டனர். அப்போது தேவநாதசாமி கோயில் பூசாரிகளுக்கும், மணவாள மாமுனிகள் சாமி கோயில் பூசாரிகளுக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. அவர்களுக்குள்ளே உள்ள வடகலை, தென்கலை பிரச்சினையால் ஆண்டாண்டுதோறும் இந்தப் பிரச்சினை தொடருகிறது என்று பல ஆண்டுகளாக இதைக் கவனித்து வருவோர் கூறுகிறார்கள்.\nஇந்த நிகழ்ச்சியை படம்பிடித்த தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளின் புகைப்படக்காரர்களை தேவநாதசாமி கோயில் தரப்பினர் மிரட்டி படம் எடுக்கக்கூடாது என தடுக்க முயன்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\nஇந்த சம்பவம் குறித்து மாமுனிகள் தரப்பினர் “ஏற்கனவே மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இந்த பிரச்சினை கைகலப்பாக மாறிவிடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறோம்’’ என்று கூறுகின்றனர். இந்த கோயில் இந்து சமய அறநிலைய துறையின் கட்டுபாட்டில் இருந்தும் அதிகாரிகள் இதில் தலையிடாமல் ஒதுங்கிக் கொண்டு வேடிக்கை பார்ப்பது ஏன் என்ற கேள்வியை ஊரில் உள்ள பொதுவான மக்கள் எழுப்புகின்றனர்.\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா\nஇனத்திற்கு எதிரான சூழ்ச்சிகளை சினத்துடன் மோதிச் சிதறச் செய்பவர்\nஉழைப்பும் தொண்டும் தொடர வாழ்த்துகிறேன் - முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர்\nஎச்சரிக்கை மணியை அச்சமின்றி ஒலிக்கும் வீரம்- தீக்கதிர் அ.குமரேசன்\nஎட்ட முடியா ஈடில்லா நடை\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை 25\nகெட்ட கொழுப்பு எப்படி உருவாகிறது\nதோழர் வீரமணியின் சேவை - தந்தை பெரியார்\nநாடோடி வாழ்க்கை, நடுரோட்டில் சாப்பாடு...- முனைவர் வா.நேரு\nபெரியாரின் நுண்ணாடி... மானமிகு தொலைநோக்கி...- கோவி.லெனின்\nமண்டல் கமிஷன் அறிக்கை நாடாளுமன்றத்தில்... யாரால்\nவிவசாயப் பெருங்குடி மக்களே மனம் தளராதீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-8-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2018-12-10T04:08:50Z", "digest": "sha1:HCIFGMDY6SYX3YWD6POHZ2S32OVTHMQY", "length": 7973, "nlines": 104, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome விளையாட்டு விம்பிள்டன்: 8-வது முறையாக பெடரர் சாம்பியன்\nவிம்பிள்டன்: 8-வது முறையாக பெடரர் சாம்பியன்\nவிம்பிள்டன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் ஆதிக்கம் செலுத்தி வரும் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், 8வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். பைனலில், குரோஷியாவின் மரின் சிலிச்சை தோற்கடித்தார்.\nலண்டனில், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், உலகின் ‘நம்பர்-5’ சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், 6வது இடத்தில் உள்ள குரோஷியாவின் மரின் சிலிச் மோதினர்.ஒரு மணி நேரம், 41 நிமிடம் நீடித்த போட்டியில், அபாரமாக ஆடிய பெடரர் 6-4, 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, கோப்பை வென்றார். தவிர இவர், விம்பிள்டனில் 5 ஆண்டுகளுக்கு பின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். கடைசியாக 2012ல் கோப்பை வென்றிருந்தார்.\nஇது, விம்பிள்டனில் பெடரர் வென்ற 8வது (2003-2007, 2009, 2012, 2017) பட்டம். இதன்மூலம், விம்பிள்டன் ஒற்றையர் பிரிவில் அதிக முறை கோப்பை வென்ற வீரர்கள் பட்டியலில் பிரிட்டனின் வில்லியம் ரென்ஷா (7 முறை, 1881-1886, 1889), அமெரிக்காவின் பீட் சாம்பிராஸ் (7 முறை, 1993-1995, 1997-2000) ஆகியோரை முந்தி முதலிடம் பிடித்தார். இதன்மூலம் பெடரர், தனது 19வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றினார். தவிர, அதிக வயதில் (35) விம்பிள்டன் பட்டம் வென்ற வீரரானார்.\nPrevious articleசசிகலாவுக்கு சிறையில் சலுகை வழங்கப்படுவதாக புகார் கூறிய டிஜஜி ரூபா பணியிடமாற்றம்\nNext articleஐநா-வையே காலி செய்து விடுவோம்\nஒளி / ஒலி செய்திகள்\nமஹிந்தவினது அரசாங்கம் சட்டவிரோதமானது என்பது வெளிப்பட்டுள்ளது: சம்பிக்க\nநாட்டைக் குழப்புவோருக்கு எதிராக புதிய சட்டம் தேவை: ஜே.வி.பி\nமக்களை மீட்கவே நாம் ஆட்சியைக் கைப்பற்றினோம்: மஹிந்த\nதமிழ் மக்கள் பேரவையில் இருந்து எந்தக் கட்சியையும் வெறியேற்ற மாட்டோம்: சி.வி\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nமஹிந்தவினது அரசாங்கம் சட்டவிரோதமானது என்பது வெளிப்பட்டுள்ளது: சம்பிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/55185-worlds-heaviest-man-juan-pedro-franco-loses-300-kg-along-with-guinness-world-record.html", "date_download": "2018-12-10T04:50:31Z", "digest": "sha1:T2WYQ76ZNIMNBF7O2EZRB2GRB42S7WDD", "length": 13344, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“நேற்று 595 கிலோ..இன்று 291 கிலோ” - அதிரடியாக எடையை குறைத்த கின்னஸ் சாதனையாளர் ! | Worlds heaviest man Juan Pedro Franco loses 300 kg along with Guinness World Record", "raw_content": "\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nகாவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பே��வையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது\nசென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nசிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டு பற்றிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nநெஞ்சுவலி காரணமாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\n“நேற்று 595 கிலோ..இன்று 291 கிலோ” - அதிரடியாக எடையை குறைத்த கின்னஸ் சாதனையாளர் \n600 கிலோ வரை உடலின் எடை கொண்டிருந்த மெக்சிகோவைச் சேர்ந்த கின்னஸ் சாதனை மனிதர், தன்னுடைய எடையை 300 கிலோ அளவில் குறைத்துள்ளார்.\nமெக்சிகோவில் உள்ள அகுவாஸ்கேலினேட் பகுதியை சேர்ந்தவர் ஜூவான் பெட்ரோ பிராங்கோ. வயது 34. கடந்த 2016-ம் ஆண்டு 595 கிலோ எடை இருந்த பிராங்கோ, உலகின் அதிக எடை கொண்ட மனிதர் என்பதற்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்.\nஎப்போதும் படுக்கையிலேயே இருந்த பிராங்கோவுக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், நுரையீரல் பிரச்னை ஆகியவை அதிகமாக இருந்தது. உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொண்டால்தான் உயிர்வாழ முடியும் என டாக்டர்கள் கூறியதையடுத்து தன் சொந்த மாநிலத்திலிருந்து மேற்கு பகுதியில் உள்ள கவுடலராஜாவுக்கு குடிபெயர்ந்தனர்.\nஅங்குள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்ட அவருக்கு முழு உடல் பரிசோதனை நடந்தது. பின்னர், இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. தொப்பையை குறைக்கவும் மருந்து மாத்திரைகள் கொடுக்கப்பட்டன. பின்னர் அவருக்காகவே பிரத்யேகமாக உடற்பயிற்சி கருவிகள் வடிவமைக்கப்பட்டன. அதை வைத்து தினமும் பயிற்சி மேற்கொண்டார். இதையடுத்து படிப்படியாக அவரது எடை குறைந்து வந்தது. எடையை குறைக்க தொடர்ச்சியாக கடுமையான உடற்பயிற்சியில் அவர் ஈடுபட்டு வந்தார்.\nஇந்நிலையில், தன்னுடைய எடையை 595 கிலோவில் இருந்து தற்போது 291 கிலோவாக குறைத்துள்ளார். கிட்டத்தட்ட 300 கிலோ அளவில் அவர் தன்னுடைய எடையை இழந்துள்ளார். தன்னுடைய எடையோடு சேர்த்து கின்னஸ் சாதனையையும் அவர் இழந்துள்ளார். ஆமாம், அத��க எடை கொண்ட மனிதர் என சிறப்பு தற்போது அவரிடம் இல்லை.\nஇதுகுறித்து ஜூவான் கூறுகையில், “நான் 6 வயதாக இருக்கும் போதே 60 கிலோ இருந்தேன். பிறந்ததில் இருந்தே இது எடை உயர்வு என்பது என்னுடன் இருந்து வந்ததால், அது நோய் என்பதை உணர்ந்து கொண்டு நான் கவலைப்படுவதை நிறுத்திவிட்டேன். ஒவ்வொரு நாளும் உணவில் டயட்டை மேற்கொண்டு வந்தேன். ஆனால், ஒரு பலனும் கிடைக்கவில்லை. 17 வயதில் எனக்கு நடந்த கார் விபத்து ஒன்றிற்கு பிறகு மேலும், எடை கூடுதல் அதிகரித்தது.\nஇரண்டு வருடங்களுக்கு முடிவு எடுத்து எடை குறைப்புக்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்தேன். தற்போதுதான் என்னால் படுக்கையில் இருந்து எழுந்து நடக்க, உடைகளை உடுத்திக் கொள்ள முடிகிறது. மேலும் 138 கிலோ எடை குறைக்க வேண்டும் என்பதே என்னுடைய குறிக்கோள்” என்றார்.\nதமிழில் கதாநாயகியானார் இயக்குநர் பிரியதர்ஷனின் மகள்\nவிடுதிகளுக்கு பதிவுச்சான்று, உரிமம் பெறாவிடில் 2 ஆண்டுகள் சிறை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஉலக அழகி பட்டத்தை வென்றார் முதல் மெக்ஸிகன் பெண்\nகடைக்கு சென்று பேண்டேஜ் வாங்கிய நாய்\nஇதுக்கு ஒரு 'எண்டே' கிடையாதா \n‘பாராட்டும் திட்டும் என்னை ஒன்றும் செய்யாது’ - கெத்துக் காட்டிய நெய்மர்\nமெக்சிகோவில் ஊழலை ஒழிப்பதாக வாக்குறுதி அளித்தவர் வெற்றி\nஉலகக் கோப்பை கால்பந்து: இன்று 3 போட்டிகள்\nஉலகக்கோப்பை கால்பந்து: ஜெர்மனி அணிக்கு அதிர்ச்சி அளித்த மெக்சிகோ..\nவிண்ணில் ஏவப்பட்டது 'அனிதா சாட்'\n1300 ரோபோக்கள் ஒன்றாக நடனமாடி கின்னஸ் சாதனை - வீடியோ\nவிஜய் மல்லையா விவகாரம்: இங்கிலாந்து நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nபாஜகவை வீழ்த்த வியூகம்... டெல்லியில் இன்று எதிர்க்கட்சிகள் கூட்டம்..\nஆணவக் கொலை முதல் மறுமணம் வரை \nரஜினியின் வேலைகளை பார்த்தால் கடவுளே கை தட்டுவார் - விஜய் சேதுபதி\nட்விட்டர் ட்ரெண்டிங்கில் பேட்ட... போட்டியாக களத்தில் நிற்கும் விஸ்வாசம்\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழில் கதாநாயகியானார் இயக்குநர் பிரியதர்ஷனின் மகள்\nவிடுதிகளுக்கு பதிவுச்சான்று, உரிமம் பெறாவிடில் 2 ஆண்டுகள் சிறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2017/11/5-2020.html", "date_download": "2018-12-10T04:55:06Z", "digest": "sha1:3RN6LMI2RCN4YN35CGDTJYDM2VA7VAY5", "length": 12559, "nlines": 48, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "5-ம் தலைமுறை செல்போன் தொழில்நுட்பம் 2020-க்குள் செயல்பாட்டிற்கு வரும்", "raw_content": "\n5-ம் தலைமுறை செல்போன் தொழில்நுட்பம் 2020-க்குள் செயல்பாட்டிற்கு வரும்\n* 1980 சமயத்தில் கார்களில் ஆண்டனா உதவியோடு பயன் படுத்தப்பட்ட ஏ.எம்.பி.எஸ். (ஆடோமேடிக் மொபைல் போன் சர்வீஸ்) சேவையே முதல் தலைமுறை செல்போனாகும்.\n* 1990-களில் பயன்பாட்டுக்கு வந்த ஜி.எஸ்.எம்., சி.டி.எம்.ஏ. தொழில்நுட்ப அலைபேசிகள் இரண்டாம் தலைமுறை செல்போன்கள்.\n* ஜி.எஸ்.எம். (குளோபல் சிஸ்டம் பார் மொபைல்) தொழில்நுட்பத்தில் பி.எஸ்.என்.எல்., ஏர்டெல், ஏர்செல் போன்றவை இயங்குகின்றன.\n* சி.டி.எம்.ஏ. (கோடு டிவிஷன் மல்டி ஆக்சஸ்) தொழில்நுட்பத்தில், டாடா இண்டிகாம், ரிலையன்ஸ் போன்றவை இயங்குகின்றன.\n* மூன்றாம் தலைமுறை செல்போன்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பு புழக்கத்துக்கு வந்த 2.5 ஜி தலைமுறை செல்போன்கள் ஜி.பி.ஆர்.எஸ், இ.டி.ஜி.இ. தொழில்நுட்பங்களில் இயங்கின.\n* மூன்றாம் தலைமுறை செல்போன்கள் ஏ.எம்.டி.எஸ்., சி.டி.எம்.ஏ.2000 எனும் இரு தொழில்நுட்பங்களில் ஏதேனும் ஒன்றின் கீழ் இயங்கின.\n* நான்காம் தலைமுறை செல்போன்கள் வை-மேக்ஸ் தொழில்நுட்பத்தில் இயங்குபவை.\n* செல்போன்களில் பயன்படும் சிம் கார்டு என்பதன் விரிவாக்கம், 'சப்ஸ்கிரைபர் ஐடென்டிடிட்டி மொடுல் கார்டு' என்பதாகும்.\n* செல்போன்களில் இடம் பெறும் என்ற குறியீட்டிற்கு ஆக்டோதார்ப் என்று பெயர்.\n* 5-ம் தலைமுறை செல்போன் தொழில்நுட்பம் 2020-க்குள் செயல்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமாறிவரும் மாணவர் மனநிலையும், கற்பித்தலில் ஏற்பட வேண்டிய மாற்றங்களும்...\nஇன்றைய மாணவர்கள் மிகுந்த புத்திசாலிகளாக இருக்கிறார்கள். அவர்களின் ஆர்வம் பள்ளிக்கல்வியைத் தாண்டியதாக இருக்கிறது. மாணவர்கள் சிலர் கல்வியில் ஆர்வம் குறைந்தவர்களாக இருப்பதற்கு கல்வி முறைகள் அவர்கள் ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் இல்லை அல்லது மாணவர் திறன் சார்ந்த கல்வி முறை பின்பற்றப்படுவதில்லை என்கிறது சமீப ஆராய்ச்சிகள். மாறிவரும் மாணவர் மன நிலைக்கு ��ற்ற கற்பித்தல் முறை வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.\nமாணவர்களுக்கு கல்வியில் ஆர்வத்தை வளர்த்து, லட்சியங்களை புகுத்த பெற்றோரும், ஆசிரியரும் சற்று கூடுதல் அக்கறை எடுக்க வேண்டியது அவசியம். எந்தக் காரணத்தால் மாணவர்கள் கல்வியில் ஆர்வம் குறைந்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்ப அவர்களை வழிநடத்த வேண்டும். நவீன கால மாணவர்கள் மனநிலைக்கு ஏற்ற சில கற்பித்தல் ஆலோசனைகள்...\nஇன்றைய மாணவர்கள் நவீன தொழில்நுட்பங்களில் அதிக நாட்டம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். தொழில்நுட்ப அறிவு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த விஷயங்களால் அவர்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது. எனவே வகுப்பறையைத் தாண்டிய கற்பித்தல் முறையில்தான் மாணவர்களின் கவனத்தை …\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nஎதிர்கால கல்வி: நவீன மயமாதலே திறவுகோல்\nஎதிர்கால கல்வி: நவீன மயமாதலே திறவுகோல் ஆர்.கண்ணன், மூத்த பேராசிரியர் (பணி ஓய்வு) சமூகம் நவீன மயமாவதற்கு முக்கியக் கார��ிகளுள் ஒன்றாக விளங்குவது கல்வியாகும். அந்தக் கல்வியை நவீன மயமாக்கும் பொறுப்பு ஆசிரியர்களிடமே உள்ளது. நம் நாடு விடுதலையடைந்த போது 20 பல்கலைக்கழகங்களும், 500 கல்லூரிகளும் இயங்கி வந்தன. அப்போது இந்தியாவில் எழுத்தறிவு பெற்றிருந்தவர்கள் 12.2 விழுக்காட்டினர். காலப்போக்கில் கல்வி நிலையங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 2011-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு படி ஆண்களில் எழுத்தறிவு பெற்றவர்கள் சராசரியாக 82.14 சதவீதம் எனவும், பெண்கள் 65.46 சதவீதம் எனவும் அறியப்படுகிறது. பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களைப் பொறுத்தவரை பல்வேறு சமூக, பொருளாதாரப் பின்புலங்களிலிருந்து வந்திருப்பார்கள். இதனால் ஒருவரை பற்றி மற்றவர் தெரிந்து கொள்வதற்கும், கல்வி குறித்து கருத்துப் பரிமாற்றங்கள் செய்யவும், பண்பாட்டுப் பகிர்விற்கும் உகந்த சூழல் அமைகிறது. ஒன்றாக அமர்ந்து பாடங்களை விவாதிக்கும்போது எதிர் பாலினம் குறித்த புரிதலும், நட்புறவும், சாதி, மதம் கடந்த குழு மனப்பான்மையும் ஏற்படுகிறது. அதே …\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cincytamilsangam.org/2018/10/03/gcts-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-10T04:05:05Z", "digest": "sha1:RN5BLW66AAHE5XBDYW4REQZJ6CGV3JP5", "length": 4101, "nlines": 63, "source_domain": "cincytamilsangam.org", "title": "GCTS தீபாவளி கொண்டாட்டம் அழைப்பு - GCTS", "raw_content": "\nGCTS தீபாவளி கொண்டாட்டம் அழைப்பு\nPosted by Subhashini Karthikeyan | Oct 3, 2018 | நம்ம தமிழ் சங்கம், சங்கமம் இதழ், தீபாவளி கொண்டாட்டம்\nஉங்களின் கலை நிகழ்ச்சிகளை Register பொத்தானை சொடுக்கி பதிவு செய்யவும். பதிவு செய்த பின் உங்கள் வருகை அறிவிப்பையும் RSVP பொத்தானை சொடுக்கி எங்களுக்கு தெரிய படுத்தவும்.\nஉங்களுடைய வருகை அறிவிப்பு (RSVP), எங்களுக்கு எவ்வளவு உணவு வாங்க வேண்டும் என்று திட்டமிடுவதற்கு உதவியாக இருக்கும்.\nஅதனால் எல்லா பங்கேற்பாளர்களும் (including the stage performers) உங்கள் வருகை அறிவிப்பை எங்களுக்கு கூடிய விரைவில் கீழே உள்ள பொத்தானை சொடுக்கி தெரியப்படுத்தவும்.\nமற்றும் இந்த நிகழ்வை வெற்றிகரமாக நடத்துவதற்கு எங்களுக்கு தொண்டர்கள் (volunteers) தேவைப்படுகிறது. உங்கள் ஆர்வத்தை RSVP படிவத்தில் நிரப்பவும்.\nசின்சினாட்டி தமிழ் சங்கத்தின் சங்கமம் இதழுக்கான கவிதை, கட்டுரை, ஓவியம், நகைச்சுவை துணுக்குகள் வரவேற்கப்படுகிறது.\nபடைப்புகளை கைப்பட எழுதி, அதை புகைப்படம் எடுத்தோ, தட்டச்சு செய்தோ, குரல் பதிவு செய்தியாகவோ அனுப்பலாம். அனுப்ப வேண்டிய முகவரி: sangamam@cincytamilsangam.org.\nபதிவுகள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி:\nPreviousபதின் பருவம் தொட்ட எங்கள் GCTS தமிழ்ப்பள்ளி\nGCTS தீபாவளி கொண்டாட்டம் அழைப்பு\nபதின் பருவம் தொட்ட எங்கள் GCTS தமிழ்ப்பள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/leading-kollywood-directors-salary-shankar-tops-in-the-172050.html", "date_download": "2018-12-10T03:56:43Z", "digest": "sha1:UA6QV4AIVDVJEPA7LFQBDRN6547PEZOG", "length": 19772, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கோலிவுட்: டாப் இயக்குநர்களின் சம்பளம் - முதலிடத்தில் ஷங்கர்! | Leading Kollywood directors salary - Shakar tops in the list | கோலிவுட்: டாப் இயக்குநர்களின் சம்பளம் - முதலிடத்தில் ஷங்கர்! - Tamil Filmibeat", "raw_content": "\n» கோலிவுட்: டாப் இயக்குநர்களின் சம்பளம் - முதலிடத்தில் ஷங்கர்\nகோலிவுட்: டாப் இயக்குநர்களின் சம்பளம் - முதலிடத்தில் ஷங்கர்\nமுன்பெல்லாம் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் ஹீரோக்களுக்குத்தான்... அடுத்து ஹீரோயின்களுக்கு... அப்புறம்தான் இயக்குநர்களுக்கு என்ற நிலை இருந்தது.\nஇன்று அது அப்படியே உல்டா. ரஜினி படங்களைத் தவிர, மற்ற நடிகர்களின் படங்களில் பெரும்பாலும் அதிக சம்பளம் வாங்குவது இயக்குநர்கள்தான்.\nஇன்றைய தேதிக்கு கோடம்பாக்கத்தில் அதிகபட்சமாக சம்பளம் வாங்கும் முன்னணி இயக்குநர்கள் சிலரது விவரங்களை இங்கே பார்க்கலாம்.\nஇவர்தான் இயக்குநர்களில் டாப். இன்று நேற்றல்ல.. கிட்டத்தட்ட 8 ஆண்டுகளாக இந்த இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். இந்திய சினிமாவின் அதிக வசூல் குவித்த ரஜினியின் எந்திரன் இவரது பெரும் சாதனை. இவரது படங்களின் பட்ஜெட்டைப் போலவே, சம்பளமும் பிரமாண்டம்தான். இன்று ஒரு படத்துக்கு இவர் வாங்குவது ரூ 15 முதல் 18 கோடி\nதீனாவில் சின்ன இயக்குநராக அறிமுகமானார். ரமணா மற்றும் கஜினியில் வாமன அவதாரம் போல பிரமிக்க வைத்தார். துப்பாக்கி மூலம் பாக்ஸ் ஆபீஸில் தன் பெயரைத் தக்கவைத்துக் கொண்டார். இப்போது அதே துப்பாக்கியை இந்திப்படுத்திக் கொண்டிருக்கிறார். சம்பளம் ரூ 12 கோடி\nகனா கண்டேன் என்ற படத்தில் இயக்குநராக அறிமுகமானார். அயனும் கோவும் இவரை கோலிவுட்டில் ஷங்கருக்கு இணையாக பேச வைத்தன. மாற்றான் விழுந்தாலும், இன்னும் ரஜினி பட இயக்குநர் என பேசப்பட்டு வருகிறார். இப்போதைக்கு ரூ 5 கோடி வரை வாங்குவதாகக் கூறுகிறார்கள்.\nஇவரது சம்பளம் என்னவென்பது பெரிய புதிர். காரணம் இதுவரை இயக்கிய 6 படங்களில் 5 முதல் காப்பி அடிப்படையில் எடுக்கப்பட்டது. அத்தனைப் படங்களிலும் பட்ஜெட் அதிகமாகி, தயாரிப்பாளருடன் மோதி, பின்னர் ஒருவழியாக வெளியிடுவார்கள். ஓவர் பட்ஜெட் என்றாலும் அவன் இவன் மட்டும் பிரச்சினையின்றி வெளியானது. ஒரு படத்துக்கு மொத்தமாக ஒரு தொகையை வாங்கி விடுவாராம். அதில் அவர் சம்பளம் ரூ 5 கோடி. ஆனால் டெக்னீஷியன்கள், நடிகர்களுக்கு சம்பளம் தருவதில் பாலாவை கொண்டாடுகிறார்கள்.\nஎவர்கிரீன் கமர்ஷியல் இயக்குநர். மினிமம் கேரண்டி. இவர் இயக்காத டாப் நடிகர்களே இல்லை. இன்னும் லைம்லைட்டில் இருக்கிறார். இரண்டு ரஜினி படங்களை கைவசம் வைத்துள்ளார். போலீஸ்கிரி எனும் பாலிவுட் படத்தை இயக்கி வரும் ரவிக்குமார், அடுத்து இயக்கவிருப்பது ரஜினியின் ராணாவை. சம்பளம் ரூ 5 கோடி. சம்பள விஷயத்தில் எப்போதுமே ரொம்ப தாராளம் காட்டுவார் ரஜினி. ரவிக்குமாரே வாயடைத்துப் போகும் அளவு சம்பளத்தை கஞ்சத்தனத்துக்குப் பெயர்போன கவிதாலயாவிடமிருந்து பெற்றுத் தந்தவர் சூப்பர் ஸ்டார். ஈராஸ் படத்துக்கு கேட்க வேண்டுமா\nஇவர் இயக்கிய படங்களில் துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன் இரண்டு மட்டும்தான் சூப்பர் ஹிட். மற்றவை சுமார் ஹிட். புதுப்பேட்டை தோல்வி. இப்போது இரண்டாம் உலகம் படத்தை இயக்கி வருகிறார். ரூ 4 கோடி வரை சம்பளம் பெறுகிறாரா.\nஆனந்தம், ரன் இரண்டும் ஓடிய ஓட்டத்தைப் பார்த்து ஜி படத்துக்கு கால்ஷீட் தந்தார் அஜீத். ஆனால் அந்தப் படம் அவுட். கொடுமை என்னவென்றால், அப்படியொரு படத்தை இயக்கியதாக லிங்குசாமி எங்குமே சொல்லிக் கொள்வதில்லை. சண்டைக் கோழி, பையா என ஹிட் கொடுத்த லிங்குசாமி, இப்போது பெரும்பாலும் சொந்தத் தயாரிப்பைத்தான் இயக்குகிறார். அவரது சம்பளமாக ரூ 4 கோடி வரை போட்டுக் கொள்கிறாராம்.\nகமர்ஷியல் இயக்குநர்களில் இவர் கே எஸ் ரவிக்குமாரின் வாரிசு. இவரது படங்களில் 90 சதவீதம் வெற்றிதான். சூர்யாவின் சிங்கம் அதிகபட்ச வசூலைக் குவித்தது. இப்போது அதன் தொடர்ச்சியை எடுத்து வருகிறார் சிங்கம் 2 என்ற பெயரில். இவர் வாங்கும் சம்பளம் ரூ 4 கோடி\nமின்னலே, காக்க காக்���, வேட்டையாடு விளையாடு, விண்ணைத்தாண்டி வருவாயா ஆகிய நான்கு ஹிட்கள் தந்திருக்கிறார். அஜீத், விஜய் படங்களை இயக்குவதாக பெரிய விளம்பரமெல்லாம் தந்து கைவிடப்பட்டது இவருக்கு மைனஸ். ஆஸ்தான நாயகன் சூர்யாவை வைத்து மீண்டும் இயக்க முயற்சிக்கிறார். இடையில் இவருக்கும் பார்ட்னர் எல்ரெட் குமாருக்கும் பணத் தகராறு வேறு இமேஜை டேமேஜ் செய்துள்ளது. ரூ 4 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். ஆனால் கையில் இப்போதைக்கு படமில்லை\nமசாலா மன்னன் இவர். கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் புரொஜெக்டை நம்பி தரலாம். சுவாரஸ்யமாக படம் தருவதில் கில்லாடி. சென்னை 28, சரோஜா, கோவா, மங்காத்தா என எல்லாமே பார்த்து ரசிக்கும் விதத்தில் அமைந்தன. இப்போது பிரியாணி தயாராகிக் கொண்டிருக்கிறது. இவரது சம்பளம் ரூ 3 கோடி.\nஇவர் இயக்கத்தில் இதுவரை வெளியான மூன்று படங்களும் நல்ல வெற்றிப் படங்கள். அடுத்து ஆல் இன் ஆல் அழகுராஜாவை இயக்கி வருகிறார். சம்பளம் ரூ 3 கோடி.\nதெய்வத் திருமகள், மதராசப்பட்டினம் ஆகிய இரண்டு படங்கள்தான் இவர் இயக்கியவற்றில் வெற்றியை ருசித்தன. கடைசியாக வந்த தாண்டவம் கூட அவுட்தான். ஆனால் நடிகர் விஜய்யுடன் இணைந்து தலைவாவை இயக்கிக் கொண்டிருப்பதால், அடுத்து பெரும் வெற்றி தருவார் என எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. தயாரிப்பாளர், ஹீரோ இருவருக்குமே ரொம்ப இணக்கமான இயக்குர் என்ற நல்ல பெயரைச் சம்பாதித்திருப்பது விஜய்யின் ப்ளஸ். ரூ 3 கோடி வரை சம்பளம் பெறுவதாக சொல்கிறார்கள்.\nரஜினிக்காக ஒன்று சேர்ந்த தனுஷ், அனிருத்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகோலிவுட��� தகவல்களை சுடச்சுட படிக்க\nபேட்ட ஆடியோ உரிமையை வாங்கிய பெரிய நிறுவனம்\nஒரேயொரு ட்வீட் போட்டு ரசிகர்களை கதற விட்ட ராதிகா\nExclusive: 'அதுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க'... ஆர்யாவின் ரீல் தங்கை வருத்தம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/topic/lonavala/", "date_download": "2018-12-10T03:51:53Z", "digest": "sha1:JBFXW3IWMNZV4WFNSRMPDQN4JXHW5TAI", "length": 5693, "nlines": 53, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Lonavala News - Lonavala Latest news on tamil.nativeplanet.com", "raw_content": "\nதளபதி விஜய் போல உங்களால செய்யமுடியுமா இந்த இடங்களுக்கு போங்க கண்டிப்பா முடியும்\nஇந்தியாவில் 5 இடங்களில் இதுபோன்ற பங்கி ஜம்பிங்க் செய்யமுடியும். இது மிகவும் சுவாரசியமான விளையாட்டாகவும், அதே நேரத்தில் மிகவும் கவனத்துடன் செய்யக்கூடிய சாகசமாகவும் உள்ளது. இந்த இந்தியாவிலும் இருப்பது சுற்றுலாப் பயணிகளுக்கும் மிகவும் மகிழ்ச்சி த...\nஇயற்கையின் பேரதிசியத்தைக் கொண்ட ராஜ்மச்சி\nஉயர்ந்த சிகரங்களுக்கும், பசுமையான பள்ளத்தாக்குகளுக்கும் இடையே சாகசமான மலையேற்றத்தை யாருதான் விரும்ப மாட்டாடர்கள். கோடை காலத்திலும் கொட்டும் அருவி, பாறைகளில் மோதி சரியும் ம...\nமழைக் காலத்தில் போகவேண்டிய சுற்றுலாத் தலங்கள்\nவருடம் முழுவதும் செல்லக்கூடிய சுற்றுலா தளங்கள் இருக்கின்றன. அதோடு சீசனுக்கு ஏற்ப செல்ல வேண்டிய சுற்றுலா தளங்களும் இருக்கின்றன. தமிழகம் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில்...\nலோனாவலா சுற்றுலா போனா இத மட்டும் மிஸ் பன்னிடாதீங்க...\nPC : Nagesh Kamath மகாராஷ்டிராவின் பிரபலமான மலைவாசத் தலமான லோனாவலாவின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்திருக்கும் புஷி அணை, பிரசித்தி பெற்ற மழைக் கால சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகி...\nவாங்க, ரஜினியுடன் போட்டோ எடுத்துகலாம்\nலண்டன் மேடம் டுஸாட்ஸ் மெழுகுச்சிலை மியுசிய‌த்தைப் பற்றி பத்திரிகைகளில் படித்திருப்பீர்கள். இந்த மெழுகுச்சிலை மியுசியத்திற்கு, உலகம் முழுதும் கிளைகள் இருக்கின்றன. அடுத்த ...\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/irudhisuttru-first-day-box-office-collection-status/", "date_download": "2018-12-10T05:11:09Z", "digest": "sha1:R3NHITM77T24GVVDUXYDGGTDVHAMHZWK", "length": 6677, "nlines": 128, "source_domain": "www.cinemapettai.com", "title": "இறுதிச்சுற்று முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் - Cinemapettai", "raw_content": "\nHome News இறுதிச்சுற்று முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்\nஇறுதிச்சுற்று முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்\nமாதவன் நடிப்பில் நீண்ட இடைவேளைக்கு இறுதிச்சுற்று கடந்த வெள்ளியன்று வெளிவந்தது. இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.\nமுதல் நாளிலிருந்தே இப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வருவதால், இந்த வாரமும் இப்படத்திற்கு நல்ல வசூல் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.\nஇந்நிலையில் இப்படம் வட இந்தியாவில் ரூ 1.28 கோடி, தமிழில் ரூ 91 லட்சம், அரபு நாட்டில் ரூ 78 லட்சம் மேலும் மற்ற நாடுகள் வசூல் சேர்த்த இப்படம் முதல் நாள் மட்டும் ரூ 3.5 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது என கூறப்படுகின்றது.\nபேட்ட படத்தின் அனைத்து பாடல்களும் வெளிவந்தது.. ஏ.ஆர்.ரஹ்மானாக உருவெடுக்கும் அனிருத்\nசிம்புவின் பிறந்தநாளில் மாபெரும் மாநாடு.. பல அறிவிப்புகள் இருக்கு..\nவிஸ்வாசம் – அஜித் கொண்டாட்டம் ஆரம்பிக்க போகுது.. ஆனால் ஒரு சிக்கல்..\nவிஜய் சேதுபதி பெயரை வைத்து நடக்கும் கூத்து.. பல கோடி கொள்ளை அடிக்க திட்டம்..\nபிரபல நடிகரை ஏமாற்றிய Flipkart.. வீடியோ உள்ளே\n‘அடங்க மறு’ படத்தின் கலக்கலான வீடியோ பாடல்.. சாயாலி – ஜெயம் ரவி செம ரொமான்ஸ்\nஒரு வழியா தன் திருமணத்தை பற்றி முடிவெடுத்த விஷால்..\n2.O படத்திலிருந்து அடுத்த வீடியோ பாடல்.. அருமை அருமை..\nவெறும் மோஷன் போஸ்டரை வைத்து விளையாட்டு காமிக்கும் அஜித்\nபிக் பாசிலிருந்து அடுத்த ஹீரோ வருகிறார்.. இவர் எத்தனை கிஸ் அடிக்க போறாரோ..\nமாரி கெத்து பாடல்.. இருக்கு செம குத்து இருக்கு\nபொது இடத்தில் லிப் கிஸ் அடித்து படங்களை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா\nஅதிரவைக்கும் அவெஞ்சர்ஸ் ட்ரைலர்.. மரண மாஸ்\nயுவன் யுவன்தான்.. NGK தீம் மியூசிக் செம..\nதுப்பாக்கி முனை மேக்கிங் சாங் வீடியோ.. விஸ்வரூபம் எடுக்கும் விக்ரம் பிரபு\nசிவகார்த்திகேயன் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் கா���்சி லீக் ஆனது.\nஎமி ஜாக்சனின் அட்டகாசமான புகைப்படங்கள்.. பா செம்ம\nதில்லு முல்லு ஸ்டைலில் அலற விடும் ரஜினி.. பேட்ட அடுத்த பாடல் வெளிவந்தது\nஒரே பாடலில் மொத்த அஜித் ரசிகர்களையும் இழுத்த ரஜினி.. இதுதான் மரண மாஸ்\nமியூசிக்கில் பட்டையை கிளப்பும் அனிருத். பேட்ட செகண்ட் சிங்கிள் ட்ராக் ப்ரோமோ வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/10/23185216/Islam-Work-is-a-hike.vpf", "date_download": "2018-12-10T04:50:51Z", "digest": "sha1:CMCKIQPNPR2XFS5PTSMOJDUBIJPDGLVZ", "length": 14204, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Islam: Work is a hike! || இஸ்லாம் : உழைப்பே உயர்வு!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமனைவி கடத்தல்; பவர் ஸ்டார் சீனிவாசன் போலீசில் புகார் | பெண்கள் பாதுகாப்பு இலவச தொலைபேசி சேவை எண் 181; முதல் அமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார் |\nஇஸ்லாம் : உழைப்பே உயர்வு\nஇஸ்லாம் : உழைப்பே உயர்வு\nஉழைப்பு குறித்து இஸ்லாம் பல இடங் களில் குறிப்பிடுகிறது. உழைப்புதான் ஒரு மனிதனை உயர்த்தும் என்பதை நபிகள் நாயகம் அவர்கள் வலியுறுத்திக் கூறுகிறார்கள்.\nபதிவு: அக்டோபர் 24, 2017 05:00 AM\nஉழைப்பு குறித்து இஸ்லாம் பல இடங் களில் குறிப்பிடுகிறது. உழைப்புதான் ஒரு மனிதனை உயர்த்தும் என்பதை நபிகள் நாயகம் அவர்கள் வலியுறுத்திக் கூறுகிறார்கள். உழைக்காமல் பிறரின் உழைப்பில் தங்கள் காலத்தை கழித்துவிடலாம் என்று எண்ணுபவர்களை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை. அதேபோல் உழைக்காமல் இறைவன் கொடுப்பான் என்று பள்ளிவாசலில் முடங்கி கிடப்பதிலும் எந்த பிரயோசனமும் இல்லை என்பதை இஸ்லாம் அழுத்திச் சொல்கிறது. உடலில் வலு இருந்தும் உழைக்காமல் யாசகம் கேட்பதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.\nநபிகள் நாயகம் அவர்களிடம் ஓர் இளைஞன் வந்து யாசகம் கேட்டான். அவனைப் பார்த்த நபியவர்கள் ‘உன்னுடைய வீட்டில் ஏதேனும் இருக்கிறதா’ எனக் கேட்டார்கள். ‘ஒரே ஒரு போர்வைதான் உள்ளது’ என்று அந்த இளைஞன் கூறினான். அந்த போர்வையை கொண்டு வரச் செய்த நபியவர்கள், அந்த போர்வையை ஏலம் விட்டார்கள். அந்த பணத்தைக் கொண்டு கோடரி ஒன்றை வாங்கி அந்த இளைஞனிடம் கொடுத்துவிட்டு ‘காட்டிற்கு சென்று விறகு வெட்டிப் பிழைத்துக்கொள். யாசகம் கேட்பதைவிட அதுதான் சிறந்தது’ என்று கூறி அந்த இளைஞனை அனுப்பி வைத்தார்கள்.\nபதினைந்து நாட்கள் கழித்து மீண்டும் வந்தான் அந்த இளைஞன், ‘தற்போது நானும் என் குடும்பமும் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். தங்களுக்கு நன்றி கூறவே வந்தேன்’ என்று நன்றி சொல்லி விடைபெற்று சென்றான்.\nபொருள் வேண்டுவோருக்கு பொருளைக் கொடுப்பதைவிட பொருள் ஈட்டக் கற்றுக்கொடுக்க வேண்டும். அதற்கு வழிவகைகளை செய்து கொடுக்க வேண்டும் என்பதுதான் நபிகள் நாயகம் அவர்களின் மூலம் மனித சமூகத்திற்கு இஸ்லாம் வழங்கியிருக்கும் நற்செய்தியாகும்.\n‘ஒருவர் தன் கையால் உழைத்து உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ண முடியாது’ என நபியவர்கள் தன் தோழர்களிடம் குறிப்பிடுகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் உழைப்பின் மூலமே தனது வாழ்வையும் அவர்கள் அமைத்துக்கொண்டார்கள்.\nமிகப்பெரிய மார்க்க அறிஞராக, மிகப்பெரிய சாம்ராஜ்யத்தின் அதிபராக நபியவர்கள் இருந்த போதிலும் தொடக்க காலத்தில் ஆடு மேய்ப்பது, பின்னர் வியாபாரம் செய்வதுமாகத்தான் இருந்தார்கள். நபிகள் நாயகம் மட்டுமல்ல இறை வனால் அனுப்பப்பட்ட அனைத்து தூதர்களும் உழைத்துதான் தங்களது காலத்தை கடினத்தோடு கழித்திருக்கிறார்கள்.\nதனது செய்தியை மக்களிடம் எடுத்துரைப்பதற்காக அனுப்பப்பட்ட தூதர்களையே உழைத்து தான் வாழ வேண்டும் எனக் கட்டளை பிறப்பித்திருக்கிற இறைவன், மனிதர்கள் உழைக்காமல் உண்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்வான்.\nஇறைவனிடம் கையேந்தினால் அவன் தருவான், அவன் தங்களது கஷ்டங்களை போக்குவான் என்ற நம்பிக்கையில் உழைக்கச் செல்லாமல் பள்ளிவாசலில் இறை வணங்குதலை மட்டுமே சிலர் மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களை நோக்கி தனது சாட்டையை உயர்த்தி கலீபா உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: ‘உழைக்காமல், வருமானத்தைத் தேடி வெளியே செல்லாமல் உங்களில் எவரும் இருக்கக்கூடாது. அல்லாஹ்வே எனக்கு உணவை வழங்கு என பிரார்த்தனை செய்தால் மட்டும் போதாது. வானம் தங்கத்தையோ, வெள்ளியையோ மழையில் பொழிவதில்லை’.\nஉழைப்பின் அருமையை நாம் அனைவரும் உணர்ந்துகொண்டு, அதற்கு ஏற்ப இறைவனை வணங்கி, உழைத்து வாழ்வோம்.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்ப��\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. வெளிநாடு செல்லும் யோகம்\n2. கைரேகை அற்புதங்கள் : நன் மக்கட்பேறு யாருக்கு\n3. பிணிகளை அகற்றும் அபிஷேக சந்தனம்\n4. நன்மைகளைத் தரும் ஜெபம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/104531", "date_download": "2018-12-10T03:46:35Z", "digest": "sha1:NLJ5VLM45D7X2I4DXYKFCOUAJJ4YB2ZQ", "length": 11038, "nlines": 157, "source_domain": "www.ibctamil.com", "title": "வட மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் கைது! - IBCTamil", "raw_content": "\n42 அடி உயரமான கிறிஸ்மஸ் மரம் எங்கே உள்ளது தெரியுமா\nஇன்றைய வானிலை: விட்டு விலகாத அழுத்த பிரதேசம்\nநம்பிக்கைத் துரோகத்தின் மறு உருவம் மைத்திரி\n42 ஹோட்டல்களுக்கு அபாய எச்சரிக்கை\n தினம் தினம் அதிகரிக்கும் ஆர்ப்பாட்டங்கள்\nகழிவு நீரும் கடல் நீரும் வீடுகளுக்குள்\nசம்பள விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சு\nஅமெரிக்காவின் அதிரடியால் நெருக்கடியில் மைத்ரி\nவவுணதீவு பொலீசார் படுகொலை: அ்திரவைக்கும் விசாரணைத் தகவல்கள்\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nகிளிநொச்சி, நெதர்லான்ட், London End\nவட மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் கைது\nவடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சற்றுமுன்னர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅரச சொத்துக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டிலேயே பிற்பகல் 2.45 அளவில் இவரைக் கைது செய்துள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமுல்லைத்தீவில் தொடரும் சட்டவிரோத மீன்பிடி தொழிலை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தி ஆயிரக்கணக்கான மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கடந்த 2 ஆம் திகதி கண்டனப் பேரணியை மேற்கொண்டிருந்தனர்.\nபேரணியின் நிறைவில் மாவட்ட கடற்தொழில் நீரியல் வள திணைக்கள அலுவலகத்தினை சென்றடைந்த மீனவர்களும், அவர்களது குடும்பத்தினரும், குறித்த அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர���.\nநீரியல் வள திணைக்கள உதவிபணிப்பாளர் தம்மை சந்திக்க வேண்டும் என வலியுறுத்தி நீண்டநேரமாக காத்திருந்த போதிலும் மக்களை எவரும் சந்திக்காத நிலையில் ஆத்திரம் அடைந்த மக்கள் பொலிஸாரின் தடைகளையும் மீறி வேலிகளை உடைத்து திணைக்களத்தினுள் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள்.\nஇதன்காரணமாக அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் உபகரணங்கள் சேதமாக்கப்பட்டதுடன், அலுவலகத்தின் சுற்றுவேலியும் முற்றாக தகர்க்கப்பட்டது.\nஇந்நிலையிலேயே அரச சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியமை, கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தின் கட்டிடத்தை சேதப்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகைது செய்யப்பட்டுள்ள வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nஅத்துடன் அவரை முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/14371", "date_download": "2018-12-10T04:24:21Z", "digest": "sha1:KLHNZOXDN33OJVMKKAJDIYDYC7LMGMZJ", "length": 7689, "nlines": 112, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | வடக்கின் அடுத்த முதலமைச்சர் பதவிக்கு டக்ளஸ் போட்டி", "raw_content": "\nவடக்கின் அடுத்த முதலமைச்சர் பதவிக்கு டக்ளஸ் போட்டி\nவடக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிடுவது தொடர்பில் ஆலோசனை செய்து வருவதாக ஈ.பி.டி.பி இன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nஎதிர்வரும் ஒக்டோபர் மாத் 25ஆம் திகதியுடன் வடமாகாண சபையின் ஆயுட்காலம் நிறைவுக்குவரும் நிலையில் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் தற்போது விவாதங்கள் எழுந்துள்ளன.\nஇந்தநிலையில், வடக்கு மாகாணசபைத் தேர்தலில், முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடுவது பற��றி தாம் ஆலோசித்து வருவதாக டக்ளஸ் தேவானந்தா கொழும்பு ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.\nமாகாணசபைகளின் ஊடாக மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்று நான் நம்புகிறேன், எனவே, எனது கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக ஏன் நான் போட்டியிடக் கூடாது என்றும் அவர் இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார்.\nஓசிச் சோறு சாப்பிட்டு சிறுமியைக் கர்ப்பமாக்கிய யாழ் இளைஞன் வெளிநாட்டு காசு செய்த லீலை இது\nயாழில் பொலிசார் எனக்கு செய்த அலங்கோலத்தால் கணவன் விவாகரத்துப் பெற்றார்\nயாழ் போதனாவைத்தியசாலை ஒப்பரேசன் தியேட்டருக்குள் பிடிபட்ட திருடிகள்\nபோதனாவைத்தியசாலையில் ஒப்பறேசன் செய்வதில் திருவிளையாடல்\nயாழ்ப்பாண 15 வயது மாணவி கடத்தப்பட்டு முல்லைத்தீவில் 3 பேரால் பாலியல் சித்திரவதை\nமுல்லைத்தீவில் பாடசாலை சீருடையுடன் மாணவன் தற்கொலை விவகாரத்தில் முக்கிய திருப்பம்\nயாழ்ப்பாண இளைஞர், யுவதிகளின் கவனத்துக்கு இதை தருகின்றோம்\nவன்னி மக்களை உயிருடன் சித்திரவதை செய்ய யாழ்ப்பாண மருத்துவர்கள் ஆயத்தமாகின்றனர்..\nயாழ்.மாநகரசபையின் ஈபிடிபி உறுப்பினருக்கு நேர்ந்த பரிதாபம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவைச் சந்திக்கிறது ஈபிடிபி- டக்ளசுக்கு அமைச்சர் பதவி\nவரலாற்றுப் பாடப்புத்தகத்தில் தமிழர் வரலாறு இருட்டடிப்பு – கவலைப்படுகிறார் டக்ளஸ் தேவானந்தா\nசம்பூரில் காணி, நிலங்களை விடுவித்தோம் என மார்தட்டிக் கொள்வதில் பயனில்லை மக்கள் மீள்குடியேற என்ன செய்தீர்கள்\nவட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா தமிழரசுக் கட்சிக்கு தாவுகின்றார்\nயாழில் அதிகரிக்கும் குற்றச்செயல்களுக்காக பாராளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தாவால் எழுப்பப்பட்ட கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankafrontnews.com/?p=44842", "date_download": "2018-12-10T05:00:03Z", "digest": "sha1:UNMIUIB7ZTD3WLAEYRD35ULDPBIHWNTQ", "length": 21797, "nlines": 168, "source_domain": "lankafrontnews.com", "title": "புதிய மாகாண சபைத் தேர்தல் முறைமையை எம்மால் ஒருபோதும் ஆதரிக்க முடியாது : பைஸல் காசிம் | Lanka Front News", "raw_content": "\nமுன்னாள் பிரதமர் ரணிலுக்கு கடிதம் அனுப்பி வைத்தார் ஏ.எல்.எம் அதாஉல்லா|நாளைய தினம் சபாநாயகருக்கு பௌர்ணமி தினத்தில் பிடிக்கும் பேய் பிடிக்கக் கூடும் – அமைச்சர் டிலான்|ஜனாதிபதி கொலைச் சதித் திட்டம் பற்றிய முக்கிய விடயங���கள் கிடைக்கப் பெற்றுள்ளது : தயாசிறி|சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கவனம் செலுத்தப்படும்|ராஜபக்ஸக்களுக்கு எதிரான சகல வழக்கு விசாரணைகளையும் முடிவுக்கு கொண்டு வர அரசாங்கம் இணக்கம்|ரணிலின் பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு சபாநாயகருக்கு UNP கடிதம் அனுப்பி வைத்துள்ளது|ஜனாதிபதிக்கெதிரான குற்றப் பிரேரணைக்காக கையொப்பங்கள் திரட்டப்பட்டு வருகின்றன|முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்படுவாரா |நாட்டு மக்களுக்கு விசேட அறிக்கை விடுத்துள்ள சபாநாயகர் கரு ஜயசூரிய|புதிய பிரதமருக்கு ஐ.தே.கட்சியின் அமைச்சர்கள் சிலர் ஆதரவு வழங்கவுள்ளனர் – எஸ்.பி.\nஉண்மைக் கருத்துக்களை அஞ்சாமல் சொல்வதே அறம்\nபுதிய மாகாண சபைத் தேர்தல் முறைமையை எம்மால் ஒருபோதும் ஆதரிக்க முடியாது : பைஸல் காசிம்\nபுதிய மாகாண சபைத் தேர்தல் முறைமையை எம்மால் ஒருபோதும் ஆதரிக்க முடியாது : பைஸல் காசிம்\n”மாகாண சபைத் தேர்தலை புதிய முறையின்கீழ் நடத்தினால் முஸ்லிம்கள் அரசியல் அநாதைகளாகி நடுத் தெருவுக்குச் செல்லும் நிலை ஏற்படும்.அத்தேர்தலை புதிய முறைமையின்கீழ் நடத்த வேண்டாம் என்றும் இப்போதுள்ள முறைமையின் கீழே நடத்த வேண்டும் என்றும் நாம் அரசை வலியுறுத்தி வருகிறோம்”.\nஇவ்வாறு சுகாதார,போசணை மற்றும் சுதேச வைத்திய பிரதி அமைச்சர் பைஸல் காஸிம் தெரிவித்துள்ளார்.மாகாண சபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டு வருகின்றமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே இவ்வாறு கூறினார்.அவர் மேலும் கூறுகையில்;\nஉள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிந்த கையோடு மாகாண சபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்ற கோசம் முன்வைக்கப்பட்டு வருகின்றது.இப்போதுள்ள முறைமையின் கீழ் நடப்பட வேண்டும் என்று ஒரு சாராரும் புதிய முறைமையின் கீழ் நடப்பட வேண்டும் என்று இன்னொரு சாராரும் கூறி வருகின்றனர்.\nபுதிய முறைமை முஸ்லிம்களுக்குப் பேராபத்தைக் கொண்டுள்ளது.முஸ்லிம்களை அரசியல் அநாதைகளாக மாற்றி நடுத் தெருவிற்குத் தள்ளிவிடும்.இந்த ஆபத்தான புதிய முறைமையை எம்மால் ஒருபோதும் ஆதரிக்க முடியாது.\nபுதிய முறைமையால் தேர்தல் செலவு குறையும் என்று கூறுகின்றார்கள்.அது பொய்.செலவு கூடுமே தவிர குறைய��து.நாடாளுமன்றத் தேர்தலுக்கு செலவழிப்பதுபோல் புதிய முறைமையின் கீழான மாகாண சபைத் தேர்தலுக்கு செலவழிக்க வேண்டும்.\nஇந்தப் புதிய முறையை அதிகம் விரும்புவது ஜேவிபிதான்.அவர்கள் அவர்களின் அரசியல் நலன்களை அடிப்படையாகக் கொண்டே இதற்கு ஆதரவு வழங்குகின்றனர்.தோல்வியடைகின்ற கட்சிக்கு புதிய முறைமை அதிக நன்மைகளை வழங்கும்.அந்த வகையில்,இது ஜேவிபிக்கே பொருத்தமான முறைமையாக அமையும்.\nபுதிய உள்ளூராட்சி சபைத் தேர்தல் முறைமை எப்படி வென்ற கட்சியை தோல்வியடைந்த கட்சியாக மாற்றி தோல்வியடைந்த கட்சியை வெற்றிபெறச் செய்ததோ அதேபோன்றதொரு ஆபத்தான நிலைமையையே புதிய மாகாண சபை முறைமையும் செய்யும்.இது உண்மையில் பெரும் அநீதியாகும்.\nஒரு கட்சியை அல்லது நபரை மக்கள் தோல்வியடையச் செய்வதும் வெற்றியடையச் செய்வதும் ஜனநாயகம்.அதை நாம் ஏற்கமாட்டோம்.ஆனால்,அந்த மக்கள் எடுத்த நிலைப்பாட்டை திரிவுபடுத்தி மக்கள் விரோத தீர்மானம் ஒன்றை வழங்கினால் அது ஜனநாயகம் அல்ல.அதை ஒருபோதும் ஏற்க முடியாது.\nஉள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் இந்த அநீதியையே இழைத்தன.வென்றவர்கள் தோல்வியடைந்தார்;தோல்வியடைந்தவர்கள் வென்றார்கள்.தோல்வியடைந்தவர்கள் ஆட்சியை அமைத்தார்கள்.நிலைமை இப்படி இருந்தால் மக்கள் நம்பி வாக்களிக்கமாட்டார்கள்.நாம் எந்தத் தீர்ப்பை வழங்கினாலும் அது மாற்றப்படும் என்று அஞ்சுகின்றனர்.இதனால் உள்ளூராட்சி சபை முறைமையை ஒத்த புதிய மாகாண சபை முறைமையை மக்கள் எதிர்க்கின்றார்கள்.\nமறுபுறம்,இது முஸ்லிம்களுக்கு அதிக ஆபத்தைக் கொண்டுள்ளது.எமது பிரதிநிதித்துவம் பாரியளவில் குறையும்.எமது மக்கள் அளிக்கும் வாக்குகள் அனைத்தும் வீணாகவே செல்லும்.நாம் அளிக்கும் வாக்குகள் எம்மை அரசியல் அநாதைகளாக மாற்றி நடுத் தெருவுக்கு கொண்டு வந்துவிடும்.இந்த நிலை ஏற்பட்டால் நாம் பழைய நிலைக்குத் திரும்புவது மிகக் கடினம்.\nஇந்த ஆபத்தில் இருந்து நாம் தப்ப வேண்டும் என்றால் இப்போதுள்ள முறைமையின் கீழே தேர்தல் நடத்தப்பட வேண்டும்.இந்த விவகாரம் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் கட்சி பேதமின்றி ஆபத்தில் தள்ளுகின்ற ஒன்றாக இருப்பதால் முஸ்லிம்கள் அனைவரும் ஒரே அணியில் நின்று புதிய முறைமையை எதிர்க்க வேண்டும்.எமது அரசியல் பிரதிநிதித்துவத்தை தக்க வைப்பதன் ஊடாக எமது அரசியல் உரிமையை பாதுகாக்க வேண்டும்.-\nசுயாதீன எல்லை நிர்ணய குழுவின் உறுப்பினர் பேராசியர் எஸ்.எச். ஹஸ்புள்ளாஹ் இந்த ஆபத்து தொடர்பில் வெளிப்படையாகக் கூறி இருந்தார்.அதற்காக அவருக்கு நான் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.-எனத் தெரிவித்துள்ளார்.\nமுக்கிய குறிப்பு: லங்கா ப்ரொண்ட் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு லங்கா ப்ரொண்ட் நியூஸ் பொறுப்பல்ல.\nPrevious: ஹரீஸ் தலைமையில் ‘ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கல்முனைத் தொகுதி ஆட்சி மன்றக் குழு’ உதயம்\nNext: கூட்டுறவுத் துறையை வினைத்திறன் உள்ளதாக்க புதிய தேசிய கூட்டுறவு கொள்கை உருவாக்கம்” – ரிஷாட்\nமுன்னாள் பிரதமர் ரணிலுக்கு கடிதம் அனுப்பி வைத்தார் ஏ.எல்.எம் அதாஉல்லா\nநாளைய தினம் சபாநாயகருக்கு பௌர்ணமி தினத்தில் பிடிக்கும் பேய் பிடிக்கக் கூடும் – அமைச்சர் டிலான்\nஜனாதிபதி கொலைச் சதித் திட்டம் பற்றிய முக்கிய விடயங்கள் கிடைக்கப் பெற்றுள்ளது : தயாசிறி\nமேலும் இந்த வகை செய்திகள்\nசிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கவனம் செலுத்தப்படும்\nராஜபக்ஸக்களுக்கு எதிரான சகல வழக்கு விசாரணைகளையும் முடிவுக்கு கொண்டு வர அரசாங்கம் இணக்கம்\nரணிலின் பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு சபாநாயகருக்கு UNP கடிதம் அனுப்பி வைத்துள்ளது\nதொடர்புகளுக்கு editorial@lankafrontnews.com என்ற மின்னஞ்சல் முகவரியை நாடவும்\nநாளைய தினம் சபாநாயகருக்கு பௌர்ணமி தினத்தில் பிடிக்கும் பேய் பிடிக்கக் கூடும் – அமைச்சர் டிலான்\nரணிலின் பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு சபாநாயகருக்கு UNP கடிதம் அனுப்பி வைத்துள்ளது\nஜனாதிபதிக்கெதிரான குற்றப் பிரேரணைக்காக கையொப்பங்கள் திரட்டப்பட்டு வருகின்றன\nநாட்டு மக்களுக்கு விசேட அறிக்கை விடுத்துள்ள சபாநாயகர் கரு ஜயசூரிய\nஹக்கீம் , றிசாட் மற்றும் மனோ தனக்கு ஆதரவு என்கின்றார் ரணில் விக்ரமசிங்க\nமுஸ்லிம் வாலிபர்களை ஆயுத போராட்டத்திலிருந்து தடுத்தவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் \nயோசித கைது பற்றிய தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிய ஜானதிபதி , பிரதமர் \nகுமார் சங்கக்கார – WC 2015 மேல் பேட்ஸ்மே��்கள் பட்டியலில்: மொத்த ரன்களில் முன்னணி 2015 கிரிக்கெட் உலகக் கோப்பை\nரணில் ரவூப் ஹக்கீம் மைத்திரி மகிந்த பிரதமர் அமீர் அலி ரிசாத் பதியுதீன் பைசல் காசிம் மகிந்த ராஜபக்க்ஷ ஹபீஸ் நசீர் மனோ கணேசன் ஹிஸ்புல்லாஹ் ஹரீஸ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஹசன் அலி ரிசாத் பத்யுடீன் ஜனாதிபதி நசீர் மஹிந்த ராஜபக்சே கிரிக்கெட்\nமுன்னாள் பிரதமர் ரணிலுக்கு கடிதம் அனுப்பி வைத்தார் ஏ.எல்.எம் அதாஉல்லா\nநாளைய தினம் சபாநாயகருக்கு பௌர்ணமி தினத்தில் பிடிக்கும் பேய் பிடிக்கக் கூடும் – அமைச்சர் டிலான்\nஜனாதிபதி கொலைச் சதித் திட்டம் பற்றிய முக்கிய விடயங்கள் கிடைக்கப் பெற்றுள்ளது : தயாசிறி\nசிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கவனம் செலுத்தப்படும்\nராஜபக்ஸக்களுக்கு எதிரான சகல வழக்கு விசாரணைகளையும் முடிவுக்கு கொண்டு வர அரசாங்கம் இணக்கம்\nAhamed on தடைகளை உடைத்து அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.கா. கைப்பற்றும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nAhamed on ஐயா விக்கி, இலங்கை முஸ்லீம்களின் தகவல் எடுக்கும் அந்த ரகசிய வரலாற்றுப் புத்தகத்தை எம்மிடம் தருவீர்களா\nAhamed on வடக்கில் எந்தவொரு சேவையையும் என்னை செய்ய விடாமல் தடுக்க த.தே.கூட்டமைப்பு அரசுக்கு அழுத்தம் : அமைச்சர் றிசாட்\nAhamed on சாய்ந்தமருதுக்கு மன்றம் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு , ஹக்கீம் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி\nAhamed on சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் றிசாத் விடாப்பிடியாக இருந்தார் : ஹரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2012/10/arise-awake-25/", "date_download": "2018-12-10T04:30:53Z", "digest": "sha1:YBGKXHDNTA4YLI77HREKULP5SFQCOZ6M", "length": 34411, "nlines": 181, "source_domain": "www.tamilhindu.com", "title": "எழுமின் விழிமின் – 25 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமுகப்பு » தொடர், விவேகானந்தர்\nஎழுமின் விழிமின் – 25\nசுவாமி விவேகானந்தரின் எழுச்சியூட்டும் சிந்தனைகள்\nவெளியீடு: விவேகானந்த கேந்திர பிரகாசன் டிரஸ்ட், சென்னை.\nதனி மனிதனை உயர்த்துங்கள்: தேசமும் அதிலுள்ள ஸ்தாபனங்களும் தாமே உயரும் *\nஒரு சமூகத்தில் ஏற்படுகிற சுமுகமான எல்லாச் சமூக மாறுபாடுகளும் அந்தச் சமூகத்துக்குள்ளே வேலை செய்துவரும் ஆத்மீக சக்திகளின் வெளித்தோற்றம் தான். அச்சக்திகள் பலமுள்ளவையாகவும், நன்கு பொருத்தமானவையாகவும் இருக்குமாயின், சமூகமானது அதற்குத் தக தன்னைத் தானே மாற்றியமைத்துக்கொள்ளும். ஒவ்வொரு மனிதனும் முன்னேற்றத்திற்கான வழியைத் தானே தேடி உழைத்துப் பெற வேண்டும். வேறு வழியில்லை. ஒவ்வொரு நாட்டுக்கும் அப்படித்தான்.\nஒவ்வொரு நாட்டின் வாழ்க்கை நிலையைப் பொறுத்துத்தான் அங்குள்ள பெரிய இயக்கங்கள் அமையும். மற்றோர் இனத்தின் உருவ அமைப்புப்படி அந்த ஓர் இனத்தினை மாற்றியமைக்க முடியாது. பழைய ஸ்தாபனங்களை விட உயர்ந்த ஸ்தாபனங்களை வளர்த்து உருவாக்காமல், பழையனவற்றை உடைத்தெறியச் செய்யும் முயற்சி அபாயகரமானதாகவே ஆகலாம். வளர்ச்சி எப்பொழுதும் படிப்படியாகவே இருக்கும்.\nஒரு ஸ்தாபனத்தில் உள்ள குற்றங் குறைகளைச் சுட்டிக் காட்டுவது மிக எளிது. ஏனெனில் எல்லாமே ஓரளவுக்கு குறைபாடு உள்ளது தான். ஆனால் ஒரு மனிதன் எந்த ஒரு ஸ்தாபனத்தின் கீழ் வளர்ந்தாலும் சரி, அவனுடைய தனிப்பட்ட குற்றங்களை விட்டு நீங்கி அவன் மேலேழுவதற்காக உதவி புரிகிறவன் தான் உண்மையான உபகாரி ஆவான். தனி மனிதன் உயர்த்தப்படும் பொழுது தேசமும் அதிலுள்ள ஸ்தாபனங்களும் கட்டாயமாக உயர்வடைந்தே தீருகின்றன.\nதீய பழக்கங்களும் சட்ட திட்டங்களும் புறக்கணிக்கப்பட்டு அவற்றின் இடத்தில் நன்மையான ஆற்றல் மிக்க எழுதாச் சட்டங்களான அன்பு, அநுதாபம், நேர்மை, ஒழுக்கம் ஆகியவை இடம்பெறும். ஓர் உயர்ந்த நாட்டுக்கு சட்ட நூல்கள் மிகக் குறைவாக வேண்டும்; அந்த தேசத்தை நல்வழிப்படுத்த ஏதாவது ஒரு ஸ்தாபனம் தேவையில்லாமல் போக வேண்டும்; ஸ்தாபனங்களைப் பற்றி அது அக்கறைப்படவே தேவை ஏற்படக் கூடாது. அந்த நாடு தான் மகிழ்ச்சி நிலையிலுள்ள நாடாகும்.\nநல்லவர்கள் எல்லாச் சட்டங்களையும் மீறி மேலே எழுகிறார்கள். தம்மைப் பின்பற்றுகிறவர்கள் எந்த நிலையில் வாழ்ந்தாலும் அவர்களும் மேலெழ உதவுகிறார்கள்.\nபாரதத்தின் முன்னேற்றம் தனி மனிதன் தனது சக்தியையும், தனக்குள்ளிருக்கும் தெய்வாம்சத்தையும் அனுபவித்துத் தெளிவதைச் சார்ந்துள்ளது.\nஇறைவனுடன் தொடர்பு கொள்வது தனிப்பட்ட ரீதியில் அல்லாமல் கூட்டுரீதியில் முடியாது **\nபொதுவான கூட்டுரீதியில் அமைந்த சமயம் நிலைபெற முடியாது. சமயத்தினுடைய உண்மையான வேலை ஒவ்வொருவருடைய சொந்தப் பொறுப்பு ஆகும். எனக்கென்று சொந்தமான ஒரு எண்ணம் இருக்கிறது. நான் அதைப் புனிதமாக, ரகசியமானதாகக் காப்பாற்றி வைக்க வேண்டும். ஏனெனில் அதுவே உங்கள் கருத்தாகவும் இருக்க வேண்டும் என்பதில்லையே. ஒவ்வொருவரிடமும் போய் எனது எண்ணம் என்னவென்று சொல்லிக்கொண்டு எதற்காக நான் சலசலப்பை உருவாக்க வேண்டும் மற்றவர்கள் வந்து என்னுடன் சண்டையிடுவார்களே மற்றவர்கள் வந்து என்னுடன் சண்டையிடுவார்களே அவர்களிடம் நான் சொல்லாவிட்டால், அவ்வாறு செய்ய மாட்டார்களே. என் கருத்து இன்னது என்று நான் சொல்லிக்கொண்டே திரிந்தால் எல்லோரும் என்னை எதிர்ப்பார்கள். ஆகவே இதைப்பற்றி பேசி என்ன பயன் அவர்களிடம் நான் சொல்லாவிட்டால், அவ்வாறு செய்ய மாட்டார்களே. என் கருத்து இன்னது என்று நான் சொல்லிக்கொண்டே திரிந்தால் எல்லோரும் என்னை எதிர்ப்பார்கள். ஆகவே இதைப்பற்றி பேசி என்ன பயன் இந்த ‘இஷ்ட’ தத்துவம் ரகசியமாக வைக்கப்பட வேண்டும்.\nகடவுளுக்கும் உனக்கும் இடையே உள்ள விஷயம் இது. சமயத்தில் தத்துவ சம்பந்தமான விஷயங்களைப் பொதுப்படையாகப் பிரசாரம் செய்யலாம். கூட்டுரீதியில் வெளிப்படுத்தலாம். ஆனால், உயர்தரமான சமயம் பொதுவிஷயமாக ஆக்கப்பட முடியாததாகும். ஒரு கணநேர அழைப்பில் எனது சமய உணர்சிகளை நான் தயாரித்துக் கொண்டுவிட முடியாது. இப்படியெல்லாம் கேலிக்கூத்து நடத்துவதன் விளைவு என்ன இது மதத்தைப் புரளி பண்ணுவதாகும். மட்டரகமான மத நிந்தனையாகும். இன்றைய நாட்களில் சர்ச்சுகளில் காண்கிற காட்சி அதன் விளைவாக ஏற்பட்டது தான்.\nஇந்த சமயரீதியான கவாத்துப் பழகுவதை மனிதன் எப்படிச் சகிக்க முடியும் ராணுவ முகாமில் படை வீரர்கள் இருப்பதைப்போல வழிபாடு நடத்துகிறார்களே ராணுவ முகாமில் படை வீரர்கள் இருப்பதைப்போல வழிபாடு நடத்துகிறார்களே ”கைகளைத் தோள் மேல் தூக்கு, முட்டி போடு, புத்தகத்தை எடு” என்றெல்லாம் திட்டவட்டமாக கட்டளையிட்டு நடத்துகிறார்கள். ஐந்து நிமிடம் உணர்ச்சி; ஐந்து நிமிடம் பகுத்தறிவு; ஐந்து நிமிடம் பிரார்த்தனை; எல்லாம் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஏற்பாட்டின்படி நடக்கும். இந்தக் கேலிக்கூத்து, சமயத்தை விரட்டி ஓட்டிவிட்டது.\nசர்ச்சுகள் கொள்கைகளையும், தத்துவங்களையும், கோட்பாடுகளையும் மனம் திருப்தியாகிற வரை பிரசாரம் செய்யட்டும். ஆனால், வழிபட வேண்டிய வேளை வரும்போது, சமயத்தின் உண்மையான நடைமுறை அம்சத்துக்கு வரும்பொழ���து, ஏசு கூறியதை நினைவில் கொள்ள வேண்டும் -‘பிரார்த்தனை செய்யும் பொழுது உனது அறைக்குள் நுழைந்துகொள். அறைக்கதவை மூடியதும் ரகசியமாக இறைவனாகிய உன் தந்தையைப் பிராத்தித்துக் கொள்”.\nவிக்கிரகங்களை உடைக்கிறவர்களிடையே விக்கிரக ஆராதனை ***\nஉலகமெங்கும் ஏதாவது ஒரு வடிவத்தில் உருவங்கள் இருப்பதைக் காண்பீர்கள். சிலருக்கு அது மனித வடிவத்திலிருக்கும்; அதுவே தலைசிறந்த வடிவம். எனக்கு உருவ வழிபாடு வேண்டுமென்றால், ஏதாவது ஓர் உருவத்தையோ, கட்டிட உருவத்தையோ வைத்து வணங்காமல் மனித உருவத்தையே வைத்துக் கொள்வேன்.\nஒரு குறிப்பிட்ட வடிவத்திலுள்ள உருவம் தான் தகுந்தது, நல்லது என்று ஒரு மதப் பிரிவினர் கருதுகிறார்கள். வேறொருவர் அது தவறென நினைக்கிறார்கள். கடவுள் புறாவின் வடிவத்தில் வந்தபோது அது சரியென்று கிறிஸ்துவர்கள் கருதுகிறார்கள். ஆனால், ஹிந்துக்கள் கூறுவது போல அவர் மீன் வடிவத்தில் தோன்றினால் அது பெருந்தவறு; மூட நம்பிக்கையாகி விடுகிறது\nயூதர்கள் இருதயத்தின் வடிவத்தில் ஒரு சிலை உண்டாக்கி, இரண்டு தேவதூதர்கள் அதன்மேல் உட்கார்ந்து கொண்டிருக்க அதன் மேல் ஒரு புத்தகத்தை வைத்தால் அதுவே சரியெனக் கருதுகிறார்கள்; ஆனால், அது ஆண் அல்லது பெண் வடிவத்தில் இருக்குமாயின், அது பயங்கரமானதென நினைக்கிறார்கள்.\nமுகமதியர்கள் பிரார்த்தனையின்போது ‘காபா’ கோயிலின் சித்திரம் தமது மனத்தில் தோன்ற, அதில் கருப்பு நிறக்கல் இருக்க, மேற்கு திசையை நோக்கி வணங்கினால் அது நியாயந்தான். ஆனால், ‘சர்ச்சு’ வடிவத்தில் ஒரு சிலையை அமைத்தால் அது சட வழிபாடு ஆகிவிடுமாம். உருவ வழிபாட்டிலுள்ள குறைபாடு இதுதான். இருப்பினும் இவையெல்லாம் தேவையான படிகளாகத் தோன்றுகின்றன.\nதற்செயலாக சமாதி (அல்லது அதி-ஆன்மீக உணர்ச்சி) நிலையை எய்துவது அபாயகரமானது ****\nதர்க்க அறிவுக்கு அப்பால், உணர்வு கடந்த நிலையொன்று மனத்துக்கு உரிய உயர்ந்த நிலையாக அமைந்திருக்கிறது என்று யோகி கற்பிக்கிறார். மனமானது இந்த உயர்ந்த நிலையை அடையும் பொழுது தர்க்க அறிவுக்கு அப்பாலாகிய இந்த அறிவு மனிதனுக்குப் பிறக்கிறது. புலன்களுக்கு மேற்பட்டுள்ள மிக உயர்ந்த இந்த அறிவு அந்நிலையில் மனிதனிடம் தோன்றுகிறது. தர்க்க அறிவுக்கு அப்பால் சென்று, பொதுவாக மனித இயற்கையைக் கடந்து நிற்கும் இந்த நி��ை, இதனுடைய விஞ்ஞான ரீதியான தத்துவத்தை அறியாத மனிதனுக்கும், இதற்காக எதிர்பார்த்து விழையாத முறையில் வந்தெய்தலாம். அவன் அதன் மீது தடுக்கி விழுந்து அதனை எய்தலாம்.\nஅதற்கென முயற்சி செய்யாமல், காத்திருந்து நாடிச் செல்லாமல் தற்செயலாக அதன் மீது இடறி விழுந்து அதனை எய்துவதில் பெரிய அபாயம் இருக்கிறது என்று யோகி சொல்லுகிறார். அதனால் மூளை நிலைகுலைந்து போகக்கூடும். சிலர் எவ்வளவோ பெரியவர்களாக இருந்தாலும் இந்தச் சமாதி நிலையை உள்ளபடி உணராமல் இதனை அடைந்துவிட்டதால், அவர்கள் இருளிலே தட்டுத் தடுமாறி அலைந்து, தம் ஞானத்தோடு சில புதிய மூடக் கொள்கைகளையும் வெளிப்படுத்துவதை நீங்கள் காணலாம். அவர்களே பகற்கனவுகளுக்கு இரையாகி விடுகிறார்கள்.\nமுகம்மது நபி அவர்கள் தேவ தூதனான காபிரியேல் தம்மிடம் ஒரு மலைக்குகைக்கு வந்ததாகவும், ‘ஹராக்கு’ என்ற தேவலோகக் குதிரை மீது தம்மை ஏற்றிச் சென்று சுவர்க்கத்தைக் காண்பித்ததாகவும் அறிவுறுத்தினார். இவற்றுடன் முகம்மது நபி அற்புதமான சில உண்மைகளையும் சொன்னார். ”குர் ஆன்” என்னும் நூலைப் பார்ப்பீர்களாயின், சில அற்புதமான பேருண்மைகளும், மூட நம்பிக்கைகளும் அதில் கலந்திருப்பது தெரியவரும். இதற்குக் காரணம் என்ன அந்த மனிதருக்குத் தெய்வீக அநுபவ உணர்ச்சி ஏற்பட்டுவிட்டது உண்மையே. ஆனால், அந்த உணர்ச்சியை அவர் தற்செயலாகப் பெற்று அறிந்தார். அவர் பயிற்சியடைந்த யோகியல்ல. தாம் செய்வதன் காரணம் அவருக்கே தெரியாது.\nமுகம்மது உலகுக்கு செய்த நன்மை எவ்வளவு என்பதை எண்ணிப் பாருங்கள். அவரது மதவெறியால் விளைந்த பெருந்தீமையையும் பற்றிச் சிந்தியுங்கள். அவரது போதனையினாலே கொல்லப்பட்ட லட்சக் கணக்கான மக்களை எண்ணிப் பாருங்கள். புதல்வரை இழந்த தாய்மார்கள், அநாதைகளாக்கப்பட்ட குழந்தைகள், நாசமாக்கப்பட்ட நாடுகள், கொல்லப்பட்ட லட்சோப லட்சம் மக்கள்- இதையும் எண்ணிப் பாருங்கள். முகம்மது போன்ற மத ஆசார்யர்களுடைய வாழ்க்கையை ஆராய்வதால் நாம் இந்தக் கேட்டினைத் தெரிந்து கொள்கிறோம். அப்படியிருந்தாலும் கூட, அவர்கள் தெய்வீக உணர்ச்சியைப் பெற்றிருந்தார்கள் எனக் காண்கிறோம்.\nஒரு தீர்க்கதரிசி உணர்ச்சியோடு இசைந்த மனோபாவ நிலையைப் பெருக்கிக்கொண்டு, சமாதி நிலையை அடையும்பொழுது அவர் சில உண்மைகளை மட்டுமின்றி சில மூட நம்பிக்கைகளையும், மூர்க்கமான வெறியுணர்வையும் கொண்டுவருகிறார். அவரது போதனையின் பெருமை உலகுக்கு உதவுவது போல அவரது மூடக்கொள்கை கேட்டினை விளைவிக்கிறது.\nமனித வாழ்க்கையென்று நாம் சொல்லுகிற, பொருத்தமில்லாத கொள்கைகள் நிரம்பிய குப்பையிலிருந்து நாம் அறிவைப் பெற வேண்டுமானால், நாம் அறிவையும் கடந்து செல்ல வேண்டும். ஆனால், அதனை ஒழுங்கான பயிற்சியின் மூலம் சாஸ்திர ரீதியான பயிற்சியின் மூலம், மெல்ல மெல்லப் பெற வேண்டும். அத்துடன் எல்லா மூட நம்பிக்கைகளையும் அகற்றிவிட வேண்டும்.\nகுறிச்சொற்கள்: vivekananda_150, இஷ்டதெய்வம், உருவ வழிபாடு, காபா, குரான், கூட்டு வழிபாடு, சமயப் புறவொழுக்கம், சமாதி, சமூக நலம், சமூக மாற்றம், சர்ச், சிலை வழிபாடு, நிறுவன மதங்கள், மதப்பிரசாரம், முகம்மது, மூடநம்பிக்கை, ராஜயோகம்\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• குழவி மருங்கினும் கிழவதாகும் – 6\n• அஞ்சலி: நெல் ஜெயராமன்\n• சபரிமலை ஐயப்பன் வழிபாட்டுத் தத்துவம்\n• கஜா புயல் சேதம்: சேவாபாரதி நிவாரணப் பணிகள்\n• குற்றாலக் குறவஞ்சி: ஓர் இலக்கிய அறிமுகம்\n• மூத்தாப்பாட்டி சொன்ன கதைகள்\n• திருநாவலூர் ஸ்ரீசுந்தரர் மடாலயம்: சூழ்ச்சியும் துரோகமும் பாரம்பரிய அழிப்பும் – 2\n• திருநாவலூர் ஸ்ரீசுந்தரர் மடாலயம்: சூழ்ச்சியும் துரோகமும் பாரம்பரிய அழிப்பும் – 1\n• கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 12\n• தீபாவளியில் பட்டாசு வெடித்தல் எனும் நெடுங்கால மரபு – பண்டைய நூல்கள் கூறுவது என்ன\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (244)\nஉதயகுமார் விவகாரம்: சூதுசெய்யும் படித்தவர்கள் – 2\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 16\nஈரோடு: கோவில் நிலத்தை அ��கரித்த சி.எஸ்.ஐ – மோசடி\nஉருமி: சந்தோஷ் சிவனின் சாகசம்\nதூண்களின் சண்டை… தள்ளாடும் மண்டபம்\nஒரே நிலம், நீர், நெருப்பு — ஆனால் மனிதன்…\nசிவாத்துவித பாடியம்: ஓர் அறிமுகம்\nகாங்கிரசும் கந்தனின் கல்வி வேலைவாய்ப்புக் கனவுகளும் – 1\nபிறப்பும் சிறப்பும் இறப்பும் – 1\nசென்னை மழைவெள்ளம்: சேவாபாரதி மீட்புப் பணிகள்\nதனித்து விடப்பட்ட பாதையில் தனித்து நடந்து வந்த ஒரு மனிதர்\nவேண்டாம் இவருக்கு குரு பூஜை\nகொடை: ஆறு உபநிஷத வாக்கியங்கள்\nநிலக்கரி மோசடி 1.86 லட்சம் கோடியல்ல 51 லட்சம் கோடி\nசங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 2\nதர்மக்ஷேத்திரம் – டி.வி. தொடர் விமர்சனம்\nமாபெரும் தேசிய நாயகர் அடல் பிஹாரி வாஜ்பாய்: அஞ்சலி\nஇந்தியர்களின் வரலாற்று பிரக்ஞை – வி எஸ் நைபாலை முன் வைத்து\nசங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 1\nகார்ப்பரேட் வணிக ரீதியில் கிறிஸ்தவ சூழ்ச்சிகள்: நமது எதிர்வினை என்ன\nயதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா: கவிஞர் புலித்தேவன் பாண்டியன் அவர்களுக்கு, ஐயா, உங்கள் நவம்…\nR Nanjappa: இது மிகவும் வருத்தம் தரும் செய்தி.இந்தியப் பாரம்பரிய நெல்வகை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/priyangaludan-mugilan-01.253/page-8", "date_download": "2018-12-10T05:17:52Z", "digest": "sha1:S3Q6LSFV4JNI722CFAM7OCJJ4BEK2TVM", "length": 25192, "nlines": 272, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "PRIYANGALUDAN MUGILAN 01 | Page 8 | SM Tamil Novels", "raw_content": "\nஉதகமண்டலத்தின் அடர்ந்த காட்டுப்பகுதி அது.. சுற்றிலும் மரங்கள் அடர்ந்திருந்த அந்த வீட்டின் படுக்கை அறையில் கஷ்டப்பட்டு கண்விழித்தாள் அவள். கண்ணாடி மூடிக்கிடந்த ஜன்னல்களையும் தாண்டி குளிர் ஊசிப்போட்டது. எழுந்து அமர்ந்து கைகள் இரண்டையும் தேய்த்துவிட்டுக்கொண்டாள்.\nஅறை முழுவதும் இருள் சூழ்ந்து கிடந்தது.எப்படி உறங்கிப்போனோம் என்று புரியாதவளாக சுற்றும் முற்றும் பார்த்தாள். நெற்றியை தேய்த்துவிட்டுக்கொண்டாள் ஏதோ நினைவுக்கு வந்தவளாக அவசரமாக எழுந்தவள் ஜன்னலருகே சென்று அந்த கனமான திரை சீலைகளை விலக்கினாள்.\nஅறைக்குள் மெல்ல வெளிச்ச கீற்றுகள் பரவ அவள் முகத்திலும் மகிழ்ச்சி பரவ ஜன்னலின் வழியே பார்த்தாள். அங்கே தெரிந்தது அந்த கார்.\n ஆம் அவன் கார்தான் அது. சொல்லிக்கொண்டாள் அவள். வந்துவிட்டானா என்னை காப்பாற்ற என்னவன் வந்துவிட்டானா என்னை காப்பாற்ற என்னவன் வந்துவிட்டானா’ அவள் இதழ்களில் ���ந்தோஷ புன்னகை.\nஅந்த சந்தோஷம் அதிக நேரம் நிலைக்காத வகையில் உள்ளுணர்வு தந்த அதிர்ச்சியில் விதிர்த்து போய் திரும்பினாள். குரோதமும், வெறியும் நிறைந்த பார்வையுடனும், இதழ்களில் கள்ளச்சிரிப்புடனும் அவளுக்கு மிக நெருக்கமாக நின்றிருந்தான் அவன்.\n அவன் வந்துட்டான்னு சந்தோஷமா இருக்கா மலர்ந்து சிரித்தபடியே குனிந்து அவள் கண்களுக்குள் பார்த்தான் ‘என் மூஞ்சியிலே எங்கேயாவது இளிச்சவாயன்னு எழுதி இருக்கா என்ன\nஉடலெங்கும் பூகம்பம்கள் கிளம்ப பயந்து விலகினாள் அவள்\n‘நீங்க அவனை ரகசியமா வரச்சொல்லுவீங்களாம். நாங்க அப்படியே ஏமாந்து உங்களை அவனோட அனுப்பி வெச்சிடுவோமாம். நல்லாருக்குடி கதை’ ஈட்டி முனை பார்வையால் அவளை கிழித்தான்\n‘ப்ளீஸ்.. ப்ளீஸ்.. வேண்டாம்..’ அவள் பின் வாங்கினாள்.\n அவன் வந்தான். அடிச்சு கார்லே கட்டி வெச்சிருக்கேன். இப்போ அந்த சரிவிலே காரோட உருண்டு போகப்போறான் பார்க்கிறியா உனக்கு தெரியாம அவனை தள்ளி விட்டுட்டா அதிலே என்ன சுவாரஸ்யம். நீ இங்கிருந்து பார்ப்பியாம். நான் அவனை தள்ளி விடுவேனாம் சரியா உனக்கு தெரியாம அவனை தள்ளி விட்டுட்டா அதிலே என்ன சுவாரஸ்யம். நீ இங்கிருந்து பார்ப்பியாம். நான் அவனை தள்ளி விடுவேனாம் சரியா\n‘வேண்டாம் ப்ளீஸ்.. அவரை விட்டுடு..’ அவள் கத்திக்கொண்டே இருக்க கதவை வெளியே பூட்டிக்கொண்டு நடந்தான். உயிர் நடுங்க அவசரமாக ஓடிச்சென்று அந்த கண்ணாடி ஜன்னலின் வழியே பார்க்க துவங்கினாள் அவள்.\nஅங்கு நின்றிருந்த காரின் அருகில் வந்தான் அவன். ஒரு முறை திரும்பி அந்த வீட்டின் ஜன்னல் பக்கமாக பார்த்துவிட்டு\n‘இன்னையோட நீ ஒழிஞ்சேடா வருண்..’ என சொல்லிவிட்டு அந்த காருக்கு முட்டுக்கொடுத்து வைக்கப்பட்டிருக்கும் பாறையை எத்தி விட வேண்டும் அவன்.\nஏனோ அந்த வார்த்தைகளை உச்சரிக்க தோன்றவில்லை அவனுக்கு. காரணம் அந்த பெயரா வருண் என்ற அந்த பெயரா\n‘அதெல்லாம் ஏதுமில்லை. அவன் தனக்குதானே சொல்லிக்கொண்டாலும்’ அந்த வார்த்தைகளை சொல்ல மனம் வரவில்லைதான்.\nஎதுவுமே சொல்லாமல் கண்களில் வெறியை தேக்கி வைத்துக்கொண்டு ஒரு முறை திரும்பி அந்த வீட்டை பார்த்துவிட்டு முழு வேகத்துடன் அந்த பாறையை எத்திவிட்டான் அவன். கார் உருண்டு சரிந்து விழுந்தது அந்த மலைச்சரிவில்.\n‘கட். ஷாட் ஒகே.’ ஒலித்தது இயக்குனரின் குரல்.\nச���ல நிமிடங்கள் கடந்திருக்க இயக்குனர் பேசிக்கொண்டிருந்தார் இணை இயக்குனரிடம். இயக்குனர் வெங்கட்ராமன். வயதில் சற்றே மூத்தவர். திரை உலகில் அவருக்கு சற்று மரியாதை அதிகம்.\n வருண் அப்படிங்கிற பேர்லே எப்படி ஒரு பவர். அவன் முகத்திலே எப்படி ஒரு வெறி. ஷாட் ஒரே டேக்லே ஒகே. இதுக்காகத்தான் அவன் பேரை வருண்னு மாத்த சொன்னேன்.’\n‘ஒரு நாள் பார் அந்த வருணை கார்லே வெச்சு இவன் நிஜமாவே தள்ளி விடப்போறான்’ அவர் சொல்ல அங்கே சிரிப்பொலி பரவ\n’ நெருப்பில் ஊறிய தொனியுடன் ஒலித்த அந்த குரலில் அரண்டு போய் திரும்பினர் இருவரும்.\nபேன்ட் பேக்கட்டினுள் கையை நுழைத்தபடி அங்கே நின்றிருந்தான் அவன். விழிகள் கனலை உமிழ்ந்துக்கொண்டிருக்க ரௌத்திர ஸ்வரூபியாய் நின்றிருந்தான் அவன்.\nஅவன்தான் சற்றுமுன் காமெராவின் முன்னால் நடித்துக்கொண்டிருந்தவன்.\nநெடு நெடு உயரம். ஆறடிக்கும் சற்றே மேலே. நேர்த்தியான மீசை. எதற்கும் அஞ்சாத, யாருக்கும் அடங்காத ஒரு கம்பீர பார்வை. இதுவெல்லாம்தான் அவன். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகன். எப்போதுமே விழிகளில் தாண்டவமாடும் கோபமும் அவனது இன்னொரு அடையாளம்.\nபெயருக்கு ஏற்றார் போல் மேகவண்ணன்தான் அவன் அவனது உயரமே மற்றவர்களை அவனுக்கு அடங்கி போக வைக்கும். அதற்கு மேல் அவனது உழைப்பினால் சேர்ந்த செல்வமும் சமூக அந்தஸ்தும் அது தந்த மிடுக்கும் அவனது நடையிலேயே மிளிரும்.\n‘ஆஹாங்.... ‘என்றான் அவன் அவனது ‘ஆ....ஹாங்..’ எப்போதுமே பல நூறு கோபக்கனல்களை உள்ளடிக்கியதாகவே இருக்கும்.\n என்றபடி அவர்கள் இருவரின் அருகிலும் வந்து நின்று இயக்குனரை பார்வையால் குடைந்தான் .\n‘சா....ர்’ அவர் என்ன பேசுவதென்று அறியாமல் திகைக்க\n‘நான் இந்த படத்திலிருந்து .விலகிக்கறேன். எனக்கு நீங்க கொடுத்த அட்வான்ஸ் நாளைக்கே வந்து நீங்க திரும்ப வாங்கிக்கலாம். ரெண்டு நாள் ஷூட்டிங்தானே முடிஞ்சு இருக்கு. நீங்க வேறே ஹீரோ பார்த்துக்கோங்க.’ கோபத்தில் இறுகி வெளிவந்தது முகிலனின் குரல். ‘என்னை மீறி வேறே எவன் வந்து இந்த படத்திலே நடிக்கிறான்ன்னு நானும் பார்க்கிறேன்’\nஅதிர்ந்து போனார் இயக்குனர். ‘அது இல்லை சார். ஆன்டி ஹீரோ சப்ஜெக்ட். சீன் நல்லா வரணும். அதனாலே நான் ஏதோ சும்மா..’\n‘ விழிகள் இன்னமும் கோபத்தை வீசிக்கொண்டிருக்க தலையை இடம் வலமாக அசைத்தான் முகிலன். ‘எனக��கும் வருணுக்கும் நடுவிலே ஆயிரம் இருக்கும். தட்ஸ் நன் ஆஃப் யுவர் பிசினஸ். மிஸ்டர் டைரக்டர். நாம இதோட முடிச்சுக்கலாம்’ கர்ஜித்தான் முகிலன்.\n‘சார்.. சார் ப்ளீஸ்..’ அவர் பேசிக்கொண்டே இருக்க\nகுரலின் உஷ்ணம் பன்மடங்காக உயர்ந்திருக்க ‘முடிச்சுக்கலாம்னு சொன்னேன் சார்..’ என்றான் முகிலன். அவன் குரல் எழுந்த தொனியில் பொங்கியது இயக்குனரின் கோபமும்.\nஅணிந்திதிருந்த மூக்குக்கண்ணாடியை கழற்றியபடியே ‘முகிலன்...’ என்றார் கடுமை படர்ந்த தொனியில் ‘தமிழ்நாட்டிலே நீங்க மட்டும்தான் ஹீரோன்னு நினைச்சீங்களா என்ன சொன்னீங்க ‘என்னை மீறி வேறே எவன் வந்து இந்த படத்திலே நடிக்கிறான்ன்னு நானும் பார்க்கிறேன்ன்னா என்ன சொன்னீங்க ‘என்னை மீறி வேறே எவன் வந்து இந்த படத்திலே நடிக்கிறான்ன்னு நானும் பார்க்கிறேன்ன்னா\n‘எனக்கு பணம் பெருசில்ல. சுயமரியாதை ரொம்ப முக்கியம். நான் அதே வருணை வெச்சு இந்த படத்தை முடிச்சு காட்டட்டுமா அவர் நீங்க மறுத்துட்டீங்க தெரிஞ்சா உடனே ஒத்துக்குவார். அப்படி இந்த படத்தை நான் அவரை வெச்சு முடிச்சிட்டா நீங்க எல்லார் முன்னாடியும் என் காலிலே விழுந்து மன்னிப்பு கேட்பீங்களா அவர் நீங்க மறுத்துட்டீங்க தெரிஞ்சா உடனே ஒத்துக்குவார். அப்படி இந்த படத்தை நான் அவரை வெச்சு முடிச்சிட்டா நீங்க எல்லார் முன்னாடியும் என் காலிலே விழுந்து மன்னிப்பு கேட்பீங்களா\nஉடல் மொத்தமும் தீ பற்றிக்கொண்ட உணர்வு பரவ விழிகள் விரிய பார்த்தான் அவரை.\n‘இதோ இங்கே நிக்கறாங்க இல்ல இவங்க எல்லாரும் இந்த சவாலுக்கு சாட்சி. என்ன சொல்றீங்க மிஸ்டர் முகிலன்\n‘ஆஹாங்...’ சுற்றி நின்றவர்களின் மீது விழிகளை சுழற்றியபடியே உச்சரித்தான் முகிலன். சவாலா சவாலா மிஸ்டர் வெங்கட்ராமன் வெரி குட். எனக்கு சவால் ரொம்ப பிடிக்கும்’ என்றான் கொதிக்கும் தொனியில். ‘எத்தனை நாள் டைம்\n‘ஆறு மாசம். மிஞ்சிப்போனா ஆறு மாசம்’ அதுக்குள்ளே நான் படத்தை முடிச்சிடுவேன்’ தனது பங்குக்கு வெடித்தார் வெங்கட்ராமன்.\n’ கேட்டவன் சில நொடிகள் மௌனமாய் நிற்க அவன் விரல்கள் ஏனோ தன்னிச்சையாக அங்கிருந்த காமெராவின் மீது தாளம் போட்டன. ‘அப்படி உங்களாலே முடிக்க முடியலேன்னா என்ன செய்யலாம்\nதளரவில்லை இயக்குனர் ‘நான் முடிச்சிடுவேன் முகிலன்’ என்றார் அழுத்தமாக.\nவாய்விட்டு சிரித்தவனி��் சிரிப்பிலும் கோபமே வழிந்தது ‘உங்களாலே முடியாது சார்’ என்றான் இரும்பாக இறுகிய குரலில். ’இந்த முகிலனை நீங்க ஜெயிக்கவே முடியாது. அப்படி முடிக்க முடியலேன்னா நான் என்ன சொன்னாலும் நீங்க செய்யணும். அதுக்கு நீங்க தயாரா\n‘சரி. நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன்’ தீர்மானமாக சொன்னார் அவர்.\n‘நிச்சியமா அப்போ நீங்க அடியோட ஆடிப்போற அளவுக்கு நான் சொல்லி, சொல்லி அடிப்பேன். எந்த எல்லைக்கும் போவேன். தயாரா இருங்க மிஸ்டர் டைரக்டர்’ படு அழுத்தமாக சொல்லிவிட்டு\nஒரு முறை சுற்றி நின்றவர்களின் மேல் பார்வையை சுழலவிட்டுவிட்டு அதற்கு மேல் அங்கே நிற்காமல் விறுவிறுவென நடந்து தனது காரில் ஏறி அவன் அமர, எங்கிருந்தோ ஓடி வந்து காரில் ஏறிக்கொண்டான் அவனது மேனேஜர் ஷ்யாம். கிளம்பி பறந்தது அவன் கார்.\nஅவன் கார் சென்ற திசையை பார்த்தபடியே கண்ணாடியை அணிந்துக்கொண்டார் வெங்கட்ராமன் ‘உன் வயசு என் அனுபவம்டா கண்ணா’ என்றவர் உதவி இயக்குனர் பக்கம் திரும்பினார்.\n‘இப்போ வருண் எங்கே இருப்பான்\nகாதல் நீலாம்பரி பாகம் இரண்டு 14\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gwalior.wedding.net/ta/photographers/1301459/", "date_download": "2018-12-10T03:51:20Z", "digest": "sha1:TMGXBBUPUFYUYDT2K4ATSAN47JFDJ5TB", "length": 3896, "nlines": 76, "source_domain": "gwalior.wedding.net", "title": "Wedding.net - வெட்டிங் சோஷியல் நெட்வொர்க்", "raw_content": "\nஃபோட்டோகிராஃபர்கள் வீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள் ஸ்டைலிஸ்ட்கள் வாடகைக்கு டென்ட் கேட்டரிங்\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\nபுகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 30\nஃபோட்டோகிராஃபி ஸ்டைல் பாரம்பரிய, கேன்டிட்\nசேவைகள் வெட்டிங் ஃபோட்டோகிராஃபி, ஆல்பங்கள், டிஜிட்டல் ஆல்பங்கள், வெட்டிங்கிற்கு முந்தைய ஃபோட்டோகிராஃபி, புகைப்பட பூத், வீடியோகிராஃபி\nஅனைத்து புகைப்படங்களை அனுப்புகிறது ஆம்\nஎவ்வளவு நாட்களுக்கு முன்பு ஒருவர் வென்டரைத் தொடர்பு கொள்ளவேண்டும் 1 Month\nஃபோட்டோகிராஃபிக் அறிக்கைக்கான சராசரி டெலிவரி டைம் 1 மாதம்\nபேசும் மொழிகள் ஆங்கிலம், இந்தி, பஞ்சாபி\nஅனைத்து போர்ட்ஃபோலியோவையும் காண்க (புகைப்படங்கள் - 30)\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,69,184 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்���ை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2018-12-10T04:27:40Z", "digest": "sha1:LASNCOYXIWCXL5GBASGDGAOGSUULUKRQ", "length": 20892, "nlines": 305, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொட்டலா அரண்மனை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதற்போதைய அரண்மனை 5 வது தாய்லாமாவினால் 1645 இல் கட்டப்பட்டது.\nபுதுப்பித்தல்: 1989 முதல் 1994, 2002\nடென்சின் கியாட்சோ (14வது தலாய் லாமா)\nயுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம்\nபொட்டலா அரண்மனையின் வரலாற்றுத் தோற்றம்\n1994 (18 வது தொடர்)\nபொட்டலா அரண்மனை (Potala Palace; Tibetan: པོ་ཏ་ལ, Wylie: Po ta la, ZYPY: Bodala) என்பது திபெத் தன்னாட்சிப் பகுதியிலுள்ள, 1959 தீபத்திய புரட்சிக் காலத்தில் இந்தியாவிற்கு டென்சின் கியாட்சோ (14வது தலாய் லாமா) செல்லும் வரை தலாய் லாமாவின் பிரதம வசிப்பிடமாக இருந்தது. இப்போது இது நூதன காட்சிச்சாலையாகவும் உலகப் பாரம்பரியக் களமாகவும் உள்ளது.\nபோதிசத்துவர் அவலோகிதரின் புராண இருப்பிடமாக பொட்டலா மலையின் பெயர் இவ் அரண்மனைக்கு வைக்கப்பட்டது.[1] 5 வது தலாய் லாமா அவருடைய ஆன்மீக ஆலோசகர் கொசொங் ஆளுவதற்கு ஏற்ற இருப்பிடத்திற்கு பொருத்தமான இடம் எனச் சுட்டிக்காட்டிய டேபெங், செரா மடங்களுக்கு இடையே 1645 இல் கட்டுமான வேலையை ஆரம்பித்தார்.[2][3] இது வெள்ளை அல்லது சிவப்புக் கோட்டை என அழைக்கப்பட்ட, 637 இல் சொங்ஸ்டன் கம்போபோலினால் கட்டப்பட்ட ஆரம்ப அரணின் மிஞ்சிய மேற்பரப்பில் கட்டப்பட்டிருக்கலாம்.[4][5]\nஇக்கட்டடம் கிழக்கு மேற்காக 400 மீட்டர்கள், வடக்கு தெற்காக 350 மீட்டர்கள், 3 மீட்டர் கனமுள்ள சரிவான கற்சுவர்கள், 5 மீட்டர் (16 அடிக்கு மேல்) கனமுள்ள அடித்தளம் கொண்ட இக்கட்டடம் நிலநடுக்கத்தை தாக்குப்பிடிக்கக்கூடியவாறு அடித்தளத்தில் செம்பி ஊற்றப்பட்டுள்ளது.[6] பதின்மூன்று மாடிகள் கொண்ட கட்டடத்தில் 1,000 இற்கு மேற்பட்ட அறைகள், 10,000 சன்னதிகள், 117 மீட்டருக்கு (384 அடி) உயரத்துக்கான கிட்டத்தட்ட 200,000 சிலைகள் ஆகியன \"சிவப்புக் குன்று\" மீது, பள்ளத்திலிருந்து 300 மீட்டர் (கிட்டத்தட்ட 1,000 அடி) உயரத்திற்கு மேல் அமைந்துள்ளது.[7]\nலகசாவின் மூன்று பிரதான குன்றுகள் \"திபெத்தின் மூன்று பாதுகாவலர்களை\" பிரதிநிதித்துவப்படுத்துவதாக பாரம்பரியம் உள்ளது. சொக்பொரி எனும் வச்ரபானியின் ஒன்றான மலை பொட்டலாவின் தெற்கிலும், மஞ்சுசிறீயின் பெங்வாரி, பொட்டலா அமைந்துள்ள அவலோகிதரை பிரதிநிதித்துவப்படுத்தும் மாபோரிக் குன்று என்பன பிரதான குன்றுகளாகும்.[8]\nஅரண்மனை 3,700 மீட்டர் (12,100 அடி) உயரத்தில், லகாசா பள்ளத்தாக்கின் மத்தியில் சிவப்பு மலையின் பக்கத்தில் கட்டப்பட்டுள்ளது.[9] இக்கட்டத்தின் பரந்து உள்வாங்கிச் சரிந்த சுவர்கள் பல சன்னல்களைக் கொண்ட நேர் வரிசை மேற்பக்கம் மாத்திரம் உடைந்துள்ளது. சமதளமான கூரைகள் வெவ்வேறு அளவுகளில் காணப்படுகிறது. இவற்றைப் பார்க்கும்போது அரண் போன்ற தோற்றத்தை அளிக்கவில்லை. பாறையின் தென் அடிவாரத்தில் பெரிய இடைவெளி சுவர்களாலும் கதவுகளாலும் சூழப்பட்டு, உட்பக்கத்தில் பாரிய தாழ்வார அமைப்பு காணப்படுகிறது. மென்மையான ஏற்றத்தைக் கொண்ட இடைவெளி மூலம் உடையக்கூடிய ஒரு சுமாரான இலகு படிக்கட்டுகளின் தொடர் பாறை உச்சிக்கு வழிவகுக்கிறது. அதன் மொத்த அகலமும் அரண்மனையால் நிரப்பப்பட்டுள்ளது.\nஇக்கட்டிடங்களின் மத்திய பகுதி மிக உயரத்தில் பரந்த நாற்கோண பெரும்பரப்புக்கு உயர்ந்துள்ளது. மத்திய பகுதியில் உள்ள ஏனைய கட்டங்களிலிருந்து வேறுபட்ட செந்நிறப் பகுதி \"சிவப்பு அரண்மனை\" என அழைக்கப்படுகிறது. பிரதான மண்டபங்கள், பீடங்கள், முன்னைய தலாய் லாமாக்களின் சன்னதிகள் என்பன இங்குள்ளது. அங்கே உயர் அலங்கார ஓவியங்கள், அணிகல வேலைப்பாடுகள், சிற்பச் செதுக்கல்கள் உட்பட்ட பிற அலங்காரங்களும் அதிகமாகவுள்ளன. பொட்டலா அரண்மனையை அரைவாசி மாதிரியாகக் கொண்டு 1767 முதல் 1771 வரையான காலப்பகுதியில் கட்டப்பட்ட, சீன புடோ சொங்செங் கோயிலும் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவன உலகப் பாரம்பரியக் களம் ஆகும்.\nஇவ் அரண்மனை அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் (குட் மோனிங் அமெரிக்கா) \"யு.எஸ்.ஏ டுடே\" செய்தித்தாளிலும் புதிய ஏழு அதிசயங்களில் ஒன்று என பெயரிட்டப்பட்டது.[10]\nஇந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Potala Palace என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கிப்பயணத்தில் Potala Palace என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.\nசீனாவிலுள்ள உலகப் பாரம்பரியக் களங்கள்\nசீனாவில் உள்ள உலக பாரம்பரியக் களங்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2018, 15:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2018/unexpected-things-that-damage-your-brain-023591.html", "date_download": "2018-12-10T05:10:15Z", "digest": "sha1:3K34I5I5FEFEG42JMOWGSZJ3KHR2WZSU", "length": 18359, "nlines": 147, "source_domain": "tamil.boldsky.com", "title": "மூளையை செயலிழக்க வைக்கும், நம்மை அறியாமல் செய்யும் விஷயங்கள் என்னென்னு தெரியுமா..? | Unexpected Things That Damage Your Brain - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மூளையை செயலிழக்க வைக்கும், நம்மை அறியாமல் செய்யும் விஷயங்கள் என்னென்னு தெரியுமா..\nமூளையை செயலிழக்க வைக்கும், நம்மை அறியாமல் செய்யும் விஷயங்கள் என்னென்னு தெரியுமா..\nமனிதன் மற்ற உயிரினத்தை விட தனித்துவமாக இருப்பதற்கு ஒரே காரணம் நமது மூளை தான். மூளை இல்லையெனில் நாமும் மற்ற விலங்குகளை போன்றோ பறவைகளை போன்றோ இருந்திருப்போம். \"சிந்தித்தல்\" என்கிற ஒரே நிகழ்வு நம்மை இந்த அளவுக்கு பரிணாம வளர்ச்சி அடைய வைத்து விட்டது.\nநம்முடைய புத்தி கூர்மை குறைய குறைய நாமும் ஒரு சாதாரண உயிரினத்தை போன்று மாறி விடுவோம். நாம் செய்கின்ற சில முக்கிய விஷயங்கள்தான் நமது மூளையை செயலிழக்க வைக்கிறது என்பதே உண்மை. அவை என்னென்ன என்பதை இனி அறிந்து கொள்வோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமற்ற உறுப்புகளை விட ஒரு படி மேலான உறுப்பு இந்த மூளை தான். பல நாட்கள் நாம் எதையுமே சிந்திக்காமலோ, எதை பற்றியும் நினைக்காமலே இருந்தால். நமது மூளை முற்றிலுமாக மழுங்கி போய் விடும். இது போன்று நடப்பதற்கு பல காரணிகள் உள்ளது. மனித மூளையில் இன்னும் அறிவியலே நுழையாத பகுதிகளும் இருக்கிறதாம்.\nபலர் எப்போதும் இருட்டிலே வாழ வேண்டும் என எண்ணுவார்கள். இந்த வகை மனிதர்களுக்கு வெளிச்சம் ஒரு அலர்ஜிமிக்க விஷயமாக தான் தோன்றும். ஆனால், இந்த இருட்டு உலகம் உங்களை அதிக மன அழுத்தத்தில் தள்ளி வியூடம். ஆகையால் மூளையின் செயல்திறனும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து முற்றிலுமாக செயலிழக்க ஆரம்பித்து விடும்.\nஇன்று யாரை பார்த்தாலும் காதில் ஒரு ஹெட்போனை மாட்டி கொண்டு இரைச்சல் மிக்க சத்தத்தை எந்நேரமும் கேட்டு கொண்டே இருக்கின்றனர். இது பல வகையான ஆபத்துக்களை ஏற்படுத்தும் என்று தெரிந்தே நாம் செய்து வருகின்றோம். 30 நிமிடம் தொடர்ந்து ஹெட்போன் பயன்படுத்தினால் , உங்களின் காதையும், மூளையையும் சேர்த்தே இது பாதிக்க செய்து விடுமாம். நம்மில் எத்தனை பேர் 60% மேல் சத்தம் வைக்க கூடாது என உங்கள் போன் அலர்ட் கொடுத்தும் பயன்படுத்திருப்போம்..\nநம்மில் பலர் இன்னும் ஒரு குழந்தையை போன்று தான், ஐஸ்கிரீமை பார்த்ததும் அலாதி பிரியத்துடன் அதை வாங்கி சாப்பிடுகின்றோம். ஆனால், இவற்றை அடிக்கடி சாப்பிடுவதால் இரத்த நாளங்கள் பாதிப்படைய செய்யும். அத்துடன் மூளைக்கு செல்லும் ரத்தமும் சூடாகி அடிக்கடி தலைவலி, மூளையின் செயல்திறனை குறைத்தல் போன்ற பிரச்சினைக்கு வழி தரும்.\nMOST READ: சர்க்கரை சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் நமது உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன..\nநமது மூளையானது கிட்டத்தட்ட 70-80 சதவீதம் நீரால் சூழப்பட்டுள்ளது. மூளையை சுறுசுறுப்பையுடன் வைத்து கொள்ள நீர் முக்கியமான ஒன்றாகும். ஆனால், நாம் தண்ணீரை போதுமான அளவு குடிக்காமல் இருந்தால் நமது மூளை மங்கி விடும். இது பல நாட்கள் தொடர்ந்தால் மூளை செயலிழக்க கூட வாய்ப்புகள் உள்ளள.\nநீங்கள் தூங்கும் போது உங்களின் முகத்தையும் சேர்த்தே போர்த்தி கொண்டு தூங்குகிறீர்கள் என்றால், இந்த பாதிப்பு உங்களுக்கு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாம். இது போன்று தூங்கினால் உங்களுக்கு ஆக்சிஜென் அளவு மிக குறைவாக கிடைக்கும். எனவே, இவையும் மூளையை பாதிக்க செய்யும்.\nநாம் யாரிடமும் பேசாமல் நம் வேலைகளை மட்டும் செய்து வந்தால், அது மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என ஆராய்ச்சிகள் சொல்கிறது. ஒரு நாளைக்கு குறைந்தது 20 நிமிடமாவது பிறரிடம் பேசும் பழக்கம் நமக்கு இருத்தல் வேண்டும். பெற்றோரிடமோ அல்லது நண்பர்களிடமோ தினமும் பேசி மகிழ்ச்சியாக இருக்க கூடிய பழக்கத்தை வைத்து கொள்ளுங்கள். இது பல வழிகளில் நமக்கு உதவும்.\nஇன்று வேலை பளுவால் நமது உடலை நாம் கவனிப்பது கூட இல்லை. குறிப்பாக காலை உணவை மறந்த பலர் இங்குள்ளனர். காலை உணவை சாப்பிடாமல் இருந்தால் குளுக்கோஸ் அளவை குறைத்து, மூளையின் செயல்திறனை பாதித்து அதனை மோசமான நிலையை ஏற்படுத்தும்.\nMOST READ: இப்படி தினமும் கட்டிப்பிச்சா நம்ம உடம்புக்குள்ள என்னென் நடக்கும் தெரியுமா\nமூளை புற்றுநோயிற்கும் மொபைல் போனிற்கும் பல வித தொடர்புகள் உள்ளன. நேரடியாக போனை பயன்படுத்தாமல் ஹெட்போன் அல்லது ஸ்பீக்கர் பயன்படுத்தி பேசுவது சிறந்த முறையாகும். மேலும், தூங்கும் போது போனை அருகில் வைத்து கொண்டு தூங்கவும் வேண்டாம்.\nபொதுவாக மது பழக்கம் நமது உடலை பெரிதும் பாதிக்கும் என்பது நமக்கு நன்றாகவே தெரியும். ஆனால், இவை மூலையில் உள்ள செல்களை சிதைக்க கூடிய மிக பெரிய அபாயத்தை கொண்டதாம். மது பழக்கம் உள்ளவர்கள் மழுங்கிய நிலையில் இருப்பதற்கு இதுவே காரணம்.\nநாம் விரும்பி சாப்பிட கூடிய பல பொருட்களில் சர்க்கரை அதிகம் சேர்க்கின்றனர். நியூரான் உற்பத்தி தான், நமது ஞாபக சக்திக்கு பெரிதும் உதவும் ஒன்று. இவற்றின் உற்பத்தி பாதித்தால் ஞாபக மறதி அதிகமாகி விட கூடும். சர்க்கரை இந்த பாதிப்பை தர கூடிய ஒரு மோசமான ஒன்றாகும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த எண்ணெய்யில் ஊற வைத்த அத்திப்பழத்தை சாப்பிடுவதால் இவ்வளவு பயன்களா..\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nஒருத்தரோட பல்லை வெச்சே ஆண்மைக்குறைவு முதல் மாரடைப்பு வரை எல்லா நோயும் கண்டுபிடிச்சிடலாம்... எப்படி\nஎந்த காரியமா இருந்தாலும் அதை பிடிவாதத்தோடு செய்துமுடிக்கும் ராசிக்காரர் யார் தெரியுமா\nமுகப்பருக்கள் முதல் முடி உதிர்வு வரை அனைத்து பிரச்சினையையும் சரி செய்யும் பேரிக்காய்..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/exam-time-jokes-001625.html", "date_download": "2018-12-10T04:56:41Z", "digest": "sha1:WOFSZHY5Y6QFN7U5ECKOLILSWJTD6DLC", "length": 7885, "nlines": 96, "source_domain": "tamil.careerindia.com", "title": "நீ இவ்வளவு மார்க் வாங்கவனு நான் நினைக்கவே இல்ல ரமேஷ்! | Exam time jokes - Tamil Careerindia", "raw_content": "\n» நீ இவ்வளவு மார்க் வாங்கவனு நான் நினைக்கவே இல்ல ரமேஷ்\nநீ இவ்வளவு மார்க் வாங்கவனு நான் நினைக்கவே இல்ல ரமேஷ்\nசென்னை : தினமும் ஒரு திருக்குறள் மாதிரி தினமும் 2 ஜோக்காவது கேட்டு சந்தோசப்படுங்க. புன்னகையோடு வாழ்ந்தால் புத்துணர்ச்சியோடும் வாழலாம்.\nமாணவன் - என்ன சார் கார் டேங்கை ஓபன் பண்ணிட்டு சிரிக்கிறீங்க\nஆசிரியர் - மனசு விட்டு சிரிச்சா \"ஆயில்\" கூடும்னு சொன்னாங்க.\nஆசிரியர் - நீ இவ்வளவு மார்க் வாங்குவனு நான் நினைக்கவே இல்ல ரமேஷ்\nரமேஷ் - உங்களை சந்தோசப்படுத்தனுமின்னுதான் பிட் வைச்சு எழுதினேன் சார்\nநாங்க மட்டும் என்ன கோவமாவா பேசுறோம். பேரை சொல்லுமா\nஉலகை தங்கள் கைக்குள் வைத்திருக்கும் நான்கு இந்தியர்கள்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n ஒரு போஸ்ட்டுக்கு லட்ச ரூபாய் ஊதியம்\nகனரா வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nஎம்பிஏ முடித்தவருக்கு அண்ணா பல்கலையில் வேலை வாய்ப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/104532", "date_download": "2018-12-10T03:45:40Z", "digest": "sha1:M6TE5I5D2QHBPRFCC4Z4FBFJV2DQMNEG", "length": 9853, "nlines": 153, "source_domain": "www.ibctamil.com", "title": "சிறுமியை பலியெடுத்த வீட்டுத்திட்ட தாமரைத் தடாகம்! - IBCTamil", "raw_content": "\n42 அடி உயரமான கிறிஸ்மஸ் மரம் எங்கே உள்ளது தெரியுமா\nஇன்றைய வானிலை: விட்டு விலகாத அழுத்த பிரதேசம்\nநம்பிக்கைத் துரோகத்தின் மறு உருவம் மைத்திரி\n42 ஹோட்டல்களுக்கு அபாய எச்சரிக்கை\n தினம் தினம் அதிகரிக்கும் ஆர்ப்பாட்டங்கள்\nகழிவு நீரும் கடல் நீரும் வீடுகளுக்குள்\nசம்பள விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சு\nஅமெரிக்காவின் அதிரடியால் நெருக்கடியில் மைத்ரி\nவவுணதீவு பொலீசார் படுகொலை: அ்திரவைக்கும் விசாரணைத் தகவல்கள்\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nகிளிநொச்சி, நெதர்லான்ட், London End\nசிறுமியை பலியெடுத்த வீட்டுத்திட்ட தாமரைத் தடாகம்\nமட்டக்களப்பு - மயிலம்பாவெளி காமாட்சி கிராமத்தில் அமைக்கப்பட்டுவரும் தாமரைத் தடாகத்தில் நேற்று மாலை சிறுமியொருவர் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.\nமட்டக்களப்பு திருச்செந்தூரைச் சேர்ந்த 7 வயதான அ.அனுசிரா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nகுறித்த சம்பவமானது மயிலம்பாவெளி - காமாட்சி கிராமத்தில் அமைக்கப்படும் வீட்டுத்திட்டத்தினை உத்தியோக பூர்வமாக கையளிப்பதற்காக வீடமைப்பு நிருமானத்துறை அமைச்சர் சஜித் பிறேமதாஸா எதிர்வரும் 13ஆம் திகதி வருகைதரவுள்ளார். குறித்த வீட்டுத்திட்டத்தில் தாமரைத் தடாகம் ஒன்று அமைக்கும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. குறித்த தடாகம் அமைக்கப்படும் பகுதியில் மாலைப் பொழுதில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது என தெரியவருகின்றது.\nதடாகத்தினுள் குழந்தை மிதப்பதை கண்ட அயலவர்கள் உடனடியாக மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் காப்பாற்ற முடியவில்லை. குறித்த சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nகுறித்த சம்பவம் தொடர்பாக ஏறாவூர்ப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.bharatavani.in/what-is-bharatavani/", "date_download": "2018-12-10T04:27:59Z", "digest": "sha1:BCQ3MG24MZANI3NADT23AACFW7AZT6FZ", "length": 52024, "nlines": 329, "source_domain": "tamil.bharatavani.in", "title": "பாரதவாணி என்றால் என்ன | பாரதவாணி (Tamil)", "raw_content": "\nभारतवाणी > பாரதவாணி (Tamil) > பாரதவாணி என்றால் என்ன\nபாரதவாணி திட்டத்தின் மக்கள் தகவல் வரைவு அறிக்கை\nஇந்திய மொழிகள் பற்றிய தகவல்களை அம்மொழிகளிலேயே பல்லூடக [உரை, ஒலி, காணொலி, பட] வடிவில் இணையதளத்தில் வழங்குவதே பாரதவாணி திட்டத்தின் இலக்காகும். இவ்விணையதளம் இந்திய மொழிகளின் அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய, ஊடாடதக்க, திறன் மிகுந்த, நெறிப்படுத்தப்படும் இணையதளமாகும். இந்த டிஜிட்டல் இந்தியா யுகத்தில் ஒரு கட்டற்ற அறிவுசார் சமூகமாக இந்தியாவை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.\nபாரதவாணி இணைய அறிவுக்களஞ்சியத்தின் பயனாளிகள் யார்\nவயது, பாலினம், வருமானம், பின்புலம், கல்வி (முறைசார் மற்றும் முறைசாரா) முதலிய வேறுபாடின்றி அனைத்து சமூக தரப்பினரும் பயன்படுத்த கூடிய வகையில் பாரதவாணி இருப்பதால் அனைத்து இந்திய குடிமக்களுக்கும் இத்திட்டம் சேவை புரிகிறது.\nபாரதவாணி திட்டத்திற்கான வளங்கள் (Content) எவ்வாறு திரட்டப்படுகின்றன\nபட்டியலிடப்பட்டுள்ள மொழிகளின் அறிவுசார் வளங்களைப் பல்லூடக வடிவில் பல்வேறு அரசு சார் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், கல்வி குழுமங்கள், பாடநூல் இயக்குனரகங்கள், பல்கலைக்கழகங்கள், கல்வி கழகங்கள் மற்றும் பதிப்பகங்களிடமிருந்து பாரதவாணி சேகரிக்கிறது.\nநீண்டகால இணையவழி பயன்பாட்டிற்கென தனியார் நிறுவனங்களையும் இத்தகைய அறிவுசார் வளங்களை பாரதவாணி பகிர்ந்து கொள்ள வேண்டிக் கொள்ளும்.\nதிரட்டப்படும் அறிவுசார் வளங்களை முக்கியத்துவத்திற்கேற்ப வரிசைப்படுத்தி தேர்வு செய்யக் கூடிய ஒரு ஒப்புதல் வழங்கும் செயல்முறை ஏற்படுத்தப்படும். இறுதியாக வல்லுநர் குழுவின் பரிந்துரைகளின் மீது ஆலோசனைக் குழு முடிவு எடுக்கும்.\nஅனைத்து இந்திய மொழிகளின் அறிவுசார் வளங்களை வெளியிடுவ���ே பாரதவாணியின் முக்கிய நோக்கமாகும். மேலும் ஆலோசனை குழுவின் குறிப்பிட்ட விதிகளின் அடிப்படையில் புனைவல்லாத வளங்களின் மாதிரிகளை வெளியிடும்.\nபாரதவாணி அதன் அறிவுசார் வளங்களின் தன்மையை எவ்வாறு உறுதிப்படுத்துகிறது\nபல்வேறு துறை வல்லுநர்கள் உருவாக்கிய அறிவுசார் வளங்களையும் புகழ்பெற்ற நிறுவனங்களின் அறிவுசார் வளங்களையும் வெளியிடும். இதன் தொடக்கமாக இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் அறிவுசார் வளங்களை பாரதவாணி வெளியிடும்.\nபுதிதாக உருவாக்கப்பட்ட அறிவுசார் வளங்களை வெளியிடுவதற்காக ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனி வல்லுநர் குழுவை பாரதவாணி பெற்றிருக்கும்.\nபிழையில்லா அறிவுசார் வளங்களை வெளியிட எல்லா விதமான வழிமுறைகளும் மேற்கொள்ளப்படும்.\nபாரதவாணி தகவல் தொழில்நுட்ப மொழிக் கருவிகளை வெளியிடுமா\nஇந்திய மொழிகளுக்கான கிடைக்க கூடிய புதுப்பிக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப கருவிகளைச் சேகரித்து வழங்கும் ஒரு தளமாகச் செயல்படும். பாரதவாணி தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து செயல்படும். இவ்வமைச்சகத்தின் முகமை நிறுவனங்களான இந்திய மொழிகளின் தொழில்நுட்ப மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் தகவல் தொழில்நுட்ப கருவிகளை இந்திய மொழிகளுக்காக வடிவமைக்கிறது. மொழிக்கருவிகளான, எழுத்துருக்கள், மென்பொருட்கள், தட்டச்சுக் கருவிகள், குறுஞ்செயலிகள், பன்மொழிபெயர்ப்பு கருவிகள், எழுத்துரை – பேச்சுரை மாற்றி, பேச்சுரை – எழுத்துரை மாற்றி என பல்வேறு கருவிகள் கிடைக்கும் படி செய்யப்படும்.\nபாரதவாணி திட்டத்தினால் சமூகத்திற்குக் கிடைக்கும் பெரிய அளவிலான பயன்கள் யாவை\nஇந்திய மொழிகளை/தாய்மொழிகளைப் பரவலாக இணையத்தில் காணும் படி செய்வதன் விளைவாக இன்றைய இளைய தலைமுறையினர் தங்களது இணையவழி செயல்பாடுகளான வலைப்பூவில் எழுதுதல், சமூக ஊடகம், இணையவழி கற்றல் போன்ற செயற்பாடுகளுக்கு அவர்களின் தாய்மொழியையே பயன்படுத்த பாரதவாணி ஊக்கப்படுத்துகிறது.\nஅழிந்து வரும் மொழிகள், சிறு, சிறுபான்மை மற்றும் பழங்குடி மக்களின் மொழிகளுக்கு/தாய் மொழிகளுக்கு இணையதளத்தில் பாரதவாணி முக்கிய இடத்தை வழங்கும்.\nஇந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளையும் பாரபட்சமின்றி ஒருங்கிணைப்பதன் மூலம், இந்தியாவில் உள்ள அனைத்து சமூகங்களை ஒன்றிணைத்து, தொலைவிடப் பகுதிகளையும் அடைந்து கலாச்சார ஒருமைப்பாட்டையும் பரஸ்பர உடன்பாட்டையும் பாரதவாணி மேம்படுத்தும்.\nபாரதவாணி அரசு தகவல்களை வெளியிடுமா\nஅனைத்து இந்திய குடிமக்களும் அறிவுசார் வளங்களை மற்றும் தகவல்களை ஒரே போர்ட்டல் (Portal) வழி பெறும் பொருட்டு விவசாயம், வணிகம், கல்வி, சமூகத்துறை, குறித்த நேரத்தில் சேவைகளை வழங்கும் மற்றும் இதர முக்கிய/ தேவையான போர்ட்டல் ஒவ்வொன்றுடன் பாரதவாணி இணைக்கப்படும்.\nபாரதவாணியில் எந்தெந்த மொழிகள் தற்பொழுது இணைக்கப்பட்டுள்ளன\nமுதல் ஆண்டில், 22 பட்டியல் மொழிகளுக்கு [அசாமி, பெங்காலி, போடோ, டோக்ரி, குஜராத்தி, இந்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கணி, மலையாளம், மணிப்பூரி, மைதிலி, மராத்தி, நேபாளி, ஒடியா, பஞ்சாபி, சந்தாளி, சமஸ்கிருதம், சிந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது] அறிவுசார் வளங்கள் உருவாக்கப்பட்டு பின் படிப்படியாக மற்ற இந்திய மொழிகளுக்கும் உருவாக்கப்படும்.\n எம்மாதிரியான வளங்களை பாரதவாணி வெளியிடும்\nஅறிவுசார் வளங்களை மேம்படுத்த ஒரு முதன்மை தலைப்புப் பட்டியலை பாரதவாணி முதல் மற்றும் இரண்டாம் ஆண்டுகளில் வெளிக்கொணரும். பின்பு ஒவ்வொரு மொழிக்கும்/தாய்மொழிக்கும் பிரத்தியேக வளங்களை உருவாக்கும் இலக்குகளை அடுத்த ஐந்து ஆண்டுக்கென நியமிக்கும். பல்வேறு மொழிகளில் தற்சமயம் கிடைக்க கூடிய வளங்களை முதலில் வெளியிட முயலும்.\nபாரதவாணி பின்வரும் பணிகளில் ஈடுபடும் :\nமொழிகள் மற்றும் இலக்கியத்தை டிஜிட்டல் மற்றும் மின்னணு வடிவில் ஆவணப்படுத்துதல்.\nஎழுத்துப் பிரதி மற்றும் அச்சுக்கலை குறியீடுகளை முறைப்படுத்துதல்/ வடிவமைத்தல்.\nஅகராதிகள் மற்றும் கலைச்சொற்கள் உருவாக்கம்.\nநவீன மற்றும் சங்ககால மொழிகளில் உள்ள இலக்கியங்கள் (எழுதப்பட்ட மற்றும் வாய்வழி) மற்றும் அறிவுசார் நூல்களை மொழிபெயர்த்தல்.\nஇணையவழி மொழி கற்றல், கற்பித்தல் மற்றும் சான்றிதழ்களுடன் கூடிய மொழி ஆசிரியர்களுக்குப் பயிற்சிகள் ஆகியவை வழங்கப்படும். மேலும் விரிவான மற்றும் தொடர்ச்சியான மதிப்பிடுதலை கொண்ட இணையவழி மொழி சோதனை மற்றும் மதிப்பிடுதல் ஏற்படுத்தப்படும்.\nபாரதவாணி வெளியிடும் அறிவுசார் களஞ்சியத்தை இலவசமாகப் பயன்படுத்த முடியுமா பாரதவாணியின் காப்புரிமை எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது\nபாரதவாணி ஒரு நவீன கால அறிவுசார் களஞ்சியப் போர்ட்டல். இதன் முக்கிய நோக்கம் இதன் அறிவுசார் களஞ்சியத்தை அனைவருடனும் குறிப்பாக இந்திய குடிமக்களுடன் பகிர்ந்து கொள்வதே. இதனால் இவ்வறிவுசார் களஞ்சியத்தில் உள்ள அனைத்து தகவல்களையும் கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளுக்கு இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nசில குறிப்பிட்ட செயல்பாடுகளை உரிமை மீறாமை என அனுமதிக்கும் இந்திய காப்புரிமைச் சட்டம் 1957 – ன் பிரிவு 52-ன்படி இந்தப் போர்ட்டல் அமைந்துள்ளது.\nதனியார் நிறுவனங்களும் தனிமனிதர்களும் இத்திட்டத்திற்கு பங்களிக்க முடியுமா அவர்களின் பங்களிப்புக்கு பாரதவாணி மதிப்பூதியம் வழங்குமா\nஆம் தனியார் நிறுவனமோ தனிமனிதரோ தாங்கள் சொந்தமாக உருவாக்கிய புனைவு இல்லாத வளங்கள்/அறிவுசார் களஞ்சியத்தை மக்களின் இலவசப் பயன்பாட்டிற்கு வழங்கலாம். ஆசிரியர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களின் பங்களிப்பு பற்றிய விவரம் கொடுக்கப்படும். வல்லுநர் குழுவின் ஒப்புதலுக்குப் பிறகு அவர்களின் படைப்புகள் ஏற்றுக்கொள்ளப்படும்.\nதாய்மொழிகளிலேயே வளங்களைச் சமர்பிக்க பாரதவாணி இணைவழி கருவிகளை வழங்கும்.\nமூலவளத்திற்கான நிதியுதவி, வளத்தின் தற்பண்பு மற்றும் தனித்தன்மை ஆகியவற்றைப் பொறுத்து வளங்களின் நிரந்தரப் பயன்பாட்டிற்கான மதிப்பூதியத்தை ஆலோசனைக் குழு முடிவு செய்யும்.\nமாற்றுத் திறனாளிகள் பாரதவாணியை எவ்வாறு பயன்படுத்தலாம்\nசர்வதேச அணுகுமுறை அளவுகோலைப் பயன்படுத்துவது மட்டுமல்லாமல் இந்திய அரசு வகுத்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான வழிகாட்டுதல்களையும் பின்பற்றும்.\nபார்வையற்றோருக்காக இலவச எழுத்துரை – பேச்சுரை மாற்றி கருவியைப் பயன்படுத்தி இணையதளத்தில் உள்ள தரவுகளைப் படித்துக் காட்ட பாரதவாணி வழிவகை செய்யும்.\nபாரதவாணியின் தரவுகளை யாராவது திருடிவிட்டால் என்ன நடக்கும்\nபாரதவாணி பொதுவாக மக்களை நம்புகிறது. கருத்து திருட்டு மற்றும் தரவுகளைத் தவறான வழியில் பயன்படுத்தினால் பாரதவாணியின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு வரலாம். இதன் வளங்களைப் பயன்படுத்துவதன் மூலம் மொழிகளைக் கற்கவும் பரப்பவும் பாரதவாணி ஊக்கமளிக்கிறது. இது இந்திய சமூகத்தின் பாரம்பரிய வளமையைப் பாதுகாக்க உதவுகிறது.\nபாரதவாணியின் நிர்வாக அ���ைப்பு :\nபாரதவாணி கீழுள்ள குழுக்களால் நடத்தப்படும்:\nதேசிய ஆலோசனைக் குழு, சிறந்த மொழியியல் வல்லுநர்கள் மற்றும் அறிஞர்களை உள்ளடக்கியிருக்கும்.\nதொழில்நுட்ப ஆலோசனைக் குழு, இவ்விணையதளத்திற்குத் தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மொழிக்கருவிகள் உருவாக்குவதற்கு வழிகாட்டியாக செயல்படும்.\nமொழிவாரியான ஆசிரியர் குழுக்கள், பாரதவாணிக்காக அறிவுசார் வளங்களை திரட்டும் பணியைச் செய்யும்.\nபாரதவாணி கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்தில் உள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவன வளாகத்தில் அமைந்துள்ளது.\nஇந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://udhayasankarwriter.blogspot.com/2014/11/blog-post.html", "date_download": "2018-12-10T03:48:05Z", "digest": "sha1:GQGCKVDIG32F4DXTJNRNAPJD7AFY6VQ2", "length": 18507, "nlines": 208, "source_domain": "udhayasankarwriter.blogspot.com", "title": "கரிசக்காடு: மோனோலிசாவும் குடும்பத் தலைவியும்", "raw_content": "\nஇத்தாலி நாட்டு கலை அறிவியல் மேதையான லியார்னாடோ டாவின்சி வரைந்த புகழ் பெற்ற ஓவியம் மோனோலிசா. அந்த ஓவியப்பெண்ணின் அழியாத புன்னகை இன்றும் எல்லோரையும் ஆச்சரியப்படுத்துகிறது. எந்தக் கவலையுமில்லாத அந்தப் புன்னகையின் அர்த்தம் என்ன அந்தப் புன்னகையில் தெரிவது இந்த உலகை வென்ற கர்வமா அந்தப் புன்னகையில் தெரிவது இந்த உலகை வென்ற கர்வமா முன்பின் தெரியாதவர்களிடம் அளந்து சிந்துகிற முறுவலா முன்பின் தெரியாதவர்களிடம் அளந்து சிந்துகிற முறுவலா உன்னால் என்றுமே என்னைப் புரிந்து கொள்ள முடியாது என்ற மர்மமா உன்னால் என்றுமே என்னைப் புரிந்து கொள்ள முடியாது என்ற மர்மமா உதட்டுச்சுழிப்பில் படைத்தவனையே அதிசயிக்கப்பண்ணிய படைப்பாக மலர்ந்த அகங்காரமா உதட்டுச்சுழிப்பில் படைத்தவனையே அதிசயிக்கப்பண்ணிய படைப்பாக மலர்ந்த அகங்காரமா என்னை விட எளிய பெண்ணை நீங்கள் இப்புவியில் எங்கும் காண முடியாது என்ற அடக்கமா என்னை விட எளிய பெண்ணை நீங்கள் இப்புவியில் எங்கும் காண முடியாது என்ற அடக்கமா எது அந்தப் புன்னகையின் அர்த்தம் எது அந்தப் புன்னகையின் அர்த்தம் ஏன் அந்தப்புன்னகை மோனோலிசாவின் புன்னகை சிந்தும் ஒப்பற்ற அந்த ஓவியம் குறித்தும் லியார்னாடோ டாவின்சி குறித்தும் இன்னும் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.\nநமது வீடுகளில் பெரும்பாலும் பெண்கள் தான் வீட்டு நிர்வாகம் செய்கிறார்கள். அலுவலக வேலையென்றால் கூட குறிப்பிட்ட நேரம் மட்டும் தான். அத்துடன் விடுப்புகளும், விசேட அநுமதிகளும் உண்டு. அதற்கு சம்பளமும் உண்டு. ஆனால் வீட்டு நிர்வாகம் இருபத்திநாலுமணி நேரத்தையும் வற்புறுத்தி வாங்கி விடும். வீட்டைத்தவிர வேறு எந்த சிந்தனையும் நமது பெண்களுக்கு இருக்குமா என்பது சந்தேகம். எங்கேயும் எப்போதும் வீட்டு ஞாபகம் தான். வீடு என்றால் வெறும் வீடல்லவே. வீட்டில் உள்ள உறவுகள், அவர்களுடைய தேவைகள், அவர்களுடைய விருப்பங்கள், அவர்களுக்கான சேவைகள், என்று நமது குடும்பத்தலைவி செய்யும் வேலைகள் கணக்கிலடங்காதவை. இதில் வேலைக்கும் சென்று விட்டு வீட்டையும் நிர்வாகம் செய்யும் பெண்கள் எவ்வளவு பதற்றத்திலும், அழுத்தத்திலும் இருப்பார்கள் என்று யோசித்துப் பாருங்கள்.\nஉலகப்புகழ் பெற்ற மோனோலிசாவும் நமது குடும்பத்தலைவியும் சந்தித்தால் எப்படி இருக்கும்\nமொட்டைக்கோபுரம் என்ற கவிதை நூல் வழியே தமிழ் கவிதையுலகில் பிரசன்னமாகியிருக்கிற நமது கவிஞர் பிரதீபன் இரண்டு பேரையும் சந்திக்க வைக்கிறார். சந்தித்த வேளையில் தன் புன்னகை உதடு பிரித்து மோனோலிசா பேசும் முன்னரே நமது குடும்பத்தலைவி பேசுகிறாள்,\nகோவில் குளமென்று ஓடவும் வேண்டாம்\nகவிஞர் பிரதீபனின் கற்பனையில் இரு வேறு உலகங்கள் எப்படி வேறுபட்டு தெரிகிறது பாருங்கள் எளிய சொற்களால் நமது பெண்களின் நிலையை இத்தனை கிண்டலுடன், ஆற்றாமையுடன் யார் சொல்லியிருக்கிறார்கள் எளிய சொற்களால் நமது பெண்களின் நிலையை இத்தனை கிண்டலுடன், ஆற்றாமையுடன் யார் சொல்லியிருக்கிறார்கள் இப்போது புகழ முடியுமா மோனோலிசாவின் புன்னகைஅதிசயத்தை. இங்கே இதோ நமது பெண்கள் நிற்கிறார்களே பிரமாண்டமாய்…..இல்லையா.\nஅவசர உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவசர அவசரமாய் தூங்கி எழுந்து, அவசர அவசரமாய் பல் விளக்கி, குளித்து, உடை உடுத்தி, அவசர அவசரமாய் அவரவர் வேலைகளுக்குச் சென்று அவசர அவசரமாய் வேலை பார்த்து, அவசர அவசரமாய் வீடு திரும்பி உண்டு முடித்து உறங்கி விடுகிறோம். மீண்டும் அவசர அவசரமாய் ஒரு நாளை எதிர்பார்த்து. ஒரு நாளும் நமது தலைக்கு மேலே ஒரு வானம், குட்டி குட்டியாய் மேகங்கள், சூரியன் வரையும் அற்புத ஓவியங்கள், தென்றல் வீசும் மரங்கள், மலர்ந்து மணம் வீசும் மலர்கள், இ���வில் நமது கோடிக்கணக்கான ஆசைகளைப் போல மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்கள், தெருக்களில் தண்ணொளி வீசி நிலாச்சோறு சாப்பிட அழைத்துக் கொண்டிருக்கும் நிலவு, இப்படி எதையுமே ஆற அமர அநுபவிக்காமல் வாழும் வாழ்க்கை எல்லோரையும் உறுத்திக் கொண்டிருக்கிறது. கவிஞர் பிரதீபனுக்கு இந்த நெருக்கடி ஒரு கவிதையை எழுதிச் செல்கிறது.\nநாமே ஏற்படுத்திக் கொண்ட அவசரத்திற்கு நாமே அவசர அவசரமாய் மாட்டிக் கொண்ட பிறகு வாழ்க்கையை நின்று பார்க்க நேரம் கிடைக்குமா அவசரத்தை அவசர அவசரமாய் விட்டு விட்டு வாழ்க்கையை வாழத் தொடங்குவோம். வாழ்வு இனியது\nநன்றி- அகில இந்திய வானொலி நிலையம்\nLabels: அகில இந்திய வானொலி நிலையம், இலக்கியம், உதயசங்கர், கவிஞர், கவிதை, பிரதீபன்\nஒன்பது சிறுகதைத் தொகுதிகள்,ஒரு குறுநாவல் தொகுதி, ஐந்து கவிதைத் தொகுதிகள், எட்டு குழந்தை இலக்கிய நூல்கள்,பதினேழு மொழிபெயர்ப்பு நூல்கள், ஐந்து கட்டுரை நூல், தமுஎகசவில் மாநிலசெயற்குழு உறுப்பினர்.\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nமனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம்-2\nஇந்துக்களின் புனித நூல் எது\nகாட்டு வாத்தாகச் சிறகை விரித்த கவிதை\nஉதயசங்கர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தன் அழகு குறையாமல் கால மாற்றத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டே இன்னமும் இளமை குன்றாத தமிழ்க்கவிதை ...\nபஞ்சு மிட்டாய் உதயசங்கர் இடியூர் நாட்டு ராஜாவின் பெயர் இடிராஜா. இடிராஜாவின் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள் என்று ப...\nஇந்துக்களின் புனித நூல் எது\nஇந்துக்களின் புனித நூல் எது உதயசங்கர் உலகிலுள்ள எல்லாப்பெருமதங்களுக்கும் ஒரு புனிதநூல் இருக்கிறது. கிறித்துவத்துக்கு பைபிள் என...\nஎட்டு டுட்டுவான கதை உதயசங்கர் இப்போது டூர் நாட்டில் எட்டு என்ற எண்ணையே ராஜா எடுத்து விட்டார். பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் கணிதப்ப...\nகுளத்தில் இருந்த நட்சத்திரங்கள் மலையாளத்தில் - அப்துல்லா பேரம்பரா தமிழில் - உதயசங்கர் பழைய, பழைய காலத்தில் ஒரு நாட்டில் மூன்...\nமருந்துச்சீட்டே நோயை குணப்படுத்திவிடாது - ஆதவன் தீட்சண்யா\nஷார்ஜா - உலகப் புத்தகத் திருவிழா\nஇவரும் இவர் கதைகளின் படமும் : மண்ட்டோ\n‘மஞ்சள்’ அரங்கிலிருந்து: சாதியா, தீண்டாமையா\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nம��நில திரைப்பயண நிறைவு விழா\nகுழந்தைகளின் உலகைப் புரிந்து கொள்ள ஒரு கவிஞன்\nமௌனத்தின் எதிர்ப்பதமாய் மாறிய கவிஞன்\nமழை வரும் பாதையில் மலர்ந்த கவிஞர் கிருஷி\nஇயற்கைவழி வாழ்க்கை நோக்கும் கவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2006/02/blog-post_09.html", "date_download": "2018-12-10T04:51:39Z", "digest": "sha1:OZREFKAPD2BAYNZ7RCKWZXALQ57OBCX6", "length": 12509, "nlines": 349, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: அசோகமித்திரன் பவளவிழா", "raw_content": "\nயதி – வாசகர் பார்வை 19 [ஏ.கே. சேகர்]\nநரேந்திர மோடி : காவலாளியல்ல, கொள்ளையன் \nசாக்ரட் கேம்ஸ்- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை\nNew – 1975 நாவல் வெளியீடு : எமர்ஜென்சி இசையும் பர்கோலாக்ஸும்\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 80\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nதிருவல்லிக்கேணி கலாசாரக் கழகம், சென்னை-5\nகஸ்தூரி ஸ்ரீநிவாஸன் நூலகம், சென்னை-5\nதமிழ் இலக்கியக் கழகம், சென்னை-5\nஇடம்: ஸ்வாமி விவேகானந்தா அரங்கம்,\nஹிந்து சீனியர் செகண்டரி ஸ்கூல்,\nபெரிய தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-5.\nநாள்: 12.2.2006 ஞாயிறு மாலை 6.00 மணி\nதலைமை: டாக்டர் கே.எஸ். சுப்பிரமணியன்\nஆனந்த் நடராஜன், ஆசிரியர் - இந்தியா டுடே (தமிழ்ப் பதிப்பு)\nமணா, ஆசிரியர் - புதிய பார்வை\nதிருப்பூர் கிருஷ்ணன், ஆசிரியர் - அமுதசுரபி\nபத்ரி சேஷாத்ரி, பதிப்பாளர் - கிழக்கு பதிப்பகம்\nநாடக வாசிப்பு: ஜெயராவ் - தியேட்டர் லேப்\nபவள விழா காணும் பெரும் எழுத்தாளர் அசோகமித்ரனுக்கு வாழ்த்துகள். விழா அமைப்பாளர்களுக்குப் பாராட்டுகள். ஒலி-ஒளி வடிவில் விழாவை இணையத்தில் வழங்கப் போகிற பத்ரிக்கு நன்றிகள். :-)\nமகேஷ்: யார் வேண்டுமானாலும் வரலாம். அழைப்பிதழ் எதுவும் தனியாகத் தேவையில்லை.\nதி.நகரிலிருந்து எப்படி வரணும் பத்ரி\nஆட்டோல,நடந்து,பஸ் லன்னு சொல்ல வேணாம்:-)\nகொஞ்சம் லேண்ட் மார்க் மட்டும் சொல்லுங்க\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nநுழைவுத் தேர்வுச் சட்டம் ரத்து\nதொடரும் நுழைவுத் தேர்வு வழக்கு\nநுழைவுத் தேர்வு ரத்துச் சட்டம் - வழக்கு\nஇந்தி(ய) விளம்பரங்கள் தமிழில் தொலைந்து போகின்றன\nசினிமா தயாரிப்பாளர் சங்கத்தின் அழுகை, புலம்பல்\nஅசோகமித்திரன் 75 - படமும் ஒலியும்\nஇந்தியா ஒன் - சீரான கட்��ணத் தொலைப்பேசிச் சேவை\nநுழைவுத் தேர்வு ரத்து சட்டத்தை எதிர்த்து வழக்கு\nதனியார் கூரியர் சேவைக்கு ஆப்பு\nதமிழகத்துக்கான பண்பலை அலைவரிசை ஏலம்\nடென்மார்க் கார்ட்டூன் + பொருளாதாரப் போர்\nகாஷ்மீர் பிரச்னை - முஷாரப் திட்டம்\nவிமான நிலைய ஊழியர் வேலைநிறுத்தம் ரத்து\nவிமான நிலைய ஊழியர் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2012/01/blog-post_28.html", "date_download": "2018-12-10T03:58:32Z", "digest": "sha1:EAM2YFHXP77HB24ZGKG4YG3TQ3VKOW4Q", "length": 13614, "nlines": 280, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: சாப்பாட்டுக்கடை - கோவிந்த பவன்", "raw_content": "\nசாப்பாட்டுக்கடை - கோவிந்த பவன்\n என்று யோசிப்பவர்களுக்கு, திருவல்லிக்கேணியில் இது போல பல வித்யாசமான பெயர்கள் கொண்ட பல மெஸ்கள் உண்டு. அதில் ஒன்று இது. திருவல்லிக்கேணி ரோடில் உள்ள ரத்னா கேப்பில் திரும்பி, அதை தாண்டி வரும் முதல் இடது பக்க ரோட்டில் நுழைந்தால் இருக்கிறது இந்த கோவிந்தா பவன்.\nநான் போன நேரம் மதிய நேரம். 40 ரூபாய்க்கு தயிரோடு நல்ல சாப்பாடு போட்டார்கள். சாதம், ரசம், கூட்டு, பொரியல், ஒரு அப்பளம், காரக்குழம்பு, சாம்பாருடன் நல்ல வீட்டுச் சாப்பாடு போல சுவையோடு கொடுத்தார்கள். சுவையில் பாரதி மெஸ்சுக்கு இணையாக இல்லாவிட்டாலும், குறை சொல்ல முடியாத வகையில் இருந்தது சாப்பாடு. பாரதி மெஸ்ஸை விட அளவு அதிகமாகவே கொடுத்தார்கள். நான் சென்ற நேரம் மதியம் மூன்று மணியிருக்கும் அப்போதே சாப்பாடு காலியாகிவிட்டது. இதை அறிமுகப்படுத்திய நண்பர் பாலாவுக்கு என்று நன்றிகள். இரவு நேரத்தில் டிபன் போடுகிறார்களாம்.\nடிஸ்கி: மைலாப்பூரில் ஐநாக்ஸ் தாண்டி, அம்பட்டன் வாராவதியருகே உள்ள பிரபல விஸ்வநாதன் மெஸ் தற்போது இடித்து கட்டப்பட்டு வருகிறது. எல்லா வேலைகளும் முடிய மூன்று மாதங்களுக்கு மேல் ஆகலாமாம். எனவே அடுத்த சில மாதங்களுக்கு அங்கு போய் அலைய வேண்டாம்.\nLabels: கோவிந்தா பவன், சாப்பாட்டுக்கடை, திருவல்லிக்கேணி\nஇரவில் கிடைக்கும் உணவு (chilli parotta, fried rices) வகைகளே அவர்களின் சிறப்பு. அதையும் முயன்று பாருங்கள்.\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nசாப்பாட்டுக்கடை - கோவிந்த பவன்\nநான் – ஷர்மி - வைரம் -13\nசாப்பாட்டுக்கடை – காமேஸ்வரி மெஸ்\nசிங்கார சென்னை – நன்றி மேயர் அவர்களே..\nகொத்து பரோட்டா – 16/01/12\nபுத்தகக் கண்காட்சி –7 ஆம் நாள்\nபுத்தகக் கண்காட்சி –நாள் 6- தெர்மக்கோல் தேவதைகள் வ...\nசென்னை பஸ், புகார், புத்தகக் கண்காட்சி\nகொத்து பரோட்டா - 09/01/12\nபுத்தகக் கண்காட்சி - நாள் 3\nபுத்தகக் கண்காட்சி – நாள் 2\nபுத்தக வெளியீடும்… புத்தக கண்காட்சி முதல் நாளும்.....\nவருக.. வருக.. என வரவேற்கிறோம்.\nகொத்து பரோட்டா – 02/01/12\nதமிழ் சினிமா இந்த வருடம் 2011\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/samuthiram/saamiyaadigal/saamiyaadigal8.html", "date_download": "2018-12-10T04:26:25Z", "digest": "sha1:DST2I6OTEI7OEW24Q2HNIQK2WZDY7A5O", "length": 57552, "nlines": 238, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Su. Samuthiram - Saamiyaadigal - Chapter - 8", "raw_content": "\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nரூ.118 (��ெளிநாட்டினர்: $ 5)\nரூ.354 (வெளிநாட்டினர்: $ 10)\nரூ.590 (வெளிநாட்டினர்: $ 15)\nரூ.1180 (வெளிநாட்டினர்: $ 20)\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க...\nவெளிநாட்டில் வசிப்போர் $ / பிற கரன்சியில் எமது வங்கி கணக்கிற்கு நன்கொடை அளிக்கலாம்:\nசென்னை நூலகம் புரவலர் திட்டம்\nஎமது சென்னைநூலகம்.காம் (www.chennailibrary.com) இணைய தமிழ் நூலகம், அரசு இணையதளமோ, அல்லது அரசு உதவி பெறும் இணையதளமோ அல்ல. தனிமனித உழைப்பின் மூலம் உருவாகி கடந்த 13 ஆண்டுகளாக நன்முறையில் வளர்ந்து வருகிறது. எமது இணைய நூலகத்திற்கு, நேரடியாகவோ மறைமுகமாகவோ, தமிழக அரசு மற்றும் இந்திய அரசு உதவிகள் எதுவும் அளிக்கப்படவில்லை. தமிழ் வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் எமது தளத்தின் சேவைகளை மேலும் செம்மையாக்க அதிக அளவிலான நிதி தேவைப்படுகிறது. ஆகவே ‘சென்னை நூலகம் புரவலர் திட்டம்’ துவங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ரூ. 5000/- (அல்லது அதன் மடங்குகளில்) வழங்கி புரவலராகச் சேரலாம். புரவலர்கள் வழங்கும் தொகை எமது ‘கௌதம் இணைய சேவைகள்’ வங்கிக்கணக்கில் வைப்பாக வைக்கப்படும். இதன்மூலம் கிட்டும் வட்டித்தொகை மட்டும் தமிழ் இணைய நூலக வளர்ச்சிக்கெனப் பயன்படுத்தப்படும். நீங்கள் இணைய நூலக புரவலர் என்பதற்கான கடிதம் தங்களுக்கு வழங்கப்படும். புரவலர்கள் பெயர், சேர்ந்த தேதி, முதிர்வு தேதி (1 ஆண்டு), தொகை ஆகியவை இதே பக்கத்தில் கீழே வெளியிடப்படும். முதல் கட்டமாக 100 பேர் மட்டுமே புரவலராக இணைத்துக் கொள்ளப்படுவார்கள். புரவலராக 1 ஆண்டு இருப்பது கட்டாயம். இருப்பினும் அதற்கு முன்பாக விலக விரும்பினால் அவர்களுக்கு ரூ.5000 (அல்லது அவர்கள் செலுத்திய தொகை) ஒரு மாத அவகாசத்தில் திருப்பி அளிக்கப்படும். 1 ஆண்டுக்கு பின்னர் விலக விரும்பினால், அவர்களுக்கு 5000 ரூபாய்க்கு வருடத்திற்கு ரூ.500 என கணக்கிடப்பட்டு, அவர்கள் செலுத்திய தொகையுடன் சேர்த்து வழங்கப்படும். இத்திட்டத்தில் இந்தியா மற்றும் வெளிநாட்டில் உள்ளோரும் சேரலாம். (இந்தியாவில் வழங்கப்பட்டுள்ள அனைத்து வங்கி டெபிட் கார்டுகள், கிரிடிட் கார்டுகள் மற்றும் நெட் பேங்கிங் மூலம் நேரடியாக பணம் செலுத்த கீழே உள்ள பட்டனை சொடுக்கவும்.)\nவெளிநாடுகளில் உள்ளோர் நேரடியாக எமது வங்க���க் கணக்கிற்கு பணம் அனுப்பலாம். வங்கி விவரம்:\nபுரவலர் பட்டியல் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு\nமுகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nமொத்த உறுப்பினர்கள் - 440\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஅரிய நெல் விதைகளை சேகரித்த நெல் ஜெயராமன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nபோர்ப்ஸ் 100 பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினி, விஜய், விக்ரம், நயன்தாரா\nஇந்தியன் 2 தான் எனது கடைசி படம் : கமல்ஹாசன்\nரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் பொங்கலுக்கு வெளியீடு\nசென்னை நூலகம் - நூல்கள்\nசட்டாம்பட்டியின் முகப்பில் உள்ள முருகன் கோவில், ஊருக்கு வருகிறவர்களும், போகிறவர்களும் இந்தக் கோவிலைப் பார்க்காமல் போக முடிய���து. அவ்வளவு கம்பீரமான கோவில். கோபுரக் கோவிலாக இல்லையென்றாலும், அழகு, கம்பீரம், வீரம், நளினம் கொண்ட கலவையில் தோய்ந்தெடுத்தது போன்ற முருகன்சிலை. கையில் தண்டத்தோடு தனித்திருக்கும் முருகன், தனிச்சிலை. அருணகிரிநாதரின் பாடல்பெற்ற தலமாகக் கூறப்படுவதுண்டு. இந்தக் கோவிலுக்கு எல்லோரும் வருவார்கள் என்றாலும், இதன் பராமரிப்பு சட்டாம்பட்டி சைவப் பிள்ளைகளின் பொறுப்பில்தான் உள்ளது. சில மாதங்களாக கோவிலை ஊரே எடுத்துக் கொள்ள வேண்டும் - என்று பேச்சு. அப்போதானே கோயில் நிலத்த ஊர்ப் பெரிய மனிதர்களும் அமுக்கலாம். பெரிய மனிதர்கள் சூட்சகமாகச் சொன்னதை, சின்ன மனிதர்கள் இப்போது ஊரெங்கும் பிரச்சாரம் செய்து வந்தார்கள்.\nரஞ்சிதம் கோவிலுக்குள் மயில் சிலைக்கு அப்பால் உள்ள கல் தூணில் சாய்ந்தபடியே அந்த ஆண்டிச் சிலையையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் அருகே ஒரு தட்டு. அதே பீடித்தட்டு. ஆனால் இப்போது பீடிகளோ, இலைகளோ இல்லை. முல்லைப்பூ மாலை, சுருள் சுருளாய்ப் பாம்புபோல் மடித்து வைக்கப்பட்டிருந்தது. கதம்பம் கண்ணுக்கினிய தோற்றத்துடன் முல்லையைத் தொட்டுக் கொண்டிருந்தது. சிவப்பு, வெள்ளை ரோஜாக்கள் தனித்தனியாகத் தட்டிலேயே அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. தட்டின் எஞ்சிய பகுதியில், மருவு மருக்கொழுந்து, எலுமிச்சம் பழங்கள். இன்னொரு சின்னத் தட்டில் ஜரிகைக் காகிதக் கற்பூரத் துண்டுகள், ஊதுபத்திகள். இப்போதைக்கு அந்தப் பூ விற்பனைக்கு அவள் ஒருத்திதான் ஏகபோக முதலாளி. தொழிலாளிகளாய்ப் போராட்டம் துவங்கி, முதலாளியாய் முடிந்து போனவள். திருமலை அவளைப் பார்த்து திடுக்கிட்டுக் கேட்டான்.\n“என்ன ரஞ்சிதம் இப்டி பண்ணிட்டே பரவாயில்ல. பீடியைவிட பூவைத் தொடுறது நல்லதுதான். ஆனாலும் இப்படித் தனி ஆளாய் போனபிறகும், எப்பவும் குளிச்சது மாதிரியே, ஒன்னால எப்படித்தான் இருக்க முடியுமோ. ஒன்னை மாதிரி ‘சுத்தம்’ எவளாலயும் முடியாது ரஞ்சிதம்”\n“நான் சுத்தமாய் இருக்கதுதான் ஒங்களுக்குப் பெரிசா தெரியது. பீடி ஏசெண்ட் பால்பாண்டி அசுத்தமாய் பேசினது, ஒரு விஷயமாகப் படல... என்ன...”\n“கேள்விப்பட்டேன் ரஞ்சிதம். அந்தப் பய ஒன்னை ரொம்ப அவமானமாப் பேசிட்டானாமே. அலங்காரிய வச்சிக்கிட்டு இருக்கவன்... அந்தப் பன்னாடைப் பயல்கிட்டே கெட்ட வார்த்தைய தவிர வேற எதையும் எத���ர்பார்க்க முடியாது. சரி... விட்டுத் தள்ளு, கழுதய...”\n“கழுதய விட்டுத் தள்ளிடலாம். ஆனால் ஒரு வயசுக்கு வந்த பெண்ண, அதுவும் ஊருல மைனாரிட்டி சாதில இருக்கிற என்னை வாடி போடின்னும் தாசின்னும் பேசுவதை எப்டி விட முடியும்...”\n“ஓங்க தங்கை கோலவடிவ சும்மா கதாநாயகின்னு சொன்னதுக்கே என்ன குதி குதிச்சீங்க. ஆனால் என்னை அவன் அவமானமாய் பேசுவதை சாதாரணமாய் எடுத்துக்கிட்டிங்க. என்ன பிரண்டு நீங்க...\n“சரிம்மா, தப்புதான்... என்ன நடந்ததுன்னு சொல்லு...\n“சொல்லுதேன்... ஓங்க கிட்டே சொல்லி, எதுவும் ஆகப் போறதுல்லே. யார்கிட்டயாவது ஒருத்தர் கிட்டே சொல்லாட்டா என் தலையே வெடிச்சுடும் போலிருக்கு. அதனால சொல்லுதேன். அப்ப ஒங்களுக்கும் துளசிங்கத்துக்கும் ஏற்பட்ட சண்டையில நீங்க என்னை ரயில்வே கேட்டுல வச்சு சினிமாவுக்குக் கூப்புட்டதை காரணமா வச்சு, அதை சொல்லப் போறதாய் மிரட்டி, என்னையறியாமலே எப்டி விவகாரத்தை தீர்த்து வச்சேனோ அப்படி நீங்களும் ஒங்கள அறியாமல்...”\n“பார்த்தீங்களா நான் பேசுறதை நீங்க காது கொடுத்து கேட்கிறதையே எனக்கு உபகாரம் செய்ததாய் நினைக்கீங்க.”\n“தப்புத்தாம்மா... தப்புத்தான். தோப்புக்கரணம் வேணுமுன்னாலும் போடுறேன்.”\n“நான் பீடி ஏசெண்டுகிட்ட எங்களோட குறையச் சொன்னேன். உடனே அவரு நான், என் சாதிப் புத்தியக் காட்டிட்டதா சொன்னாரு. நான் அவரு, அவரோட வர்க்க புத்திய...”\n“அது ஒங்களுக்கும் புரியாது... ஆனாலும் சொல்லுதேன். அவரு தன்னை முதலாளியா அனுமானிச்சு, அதுக்குரிய முதலாளியத்துவ புத்தியக் காட்டுறார்னு சொல்லுறதுக்காவ சாதிப் புத்தின்னு அவரு சொன்னதும், நீங்கதான் காட்டுறீங்கன்னு சொன்னேன். அந்த ஆசாமி, ரொம்பக் கெட்டிக்காரன். உடனே அவன் ஒங்க சாதி முழுசயுமே குற்றம் சொல்லுறதாய் விஷயத்தை திரிச்சி விஷமாக்கிட்டான். சக தோழிகளுக்கு சாதிவெறிய வேற ஊட்டிட்டாரு. அவள்களும், ரஞ்சிதம் நீ எது வேணுமுன்னாலும் பேசியிருக்கலாம். ஆனால் எங்க சாதிய மட்டமாப் பேசியிருக்கப்படாதுன்னு என்னையே திட்டிட்டு, என்னை தனியா நிற்க வச்சுட்டு உள்ளே போயிட்டாளுவ. பீடி ஏசெண்டு இன்னுந் திட்டினான்... செருக்கியாம்... தேவடியாளாம்... ஊருல நான் இருக்க முடியாதுன்னு சொன்னான். என்னால தட்டத்தான் மாத்த முடிஞ்சுதே தவிர அநியாயத்த மாத்த முடியல...”\n“இதை கேட்டதுக்கே என் ரத்தம் இப���படிக் கொதிக்குது. ஆனால் நீ எப்படி இப்டி சிரிச்சுக்கிட்டே பேச முடியுது.”\n“அப்படிக் கேளுங்க... இதைவிட மோசமான அர்த்தத்துல பேசப்பபட்ட நாகரிகமான வார்த்தைகள கேட்டுப் பழக்கமுன்னு அர்த்தம். ஒங்களுக்கே தெரியும் நாங்க சைவப் பிள்ள மாருங்க...”\n“அதனாலதான் என் தமிழ் ஓங்க தமிழைவிட வித்தியாசமா இருக்குதுல்லா...\n“தமிழ் ஒன்னுதான்... கொச்சையா பேசுறோம். அந்தக் கொச்சையுல ஒங்கது முழுப் பச்சை... எங்கது பாதிப்பச்சை... அதை விடுங்க... எங்காட்கள் டவுனுக்குப் போயிட்டாங்க. பிளஸ்டு படிச்ச என்னை, மெட்ராஸ்ல வேலை பார்க்கிற அண்ணன் கூப்பிட்டான். காலேஜ்ல படிக்க வைக்கப் போறார்னு போனேன். சமையல்காரியாய் வேலை கொடுத்தார். அண்ணி சாடை மாடையாய் திட்டி, நேரடியாதிட்டி, எதிர்வீட்டு கிறுக்கன் ஒருத்தனோட காரணமில்லாம சம்பந்தப்படுத்தி, கடைசில நானே இங்கே வரும்படியாய் செய்துட்டாள். அண்ணா ஒப்புக்கு பணம் அனுப்புறார். உப்புக்காவது உதவுது...”\n“நீயே மெட்ராஸ்ல வேலை தேடி இருக்கலாமே...”\n“பார்வேட் கம்யூனிட்டின்னு பிறந்துட்ட கிராமத்துப் பெண்ணு எனக்கு சலுகை கிடையாதே. பொதுவா மேல் சாதியில் இருக்கிற பிராமணர்கள் வேலை கிடைக்காமல் திண்டாடுறதாய் கதை வருது. நாவல் வருது. டிவியில் நாடகம் வருது. அவங்கள மாதிரியே நாங்களும் ஒரு காலத்துல ஆச்சாரமாய் இருந்தவங்க. இப்போ மேல்சாதி முத்திரையோட மோசமா கஷ்டப்படுறோம். பிராமணர்களுக்காவது நாடு முழுதும் சொல்லிக்க அவங்க சாதி எல்லா மொழிலயும் மாகாணத்துலயும் இருக்குது. எங்க சாதி அப்படி இல்ல... இந்த பிரச்சினையை எடுத்துச் சொல்லவும் நாதியில்ல...”\n“கடைசில ஒனக்கும் சாதிப் பத்து இருக்கத்தான் செய்யுது...”\n“எதால பாதிக்கப்படுறோமோ. அதுமேல ஒரு சிந்தன வரது இயற்கை. சாதியால பாதிக்கப்படும் போது நான் சாதிக்காரியாய் ஆயிடுறேன். பீடித் தொழிலாளிப் பெண்ணாய் பாதிக்கப்படும்போது, ஒரு தொழிலாளி பெண்ணாய் இல்ல, ஒரு தொழிலாளியாய் மாறிடுறேன். சாதிக்கட்டை விட்டு, சாதியற்ற மனித சாதி கட்டுக்குள்ளே போகிறதுக்கு முயற்சி செய்யுறேன். இதனால்தான் பீடி ஏசெண்ட திட்டுனதுக்கு சம்மதிச்ச தோழிகள் மேல கோபம் வரலை. குட்டாம்பட்டில ‘கண்ணாடிக்காரர்’ பீடி சுத்தும் பெண்களுக்கு சங்கம் வச்சுருக்கது மாதிரி நானும் வைக்கத்தான் போறேன்.”\n“என் ஊர்ல. உருப்படாத பயல்�� எல்லாம் உதவாக்கரை சினிமாப் பயல்களுக்கு சங்கம் வைக்கும்போது, நான் ஏன் வைக்கப்படாது.”\n“அப்படின்னா நீ பழையபடியும் அங்கே போய் பீடி சுத்தணும்...”\n“நான் தயார். ஆனால் இப்போதைக்கு சாதி மயக்கத்துல இருக்கும் தோழிகள் அந்த மயக்கம் கலைஞ்சதும். அவங்க என்னை கூப்பிட வேண்டியதில்ல. நானே போய்ச் சேருவேன்.”\n“ஒன் கஷ்டத்தை கேட்கிறதுக்கு மனசுக்கு கஷ்டமாய் இருக்கு. நான் உயிரோட இருக்கது வரைக்கும் நீ சிரமப்படக்கூடாது. இந்தா நூறு ரூபாய். ஒன்மேல தான் சதா எனக்கு நெனப்பு ரஞ்சிதம். நீ இல்லாமல் என்னால வாழ முடியாது ரஞ்சி. அட கடவுளே... எப்ப பார்த்தாலும் ஒன் முகந்தான் கண்ணு முன்னால நிக்குது. இந்த ரூபாய் என் அன்பு காணிக்கை. நான் இருக்கிற வரைக்கும் நீ கவலைப்படக்கூடாது... கஷ்டப்படக்கூடாது...”\n“அதாவது நீங்க என்னை ‘வைப்பாட்டியாய்’ வச்சுக்குவீங்க... காலமெல்லாம்...”\n“என்ன ரஞ்சிதம்... நான் ஒன்னை அப்படி நினைச்சுப் பார்க்கவே முடியாது. ஏதோ ஒரு அன்பு... காதலுன்னு வச்சுக்கயேன்... நீ என் ஆயுசுவரைக்கும் துணையாய் இருக்கணுமுன்னு ஏதோ ஒரு ஆசை.”\n“மொதல்ல, ஏதோ என்கிற வார்த்தைய எடுங்க. நான் ஆயுள் வரைக்கும் ஒங்களுக்கு துணையாய் இருக்கத் தயார். நீங்க ரயில்வே கேட்ல கேட்டதை அதனாலதான் பெரிசா எடுத்துக்கலே. ஒங்களை நானும் விரும்புறேன்... நேசிக்கிறேன்...”\n“முதல்ல என் தோளில இருக்கிற கைய எடுங்க. அதுக்கு முன்னால நான் சொல்றதைச் செய்யுங்க. இதோ இருக்கு மஞ்சள்துண்டு. இதோ இருக்கு மந்திரிக்கிறதுக்காக நான் விற்கிற கயிறு. இந்த கயித்துல. மஞ்சள் துண்டைக் கட்டி, இந்த முருகன் சாட்சியாய் என் கழுத்துல கட்டுங்க. உடனே என்னை ஒங்க வீட்டுக்கு கூட்டிப் போங்க. ஒங்க அப்பாகிட்ட ஒங்களால பேச முடியாட்டாலும் நானே பேசிக்கிறேன்.”\n“என்னை எப்படி யோசித்து விரும்பலியோ. அப்படி யோசிக்காம தாலியக் கட்டுங்க... காதலிக்கதுக்கு யோசிக்கப்படாது. கல்யாணத்துக்கு மட்டும் யோசிக்கணுமா. ஒங்கள மாதிரிதான் நம்ம நாட்ல, பல காதலர்கள் காதலிகள். காதல் என்பது வாழ்க்கைக்காக போடப்பட்ட வழி. இந்த பிரதான வழியில் குறுக்கு வழிகள், தற்கொலை வழிகள், கொலை வழிகள்னு பல கிளை வழிகள் இருக்கு. இவற்றை விட்டுட்டு பிரதான வழியில் போனால் தான் வாழ்க்கையைச் சுவைக்க முடியும். இல்லன்னா சுமக்கணும். எல்லாப் பெண்களும், தங்களோட க���தல் வெளிப்பாட்டைக் காட்டுறதுக்கு முன்னால, இப்போ நான் ஒங்ககிட்ட கேட்கிற கேள்வியை கேட்டிருந்தால் ஒன்னு காதலே வந்திருக்காது. இல்லன்னா தோல்வி என்பதே வந்திருக்காது. இந்த பிரதான வழியில் தெரிகிற வாழ்க்கை வீட்டைப் பார்த்தால், கிளை வழிகளில் இருக்கிற கிணறோ, குளமோ, குட்டையோ, கத்தியோ, கம்போ தெரியாது. தெரிய வேண்டிய அவசியமும் இல்லை. நான் இல்லாமல் ஓங்களால் வாழ முடியாதுன்னா, இதோ என் கழுத்து. நான் கழுத்துக்கு முதலிடம் கொடுக்கிறவள். கன்னத்துக்கு இரண்டாவது இடம்... என்ன சம்மதமா... எனக்குச் சம்மதம்...”\nதிருமலை தடுமாறிப் போனான். அந்த ஆடிக்காற்றிலும் அவன் உடம்பு வியர்த்தது. அவனால் நேருக்கு நேராய்ப் பார்க்க முடியவில்லை. எதையுமே விஞ்ஞான பூர்வமாய் சிந்திக்கும்போது அது தன்னையே தனக்கு அடையாளம் காட்டிவிடுகிறது. அந்த அடையாளம் சில சமயம் பிடிப்பதில்லை. பிடிபடுவதும் இல்லை.\nதிருமலை ஏதோ தப்பு செய்துவிட்டவன் போல், ரஞ்சிதத்திடம் சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறினான். தோளில் கிடந்த துண்டை எடுத்து முகத்தையும், பிடறியையும் துடைத்தபடி நடந்தான். காலில்பட்ட ஒரு டப்பாவை தூக்கியெறிந்தான். கண்ணில் பட்ட ஒரு நாயை கல்லால் அடித்தான். எதிரே குசலம் விசாரிக்க வந்தவர்களைக் குற்றவாளிகள் போல் பார்த்தபடி நடந்தான். இந்தத் துளசிங்கம் எப்டி குதிக்கான். அவனை மாதிரி நாமும் குதிக்கணுமுன்னால், ஒரு கடை போடணுமுன்னும், அதுக்காக முருகன், அப்பா மனசுக்குள்ளே போகணுமுன்னும் முருகன் கிட்டே போனால், அந்த சண்டாளப் பயல் அவனை மாதிரியே என்னை ஆக்கிட்டான்.\nதிருமலை, குரோதங் குரோதமாய் பார்த்து, கோபங் கோபமாய் நடந்து, துளசிங்கம் கடை முன்னால் வந்து நின்றான், ஆங்காரமாக, ஆவேசமாக. அங்கே நின்ற ஒரு சிறுவன் காதில் எதையோ சொன்னான். அந்தச் சிறுவன் அந்தக் கடைக்குப் போய், மீண்டும் திரும்பி வந்து திருமலையிடம் ஒப்பித்தான்.\n“ஒமக்கு சிமெண்டு கொடுக்க மாட்டாராம். துளசிங்கம் அண்ணாச்சியே சொல்லிட்டார். கடைன்னா எல்லாருக்கும் பொதுதான... ஒமக்கு மட்டும் எப்டி இல்லன்னு சொல்லலாம் மச்சான்... ஒமக்கு மட்டும் எப்டி இல்லன்னு சொல்லலாம் மச்சான்...\nதிருமலை அந்தச் சிறுவனைப் பிடித்து தள்ளியபடியே தலையாட்டினான். பிறகு, துளசிங்கம் கடையை நோக்கி, அழுத்தம் திருத்தமாக நடந்தான்.\nசு. சமுத்திரத்தின் படைப்புகள் அட்டவணை\nசென்னை நூலகம் - நூல்கள்\nமருதியின் காதல் - 8\nசத்திய சோதனை - 3 - 12\nமாறி மாறிப் பின்னும் - 7\nஜகம் புகழும் ஜகத்குரு - 2\nகூட்டுக் குஞ்சுகள் - 13\nஅலைவாய்க் கரையில் - 4\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண���ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nInfo Media DVDs - இன்ஃபோ மீடியா டிவிடிக்கள்\nAdobeAfterEffect CC- அடோப் ஆஃப்டர்எஃபெக்ட்சிசி\nAutoCAD 2D - ஆட்டோகேட் 2டி\nAutoCAD 3D - ஆட்டோகேட் 3டி\nCatia Version 5 - கேட்டியா வெர்ஷன் 5\nComputer Basics Combo - கம்ப்யூட்டர் பேசிக்ஸ்\nCorel Draw X8 - கோரல் டிரா எக்ஸ் 8\nMicrosoft .Net - மைக்ரோசாஃப்ட் .நெட்\nElectrical CAD - எலக்ட்ரிகல் கேட்\nJava Game Development - ஜாவா கேம் டெவலப்மெண்ட்\nLearn Computer - கம்ப்யூட்டர் கற்போம்\nMaya Advanced - மாயா அட்வான்ஸ்டு\nNX CAD - என்.எக்ஸ். கேட்\nAdobe Photoshop - அடோப் போட்டோஷாப்\nPhotoshop Effect - போட்டோஷாப் எஃபெக்ட்\nPHP & MySQL - பி.எச்.பி. & மை எஸ்.க்யூ.எல்.\nAdobe Premiere CC - அடோப் பிரிமியர் சிசி\nPrimavera P6 - பிரைமாவீரா பி6\nRevit Architecture - ரெவிட் ஆர்க்கிடெக்சர்\nRevit MEP - ரெவிட் எம்.இ.பி.\nStaad.Pro V8i - ஸ்டாட்புரோ வி8ஐ\nWeb Design - வெப் டிசைன்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - ���ிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\n© 2018 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2018/mar/09/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-2876851.html", "date_download": "2018-12-10T05:13:30Z", "digest": "sha1:CJP456S5OADJFLSB3WAKEHA36RADZ6LN", "length": 14477, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் திருவுடையம்மன்!- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் வெள்ளிமணி\nபக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் திருவுடையம்மன்\nBy - வீ. மோகனாமாறன் | Published on : 09th March 2018 12:00 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதினமும் மேய்ச்சலுக்குச் செல்லும் மாடுகளில் ஒரே ஒரு பசு மட்டும் சரியாகவே பால் கறப்பதில்லை. எதனால் இவ்வாறு நடக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க தீர்மானித்துச் சென்றபோது, அடர்ந்த காட்டில் முள்புதர்களுக்கு நடுவில் ஓர் இடத்தில் பசு தானாகவே பால் சொரிவதைக் கண்டனர். அப்போது, புதருக்குள் இருந்த நாகம் ஒன்று அந்த பசுவின் பாலை அருந்துவதையும் கண்டு அதிர்ந்தனர். பசு அங்கிருந்து சென்ற பின்னர், புதருக்குள் சென்று பார்த்தபோது அவர்களுக்கு அதிசயமாக இருந்தது. அங்கே, அவர்கள் கண்டது சிவலிங்க வடிவிலான புற்று\nபொன்னேரி ஊராட்சியில் உள்ள மேலூரில் அருள்மிகு திருவுடையம்மன் உடனுறை திருமணங்கீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இறைவன் புற்று வடிவிலானவர். கவசம் சாத்தப்பெற்று காட்சியளிக்கிறார். புற்று இருந்த இடத்தில் நல்ல மணம் வீசியதால் இறைவனுக்கு \"திருமணங்கீஸ்வரர்' என்ற திருப்பெயர் ஏற்பட்டது. இந்த மேலூர் சிவாலயத்தை மூன்றாம் குலோத்துங்க சோழன் மற்றும் சுந்தர பாண்டியனும் கட்டியதாக வரலாறு\nதிருக்கோயிலில் நுழைந்தவுடன் திருவுடையம்மன் சந்நிதியை நாம் காணலாம். இச்சந்நிதிக்கு எதிரே 16 கால் மண்டபம் உள்ளது. இது மன்னர்கள் காலத்தில் சுங்கவரி வசூலிக்கும் இடமாகும். இந்த மண்டபத்திற்கும் ஒரு வரலாறு சொல்லப்படுகிறது.\nஒருமுறை, வியாபாரி ஒருவர் மாட்டுவண்டியில் மிளகு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு இவ்விடத்திற்கு வந்தார். மிளகுக்கு வரி கட்டவேண்டும் என்பதால் மூட்டையில் பயறு இருப்பதாக பொய் சொன்னார்.\nஅங்கிருந்த அதிகாரி அம்மனின் தீவிர பக்தர். அதிகாரி மூட்டையை சோதனையிட்டார். மூட்டைகளில் இருந்த மிளகுகள் பயறுகளாக மாறிவிட்டன. வியாபாரி கதறி அழுதார். தாம் செய்த தவறுக்காக மனம் வருந்தி பிராயச்சித்தம் செய்ய வேண்டி, இவ்வாலயத்துக்கு 16 கால் மண்டபத்தைக் கட்டிக் கொடுத்தார்.\nதிருச்சுற்றில் விநாயகர், தென்முகக் கடவுள், நாகர், விசாலாட்சி சமேத விஸ்வநாதர், துர்க்கை, வள்ளி தெய்வானை உடன் சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், பைரவர் என அமைந்துள்ளனர். வடக்கு கோஷ்ட மாடத்தில் பிரம்ம தேவர் தாடியுடன் காணப்படுகிறார். அவர், இங்கு \"யோக பிரம்மா' எனப்படுகிறார்.\nஇந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கிவரும் இவ்வாலயத்தின் அம்பிகையான திருவுடையம்மன், தெற்கு நோக்கிய சந்நிதியில் எழுந்தருளி அருள்பாலிக்கிறாள். அன்னை நான்கு கரங்களுடன் புன்னகை தவழும் திருமுகத்துடன் காட்சியளிக்கிறாள். அம்பிகை எவ்வாறு உருவானாள் என்பதற்கும் வரலாறு உண்டு.\nபாண்டிய மன்னன், சிற்பியிடம் அம்பிகையின் சிற்பத்தை வடிக்கச் சொல்கிறார். அதன்படி, சிற்பி மலையில் கல்லைத் தேடி தேர்ந்தெடுக்கிறான்.\nமலையிலிருந்து கல்லை நகர்த்தி வரும்போது சற்று இடறி மேலிருந்து கீழே விழுந்த கல் மூன்று பகுதிகளாக உடைந்து விடுகிறது. சிற்பி என்ன செய்வது என்று புரியாமல் ந���ுங்கிப் போக, பராசக்தி, அம் மூன்று கல்லிலும் தன் ரூபமாக \" இச்சா சக்தி, ஞானசக்தி, கிரியா சக்தி' என்று மூன்று அம்மன்களை உருவாக்குமாறு அசரீரியாக சொல்கிறார். அதன்படி, மூன்று அம்மன்கள் உருவாக்கப்பட்டனர். அவர்கள் மூன்று கோயில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டனர்.\nஇம் மூவரில் இச்சா சக்தியாக உருவாக்கப்பட்டரே திருவுடையம்மன் அடுத்ததாக, ஞானசக்தியான வடிவுடையம்மன். மூன்றாவதாக கிரியா சக்தியான கொடியிடையம்மன் அடுத்ததாக, ஞானசக்தியான வடிவுடையம்மன். மூன்றாவதாக கிரியா சக்தியான கொடியிடையம்மன் திருவுடையம்மனை குங்குமத்தால் அர்ச்சித்தும்,ஆடை அலங்காரம் செய்தும் மஞ்சள் காப்பிட்டும் வழிபடுவதால் நாம் வேண்டும் நற்காரியங்கள் அனைத்தும் உடனே கைகூடும். நமது விருப்பங்களும் நிறைவேறும்.\nஇவ்வாலயத்தில் வார, மாத வழிபாடுகளுடன் ஆடிப்பூரம், பங்குனி உத்திரம், சிவராத்திரி, திருக்கார்த்திகை போன்ற விழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன.\nவெள்ளிக்கிழமையும் பௌர்ணமியும் சேர்ந்து வரும் தினத்தில் மேலூர் திருவுடையம்மனை காலையிலும்; திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் திருக்கோயிலில் சந்நிதி கொண்டுள்ள வடிவுடையம்மனை மதியவேளையிலும்; வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் ஆலயத்தில் சந்நிதி கொண்டுள்ள கொடியிடையம்மனை மாலை வேளையிலும் தரிசிக்க வேண்டும் என்பது வழிமுறையாகும். இந்த முப்பெரும் தேவியரையும் ஒருசேர தரிசிப்பதால் நம் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என்கின்றனர் பக்தர்கள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nமுதல்வர் தலைமையில் அமைதி ஊர்வலம்\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-simbu-str-01-12-17-0239762.htm", "date_download": "2018-12-10T04:39:51Z", "digest": "sha1:5HQS77K7C5RYPYPUYFGU2CP63OOZYR6W", "length": 7586, "nlines": 109, "source_domain": "www.tamilstar.com", "title": "சிம்புவால் வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிறேன்: தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் - Simbustrsimbu - சிம்பு | Tamilstar.com |", "raw_content": "\nசிம்புவால் வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிறேன்: தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்\nசிம்பு நடிப்பில் கடைசியாக ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற திரைப்படம் வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்த இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்திருந்தார். இப்படம் வெளியாகி பெரும் தோல்வியடைந்தது. இதனால், சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் மைக்கேல் ராயப்பன் புகார் அளித்திருக்கிறார்.\nஇந்நிலையில் சிம்பு குறித்து தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:\nஅன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தின் ஸ்கிரிப்ட்டை முழுவதுமாக கேட்டு நடிக்க ஒப்புக்கொண்டார் சிம்பு. பின்னர், முறையாக படப்பிடிப்புக்கு வரவில்லை. சரியான முறையில் தேதிகள் வழங்கவில்லை. படத்தின் கதைப்படி படத்தையும் எடுக்க விடவில்லை. பாதி படம் நடித்தபோது இரண்டு பாகமாக படத்தை தயாரியுங்கள். எது வந்தாலும் நான் பொறுப்பு என்றதுடன், 2ம் பாகத்தை சம்பளம் வாங்காமல் நடித்து தருகிறேன் என்றார்.\nசிம்புவுக்கு கேட்ட சம்பளம் தரப்பட்டது. ஆனால் படம் வெளியாகி தோல்வி அடைந்தது. இதனால் எனக்கு ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டது. படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் நஷ்டத்தை ஈடு தரச் சொல்லி கேட்கிறார்கள். அவர்களுக்கு நஷ்ட ஈடு தர சிம்புதான் பொறுப்பு ஏற்க வேண்டும். சிம்புவால், வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிறேன்.\nஇது குறித்து விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சங்கத்தில் அளித்த புகாரில் கூறி உள்ளேன். நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள். ஒரு மாதம் ஆகியும் இதற்கு தீர்வு ஏற்படவில்லை. சிம்புவிடம் நஷ்ட ஈடு பெற்றுத்தரவேண்டும்.\nஇவ்வாறு மைக்கேல் ராயப்பன் கூறினார்.\n• அஜித்தின் சம்மதத்தை எதிர்பார்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• புதிய படத்தில் முதல்வராக நடிக்கும் ரஜினிகாந்த்\n• தயாரிப்பாளர் சங்கத்தில் உள்குத்து அரசியல் - விஷ்ணு விஷால்\n• தளபதி 63 - அமெரிக்காவில் படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்யும் படக்குழு\n• பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா - ரஜினிகாந்த், விஜய்சேதுபதி பங்கேற்பு\n• என்ஜிகே படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• விஸ்வாசம்-பேட்ட மோதல் உறுதி தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ள அதிர்ச்சி முடிவு\n• 2018 ஆம் ஆண்டு டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் நடிகர் விஜய்\n• இத்தனை கோடி சம்பளம் கேட்டாரா நயன்தாரா அதிர்ச்சியான முன்னணி தயாரிப்பு நிறுவனம்\n• கிறிஸ்துமஸ் பண்டிகையில் 4 படங்கள் மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/11/blog-post_729.html", "date_download": "2018-12-10T04:41:59Z", "digest": "sha1:PETJ4NHVYFFALM55S2BTJLJZFLGRL6EP", "length": 11781, "nlines": 59, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "மகிந்த ராஜபக்ச பதவி விலகாமல் விடாப்பிடியாக இருப்பதற்கு இதுதான் காரணம் இது தானாம்! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nமகிந்த ராஜபக்ச பதவி விலகாமல் விடாப்பிடியாக இருப்பதற்கு இதுதான் காரணம் இது தானாம்\nஇரண்டு நம்பிக்கையில்லாத் தீர்மானங்களில் தோல்வியடைந்தும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் கோரிக்கை விடுத்தும், மகிந்த ராஜபக்ச தொடர்ந்தும் பிரதமர் பதவியை ராஜினாமா செய்யாது இருந்து வருவதற்கான காரணம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தரப்புத் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.\nஷிரந்தி ராஜபக்ச கைதுசெய்யப்படுவதை தடுக்கவே மகிந்த ராஜபக்ச பலவந்தமாக பிரதமர் பதவியில் இருந்து வருவதாக அந்த கட்சியின் தகவல்கள் கூறுகின்றன.\nஷிரந்தி ராஜபக்ச கைதுசெய்யப்படுவதை தடுக்கும் நோக்கிலேயே ஜனாதிபதியின் அழைப்பு கிடைத்ததும் மகிந்த ராஜபக்ச தரப்பினர் உடனடியாக அரசாங்கத்தை அமைத்தாகவும் இல்லாவிட்டால், மகிந்த ராஜபக்ச நிச்சயமாக அரசியலமைப்பு விரோத சதித்திட்டத்தில் பங்காளியாக இருந்திருக்க மாட்டார் பொதுஜன பெரமுனவின் தகவல்கள் கூறுகின்றன.\nகொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் வசீம் தாஜூடீன் கொலை வழக்கில், கொலையுடன் சம்பந்தப்பட்ட டிப்பெண்டர் வாகனம் ஷிரந்தி ராஜபக்சவின் பொறுப்பில் இருந்தது. இந்த டிப்பெண்டர் வாகனம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு, மேலதிக விசாரணைகளையும் குற்றப் புலனாய்வு திணைக்களம் மேற்கொண்டு வருகிறது.\nதாஜூடீன் கொலை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. தாஜூடீன் கொலை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவரது வாகனத்தை பின்தொடர்ந்தும் சென்ற வாகனம் மற்றும் நபர் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறிய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், பாதுகாப்பு கெமரா காணொளிகள் ஊடாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.\nமேலும் அந்த வாகனம் மற்றும் அதில் பயணித்த நபர் சம்பந்தமாக செய்மதி புகைப்படம் மூலம் தகவலை அறிய நாசா நிறுவனத்துடன் கலந்துரையாடியுள்ளதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nஇதனையடுத்து கொலை குற்றம் சுமத்தப்படக் கூடிய சந்தேக நபர்கள் இருந்தால், அவர்களை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கூறிய நீதவான், இந்த வழக்கு கொலை வழக்கு எனவும் தெரிவித்துள்ளார்.\nஇனி கத்தாரில் FREE VISA என்ற ஒன்று இல்லை யாரும் நம்பி ஏமாற வேண்டாம் - எச்சரிக்கைப் பதிவு\nநாட்டில் இருந்து கத்தார் வரும் போது எந்த Sponsor க்கு வருகின்றீர்களோ அதே Sponsor இடம் உங்கள் ஒப்பந்த காலம் முடிந்த பின்னரே வேறு இடங்களை...\nதலைவணங்காத கத்தார்’ - தடைகளுக்கு மத்தியில் நிமிர்ந்து நிற்கும் நாடு: எப்படி சாத்தியமானது\nசக்திவாய்ந்த அண்டை நாடுகளின் பொருளாதார முற்றுகை மற்றும் அவற்றின் வான்வெளியை பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடைகளுக்கு பிறகும், கத்தார் பலவ...\n35 வருட பணியாளருக்கு கண்ணியமாக பிரியாவிடை & பண அன்பளிப்பு வழங்கிய சவூதி குடும்பம் - நெகிழ்ச்சி சம்பவம்\nசவுதி அரேபியா, ஹாயில் பகுதியில் கடநத 35 வருடங்களாக வேலை செய்த இந்திய நாட்டவரை கண்ணியமாக பிரியாவிடை கொடுத்து அனுப்பிய சம்பவம் ஒன்று சவ...\nசவுதியில் நடைபெற்ற GCC கூட்டத்தில் கத்தார் அதிபர் கலந்து கொள்ளவில்லை\nஇன்று டிசம்பர் 9 ஆம் திகதி றியாதில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வளைகுடா ஒத்துழைப்பு (GCC) சபையின் உச்சிமாநாட்டில் பங்கேற்க கட்டார் அமீர் ...\nமிகச் சிறிய நாடான கத்தார் பிரம்மாண்டமாக வளர்ந்தது எப்படி\nகத்தார் ஏன் சிறப்பு வாய்ந்தது பிபிசி உலக சேவைக்காக ஆராய்கிறர் ஜேம்ஸ் ஃப்ளெட்சர். இதில், கத்தாரைப் பற்றிய பல ஆய்வுகளை நடத்திய நிபுணர...\nCIMA பரீட்சை எழுத கத்தாரிலிருந்து இலங்கை சென்ற சகோதரர் காலமானார்\nஇலங்கை - அக்குரனையை சேர்ந்தவரும் Akurana Community- Qatar (ACQ)இன் அங்கத்தவருமான சகோதரர் முஹம்மத் சஹல் நிஸாயிர் (22 வயது) அவர்கள் தனது...\nUAE கடலில் மிதக்கும் சூப்பர் மார்க்கெட் திறந்து வைத்தது கேரிபோர் (Carrefour) குழுமம்\nதுபையில் 3 இடங்களில் கடலில் மிதக்கும் சூப்பர் மார்க்கெட் திறந்த கேரிபோர் (Carrefour) குழுமம் படகு பயணிகள், சொகுசுப் படகுகள், நீர் வி...\nதொழில்வாய்ப்புத்துறையில் சவால்கள்: இலங்கை – கட்டார் கலந்துரையாடல்\nகட்டார் வர்த்தக சபை மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பொன்று டோஹாவில் நடைபெற்றுள்ளது. இருநா...\nஒபெக் கூட்டமைப்பிலிருந்து 2019 ஜனவரி முதல் வெளியேறுகின்றோம் - கத்தார் அதிரடி அறிவிப்பு\n2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு (ஒபெக்) OPEC - Organization of the Petroleum Exporting Cou...\nஉம்ரா யாத்திரிகர்களை கருத்திற் கொண்டு மக்காவில் மேலும் ஒரு புதிய விமான நிலையம்\nபுனித மக்காவின் தேவைகளை கருத்திற்கொண்டு குன்புதா (Qunfudah) எனும் பகுதியில் புதிய விமான நிலையம் ஒன்று கட்டப்பட அடிக்கல் நாட்டப்பட்டது. இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/kaspian-led-pendant/", "date_download": "2018-12-10T05:00:49Z", "digest": "sha1:6IPGV5ZBD4TYO6GV2K2KLG65WFNF533A", "length": 16107, "nlines": 120, "source_domain": "ta.orphek.com", "title": "காஸ்பியன் எல்.ஈ.டபிள்யூ லென்ஸ் • ஆர்பெக் அக்ரிமாரியம் LED லைட்டிங்", "raw_content": "\nஆர்பெக் மீன் எல்.ஈ விளக்கு\nLED Vs மெட்டல் ஹாலைட்\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nOrphek Kaspian ஒரு தொழில்முறை உயர் இறுதியில் வண்ண பல சில்லு LED ஒளி பதக்கத்தில் உள்ளது\n45, 60, XXX மற்றும் XXII டிகிரி லென்ஸ்கள் கிடைக்கின்றன, அக்சரி அளவு XXX \"XXX\" / XXX XXNUMcm\nஆர்பெக் கஸ்பியன் 18K எஸ்பி LED - மிகவும் சரியான வெள்ளை LED.\nபுரட்சிகர, சக்திவாய்ந்த, திறமையான, பல்துறை, நீடித்த ஆர்பெர்க் ஆர் & டி குழு ஒரு புரட்சிகர உமிழ்ப்பாட்டை உருவாக்கியது\nOrphek புதிய 120 வாட் 18K எக்ஸ்பி வெள்ளை எல்.ஈ. உலகின் மிகவும் முன்னேறிய எல்.ஈ., XWX வாட் எல்.ஐ. டி வால்ட் எல்.ஐ. சி சிஎன்எல் உடன் கட்டப்பட்ட உலகின் மிக முன்னேறிய எல்.ஈ., மிகவும் சரியான வெள்ளை எல்.ஈ. உருவாக்க, மஞ்சள் பாஸ்பரஸ் பயன்படுத்தி இல்லாமல், சரியான சூரிய ஸ்பெக்ட்ரம் வளரும்.\nஇந்த தொழில்நுட்பம் மெட்டல் ஹாலைட் லைட்டிங் சிற்றலை பிரதிபலிக்கிறது, 18,000K - 20,000K,\nஎக்ஸ்பி XXX மாதிரியின் ஸ்பெக்ட்ரம் ரேடியம் 18 வாட், 400K மெட்டல் ஹாலைட் ஆனால் சிறந்த முடிவுக்கு ப்ளூ / வயலட் ஸ்பெக்ட்ரம் மிகவும் பரந்த\nOrphek Kaspian 120W எக்ஸ்பி அகலமான ப்ளூ - மிகவ��ம் சரியான உலகளாவிய ப்ளூ LED.\nரீஃப் அக்ரியூம் எல்.ஈ. லைட்ஸ் அல்லது நன்னீர் நீர்ப்பாசனக் கன்று மீன் கருவி எல்.ஈ. லென்ஸ் லைட் உடையாணி கோரிக்கை மூலம் எல்.ஈ.டி (எக்ஸ்எம்எல் - எக்ஸ்எம்என்) மூன் லைட் (ப்ளூ, வைட் ப்ளூ)\nஆழ்ந்த மீன்வளங்களுடன் கூடிய பவள விவசாயிகள், நுண்துகள்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் பல மாதிரிகள் தயாரிக்கப்பட வேண்டிய தேவையில்லாமலே இந்த எல்லா பயன்பாடுகளையும் திருப்தி செய்யும்படி ஆர்பெக் கஸ்பியன் தொடர் எல்இடி பேண்டண்ட்களை தயாரித்துள்ளார். ஆர்ப்ஸ்க் இந்த இலக்கை நான்கு ஆப்டிகல் தர லென்ஸ்கள் வடிவமைப்பதன் மூலம், எந்தவொரு பயன்பாடும் நிறைவேற்றுவதற்கும், அவை ஆழமற்ற பவள பாறைகள் மற்றும் காட்சிகள் அல்லது ஆறு அடி ஆழத்தில் இருக்கும் மீன்வழிகள் ஆகியவற்றை வடிவமைத்துள்ளன. கிடைக்கும் லென்ஸ்கள் உள்ளன 45, 60, XX மற்றும் XX டிகிரி மற்றும் அனைத்து ஆப்டிகல் தரமான கண்ணாடி செய்யப்படுகின்றன. 90 மற்றும் 120 டிகிரி டிகிரி லென்ஸ்கள் ஆழ்ந்த மீன்வகைகளுக்கு ஏற்றது, 45 பட்டம் மேலோட்டமான பவள காட்சிகள் அல்லது சிதறல் அமைப்புகளுக்கு ஏற்றதாக இருக்கும்.\nபற்றி மேலும் வாசிக்க: புதிய எக்ஸ்எக்ஸ்எல் எல்.ஈ. டெக்னாலஜி\nபெரிய finned வடிவ அலுமினிய வெப்ப மடு வீடுகள் இணைக்கப்பட்ட மற்றும் வெப்ப சிதறல் ஒரு மிகவும் திறமையான வழி வழங்குகிறது.\nசெயல்திறன், நீண்டகாலம் அதிகரிக்கிறது மற்றும் உயர் மின்சக்தி காரணி தரவரிசை எந்த வீணான ஆற்றலைக் குறிக்கிறது என்பதைப் பொறுத்து இயங்கும் சராசரி தொழில்துறை தர இயக்கி இயக்கி. இயக்கி கிட்டத்தட்ட ஏராளமான நீர்த்தேவியாக இருக்கும் IP67 தரவரிசையில் உள்ளது. அனைத்து சராசரி நன்கு இயக்கிகள் தற்போதைய மற்றும் மின்னழுத்த பாதுகாப்பு மீது அதே போல் எந்த ஏற்ற இறக்கம் ஒரு நிலையான மின்னழுத்தம் மற்றும் தற்போதைய மூல வழங்கும்.\nXXL வாட் வெர்ம் டைம் டிஐஎம் - டிரைவர் - நெப்டியூன் அபெக்ஸ் கண்ட்ரோலருடன் ஒருங்கிணைக்கிறது - அபெக்ஸ் ரெடி\nவென்ட் டி.ஐ.எம் இயக்கி நீளம்\nLED அணி: 120watt எல்.ஈ. டி சிம்பின் 3pcs செயல்திறன் மற்றும் நீண்ட ஆயுள் ஐந்து வாட்ஸ் செயல்படுகிறது.\nமிக்ஸ் எல்.ஈ. டி சிப்,\nநெப்டியூன் அபெக்ஸ் கட்டுப்பாட்டுடன் ஒருங்கிணைக்கிறது.\nஉயர் செயல்திறன் சராசரி நன்றாக ரசிகர் குறைவான மின்சாரம்.\nபெரிய அலுமினிய உயர்ந்த வெப்ப சிதறலுக்கு வெப்பமாக மூழ்கியது.\nசந்தையில் வேறு எல்.ஈ. ரீஃப் பதக்கத்தை விட வாட் ஒன்றுக்கு மிக அதிக PAR / PUR.\nபவள வளர்ச்சி, நிறம் மற்றும் ஆரோக்கியத்திற்கான சிறந்த ஸ்பெக்ட்ரம்.\nபயன்படுத்தப்படும் எல்.ஈ. டி பல்வேறு வகைகள்.\nலென்ஸ் விருப்பங்கள் எந்த பயன்பாட்டிற்கும் பொருந்துகின்றன.\nவிருப்ப கெல்வின் வெப்பநிலைகள் கிடைக்கின்றன.\nமொத்த நீளம்: 9.07 \"(232.8 மில்)\nஒளி வீட்டின் உயரம் மட்டுமே: 3.74 \"(96mm)\nபவர் கேபிள்: 70.8 அங்குலம் (1.8)\nஒளிக்கு குறைந்த மின்னழுத்த மின் கேபிள்: 112 அங்குலங்கள் (2.85 செ.மீ)\nஉள்ளீடு மின்னழுத்தம்: 100-240 வோல்ட் ஏசி\nஅதிர்வெண்: 50 / 60 ஹெர்ட்ஸ்\nமின் நுகர்வு: ~ 120 வாட்ஸ்\nமின்சாரம்: சராசரி எல்இடி டிரைவர் - CLG-150-36A.\nஆற்றல் குறைத்தல்: ஆமாம், Apex, Reefkeeper, மற்றும் 10VDC அல்லது PWM செயல்திறன் கொண்ட பிற டிஜிட்டல் கட்டுப்பாட்டுடன்.\n45, 60, XX மற்றும் 90 டிகிரி லென்ஸ்கள் கிடைக்கின்றன.\n120 வாட்டில் செயல்படும் 3 வாட் LED களின் எக்ஸ்எம்எக்ஸ்.\n120 வாட்ச் இன் 3 வாட் எல்.ஈ.டிகளைக் கொண்ட மேட்ரிக்ஸ் சிப். LED ஒப்பனை பயன்படுத்தப்படுகிறது கெல்வின் வெப்பநிலை சார்ந்தது.\nபற்றி மேலும் வாசிக்க ரீஃப் பில்டர்ஸில் காஸ்பியன்\nதயவுசெய்து எங்கள் படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு விரைவில் உங்களைத் தொடர்புகொள்ளவும்\nஅக்வாரி பாகம் விளக்குகள்- Orphek இன் அட்லாண்டிக் V8 LED Luminaire PAR மற்றும் PUR\nஒளிக்கதிர் விளக்குகள்: ஆர்பெக்'ஸ் அட்லாண்டிக் V4 LED லுமினியர் - ஒளிச்சேர்க்கை செயலில் மற்றும் உகந்த கதிர்வீச்சு மூலம் டானா ரிடல் லைட்டிங் ஒரு மீன்வகை மட்டுமே ஒரு அழகிய கருத்தாகும், எனினும் அழகிய நீர்வாழ் உயிரினங்களின் இலக்குகள் பெரும்பாலும் தாவரங்கள், ஆல்கா, பவளப்பாறைகள் மற்றும் பிற ஒளிச்சேர்க்கை உயிரினங்கள் . அந்த முடிவுக்கு, முதலில் 'தீவிரமான' [...]\nSPS ரீஃப் டேங்க் லைட்டிங் எளிய மற்றும் நிலையானதாக அமைந்தது. லைட்டிங் மீது கவனம் செலுத்துகின்ற சமீபத்திய BRS தொலைக்காட்சி அத்தியாயத்தை நீங்கள் ஏற்கனவே பிடித்துவிட்டிருக்கலாம்; அத்தியாயம் 11. பல பட்ஜெட்டில் உள்ள பல விருப்பங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய ரீஃப் டேங்கின் அனைத்து முக்கிய அம்சங்களையும் இந்த தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அத்தியாயத்தில் அவர்கள் ஆராய்கின்றனர் [...]\nசிறந்த LED அக்வாரி வி���க்கு\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம்.ஏற்கவும் மேலும் படிக்க\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/104533", "date_download": "2018-12-10T05:29:06Z", "digest": "sha1:NZAEI2MK227IZ3G2VKHKSSBHN5OAD3IW", "length": 8888, "nlines": 151, "source_domain": "www.ibctamil.com", "title": "இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ள மாற்றம்! - IBCTamil", "raw_content": "\nமைத்திரி தலைமையில் உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்த விசேட சந்திப்பு\nசாதிப்பற்று இருப்பதில் தவறில்லை - அமைச்சர் பாண்டியராஜன் சர்ச்சை பேச்சு.\nஆட்சியைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் ஐ.தே.க மேற்கொள்ளவுள்ள பாரிய மாற்றம்\nபரபரப்பாகின்றது கொழும்பு; மைத்திரியின் அவசர நடவடிக்கை\nமூன்று பிள்ளைகளுக்கு மேல் பெற்றால் 5000 ரூபாய்,தமிழர்களின் அதிரடி\nஆபத்தில் மட்டக்களப்பு வாவி, மீன்கள் அழிவடைந்துவருவதாகவும் எச்சரிக்கை\n42 அடி உயரமான கிறிஸ்மஸ் மரம் எங்கே உள்ளது தெரியுமா\nஇன்றைய வானிலை: விட்டு விலகாத அழுத்த பிரதேசம்\nநம்பிக்கைத் துரோகத்தின் மறு உருவம் மைத்திரி\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nகிளிநொச்சி, நெதர்லான்ட், London End\nஇன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ள மாற்றம்\nஇன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார். 95 ஒக்டைன் பெற்றோல் 2 ஆல் அதிகரிக்கப்படுவதுடன், சுப்பர் டீசல் 1 ரூபாவாலும் அதிகரிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.\nஅதன்படி 95 ஒக்டைன் பெற்றோல் 155 ரூபாவில் இருந்த 157 ரூபாவாகவும், சுப்பர் டீசல் 129 ரூபாவில் இருந்து 130 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளது. எவ்வாறாயினும் 92 ஒக்டைன் பெற்றோல் விலையில் மாற்றங்கள் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.\nபுதிய எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கமைவாக இந்த விலையேற்றம் அமுல்படுத்தப்படுவதாக அவர் கூறியுள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வ���ழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/09/25/shutdown-sterlite-permanently-tuticorin-people-petition-video/", "date_download": "2018-12-10T05:30:09Z", "digest": "sha1:4SBJW3HRC2VBFZUGKEJ4HXO7IPMIIJGO", "length": 21864, "nlines": 215, "source_domain": "www.vinavu.com", "title": "தூத்துக்குடியில் ஆய்வுக்குழு முன்பு வேதாந்தா நடத்திய சதிகள் ! வீடியோ | vinavu", "raw_content": "\nஜம்மு பல்கலைக்கழக பேராசிரியரை குறிவைத்த ஏபிவிபி \nநம் மரபின் மீது மாளாப்பற்று கொண்ட தோழர் நெல் ஜெயராமன் மரணம் | மக்கள்…\nகஜா புயல் : தேசிய பேரிடராக அறிவித்து இராணுவத்தை களத்தில் இறக்கு \nயோகி ஆதித்யநாத் : பசுவைக் கொன்றவர்களுக்கு வழக்கு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபாபர் மசூதிக்கு அடியில் ராமர் கோயில் இருந்ததா \nபேராசிரியர் பணி இனி இந்திய மாணவர்களுக்கு கிடையாது \nஅமெரிக்க இராணுவத்திற்கு தொழில் நுட்பத்தை வழங்காதே \nகல்வி நிறுவனங்களில் ஊடுறுவும் இந்துத்துவா சக்திகள் | பேரா ப. சிவக்குமார்\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஊடக உலகில் வினவு தளம் – வாசகர் கருத்து\nபசுக்களின் கருவிலேயே கன்றுகளின் பாலினத்தை தேர்வு செய்ய முடியுமா \nஇராணுவத்தில் இந்தி : சங்கிகள் பிடிக்கப் போன பிள்ளையார் ’மங்கி’ ஆன கதை \nமனநலம் – மக்களிடம் செல்வோம் | வில்லவன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஅவனுக்குச் சிறை பிடித்துப் போயிற்று போலிருக்கிறது\nநூல் அறிமுகம் : பாசன ஏரிகளின் பாரம்பரியத்தைத் தேடி\n கடலூர் பெரியார் கலைக்கல்லூரி மாணவர்கள் சூளுரை \nசோழ நாடு சேர நாடு பாண்டிய நாடு வட மாநிலங்கள் சங்கமிக்கும் அம்மா உணவகம்\nகல்வி நிறுவனங்களில் ஊடுறுவும் இந்துத்துவா சக்திகள் | பேரா ப. சிவக்குமார்\nபொறியியல் மாணவர்களின் வேலைக்கு வேட்டு வைக்கும் கேட் தேர்வு | கணேசன்\nகஜா புயலில் கடலோடிகளின் வாழ்க்கை | காணொளி\nநாங்க தொட்டா சாமி கெட்டா போகும் \nஅரசாங்கம் குடிக்கத் தண்ணி கூட கொடுக்காதா | அதிராம்பட்டினம் கமலா | காணொளி\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு: தமிழக அரசுக்கு பின்னடைவு \nடீசல் விலை உயர்வு : பிரான்ஸ் மக்கள் போராட்டம் வென்றது \n மக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகை \nகஜா புயல் பாதிப்பிற்குள்ளான டெல்டா கிராமங்களில் மக்கள் அதிகாரம் களப்பணி\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nநரேந்திர மோடி : காவலாளியல்ல, கொள்ளையன் \nபல்துறை சிந்தனையின் மொத்த வடிவங்களையும் வரலாற்றையும் கொண்ட ஒரே எழுத்தாளர் யார் \nலியோ டால்ஸ்டாய் : ஒரு மகத்தான கலைஞர் \nகல்வி உரிமையை பறிக்க வரும் இந்திய உயர்கல்வி ஆணையம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகாத்திருப்பு | வினவு வாசகர்களின் புகைப்படங்கள் \nதென்கொரியா : சாலையோர சத்துணவும் சலிக்காத புன்னகையும் \nபெட்ரோல் விலை உயர்வை ரத்து செய் : பிரான்சில் தீவிரமடையும் போராட்டம் – படக்…\nநீங்களும் வினவு புகைப்பட செய்தியாளராக வேண்டுமா \nமுகப்பு வீடியோ தூத்துக்குடியில் ஆய்வுக்குழு முன்பு வேதாந்தா நடத்திய சதிகள் \nதூத்துக்குடியில் ஆய்வுக்குழு முன்பு வேதாந்தா நடத்திய சதிகள் \nஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக பீதியூட்டிய மேட்டுக்குடி கும்பலை மக்கள் அம்பலப்படுத்தினர். போலீசு பாதுகாப்போடு தப்பிச்சென்ற அக்கும்பல், மீடியாக்களிடம் முகத்தைக் காட்டக்கூடத் துணிவின்றி துப்பட்டாவால் மூடிக்கொண்டது.\nதேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவின்படி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்த ஆய்வுக் குழுவினர் 23-09-2018 அன்று தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக்கில் மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக ஏன் மூட வேண்டும் என்பதை விளக்கி எழுதப்பட்ட விரிவான கோரிக்கை மனுக்களோடு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மக்கள் பெருமளவில் திரண்டு வந்திருந்தனர். வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டு குடும்பமாக வந்திருந்தனர்.\nஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக மனு கொடுக்க வேதாந்தா செட்டப் செய்த மேட்டுக்குடி கும்பல் ஒன்று திரண்டிருந்த மக்களிடம் வம்பிழுத்தது. ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக மனு கொடுப்பவர்களை போலீசு போட்டோ எடுத்து பிரச்சினை பண்ணும் என்று பீதியூட்டியது அக்கும்பல். அக்கும்பலைத் துரத்திச் சென்று பதிலடிக் கொடுத்தனர் திரண்டிருந்த மக்கள். போலீசு பாதுகாப்போடு தப்பிச்சென்ற அக்கும்பல், மீடியாக்களிடம் முகத்தைக் காட்டக்கூடத் துணிவின்றி துப்பட்டாவால் மூடிக்கொண்டது.\nசில அப்பாவி கிராம மக்களையும் அக்கும்பல் கூட்டி வந்திருந்தது. ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக வந்தவர்களிடம் செட்டப் செய்யப்பட்ட மனுக்கள் இருந்தன. இவற்றையெல்லாம் அந்தக் களத்திலேயே மக்கள் அம்பலப்படுத்தியுள்ளனர். ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக பல்வேறு சிறு நிறுவனங்களின் பெயரில் இந்த மனுக்கள் தயாரிக்கப்பட்டு செட்ட செய்த நபர்களிடம் கொடுக்கப்பட்டன. அதையெல்லாம் இந்த வீடியோ அம்பலப்படுத்துகிறது.\nகார்ப்பரேட் ஊடகங்களுக்கு மத்தியில் உங்கள் பங்களிப்பின்றி வினவு செயல்பட முடியுமா\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு: தமிழக அரசுக்கு பின்னடைவு \n மக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகை \n ஸ்டெர்லைட்டை மூட தனிச்சட்டம் இயற்று \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nDownload Vinavu ஆண்ட்ராய்டு செயலி \n சமூக மாற்றத்திற்கு தோள் கொடுங்கள்\nபார்ப்பன பாசிசத்தின் புதிய பிரகடனம் \nசபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா, பா.ஜ.க - வா \nஅவனுக்குச் சிறை பிடித்துப் போயிற்று போலிருக்கிறது\nநரேந்திர மோடி : காவலாளியல்ல, கொள்ளையன் \nஜம்மு பல்கலைக்க��க பேராசிரியரை குறிவைத்த ஏபிவிபி \nஊடக உலகில் வினவு தளம் – வாசகர் கருத்து\nபாபர் மசூதிக்கு அடியில் ராமர் கோயில் இருந்ததா \nகாத்திருப்பு | வினவு வாசகர்களின் புகைப்படங்கள் \nஅணு உலையை ஆதரிக்கும் வல்லுநர்களின் பொய்யுரைகள்\nயூ டூ புரூஸ் வில்லிஸ்\nஅற்ற குளத்தின் ஒற்றை பசும் புல்லாய் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/tag/director-bala/", "date_download": "2018-12-10T04:27:33Z", "digest": "sha1:UOUP2YJ3MLJX4ZT2P3346YETWK3NTRRN", "length": 8424, "nlines": 147, "source_domain": "kollywoodvoice.com", "title": "Director Bala – Kollywood Voice", "raw_content": "\n – டைரக்டரின் துணிச்சல் முடிவு\n‘சிலர் துரோகிகளாக மாறி விட்டார்கள்’ – பரபரப்பை கிளப்பிய விக்ரம்\nபாலா இயக்கத்தில் விக்ரமின் மகன் துருவ் ஹீரோவாக நடித்திருக்கும் படம் 'வர்மா'. தெலுங்கில் வெளியான அர்ஜூன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான இப்படத்தில் துருவ் ஜோடியாக மேகா, பிக்பாஸ் ரைசா…\nஏ.ஆர்.முருகதாஸ் – சூர்யா மீண்டும் வாய்ப்பு இருக்கா\nபாலா படத்தில் கோலிவுட் எண்ட்ரி – ‘வர்மா’ நாயகி செம ஹேப்பி\n'நாச்சியார்' பட வெற்றிக்கு பிறகு இயக்குனர் பாலா, நடிகர் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்கும் \"வர்மா\" படத்தை இயக்கி வருகிறார். படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதலே பலரின்…\nதிருமணத்துக்குப் பிறகு ஜோதிகாவை நடிக்க விடாமல் தடுத்தது யார்\nஇது பாலாவின் படமா என்று ஆச்சரியப்படும் அளவுக்கு எளிமையான கதையோடு தனக்கே உரிய குரூரம், வன்மம் இல்லாத படமாக 'நாச்சியார்' படத்தைத் தந்திருக்கிறார் இயக்குநர் பாலா. ரசிகர்கள் மத்தியில்…\nப்ளீஸ் இதுக்கு மேல எதுவும் கேட்காதீங்க… – கடைத் திறப்பு விழாவில் ஓட்டமெடுத்த ஜோதிகா\nபாலா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஜோதிகா நடித்து வரும் 'நாச்சியார்' படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அந்த டீஸரின் முடிவில் ஜோதிகா பேசும் ''தே.... பசங்களா..'' என்கிற வசனம்…\nகந்து வட்டி கொடூரம் – எப்படி சிக்குகிறார்கள் தயாரிப்பாளர்கள்\nஆர்.கே.சுரேஷுக்கு பிறந்தநாள் ஆசி வழங்கி ‘வேட்டை நாய்’ பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட பாலா\nஇதுவரை தயாரிப்பு, விநியோகம் என்று வேறு வேறு தளங்களில் இயங்கி வந்த ''ஸ்டுடியோ 9'' சுரேஷ், இயக்குநர் பாலா மூலம் 'தாரை தப்பட்டை'யில் அறிமுகமான பின் வரிசையாகப் படங்களில் நடிக்க ஆரம்பித்து…\nபாலா படத்தில் ஜோதிகா எப்படி : எல்லாம் சூர்யா சொன்ன ஒரு வார்த்தைக்காக..\n'தாரை தப்பட்டை' படத்தின் வெற்றிக்குப் பிறகு புதுமுகங்களை வைத்து ஒரு படத்தை இயக்கப் போவதாக பல மாதங்களுக்கு முன்பு அறிவித்தார் இயக்குநர் பாலா. எப்பேர்ப்பட்ட இயக்குநர் இப்படி…\nபடத்தில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் புரட்சி செய்த ‘ஜோக்கர்’ டைரக்டர்\nபுரட்சி என்பது சிலருக்கு எழுத்தில் மட்டும் தான் வரும். அவர்களது நிஜ வாழ்க்கை சராசரி சமூக வாழ்க்கையோடு ஒன்றிப் போய் விடும். ஆனால் 'குக்கூ', 'ஜோக்கர்' என தமிழ்சினிமாவில் புரட்சிகரமான…\nசெட்டாகாத மெகா கூட்டணி : மல்டி ஸ்டார் படத்தை கிடப்பில் போட்டார் பாலா\nஎழுத்தாளர் வேல ராமமூர்த்திக்கும், இயக்குநர் பாரதிராஜாவுக்கும் இடையே ஏற்பட்ட கதைப் பஞ்சாயத்து எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். இந்த பஞ்சாயத்தில் வேல ராமமூர்த்தி பக்கம் இருந்த…\nஎன்னை தொடர்ந்து வரும் சாதிக்கு எதிராக தொடர்ந்து பேசுவேன்..…\nமீண்டும் விஜய் படத்தில் யோகிபாபு – சம்பளம் எவ்வளவு…\nஒரே வாரத்தில் 500 கோடியை வசூல் செய்த ‘2.0’ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/197208/%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-10T04:18:02Z", "digest": "sha1:AJL5B4NAW3BR67BN4KCU6IGNQYRAORAZ", "length": 9704, "nlines": 187, "source_domain": "www.hirunews.lk", "title": "பல பகுதிகளில் மழை பொழியும் சாத்தியம்... - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nபல பகுதிகளில் மழை பொழியும் சாத்தியம்...\nமத்திய , சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்கள் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது\nமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் 50 மில்லி மீட்டர் அளவில் மழைவீழ்ச்சி பதிவாக கூடும் என்பதுடன் வடமேல் மாகாணத்தில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.\nஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் மாலை 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என சுட்டிகாட்டப்பட்டுள்ளது.\nகல்கிஸ்ஸை - இரத்மலானை வீதியில் மூன்று உயிர்களை பறித்த சாரதி - சி.சி.டி.வி காணொளி வெளியானது\nவிவசாயம் தொடர்பில் அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ள புதிய விடயம்\nநான்கு வாரங்களாக பிரான்ஸில் இடம்பெற்று...\nபிற மொழி ஊர்கள் விரைவில் தமிழ் மொழிக்கு\nதமிழ்நாட்டில் பிற மொழிகளில் அழைக்கப்பட்டு...\nஇரண்டு வகையான நுழைவு அனுமதி முறைமை\nஜப்பானிய குடிவரவு சட்டம் குறித்து...\nஇராணுவ ஆலோசகராக ஜென்ரல் மாக்\nதமது முதல் தர இராணுவ ஆலோசகராக ஜென்ரல்...\nஅவுஸ்திரேலியா சென்றுள்ள தேசிய ஏற்றுமதியாளர் சம்மேளனத்தின் குழு\nவடக்கு கைத்தொழில் கண்காட்சி ஆரம்பம்\nகுழப்ப நிலைக்கு மத்தியிலும் இலங்கை வந்துள்ள சுற்றுலாப்பயணிகள்\nசோள உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nUpdate: யாழ்ப்பாண நகர எல்லைக்கு அப்பால் ஆர்ப்பாட்டம்\nபுங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...\n19தும் 20தும் ஒன்றாக வேண்டும் - நிமல்\n19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...\nஐ.நா நிபுணர் குழுவில் இலங்கையர்\nமனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...\nஇரவில் ஒளிர்ந்த தாமரை கோபுரம்\nகொழும்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தாமரை கோபுரத்தின் மின்... Read More\nகல்கிஸ்ஸை - இரத்மலானை வீதியில் மூன்று உயிர்களை பறித்த சாரதி - சி.சி.டி.வி காணொளி வெளியானது\nஇலங்கை கடவுச்சீட்டின் தரம் உயர்வு\nமூன்று வயதான தனது குழந்தையை கண்மூடித்தனமாக தாக்கிய தாயிக்கு நேர்ந்த கதி\nமகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அதிரடி..\nபரபரப்பாக இடம்பெறும் இந்தியா, அவுஸ்திரேலியா டெஸ்ட் போட்டி - இரு அணிகளும் போராட்டம்\nபரபரப்பாக மாறியுள்ள இந்திய, அவுஸ்திரேலிய டெஸ்ட் போட்டி\nஇந்திய அணி வலுவான நிலையில்\nஅவுஸ்திரேலியாவை 235 ஓட்டங்களுக்கு சுருட்டிய இந்தியா\nஉலகக் கிண்ண ஹொக்கி தொடரில் இன்று இரண்டு போட்டிகள்\nஅரசியலில் குதித்தார் நடிகர் கஞ்சா கருப்பு\nபிரபல நகைச்சுவை நடிகரை காணவில்லை\n2.0 படத்தின் முதல் வார பிரமாண்ட வசூல் விபரம்\nதெய்வத்திருமகள் நிலாவின் தற்போதைய நிலை (புகைப்படம் இணைப்பு)\nஎப்படி இருந்த பிரசாந்த் இப்படி ஆயிட்டாரா.. ரசிகர்கள் அதிர்ச்சி - படங்கள்\nபூதாகரமாக வெடித்துள்ள சம்பவம் தொடர்பில் அப்போதே சொன்ன தல அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://athirvu.in/news/5430.html", "date_download": "2018-12-10T05:04:49Z", "digest": "sha1:AUEHEAUMEVKCMIR7OHF435ZEEMVRVY5O", "length": 4125, "nlines": 51, "source_domain": "athirvu.in", "title": " ATHIRVU.COM", "raw_content": "\nதமிழ் இளைஞர்களின் செய்தி கனவுக்கன்னி என்ன சொல்கிறார் என்று பாருங்களேன்\nஇந்தப்பாடலை சினிமா ரசிகர்கள் யாராலும...\nஇதையெல்லாம் சிம்பு பார்த்தால் என்ன செய...\nரெயில் ஓடி கொண்டிருந்தபோது தண்டவாளத்தில...\nவீடியோ: அம்பானி மகள் திருமணத்துக்கு ர...\nலண்டன் விமான நிலையத்தில் ஆடிப்பாடி கொண...\nபஸ் ஓட்டுனர் மீது பயணி ஒருவர் அடிக்க...\nநித்யானந்தா என்னை கபளீகரம் செய்தார்- ஆவ...\nமரண பயத்தை பார்த்தது உண்டா \nதலைவரை கோடரியால் கொத்தினார்கள் என்று கூறி இழிவுசெய்தது இசைப்பிரியா குடும்பம் ஆதாரம்\nஹெலிகொப்டர் எடுத்து கலியாண வீடு செய்யும் தமிழர்களுக்கு - நடந்ததை பாருங்கள்\nஇளநீர் கொடுத்து விட்டு சுட்டுக் கொன்ற சிங்கள ராணுவம் - புது ஆதாரங்கள் வெளியானது\nஅல்ஜசீரா கோட்டபாய மற்றும் மகிந்தவை மீண்டும் தாக்கியது: கடத்தல் தொடர்பாக புது VIDEO\n இதுவரை வெளிவராத ஒரு விடையம் தற்போது கசிந்துள்ளது \nசாட்சி கையெழுத்து போட்ட குண்டனோடு ஓடிய மனைவி- அஞ்சலி நோட்டீஸ் அடித்த இளம் கணவர்\nலண்டனில் சாம்பிறானி கொழுத்தி கடவுளுக்கு வைத்து வீட்டை எரித்த தமிழர்கள்.. 3 வீடு நாசம் \nசிங்கள கைக்கூலிகளின் எதிர்ப்பை மீறி இன்று 4.00 மணிக்கு ஹரோவில் படம் ஒடுகிறது\nஇலங்கை இனப்படுகொலை குறித்த படத்தில் நடித்த நாயகிக்கு கொலை மிரட்டல்\nவவுனியா பெண்ணின் மதன காம லீலை. நாறும் ஈ.பி.டி.பி பிரமுகர் விடையம் வெளிச்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/01/12/2017-%E0%AE%B2%E0%AF%8D-138-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-12-10T05:03:39Z", "digest": "sha1:WI2IPYHDPS5QGDLHI7XBTJNERAPFQ6RP", "length": 10278, "nlines": 168, "source_domain": "theekkathir.in", "title": "2017-ல் 138 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர்…!", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\n தொடர் போராட்டத்திற்கு சாலைப்பணியாளர் சங்க மாநில மாநாடு அறைகூவல்\nவாலிபர் சங்க மாநாடு: தயாராகிறது சிவகங்கை சிறப்புக் கருத்தரங்கில் மாநாட்டு நிதி ரூ.10லட்சம் அளிப்பு\n‘அர்பன் நக்சல்’ என்பதே முரண்பாடான இரு வார்த்தைகளாகும் : ரோமிலா தாப்பர்\nகார்ப்பரேட் திட்டங்களுக்கு வெண்ணெய்; கடைமடை விவசாயிகளுக்கு ‘சுண்ணாம்ப���’\nபாரதியாரின் படைப்புகளை நாட்டுடமையாக்க முன்னின்றவர் ஜீவா-முனைவர் இரா.காமராசு பேச்சு\nஅதிகாரிக்கும் வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் : காவல்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nநீர்த்தேக்க திட்டத்திற்கு தடையாக ஆட்சியர்பெரம்பலூரில் விவசாயிகள் கொந்தளிப்பு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»உலகச் செய்திகள்»2017-ல் 138 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர்…\n2017-ல் 138 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர்…\nகடந்த 2017ஆம் ஆண்டில் இந்திய ராணுவ நடவடிக்கையினால் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 138 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி அத்துமீறித் தாக்குதல் நடத்திவருகிறது. இதனால் ஜம்மு – காஷ்மீர் பகுதி எப்போதும் பதற்றமாகக் காணப்படும்.கடந்த ஆண்டில் பாகிஸ்தான் படைகள் 860 முறை எல்லை தாண்டிய அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் அதற்கு இந்திய ராணுவம் கடுமையான முறையில் பதிலடி கொடுத்ததாகவும் உளவுத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபாகிஸ்தானின் எல்லை மீறலுக்கு எதிரான இந்திய ராணுவத்தின் பதிலடி\nயில் 138 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் 155 வீரர்கள் காயடைந்ததாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் 28 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.\n2017-ல் 138 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர்...\nPrevious Articleஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம்…\nNext Article கோபா டெல் ரே கால்பந்து தொடர்: பார்சிலோனா அணி கோல் மழை…\nநிலவில் உயிரினங்கள் வாழ முடியுமா\nசைபர் தாக்குதல்களால் ஆண்டுதோறும் ரூ.75 கோடி இழப்பு\nஐன்ஸ்டீன் மதம் குறித்து எழுதிய கடிதம் 2.9 மில்லியன் டாலருக்கு ஏலம்…\nகுறிப்பிடத்தக்கஉத்வேகமூட்டும் தோழர் கோ. வீரய்யன்: -வெங்கடேஷ் ஆத்ரேயா\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nஇனி சவ ஆசனம் தான் பாக்கி பிரதமரே…..\nபுயல் நிவாரண களத்தில் யமஹா மோட்டார் தொழிலாளர்கள்\n தொடர் போராட்டத்திற்கு சாலைப்பணியாளர் சங்க மாநில மாநாடு அறைகூவல்\nவாலிபர் சங்க மாநாடு: தயாராகிறது சிவகங்கை சிறப்புக் கருத்தரங்கில் மாநாட்டு நிதி ரூ.10லட்சம் அளிப்பு\n‘அர்பன் நக்சல்’ என்பதே முரண்பாடான இரு வார்த்தைகளாகும் : ரோமிலா தாப்பர்\nகார்ப்பரேட் திட்டங்களுக்கு வெண்ணெய்; கடைமடை விவசாயிகளுக்கு ‘சுண்ணாம்பு’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/tamil-cinema-directors-association-to-join-hollywood-160557.html", "date_download": "2018-12-10T04:37:09Z", "digest": "sha1:ZX6GMO3TEVXHJNZV4TZZXYULQUNPU5AM", "length": 12912, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹாலிவுட்டுடன் இணையப் போகிறதாம் தமிழ் இயக்குநர்கள் சங்கம்!! | Tamil cinema directors association to join with Hollywood | ஹாலிவுட்டுடன் இணையப் போகிறதாம் தமிழ் இயக்குநர்கள் சங்கம்!! - Tamil Filmibeat", "raw_content": "\n» ஹாலிவுட்டுடன் இணையப் போகிறதாம் தமிழ் இயக்குநர்கள் சங்கம்\nஹாலிவுட்டுடன் இணையப் போகிறதாம் தமிழ் இயக்குநர்கள் சங்கம்\nசென்னை: ஏற்கெனவே தமிழ் இயக்குநர்கள் சிலர் ஹாலிவுட்டில் படம் இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ள நிலையில், தமிழ் சினிமா இயக்குநர்கள் சங்கத்தை ஹாலிவுட்டுடன் இணைக்கப் போவதாக அறிவித்துள்ளார் இயக்குநர் அமீர்.\nஇயக்குநர் பிரபு சாலமன் அவருடைய நண்பர் ஜான்மேக்சுடன் இணைந்து சாட்டை' என்ற படத்தை சொந்தமாக தயாரித்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று காலை நடந்தது.\nவிழாவில், 'பெப்சி' தலைவரும், இயக்குநர்கள் சங்க செயலாளருமான அமீர் கலந்துகொண்டு பேசுகையில், \"சினிமா என்பது கூட்டு முயற்சி. அதில் நிறைய பேர் உழைப்பு இருக்கிறது. இன்றைய சினிமாவில் மூத்த கலைஞர்களை இளம் கலைஞர்கள் மதிப்பதில்லை என்று சிலர் குற்றம்சாட்டுகிறார்கள். நாங்கள் மூத்த கலைஞர்களை ஒருபோதும் மறந்ததில்லை. அவர்களை மதிக்க தவறியதில்லை.\nமூத்த கலைஞர்கள் அவர்கள் காலத்தில் கடந்து வந்த பாதை வேறு. இப்போது நாங்கள் கடந்து செல்லும் பாதை வேறு. நாங்கள் நிறைய சவால்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. இயக்குனர்கள் சங்கம் இல்லாமல், சினிமா இல்லை. இந்தியாவிலேயே தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தில்தான் முதல்முறையாக 'வெப்சைட்' தொடங்கப்பட்டு இருக்கிறது.\nதமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தை ஹாலிவுட் இயக்குனர்கள் சங்கத்துடன் இணைக்க வேண்டும் என்று கவுதம் மேனன் பேசும்போது கேட்டுக்கொண்டார். அந்த முயற்சியில் நிச்சயமாக ஈடுபடுவோம்.\nஇயக்குனர்கள் சங்கத்துக்கு இன்னும் ஆறு மாதத்தில் தேர்தல் வர இருக்கிறது. அந்த தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். லிங்குசாமி போன்றவர்கள் இயக்குனர்கள் சங்கத்துக்கு தலைவராக வரவேண்டும்,'' என்றார்.\nவிழாவில் டைரக்டர்கள் லிங்குசாமி, கவுதம் வாசுதேவ் மேனன், ஜெயம் ராஜா, ஜனநாதன், பிரபு சாலமன், சமுத்திரக்கனி, நடிகர்கள் விக்ரம் பிரபு, தம்பி ராமையா, யுவன், நடிகை மஹிமா, இசையமைப்பாளர் டி.இமான், பாடல் ஆசிரியர் யுகபாரதி, பட அதிபர் ஜான் மேக்ஸ் ஆகியோரும் பேசினார்கள்.\n'சாட்டை' படத்தின் டைரக்டர் அன்பழகன் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை டைரக்டர் கரு.பழனியப்பன் தொகுத்து வழங்கினார்.\nரஜினிக்காக ஒன்று சேர்ந்த தனுஷ், அனிருத்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபட்டைய கெளப்பும் உல்லாலா பாடல்: மாஸு மாஸு தான் #Ullaallaa\nபேட்ட ஆடியோ உரிமையை வாங்கிய பெரிய நிறுவனம்\nஸ்ரீதேவி சொல்லச் சொல்ல கேட்காமல் ஒரு விஷயத்தை செய்த நடிகர் அனில் கபூர்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/employment-news/son-of-electrician-bags-a-whopping-rs-70-lakh-package-with-american-firm/articleshow/65561866.cms", "date_download": "2018-12-10T04:28:32Z", "digest": "sha1:4PBTZGSMQDNKLOTS4JJHV52WWLFMA5PX", "length": 25761, "nlines": 222, "source_domain": "tamil.samayam.com", "title": "employment news News: son of electrician bags a whopping rs 70 lakh package with american firm - டிப்ளமோ படித்தவருக்கு இந்தியாவின் அதிகபட்ச சம்பளம்! | Samayam Tamil", "raw_content": "\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக ம..\nகஜா புயல்: மின் ஊழியர்களுக்கு நேர..\nVideo : 2.O படத்தை திரையிடக்கூடாத..\nVideo : நெல்லையில் வெளியான 2.0 - ..\nரஜினிக்காக மதுரை ரசிகர் அங்கப்பிர..\nVideo: தமிழகத்தில் மீண்டும் மண் ச..\nபாடும் பாட்டுக்கு காசு வாங்கினால்..\nடிப்ளமோ படித்தவருக்கு இந்தியாவின் அதிகபட்ச சம்பளம்\nஇஞ்னியரிங் டிப்ளமோ படித்த மாணவருக்கு அமெரிக்க நிறுவனத்தில் ரூ70 லட்சம் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது.\nடெல்லி: இஞ்னியரிங் டிப்ளமோ படித்த மாணவருக்கு அமெரிக்க நிறுவனத்தில் ரூ70 லட்சம் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது.\nடெல்லியின் ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் இஞ்னியரிங் டிப்ளமோ படிப்பை முடித்தார் முகமது அமீர் அலி. இவரது தந்தை எலக்ட்ரீசியனாக உள்ளார்.\n12ஆம் வகுப்பில் போதிய மதிப்பெண்கள் எடுக்காததால் அவருக்கு இஞ்சினியரிங் பட்டப்படிப்புக்கு கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. இதனால், 2015ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள ஜமியா மில்லியா இஸ்லமியா கல்லூரியில் மெக்கானிகல் இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்புக்குச் சேர்ந்துள்ளார்.\nபடிப்பை முடித்த அவருக்கு அமெரிக்காவைச் சேர்ந்த பிரிஸ்ஸன் மோட்டார் வெர்க்ஸ் (Frission Motor Werks) நிறுவனம் 1.8 லட்சம் டாலர் சம்பளத்திற்கு வேலை கொடுத்திருக்கிறது. இந்திய மதிப்பில் ரூ.70 லட்சம் சம்பளம். இதுவே இந்திய அளவில் டிப்ளமோ படித்த ஒருவருக்குக் கிடைத்த அதிகபட்ச ஆண்டுச் சம்பளம்.\nபாட்டரி மேனேஜ்மெண்ட் சிஸ்டம் (Battery Management System) என்ற அவரது புராஜெக்ட் இந்த வேலையை அவருக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது. தன்னுடைய வெற்றி பெற்றால் செலவே இல்லாமல் எலெக்ட்ரிக் பைக், எலெக்ட்ரிக் கார் போன்ற வாகனங்களை இயக்க முடியும் முகமது அலி.\n“முதலில் என்னை யாரும் நம்பவில்லை. உதவிப் பேராசிரியர் வக்கார் ஆலம் என் திறமையை அறிந்து ஊக்கப்படுத்தினார்.”\nபுரோடோ டைப் என்ற தனது புராஜெட் பற்றிய வீடியோவை பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவிட்டுள்ளார் முகமது அலி. இந்த வீடியோ பிரிஸ்ஸன் மோட்டார் நிறுவனத்தைக் கவர்ந்ததால் முகமது அலிக்கு வேலை வாய்ப்பு தேடி வந்திருக்கிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அட���்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nஐந்து தேர்வுகளுக்கான விண்ணப்பத் தேதி நீடிப்பு: டிஎ...\nவேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்க தவறியவர்களுக்கு 3 ம...\nதொழிலாளர் துறை அலுவலகங்களில் உதவியாளர் பணிக்கான வ...\nதமிழ்நாடு தொல்லியல் துறையில் நூலகர் வேலை\nதமிழ்நாடுபன்றிக் காய்ச்சல் உயிரிழப்பில் தமிழகம் 6வது இடம்\nதமிழ்நாட���அரசு செவிலியர்களுக்கு புதிய சீருடை அறிவித்த தமிழக அரசு\nசினிமா செய்திகள்பா.ரஞ்சித் படத்தில் ரீஎண்ட்ரி கொடுக்கு பிக்பாஸ் பிரபலம்\nசினிமா செய்திகள்Chandini: காதலரை கரம்பிடிக்கும் நடிகை சாந்தினி\nஆரோக்கியம்தினமும் இதை ஒரு முறை செய்யுங்கள்: உடலுக்கு நல்லது\nபொதுஉலக அழகி பட்டம் வென்றார் வனசா பொன்ஸ்\nசமூகம்கௌசல்யாவின் மறுமணத்திற்கு மாலை எடுத்துக் கொடுத்த சங்கரின் பாட்டி\nசமூகம்பசியால் நேர்ந்த கொடுமை; தன் காலையே கடித்து தின்று தீர்த்த நாய்\nகிரிக்கெட்Rishabh Pant Sledging : எல்லாரும் புஜாரா இல்ல... அவுட்டாக்கு அஸ்வின் : ரிஷப் பண்ட் கிண்டல்\nகிரிக்கெட்Ind vs Aus 1st Test: இன்னும் சில விக்கெடுகளில் இந்தியாவின் சரித்திர வெற்றி உறுதியாகும்\nடிப்ளமோ படித்தவருக்கு இந்தியாவின் அதிகபட்ச சம்பளம்\nApple: ஹைதராபாத் ஆப்பிள் மேம்பாட்டு மையத்தில் 5000 வேலைவாய்ப்புக...\nமத்திய அரசில் உயர் பதவி: 10 இடங்களுக்கு 6,077 பேர் போட்டி...\nபத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளியிலேயே வேலைவாய்ப்பு பதிவு \nசென்னையில் ஆகஸ்டு 17-ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/104534", "date_download": "2018-12-10T05:14:50Z", "digest": "sha1:KUSVHXQ7TUT5CKKANFA5HKAPS4N3HDAQ", "length": 8879, "nlines": 153, "source_domain": "www.ibctamil.com", "title": "யார் இந்தக் கருணாநிதி? அறிந்திடாத பல பின்னணிகள்! - IBCTamil", "raw_content": "\nமைத்திரி தலைமையில் உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்த விசேட சந்திப்பு\nசாதிப்பற்று இருப்பதில் தவறில்லை - அமைச்சர் பாண்டியராஜன் சர்ச்சை பேச்சு.\nஆட்சியைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் ஐ.தே.க மேற்கொள்ளவுள்ள பாரிய மாற்றம்\nபரபரப்பாகின்றது கொழும்பு; மைத்திரியின் அவசர நடவடிக்கை\nமூன்று பிள்ளைகளுக்கு மேல் பெற்றால் 5000 ரூபாய்,தமிழர்களின் அதிரடி\nஆபத்தில் மட்டக்களப்பு வாவி, மீன்கள் அழிவடைந்துவருவதாகவும் எச்சரிக்கை\n42 அடி உயரமான கிறிஸ்மஸ் மரம் எங்கே உள்ளது தெரியுமா\nஇன்றைய வானிலை: விட்டு விலகாத அழுத்த பிரதேசம்\nநம்பிக்கைத் துரோகத்தின் மறு உருவம் மைத்திரி\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 11ம் வட���டாரம்\nகிளிநொச்சி, நெதர்லான்ட், London End\nதமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் தி.மு.க கட்சியின் தலைவருமான மறைந்த கலைஞர் மு.கருணாநிதி விமர்சனங்களுக்கப்பாலும் தமிழகத்தின் அரசியற் பரப்பில் தவிர்க்கமுடியாத ஒரு தலைவராக விளங்குவதாக அரசியல் ஆய்வாளர்களின் கருத்து அமைகின்றது.\nஎவ்வாறாயினும் ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை கலைஞர் இறந்து சவக்குழியில் போகும் தறுவாயில்கூட கறைபடிந்த ஒரு படிமமாகவே பிரதிபலித்துச் சென்றுள்ளார்.\nதமிழ் இனம் அழிந்தபோது பேசாமடந்தையராய் சொந்த அரசியல் வாழ்க்கையைப்பற்றிச் சிந்தித்தார் என்ற குற்றச்சாட்டு அவர்மீது தொடர்ந்தவண்ணமே உள்ளது.\nஎவ்வாறாயினும் கலைஞரது பின்னணி பற்றி விளக்குகின்றது இந்தக் காணொளி....\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankafrontnews.com/?p=44845", "date_download": "2018-12-10T04:25:53Z", "digest": "sha1:WR7UAIJXKM5HSKIK7G6P3TRFASBUEOI5", "length": 27017, "nlines": 176, "source_domain": "lankafrontnews.com", "title": "கூட்டுறவுத் துறையை வினைத்திறன் உள்ளதாக்க புதிய தேசிய கூட்டுறவு கொள்கை உருவாக்கம்” – ரிஷாட் | Lanka Front News", "raw_content": "\nமுன்னாள் பிரதமர் ரணிலுக்கு கடிதம் அனுப்பி வைத்தார் ஏ.எல்.எம் அதாஉல்லா|நாளைய தினம் சபாநாயகருக்கு பௌர்ணமி தினத்தில் பிடிக்கும் பேய் பிடிக்கக் கூடும் – அமைச்சர் டிலான்|ஜனாதிபதி கொலைச் சதித் திட்டம் பற்றிய முக்கிய விடயங்கள் கிடைக்கப் பெற்றுள்ளது : தயாசிறி|சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கவனம் செலுத்தப்படும்|ராஜபக்ஸக்களுக்கு எதிரான சகல வழக்கு விசாரணைகளையும் முடிவுக்கு கொண்டு வர அரசாங்கம் இணக்கம்|ரணிலின் பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு சபாநாயகருக்கு UNP கடிதம் அனுப்பி வைத்துள்ளது|ஜனாதிபதிக்கெதிரான குற்றப் பிரேரணைக்காக கையொப்பங்கள் திரட்டப்பட்டு வருகின்றன|முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்படுவாரா |நாட்டு மக்களுக்க��� விசேட அறிக்கை விடுத்துள்ள சபாநாயகர் கரு ஜயசூரிய|புதிய பிரதமருக்கு ஐ.தே.கட்சியின் அமைச்சர்கள் சிலர் ஆதரவு வழங்கவுள்ளனர் – எஸ்.பி.\nஉண்மைக் கருத்துக்களை அஞ்சாமல் சொல்வதே அறம்\nகூட்டுறவுத் துறையை வினைத்திறன் உள்ளதாக்க புதிய தேசிய கூட்டுறவு கொள்கை உருவாக்கம்” – ரிஷாட்\nகூட்டுறவுத் துறையை வினைத்திறன் உள்ளதாக்க புதிய தேசிய கூட்டுறவு கொள்கை உருவாக்கம்” – ரிஷாட்\n13வது திருத்தச்சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாண சபைகள் தத்தமது மாகாணங்களுக்கேற்ப, தமக்கு வசதிபோல நடைமுறைப்படுத்தி வந்த கூட்டுறவு கொள்கையை, பல்வேறு பிரயத்தனங்களுக்கு மத்தியிலே ஒருமுகப்படுத்தி தேசிய கூட்டுறவு கொள்கை ஒன்றை உருவாக்குவதில் தமது அமைச்சு வெற்றி கண்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இன்று (07) இடம்பெற்ற 96 வது சர்வதேச கூட்டுறவுதின விழாவில் சிறப்பு அதிதியாக அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றினார்.\nஇந்த விழாவில், கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம, பிரதி அமைச்சர் புத்திக்க பத்திரன மற்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோரின் அழைப்பின் பெயரில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.\nஇந்த நிகழ்வில் சர்வதேச கூட்டுறவு சம்மேளனப் பணிப்பாளர் டாக்டர். ஏ.கே.சிங் விஷேட உரை ஒன்றை நிகழ்த்தினார்.\nஅமைச்சர் ரிஷாட் பதியுதீன் இங்கு உரையாற்றுகையில் கூறியதாவது,\nபல காலத்தைச் செலவழித்து பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலே மாகாண கூட்டுறவு அமைச்சர்களை அழைத்து நீண்ட ஆலோசனைகளுக்குப் பின்னர், கூட்டுறவுத்துறை சார்ந்த நிபுணர்கள், அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் கூட்டுறவுக் கொள்கை ஒன்றை உருவாக்குவதில் வெற்றி கண்டோம். இந்தத் துறையை சக்திமிக்கதாகவும், வலுவுள்ளதாகவும் மாற்றுவதற்கு புதிய கொள்கை உதவுமென நாங்கள் நம்புகின்றோம். மேலும், மத்திய மாகாண அமைச்சர் சரத் ஏக்கநாயக்க, வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் துரை ராஜசிங்கம் ஆகியோரின் விஷேட பங்களிப்புக்காக நான் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nகூட்டுறவுத் துறையை நான் பொறுப்பேற்றதன் பின்னர், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வழிகாட்டலில் ஆக்கபூர்வமான திட்டங்களையும், செயற்பாடுகளையும் மேற்கொண்டு வெற்றிகரமாக அந்தத் துறையை முன்னேற்றி வருகின்றோம்.\nயுத்தத்தினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த வருடம் சர்வதேச கூட்டுறவு தின விழாவை கொண்டாட நடவடிக்கை எடுக்குமாறு, பிரதி அமைச்சர் அமீர் அலி விடுத்த வேண்டுகோளை ஏற்று இந்த வைபவத்தை நடத்திக்கொண்டிருக்கின்றோம்.\n100 வருடம் பழைமை வாய்ந்த கூட்டுறவுத்துறையானது 107 நாடுகளில் வியாபித்துள்ளது. இந்தத் துறை மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றாக இருக்கின்றது. மக்களின் பொருளாதாரம் மற்றும் சமூக நலன்களை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டு இது இயங்கி வருகின்றது.\nஇந்த துறையில் 8.5 மில்லியன் அங்கத்தவர்கள் ஈடுபாடுகாட்டி வருவதுடன், எல்லா மாகாணங்களிலும் அமுல்படுத்தப்பட்டு வெற்றிகரமாக இயங்கி வருகின்றது. இலங்கையின் சனத்தொகையில் 40% சதவீதமானவர்கள் கூட்டுறவுத்துறையில் அங்கத்தவர்களாக உள்ளனர்.\nகூட்டுறவுத்திட்டமானது நுகர்வோரின் நடவடிக்கைகளை மாத்திரம் மேற்கொள்ளாது, அதற்கப்பால் வங்கி, நிதி அலுவல்கள், விவசாய நடவடிக்கைகள், மீன்பிடிக் கைத்தொழில், சுகாதார சேவை, கல்வி, இளைஞர் விவகாரம், காப்புறுதி, பல்கலைக்கழகக் கல்வி ஆகியவற்றிலும் ஈடுபாடு காட்டி வருகின்றது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த வருடம் குருநாகலில் இடம்பெற்ற 95 வது சர்வதேச கூட்டுறவுதின விழாவின்போது தனதுரையில், மக்களின் வேண்டுகோளை ஏற்று பல வாக்குறுதிகளை வழங்கினார். அவற்றை இந்த ஒருவருட காலத்துக்குள் முறையாக நடைமுறைப்படுத்தி இருக்கின்றோம் என்ற மகிழ்ச்சி எமக்கு இருக்கின்றது.\nஇந்த வருட கூட்டுறவு தின விழாவையொட்டி முக்கிய சில தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்தவகையில், இம்மாதம் 02ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்துக் கூட்டுறவுச் சங்கங்களுக்கும் வருமான வரியில் விலக்களிக்கப்பட்டுள்ளது.\nஅதேபோன்று, கடந்த காலங்களில் கூட்டுறவுச் சங்கங்களினால் இதுவரை செலுத்தப்படாதிருந்த கடன் பளுவை மீளச் செலுத்துவதற்கான தேவையான நிதியை திறைசேரியிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அந்த நிதியானது கிடைக்கப்பெற்றதும் கூட்டுறவுச் சங்கங்களுக்கு அந்த நிதி வழங்கப்பட்டு அவர்களுக்கு வி��ோசனம் கிடைக்க வழிவகை செய்யப்படும்.\nகூட்டுறவுச் சங்கங்களுக்கு தீர்வையற்ற வாகனம் அல்லது லொறி ஒன்றை வழங்க வேண்டுமென கூட்டுறவு ஊழியர்கள், ஜனாதிபதியிடம் விடுத்த வேண்டுகோள் தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதற்கான அங்கீகாரம் கிடைக்கப்பெற்றிருக்கின்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nஅத்துடன் கூட்டுறவுத்துறையில் பணியாற்றும் அனைவருக்கும் ஓய்வூதியம் கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதுமாத்திரமன்றி, கூட்டுறவுத்துறைச் சார்ந்தவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு, அவர்களுடைய ஊதியத்துக்கு மேலதிகமாக 1000 ரூபா கொடுப்பனவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளன என்பதை இன்றைய கூட்டுறவு தின விழாவில் அறிவிக்கின்றேன்.\nகூட்டுறவுத்துறையில், அறிவை வளர்ப்பதற்காக பொல்கொல்லையில் இயங்கும் தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவனத்தை பல்கலைக்கழக கல்வி அந்தஸ்துக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதோடு, இந்த நிறுவனத்தில் தமிழ் மொழி மூலம் கற்பதற்கான வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க திட்டமிட்டுள்ளோம்.\nதற்போதைய அரசாங்கத்தின் பத்து இலட்சம் பேருக்கான தொழில் வழங்கும் திட்டத்துக்கு கூட்டுறவுத்துறையின் பங்களிப்பும் உள்ளதெனவும், அந்தத் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், எனது அமைச்சும் அந்த திட்டத்திற்கு பூரண பங்களிப்பை நல்கி வருகின்றது என்றும் அமைச்சர் கூறினார்.\nஇந்த விழாவில், பிரதி அமைச்சர்களான புத்திக்க பத்திரன, அமீர் அலி, அலிசாஹிர் மௌலான, இராஜாங்க அமைச்சர்களான ஹிஸ்புல்லா, சிறியானி விஜேவிக்கிரம, பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லாஹ் மஹ்ரூப், நசீர், இஸ்மாயில், சி.யோகேஸ்வரன் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் நசீர், அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக்க பீரிஸ், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான சுபைர், உதுமான் லெப்பை, தேசிய அபிவிருத்திக் கூட்டுறவு நிறுவனப் பணிப்பாளர் அம்ஜாத், மாகாண கூட்டுறவு ஆணையாளர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.\nமுக்கிய குறிப்பு: லங்கா ப்ரொண்ட் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான ��ல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு லங்கா ப்ரொண்ட் நியூஸ் பொறுப்பல்ல.\nPrevious: புதிய மாகாண சபைத் தேர்தல் முறைமையை எம்மால் ஒருபோதும் ஆதரிக்க முடியாது : பைஸல் காசிம்\nNext: விஜயகலா விவகாரம்: வாயால் வந்த வினை (கட்டுரையாளர் ஏ.எல்.நிப்ராஸ் )\nமுன்னாள் பிரதமர் ரணிலுக்கு கடிதம் அனுப்பி வைத்தார் ஏ.எல்.எம் அதாஉல்லா\nநாளைய தினம் சபாநாயகருக்கு பௌர்ணமி தினத்தில் பிடிக்கும் பேய் பிடிக்கக் கூடும் – அமைச்சர் டிலான்\nஜனாதிபதி கொலைச் சதித் திட்டம் பற்றிய முக்கிய விடயங்கள் கிடைக்கப் பெற்றுள்ளது : தயாசிறி\nமேலும் இந்த வகை செய்திகள்\nசிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கவனம் செலுத்தப்படும்\nராஜபக்ஸக்களுக்கு எதிரான சகல வழக்கு விசாரணைகளையும் முடிவுக்கு கொண்டு வர அரசாங்கம் இணக்கம்\nரணிலின் பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு சபாநாயகருக்கு UNP கடிதம் அனுப்பி வைத்துள்ளது\nதொடர்புகளுக்கு editorial@lankafrontnews.com என்ற மின்னஞ்சல் முகவரியை நாடவும்\nமுன்னாள் பிரதமர் ரணிலுக்கு கடிதம் அனுப்பி வைத்தார் ஏ.எல்.எம் அதாஉல்லா\nஜனாதிபதி கொலைச் சதித் திட்டம் பற்றிய முக்கிய விடயங்கள் கிடைக்கப் பெற்றுள்ளது : தயாசிறி\nசிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கவனம் செலுத்தப்படும்\nராஜபக்ஸக்களுக்கு எதிரான சகல வழக்கு விசாரணைகளையும் முடிவுக்கு கொண்டு வர அரசாங்கம் இணக்கம்\nமுன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்படுவாரா \nமுஸ்லிம் வாலிபர்களை ஆயுத போராட்டத்திலிருந்து தடுத்தவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் \nயோசித கைது பற்றிய தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிய ஜானதிபதி , பிரதமர் \nகுமார் சங்கக்கார – WC 2015 மேல் பேட்ஸ்மேன்கள் பட்டியலில்: மொத்த ரன்களில் முன்னணி 2015 கிரிக்கெட் உலகக் கோப்பை\nரணில் ரவூப் ஹக்கீம் மைத்திரி மகிந்த பிரதமர் அமீர் அலி ரிசாத் பதியுதீன் பைசல் காசிம் மகிந்த ராஜபக்க்ஷ ஹபீஸ் நசீர் மனோ கணேசன் ஹிஸ்புல்லாஹ் ஹரீஸ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஹசன் அலி ரிசாத் பத்யுடீன் ஜனாதிபதி நசீர் மஹிந்த ராஜபக்சே கிரிக்கெட்\nமுன்னாள் பிரதமர் ரணிலுக்கு கடிதம் அனுப்பி வைத்தார் ஏ.எல்.எம் அதாஉல்லா\nநாளைய தினம் சபாநாயகருக்கு பௌர்ணமி தினத்தில் பிடிக்கும் பேய் பிடிக்கக் க���டும் – அமைச்சர் டிலான்\nஜனாதிபதி கொலைச் சதித் திட்டம் பற்றிய முக்கிய விடயங்கள் கிடைக்கப் பெற்றுள்ளது : தயாசிறி\nசிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கவனம் செலுத்தப்படும்\nராஜபக்ஸக்களுக்கு எதிரான சகல வழக்கு விசாரணைகளையும் முடிவுக்கு கொண்டு வர அரசாங்கம் இணக்கம்\nAhamed on தடைகளை உடைத்து அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.கா. கைப்பற்றும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nAhamed on ஐயா விக்கி, இலங்கை முஸ்லீம்களின் தகவல் எடுக்கும் அந்த ரகசிய வரலாற்றுப் புத்தகத்தை எம்மிடம் தருவீர்களா\nAhamed on வடக்கில் எந்தவொரு சேவையையும் என்னை செய்ய விடாமல் தடுக்க த.தே.கூட்டமைப்பு அரசுக்கு அழுத்தம் : அமைச்சர் றிசாட்\nAhamed on சாய்ந்தமருதுக்கு மன்றம் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு , ஹக்கீம் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி\nAhamed on சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் றிசாத் விடாப்பிடியாக இருந்தார் : ஹரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=75790", "date_download": "2018-12-10T05:36:39Z", "digest": "sha1:YRTENCMIRG36EWIK4LY5PV6PDVSBSN2C", "length": 9983, "nlines": 76, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஅலிகர் முஸ்லிம் பல்கலையில் மத்திய அரசு தலையீடு எதிர்க்கட்சிகள் கடும் அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு - Tamils Now", "raw_content": "\nராஜபக்சே பிரதமராக செயல்பட மேலும் தடை: இலங்கை நீதிமன்றம் அதிரடி - பசு குண்டர்களால் உத்தரபிரதேசத்தில் வன்முறை; போலீஸ் அதிகாரி அடித்துக் கொலை - முன்னாள் நீதிபதி குரியன் ஜோஸப் பரபரப்பு புகார்; தீபக் மிஸ்ரா 'ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயக்கப்பட்டார் - குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ;அடுத்த இரு தினங்களுக்கு மழை: வானிலை மையம் அறிவிப்பு - கன்யாகுமரியில் பத்திரிகையாளர்கள் சட்டவிரோத காவல்; டிஜிபி விசாரிக்கவேண்டும்\nஅலிகர் முஸ்லிம் பல்கலையில் மத்திய அரசு தலையீடு எதிர்க்கட்சிகள் கடும் அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு\nஅலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக விவகாரத்தில் மத்திய அரசு தலையிடுவதாக கூறி, காங்கிரஸ், சமாஜ்வாதி உட்பட எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.\nமாநிலங்களவை நேற்று காலை கூடியதும், சிறுபான்மை நிறுவனமான அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்துக்கு உள்ள தன்னாட்சி அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர். காங்கிரஸ், சமாஜ்வாதி உட்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மைய பகுதிக்கு சென்று கோஷமிட்டனர்.\nஅப்போது அவையை நடத்திக் கொண்டிருந்த அவை துணைத் தலைவர் பி.ஜே.குரியன், ‘‘இதுகுறித்து விவாதிக்க விரும்பினால் நோட்டீஸ் கொடுங்கள். அவைத் தலைவர் முடிவெடுப்பார்’’ என்றார். எனினும், சிறுபான்மை நிறுவனங்களை மத்திய அரசு நசுக்க பார்க்கிறது. மத்திய அரசு தலையிடுகிறது என்று கூறி எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கோஷமிட்டனர்.\nசமாஜ்வாதி கட்சி உறுப்பினர் ஜாவீத் அலி கான் பேசுகையில், ‘‘அலிகர் பல்கலைக்கழகம் 5 வளாகங்களை தொடங்க முடிவெடுத்தது. அவற்றில் 3 வளாகங்கள் ஏற்கெனவே செயல்பட்டு வருகின்றன. ஆனால், அந்த வளாகங்கள் சட்டவிரோதமானவை, அவற்றை மூட வேண்டும், இல்லாவிட்டால் அலிகர் பல்கலைக்கு வழங்கப்படும் நிதியுதவி நிறுத்தப்படும் என்று மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மிரட்டல் தொனியில் பேசியிருக்கிறார்’’ என்று குற்றம் சாட்டினார்.\nஅதற்கு நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி பதில் அளிக்கையில், ‘‘அலிகர் முஸ்லிம் பல்கலை உட்பட சிறுபான்மை நிறுவனங்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. அலிகர் பல்கலை.யை பொறுத்த வரை இந்த பிரச்சினை நீதிமன்றத்தில் உள்ளது. நீதிமன்ற தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை எல்லோரும் ஏற்க வேண்டும்’’ என்றார்.\nஇந்த பதிலில் திருப்தி அடையாத சரத்யாதவ் (ஐஜத), ஆனந்த் சர்மா, திக்விஜய் சிங் (காங்.), சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட்), ஆகியோர் ஜாவீத் அலி கானுக்கு ஆதரவாக பேசினர். இதுகுறித்து மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று கோரி தொடர்ந்து கோஷமிட்டனர். தொடர்ந்து அமளி நிலவியதால், அவையை பகல் 12 மணி வரை குரியன் ஒத்திவைத்தார்.\nஅலிகர் பல்கலைக்கழகம் சமாஜ்வாதி கட்சி 2016-03-05\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபெண் எம்.பி ஜெயாபச்சனுக்கு ஆயிரம் கோடி சொத்து; வேட்புமனு தாக்கும்போது தெரிவித்தார்\nஉ.பி.யில் இலவச ஸ்மார்ட் போன் திட்டம் அறிமுகம்\nபீகாரில் லாலு கூட்டணியில் பிளவு: தனித��து போட்டியிடப் போவதாக சமாஜ்வாதி அறிவிப்பு\nபீகார் சட்டசபை தேர்தல்: முதல்வர் வேட்பாளராக நிதிஷ்குமார் பெயர் அறிவிப்பு\nதேவகவுடாவுடன் முலாயம்சிங் யாதவ் சந்திப்பு: ஜனதா பரிவாரில் மதச்சார்பற்ற ஜனதா தளம் இணைகிறது\nதேர்தல் தோல்வி எதிரொலி: சமாஜ்வாடி கட்சியின் உத்தரபிரதேச அமைப்பு அடியோடு கலைப்பு\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/54610-petta-audio-lanuch-is-in-december-crew-tweet.html", "date_download": "2018-12-10T04:39:05Z", "digest": "sha1:GKTW53RUJ2WXPH6W5RCBMIUMJBFQPFAH", "length": 10952, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டிசம்பரில் ரஜினியின் ‘பேட்ட’ இசை விழா | Petta Audio Lanuch is in December Crew Tweet", "raw_content": "\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nகாவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது\nசென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nசிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டு பற்றிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nநெஞ்சுவலி காரணமாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nடிசம்பரில் ரஜினியின் ‘பேட்ட’ இசை விழா\nடிசம்பர் மாதம் ரஜினியின் ‘பேட்ட’ இசை விழா நடைபெற உள்ளதாக ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ‘பேட்ட’. இப்படத்தில் சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதின் சித்திக், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தற்சயம் பட��்பிடிப்பிற்கு பிந்தைய பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. சில வாரங்கள் முன்பு ‘பேட்ட’ படத்தின் தனக்கான படப்பிடிப்பு காட்சிகள் முடிந்தது என ரஜினிகாந்த் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதனை அடுத்து படம் 2019 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என படக்குழு ஏற்கெனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.\nஇந்நிலையில் வரும் டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி ‘பேட்ட’ படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெறும் எனப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக சமூக வலைத்தளமான ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். மேலும் டிசம்பர் 3 ஆம் தேதி முதல் பாட்டும் மற்றும் 7 ஆம் தேதி இரண்டாம் பாட்டும் வெளியிடப்படும் எனவும் பதிவிட்டுள்ளனர். அனிருத் இசையில் வெளிவர உள்ள இப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளியீட்டு விழாவிற்கான இந்த போஸ்டரை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.\nசபரிமலையில் பெண்கள் தரிசனத்திற்காக 2 நாட்கள் ஒதுக்கப்படும் - கேரள அரசு\nமுன்னாள் அமைச்சர்கள் உட்பட 11 பேர் பாஜகவில் இருந்து நீக்கம் - வசுந்தரா ராஜே அதிரடி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nரஜினி சொன்ன ‘எக்ஸ்ட்ரா’ மந்திரம் - ரசிகர்கள் சிலிர்ப்பு\nவிஜய் சேதுபதி ஒரு மகா நடிகன் - நடிகர் ரஜினிகாந்த்\nட்விட்டர் ட்ரெண்டிங்கில் பேட்ட... போட்டியாக களத்தில் நிற்கும் விஸ்வாசம்\nரஜினியின் வேலைகளை பார்த்தால் கடவுளே கை தட்டுவார் - விஜய் சேதுபதி\nஆணவக் கொலை முதல் மறுமணம் வரை \n‘பேட்ட’யின் ‘உல்லல்லா’... 2-வது ட்ராக் வெளியானது..\nமு. கருணாநிதி சிலை திறப்பு விழா - ரஜினி, கமலுக்கு திமுக அழைப்பு\nஒரே வாரத்தில் ரூபாய் 500 கோடி வசூலித்தது 2.0 \nவிஜய் வழியில் ‘பேட்ட’ ரஜினி ஆடியோ விழா\nவிஜய் மல்லையா விவகாரம்: இங்கிலாந்து நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nபாஜகவை வீழ்த்த வியூகம்... டெல்லியில் இன்று எதிர்க்கட்சிகள் கூட்டம்..\nஆணவக் கொலை முதல் மறுமணம் வரை \nரஜினியின் வேலைகளை பார்த்தால் கடவுளே கை தட்டுவார் - விஜய் சேதுபதி\nட்விட்டர் ட்ரெண்டிங்கில் பேட்ட... போட்டியாக களத்தில் நிற்கும் விஸ்வாசம்\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசபரிமலையில் பெண்கள் தரிசனத்திற்காக 2 நாட்கள் ஒதுக்கப்படும் - கேரள அரசு\nமுன்னாள் அமைச்சர்கள் உட்பட 11 பேர் பாஜகவில் இருந்து நீக்கம் - வசுந்தரா ராஜே அதிரடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/55035-tow-people-are-died-in-a-swine-flu-on-kovai.html", "date_download": "2018-12-10T05:06:38Z", "digest": "sha1:B3VTMXPSI77XOA4KWYXUT4PPAFXN7YYQ", "length": 11485, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கோவையில் பன்றிக் காய்ச்சலுக்கு இருவர் உயிரிழப்பு | Tow people are Died in a Swine Flu on Kovai", "raw_content": "\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nகாவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது\nசென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nசிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டு பற்றிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nநெஞ்சுவலி காரணமாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nகோவையில் பன்றிக் காய்ச்சலுக்கு இருவர் உயிரிழப்பு\nபன்றிக் காய்ச்சல் காரணமாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருவர் உயிரிழந்துள்ளனர்.\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வைரஸ் காய்ச்சல், டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்துள்ளன. மதுரை, கோவை போன்ற பகுதிகளில் காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ளது. கோவையில் ஒரேநாளில் இரு முதியவர்கள் பன்றிக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளனர்.\nகோவை அருகே உள்ள போ���்தனூர் பாரதி நகரை சேர்ந்தவர் வேலாயுதம். 65 வயதான இவர் பன்றிக் காய்ச்சல் காரணமாக கடந்த மாதம் 11-ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி வேலாயுதம் இன்று உயிரிழந்தார். அதேபோல், கோவை நிலம்பூர் அண்ணா நகரை சேர்ந்தவர் பழனிசாமி. 61 வயதான இவர் பன்றிக் காய்ச்சல் காரணமாக கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனைத்தொடர்ந்து கடந்த மாதம் 30-ஆம் தேதி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.\nமேலும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பன்றி காய்ச்சலுக்கு 21 பேர், டெங்குவிற்கு 4 பேர், வைரஸ் காய்ச்சலுக்கு 60 பேர் என 85 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.பன்றிக் காய்ச்சலால் இருவர் உயிரிழந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n மீண்டும் பாலைவனத்தை சோலைவனமாக மாற்றும் முயற்சி\n2019க்குள் ‘போடோ’ தனி மாநிலம் - பாஜகவுக்கு போடோ அமைப்புகள் நிபந்தனை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஆணவப் படுகொலையால் பாதிக்கப்பட்ட கவுசல்யா சுயமரியாதை மறுமணம்\n“நீட்டை விட தேசிய மருத்துவ ஆணைய மசோதா மோசமானது” - கல்வியாளர் கருத்து\nதமிழகத்தின் வானிலை நிலவரம் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகுடும்ப தகராறில் குழந்தைகளைக் கொன்ற தந்தை: கோவை கொடூரம்\nஅரசு பள்ளியில் பாலியல் தொல்லை : மாணவிகள் போராட்டம்\nகாவிரியில் அணை கட்டுவது எங்கள் உரிமை - கர்நாடகா அரசு\n“எனக்கு பன்றிக் காய்ச்சல் இல்லை” - நடிகர் சரவணன் விளக்கம்\nவெளிமாநில இளம்பெண் கும்பகோணத்தில் பாலியல் வன்கொடுமை- 4 பேர் கைது\nபயிர்க் காப்பீட்டில் முறையாக இழப்பீடு வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை\nகூட்டுக்கு திரும்பும் பறவைகள்: ’நமது அம்மா’ தகவல்\nமகளிர் கிரிக்கெட் பயிற்சியாளர் பதவி: முன்னாள் எதிரியை தேர்வு செய்வாரா கபில்தேவ்\nஅதிமுக - அமமுக இணைப்பை பாஜக விரும்புகிறதா\nரஜினி சொன்ன ‘எக்ஸ்ட்ரா’ மந்திரம் - ரசிகர்கள் சிலிர்ப்பு\nவிஜய் மல்லையா விவகாரம்: இங்கிலாந்து நீதிமன்றம் இன்று தீர���ப்பு\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n மீண்டும் பாலைவனத்தை சோலைவனமாக மாற்றும் முயற்சி\n2019க்குள் ‘போடோ’ தனி மாநிலம் - பாஜகவுக்கு போடோ அமைப்புகள் நிபந்தனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-10T04:00:29Z", "digest": "sha1:V53A2KLYBMV6X5XCBCO4AAARNTOPIH52", "length": 8469, "nlines": 128, "source_domain": "www.thinakaran.lk", "title": "மதுவரி திணைக்களம் | தினகரன்", "raw_content": "\nஅர்ஜுன் அலோசியஸின் மதுபான நிறுவனம் இடைநிறுத்தம்\nஅர்ஜுன் அலோசியஸுக்கு சொந்தமான பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் கீழுள்ள டப்ளியூ.எம். மெண்டிஸ் அன் கோ (W.M. Mendis & Co) மதுபான நிறுவனத்தின் உற்பத்தி நடவடிக்கைகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.குறித்த நிறுவனத்தால், மது வரி திணைக்களத்திற்கு செலுத்த...\nதென்னை, பனையில் கள் எடுக்க அனுமதிப்பத்திரம் அவசியம்\nதென்னை மற்றும் பனையிலிருந்து கள் எடுப்பதற்கு அனுமதிப்பத்திரம் அவசியம் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.இது தொடர்பில் நிதியமைச்சு இன்று (31) விடுத்துள்ள அறிக்கையிலேயே...\nவவுனியாவில் ஒரு கோடி ரூபா அபினுடன் இருவர்\nஅபின் போதைப்பொருளுடன் வவுனியாவில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவிலிருந்து படகின் மூலம் கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் இரண்டு கிலோ அபினுடனேயே குறித்த இருவரும்...\nகட்டுமீறிப் போயுள்ள சமூகவலைத்தள சீர்கேடுகள்\nசமூகவலைத்தளங்களால் உருவாகியுள்ள பாரதூரமான பாதிப்புகள் தொடர்பாக...\nமட்டக்களப்பு, பார்வீதி புனித லூர்து அன்னை ஆலயத்தில் அமைக்கப்பட்ட 42 அடி உய\nமட்டக்களப்பு, பார்வீதி புனித லூர்து அன்னை ஆலயத்தில் அமைக்கப்பட்ட 42 அடி...\nபொதுத் தேர்தலொன்றே மக்களின் தேவை: நெருக்கடி தீரவும் இதுவே வழி\nநாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்துக்குப் பொதுத் தேர்தலே தீர்வாக...\nஎழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தினூடாக 2018 ஆம்\n'எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி...\nஅம்பாறை மாவட்டத்தில் அடைமழை; வெள்ளம்\nசுமார் 5000 பேர் பாதிப்பு அம்பாரை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாகப்...\nவேலைநிறுத்த போராட்டம் திடீரென எடுத்த முடிவல்ல\nஆயிரம் ரூபாய் சம்பள பிரச்சினை; தோட்டத் தொழிலாளர்களுக்கு...\nமக்களுக்கு வழங்க இருந்த நிவாரணங்களுக்கு பாதிப்பு\nஇடைக்கால தடையினால் பிரதமர், அமைச்சரவை அதிகாரங்களில்...\nபாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ, அவரின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்‌ஷ\nபாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ, அவரின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/60718-dons-appreciate-the-pirate-sites.html", "date_download": "2018-12-10T04:55:12Z", "digest": "sha1:P5YPL2CRDBSKTHL2HSMPVU5MIDQM57AN", "length": 25368, "nlines": 399, "source_domain": "cinema.vikatan.com", "title": "திருட்டு விசிடியில் இவ்வளவு விசயங்கள் இருக்கின்றனவா? அதிரவைக்கும் தகவல்கள் | Don's appreciate the pirate sites", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:44 (17/03/2016)\nதிருட்டு விசிடியில் இவ்வளவு விசயங்கள் இருக்கின்றனவா\nஇதோ அடுத்த வெள்ளிக்கிழமை வந்துவிட்டது. அவசரமான உலகில் பொழுதுபோக்கு என்றால் அதற்கு முதலிடமும் முக்கிய இடமும் சினிமாவுக்கு மட்டுமே. இந்த வாரமும் தமிழில் மட்டும் ஐந்து படங்கள் சுடச்சுட ரெடி. பிறமொழிப்படங்கள், ஹாலிவுட் என்று எடுத்துக் கொண்டால் எண்ணிக்கை கூடும்.\nஎன்னதான் பீச் மணலில் காலாற நடந்தாலும், ஜயண்ட் வீலில் சுத்திக்கொண்டே கத்தினாலும் நம் உணர்வுகளுடன் மோதி நம் பொழுதைப் போக்க வைப்பது சினிமா தான். நம் உணர்வுகளை யாரோ ஒருவர் நடிக்க திரையில் பார்க்கும்போது ரசிக்கிறோம். சிரிக்கிறோம். அழுகிறோம். அமைதியாகிறோம்.\nசரி போரடிக்காம விஷயத்துக்கு வருவோம்.\nஒரு ஐம்பதோ, அறுபதோ டிக்கெட்டு, இடைவேளையில் பாப்கார்னோ, ஐஸ்க்ரீமோ ஒரு ஐம்பது , இதே மல்டி ப்ளக்ஸ் திரையரங்குகளில் ரூ120 டிக்கெட்டு , இடைவேளைக்கு ஒரு 100 எனக் கொண்டால் சுமாராக 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு எண்ணூறு முதல் 1000 ஆகும். எனவே புத்திசாலித்தனமாக கணக்கிட்டு ஒரு படத்துக்கு இவ்ளோ செலவா , என யோசித்து ஒரு சிடி வாங்கினால் நாற்பதே ரூபாயில் , அம்மா, அப்பா, முதல் ஒன்று விட்ட அக்கா கணவனின் தங்கை வரை பரிமாறிக்கொள்ளலாம்.\nஇதைக் காட்டிலும் இன்னொரு முறை இருக்கிறது, கொஞ்சம் டெக்னிக்லாக வேலை செய்தால் விசிடியில் ஒரு மாதத்துக்கு 10 படம் எனக் கணக்கிட்டு அதற்காக ஒரு அன்லிமிடெட் இணைய வசதி வைத்துக் கொண்டால் 100 படம் கூட இலவசமாகக் காணலாம். என்ன ஒரே குறை படம் கொஞ்சம் டல்லடிக்கும், திரையரங்க பார்வையாளர்களின் சத்தம் கேட்கும். இந்த வியாபரத்திற்கு இன்னும் நாம் அமோக வரவேற்பு கொடுத்தால் அந்தச் சத்தங்களும் அடங்கி தியேட்டரில் ஒரு ஈ, காக்கா கூட இல்லாமல் இன்னும் தெளிவான ஒலியுடன் கேட்கும் வாய்ப்பும் கூட கிடைக்கலாம்.\nதிருட்டு விசிடிக்களை விடுங்கள் தயாரிப்பாளர் காசும், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பு மட்டுமே சுரண்டப் படுகிறது,. அவர்கள் எப்படிப் போனால் நமக்கென்ன. ஆனால் இணையதளத்தில் உங்களுக்கே தெரியாமல் உங்களிடம் மிகப்பெரிய வியாபாரம் நடப்பது உங்களுக்குத் தெரியுமா\nஇதோ சம்மந்தப்பட்ட தளத்திற்கு எந்தப் படம் முதலில் வருகிறதோ அந்தப் படத்தை முதலில் பார்ப்பேன் என்கிறார் இந்த நண்பர். ஒரு டிக்கெட்டில் நீங்கள் ஒரு தயாரிப்பாளருக்குக் கொடுக்கும் பணம் வெறும் 120 ரூபாய், ஆனால் ஒரு படம் பார்க்க இணையத்தில் நீங்கள் கொடுப்பது லட்சங்களில். அதிர்ச்சியாக இருக்கலாம். உண்மை அதுவே.\nநீங்கள் பார்க்கும் ஒரு படத்தை அடைய வேண்டி க்ளிக் செய்தவுடன் சுமாராக மூன்று முதல் நான்கு விளம்பரத் தளங்கள் ஓபன் ஆவதைப் பார்க்கலாம். ஒவ்வொரு விளம்பரமும் சுமார் 10 முதல் 40 ஆயிரங்களைத் தொடும், அப்படியே படம் பார்க்கும் தளத்தை அடைந்தவுடன் உங்களுக்கு பாருங்கள் என அவர்கள் கொடுத்த சின்ன இடத்தைச் சுற்றி இருக்கும் விளம்பரங்கள் ஒன்று முதல் 10 எனக் கொண்டால் ஒவ்வொன்றும் சுமாராக 5 முதல் 20 ஆயிரங்களைக் கொடுக்கும். ஆனால் இதற்காக அவர்கள் செலவு செய்வது சர்வர் மெயிண்டெய்ன் மற்றும் தளம் என மாதத்தி���்கு 15 முதல் 20 ஆயிரங்கள் மட்டுமே.\nஇதற்கு நாம் செய்யும் வேலை என்ன தெரியுமா காசே வாங்காமல் ஏதோ ஒரு தளத்துக்கு அழகாக வேலை செய்துகொண்டு இருக்கிறோம். அதுவும் நம் காசில், நம் இணைய சேவையைப் பயன்படுத்தி. எல்லாவற்றிற்கும் மேல் கோடி கோடியாகக் கொட்டிப் படமெடுத்து கண்டிப்பாக ஓடி விடும் என்ற நம்பிக்கையில் இருக்கும் ஒரு தயாரிப்பாளர் முதல், இரவும் பகலுமாக நம்மை சந்தோஷப்படுத்த பாடுப்பட்ட இயக்குநர், நடிகர்கள், ஏன் ஏழையாகவே இன்றும் இருக்கும் லைட் மேன்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவரின் உழைப்பையும் கடலில் கொட்டிய பெருங்காயமாய் மாற்றிக்கொண்டிருக்கிறோம்.\nஇதே ஒரு பீச் மணலை விசிடியில் காட்டினால் சந்தோஷப்படுவோமா, இல்லை ஜயண்ட் வீலை இணையத்தில் காட்டினால் ஜாலியாவோமா, அதெப்படி ஒரு படத்தை மட்டும் நம்மால் விசிடியிலோ, அல்லது 20 இன்ச் திரையிலோ காட்டினால் சந்தோஷப் பட முடிகிறது. காரணம் மற்றதில் நாம் கணக்குப் போடுவதில்லை. சினிமாவை ஒரு ஆடம்பர செலவாகவே நினைத்து இன்னமும் உதாசீனம் மட்டுமே செய்கிறோம். ஆரம்பத்தில் உணர்வுப்பூர்வமாக பார்க்கிறோம் என்றோமே, ஆம் அதற்காக செலவு செய்வதையும் கூட உணர்வு பூர்வமாக பார்ப்பதால் தான் நம்மால் திருட்டு விசிடிக்களையும், திருட்டு இணையங்களையும் ஏற்றுக்கொள்ள முடிகிறது.\nஅதையே கொஞ்சம் புத்திசாலித்தனமாக நினைத்தால் 120 ரூபாய்க்கு நம்மூர்காரர்கள் பிழைப்பார்கள். இன்னும் நம்மை சந்தோஷப்படுத்த படங்களைக் கொடுப்பார்கள். அப்படியெனில் இந்த இணையவாசிகள் நம்மூர்க் காரர்கள் இல்லையா என்றால் தமிழ்ப் படங்களை மட்டுமே கொடுக்கும் இணையங்களின் ஹெட் ஆபீஸ் கூட தளத்தை முடக்கிவிட முடியா வண்ணம் அயல்நாடுகளில் இருந்து நடத்துகிறார்கள் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்\n- ஷாலினி நியூட்டன் -\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``நாங்கள் மூவரும் ஒரே அணியில் இருக்க தகுதியற்றவர்களா..\" - தோனியை கடுமையாக சாடிய கம்பீர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 10-12-2018\nOX Flat Pack டிரக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது ஷெல்\nபுதிய காற்றழுத்தத் தாழ்வு மையம் உருவானது - புயலாக மாறுமா\n`சாதியப் பற்று இருப்பதில் தவறில்லை' - அமைச்சர் பாண்டியராஜன் சர்ச்சை பேச்சு\nதிருப்பூரில��� சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த இருவர் கைது\n`இப்போது மகிழ்ச்சி' - மத்திய அரசைச் சாடும் ப.சிதம்பரம்\n‘போதிய வசதியின்மையால் உலகளவில் சாதிக்க முடிவதில்லை’ - கர்ணம் மல்லேஸ்வரி வருத்தம்\n`ரிசர்வ் வங்கியின் சுதந்திரம்தான் முக்கியம்' - அரவிந்த் சுப்ரமணியன் பேச்சு\n``நாங்கள் மூவரும் ஒரே அணியில் இருக்க தகுதியற்றவர்களா..\" - தோனியை கடுமையாக சா\nவருகிறது RCS மெசேஜிங்... முடிவுக்கு வருகிறதா SMS கலாசாரம்\nஅந்த ஒரு நிமிட அவசரம்...ஏன் கம்பீர்\nஇந்த வார ராசிபலன் டிசம்பர் 10 முதல் 16 வரை\n`விஜய் சேதுபதி நடிகன் இல்லை... மகா நடிகன்’ - நெகிழ்ந்த ரஜினி\nகோவையில் கௌசல்யாவின் மறுமணம் - பறையிசை முழங்க உறுதி ஏற்ற தம்பதிகள்\nஜீவசமாதி அடைந்தார் மூக்குப் பொடி சித்தர் -தி.மலையில் இன்று மாலை நல்லடக்கம்\nவைரத்தில் மின்னும் விமானம் -விளக்கமளித்த எமிரேட்ஸ் நிர்வாகம் #Bling777\n50 விமானங்கள், 1,000 ஆடம்பர கார்கள்... இஷா அம்பானி திருமணத்தால் ஜொலிக்கும் உதய்பூர்\n`எப்பவுமே பெரிய ஆள எதிர்த்தாதான்... நாமளும் பெரிய ஆளாக முடியும்’ - ரஜினியைப் புகழ்ந்த விஜய் சேதுபதி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://devadevanpoems.pressbooks.com/table-of-contents/", "date_download": "2018-12-10T04:06:48Z", "digest": "sha1:EHVEUUCGAJJZK3IOJAK66DABMAGMNHTR", "length": 5220, "nlines": 120, "source_domain": "devadevanpoems.pressbooks.com", "title": "Table of Contents – தேவதேவன் கவிதைகள் | Devadevan Poems", "raw_content": "\nதேவதேவன் கவிதைகள் | Devadevan Poems\nகவிதையைக் கவிதைதான் மதிப்பிட முடியும்\n1. நுழைவாயிலிலேயே நின்றுவிட்ட கோலம்\n6. இந்திய சென்சஸ் – 1991\n8. குருவியுடன் சற்று நேரம்\n9. ஒரு சிறு குருவி\n13. ஒரு புல்லின் உதவி கொண்டு\n14. மரத்தடியில் துயிலும் ஒருவன்\n17. யாரோ ஒருவன் என எப்படிச் சொல்வேன்\n23. நீயுமொரு கிறுக்கென்றால் வா\n24. செங்கோல் வரையும் கருவிகள்\n29. பால்ய கால சகோதரி\n34. ஏதும் செய்ய இல்லா நேரம்\n36. உள்ளும் புறமுமாய் சில படிமங்கள்\n50. என் பிரியமான செம்மறியாடே\n56. பற்றி எரியும் உலகம்\n60. இந்த இரவு முழுக்க விழித்திருக்கவே விழைகிறேன்\n62. ஒரு மரத்தைக்கூட காண முடியவில்லை\n64. தன்னந் தனி நிலா\n72. இரயில் பெட்டி ஒன்றில் ஒரு கன்னிகாஸ்திரி\n78. விரும்பினேன் நான் என் தந்தையே\n80. ஒரு காதல் கவிதை\n84. அது போகிறது போகிறது\n88. சில அந்தரங்கக் குறிப்புகள்\n94. தண்ணீர் குடிக்கும் ஆடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/16051809/Tiruvallur-and-Kancheepuram-districts-Three-deaths.vpf", "date_download": "2018-12-10T04:53:53Z", "digest": "sha1:GLEVUIOHDYXJEWLCBKR2BJTRYNGSZ73Z", "length": 13813, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tiruvallur and Kancheepuram districts Three deaths in different accidents || மாவட்டங்களில் வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் சாவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமனைவி கடத்தல்; பவர் ஸ்டார் சீனிவாசன் போலீசில் புகார் | பெண்கள் பாதுகாப்பு இலவச தொலைபேசி சேவை எண் 181; முதல் அமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார் |\nமாவட்டங்களில் வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் சாவு\nதிருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nதிருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள மத்தூரை சேர்ந்தவர் சின்னக்குப்பன் (வயது 61). இவர் திருவள்ளூரை அடுத்த காக்களூர் எஸ்டேட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் அவர் பணியை முடித்துக் கொண்டு திருவள்ளூர் நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார்.\nஅவர் காக்களூர் சாலையில் வந்து கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயம் அடைந்த சின்னக்குப்பனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nதிருவள்ளூரை அடுத்த கொத்தியம்பாக்கத்தை சேர்ந்தவர் ஏழுமலை (55). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் ஏழுமலை வேலையின் காரணமாக கீழ்மணம்பேடு சென்றார். பின்னர் அவர் வேலையை முடித்துக்கொண்டு அந்த வழியாக வந்து கொண்டிருந்தார்.\nஅவர் சாலையை கடக்க முயன்றபோது பூந்தமல்லியில் இருந்து திருவள்ளூர் நோக்கி வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த அவரை அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nஅவ்வாறு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nகாஞ்சீபுரம் மாவட்டம் வேடந்தாங்கல் சாலை வையாவூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் தினேஷ் பாபு (24). கட்டிட தொழிலாளி. திருமணம் ஆகவில்லை. நேற்று முன்தினம் தனது நண்பர் சச்சிதானந்தம் (40) என்பவருடன் தனது மோட்டார் சைக்கிளில் புதுச்சேரி சென்றார். பின்னர் கிழக்கு கடற்கரை சாலை வழியாக கல்பாக்கம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.\nஇரவு சீக்கினாங்குப்பம் அடுத்த பெருந்துறவு என்ற கிராமம் அருகே வந்தபோது எதிரே வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது. விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த தினேஷ்பாபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர் சச்சிதானந்தம் படுகாயம் அடைந்தார்.\nதகவல் அறிந்த கல்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணையன் விரைந்து வந்து அவரது உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். படுகாயம் அடைந்த சச்சிதானந்தம் அதே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. வீட்டில் தனியாக இருந்த சிறுமியை கற்பழித்து கொன்ற சித்தப்பா கைது\n2. பல்லடம் அருகே காதலன் வீட்டில் தங்கிய இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - போலீஸ் விசாரணை\n3. சிரமம் தரும் சிறுநீரக கல்\n4. ஒரே எண்ணில் இருவருக்கு பான்கார்டு; 2 பேரின் பெயர் –பெற்றோர் பெயர், பிறந்த தேதி ஒன்றாக இருக்கும் அதிசயம்\n5. 2 மகள்களை கொன்று விட்டு ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு திட்டமிட்ட தந்தை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/06/04/gauri-lankesh-murder-sit-arrested-4/", "date_download": "2018-12-10T05:34:29Z", "digest": "sha1:PBCHUXOVUWSK46JHBTS5NA3VZDM3XFM2", "length": 29244, "nlines": 239, "source_domain": "www.vinavu.com", "title": "கவுரி லங்கேஷ் கொலை - இந்து ஜன் ஜக்ருதி சமீதியினர் நால்வர் கைது !", "raw_content": "\nஜம்மு பல்கலைக்கழக பேராசிரியரை குறிவைத்த ஏபிவிபி \nநம் மரபின் மீது மாளாப்பற்று கொண்ட தோழர் நெல் ஜெயராமன் மரணம் | மக்கள்…\nகஜா புயல் : தேசிய பேரிடராக அறிவித்து இராணுவத்தை களத்தில் இறக்கு \nயோகி ஆதித்யநாத் : பசுவைக் கொன்றவர்களுக்கு வழக்கு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபாபர் மசூதிக்கு அடியில் ராமர் கோயில் இருந்ததா \nபேராசிரியர் பணி இனி இந்திய மாணவர்களுக்கு கிடையாது \nஅமெரிக்க இராணுவத்திற்கு தொழில் நுட்பத்தை வழங்காதே \nகல்வி நிறுவனங்களில் ஊடுறுவும் இந்துத்துவா சக்திகள் | பேரா ப. சிவக்குமார்\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஊடக உலகில் வினவு தளம் – வாசகர் கருத்து\nபசுக்களின் கருவிலேயே கன்றுகளின் பாலினத்தை தேர்வு செய்ய முடியுமா \nஇராணுவத்தில் இந்தி : சங்கிகள் பிடிக்கப் போன பிள்ளையார் ’மங்கி’ ஆன கதை \nமனநலம் – மக்களிடம் செல்வோம் | வில்லவன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஅவனுக்குச் சிறை பிடித்துப் போயிற்று போலிருக்கிறது\nநூல் அறிமுகம் : பாசன ஏரிகளின் பாரம்பரியத்தைத் தேடி\n கடலூர் பெரியார் கலைக்கல்லூரி மாணவர்கள் சூளுரை \nசோழ நாடு சேர நாடு பாண்டிய நாடு வட மாநிலங்கள் சங்கமிக்கும் அம்மா உணவகம்\nகல்வி நிறுவனங்களில் ஊடுறுவும் இந்துத்துவா சக்திகள் | பேரா ப. சிவக்குமார்\nபொறியியல் மாணவர்களின் வேலைக்கு வேட்டு வைக்கும் கேட் தேர்வு | கணேசன்\nகஜா புயலில் கடலோடிகளின் வாழ்க்கை | காணொளி\nநாங்க தொட்டா சாமி கெட்டா போகும் \nஅரசாங்கம் குடிக்கத் தண்ணி கூட கொடுக்காதா | அதிராம்பட்டினம் கமலா | காணொளி\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு: தமிழக அரசுக்கு பின்னடைவு \nடீசல் விலை உயர்வு : பிரான்ஸ் மக்கள் போராட்டம் வென்றது \n மக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகை \nகஜா புயல் பாதிப்பிற்குள்ளான டெல்டா கிராமங்களில் மக்கள் அதிகாரம் களப்பணி\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nநரேந்திர மோடி : காவலாளியல்ல, கொள்ளையன் \nபல்துறை சிந்தனையின் மொத்த வடிவங்களையும் வரலாற்றையும் கொண்ட ஒரே எழுத்தாளர் யார் \nலியோ டால்ஸ்டாய் : ஒரு மகத்தான கலைஞர் \nகல்வி உரிமையை பறிக்க வரும் இந்திய உயர்கல்வி ஆணையம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகாத்திருப்பு | வினவு வாசகர்களின் புகைப்படங்கள் \nதென்கொரியா : சாலையோர சத்துணவும் சலிக்காத புன்னகையும் \nபெட்ரோல் விலை உயர்வை ரத்து செய் : பிரான்சில் தீவிரமடையும் போராட்டம் – படக்…\nநீங்களும் வினவு புகைப்பட செய்தியாளராக வேண்டுமா \nமுகப்பு செய்தி இந்தியா கவுரி லங்கேஷ் கொலை – இந்து ஜன் ஜக்ருதி சமீதியினர் நால்வர் கைது \nகவுரி லங்கேஷ் கொலை – இந்து ஜன் ஜக்ருதி சமீதியினர் நால்வர் கைது \nஇவர்கள் முற்போக்கு எழுத்தாளர் பகவானை கொல்வதற்கான சதித்திட்டத்தில் ஈடுபட்டிருந்த போது கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் நான்கு பேரைக் கைது செய்திருக்கிறது சிறப்புப் புலனாய்வுக் குழு போலீசு. அவர்களை விசாரிக்க பன்னிரண்டு நாள் நீதிமன்றக் காவலுக்கு உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.\nகடந்த 2017-ம் ஆண்டு செப்டெம்பர் 5 அன்று பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் அவரது வீட்டு வாசலில் சுட்டுக் கொல்லப்பட்டார். மறுநிமிடமே அதனை ��மூக வலைத்தளங்களிலும் வீதிகளிலும் கொண்டாடி, தாம்தான் கொலையாளிகள் என்பதை சொல்லாமல் சொல்லினர் இந்துத்துவ வெறியர்கள்.\nஅதனைத் தொடர்ந்து, கர்நாடக போலீசின் சிறப்புப் புலனாய்வுக் குழு இவ்வழக்கை விசாரித்து வந்தது. இவ்வழக்கில் இந்துமத வெறியன் நவீன்குமாரை கடந்த 2018 பிப்ரவரி 18 அன்று கைது செய்தது போலீசு. முதல்கட்ட விசாரணையில் நவீன்குமார், ஹிந்து ஜன் ஜக்ருதி சமீதியின் உதிரி அமைப்பான ஹிந்து யுவ சேனாவை சேர்ந்தவர் என்றும், சனாதன் சனஸ்தா அமைப்பின் நேரடியான தொடர்பில் இருப்பவர் என்றும் தெரியவந்தது.\nதற்போது மேலும் நான்கு பேர் இந்தக் கொலை தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். மராட்டியத்தைச் சேர்ந்த அமோல் காலே, கோவாவைச் சேர்ந்த அமித் டெக்வேகார், கர்நாடகாவைச் சேர்ந்த மனோகர் எடவே மற்றும் சுஜீத்குமார் ஆகியோரைக் கைது செய்துள்ளது சிறப்புப் புலனாய்வுக் குழு.\nதற்போது கைது செய்யப்பட்ட 4 பேரும் எழுத்தாளர் கே.எஸ். பகவானை, மைசூருவில் அவரது வீட்டில் வைத்து கொல்ல திட்டமிட்டவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.\nஇவர்கள் நால்வரையும் நீதிபதியின் முன் ஆஜர்படுத்தி 12 நாள் நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரித்து வருகிறது சிறப்புப் புலனாய்வுக் குழு. எழுத்தாளர் கே.எஸ். பகவான் கொலை முயற்சி வழக்கின் விசாரணையிலிருந்துதான் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் இந்த நால்வரின் பங்கு குறித்தும் கண்டறியப்பட்டது. இக்கொலை தொடர்பாக இவர்களை கர்நாடகா, மராட்டியம் மற்றும் கோவாவின் பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்று விசாரிக்க இருப்பதாகவும் தெரிவித்தது சிறப்புப் புலனாய்வுக் குழு.\nஇவர்களைக் கைது செய்த இடத்தில் இருந்து சுமார் 43 சிம்கார்டுகளைக் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. இதுவே இவர்கள் சட்டவிரோத, இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதற்கு போதுமான சான்று என்கிறார் ஒரு விசாரணை அதிகாரி.\nஇந்துத்துவக் கிரிமினல்களால் கொல்லப்பட்ட முற்போக்காளர்கள் தபோல்கர், பன்சாரே, கவுரி லங்கேஷ், கல்புர்கி\nகவுரி லங்கேஷ் கொலையில் இதுவரையில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே கொலை செய்யப்பட்ட முற்போக்காளர்களான நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே மற்றும் கல்புர்கி ஆகியோரது கொலை வழக்கிலும், தற்போது கவுரி லங்கேஷ் கொலை வழக���கிலும், கே.எஸ். பகவான் கொலை முயற்சி வழக்கிலும் சனாதன் சன்ஸ்தா, ஹிந்து ஜன்ஜக்ருதி சமீதி, ஹிந்து யுவ சேனா ஆகிய அமைப்புகள் ஈடுபட்டிருப்பது தற்போது பகிரங்கமாக தெரிய வந்துள்ளது.\nஆனாலும் இந்த அமைப்புகள் மீது எவ்வித நடவடிக்கையோ தடையோ விதிக்கப்படவில்லை. இவர்கள் சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஹிந்து ஆன்மிகக் கண்காட்சிகளில் வந்து காட்சியளிக்கிறார்கள். சர்வ சாதாரணமாக செயல்படுகிறார்கள். இந்துத்துவக் கும்பலை எதிர்ப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக நம் முன்னே உலவுகிறார்கள்.\nஇதுதான் ‘சட்டத்தின்’ ஆட்சி நடக்கும் ‘ஜனநாயக’ நாட்டின் இலட்சணம்.\nகார்ப்பரேட் ஊடகங்களுக்கு மத்தியில் உங்கள் பங்களிப்பின்றி வினவு செயல்பட முடியுமா\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nதபோல்கர் முதல் கவுரி லங்கேஷ் வரை : ஒரே காவிக் கும்பல் – ஒரே துப்பாக்கி \nகவுரி லங்கேஷ் கொலை வழக்கு : இந்துமதவெறியன் நவீன் குமார் கைது \nஇதில் அரசியல் இருப்பது போல் தான் தெரிகிறது உண்மை இருப்பது போல் தெரியவில்லை. கர்நாடகாவில் லிங்காயத் சமூகத்தினர் மிக தீவிரவமான சிவபக்தர்கள் அவர்களின் கடவுளை அவமதிக்கும் போது அவர்கள் மிக பெரியளவில் கோபம் அடைகிறார்கள். இந்த வினவு கூட்டங்கள் வேண்டும் என்றே ஹிந்து கடவுளையோ பார்த்த்து கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அவமதிக்கிறார்கள் (இவர்களின் கருத்து சுதந்திரம் எல்லாம் இஸ்லாமிய கிறிஸ்துவ கடவுள்களிடம் வேலை செய்து).\nஎப்படி கொலைகள் தவறு என்று சொல்கிறார்களோ அதேபோல் கருத்து சுதந்திரம் முற்போக்கு என்ற பெயரில் கடவுளை அவமதிப்பதும் தவறு… கடவுளை அவமதிப்பவர்களை காவல்துறை கைது செய்து நீதிமன்றத்தில் தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும்.\n“கௌரி லங்கேஷ் – மரணத்துள் வாழ்ந்தவர்”. இது கௌரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்ட பிறகு சந்தன் கெளடா அவர்கள் தொகுப்பில் வெளி வந்த நூல். நேற்று பசவண்ணர், இன்று கல்புர்க்கி என்ற தலைப்பில் அந்த நூலில் கௌரி லங்கேஷ் அவர்கள் 2015ல் எழுதிய கட்டுரை என்னை மிகவும் பாதித்தது. பார்ப்பன இந்து மதமும் அதன் பரிவாரங்களும் லிங்காயத் உள்ளிட்ட வெகுமக்களுக்கு எதிரானவர்கள் என்பதை டாக்டர் எம்.எம்.கல்புர்க்கி வழியில் மிகத் துள்ளிமாக அம்பலப்படுத்தியவர் கௌரி லங்கேஷ். அதனால்தான் டாக்டர் எம்.எம்.கல்புர்க்கியைக் கொன்றதைப் போல கௌரி லங்கேஷ் அவர்களையும் பார்ப்பன கைக்கூலிகள் படுகொலை செய்துள்ளனர். பார்ப்பன பயங்கரவாதிகளை புரிந்து கொள்ள இந்த நூலை அவசியம் படிக்க வேண்டும். வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம். விலை ரூ.150.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nDownload Vinavu ஆண்ட்ராய்டு செயலி \n சமூக மாற்றத்திற்கு தோள் கொடுங்கள்\nபார்ப்பன பாசிசத்தின் புதிய பிரகடனம் \nசபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா, பா.ஜ.க - வா \nஅவனுக்குச் சிறை பிடித்துப் போயிற்று போலிருக்கிறது\nநரேந்திர மோடி : காவலாளியல்ல, கொள்ளையன் \nஜம்மு பல்கலைக்கழக பேராசிரியரை குறிவைத்த ஏபிவிபி \nஊடக உலகில் வினவு தளம் – வாசகர் கருத்து\nபாபர் மசூதிக்கு அடியில் ராமர் கோயில் இருந்ததா \nகாத்திருப்பு | வினவு வாசகர்களின் புகைப்படங்கள் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahaperiyavapuranam.org/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5/", "date_download": "2018-12-10T04:38:31Z", "digest": "sha1:NKW7WFVGITDSBBXFIQOMKEDIOVUODDW4", "length": 8585, "nlines": 147, "source_domain": "mahaperiyavapuranam.org", "title": "MahaPeriyava Puranam: ஸ்ரீ மஹா பெரியவா ஸ்ரீ சிவன் சார் தாயார் நமஸ்கார ஸ்துதி", "raw_content": "\nHomePeriyava LibraryKavidhaiஸ்ரீ மஹா பெரியவா ஸ்ரீ சிவன் சார் தாயார் நமஸ்கார ஸ்துதி\nஸ்ரீ மஹா பெரியவா ஸ்ரீ சிவன் சார் தாயார் நமஸ்கார ஸ்துதி\nதாயே நின் சரணங்கள் நமஸ்கரித்தோம் – மகாலக்ஷ்மி\nதாயே நின் சரணங்கள் நமஸ்கரித்தோம்\nஜகத்குரு நாதனை நீ அளித்தாய் – அவர்\nஜெய வருஷத்தில் ஓர் அனுஷத்தில் அவதரித்தார்\nபீடம் ஏறியது பதிமூன்றில் – அன்றே எங்கள்\nபீடை விலகியது பனி போன்று\nநற்பல சாத்திரங்கள் நான் மறைகள்\nகற்பவர் இன்றியே நலம் கெடவே – அவைக்கு\nபுத்துயிர் ஊட்டி மலரச் செய்தார்\nதாயே நின் சரணங்கள் நமஸ்கரித்தோம் – மகாலக்ஷ்மி\nதாயே நின் சரணங்கள் நமஸ்கரித்தோம்\nமற்றொரு கண்மணி உனக்குண்டு -அதை\nஅன்புடன் அழைப்பாய் சாச்சு என்று –\nஅவர் அனல் வடிவான தவக்குன்று\nசிவன் சார் என்று நாம் அறிவதுண்டு\nஇந்த பூமிக்கு பேரருள் செய்��ாயே\nதியாகச் சுடராய் திகாழ்ந்தாயே ஒரு\nதாயே நின் சரணங்கள் நமஸ்கரித்தோம் – மகாலக்ஷ்மி\nதாயே நின் சரணங்கள் நமஸ்கரித்தோம்\nஇந்த பூமிக்கு பேரருள் செய்தாயே\n நமஸ்கரித்தோம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயே\nமஹாலக்ஷ்மி ஈன்ற சரஸ்வதி (சந்திரசேகரேந்ர சரஸ்வதி ) _ கயிலையே கருவாகி வந்தனன் உன் வயிற்றினில் -…\nமாதவம் செய்தாய் – இவ்வுலக்கு மஹாஸ்வாமியை தந்தாய் …\n.உன் காலடியில் சிரம் வைத்து வணங்குகின்றோம் –\nஅருளாசிகள் வேண்டும் தாயே – தினம் தினம் தர வேண்டும் நீயே\nBalaji on சத்சங்கம் எதற்கு \nDaily Nectar : அநுக்ரஹம்-னா என்னனு தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/cinema/cinema-news/2018/mar/13/kohli-and-anushkas-new-rented-house-costs-rs-15-lakh-a-month-2879877.html", "date_download": "2018-12-10T04:27:52Z", "digest": "sha1:L7PPN22QUVOH57ISLURV5MU7CKIO4IPW", "length": 9993, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Kohli and Anushka’s New Rented House Costs Rs 15 la|கோலி, அனுஷ்கா குடியேறவிருக்கும் புது வாடகை வீடு!- Dinamani", "raw_content": "\nகோலி, அனுஷ்கா குடியேறவிருக்கும் புது வீட்டின் மாத வாடகை 15 லட்சம்\nBy சரோஜினி | Published on : 13th March 2018 04:04 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஇந்தியக் கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கும், பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவுக்கும் கடந்த டிசம்பரில் திருமணமானது. இவர்களது திருமணம் தேவதைக் கதைகளில் வருவதைப் போன்றதொரு கனவுத் திருமணமாக அமைந்தது. அது முதலே அனுஷ்கா, கோலி ஜோடி பற்றி தினமொரு சுவாரஸ்யமான செய்தி ஊடகங்களில் வலம் வந்த வண்ணமிருக்கிறது. அந்த வரிசையில் அவர்களைப் பற்றிய சமீபத்திய பரபரப்புச் செய்தி இது. இருவரும் மும்பை ஓர்லி பகுதியில் தற்காலிகமாகக் குடிபுகுவதற்காக ஒரு அபார்ட்மெண்ட்டை வாடகைக்குத் தேர்வு செய்துள்ளனர். அந்த அபார்ட்மெண்ட் ஃப்ளாட்டின் மாத வாடகையே சுமார் 15 லட்சம் என்கிறார்கள். இதே ஓர்லி பகுதியில் விராட் கோலிக்கு சொந்தமாக ஒரு அபார்ட்மெண்ட்டும் உண்டு. சுமார் 34 கோடி ரூபாய் விலையில் 2016 ஆம் ஆண்டில் வாங்கப்பட்ட அந்த அபார்ட்மெண்ட்டிற்கு இடம்பெயர்வதற்கு முன்னால் தற்காலிகமாக சுமார் 24 மாதங்களுக்காக மட்டும் இந்த மாத வாடகை ஃபிளாட்டில் தங்க கோலி தம்பதியினர் முடிவு செய்துள்ளனர்.\nமும்பையில் கோலிக்குச் சொந்தமான அபார்ட்மெண்ட் 7171 சதுர அடி மனையளவு கொண்டது. தனது ட்விட்டர் கணக்கில் கோலி ஒரு வானுயர்ந்த அபார்ட்மெண்���் வாசலில் நின்று புகைப்படமெடுத்துக் கொண்டதை பகிர்ந்திருந்தார். அது 1973 ஓம்கார் அபார்ட்மெண்ட், ஓர்லி எனும் முகவரியில் இருக்கும் அவரது சொந்த ஃபிளாட் தான் என ரசிகர்களும், நண்பர்களும் நினைத்து விட்டனர். ஆனால், விருஷ்கா = விராட் + அனுஷ்கா தம்பதியினர் தங்களது புது அபார்ட்மெண்ட்டில் உள் அலங்கார வேலைகள் அனைத்தும் முடியும் வரை தற்காலிகமாக 15 லட்ச ரூபாய் மாத வாடகையில் தேர்ந்தெடுத்துள்ள இந்தப் புது வீட்டில் வசிப்பார்கள் எனக் கூறப்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசூர்யாவை மீண்டும் இயக்கும் கே.வி. ஆனந்த்: அதிகாரபூர்வ அறிவிப்பு\nஎன் டி ஆர் வாழ்க்கைச் சித்திரத்தில் மனைவி பசவதாரகமாக நடிக்கிறார் வித்யாபாலன்\nசினிமாவில் அறிமுகமாகவுள்ள நடிகர் விக்ரம் சகோதரி மகன்\nபாலா படத்தில் மகள் சுபலட்சுமி நடிக்கிறாரா: நடிகை கெளதமி விளக்கம்\n: வேதனையை வெளிப்படுத்திய நடிகை ஆண்ட்ரியா\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nமுதல்வர் தலைமையில் அமைதி ஊர்வலம்\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2018-12-10T05:19:59Z", "digest": "sha1:R7U5BDQJASXLR62BJ2IQH5MDWLNIG6TN", "length": 7409, "nlines": 106, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் உலகச் செய்திகள் அமெரிக்காவில் சிலந்தியை கொல்ல வீட்டை தீயிட்டு கொளுத்திய நபர்\nஅமெரிக்காவில் சிலந்தியை கொல்ல வீட்டை தீயிட்டு கொளுத்திய நபர்\nஅமெரிக்காவின் கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியை சேர்ந்த ஒரு நபர் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார். அவரது வீட்டில் மிகப்பெரிய சிலந்தி பூச்சி இருந்தது.\nஅதை அடித்து கொல்ல முயன்றார். அது தப்பித்துக் கொண்டே இருந்��து. எனவே மிகப்பெரிய ‘பர்னர்’ மூலம் தீயிட்டு கொல்ல முயன்றார்.\nஅப்போது அந்த தீ வீட்டில் இருந்த திரைசீலையில் பிடித்து பொருட்கள் மீதும் பரவியது. பின்னர் தீ வீடு முழுவதும் எரிந்தது. உடனே தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர். முன்னதாக அந்த அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.\nஇதனால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து தீயணைப்பு துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nPrevious articleசெயல் இழந்த சீன விண்வெளி ஆய்வகம்: பூமியின் பின்புறம் விழும் – விஞ்ஞானி தகவல்\nNext articleஐக்கிய தேசிய கட்சிய 60 செயற்பாட்டாளர்கள் ஜனாதிபதியுடன் இணைந்தனர்\nஒளி / ஒலி செய்திகள்\nமஹிந்தவினது அரசாங்கம் சட்டவிரோதமானது என்பது வெளிப்பட்டுள்ளது: சம்பிக்க\nநாட்டைக் குழப்புவோருக்கு எதிராக புதிய சட்டம் தேவை: ஜே.வி.பி\nமக்களை மீட்கவே நாம் ஆட்சியைக் கைப்பற்றினோம்: மஹிந்த\nதமிழ் மக்கள் பேரவையில் இருந்து எந்தக் கட்சியையும் வெறியேற்ற மாட்டோம்: சி.வி\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nமஹிந்தவினது அரசாங்கம் சட்டவிரோதமானது என்பது வெளிப்பட்டுள்ளது: சம்பிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2014/09/blog-post_11.html", "date_download": "2018-12-10T05:12:09Z", "digest": "sha1:TF7D4XNBOOFKREJQQP6IQGBRSSSCR6S7", "length": 16321, "nlines": 455, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: கொலைகொள்ளை நடக்காத நாளே இல்லை –இந்த கொடுமைக்கு, விடிவுவர உண்டா எல்லை!", "raw_content": "\nகொலைகொள்ளை நடக்காத நாளே இல்லை –இந்த கொடுமைக்கு, விடிவுவர உண்டா எல்லை\nகொலைகொள்ளை நடக்காத நாளே இல்லை –இந்த\nகொடுமைக்கு, விடிவுவர உண்டா எல்லை\nகலையெனவே கொலைகூட ஆயிற் றிங்கே –கயவர்\nகைக்கூலி, பெறுகின்றார் கருணை எங்கே\nநிலைகுலைந்து வாழ்கின்றார் மக்கள் நாளும்-சற்றும்\nநிம்மதியே இல்லாமல் அச்சம் மூளும்\nவலைவீசி தேடுவதாய் காவல் துறையும் –செய்தி\nபூட்டிவிட்டால் , போதாது காக்க ஈண்டும்\nஎதுவீட்டில் வைப்பதென எண்ண வேண்டும்-அதற்கு\nஏற்றவழி என்னவெனக் ஆய்வீர் யாண்டும்\nமுதுமக்கள் தனித்திருப்பின் , காவல் துறைக்கே-நாமே\nஇதுபோல ,மேலும்சில நாமும் செய்வோம் –ஏதோ\nPosted by புலவர் இராமாநுசம் at 10:14 AM\nLabels: கொலை கொள்ளை கொடுமை விடிவு வர பொதுமக்கள் ஒத்துழைப்பு கவிதை\nமுதுமக்கள் தனித்திருப்பின் , காவல் துறைக்கே-நாமே\nஅவசியமான அறிவுரை எல்லோருக்கும் பொருந்தும்\nஉங்களின் ஆலோசனைகளை கடைபிடித்தால் தப்பிக்கலாம் அய்யா \n நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ளவிடில் காவல் துறையால் ஒன்றுமே செய்யமுடியாது\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\n தமிழ்மணமும் தானோ-கூசும் தலைப்புகளில் பதிவுகளை போடுவதும் ஏனோ\n தமிழ்மணமும் தானோ-கூசும் தலைப்புகளில் பதிவுகளை போடுவதும் ஏனோ கரம்பற்றிக் கேட்கின்றோம் கண்ணியமும் இதுவா...\nநாலு வழிப் பாதை நடுவுல ஒரு கைகாட்டி மரம் நிற்கும் . அது நான்கு திசையிலும் உள்ள ஊர்களுக்கும் போகும் பாதையைத்தான் காட்...\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nஇறவாது இன்றென்னை காப்போர் தாமே- வலை இணையதள உறவுகள்...\nகொலைகொள்ளை நடக்காத நாளே இல்லை –இந்த கொடுமைக்கு, வி...\nதேக்கம் இன்றி கவிதைகளைத் தெளிவாய் நானும் எழுதிடவே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2017_03_19_archive.html", "date_download": "2018-12-10T05:24:44Z", "digest": "sha1:YFZBJKMSA6RZTWWIOHVAQPK26JQEO5UT", "length": 18504, "nlines": 439, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: 2017-03-19", "raw_content": "\nவிருந்தென வந்தாய் தமிழ் மணமே-போற்றி விளம்பினேன் நன்றியும் தமிழ் மணமே\nவருந்தி எழுதினேன் தமிழ் மணமே—முறையாய்\nவாரா நிலையைத் தமிழ் மணமே\nதிருந்தி வரவும் கண்டு விட்டேன்-நன்றி\nதெரிவிக்க கவிதையும் விண்டு விட்டேன்\nமருந்தே ஆகிட உண்டு விட்டேன்-மனதி��்\nமகி.ழ்வினை இங்கே சொல்லி விட்டேன்\nவிருந்தென வந்தாய் தமிழ் மணமே-போற்றி\nவிளம்பினேன் நன்றியும் தமிழ் மணமே\nLabels: நன்றி அறிவிப்பு கவிதை\nஏனோ தானோ என்றேதான்-நாளும் நடப்பது நன்றோ\nLabels: தமிழ்மணம் பதிவை ஏற்றும் பட்டியலில் வருவதில்லை ஆதங்க கவிதை\nகடந்த சில நாளாய் வந்த என் முகநூல் பதிவுகள்\nபாடலை இயற்றியவருக்கோ.அதனை பாடியவருக்கோ ஏதும் இல்லாமல் ( இராயல்டி) இசையமைப்பாளருக்கே\nஉரியது என்பது முறையாகப் படவில்லை சம்மந்தப் பட்டவர்கள் கலந்து பேசி முடிவு காண்பதே நன்று\nஇன்று நமிழ் நாட்டில் நினைத்த வுடன் எளிமை யாக செய்யகூடிய பணி என்ன\nஏதேனும் ஒரு கட்சி தொடங்குவது\n சில ஆண்டுகளாகவே தமிழக சட்டமன்றத்தில் தாக்கல்\nசெய்யப்படும் வரவு செலவு திட்ட அறிக்கைகள் வெறும் சடங்காக போய்விட்டது ஆகவே மக்கள் அதனை பற்றி\nதிடீர் தீபாக்களும், திடீர் கட்சிகளும் தோன்றி வலம் வரும் அளவுக்கு,தமிழக அரசியல் தரம் தாழ்ந்த நிலைக்கு போயுள்ளது கண்டு வெட்கப் படுவதா வேதனைப் படுவதா\nஎத்தனைதான் முயன்றாலும் செயலலிதாவின் மர்ம மரண\nஅதில் மத்திய அரசும் ஓரளவு சம்பந்தப் பட்டுள்ளது\nநடப்பது நடக்கட்டும். நாம் நம் கடமையைச் செய்வோம் என்று\nநாளும் பணியாற்றுவது தான் ஒருவருக்கு அழகு\nLabels: கடந்த சில நாளாய் வந்த என் முகநூல் பதிவுகள்\nகொசுவே கொசுவே என்செய்வேன்—உந்தன் கொடுமையில் தப்பி நான்உய்வேன்\nLabels: இரவு பகல் என்றில்லை ஓயாத கொசுத் தொல்லை\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\n தமிழ்மணமும் தானோ-கூசும் தலைப்புகளில் பதிவுகளை போடுவதும் ஏனோ\n தமிழ்மணமும் தானோ-கூசும் தலைப்புகளில் பதிவுகளை போடுவதும் ஏனோ கரம்பற்றிக் கேட்கின்றோம் கண்ணியமும் இதுவா...\nநாலு வழிப் பாதை நடுவுல ஒரு கைகாட்டி மரம் நிற்கும் . அது நான்கு திசையிலும் உள்ள ஊர்களுக்கும் போகும் பாதையைத்தான் காட்...\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த ���ாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nவிருந்தென வந்தாய் தமிழ் மணமே-போற்றி விளம்பி...\nஏனோ தானோ என்றேதான்-நாளும் நடப்பது நன்றோ\nகடந்த சில நாளாய் வந்த என் முகநூல் பதிவுகள்\nகொசுவே கொசுவே என்செய்வேன்—உந்தன் கொடுமையில் தப்பி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://devadevanpoems.pressbooks.com/chapter/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-10T04:50:43Z", "digest": "sha1:BF3ZY7BSRZ2NK25Y6DDHLPOXQKKRQLYY", "length": 6749, "nlines": 145, "source_domain": "devadevanpoems.pressbooks.com", "title": "கவிதை விவகாரம் – தேவதேவன் கவிதைகள் | Devadevan Poems", "raw_content": "\nகவிதையைக் கவிதைதான் மதிப்பிட முடியும்\n1. நுழைவாயிலிலேயே நின்றுவிட்ட கோலம்\n6. இந்திய சென்சஸ் – 1991\n8. குருவியுடன் சற்று நேரம்\n9. ஒரு சிறு குருவி\n13. ஒரு புல்லின் உதவி கொண்டு\n14. மரத்தடியில் துயிலும் ஒருவன்\n17. யாரோ ஒருவன் என எப்படிச் சொல்வேன்\n23. நீயுமொரு கிறுக்கென்றால் வா\n24. செங்கோல் வரையும் கருவிகள்\n29. பால்ய கால சகோதரி\n34. ஏதும் செய்ய இல்லா நேரம்\n36. உள்ளும் புறமுமாய் சில படிமங்கள்\n50. என் பிரியமான செம்மறியாடே\n56. பற்றி எரியும் உலகம்\n60. இந்த இரவு முழுக்க விழித்திருக்கவே விழைகிறேன்\n62. ஒரு மரத்தைக்கூட காண முடியவில்லை\n64. தன்னந் தனி நிலா\n72. இரயில் பெட்டி ஒன்றில் ஒரு கன்னிகாஸ்திரி\n78. விரும்பினேன் நான் என் தந்தையே\n80. ஒரு காதல் கவிதை\n84. அது போகிறது போகிறது\n88. சில அந்தரங்கக் குறிப்புகள்\n94. தண்ணீர் குடிக்கும் ஆடு\nதேவதேவன் கவிதைகள் | Devadevan Poems\nமல்லாந்து விரிந்த உன் மாம்சமுலைகள்\nவேட்கையால் விடைத்த இமை மயிர்கள்\nமேனித் தழலில் உருகி உருகி மென்காற்றாகி\nஎன்னை வருடுகிறது உன் மேலாடைக் காற்று.\nஎன்னையே நோக்கும் உன் ஓடைவிழிப் பார்வைகள்\nஉன்னையே நோக்கும் என் நிழல்தான்.\nவிடைத்து நிற்கும் என் குறி\nஉன் ரகஸ்யங்களை உற்று நோக்கும் என் புத்தி.\nபீரிடும் எனது இந்திரியமடி இந்தக் கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/clients-testimonials/", "date_download": "2018-12-10T05:16:16Z", "digest": "sha1:RXIOWFZXP55CLP7W5DW7FKVIY725SVKQ", "length": 95632, "nlines": 324, "source_domain": "ta.orphek.com", "title": "வாடிக்கையாளர் சான்றுகள் • ஆர்பெக் மீன் எல்இடி லைட்டிங்", "raw_content": "\nஆர்பெக் மீன் எல்.ஈ விளக்கு\nLED Vs மெட்டல் ஹாலைட்\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nஆர்ஃபெரெம் லைட்டுகள் பற்றி Orphek பற்றி வாடிக்கையாளர்கள் மறுபரிசீலனை செய்வார்கள்\nஆர்ஃபீக் அட்லாண்டிக் எல்.ஈ.எல்.எல் எல்.ஈ. ஏன் சிறந்த ரீஃப் அக்வாரி எல்.ஈ. லைட்\nஆர்ப்ஸ்க் அட்லாண்டிக்குக்கு கீழ் ஆயிரம் வார்த்தைகள் பவளங்கள் மதிப்புள்ள படங்கள் LED எல்.ஈ.எஸ்\n\"இந்த P300 பைத்தியம் போன்ற என் அனான்ஸ் நிறங்கள் வெளியே கொண்டு வருகிறது. நான் அவர்கள் முழு ஸ்பெக்ட்ரம் வேண்டும் கேட்டிருக்கிறேன். இது நிரூபிக்கப்பட்டது. அவர்கள் ஆச்சரியமாக இருக்கிறது வண்ணம் மிகவும் பணக்காரர்.\nஇந்த மின்னஞ்சலை நீங்கள் நல்ல ஆரோக்கியத்தில் காணலாம் என்று நம்புகிறேன். நீ இன்னும் என்னை ஞாபகம் வைத்திருக்கிறாய் என்று நம்புகிறேன்; இல் நீங்கள் Groningen என் பவள ஆய்வு திட்டம் எல்.ஈ. டி விளக்குகள் ஆதரவு. கடைசியாக அந்த காகித வெளியிடப்பட்டுவிட்டது என்று முடிவு செய்யலாம், அதனால் முடிவுகள் வெளிப்படையாக இருக்கும். நிச்சயமாக உங்கள் நிறுவனத்தின் பெயர் காகிதத்தில் ஒரு சில முறை குறிப்பிடப்பட்டுள்ளது. இணைக்கப்பட்ட காகிதத்தைக் காணவும் அல்லது செல்லுங்கள் https://doi.org/10.7717/peerj.3802\nஉங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் எனக்கு தெரியப்படுத்துங்கள். மீண்டும், உன்னுடைய உதவிக்காக நான் உனக்கு நன்றி சொல்ல முடியாது.\nப்ரெமன் பல்கலைக்கழக கோரல் ரீஃப் எகோகாஜியில் டி.டி.டி வேட்பாளர்\nUFT கட்டிடம், அறை 2170\nArjen - 2017 - நெதர்லாந்து\n\"கிரேக்க ஏதென்ஸில் இருந்து வணக்கம். என் பெயர் கோஸ்டாஸ். கடந்த காலத்தில் நான் தொடர்பு கொண்டிருந்தேன். நான் ஒரு ஆண்டு பற்றி ஒரு Orphek அட்லாண்டிக் காம்பாக்ட் இயங்கும் ஒரு 250 கியூப் தொட்டி வேண்டும். முடிவுகள் நம்பமுடியாதவை \".\nகோஸ்டாஸ் - 2017 - கிரீஸ்\n\"... பின்னர், மூன்றாவது அங்கமாக இருந்தது ஆர்பெக் அட்லாண்டிக் V4. எந்தவொரு சந்தேகமும் இல்லாமல், இதுவே எனக்கு மிகச்சிறந்த வழிவகுக்கும்\nகிறிஸ்டோப்பே, 2017 - பெலிகியம்\n\"இப்போது புதிய Orphek P300 + V4 வந்துவிட்டது\nஒரு பம்மியம் இந்த ஒளியை கொண்டது. உண்மையான மிகவும் தீவிரமான நல்ல நிறங்கள். நாளை நிறுவுதல் \".\nஇங்கே எங்கள் சன் மற்றும் V4 இடையே ஒரு ஒப்பீடு. தண்ணீர் அளவை இல்லாமல் இரண்டு அளவீடுகள் எடுத்து.\nநீங்கள் வரைபடத்தில் பார்த்தால், ப்ளூ ஸ்பெக்ட்ரம் இல் சூரியனை விட V4 வலுவானது என்று நீங்கள் பார்க்கலாம்.\nஇதே போன்ற ஒளி மட்டுமே உலோக ஹலீடு.\n ���ிறந்த வாழ்த்துக்கள், இம்மோ \"\nImmo, XHTML - விற்பனை மின்னஞ்சல்\nஇப்போது விளக்குகள் நல்லவை. நான் இணைக்க முடியவில்லை என்று எனக்கு தெரியாது. என் தொலைபேசி பல பயன்பாடுகள் உள்ளது ஒருவேளை இந்த காரணம் மற்றும் எதையும் தடுப்பதை இருந்தது. இப்போது கூட மாத்திரை மூலம் இணைக்க முடியும். நீங்கள் பல நன்றி மற்றும் நல்ல சேவை அனைத்து Orphek குழு. \"\nரோலண்ட், 2017 - ஆதரவு மின்னஞ்சல்கள் - விளக்குகள் இணைக்க உதவிய பின்னர் பின்னூட்டம்.\n\"வணக்கம், நான் விளக்கு மற்றும் ஒளியின் ஒளி - காம்பாக்ட் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஆர்ஃபீக்கிலுள்ள ஆதரவு மற்றும் விரைவான விநியோகத்திற்காக நான் மிகவும் நன்றியுடன் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.\nநான் V2.1, V4 நான் எதிர்பார்ப்பது என்ன என்றால், ஒருவேளை ஒரு வழி அல்லது இறுதியில் XX பரிமாற்றம்.\nமீண்டும் தரமான தயாரிப்பு நன்றி. ஜெருக் டூருக்கு வாழ்த்துக்கள் \"\nJurg Durr - ஆதரவு மின்னஞ்சல் (திருத்தப்பட்ட - வாடிக்கையாளர் தனிப்பட்ட தகவல் இங்கே காட்டப்படவில்லை)\n\"ஹாய் ஜேம்ஸ், இன்று எல்லாம் நன்றாக வந்துவிட்டது. பெரிய விளக்கு நான் உன்னை பரிந்துரைக்கிறேன். \"\nBR, Carsten Rehfeld, 2017 - விற்பனைக்கு மின்னஞ்சல்\n\"ஹாய் ஜேம்ஸ், நான் நல்ல மற்றும் நட்பு சேவைக்கு விளக்கு நன்றி. விளக்குகள் அதை தொங்கவிடும்போது தொட்டியிலிருந்து படங்களை அனுப்புகிறேன். \"\nஜுவர்கென், 2017 - விற்பனைக்கு மின்னஞ்சல்\n\"Hi ஜேம்ஸ், நான் இன்று புதிய குழு பெறும், நான் அதை சொருகப்பட்டு அது சரியான வேலை நன்றி ஜேம்ஸ் மீண்டும் மீண்டும், நாங்கள் தொடர்பில் இருப்போம் நன்றி ஜேம்ஸ் மீண்டும் மீண்டும், நாங்கள் தொடர்பில் இருப்போம்\nஜான் ரப்டிஸ், கிரீஸ் - 2017 - விற்பனைக்கு மின்னஞ்சல்\n நான் காத்திருக்க வேண்டும், என் newatlantics என் தொட்டி மீது பிரகாசிக்கும் பார்க்க ஒரு நவம்பர் புயல் மூலம் சேதமடைந்த பின்னர் என் வீட்டை மீண்டும் கட்டி இறுதியில்.\nஎனவே, அந்த காலத்தை முடித்துக் கொள்வதற்காக அவர்கள் உண்மையில் காத்திருந்தார்கள். நாம் ஒரு பீர் குடிக்க வேண்டும் எக்ஸெல்டன் என் நண்பனை ஆதரிக்கிறது. இது முடிந்து விட்டால், உங்களை இழந்ததா\nஆண்ட்ரே - 20017 - மின்னஞ்சல் ஆதரவு\n\"ஹலோ ஜேம்ஸ், இன்று மதியம் என் பதக்கங்கள் கிடைத்தன. நன்றாக நான் இன்னும் விளக்குகள் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் ஏற்கனவே ஒரு தொங்கும் மற்றும் அ���ு கீழே மையத்தில் இருந்து 192 ஒரு புரோ வாசிப்பு (Apogee) கொடுத்தார். அது பெரியது, மிகவும் நல்லது. சரி, நாளை நான் இங்கிலாந்துக்கு வெளிநாட்டில் போகிறேன், அதனால் ஒரு வாரத்தில் நான் வீட்டிற்கு வருகிறேன். நான் திரும்பி வரும்போது தொடரும். எல்லாவற்றிற்கும் மேலாக சரி என்று நான் சொல்ல விரும்புகிறேன். நன்றி மற்றும் விளக்குகள் மிகவும் சந்தோஷமாக. கவனி. சிறந்த வாழ்த்துக்கள் \"\nரோஜர் அக்வினா, 20017 - விற்பனைக்கு மின்னஞ்சல்\n\"PC போர்டு வழங்கப்பட்ட வேகத்திற்கு மிகவும் நன்றி\"\nஜீன் டச்சரி, 2017 - விற்பனைக்கு மின்னஞ்சல்\n\"ஹே ஜேம்ஸ், வரை தேதி ஆதரவு மற்றும் ஆதரவு. நான் ஆர்ஃபீக்கின் நேசத்தையும், பெரும் ஆதரவையும் விரும்புகிறேன், நல்ல வேலையைத் தொடர்கிறேன். \"\nஆண்ட்ரே, 9 - விற்பனைக்கு மின்னஞ்சல்\n\"ஹாய் ஜேம்ஸ், நான் அட்லாண்டிக்குகளின் மற்றொரு பக்கத்திலிருந்து உங்கள் ஆதரவைக் கொண்டு ஈர்க்கப்பட்டேன் என்று சொல்ல வேண்டும் ) மற்றும் இந்த என்னை தீவிரமாக V4s கருத்தில் கொண்டு.\nஉங்கள் கவனிப்பு சிலவற்றில் எப்பொழுதும் எப்போதும் இல்லை, எல்லா கவலையும் விரைவாகச் சொல்வதற்கு மிகவும் நன்றி. \"\nவாஸ்கோ லுயிஸ், 2017- விற்பனைக்கு மின்னஞ்சல்.\n\"நான் எப்போதும் ஒரு வெற்றிகரமான ரீஃப் தொட்டி மற்றும் லெட்ஸ் உள்ள ஆராய்ச்சி நிறைய பிறகு மிக முக்கிய பகுதிகளில் ஒன்றாக லைட்டிங் பார்க்கிறேன் Orphek நான் என் Orphek V4b இருந்து புதிய V21 மற்றும் மேம்படுத்தப்பட்ட 4 மாதங்களுக்கு முன்பு சரியான தேர்வு என்று எந்த சந்தேகமும் இல்லை மிகச் சிறந்த வளர்ச்சியும், ஆரோக்கியமும், குறிப்பாக என் அக்ரோபோரா பவளங்களில் நிறத்தில் உள்ள மேம்பாடுகளையும் கவனித்திருக்கிறேன். கட்டுப்பாட்டு வரம்பு மற்றும் வண்ண நிறமாலைகள் கிடைக்கின்றன \".\nபிரையன் ஷா - இங்கிலாந்து - 2017\n\"என் புதிய லைட்டை நேசிப்பதும், பி.டி.ஏ யின் பழக்கவழக்கத்தை வழங்குவதில் எனக்கு எந்த சிக்கலும் இல்லை.\nஎன் தொட்டி ஒரு குளிர்ப்பான் தேவை இருந்து எல்லைக்கோடு மற்றும் இப்போது புதிய விளக்குகள் கொண்ட சுமார் -80-3 டிகிரி குளிரான பற்றி இயங்கும் \".\nமார்க் கஸ்டின் - கலிபோர்னியா - அமெரிக்கா - 2017\n\"இன்று நான் விளக்குகளை உங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறேன். நான் எனது ஆண் நண்பர்களிடம் தொலைபேசியைக் கொண்டுவந்தேன். அவர்கள் பழிவாங்கும் சேனலில் அமைக்க���்பட்டுள்ளனர் நான் அவர்களை ஒரு பிட் சுற்றி நடித்தார் மற்றும் நான் விளக்குகள் மிகவும் மகிழ்ச்சி என்று சொல்ல வேண்டும் நான் அவர்களை ஒரு பிட் சுற்றி நடித்தார் மற்றும் நான் விளக்குகள் மிகவும் மகிழ்ச்சி என்று சொல்ல வேண்டும் நாளை என் மாத்திரை வேண்டும். நான் மிகவும் நன்றி சொல்ல விரும்புகிறேன் நாளை என் மாத்திரை வேண்டும். நான் மிகவும் நன்றி சொல்ல விரும்புகிறேன் மிகவும் நல்ல தயாரிப்பு \"ஹாய் நான் என் தொட்டியின் ஒரு சில படங்களை இணைத்துள்ளேன். உங்கள் விளக்குகள் பல்வேறு கருத்துக்களுக்கு மேல் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.\nஎரிக் உட்ரோஃப் - அமெரிக்கா - ஜான்\n\"ஹலோ ஜேம்ஸ், தொகுப்பு இன்று வந்துவிட்டது. சிறந்த ஆதரவுக்கு நன்றி சிறந்த ஒரு வாரமாக அமைய வேண்டுகிறேன்\nHello ஜேம்ஸ், இன்று நான் தலைமையிலான குழு நிறுவப்பட்ட, அது பெரிய வேலை. நன்றி\nபேட்ரிக், 2017 - விற்பனைக்கு மின்னஞ்சல்\n\"நீங்கள் உருவாக்கும் விளக்குகள் மேதை.\"\nபெஞ்சமின், எக்ஸ்எம்எல் - எங்கள் ஆய்வுக்கு பதில்.\n\"என் கருத்தில் உங்கள் ஆர்வத்திற்கு நன்றி. உங்கள் பக்கத்திலிருந்து எனக்கு மிகுந்த கவனம் கிடைத்தது, உங்கள் தயாரிப்புகளை பற்றி நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன் \".\nFlemming Jørgensen, எங்கள் வாடிக்கையாளர் கணக்கெடுப்புக்கு பதில்.\n\"வணக்கம், தொடர்பு மற்றும் தகவல் எனக்கு கிடைத்தது. ஒழுங்கின் நடைமுறை மிகவும் நன்றாக இருந்தது. நான் சந்தோஷமாக இருக்கிறேன் \".\nபேட்ரிக், எக்ஸ்எம்எல் - எங்கள் ஆய்வுக்கு பதில்.\n\"வணக்கம், எனக்குத் தேவையான அனைத்து தகவல்களும் கிடைத்தது, மிக வேகமாகவும் இருந்தது. நல்ல சேவை\nரோலண்ட் பால் - நெர்டெல்லண்ட்ஸ் - 2017\n\"ஹலோ ஜேம்ஸ் சில படங்கள் உங்களுக்கு கிடைத்தது நான் உண்மையில் இந்த விளக்குகள் ஈர்க்கப்பட்டார். XSX லிட்டர் கலப்பு ரீஃப் தொட்டி LP க்கள் மற்றும் சில மென்மையாக்கல்கள் DSB மற்றும் cheato உடன் ஒரு சில sps, அதே போல் கீழே sump .கோரலைன் கால்சியம் அணு உலை மற்றும் ghl கட்டுப்பாட்டு அமைப்பு. \"\nகார்ல், 20017 - விற்பனைக்கு மின்னஞ்சல்\n நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். நீ அற்புதமாக இருக்கிறாய் சிறந்த வாடிக்கையாளர் சேவை எப்போது சிறந்த வாடிக்கையாளர் சேவை எப்போது நான் படங்களை அனுப்புவதோடு, அற்புதமான விமர்சனங்களைப் பெறுவேன். பொறுமை காத்தமைக்���ு நன்றி. இந்த விளக்குகள் ராக் நான் படங்களை அனுப்புவதோடு, அற்புதமான விமர்சனங்களைப் பெறுவேன். பொறுமை காத்தமைக்கு நன்றி. இந்த விளக்குகள் ராக் \n\"இணைக்கப்பட்டுள்ளது, நீங்கள் உங்கள் அழகான அட்லாண்டிக் பிரிக்ஸ் அலகுகள் என் தொட்டி பல படங்களை கண்டுபிடிக்கும். நான் அவர்களை நேசிக்கிறேன் \nஎன் தொட்டி ஒரு காலுறை காட்சி. தொட்டி தற்போது சுழற்சியில் இருப்பதால் தற்போது எனக்கு கால்நடை இல்லைஈ \".\nபிரையன் - அமெரிக்கா, மே 26, 2011\n\"ஹாய், நான் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு முன்பு மூன்று பாகங்களை வாங்கினேன், எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கும் எந்த பிரச்சனையும் இல்லை\".\nகிரஹாம், இங்கிலாந்து - 2017\n\"வணக்கம், கடந்த நான்கு ஆண்டுகளில் தோல்வியடைந்த சில எல்.ஈ.டிகளுக்கு வழங்குவதில் விரைவான பதில் மற்றும் சேவைக்கான ஓர்பெக் பல நன்றி. இந்த நான் ஒரு பவள பாறைகள் மீன் பார்த்திருக்கிறேன் சிறந்த விளக்குகள் மற்றும் நான் மட்டுமே அட்லாண்டிக் V1 வேண்டும். ஆதரவுடன் செல்ல ஒரு உண்மையான கண்கவர் ஒளி. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு நான் இன்னும் பார்த்திருக்கிறேன் சிறந்த LED மீன் விளக்குகள். Regards, Mauro \"\nமாரு, கான்பெரா - ஆஸ்திரேலியா - 2017\n\"டேங்க் 1 & 2 இயங்கும் மற்றும் மென்மையான மற்றும் LPS corals வேண்டும். நாம் அவர்களிடமிருந்து நல்ல வளர்ச்சியை காணத் தொடங்குகிறோம். டாங்கிகள் X & 3 நைட்ரஜன் சுழற்சி காலத்தில் உள்ளன. நன்மை பயக்கும் பாக்டீரியா மக்கள் வளர்ந்து வரும் சுழற்சியின் மூலம் மற்றும் பவளத்தை வைப்பதற்கு முன்னர் நீர் அளவுருவை உறுதிப்படுத்துகிறோம். இந்த இரண்டு டாங்கிகள் பெரும்பாலும் SPS பவள உயிரினங்கள் இருக்கும் - மீண்டும், பிஜியாவில் இருந்து பிரத்தியேகமாக \".\nபில், குலா வைட் அட்வென்ச்சர் பார்க், பிஜி\n\"நான் ஒரு ஆப்பிள் பயன்பாட்டை இப்போது எனக்கு தெரியும் என்று அறிந்தேன் அது அடுத்த பயன்பாட்டை மாற்ற வாரியாக அல்லது அவசியம் என்றால் நான் ஆச்சரியப்பட்டேன். நான் அன்பே Orphek நான் திரும்பி வருகிறேன் உங்கள் விஸ்டம் என்று இந்த சூப்பர் நகைகள் நான் திரும்பி வருகிறேன் உங்கள் விஸ்டம் என்று இந்த சூப்பர் நகைகள் என் மீன் கிட்டத்தட்ட ஒரு ஆண்டு நிரப்பப்பட்டிருக்கிறது, மற்றும் நான் ஏன் பல பவள இழப்புக்கள் (முக்கியமாக அக்ரோபோரா SPS) ... நீரில் அதிக விகிதம் கொண்ட செப்பு என் மீன் கிட்டத்தட்ட ஒரு ஆண்டு நிரப்பப்பட்டிருக்கிறது, மற்றும் நான் ஏன் பல பவள இழப்புக்கள் (முக்கியமாக அக்ரோபோரா SPS) ... நீரில் அதிக விகிதம் கொண்ட செப்பு தட்டு 2000x700x530 மிமீ (742L), பெர்லின் முறையை அளவிடும். இது தொழில்நுட்ப துறையில் ஸ்கைமர் மற்றும் கால்சியம் அணு உலை வேலை அதே போல் ஒரு DSB 75 மற்றும் ஒரு ரகசிய தஞ்சம் 100l. நான் இப்போது இந்த தொட்டியில் அக்ரோபோராவின் பவளப்பாறைக்கு 85%, அடுத்துள்ள சில தொட்டிகளுக்குள் தற்போது இரண்டாவது தொட்டியில் வைக்கப்பட்டுள்ளேன். நான் இப்போது மணல் ஒரு அடுக்கு மட்டுமே உள்ளது ஆனால் நான் தடித்தல் மற்றும் அலங்காரம் பார்க்கிறேன் 100% Aquaroche. பெறுதல் முன் என் தொட்டி நான் 4 ஆண்டுகளில் தீவிரம் இழந்து என்று மேலும் திருப்தி இது வெள்ளி தலைமையில் XAMPX தலைமையில் மூலம் ஒளிரும். ஏற்கெனவே ஆர்ஃபெக் V1 வைத்திருந்தேன், எல்.ஈ.க்களின் ஆயுட்காலம் பெரும்பாலான பிற லைன்களில் விட நீண்டது என்று எனக்குத் தெரியும். செதில்களின் என் மக்கள் தொகை, செவ்வாய் கிரகத்தின் X செவ்வகக் கோபுரம், 1 ஜெபிரோமாஸ் ஃப்ளேச்சென்ஸ், சிந்து சிப்ராபியூட் சிங்ராபிரோபஸ் பிட்ச், லவ்ரெயில்ட் ஆண்டிஹியாஸ், லாங்ஷான்ட்ஹோஸ் ஆம்பியாஸ், 1 ஃபோலிலிச்ஹைஸ் லியூகோடென்சியா, எக்ஸ்எம்என் சிங்கனஸ் பிரைட். தேவைப்பட்டால் இன்னும் கூடுதலான தகவல்களை என்னிடம் கேட்க தயங்காதே, நான் உங்கள் வசம் இருக்கிறேன். மீண்டும் உங்கள் அனுதாபத்திற்கு நன்றி தட்டு 2000x700x530 மிமீ (742L), பெர்லின் முறையை அளவிடும். இது தொழில்நுட்ப துறையில் ஸ்கைமர் மற்றும் கால்சியம் அணு உலை வேலை அதே போல் ஒரு DSB 75 மற்றும் ஒரு ரகசிய தஞ்சம் 100l. நான் இப்போது இந்த தொட்டியில் அக்ரோபோராவின் பவளப்பாறைக்கு 85%, அடுத்துள்ள சில தொட்டிகளுக்குள் தற்போது இரண்டாவது தொட்டியில் வைக்கப்பட்டுள்ளேன். நான் இப்போது மணல் ஒரு அடுக்கு மட்டுமே உள்ளது ஆனால் நான் தடித்தல் மற்றும் அலங்காரம் பார்க்கிறேன் 100% Aquaroche. பெறுதல் முன் என் தொட்டி நான் 4 ஆண்டுகளில் தீவிரம் இழந்து என்று மேலும் திருப்தி இது வெள்ளி தலைமையில் XAMPX தலைமையில் மூலம் ஒளிரும். ஏற்கெனவே ஆர்ஃபெக் V1 வைத்திருந்தேன், எல்.ஈ.க்களின் ஆயுட்காலம் பெரும்பாலான பிற லைன்களில் விட நீண்டது என்று எனக்குத் தெரியும். செதில்களின் என் மக்கள் தொகை, செவ்வாய் கிரகத்தின் X செவ்வகக் கோபுரம், 1 ஜெபிரோமாஸ் ஃ���்ளேச்சென்ஸ், சிந்து சிப்ராபியூட் சிங்ராபிரோபஸ் பிட்ச், லவ்ரெயில்ட் ஆண்டிஹியாஸ், லாங்ஷான்ட்ஹோஸ் ஆம்பியாஸ், 1 ஃபோலிலிச்ஹைஸ் லியூகோடென்சியா, எக்ஸ்எம்என் சிங்கனஸ் பிரைட். தேவைப்பட்டால் இன்னும் கூடுதலான தகவல்களை என்னிடம் கேட்க தயங்காதே, நான் உங்கள் வசம் இருக்கிறேன். மீண்டும் உங்கள் அனுதாபத்திற்கு நன்றி மிகவும் பரிச்சயமான, பாஸ்டியன் \"\nBastien - எங்கள் புதிய அட்லாண்டிக் V4 பெற முதல் வாடிக்கையாளர் - மான்ட்பீலியர், பிரான்ஸ் - XX.\n\"நான் மிகவும் ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறேன் ... அதைப் பற்றி மகிழ்ச்சியாக இருக்கிறேன் மற்றும் நான் காம்பாக்ட் V4 முதல் முதல் ஒரு பிட் பெருமை, அது நன்றாக உள்ளது \nகோத்தார்ட் ஜி - ஆஸ்திரியா, 2017\nRazor தான் ஏமாற்றம் விளைவாக பதிப்பு XX வேண்டும். முற்றிலும் அவர்களை நேசிக்கிறேன் அக்ரோவின் செயலற்ற நிலையில் இருந்ததைப் பற்றிய உடனடி வளர்ச்சியை கவனிக்கிறார். மேலும், எனது ஐபாட் திட்டத்திலிருந்து நிரல் மற்றும் நிர்வகிக்க மிகவும் எளிதானது. மிகவும் பரிந்துரைக்கிறேன் அக்ரோவின் செயலற்ற நிலையில் இருந்ததைப் பற்றிய உடனடி வளர்ச்சியை கவனிக்கிறார். மேலும், எனது ஐபாட் திட்டத்திலிருந்து நிரல் மற்றும் நிர்வகிக்க மிகவும் எளிதானது. மிகவும் பரிந்துரைக்கிறேன் \"ஹாய், நான் என் XXX\" xxml \"xxx அட்லாண்டிக் என் xxxx\" xxx \"ரீஃப் தொட்டி மற்றும் என் தற்போதைய அமைப்பு, வியக்கத்தக்க நிறங்கள் மற்றும் பவளப்பாறைகள் வளர்ச்சி உண்மையில் மகிழ்ச்சியாக நான் இயங்கும்.\nReef2Reef (oldreefer44) இலிருந்து ஆர்வமுள்ளவர் - அமெரிக்கா.\nநான் நீண்ட காலமாக அவற்றை பயன்படுத்தி நான் எந்த டூயட் தவிர்க்க வேண்டும் டையோட்கள் பதிலாக தேவை என்றால் நான் XL இருந்து விளக்குகள் பயன்படுத்தி மற்றும் நான் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லது V2013 அல்லது V2.1 க்கு பதிப்பை மேம்படுத்த வேண்டுமா அல்லது V2013 அல்லது V2.1 க்கு பதிப்பை மேம்படுத்த வேண்டுமா \" துபாயில் இருந்து ஃபைசல் - 2017\n\"அவர்கள் அற்புதமான விளக்குகள் கிடைத்தது நான் இன்னும் ஒரு வேண்டும் ...நன்றி, பிரையன் \"\n\"நான் ஒரு மாதத்திற்கு முன்பு என் V3 காம்பாக்ட் பிளஸ் பெற்றது மற்றும் அதை பற்றி போதுமான சொல்ல முடியாது. PAR, நிறம் மற்றும் UV மலர்ச்செடிகளின் பரவுதல், என் ரேடியான் ஜெனெக்ஸ் ப்ரோவுக்கு மிக உயர்ந்ததாக இருக்கும். அனைவருக்கும் T3, MH மற்றும் கலப்பினங்களுடன் திரும்பிப் போவதைப் பற்றி பேசுகையில், நான் வித்தியாசமான ஒன்றை முயற்சி செய்ய விரும்பினேன். சில நாட்களுக்குள், என் SPS பாலிப்கள் முன்னர் இருந்ததைவிட அதிகமானதாகிவிட்டது. அக்ரோஸ் மற்றும் மோன்டிஸ் ஒரு மாதத்திற்குள் நான் மாதங்களுக்கு நிற்கிறேன் அவர்கள் மேலும் மேலும் வளர்ந்து வரும் தடிமனாகவும், இயற்கையானதாகவும் இருக்கிறார்கள். மிகவும் சுவாரசியமான விஷயம் நீல நிறத்தில் இல்லாமல் மிக உயர்ந்த செல்வழி. இந்த கலர் கலர் கலர் கலங்களைப் பயன்படுத்துவதற்கு ஒளிரும் விளக்குகள் பயன்படுத்தப்படுவதால், ஓர்பெக் சிறந்த கலவையல்ல, டிஸ்க் பந்தை விளைவை அளிக்காது (அதைத் தடுக்க ஒளி pucks பயன்படுத்துவதைப் போலன்றி). ஒளி pucks எப்போதும் பயங்கரமான பாதுகாப்பு மற்றும் சூடான புள்ளிகள் வழங்கும், இது SPS டாங்கிகள் இன்னும் ஒளி சாதனங்கள் வாங்க வேண்டும். மேலும், மற்ற பொருள்களைப் போன்ற லென்சின் பக்கத்திற்கு வெளியே ஓர்பீக் வெளிப்படையான ஒளி இல்லை \".\nஅமெரிக்காவின் ஜான் அட்லாண்டிக் காம்பாக்ட் V3 ப்ளஸ், நுழைவாயில், பரந்த லென்ஸைப் பயன்படுத்தி வாங்கி - 2016\n\"இறுதியாக, என் ஒளி கப்பல் சேதமடைந்தது மற்றும் ஓர்பெக்கில் பால் உடனடியாக பதிலளித்தார் மற்றும் பிரச்சினையை தீர்த்துவிட்டார்.\" நான் ஒளி பெற்று, நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த பொழுதுபோக்கில் பல ஆண்டுகள் மற்றும் நான் இறுதியாக அவர்கள் சில உபகரணங்கள் \"கவர்ச்சி\" அழைக்க போது மக்கள் அர்த்தம் என்ன புரிந்து கொள்ள. இது நான் கண்டிராத கவர்ச்சியான ஒளி. நன்றி\n(அமெரிக்கா இருந்து பவுலா வாங்கி 1 அட்லாண்டிக்குகள் பிளஸ் மற்றும் நுழைவாயில்) - XX\n\"வணக்கம் அனைவருக்கும், நாம் அங்கு சிறந்த தலைமையிலான விளக்குகள் சில உள்ளன :) மக்கள் அங்கு லைட்டிங் கால அட்டவணையை பகிர்ந்து கொள்ளலாம், அதனால் மற்றவர்களின் கருத்துக்களை அவர்களுக்கு எவ்வாறு இயக்க வேண்டும், என்ன அவர்கள் இயங்கும் போது% நன்றி\" டேவிட் கருத்துக்கள் -Facebook - 2016\n\"ஹாய் ஜேம்ஸ், நன்றாக ஈர்க்கப்பட்டார், நல்ல வலுவான உருவாக்க. இருவரும் வந்தனர். நன்றி. மோ \"\nஅயர்லாந்தைச் சேர்ந்த எம்.எஸ்.என் மெலிதான லைட் சூப்பர் நீலத்தை வாங்கியது\n\"நான் என் Orphek அட்லாண்டிக் காம்பாக்ட் v2.1b V3 + மேம்படுத்த மேம்படுத்த வாங்க வேண்டும். இதை நான் எப்படிப் போவது என் iOS சாதன��்களில் இருந்து எனது ஒளியைக் கட்டுப்படுத்தும் திறனைப் பெற விரும்புகிறேன். நான் அன்பு தயாரிப்பு மற்றும் உங்கள் பதில் எதிர்நோக்குகிறோம் \".\nபிரையன் அமெரிக்காவைச் சேர்ந்தவர் - 2016\n\"நான் பின்னர் இந்த ஒப்பந்தம் 899..PLEASE நான் இருக்கிறேன் காதல் உங்கள் விளக்குகள் \"\nஅமெரிக்காவிலிருந்து ஹெக்டர் - 2016\n\"வணக்கம், நான் முன்பே உள்ள 3 orphek v3 சாதனங்கள் உள்ளன அன்பு அவர்கள் மிகவும் \"\nபிரான்சில் இருந்து Ivonne - 2016\n\"வணக்கம் , விளக்குகள் கிடைத்தது, அவர்களை தொங்க விட்டது, என் நெட்வொர்க்கிலும் பயன்பாட்டிலும் அமைத்தேன்.\nநெட்வொர்க் மற்றும் பயன்பாட்டை அமைத்தல்- இது கிட்டத்தட்ட ஏறத்தாழ 5000 முறை நீங்கள் ஒரு பெரிய நன்றி தகுதி எனவே ரேடியன்ஸ் அமைக்க விட எளிதாக என்று மிகவும் மென்மையான செய்யும்.\nவண்ண / வளர்ச்சி திட்டம் நன்றாக எனக்கு பொருந்தும் போகிறது - நான் ஒரு திட்டம் கிடைத்தது எல்லா முறைகளையும் நான் விரும்புவேன் என்று நேரடியாகச் செல்கிறேன். எனக்கு ஏதும் தேவையில்லை என்று அதிர்ச்சி அடைந்தேன் உதவி- விளக்குகள் மற்றும் மென்பொருள் வடிவமைக்கப்பட்ட ஒரு பெரிய அறிகுறியாகும் உண்மையில் நன்றாக. Uh- நான் ecotech haha ​​முன் lightyears சொல்கிறேன்.\n\"Hi Ofir நான் உண்ணாவிரதம் என்று கப்பல் கட்டணம் திருப்பி இல்லை என்று கேட்க மிகவும் வருந்துகிறேன், ஆனால் நீங்கள் புதிய விளக்கு வந்துவிட்டது என்று உங்களுக்கு அனுமதிக்க மற்றும் இந்த முறை அவர்கள் மீண்டும் ஒரு உறை அதை அனுப்பப்பட்டது ஆனால் இந்த நேரத்தில் அவர்கள் கூடுதல் சேர்க்க நுரை பாதுகாப்பு உள்ளே உள்ளே மற்றும் என் வாடிக்கையாளர் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது மற்றும் இப்போது அவர் தனது தொட்டியில் பவளங்களை பெற தொடங்க மற்றும் அவர்கள் ஆரோக்கியமான வைத்திருக்க முடியும் மற்றும் செழித்து நான் அவரது முன்னேற்றம் மீது மேம்படுத்த வேண்டும், உங்கள் சேவை மிகவும் நன்றி மற்றும் நான் உங்கள் வாடிக்கையாளர்களைப் பற்றி அக்கறை செலுத்துகிற ஒரு நிறுவனத்துடன், வாடிக்கையாளர் திருப்தியடைந்திருப்பார் என்று நீங்கள் உறுதி செய்ய கூடுதல் மைல் போகிறீர்கள். உசே மற்றும் ஃபெலிக்ஸ் ஆகியோருடன் வேலை செய்ய நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். என் வாடிக்கையாளர்களுக்கு டாங்கிகள். மீண்டும் நன்றி நெஸ்டர் \"\n\"நான் பொழுதுபோக்கில் ஆரம்பித்ததில் இருந்து நான் ஃப்ளூரெஸ்சென்ட் மற்றும் மெட்டல் ஹாலைட்ஸ் விளக்குகளைப் பயன்படுத்தினேன், நிறைய வெற்றி கிடைத்தது, ஆனால் என் மிகப்பெரிய பிரச்சனை தொட்டியில் ஒரு நிலையான வெப்பநிலையை வைத்துக் கொண்டிருந்ததா எனவே, நான் என் கால்பந்து அமைப்பின் பகுதியாக ஒரு குளிர்விப்பானை நிறுவியிருந்தேன். நான் ரசிகர் இரைச்சல் மற்றும் உலோக halides இருந்து வெப்பம் இரண்டு வெவ்வேறு ஒளி சாதனங்கள் மூலம் சென்றார் அவர்கள் கிட்டத்தட்ட போது தொட்டியில் எந்த வேலை செய்ய கிட்டத்தட்ட சாத்தியமற்றது. நான் அட்லாண்டிக்கு மாறியதுடன், அவர்களின் செயல்திறன் மற்றும் விளக்குகளின் தரம் ஆகியவற்றால் மிகவும் சந்தோஷமாக இருந்தேன். இது அனைத்து அம்சங்களையும் கண்டுபிடிக்க சிறிது நேரம் எடுத்துக்கொள்கிறது, ஆனால் நான் அவற்றை வேறு எந்த லைட்டிங் முறையிலும் வர்த்தகம் செய்ய மாட்டேன். நன்றி, ஆல்வின் \"\n\"ஏய், உள்ளே நுழைவதற்கு நன்றி. நான் இந்த ஒளி வாங்கிய போது நான் SPS பாதை செல்ல போகிறேன் என்று நினைத்து கொண்டிருந்தேன். ஆனால் நான் ஸ்டிக் பவளங்களை ஒரு நீண்ட கடினமான எடுத்து பிறகு நான் LPS மற்றும் softies பிடிக்கும் என்று உணர்ந்தேன். அங்கு பல அழகான ஸ்டிக் டாங்கிகள் உள்ளன மற்றும் ஒரு அழகான LPS ஆதிக்கம் தொட்டி இல்லை ஏன் உருவம் இப்போது நான் நீல சேனல்களை 75% மற்றும் வெள்ளையர்களில் 15% இல் இயக்கும். நிறங்கள் என் பவளப்பாறைகள் மற்றும் பாலிப் நீட்டிப்பு அனைத்து மீது popped நான் பார்த்த மிகப்பெரியது இப்போது நான் நீல சேனல்களை 75% மற்றும் வெள்ளையர்களில் 15% இல் இயக்கும். நிறங்கள் என் பவளப்பாறைகள் மற்றும் பாலிப் நீட்டிப்பு அனைத்து மீது popped நான் பார்த்த மிகப்பெரியது வளர்ச்சி கூட வெடித்தது ஆனால் நான் விளக்குகள் மற்றும் நான் சமீபத்தில் செய்து வருகிறேன் என்று கனமான உணவு ஏனெனில் என்று நினைக்கிறேன். எனவே, இந்த ஒளிக்கு மோசமாக எதுவும் சொல்ல முடியாது. நிறைய சக்தி கொண்டிருப்பது ஒரு கெட்ட காரியம் அல்ல, வெவ்வேறு சேனல்களின் கட்டுப்பாட்டுக்கு நான் விரும்புகிறேன். நான் இந்த ஒளி மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நன்றி ஆடம் டி. \"\n\"வணக்கம் , தொடர்ந்து நன்றி. நான் என் அட்லாண்டிஸை காதலிக்கிறேன் என் தொட்டி இன்னும் ஒரு காட்சி தொட்டி அல்ல, நான் வடிவமைப்பாளர் SPS frags உடன் தொடங்கியது போலவே, ஆனால் நான் அவர��களிடமிருந்தும், அதே போல் கோர்லைனிலும் இருந்து குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கண்டேன். நான் அவர்கள் நிறம் மற்றும் வளர்ச்சி சரியான கலப்பு என்று கூறுவேன். அனைத்து சிறந்த நான் கூட 30 \"தொட்டி கீழே கிடைக்கும் PAR அளவு. கூட மேற்பரப்பு நெருக்கமாக விளக்குகள் கூட நான் நன்றாக பரவலாக கிடைக்கும். நான் வீட்டிற்கு வருகையில், வேகமாக வளரும் வேளையில் என் இளஞ்சிவப்பு பறவையின் கூட்டைச் சுடுவேன். நான் விளக்குகள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என் தொட்டி இன்னும் ஒரு காட்சி தொட்டி அல்ல, நான் வடிவமைப்பாளர் SPS frags உடன் தொடங்கியது போலவே, ஆனால் நான் அவர்களிடமிருந்தும், அதே போல் கோர்லைனிலும் இருந்து குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கண்டேன். நான் அவர்கள் நிறம் மற்றும் வளர்ச்சி சரியான கலப்பு என்று கூறுவேன். அனைத்து சிறந்த நான் கூட 30 \"தொட்டி கீழே கிடைக்கும் PAR அளவு. கூட மேற்பரப்பு நெருக்கமாக விளக்குகள் கூட நான் நன்றாக பரவலாக கிடைக்கும். நான் வீட்டிற்கு வருகையில், வேகமாக வளரும் வேளையில் என் இளஞ்சிவப்பு பறவையின் கூட்டைச் சுடுவேன். நான் விளக்குகள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது\nபட்டி விக்கர் நான் நேற்று இரவு தூங்கினேன். 48XXXXXXXX, அனைத்து வகையான கட்டுப்பாடுகளும், ஸ்காட் சேவை வாடிக்கையாளர் சேவைக்கு மிகவும் ஆதரவாக உள்ளது. ஒளி அது சரியாக என்ன என்று அவர் கூறுகிறார். என் முதலீட்டில் முற்றிலும் திருப்தி. 24 லவ் Vs வளைகுடா, அவர் என்னை மற்றொரு ஒளியின் செலவைக் காப்பாற்றியதைப் போல் நான் பார்க்கிறேன்.\nஜேம்ஸ் சிறந்த வாடிக்கையாளர் ஆதரவு\nநான் ஜேம்ஸ் இருந்து பெற்றார் சிறந்த வாடிக்கையாளர் ஆதரவு உங்கள் கவனத்தை கொண்டு வேண்டும் தகுதி என்று உணர்ந்தேன். இரண்டு அட்லாண்டிக் V1 pendants வாங்கும் பற்றி என் ஆரம்ப விசாரணை இருந்து, பின்னர் என் கூடுதல் (என் சொந்த தவறு) கூடுதல் V2B அட்லாண்டிக்குக் மற்றும் இரண்டு வைஃபை மேம்படுத்தல் பலகைகள் என் சமீபத்திய கொள்முதல் மூலம் அவற்றை நிரலாக்க மற்றும் சரியாக மூன்று மூன்று திட்டங்கள் நிரல் தோல்வி மூலம், பெரிய உதவி அனைத்து வழி. இங்கிலாந்தில் ஜேம்ஸ் மற்றும் நானே இடையில் குறிப்பிடத்தக்க நேரம் வேறுபாடு இருந்தாலும், அவர் எப்போதுமே என் கேள்விகளுக்கு மிகவும் சரியான நேரத்தில், மரியாதைக்குரிய விதத்தில் உதவியாக இருந்தார். அவ��் எல்லா நேரங்களிலும் தூங்குகிறார் என்றால் நான் சில நேரங்களில் தெரியவில்லை :-)\nஅத்தகைய தொழில்முறை ஆதரவு ஊழியர்களுக்கு வாழ்த்துக்கள்.\nலெஸ் எம். (இங்கிலாந்து) \"\nபீட்டரின் மீன் தொட்டி - எபிசோட் 4 - ஓபன் ஹவுஸ்\nபீட்டர் 6 மீட்டர் தொட்டி\n\"விளக்குகள் மிகவும் பரிபூரணமானவை மற்றும் அற்புதமானவை. ...\nஇதன் விளைவாக நான் மகிழ்ச்சியடைகிறேன். நான் என் சாம்சங் மொபைல் இருந்து எடுத்து இரண்டு படங்கள் இணைக்கவும். நான் விரைவில் உங்களுடன் தொடர்பு கொள்கிறேன். \"\n\"இது கொஞ்சம் கொஞ்சமாக சில புகைப்படங்கள் கிடைத்திருக்கிறது உன்னோடு பகிர்கின்றேன். இங்கே என் பன்னிரெண்டு கேலன் (XXX Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx) இடது பக்கத்தில் மாதிரிகள் சிவப்பு அல்லது UV தலைமையிலான பல்புகள் இல்லாத மூலங்கள். நான் ஓடுகிறேன் ஒரு நாளைக்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் குறைவான விளக்குகள். அசல் விட்டம் ORPHEK எல்இடிக்கு மிகவும் சிறியது, அதனால் நான் விரைவான மாற்றம் செய்ய வேண்டியிருந்தது இதுதான் நான் லல்லுக்கு வந்தேன். எனது அடுத்த கொள்முதல் தனிப்பயனாக்கப் போகிறது இந்த கெட்டோ XHTMLX XXX ஒத்த எல்லாவற்றையும் வீடு என்று ஜோடிக்கப்பட்ட விதானம் அமைக்கவும். நான் ORPHEK மற்றும் என் LED உட்புறங்களில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் ORPHEK எல்இடிக்கு மகிழ்ச்சியான ரீஃப் வைத்திருக்கும் நன்றி பல ஆண்டுகளுக்கு எதிர்நோக்குகிறோம். \"\nORPHEK ATLANTIK LIGHTING ஒரு எக்ஸ்எம்என் \"ரீஃப் டாங்க் ஃப்ளோரிடா\n\"ஜேம்ஸ், நீங்கள் ஞாபகம் வைத்துக் கொள்ளலாம், கடந்த வருடம் முழுவதும் வண்ணத்தை இழந்த ஒரு SPS இன் காரணமாக என் லைட்டிங் மேம்படுத்த நான் விரும்பினேன். வெறும் 2 வாரங்களில் நான் அட்லாண்டிக்கில் பழகுதல் திட்டத்தை இயக்கி வருகிறேன், வண்ணம் திரும்புவது எவ்வளவு என்று என்னால் நம்ப முடியவில்லை. அது அழகான பசுமைக்கு திரும்புவதற்கு முன்னர் சிறிது நேரம் நடக்கிறது ஆனால் அது வழியில் தான் இருக்கிறது. படங்கள் முன்னும் பின்னுமாகவும் இருக்கின்றன, ஆனால் படங்கள் எவ்வளவு பச்சை நிறத்தில் உள்ளன என்பதைக் காட்டவில்லை.\nஇந்த ஒளி எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது\n\"டெய்ஸி பாலிப்களும் நான் நாள் முழுவதும் பரவி வருகின்றேன். நான் கிண்டல் செய்யவில்லை. நான் ஒரு வருடம் இந்த இருந்தது மற்றும் அவர்கள் ஒருவேளை மூலம் வளர்ந்துவிட்டேன்%. எல்லை 30 நாட்களுக்கு முன்பு நான் பார்த்தேன் மற்றும் 3 / XX \"வளர்ந்துள்ளது ... ..நான் நாட்கள்\nநான் SPS XXX வாரங்களுக்கு முன்பு ஒரு துண்டு வாங்கினேன். நான் LFS இலிருந்து கிடைத்தபோது, ​​அது ஒரு சலிப்பான பழுப்பு வண்ணம் இருப்பதால் நான் அதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்ததில்லை. ஆனால் அந்த உரிமையாளர் என்னிடம் சொன்னார், அது மிகக் கடினமான ஒன்று. இது குறிப்புகள் இந்த மிக அழகான பச்சை நிறம் விட்டிருக்கும்.\nஓ மற்றும் வழி, நான் ஒரு சில நாட்களுக்குள் சென்று விட்டேன் diatom மூர்க்கத்தனமான. அனைத்து பாசி முன் :) தெளிவான \"\nஉங்கள் எல்லா உதவிகளுக்கும் மிகவும் நன்றி.\n\"படங்கள் ஆயிரம் வார்த்தைகள் சொல்லும்.\" chingchai\nநான் என் 156 கேலன் ஒரு 58, மற்றும் முற்றிலும் அதை நேசிக்கிறேன். LPS மற்றும் SPS உள்ள பவள வளர்ச்சி, நிறம் நன்றாக உள்ளது, டைமர்கள் ஒரு மறந்து அமைக்க, மற்றும் நான் கோடை மீது வெள்ளம் என்றால் கட்டுப்பாட்டு அலகு இழந்த பிறகு வாடிக்கையாளர் சேவை முற்றிலும் பயனுள்ளதாக இருந்தது. நான் UV தான் என்றாலும் யூனிட் எடுத்தார்கள் என்று விரும்புகிறேன். நான் இன்னும் சில வண்ணங்களை பாப் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் அனைவருக்கும் அவர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு பரிந்துரைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.\nபீட்டர் ஆறு மீட்டர் மறுபரிசீலனை செய்தார் - ஸ்பேஸின் 2000 கேலன்கள்\nOrphek கீழ் என் 220G ரீஃப் தொட்டி லைட்டிங் வழிவகுத்தது\nயிங் மற்றும் யாங்கின் \"குழந்தைகளின் மருத்துவமனையில் உள்ள டாங்கிகளை மேல்நிலை NY இல் Orphek DP-30 அலகுகள் அனைத்தையும் ஒளிரச்செய்தோம் படம் அவர்களை இருண்ட பார்க்க செய்கிறது ஆனால் அவர்கள் உண்மையில் நன்றாக டாங்கிகள் வெளிச்சம் மற்றும் அவர்கள் கூட படத்தை இன்னும் வலது உயரத்தில் ஏற்றப்படவில்லை. அந்த வழியில் 6 'ஆழமான டாங்கிகள்.\n\"நன்றி மீண்டும் ஆர்ப்ஸ்க் நீங்கள் சிறந்தவர்கள்\nOrphek கிளையன் டாங்க்களின் கருத்துகள் மற்றும் புகைப்படங்கள்\nby Juzza34 »சன் செவ்வாய் செப்டம்பர், 25 XX: X\nமற்றும் IMO நீங்கள் நல்ல அல்லது விரைவான சேவையை பெற்றிருக்க முடியாது. நான் எப்போதும் இந்த நிறுவனம் மற்றும் அவர்களின் தயாரிப்பு மிகவும் பேசுவேன். நான் என் புதிய கட்டடம் அவர்களிடம் இருந்து இன்னும் மூன்று அலகுகளை வாங்குவேன்.\nநான் சமீபத்தில் பெர்த்தில் Oceanreefs இருந்து ஒரு தோற்றம் ஒரு தோற்றம் / சோதனை வேண்டும் மற்றும் மிகவும், பாணி பிரகாசத்தை மீண்டும் எடுத்து விளக்குகள் போன்றவை உருவாக்க ஆனால் அவரை நாம் இந்த விளக்குகள் கீழ் சில acros ஒரு பரிசோதனை செய்ய வேண்டும் என்ன கிடைத்தது மற்றும் வளர்ச்சி மற்றும் வண்ண விதிவிலக்கான இருந்தது ... நான் முன்பு அங்கு எந்த இருந்தது மற்றும் நான் இன்னும் புதிய தொட்டி ப்ளூஸ் பாதிக்கப்பட்ட .......... Orphek இந்த விளக்குகள் 250W-400W உலோக halides பதிலாக மற்றும் அவர்கள் என்ன சரியாக என்ன என்று . \"\n\"டைமர் கண்டுபிடிக்க ஒருவேளை எனக்கு சில நிமிடங்கள் எடுத்து, மட்டுமே எதிர்மறை மட்டுமே எதிர்மறை பொத்தானை மிகவும் நெருக்கமாக ஒன்றாக சிறிய மற்றும் சில நேரங்களில் நீங்கள் ஒரே நேரத்தில் ஒரு 9 பொத்தானை ஹிட். இல்லை பெரிய ஒப்பந்தம் உண்மையில், எவ்வளவு நேரமாக நாம் டைமர்கள் சுற்றி குழப்பம் இல்லை, அலகு இது கூர்மையான தெரிகிறது மற்றும் மிகவும் நன்றாக இருக்கிறது, ரசிகர்கள் மிகவும் அமைதியாக இருக்கிறது. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். \"\n\"இன்று Orphek இயங்கும் முதல் நாள். நான் உண்மையில் அக்ரான் குறிப்பாக பவளப்பாறைகள் அளவு நம்ப முடியவில்லை.\nஅவர்கள் பெரிய மற்றும் வண்ண ஆச்சரியமாக இருக்கிறது, அவர்கள் முந்தைய விளக்குகள் கீழ் இந்த அளவு இல்லை. இந்த தொட்டியில் இதுவரை சிறந்த மோடாகவும், மிகவும் பரிந்துரைக்கப்பட்ட LPS க்காகவும் இது இருக்க வேண்டும். \"\n\"4 சாதனங்கள், அவர்கள் 480 x ரேடியம் XXL ஒப்பிடும்போது 800w சமமாக. எனவே நீண்ட காலமாக அது என்னை மின்சார மற்றும் மின்சக்தி வெப்பத்தை வெப்பத்திலிருந்து காப்பாற்றும். நிறம் மிகவும் பிரகாசமாக உள்ளது, ஆனால் நான் 2 x ரேடியம் போன்ற பரவல் இல்லை. நான் குறைந்த ஒளி கொண்ட புள்ளிகள் உள்ளன என்று அறிகிறோம். நான் PAR வாசிப்பு ஒப்பிடும்போது போது, ​​நான் ORPHEK எல்இடி இருந்து மிகவும் பெறுவது. நிறம் வெள்ளை வெளியே எடுத்து இன்னும் நீல பல்புகள் சேர்க்க என்றால் நிறம், இன்னும் இன்னும் இன்னும், மேலும், 2-10 நோக்கி. இந்த அலகு பெரிய 12 நிறமாக இருக்கும். இது மிகவும் புதியதாக இருக்கிறது, அதனால் என் கண்கள் மாற்றங்கள் அல்லது மாற்றங்களைப் பயன்படுத்தவில்லை. ஆனால் நான் நிச்சயமாக அதை விரும்புகிறேன். கணினி நீண்ட மற்றும் அகலமாக உள்ளது, 4 நீண்ட மற்றும் அது தான் 9 நீண்ட மற்றும் அது தான் 9 பரந்த. வழக்கமான த��ட்டாக 20 போன்ற பரந்த. வழக்கமான தொட்டாக 20 போன்ற நீண்ட, 96 அலகு போன்ற வழக்கமான தொட்டி பெரும் இருக்கும் நீண்ட, 96 அலகு போன்ற வழக்கமான தொட்டி பெரும் இருக்கும் நீண்ட, 36 அலகு பெரிய மற்றும் அதனால் இருக்கும். \"\n\"என் புதிய எல்இடிக்கு நான் இதுவரை அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் ஆற்றல் மசோதா இந்த காலாண்டு எப்படி இருக்கும் என்பதை நான் பார்க்க காத்திருக்க முடியும்\n\"அனைவருக்கும், இங்கே இரண்டு Orphek PR156W இன் கீழ் என் தொட்டி ... நான் அவர்கள் வெளியே வைத்து நிறம் போல. \"\n\"கடைசியாக எங்கள் Orphek விளக்குகள் எங்கள் 6ft தொட்டி மேல் மற்றும் அவர்கள் நாய்கள் டார்ஸ் செய்ய பாருங்கள்\"\n\"நாங்கள் இப்போது எங்கள் 2ft தொட்டி மீது செல்ல வேண்டும் ஆனால் இப்போது நாம் எங்கள் 6ltr கன ஒரு வெளியே முயற்சி மற்றும் நன்றாக அவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் 165 Orphek விளக்குகள் பெருமை உரிமையாளர்கள்\"\n\"இந்த விளக்குகள் மிகவும் நன்றாக பரவியது. என் தொட்டி என்ன 48\n\"பவளப்பாறைகள் உண்மையான நல்வாழ்வைப் பார்க்கின்றன, பைத்தியம் போன்ற பாலிப் நீட்டிப்பு மற்றும் என் ஏக்கன்கள் பெரியவை\n\"ஆர்பெர்க் PR-30UV எல்.ஈ.டீகளுடன் கூடிய ஜி.என்.எல்.\n\"ஆர்ஃபெக்ஸ் இருவரையும் நான் கண்டறிந்த ஒரு வித்தியாசம் சொல்லக்கூடியது பளபளப்பானது. UV நீல வண்ணத்தை இன்னும் வெளிப்படுத்துகிறது. எப்போது வேண்டுமானாலும் வாங்கலாம். டீயார்ட் ஆர்பெக் ஃபான் .... \"\n\"நான் இப்போது இந்த விளக்குகள் இரண்டு வேண்டும் .... OMG என்பது எல்லாமே \"\n\"பல உள்ளூர் ஆர்வலர்கள் ஜாக்கிரதையாக ஒரு Orphek அலகு முயற்சிக்கவும் முன், விதிவிலக்கு இல்லாமல், மேலும் வாங்குவதற்கு முன், முதல் அலகு இயங்கும் முறை, அவர்கள் விரைவில் விரைவில் எஞ்சிய வாங்கி திரும்பி பார்க்கவில்லை. நாம் அக்டோபர் மாதம் முதல் நம்முடையது மற்றும் உற்பத்தி செய்யும் வண்ணங்களை நேசிப்போம், MH & T2010 அமைப்புகளை அவுட் செய்துகொண்டிருந்ததைவிட மிகச் சிறந்தது.\nஇந்த இணைப்பை பாருங்கள் ... .. \nஎல்.எல்.ஈ. எம்.ஹெச் ஆக்டரி லைட்டிங்\n\"இந்த நேரத்தில் நான் அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று சொல்ல வேண்டும். அனைத்து பவளப்பாறைகள் முன்னெப்போதையும் விட சிறந்தவை, மேலும் மகிழ்ச்சியாகக் காணப்படுகின்றன. \"\n\"அனைத்து; பல மாதங்களுக்கு முன்னர் நான் பவளப் பையை எடுத்துக் கொண்டேன் என்று நான் நினைத்தேன். அடிலெய்டில் ஒரு அக்வாரி ஸ்டோரிலிருந்து ஒரு இலவச தேனீ என இந்த பவளம் எனக்கு வழங்கப்பட்டது\nஏனெனில் அது கிட்டத்தட்ட வெளிறிவிட்டது மற்றும் அனைத்து நிறமும் இழந்தன (நிறத்தில் உள்ள பழுப்பு நிறத்தில்). நீங்கள் ஒரு வித்தியாசம் பார்க்க முடியும் என்று நம்புகிறேன், அது நெருக்கமாக இருக்கும். \"\nஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 29, 9 செவ்வாய்க்கிழமை\n\"நான் ஏதாவது செய்துவிட்டேன். இது இரண்டு வாரங்களுக்கு முன்பு எனக்கு வந்தது. அது ஊதா மற்றும் வாடி மற்றும் நீல எதுவும் இல்லை. இது ஊதா polyps கிடைத்தது மற்றும் ஊதா / நீல வண்ண ஆச்சரியமாக இருக்கிறது. Purporites. அது ஏற்கனவே நான் அதை glued என்று ராக் encrausting. இந்த புகைப்படம் ஃபோட்டோஷாப் மூலம் தொடரப்படவில்லை. நன்றி\nஜனவரி 29, 29 செவ்வாய்க்கிழமை\n\"விளக்குகள் சில ஆரம்ப புகைப்படங்கள் தான். நிறுவல் மற்றும் செயல்பாடு மூலம் துறக்கிறேன். நான் விளக்குகளை அனுப்பிய வன்பொருள் பயன்படுத்தி நான் மேம்படுத்தப்பட்டது. இது செய்தபின் வேலை செய்கிறது, அதை செய்ய பல வழிகள் உள்ளன. டேவிட் \"\nவியாழன், ஆகஸ்ட் 29, 29 செவ்வாய்க்கிழமை\n\"2 அலகுகள் முழுமையாக பேக் மற்றும் பாதுகாக்கப்பட்ட வந்துவிட்டன. இது உடனடியாக நிறுவப்பட்டது எந்த பிரச்சனையும் அனைத்து சுற்றி நல்ல பாதுகாப்பு வழங்கும். என் மீன் வரைபடம் கண்டுபிடிக்க தயவு செய்து இணைக்கப்பட்டுள்ளது. இது நீர் மட்டத்திற்கு மேல் 30 செ.மீ. சிறந்த சேவைக்காகவும், அனைத்து உயர்ந்த தயாரிப்புகளுக்குமான நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இது டைமரில் 16 நிகழ்ச்சிகளைக் கொண்டிருப்பதை நான் எவ்வாறு சிறப்பாக பயன்படுத்த முடியும் ஒவ்வொரு அலகு முதல் இரவில் ஆரம்பத்தில் தொடங்கி நாள் ஒளியைத் தொடரும் மற்றும் எதிர் திசையில் செல்கிறது. மற்ற திட்டங்களுடன் நான் என்ன பயன் ஒவ்வொரு அலகு முதல் இரவில் ஆரம்பத்தில் தொடங்கி நாள் ஒளியைத் தொடரும் மற்றும் எதிர் திசையில் செல்கிறது. மற்ற திட்டங்களுடன் நான் என்ன பயன்\nஆகஸ்ட் 29, 29 செவ்வாய்க்கிழமை\n\"நான் புதிய விளக்குகளை தொங்கவிட்டேன், கடந்த வார இறுதியில் புதிய பவளங்களை வாங்கினேன். நீல ஒளியின் கீழ் ஒளிரும் நம்பமுடியாதது நான் உங்கள் தயாரிப்புகள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், என் பவள திறன்களை மேம்படுத்த நம்புகிறேன். கேரி \"\nதிங்கட்கிழமை, பிப்ரவரி 29, 29 செவ்வாய்: காலை 9\n\"நான் மிகவும் திருப்தி அடைந்துள்ளேன், எங்களுக்கு ஏராளமான ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் உள்ளனர். விளக்கு இப்போது கண்டிப்பாக இடத்தில் தொங்கும். இணைப்பில் நான் சில படங்களை அனுப்புகிறேன். நிறங்கள் மிகவும் அழகாக இருக்கின்றன. வாழ்த்துக்கள் அரி \"\nதிங்கள், பிப்ரவரி, 29, 2013\n\"நான் விளக்குகளில் பல பாராட்டுக்களைக் கொண்டிருந்தேன். அவர்கள் பவளத் தேவைகளை மட்டும் சந்திக்கவில்லை, அவர்கள் அற்புதமானவை.\nஓபெஃக் கிளையன்ஸின் டாங்கிகள் பற்றிய கருத்துகள் மற்றும் புகைப்படங்கள் - பகுதி ஒன்று\n\"டைமர் கண்டுபிடிக்க ஒருவேளை எனக்கு சில நிமிடங்கள் எடுத்து, மட்டுமே எதிர்மறை மட்டுமே எதிர்மறை பொத்தானை மிகவும் நெருக்கமாக ஒன்றாக சிறிய மற்றும் சில நேரங்களில் நீங்கள் ஒரே நேரத்தில் ஒரு 9 பொத்தானை ஹிட். இல்லை பெரிய ஒப்பந்தம் உண்மையில், எவ்வளவு நேரமாக நாம் டைமர்கள் சுற்றி குழப்பம் இல்லை, அலகு இது கூர்மையான தெரிகிறது மற்றும் மிகவும் நன்றாக இருக்கிறது, ரசிகர்கள் மிகவும் அமைதியாக இருக்கிறது. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். \"\n\"இன்று Orphek இயங்கும் முதல் நாள். நான் உண்மையில் அக்ரான் குறிப்பாக பவளப்பாறைகள் அளவு நம்ப முடியவில்லை. அவர்கள் மிகப்பெரிய மற்றும் வண்ண ஆச்சரியமாக இருக்கிறது, அவர்கள் முந்தைய விளக்குகள் கீழ் இந்த அளவு இல்லை.இந்த தொட்டியில் இதுவரை சிறந்த mod இருக்க வேண்டும் மற்றும் மிகவும் பரிந்துரைக்கப்படும் எல்.பி.ஸ். \"\n\"4 சாதனங்கள், அவர்கள் 480 x ரேடியம் XXL ஒப்பிடும்போது 800w சமமாக. எனவே நீண்ட காலமாக அது என்னை வெப்பத்திலிருந்து மின்சார மற்றும் இயங்கும் ரசிகர்களை காப்பாற்றும். நிறம் மிகவும் பிரகாசமாக உள்ளது, ஆனால் நான் 2 x ரேடியம் போன்ற பரவல் இல்லை. நான் குறைந்த ஒளி கொண்ட புள்ளிகள் உள்ளன என்று அறிகிறோம். நான் PAR வாசிப்பு ஒப்பிடும்போது போது, ​​நான் ORPHEK எல்இடி இருந்து மிகவும் பெறுவது. நிறம் வெள்ளை வெளியே எடுத்து இன்னும் நீல பல்புகள் சேர்க்க என்றால் நிறம், இன்னும் இன்னும் இன்னும், மேலும், 2-10 நோக்கி. இந்த அலகு பெரிய 12 நிறமாக இருக்கும். இது மிகவும் புதியதாக இருக்கிறது, அதனால் என் கண்கள் மாற்றங்கள் அல்லது மாற்றங்களைப் பயன்படுத்தவில்லை. ஆனால் நான் நிச்சயமாக அதை விரும்புகிறேன். கணினி நீண்ட மற்றும் பரந்த உள்ளது, \"நீண்ட மற்றும் அது தான் XX\" பரந்த. நீண்ட, 4 அலகு போன்ற வழக்கமான தொட்டி ஐந்து போன்ற வழக்கமான தொட்டி பெரிய இருக்கும் \"நீண்ட, XXU அலகு பெரிய மற்றும் அதனால் இருக்கும்.\"\nOrphek Reef Aquarium லைட்டிங் வழிவகுத்தது\nOrphek Reef Aquarium லைட்டிங் வழிவகுத்தது\nOrphek Reef Aquarium லைட்டிங் வழிவகுத்தது\n\"என் புதிய எல்இடிக்கு நான் இதுவரை அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் ஆற்றல் மசோதா இந்த காலாண்டு எப்படி இருக்கும் என்பதை நான் பார்க்க காத்திருக்க முடியும்\nஓர்பெக் மீன் ஆலை லைட்டிங்\nஓர்பெக் மீன் ஆலை லைட்டிங்\nஓர்பெக் மீன் ஆலை லைட்டிங்\nஇங்கே இரண்டு Orphek PR156W இன் கீழ் என் தொட்டி தான் ... நான் அவர்கள் வெளியே வைத்து நிறம் போல. \"\nஓர்பீக் ரீஃப் மீன் மீன் விளக்குகள்\n\"கடைசியாக எங்கள் Orphek விளக்குகள் எங்கள் 6ft தொட்டி மேல் மற்றும் அவர்கள் நாய்கள் டார்ஸ் செய்ய பாருங்கள்\"\nOrphek PR156 தலைமையிலான நிலவொளி\n\"நாங்கள் இப்போது எங்கள் 2ft தொட்டி மீது செல்ல வேண்டும் ஆனால் இப்போது நாம் எங்கள் 6ltr கன ஒரு முயற்சி மற்றும் அவர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கும் என்று ஜெர்ரி Orphek விளக்குகள் பெருமை உரிமையாளர்கள் உள்ளன.\"\nஓர்பெக் மீன் ஆலை லைட்டிங்\n\"இந்த விளக்குகள் மிகவும் நன்றாக பரவியது. என் தொட்டி \"xxx\" xxx \"xxml\" ஆகும். \"\nOrphek Dif XX reef மீன் லைட்டிங் வழிவகுத்தது\n\"பவளப்பாறைகள் உண்மையான நல்வாழ்வைப் பார்க்கின்றன, பைத்தியம் போன்ற பாலிப் நீட்டிப்பு மற்றும் என் ஏக்கன்கள் பெரியவை\nரீஃபர் மீன்வளத்திற்கான ஆர்பெக் LED ஒளி\nரீஃபர் மீன்வளத்திற்கான ஆர்பெக் LED ஒளி\n\"ஆர்பெர்க் PR-30UV எல்.ஈ.டீகளுடன் கூடிய ஜிஎல்என் கேலோன் மேம்படுத்தல்\"\nOrphek PR25 மீன் லைட் லைட்டிங்\nஓர்பெக் PR25 ரீஃப் மீன் லைட்டிங் வழிவகுத்தது\nஓர்பெக் PR25 ரீஃப் மீன் லைட்டிங் வழிவகுத்தது\nஓர்பெக் PR25 ரீஃப் மீன் லைட்டிங் வழிவகுத்தது\nஓர்பெக் PR156 ரீஃப் மீன் லைட்டிங் வழிவகுத்தது\nஓர்பெக் PR156 ரீஃப் மீன் லைட்டிங் வழிவகுத்தது\nஓர்பெக் PR156 ரீஃப் மீன் லைட்டிங் வழிவகுத்தது\nஓர்பெக் PR156 ரீஃப் மீன் லைட்டிங் வழிவகுத்தது\n\"ஓபெர்ப்ஸ் இருவரையும் நான் கண்டறிந்த ஒரு வித்தியாசத்தை சிறப்பாகக் கொண்டிருக்கும் பளபளப்பானது என்று கூற வேண்டும். யு.வி. நீல வண்ணத்தை இன்னும் வெளிப்படுத்துகிறது. எப்போது வேண்டுமானாலும் வாங்கலாம். டைஹார்ட் ஆர்பெக் ரசிகர் ....”\nஓர்பெக் மீன் ஆலை லைட்டிங்\n���ர்பெக் மீன் ஆலை லைட்டிங்\n\"நான் இப்போது இந்த விளக்குகள் இரண்டு வேண்டும் .... OMG என்னால் சொல்ல முடியும். \"\n\"நாங்கள் பல உள்ளூர் hobyists கவனமாக விதிவிலக்கு இல்லாமல், மேலும் வாங்குவதற்கு முன் ஒரு Orphek அலகு முயற்சிக்கிறேன் பார்த்தேன், முதல் அலகு இயங்கும் முறை, அவர்கள் விரைவில் விரைவில் எஞ்சிய மற்றும் வாங்கி இல்லை\".\nநாம் அக்டோபர் மாதம் முதல் நம்முடையது மற்றும் உற்பத்தி செய்யும் வண்ணங்களை நேசிப்போம், MH & T2010 அமைப்புகளை அவுட் செய்துகொண்டிருந்ததைவிட மிகச் சிறந்தது.\nஇந்த இணைப்பை பாருங்கள் ... .. \nஎல்.எல்.ஈ. எம்.ஹெச் ஆக்டரி லைட்டிங்\n\"இந்த நேரத்தில் நான் அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று சொல்ல வேண்டும். அனைத்து பவளப்பாறைகள் முன்னெப்போதையும் விட சிறந்தவை, மேலும் மகிழ்ச்சியாகக் காணப்படுகின்றன. \"\n\"அனைத்து; பல மாதங்களுக்கு முன்னர் நான் பவளப் பையை எடுத்துக் கொண்டேன் என்று நான் நினைத்தேன்.\nஅடிலெய்டில் ஒரு அக்வாரி ஸ்டோரிலிருந்து ஒரு இலவச தேனீ என இந்த பவளம் எனக்கு வழங்கப்பட்டது\nஏனெனில் அது கிட்டத்தட்ட வெளிறிவிட்டது மற்றும் அனைத்து நிறமும் இழந்தன (நிறத்தில் உள்ள பழுப்பு நிறத்தில்).\nநீங்கள் ஒரு வித்தியாசம் பார்க்க முடியும் என்று நம்புகிறேன், அது நெருக்கமாக இருக்கும்.”\nஓர்பெக் PR156 ரீஃப் மீன் லைட்டிங் வழிவகுத்தது\n\"ஆர்ஃபிக் விளக்குகள். இங்கே நிலவுகள் மிகவும் பிரகாசமாக இருக்கும். \"\nதயவுசெய்து எங்கள் படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு விரைவில் உங்களைத் தொடர்புகொள்ளவும்\nஅக்வாரி பாகம் விளக்குகள்- Orphek இன் அட்லாண்டிக் V8 LED Luminaire PAR மற்றும் PUR\nஒளிக்கதிர் விளக்குகள்: ஆர்பெக்'ஸ் அட்லாண்டிக் V4 LED லுமினியர் - ஒளிச்சேர்க்கை செயலில் மற்றும் உகந்த கதிர்வீச்சு மூலம் டானா ரிடல் லைட்டிங் ஒரு மீன்வகை மட்டுமே ஒரு அழகிய கருத்தாகும், எனினும் அழகிய நீர்வாழ் உயிரினங்களின் இலக்குகள் பெரும்பாலும் தாவரங்கள், ஆல்கா, பவளப்பாறைகள் மற்றும் பிற ஒளிச்சேர்க்கை உயிரினங்கள் . அந்த முடிவுக்கு, முதலில் 'தீவிரமான' [...]\nSPS ரீஃப் டேங்க் லைட்டிங் எளிய மற்றும் நிலையானதாக அமைந்தது. லைட்டிங் மீது கவனம் செலுத்துகின்ற சமீபத்திய BRS தொலைக்காட்சி அத்தியாயத்தை நீங்கள் ஏற்கனவே பிடித்துவிட்டிருக்கலாம்; அத்தியாயம் 11. பல பட்ஜெட்டில் உள்ள பல விருப்���ங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய ரீஃப் டேங்கின் அனைத்து முக்கிய அம்சங்களையும் இந்த தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அத்தியாயத்தில் அவர்கள் ஆராய்கின்றனர் [...]\nசிறந்த LED அக்வாரி விளக்கு\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம்.ஏற்கவும் மேலும் படிக்க\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thecatamaran.org/ta/contributor/shana/", "date_download": "2018-12-10T04:09:40Z", "digest": "sha1:KXTITL4WRYL3HGKT7BSCDM2ISVURGLL2", "length": 3084, "nlines": 60, "source_domain": "thecatamaran.org", "title": "The Catamaran", "raw_content": "\nவித்தியா படுகொலை அறிக்கையிடலை அடியொற்றிய பார்வை\nவன்முறைகளையும் படுகொலைகளையும் அறிக்கையிடும் போது ஊடக தர்மம் நிலை நாட்டப்பட வேண்டும்\nதீர்மானம் எடுப்பவர்களாகவும் கொள்கைகளை வகுப்பவர்களாகவும் இருக்க வேண்டும்\nஓர் சமூக வெளிப் போராட்டம்\nஇலங்கையில் மொழிக்கொள்கையை அமுலாக்கினால் ஐம்பது வீதப் பிரச்சினை தீர்ந்து விடும்.\nஇன்னும் நாங்கள் கற்கவில்லைவன்முறைகளையும் படுகொலைகளையும் அறிக்கையிடும் போது ஊடக தர்மம் நிலை நாட்டப்பட வேண்டும்தீர்மானம் எடுப்பவர்களாகவும் கொள்கைகளை வகுப்பவர்களாகவும் இருக்க வேண்டும்ஓர் சமூக வெளிப் போராட்டம்இலங்கையில் மொழிக்கொள்கையை அமுலாக்கினால் ஐம்பது வீதப் பிரச்சினை தீர்ந்து விடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/01/09013017/3-nations-20-ODI-cricket.vpf", "date_download": "2018-12-10T04:54:46Z", "digest": "sha1:WTI6VSNVMCTFB7277WVBKTZAOBLPNDCC", "length": 10583, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "3 nations 20 ODI cricket || 3 நாடுகள் 20 ஓவர் கிரிக்கெட்: இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமனைவி கடத்தல்; பவர் ஸ்டார் சீனிவாசன் போலீசில் புகார் | பெண்கள் பாதுகாப்பு இலவச தொலைபேசி சேவை எண் 181; முதல் அமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார் |\n3 நாடுகள் 20 ஓவர் கிரிக்கெட்: இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் + \"||\" + 3 nations 20 ODI cricket\n3 நாடுகள் 20 ஓவர் கிரிக்கெட்: இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ்\n3 நாடுகள் 20 ஓவர் கிரிக்கெட்: இங்கிலாந்த�� அணியில் பென் ஸ்டோக்ஸ்\nஇங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சிட்னியில் பிப்ரவரி 3-ந் தேதி தொடங்குகிறது. இதன் இறுதிப்போட்டி ஆக்லாந்தில் பிப்ரவரி 21-ந் தேதி நடக்கிறது. இந்த போட்டி தொடருக்கான இங்கிலாந்து 20 ஓவர் கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு விடுதி சர்ச்சையில் சிக்கிய பென் ஸ்டோக்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார். அவர் மீதான வழக்கின் தன்மையை பொறுத்து அவர் அணியில் இடம் பெறுவது இறுதி செய்யப்படும். ஆஷஸ் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் பென் ஸ்டோக்ஸ் பெயர் இடம் பெற்று இருந்தது. ஆனால் அவர் அணியில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆஷஸ் போட்டி தொடரில் மோசமாக செயல்பட்ட ஆல்-ரவுண்டர் மொயீன் அலி மற்றும் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் கேப்டன் ஜோரூட், டேவிட் மலான், வேகப்பந்து வீச்சாளர் மார்க்வுட், ஜேம்ஸ் வின்ஸ், சாம் பில்லிங்ஸ் ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.\nஇங்கிலாந்து 20 ஓவர் போட்டி அணி வருமாறு:-\nஇயான் மோர்கன் (கேப்டன்), சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், டாம் குர்ரன், லிம் டாவ்சன், அலெக்ஸ் ஹாலெஸ், கிறிஸ் ஜோர்டான், டேவிட் மலான், பிளங்கெட், அடில் ரஷித், ஜோரூட், ஜாசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ஜேம்ஸ் வின்ஸ், டேவிட் வில்லி, மார்க்வுட்.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. கோலியை சீண்டிய லயன்\n2. தெண்டுல்கர் விமர்சனத்துக்கு லாங்கர் பதில்\n3. டோனியின் சாதனையை சமன் செய்தார், ரிஷாப் பான்ட்\n4. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்: மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 166 ரன்கள் முன்னிலை\n5. முத்தரப்பு தொடரில் எடுத்த அதிர்ச்சி முடிவு: டோனியின் கேப்டன்ஷிப்பை கடுமையாக விமர்சித்த கம்பீர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2013/07/18/bihar-children-noon-meal-death/", "date_download": "2018-12-10T05:33:01Z", "digest": "sha1:CF5WI54QOQZH76B3ELFARE5PI4OSJFHM", "length": 40769, "nlines": 253, "source_domain": "www.vinavu.com", "title": "பீகாரில் அதிகார வர்க்கம் கொலை செய்த குழந்தைகள் ! - வினவு", "raw_content": "\nஜம்மு பல்கலைக்கழக பேராசிரியரை குறிவைத்த ஏபிவிபி \nநம் மரபின் மீது மாளாப்பற்று கொண்ட தோழர் நெல் ஜெயராமன் மரணம் | மக்கள்…\nகஜா புயல் : தேசிய பேரிடராக அறிவித்து இராணுவத்தை களத்தில் இறக்கு \nயோகி ஆதித்யநாத் : பசுவைக் கொன்றவர்களுக்கு வழக்கு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபாபர் மசூதிக்கு அடியில் ராமர் கோயில் இருந்ததா \nபேராசிரியர் பணி இனி இந்திய மாணவர்களுக்கு கிடையாது \nஅமெரிக்க இராணுவத்திற்கு தொழில் நுட்பத்தை வழங்காதே \nகல்வி நிறுவனங்களில் ஊடுறுவும் இந்துத்துவா சக்திகள் | பேரா ப. சிவக்குமார்\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஊடக உலகில் வினவு தளம் – வாசகர் கருத்து\nபசுக்களின் கருவிலேயே கன்றுகளின் பாலினத்தை தேர்வு செய்ய முடியுமா \nஇராணுவத்தில் இந்தி : சங்கிகள் பிடிக்கப் போன பிள்ளையார் ’மங்கி’ ஆன கதை \nமனநலம் – மக்களிடம் செல்வோம் | வில்லவன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஅவனுக்குச் சிறை பிடித்துப் போயிற்று போலிருக்கிறது\nநூல் அறிமுகம் : பாசன ஏரிகளின் பாரம்பரியத்தைத் தேட��\n கடலூர் பெரியார் கலைக்கல்லூரி மாணவர்கள் சூளுரை \nசோழ நாடு சேர நாடு பாண்டிய நாடு வட மாநிலங்கள் சங்கமிக்கும் அம்மா உணவகம்\nகல்வி நிறுவனங்களில் ஊடுறுவும் இந்துத்துவா சக்திகள் | பேரா ப. சிவக்குமார்\nபொறியியல் மாணவர்களின் வேலைக்கு வேட்டு வைக்கும் கேட் தேர்வு | கணேசன்\nகஜா புயலில் கடலோடிகளின் வாழ்க்கை | காணொளி\nநாங்க தொட்டா சாமி கெட்டா போகும் \nஅரசாங்கம் குடிக்கத் தண்ணி கூட கொடுக்காதா | அதிராம்பட்டினம் கமலா | காணொளி\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு: தமிழக அரசுக்கு பின்னடைவு \nடீசல் விலை உயர்வு : பிரான்ஸ் மக்கள் போராட்டம் வென்றது \n மக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகை \nகஜா புயல் பாதிப்பிற்குள்ளான டெல்டா கிராமங்களில் மக்கள் அதிகாரம் களப்பணி\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nநரேந்திர மோடி : காவலாளியல்ல, கொள்ளையன் \nபல்துறை சிந்தனையின் மொத்த வடிவங்களையும் வரலாற்றையும் கொண்ட ஒரே எழுத்தாளர் யார் \nலியோ டால்ஸ்டாய் : ஒரு மகத்தான கலைஞர் \nகல்வி உரிமையை பறிக்க வரும் இந்திய உயர்கல்வி ஆணையம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகாத்திருப்பு | வினவு வாசகர்களின் புகைப்படங்கள் \nதென்கொரியா : சாலையோர சத்துணவும் சலிக்காத புன்னகையும் \nபெட்ரோல் விலை உயர்வை ரத்து செய் : பிரான்சில் தீவிரமடையும் போராட்டம் – படக்…\nநீங்களும் வினவு புகைப்பட செய்தியாளராக வேண்டுமா \nமுகப்பு கட்சிகள் இதர கட்சிகள் பீகாரில் அதிகார வர்க்கம் கொலை செய்த குழந்தைகள் \nபீகாரில் அதிகார வர்க்கம் கொலை செய்த குழந்தைகள் \nபீகார் மாநிலத்தில் சரண் மாவட்டம் தர்மசாதி கந்தமான் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் கடந்த செவ்வாய்க் கிழமை விஷம் கலந்த மதிய உணவை சாப்பிட்ட குழந்தைகள் 16 பேர் சாப்ராவிலும், 4 பேர் பாட்னா அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். புதன்கிழமை சாவு எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 48 குழந்தைகளில் பெரும்பான்மையினர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தெரிகிறது.\nதன் குழந்தையை இழந்த தந்தையின் கதறல்.\nஆர்கனோ பாஸ்பேட் வகை விஷம்தான் அதில் கலந்திருந்ததாகவும், அதனை மாணவர்களின் உடலிலிருந்து வெளியான நாற்றத்தின் மூலமாகவே மருத்துவர்களால் தெரிந்துகொள்ள முடிந்ததாகவும் மாநில கல்வி அமைச்சர் பி.கே.சகாய் கூறியுள்ளார். அமர்ஜீத் சின்கா என்ற கல்வித்துறை அதிகாரி இந்த விஷம் காய்கறி மற்றும் தானியங்களில் பயன்படுத்தப்பட்ட பூச்சிக் கொல்லிகளால் இருக்குமா என சந்தேகப்படுவதாக கூறியுள்ளார். பாட்னா மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் ஆர்.கே. சிங் கூறுகையில் கெட்டுப்போன எண்ணெய்தான் உணவு விஷமாக மாறியதற்கு காரணம் என்று கூறியுள்ளார். எனினும் தடயவியல் சோதனைக்காக காத்திருக்கும் கல்வி அமைச்சர் உணவை மாணவர்களுக்கு பரிமாறுவதற்கு முன் அதனை பரிசோதித்துப் பார்த்திருக்கவில்லை என்பதை ஒத்துக் கொண்டுள்ளார்.\nதற்போது பாட்னா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நான்காம் வகுப்பு மாணவியான காந்தி குமாரி கூறுகையில் தாங்கள் உணவு சரியில்லை எனக் கூறிய போதும், தலைமையாசிரியை மீனா குமாரி பேசாமல் சாப்பிடுமாறு திட்டியதாக குறிப்பிட்டுள்ளார். சமைக்க ஆரம்பிக்கும்போதே சமையல் வேலை செய்யும் பெண்ணான மஞ்சு தேவி எண்ணெய் மாசுபட்டிருப்பதாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் எடுத்துச் சொன்னபோதும் தலைமையாசிரியை கேட்காமல் அதனை பயன்படுத்த உத்திரவிட்டுள்ளார்.\nதற்போது உணவை சாப்பிட்ட சமையற்கார பெண்ணும், அப்பள்ளியில் படித்த அவரது இரு குழந்தைகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்த இரு குழந்தைகளும் இறந்து போயிருக்கின்றனர். முதலில் மஞ்சுதேவிதான் பாத்திரம் கழுவ நச்சுத்தன்மையுள்ள திரவங்களை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டிக் கொண்டிருந்தனர். தலைமையாசிரியை மீனா குமாரி குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார்.\n300 சதுர அடி பரப்பளவு உள்ள சமூகநலக் கூடத்தில் நடந்த இந்த தொடக்கப்பள்ளி தற்போது மக்களது கோபத்தால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. பாட்னா நகரிலுள்ள சத்துணவுத் திட்ட மாநில அலுவலகமும் சூறையாடப்பட்டுள்ளது. போலீசு வாகனங்கள் உள்ளிட்ட 4 அரசு வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. குழந்தைகளை அநியாயமாக பறிகொடுத்த தாய்மார்களின் கோபத்தால் தொகுதி எம்.பியும் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவரும் ஆன லல்லு பிரசாத் யாதவ் உள்ளே போகவே அஞ்சி அறிக்கைகளை மாத்திரம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். சமையல் பொருட்களை பாதுகாக்கும் பொறுப்பை மீனா குமாரியின் கணவரும், ஆர்ஜேடி கட்சியின் பிரமுகருமான அர்ஜூன் ராய் வைத்திருந்ததாக வேறு தகவல்கள் வருவதால் கூட அவர் அஞ்சியிருக்க கூடும். மாவட்ட அளவில் எதிர்க்கட்சிகள் புதன்கிழமை பந்த் நடத்தின. மாநில அரசு தலா ரூ.2 லட்சம் நட்ட ஈடும், வழக்கம்போல் விசாரணை கமிசனையும் மக்களுக்கு வழங்கியுள்ளது.\nபாட்னா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, பாதிக்கப்பட்ட தன் குழந்தையின் அருகில் உட்கார்ந்திருக்கும் தாய்.\nநாட்டின் 12 கோடி குழந்தைகளின் மதிய உணவே சத்துணவுத் திட்டத்தை நம்பிதான் உள்ளது. இறந்த குழந்தைகள் பலரும் பத்து வயதுக்குட்பட்டவர்கள். அவர்களை சாப்பிட வைப்பதற்கு முன் இரண்டு ஆசிரியர்கள் சாப்பிட்டுப் பார்த்து உறுதி செய்ய வேண்டும். (ஓராசிரியர் பள்ளிகளின் கதை இன்னும் கொடுமை) ஆனால் இதெல்லாம் எங்கும் பின்பற்றப்படுவதில்லை. ஏழைக் குழந்தைகளது பள்ளி வருகையை உறுதி செய்யவும், ஊட்டச்சத்துக்காகவும் உலக வங்கி உதவியுடன் துவங்கப்பட்ட சத்துணவுத் திட்டம் மக்கள் தொகையும், ஏழ்மையும் அதிகமாகவுள்ள பீகார் போன்ற மாநிலங்களில் ஓரளவு குழந்தைகளது மரணத்தை தள்ளிவைக்க உதவுவதாகத்தான் இதுவரை அரசால் பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆனால் உணவே விஷமாக மாறுமளவுக்கு ஊழலும் முறைகேடும் மிகுந்து காணப்படும் சத்துணவுத் திட்டம் இன்று மரணத்தை குழந்தைகளுக்கு விரைவுபடுத்தியது கண்கூடாகத் தெரிகிறது.\nஇந்திய உணவுக் கழகத்தின் சேமிப்பு கிடங்குகளிலிருந்து கிளம்பும் போதே 50 கிலோவுக்கு பதிலாக 35 கிலோதான் வருமாம். 22,102 பள்ளிகளில் செயல்படும் மதிய உணவுத் திட்டத்தில் 7,235 பள்ளிகளில்தான் சமையலறையே உள்ளதாம். எல்லோருமே இந்த திட்டத்தை பயன்படுத்தி எப்படி பணம் சம்பாதிக்கலாம் என்றுதான் பார்க்கிறார்களாம். ஆசிரியர்கள் மட்டுமின்றி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வரை இந்த ஊழல் நீண்டிருக்கிறது. பெரும்பாலும் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த இளம் தளிர்கள் என்பதால் எதிர்த்து கேட்க மாட்டார்கள் என்ற தைரியத்தில் அளவு, தரம் என எல்லாவற்றிலும் விளையாடியிருக்கிறது அதிகார வர்க்கம்.\nஇனி உணவின் தரத்தை கண்காணிக்க புதிய அமைப்பு உருவாக்கப்படும் என்று மத்திய மனிதவளத்துறை அமைச்சர் பல்லம் ராஜூ கூறியுள்ளார். ஏற்கெனவே தரமற்ற உணவு பற்றி வந்த குற்றச்சாட்டுக்களை கவனிக்க மாநில அரசு தவறிவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். தலைமையாசிரியையின் கணவரான அர்ஜூன் ராய் நடத்திய கடையில் இருந்தே உணவுப்பொருட்கள் மதிய உணவுத்திட்டத்திற்கு வழங்கப்பட்டதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. ராஷ்டிரிய ஜனதா தள் கட்சியின் நெருக்குதல் காரணமாகவே அந்த ஊரில் மீனா தேவிக்கு வேலை கிடைத்த்தாகவும் செய்திகள் வந்துள்ளன. லல்லு கட்சியினரோ உணவுப்பொருட்களை வழங்கும் தொண்டு நிறுவனத்திற்கும், மாநில அமைச்சர் ஒருவருக்கும் உள்ள உறவை குற்றம்சாட்டியுள்ளனர்.\nமாநில கல்வி அமைச்சரோ தற்செயலாக அல்ல திட்டமிட்டுதான் விஷம் கலக்கப்பட்டுள்ளது என்று சொல்லி உள்ளார். உண்மைதான், ஏழைக் குழந்தைகளின் நலன் மீது அக்கறையில்லாத அதிகார வர்க்க அலட்சியம்தான் பீகார் குழந்தைகளின் மரணம். அரசுப்பள்ளிகளில் பாதுகாப்பில்லை என்ற தோற்றத்தை உருவாக்கி மக்களை தனியார் பள்ளிகளை நோக்கி ஓட வைக்கவும், இயலாதவர்களை கல்வியை விட்டே துரத்தியடிக்கவும் நடந்து கொண்டிருக்கும் தனியார்மயத்தின் குள்ளநரி ஊளைகளையும் இப்போது கேட்கலாம்.\nகார்ப்பரேட் ஊடகங்களுக்கு மத்தியில் உங்கள் பங்களிப்பின்றி வினவு செயல்பட முடியுமா\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nதவளையேந்திர மோடி : வாஸ்து சரியில்லாத நாற வாய் \nபீகார்-குழந்தைகள் சாவு : கிரிமினல் அரசமைப்பே குற்றவாளி \nஅன்னலட்சுமி – திருவோட்டுத் தமிழன் \nஉயிரிழந்த பள்ளிக் குழந்தைகளுக்கு என் அஞ்சலிஅவர்களுக்கு ஒருவேளை சோற்றினைக் கூட வழங்க வக்கில்லாத அதிகார வர்க்கம் ஒழிகஅவர்களுக்கு ஒருவேளை சோற்றினைக் கூட வழங்க வக்கில்லாத அதிகார வர்க்கம் ஒழிக\nநல்லுசாமி ரெங்கசாமி July 18, 2013 at 9:20 pm\nமனம் குமுறுகிறது………… ஏழை என்றால் அவ்வளவுதான், மதிப்பு 2 லட்ச ருபாய்…… இதே IIT, IIM மாணவர்களின் உணவில் ஏதேனும் நேர்திருந்தால் அவ்வளவுதான்………….. இந்த மீடியா நாய்கள் ஏன்னா கூக்குரல் செய்திருப்பார்கள்………….. சொறிபிடித்த மொள்ளமாறிகள் இதிலும் அரசியல் செய்கிறார்கள், சாவுக்கு யார் காரணம் என்று ………..என்மீதே கழிவிரக்கம் தோன்ற���கிறது, நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லையே ………… பிள்ளையை இழந்து தவிக்கும் அப்பனுக்கு ஆறுதல் வார்த்தை கூறக்கூட எமக்கு தகுதி இருக்கிறதா என்று தெரியவில்லை…… கடவுளே என் பணியிலும் இது போல் நடக்காமல் இருக்க வேண்டும் என்று நினைப்பதைதவிர வேறு ஒன்றும் எனக்கு தோன்றவில்லை.\n//அரசுப்பள்ளிகளில் பாதுகாப்பில்லை என்ற தோற்றத்தை உருவாக்கி மக்களை தனியார் பள்ளிகளை நோக்கி ஓட வைக்கவும், இயலாதவர்களை கல்வியை விட்டே துரத்தியடிக்கவும் நடந்து கொண்டிருக்கும் தனியார்மயத்தின் குள்ளநரி ஊளைகளையும் இப்போது கேட்கலாம்.//\nஇது இன்னிக்கு மட்டும் இல்ல தொடர்ந்து காலம்காலமாக நடந்த கொண்டு தான் இருக்கிறது. அவர்களிடம் அதிகாரம் இருக்கும்வரை லாப நோக்கத்திற்காக எளியவர்களை கொள்வதற்கு கூட தயங்குவதில்லை ஆனால் நமுக்கு மட்டும் பவம், புண்ணியம், சுவர்க்கம், நரகம், சட்டம், நீதி என்று சொல்லி எய்கிறார்கள். எதிர்த்து கேட்காத போதும் அல்லது கேட்டாலலும் பகிரங்கமாக தான் செய்கிறார்கள். இவர்களிடமிருந்து அதிகாரத்தை பிடுங்காத வரை இப்படித்தான் நடக்கும்\nதமிழகத்தில் பல ஆயிரம் அரசு பள்ளிகள் இந்த நிலையில் தான் இருக்கின்றன. இவற்றை வெளிச்சம் போட்டு காட்ட ஊடகங்கள் வரவேண்டும்.\nகர்ம வீரர் காமராஜர் காமராஜர் என்று பிதற்றியவர்களுக்கும்தான் சொல்கிறேன். மக்கள் எழுச்சி கொண்டுள்ளனர். உங்களுடைய கொள்கைகளை தினிக்க முற்படாமல் அவர்களின் எழுச்சிக்கான காரணத்தை தெரிந்துகொண்டு செயல்பட்டால் மிகவும் நல்லா இருக்கும்.\nவாருங்கள் கிராமங்களை நோக்கி ஜாதி பாகுபாடின்றி உழைக்கும் மக்களின் சொற்கபுரியான அரசு பள்ளிகளை மீண்டும் புத்துயிர் பெற செய்யுங்கள். எதாவது பெரிதாய் நடக்கும் போது குரல் கொடுத்துவிட்டு ஓடி ஒளிந்தது போதும்.\n//அரசுப்பள்ளிகளில் பாதுகாப்பில்லை என்ற தோற்றத்தை உருவாக்கி மக்களை தனியார் பள்ளிகளை நோக்கி ஓட வைக்கவும், இயலாதவர்களை கல்வியை விட்டே துரத்தியடிக்கவும் நடந்து கொண்டிருக்கும் தனியார்மயத்தின் குள்ளநரி ஊளைகளையும் இப்போது கேட்கலாம்.//\nஇல்லை. இது தவறான புரிதல். திட்டமிட்ட சதி என்பது உங்க parnonia வகை கற்பனை. அரசு துறை ஊழியர்கள் பொறுப்பில்லாமல் நடக்க காரணம் அவர்கள் எப்படி வேலை செய்தாலும், செய்யாவிட்டாலும் வேலை போகவே போ��ாது. பல ஆரம்ப பள்ளிகளில் ஆசிரியகள் ஒழுங்கா வராமல், லஞ்சம் கொடுத்து தமக்கும் மேலே உள்ள அதிகாரிகளை சரிகட்டி, வேறு வேலைகளில் ஈடுபடுவது மிக சகஜம். மேலும் அவர்களின் சங்களை பகைத்து கொள்ள எந்த மாநில, மைய அரசுகளும் தயாரில்லை. இதை எல்லா பத்தி விவாதிக்காமல் பொத்தாம் பொதுவாக தனியார் மய சதி என்று தொடர்ந்து புலம்பி பயனில்லை. பார்கவும் : (காமிரா பொருத்தினால் ஆசிரியர்களின் ‘வருமைகை’ மேம்படுத்தும் திட்டம் பற்றி 2006இல் வந்த கட்டுரை) :\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nDownload Vinavu ஆண்ட்ராய்டு செயலி \n சமூக மாற்றத்திற்கு தோள் கொடுங்கள்\nபார்ப்பன பாசிசத்தின் புதிய பிரகடனம் \nசபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா, பா.ஜ.க - வா \nஅவனுக்குச் சிறை பிடித்துப் போயிற்று போலிருக்கிறது\nநரேந்திர மோடி : காவலாளியல்ல, கொள்ளையன் \nஜம்மு பல்கலைக்கழக பேராசிரியரை குறிவைத்த ஏபிவிபி \nஊடக உலகில் வினவு தளம் – வாசகர் கருத்து\nபாபர் மசூதிக்கு அடியில் ராமர் கோயில் இருந்ததா \nகாத்திருப்பு | வினவு வாசகர்களின் புகைப்படங்கள் \n”இப்படியொரு சோகத்தை நான் கண்டதேயில்லை”\nஆப்கான் – மத்திய ஆசியா – எண்ணெய் – இஸ்லாமிய தீவிரவாதம் \nஅந்தக் காரின் விலை 22 கோடி ரூபாய் \nசீனாவில் யுரேனியம் பதப்படுத்தும் ஆலை மூடல் \nகுற்றம், பின்னடைவு, வம்புமணி – கேலிச்சித்திரம்\nவிழுப்புரம் SVS ‘மருத்துவக் கல்லூரி’ மாணவர்கள் தற்கொலை முயற்சி \nசிறையில் தோழர்கள் மீது தாக்குதல் – பு.மா.இ.மு கண்டனம்\nகருப்பியைக் கொன்ற போலிஸ் நாய்கள்: சிரமப்பட்டு வந்த நீதி\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/gallery-album-364-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF.html", "date_download": "2018-12-10T04:00:56Z", "digest": "sha1:42U52IRRVS5PES3X3NE4EIJP5S4SK7YS", "length": 9618, "nlines": 140, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "பெரிய அருவி வித் குட்டி அருவி on Photo Gallery - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nபெரிய அருவி வித் குட்டி அருவி\nபெரிய அருவி வித் குட்டி அருவி\nமேலும் படத் தொகுப்புகளை பார்வையிட\nகுட்டித் தலயின் பிறந்தநாள் கொண்டாட்டம்\nஉங்கள் ஊரில் சூரியன் அம்பாறை மாவட்டம்- பெரிய உல்ல பசறைச்சேனை\nவரலாறு காணாத சனத்திரள் கொண்ட சூரியனின் மிகப்பெரிய மெகா பிளாஸ்ட் முழுமையான படங்கள் - Part 01\nவரலாறு காணாத சனத்திரள் கொண்ட சூரியனின் மிகப்பெரிய மெகா பிளாஸ்ட் முழுமையான படங்கள் - Part 02\nகுட்டி குழந்தைகளின் அழுகையை நிறுத்தும் அதிசய வைத்தியர் \nதவழும் குழந்தைகள் பேசும் அதிசயம் Baby First Words\nசிம்புவின் வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்பட Teaser \nஎந்திர லோகத்து சுந்தரியே ... 2.0 திரைப்பட பாடல் \n2018 உலக கிண்ண ஹொக்கி போட்டிக்கான பாடல் A.R.Rahman \nGoogle ரகசியம் தெரிந்துகொள்ளலாம் வாங்க உலகின் மிகப்பெரிய இணைய சேமிப்பகம் Google data center\nரஜினிகாந்தின் பேட்ட திரைப்பட மரண மாஸ் பாடல் ...\nஅலுவலகத்தில் வேலை செய்து கொண்டு இப்படியும் சமைக்கலாம் \n2. O திரைப்படத்தில் சொல்லப்பட்டிருக்கும் செல் போன் ஆபத்து\nபேட்ட பார்க்கத்தானே போறீங்க... மனம் திறந்த திரைப்படக் குழுவினர்...\n2018 உலக அழகி பட்டம் இவருக்குத்தான்....\n''நல்லா இருந்த சிம்ரன் சந்திரமுகியாக மாறியது இப்படித்தான்''....\nஇருபதே நாட்களில் மிகப்பெரிய மாற்றம்... இதோ சித்தர்களின் ரகசியம்\nஒரே மாதிரி இனி நடிக்க மாட்டேன் ; காஜல் அறிவிப்பு\nஅதிமுக உறுப்பினரானார் கஞ்சா கருப்பு\nபா.ரஞ்சித்தின் 'இரண்டாம் உலகப்போரின் கடைசிக்கு குண்டு''\nவிஷால் மற்றும் நடிகர் சங்கம் பற்றி விஷ்ணு விஷால்\nகர்ணனின் தேரில் பத்மநாபர் கோவில் மணி - \"மகாவீர் கர்ணா\" படக்குழு சொல்வதென்ன.....\nமுகேஷ் கோமாளி ஆகிறார் ரவி ; காஜல் ஜோடியானார்\nபொலிஸாரால் நின்று போனது விஷால் படப்பிடிப்பு\nபிரியங்கா சோப்ரா போலியானவர் ; அமெரிக்க இணையத்தளம் தாக்குதல்\nஜெயலலிதா அம்மாவாக நடிக்க ஆசைப்பட்டேன் ; நடக்கவில்லை என்கிறார் நமீதா\nகடத்தப்பட்டார் நடிகர் ''பவர் ஸ்டார்'' - அதிர்ச்சியில் திரையுலகம்\nTwitter தளம் தொடர்பில் ஐஸ்வர்யா ராய் வெளியிட்ட அதிர்ச்சி\nஇறந்த பெண்ணின் கருப்பை மூலம் குழந்தைப் பெற்ற உலகின் முதல் பெண்...\nஓரினச் சேர்க்கைக்கு தடையாக இருந்த மனைவியை கோரமாகக் கொலை செய்த கணவர்...\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்த���ள்ளது.\nமர்மமாக மரணித்த 12 குழந்தைகள்...\nஒரே பாடசாலையை சேர்ந்த 16 மாணவிகள் கர்ப்பம் - அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி \nஅதிரவைத்த மோசமான விபத்து - அலற வைத்த பயங்கரம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nபிரியங்கா சோப்ரா போலியானவர் ; அமெரிக்க இணையத்தளம் தாக்குதல்\nவிஷால் மற்றும் நடிகர் சங்கம் பற்றி விஷ்ணு விஷால்\nமுகேஷ் கோமாளி ஆகிறார் ரவி ; காஜல் ஜோடியானார்\nபொலிஸாரால் நின்று போனது விஷால் படப்பிடிப்பு\nஜெயலலிதா அம்மாவாக நடிக்க ஆசைப்பட்டேன் ; நடக்கவில்லை என்கிறார் நமீதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/82536-comedy-actor-charlie-interview.html", "date_download": "2018-12-10T05:22:09Z", "digest": "sha1:SY3WIHJHEDDSO5DZOVO6FHKFDRBJCB47", "length": 32757, "nlines": 417, "source_domain": "cinema.vikatan.com", "title": "‘நான் ஒரு காமெடியனே கிடையாதுங்க..!’ - சார்லி கலகல | Comedy actor charlie interview", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:05 (03/03/2017)\n‘நான் ஒரு காமெடியனே கிடையாதுங்க..’ - சார்லி கலகல\nதமிழ் திரைப்படங்கள் 35 ஆண்டுகளுக்கு மேல் ஒரு காமெடியனை வளர்க்கிறது என்றால் அது நடிகர் சார்லிதான். நடிப்பில் மட்டும் அல்ல, தோற்றத்திலும் அவ்வளவு எளிமையானவர். பேட்டி எடுக்க நாம் சென்றதும், வேஷ்டி சட்டையுடனும், ஒரு வார தாடியுடனும் நம்மை இயல்பாக வரவேற்று, தடார் என தரையில் அமர்ந்துகொண்டார். ‘என்ன சார் தாடி...’ என கேட்டதும், ‘சிவகார்த்திகேயன் படத்துல நடிச்சிட்டு இருக்கேன். அதுல நான் அவருக்கு Daddy... அதனால இந்த தாடி...’ என பஞ்ச் கொடுத்தார். நாமும் ஆக்ஷன் சொல்லி பேட்டியை ஆரம்பித்தோம்.\n‘‘நீங்கள் ஒரு காமெடியன். ஆனால், ஒரு முழு நீள காமெடி படத்துலேயும் மற்ற படங்களேயும் கேரக்டர் ரோல் பண்றீங்க, அது எப்படி சாத்தியம்\n‘‘நான் ஒரு காமெடியனே கிடையாது. முதல்ல நான் ஒரு நடிகன். கேரக்டர் ரோல் பண்ணி எனக்கு அதிகமா பேரு வாங்கிக்கொடுத்தது ‘வெற்றிக்கொடிக்கட்டு’-க்கு பிறகு ‘கிருமி’. இந்த ரோல், நிஜமாகவே எனக்கு ரொம்ப சவால் விடுவது மாதிரி இருந்தது. எனக்கு எந்த கேரக்டர் கொடுத்தாலும், அதை முடியாதுனு சொல்லாமல், நடிக்கணுங்குறதுதான் என் ஆசை.அதைத்தான் இப்பவரைக்கும் செஞ்சுக்கிட்டு இருக்கேன். ‘அய்யயோ எனக்கு காமெடியெல்லாம் வராது’, ‘அய்யயோ என்னையெல்லாம் சிரிக்கிற சீன்ல போட்டுரா��ிங்க’னு சிலபேர் சொல்லுவாங்க. இன்னும் சிலபேர்.. ‘சார், அழுகுற சீன்ல இதையெல்லாம் நான் சொன்னா, சிரிப்பாங்க சார்’னு சொல்வதுண்டு. இதில் எல்லாம் எனக்கு உடன்பாடே கிடையாது. குறிப்பிட்ட அந்தக் காட்சி என்ன சொல்லவருதோ, அதைத் திறம்பட செய்யணும் என்பதே, ஒரு நடிகனின் கடமை. அதைத்தான் நான் தொடர்ந்து செய்கிறேன்’’\n‘‘நீங்க எப்படி ஒரு காமெடியனா உருவானிங்க\n‘‘ஒரு மேடை நடிகனாகத்தான் என்னுடைய வாழ்க்கையைத் தொடங்கினேன். ஒருமுறை என்னுடைய நாடகத்தைப் பார்த்த இயக்குநர் பாலசந்தர், மனோகர் என்ற என் பெயரை `சார்லி’ என மாற்றி, வெள்ளித்திரையில் `பொய்க்கால் குதிரை’ படத்தில் அறிமுகப்படுத்தினார். முதன்முதலா ஒரு நகைச்சுவை படத்தில் நடிச்சதுனால என்னமோ, என்னை மக்கள் காமெடியானாவே பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. நான் எப்போதுமே ஒரு வெற்றிகரமான நடிகனாக இருக்கத்தான் நினைச்சேன். அந்த நேரத்துல அடுத்தடுத்த வந்த வாய்ப்புகள் எல்லாம், காமெடியானாக தான் கிடைச்சது. நடிச்ச அத்தனை படங்களிலும், நான் உண்மையான உழைப்பையும், அர்ப்பணிப்பையும் கொடுத்தேன். அதுதான் என்னை இந்த இடத்துக்கு கொண்டு வந்திருக்கு. எது நமக்குப் பிடித்ததாக இருக்கிறதோ, அதுவே நமக்குத் தொழிலாக வந்தால், அதுதான் அதிர்ஷ்டம். அந்த வகையில் நான் ரொம்ப அதிஷ்டசாலி.\"\n‘‘நாகேஷ் மாதிரி முகபாவனைகளில் வித்தியாசப்படுத்துறீங்களே\n‘‘நடிகர் விஜய்யின் மூன்று படங்கள் தொடர்ந்து வெற்றிபெற்றதால், சென்னை கமலா தியேட்டரில் அதற்குப் பாராட்டு விழா நடத்தினார்கள். அந்த சமயத்தில் விஜய் சாரின் எல்லாப் படத்திலும் நானும் இருப்பது வழக்கம். அதனால், அந்த விழாவில் நானும் கலந்துகொண்டேன். அந்த தருணத்தில், நாகேஷ் சார் பேசும்போது, 'காமெடியன்களில் இரண்டு ரகம். ஒன்று, டைமிங் நல்லா இருக்கிற காமெடியன். இன்னொன்று, டைம் நல்லா இருக்கிற காமெடியன். இதில் சார்லி முதல் ரகம்' என்று மனம் திறந்து பாராட்டினார். அதை நான் மிகப்பெரிய விருதாகவும், அங்கீகாரமாகவும் எடுத்துக்கொண்டேன். மனசுக்குள்ள அவரு இருந்ததால், நீங்கள் சொல்ற மாதிரிகூட இருக்கலாம்.’’\n\"உங்கள் பார்வையில், ஒரு நகைச்சுவை எப்படி இருக்க வேண்டும்\n‘‘ஒரு சீரியஸான விஷயத்தைக் கூட, கலகலப்பாகச் சொல்ல தெரிந்திருக்க வேண்டும். இப்படித்தான், நான் சினிமாவுல அறிமுக���ானபோது, கூட நடித்த ஒரு நடிகர், தயாரிப்பாளரிடம், ‘கண்டிப்பாக இந்தப் படம் டென் வீக் சார்' என்றார். ஓ, பத்து வாரம் ஓடுமா, சூப்பர்’ என்றார் தயாரிப்பாளர். ஆனால், அந்தப் படம் ஓடாமல் ஃபிளாப் ஆனது. தயாரிப்பாளர் அவரைக் கூப்பிட்டு, விளக்கம் கேட்டார். ‘நான்தான் அன்னிக்கே சொன்னேனே சார், இந்தப் படம் டென் வீக்னு... டைரக்டர் ஒரு வீக், ஹீரோ ஒரு வீக், தாயரிப்பாளர் ஒரு வீக் இப்படி இந்தப் படத்துல 10 வீக் இருக்கு. அப்பறம் எப்படி சார் படம் ஓடும்’ என்று பதில் சொன்னார். அதுதான் நகைச்சுவை. இன்று பல இடங்களில் ஒன்று, இது இல்லாமல் இருக்கிறது. இல்லையென்றால், தேவைக்கு அதிகமாக ஒரே இடத்தில் குவிந்து கிடக்கிறது.’’\n‘‘​​​​​உங்களுக்குப் பிடித்த காமெடி காட்சி காமெடி நடிகர் யார்\n‘‘உலகத்திலேயே நம்ம மட்டும்தான் ஹுயூமர்ல செல்வ செழிப்போடு இருக்கோம். தமிழில் இருக்கக்கூடிய நகைச்சுவை வளம், ஆங்கிலம் உட்பட வேற எந்த மொழிகளையும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ‘பட்டணத்தில் பூதம்’ படத்தில், 'இந்தப்பா.. உங்க அப்பா, நாய் கொடுத்தார். ஜுலினு பெயர் வெச்சேன். செத்துப்போச்சு. பேரு வச்ச சரி, சோறு வச்சியா'னு டைமிங்கோட நடித்திருப்பார்கள். அதை இப்ப பார்த்தாலும், நினைச்சு நினைச்சு சிரிப்பேன். அதே மாதிரி கலைவாணர், வி.கே.ராமசாமி, சந்திரபாபு, நாகேஷ், எஸ்.எஸ்.சந்திரன் வரை அனைவருடைய நகைச்சுவையும் விரும்பிப் பார்ப்பேன். பல நேரங்களில் அதை நினைத்து நினைத்து தனியாக சிரித்திருக்கிறேன்.\"\n‘‘ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஜய் ஆண்டனி வரை உங்களின் நடிப்புப் பயணம் தொடர்கிறது. இதில் உங்களுக்கு கிடைத்த அனுபவங்களை சொல்லுங்களேன்\n‘‘நடிகர் திலகம், கமல் சார், ரஜினி சார் என பெரிய நடிகர்கள் அனைவருடனும் படம் பண்ணும்போது, மனதுக்குள் பெரிய சந்தோஷம் இருந்தாலும், இதில் நமக்கான ரோலை சரியா செய்தோமா என்ற கேள்விதான் எனக்குள்ள எழும். இப்ப ‘எமன்’ல விஜய்ஆண்டனி, நடிச்சுகிட்டு இருக்கிற வரைக்கும் என் ரோலை நான் சரியா செய்தேனா என்ற கேள்வி மட்டும்தான் எனக்குள் இருக்கும். அதற்கு, நான் நாடகத்துறையில் இருந்து வந்ததுகூட ஒரு காரணமாக இருக்கலாம். இவை எல்லாம், ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான அனுபங்கள். பல நேரங்களில் இதை நினைத்து பார்க்கையில�� சிலிர்க்கும்.’’\n‘‘நடிச்சுகிட்டே இன்னொரு பக்கம் படிப்பையும் தொடர்றீங்களாமே\n‘‘நகைச்சுவை ஜாம்பவான் வி.கே.ராமசாமி என்னிடம் ஒருமுறை, ‘தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த நகைச்சுவை நடிகர்கள் இருக்கிற இடம் தெரியாமல் போய்விட்டார்கள். அவற்றைத் தேடிப்பிடித்து நீதான் பதிவு செய்ய வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். அவர் சொன்ன அந்த வார்த்தை, எனக்குள் ஒரு தீயை மூட்டியது. அவர் சொன்ன வார்த்தையை, என் தகப்பன் எனக்கு கொடுத்துச் சென்ற கடமையாக எடுத்துக்கொண்டேன். அதனால், கடந்த 2013-ம் ஆண்டு ‘தமிழ் திரைப்பட வளர்ச்சிக்கு நகைச்சுவை நடிகர்களின் பங்களிப்பு' என்ற தலைப்பில் எம்.பில் பண்ணி முடிச்சேன். இப்ப, நகைச்சுவை கலைஞர்களைப் பற்றி பி.ஹெச்டி செஞ்சிக்கிட்டு இருக்கேன். இந்த ஆண்டு இறுதிக்குள் ‘முனைவர்’ பட்டம் வாங்கிடுவேன்.’’\n‘‘தமிழ் சினிமா உங்களுக்கு கற்றுத் தந்த செய்தி மற்றும் அனுபவம் என்ன இந்தக் கேள்விக்கு, காமெடியாவும், சீரியஸாகவும் பதில் சொல்லுங்க பார்க்கலாம் இந்தக் கேள்விக்கு, காமெடியாவும், சீரியஸாகவும் பதில் சொல்லுங்க பார்க்கலாம்\n‘‘ ‘இடியே விழுந்தாலும் சரி, நம்பிக்கையை கை விட்டுராதே, அசரவே அசராதே. இது சீரியஸ் தம்பி. இப்ப கியூமராசொல்ரேன் பாருங்க. ‘உன்னுடைய கப் ஆஃப் டீ உனக்குத்தான். அக்கம் பக்கத்துல திரும்பி மெர்சல் அடையாத. ஸ்டைட்டாபோயிகிட்டே இரு’. இது ஓகே-வா’’ என்று நம்மைக் கேட்டுக்கொள்கிறார். ‘‘சகிப்பு தன்மை, பொறுமை, இது எல்லாவற்றையும் விட, 'ஈடுபாடு இல்லாமல் எந்த ஒரு செயலையும் செய்யாதே’னு எனக்குத் தமிழ் சினிமா கத்துக்கொடுத்திருக்கு.’’\n‘‘தமிழ் சினிமாவின் பொக்கிஷமென்றால், நீங்கள் எதை சொல்விங்க\n‘‘தமிழ் சினிமாவின் பொக்கிஷத்துக்கூடதான் இப்ப நீங்க பேசிக்கிட்டு இருக்கீங்க’’ என்று சொல்லிவிட்டு சிரிக்கிறார்.\n‘‘சினிமாவில், உங்களுக்கு நிறைவேறாத ஆசை எதாவது இருக்கிறதா\n‘‘நிறைவேறும் செயலை நோக்கித்தான் நான் போயிகிட்டு இருக்கேன். அதுனால, நிறைவேறாத ஆசை என்பது என்னுடைய வாழ்க்கையிலேயே கிடையாது. நான் இயல்பானவன்.’’\n- ரா.அருள் வளன் அரசு\nசார்லி Charlie காமெடியன் காமெடி Comedy\nவைரலாகும் செக்‌ஸுவல் அப்யூஸுக்கு எதிரான 'இவள் அழகு' குறும்படம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசமூக மாற்றத்தை தேடி ஊடகத்துறைக்கு வந��தவர். கடந்த ஆறு ஆண்டுகளாக ஊடகத்துறையில் இயங்கி வருகிறார். எல்லாவிதமான செய்திகளையும் அழகாக எழுதக்கூடியவர்.\n``இந்த நூற்றாண்டின் சிறந்த பந்து” - 7 வயது காஷ்மீர் சிறுவனைப் பாராட்டிய ஷேன் வார்னே\n``சோனியா காந்தியால் தமிழக அரசியல் சூடு பிடிக்கும்\" - திருமாவளவன் கருத்து\n``நாங்கள் மூவரும் ஒரே அணியில் இருக்க தகுதியற்றவர்களா..\" - தோனியை கடுமையாக சாடிய கம்பீர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 10-12-2018\nOX Flat Pack டிரக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது ஷெல்\nபுதிய காற்றழுத்தத் தாழ்வு மையம் உருவானது - புயலாக மாறுமா\n`சாதியப் பற்று இருப்பதில் தவறில்லை' - அமைச்சர் பாண்டியராஜன் சர்ச்சை பேச்சு\nதிருப்பூரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த இருவர் கைது\n`இப்போது மகிழ்ச்சி' - மத்திய அரசைச் சாடும் ப.சிதம்பரம்\n``நாங்கள் மூவரும் ஒரே அணியில் இருக்க தகுதியற்றவர்களா..\" - தோனியை கடுமையாக சா\nவருகிறது RCS மெசேஜிங்... முடிவுக்கு வருகிறதா SMS கலாசாரம்\n``இந்த நூற்றாண்டின் சிறந்த பந்து” - 7 வயது காஷ்மீர் சிறுவனைப் பாராட்டிய ஷேன\nஇந்த வார ராசிபலன் டிசம்பர் 10 முதல் 16 வரை\nஅந்த ஒரு நிமிட அவசரம்...ஏன் கம்பீர்\nகோவையில் கௌசல்யாவின் மறுமணம் - பறையிசை முழங்க உறுதி ஏற்ற தம்பதிகள்\nஜீவசமாதி அடைந்தார் மூக்குப் பொடி சித்தர் -தி.மலையில் இன்று மாலை நல்லடக்கம்\nவைரத்தில் மின்னும் விமானம் -விளக்கமளித்த எமிரேட்ஸ் நிர்வாகம் #Bling777\n50 விமானங்கள், 1,000 ஆடம்பர கார்கள்... இஷா அம்பானி திருமணத்தால் ஜொலிக்கும் உதய்பூர்\n`எப்பவுமே பெரிய ஆள எதிர்த்தாதான்... நாமளும் பெரிய ஆளாக முடியும்’ - ரஜினியைப் புகழ்ந்த விஜய் சேதுபதி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://devadevanpoems.pressbooks.com/chapter/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-12-10T04:15:34Z", "digest": "sha1:XSV5MCHSX3D7FTA7FDE2HJOPSSW3DIFJ", "length": 7640, "nlines": 154, "source_domain": "devadevanpoems.pressbooks.com", "title": "பாடல் – தேவதேவன் கவிதைகள் | Devadevan Poems", "raw_content": "\nகவிதையைக் கவிதைதான் மதிப்பிட முடியும்\n1. நுழைவாயிலிலேயே நின்றுவிட்ட கோலம்\n6. இந்திய சென்சஸ் – 1991\n8. குருவியுடன் சற்று நேரம்\n9. ஒரு சிறு குருவி\n13. ஒரு புல்லின் உதவி கொண்டு\n14. மரத்தடியில் துயிலும் ஒருவன்\n17. யாரோ ஒருவன் என எப்படிச் சொல்வேன்\n23. நீயுமொரு கிறுக்கென்றால் வா\n24. செங்கோல் வரையும் கருவிகள்\n29. பால்ய கால சகோதரி\n34. ஏதும் செய்ய இல்லா நேரம்\n36. உள்ளும் புறமுமாய் சில படிமங்கள்\n50. என் பிரியமான செம்மறியாடே\n56. பற்றி எரியும் உலகம்\n60. இந்த இரவு முழுக்க விழித்திருக்கவே விழைகிறேன்\n62. ஒரு மரத்தைக்கூட காண முடியவில்லை\n64. தன்னந் தனி நிலா\n72. இரயில் பெட்டி ஒன்றில் ஒரு கன்னிகாஸ்திரி\n78. விரும்பினேன் நான் என் தந்தையே\n80. ஒரு காதல் கவிதை\n84. அது போகிறது போகிறது\n88. சில அந்தரங்கக் குறிப்புகள்\n94. தண்ணீர் குடிக்கும் ஆடு\nதேவதேவன் கவிதைகள் | Devadevan Poems\nஉறைய நினைக்கும் குருதியின் உள்\nநாடி நரம்புகளெல்லாம் பறை முழக்கத்\nகழுத்துவரை உடம்பு தன்னை நதிக்குள் நட்டுப்\nமலை மடு கடல் எங்கும் நிரம்பி\nமறந்துவிட்டிருந்தது பாடலுக்கு தான் பிறந்த இடம்\nதேடலாய்த் திரண்ட அதன் வியாபகம்\nஎங்கும் மவுனத்தை விதைத்தபடி பயணித்தது பாடல்\nகோடி ஆண்டுகளாய் இளமை குன்றா\nசற்றே அது இளைப்பாறிய பின்,\nதன் ஊற்றுவாய் தேடி அலைந்தது பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE", "date_download": "2018-12-10T04:22:34Z", "digest": "sha1:WNMSRKZUT3AWRW6SZ6PPZDYI7HWZ6RYZ", "length": 4385, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வெந்தயம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் வெந்தயம் யின் அர்த்தம்\n(பெருமளவில் சமையலில் பயன்படுத்தப்படும், மருத்துவக் குணம் கொண்ட) கசப்புச் சுவையுடைய பழுப்பு நிறச் சிறு விதை.\n‘சூட்டைக் குறைக்க வெந்தயத்தை அரைத்துத் தலையில் தடவிச் சிலர் குளிப்பார்கள்’\n‘வயிற்றுக் கடுப்புக்கு வெந்தயத்தை அரைத்து மோரில் கரைத்துக் கொடுப்பார்கள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவு���்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2008/05/wrist-tendonitis.html", "date_download": "2018-12-10T04:44:56Z", "digest": "sha1:26HIFHWRTP6AEX5NKYNNO7KTXXALQLAE", "length": 11442, "nlines": 302, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: Wrist tendonitis", "raw_content": "\nயதி – வாசகர் பார்வை 19 [ஏ.கே. சேகர்]\nநரேந்திர மோடி : காவலாளியல்ல, கொள்ளையன் \nசாக்ரட் கேம்ஸ்- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை\nNew – 1975 நாவல் வெளியீடு : எமர்ஜென்சி இசையும் பர்கோலாக்ஸும்\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 80\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகணினி உபயோகிப்பதில் பல நன்மைகள் இருந்தாலும் சில பிரச்னைகள் இல்லாமல் இல்லை.\nஎனது இடது மணிக்கட்டில் கடந்த மூன்று நாள்களாக வலி. நான் ஐ.பி.எம்/லெனோவா மடிக்கணினியை (Thinkpad R60) பயன்படுத்துகிறேன். டைப் அடிக்க, இரண்டு கைகளையும் பயன்படுத்துகிறேன். இதில் இடது கை, மடிக்கணினியின் இடது மூலையின்மீது அழுந்துவதுபோல் இதுநாள்வரை கைகளை வைத்திருந்திருக்கேன். இதனால் இடது மணிக்கட்டு எலும்பை தசைகளுடன் சேர்க்கும் திசுக்கள் கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கப்பட்டு, திடீரென்று ஒருநாள் வேலை நிறுத்தம் செய்துவிட்டன. வலி. இது wrist tendonitis என்ற வகையில் சேருமாம்.\nபிசியோதெரபிஸ்ட் ஒருவரைப் பார்த்ததில், ஐஸ் ஒத்தடம் கொடுக்கச் சொன்னார். அதில் நல்ல பலன் இருந்தது. கூடவே, அல்ட்ரா சவுண்ட் கதிர்கள்மூலம் tendon வீக்கத்தைக் குறைக்க முயற்சி. அதே நேரம் மணிக்கட்டு ஆடாமல் இருக்க, முதலில் crepe bandage போட்டுக்கொண்டேன். அது மடிசார் புடைவைபோல் பலமுறை கையில் சுற்றிச்சுற்றி குண்டாக இருக்க, பார்ப்போரெல்லாம் என்னவோ கை உடைந்துவிட்டதா என்பதுபோல விசாரிக்கத் தொடங்கினர். இப்போது மெலிதான, அழகான ஸ்டிராப் ஒன்று போட்டிருக்கிறேன்.\nகையை நகர்த்தி வைத்து அடித்தால் தப்பு தப்பான எழுத்துகள் வருகின்றன. எழுதும் வேகம் குறைகிறது.\nவேறு எர்கோனாமிக் டிசைன் உள்ள லாப்டாப்பைத் தேடவேண்டும்.\nஅல்லது ஒரு USB விசைப்பலகை வாங்கி அதை மடிக்கணனியுடன் இனைக்கலாம். மேலும் தனியாக ”எலி”யும் வாங்குவது நலம்\nநான் தற்பொழுது மடிக்கணினியுடன் உபயோகிப்பது 2001ல் நான் வாங்கிய HP Pavilion கணினியுடைய விசைப்பலகை மற்றும் அதே எலி.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகுஜ்ஜார் இட ஒதுக்கீட்டுப் போராட்டம்\nஇரு புத்தகங்கள்: சென்னை + இலங்கை\n90% சாமியார்கள் பொறுக்கிகளே - கேரள அமைச்சர்\nஅச்சுப் புத்தகம் எப்படி உருவாகிறது\nநியூ ஹொரைசன் மீடியா முதலீடு - அறிவிப்பு\nபெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewforum.php?f=47&sid=22147e09f3396fe8b1fe953cad9313d8", "date_download": "2018-12-10T04:10:11Z", "digest": "sha1:EUMYGLYFXW4VHW6TZDM5PKDD7LBDSAAH", "length": 9627, "nlines": 309, "source_domain": "www.padugai.com", "title": "Home Business & Jobs Talk - Forex Tamil", "raw_content": "\nசெலவில்லாமல் நோயினைக் குணப்படுத்த மருந்தில்லா மருத்துவ ஆலோசனைக்கு தொடர்பு கொள்ள\nPosted in சக்தி இணை மருத்துவம்\nby ஆதித்தன் » Mon Nov 26, 2018 1:42 pm » in சக்தி இணை மருத்துவம்\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/68936-central-board-of-film-certification-then-and-now.html", "date_download": "2018-12-10T04:33:23Z", "digest": "sha1:AOHTAZ6R4DDBE5XUQOW7XY7ICRUP6BD3", "length": 21572, "nlines": 395, "source_domain": "cinema.vikatan.com", "title": "எப்படி இருந்த சென்ஸார் போர்டு இப்போ இப்படி ஆயிடுச்சே! | Central Board of Film Certification then and now", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:12 (28/09/2016)\nஎப்படி இருந்த சென்ஸார் போர்டு இப்போ இப்படி ஆயிடுச்சே\nடிபிகல் சினிமாவிலிருந்து டிஜிட்டலுக்கு மாறிய வளர்ச்சியில் திரைப்பட தணிக்கைக் குழு என்னும் சென்ஸாருக்கும் முக்கியப் பங்குண்டு. ஆனால் காலம் மாற மாற சென்ஸார் கத்தரியும் தன்னை மாற்றிக்கொண்ட வரலாற்றை சினிமாப் பாடல்கள் வழி பார்ப்போமா...\n'சுமைதாங்கி' என்ற காலத்தால் மறக்க முடியாத காவியத்தில் ஒரு பாடல். ஆடியோவில் கேட்கும்போது 'எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா' என்பவர் திரையில் தோன்றும்போது..' எந்தன் பார்வையின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி' என்பவர் திரையில் தோன்றும்போது..' எந்தன் பார்வையின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி' என்று மாற்றிக் கேட்பார். மாற்றியது சென்ஸார். பருவம் ���ன்ற சொல்லே கெட்ட வார்த்தையாய் உலவிய காலம் அது. # எப்பிடி இருந்த நாம...\nசினிமா உலகில் எம்.ஜி.ஆர் என்றால் மரியாதை மட்டுமல்ல. கொஞ்சம் பயமும்கூட. பின்னாளில் வந்த பாடல்களில் சென்ஸார் அவருக்கு ஏகப்பட்ட சுதந்திரம் தந்தாலும், ஆரம்ப காலத்தில் எம்.ஜி.ஆருக்கே அதாவது... அவரின் படங்களில் இடம்பெறும் பாடல் வரிகளுக்கு... துணிந்து கத்தரி போட்டது. 'பணம் படைத்தவன்' படத்தில் இடம்பெற்ற அந்த மாப்பிள்ளை காதலிச்சான் கையைப் புடிச்சான்' என்ற பாடலின் சரணத்தில் எம். ஜி.ஆர் பாடுவதாக வரும் ' அம்மம்மா என்ன சுகம் அத்தனையும் கன்னி சுகம்' படத்தில் 'அம்மம்மா என்ன சொல்ல அத்தனையும் கண்டதல்ல' என்று மாற்றப்பட்டிருந்தது. #ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால்...\nகறுப்பு வெள்ளை, கலராய் மாறியபின் முதல் மரியாதைக்கு வரலாம். இன்றும் உங்கள் உதடுகளில் உட்கார்ந்திருக்கும் ' அந்த நிலாவத்தான் நான் கைல புடிச்சேன்' பாட்டுல ஒரு வரி. நாயகன் கேட்பார்...' ஓடி வா ஓடப்பக்கம் ஒதுங்கலாம் மெதுவாக' நியாயமா நாயகன் கேட்டதுக்கு நாயகி திரையில் சொல்ற பதில் ' அதுக்குள்ள வேணாமுங்க... ஆளுக வருவாக'. ஆனால் ஆடியோவில்...' மாசத்துல மூணு நாளு பொறுக்கணும் பொதுவாக' என்பார் சைலன்ட்டாக. பெண்களின் மாதவிலக்கு பிரச்னையை சென்ஸார் மைண்டில் வைத்து தூக்கிவிட்டது. #பெண்மையைப் போற்றுவோம்.\nவைரமுத்து மறைமுகமா சொன்னதையே மறுக்காம தூக்கின சென்ஸார் பின்னாளில் வாலி சார் பகிரங்கமா கேட்ட ' எப்படி எப்படி சமைஞ்சது எப்படி' க்கு மட்டும் பெர்மிசன் கொடுத்தது. ஆனால் இந்தக் கேள்விக்கான பதில் உடனே கிடைக்கவில்லை. ரொம்பநாள் கழித்து வைரமுத்துவே அதற்கு பதில் சொன்னார். 'ஜேஜே' படத்தில் ஒற்றைப் பாடலுக்கு ரீமாசென் இடுப்பை வளைத்து சொன்ன பதில் இதுதான்.' மே மாதம் 98-ல் மேஜர் ஆனேனே'. #ரொம்ப நன்றிங்க மேடம்.\nகத்தரி துருப்பிடித்துப் போனது தெரிந்ததும் கவிஞர்கள் துணிவு வந்துவிட்டது. 'மஜா' படத்தின் 'அய்யாரெட்டு நாத்துக்கட்டு' பாட்டின் சரணத்தில் வரும் ' மாசத்துல மூணு நாளு எங்க போயி படுப்பே' என்ற வரியும், 'வாகை சூட வா' படத்தின் 'போறானே' பாடலில் ' உன்னை நானும் பாக்கையிலே ரெண்டாம் முறையா குத்தவெச்சேன்' எனப் பகிரங்க அறிவிப்பாகவே ஆனது. என்னதான் ஆச்சு இந்த சென்ஸாருக்கு என யாரும் கேட்க முடியாமல் நாமும் இந்தக் காத���ல் வாங்கி அந்தக் காதில் விட்டபடி இருக்கிறோம்.\nஆக... பருவம் என்ற வார்த்தையையே பலி கொடுத்து சின்சியர் காட்டின சென்ஸார் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் தணிக்கைக் கத்தரியின் கூர்மையினை குறைத்துக்கொண்டது காலத்தின் கட்டாயமன்றி வேறென்ன\nசென்ஸார் போர்டு censor board cbfc mgr எம்.ஜி.ஆர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``நாங்கள் மூவரும் ஒரே அணியில் இருக்க தகுதியற்றவர்களா..\" - தோனியை கடுமையாக சாடிய கம்பீர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 10-12-2018\nOX Flat Pack டிரக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது ஷெல்\nபுதிய காற்றழுத்தத் தாழ்வு மையம் உருவானது - புயலாக மாறுமா\n`சாதியப் பற்று இருப்பதில் தவறில்லை' - அமைச்சர் பாண்டியராஜன் சர்ச்சை பேச்சு\nதிருப்பூரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த இருவர் கைது\n`இப்போது மகிழ்ச்சி' - மத்திய அரசைச் சாடும் ப.சிதம்பரம்\n‘போதிய வசதியின்மையால் உலகளவில் சாதிக்க முடிவதில்லை’ - கர்ணம் மல்லேஸ்வரி வருத்தம்\n`ரிசர்வ் வங்கியின் சுதந்திரம்தான் முக்கியம்' - அரவிந்த் சுப்ரமணியன் பேச்சு\n``நாங்கள் மூவரும் ஒரே அணியில் இருக்க தகுதியற்றவர்களா..\" - தோனியை கடுமையாக சா\nவருகிறது RCS மெசேஜிங்... முடிவுக்கு வருகிறதா SMS கலாசாரம்\nஅந்த ஒரு நிமிட அவசரம்...ஏன் கம்பீர்\nஇந்த வார ராசிபலன் டிசம்பர் 10 முதல் 16 வரை\n`விஜய் சேதுபதி நடிகன் இல்லை... மகா நடிகன்’ - நெகிழ்ந்த ரஜினி\nகோவையில் கௌசல்யாவின் மறுமணம் - பறையிசை முழங்க உறுதி ஏற்ற தம்பதிகள்\nஜீவசமாதி அடைந்தார் மூக்குப் பொடி சித்தர் -தி.மலையில் இன்று மாலை நல்லடக்கம்\nவைரத்தில் மின்னும் விமானம் -விளக்கமளித்த எமிரேட்ஸ் நிர்வாகம் #Bling777\n50 விமானங்கள், 1,000 ஆடம்பர கார்கள்... இஷா அம்பானி திருமணத்தால் ஜொலிக்கும் உதய்பூர்\n`எப்பவுமே பெரிய ஆள எதிர்த்தாதான்... நாமளும் பெரிய ஆளாக முடியும்’ - ரஜினியைப் புகழ்ந்த விஜய் சேதுபதி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/104538", "date_download": "2018-12-10T04:20:13Z", "digest": "sha1:UO6ATW6R5CXQFRXL37CQNGBRCPVS5OSY", "length": 15463, "nlines": 164, "source_domain": "www.ibctamil.com", "title": "பாரிய நெருக்கடிக்குள்ளாகும் இலங்கை! மக்களின் நிலை? - IBCTamil", "raw_content": "\nமூன்று பிள்ளைகளுக்கு மேல் பெற்றால் 5000 ரூபாய்,தமிழர்களின் ��திரடி\nஆபத்தில் மட்டக்களப்பு வாவி, மீன்கள் அழிவடைந்துவருவதாகவும் எச்சரிக்கை\n42 அடி உயரமான கிறிஸ்மஸ் மரம் எங்கே உள்ளது தெரியுமா\nஇன்றைய வானிலை: விட்டு விலகாத அழுத்த பிரதேசம்\nநம்பிக்கைத் துரோகத்தின் மறு உருவம் மைத்திரி\n42 ஹோட்டல்களுக்கு அபாய எச்சரிக்கை\n தினம் தினம் அதிகரிக்கும் ஆர்ப்பாட்டங்கள்\nகழிவு நீரும் கடல் நீரும் வீடுகளுக்குள்\nசம்பள விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சு\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nகிளிநொச்சி, நெதர்லான்ட், London End\nசம்பள அதிகரிப்பை கோரி ஸ்ரீலங்கா ரயில்வே சாரதிகள் முன்னெடுத்திருக்கின்ற வேலைநிறுத்தப் போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கின்றது.\nஇந்த நிலையில் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள தனியார் பஸ் சாரதிகள் நாளை மறுதினத்திலிருந்து பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.\nஸ்ரீலங்கா ரயில்வே திணைக்களத்தின் ரயில் சாரதிகளும், இயந்திர உதவியாளர்களும் இணைந்து எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கடந்த புதன்கிழமை மாலை 3 மணிமுதல் திடீர் வேலைநிறுத்தமொன்றை ஆரம்பித்தனர்.\nநாடளாவிய ரீதியிலான இந்த வேலைநிறுத்தத்திற்கு சம்பள உயர்வு கோரிக்கையே அடிப்படை காரணமாக சுட்டிக்காட்டப்பட்டது.\nதொழில் முடிந்தபின்னர் வீடு திரும்பும் நோக்கில் ரயில் நிலையங்களுக்கு வந்த பயணிகள், திடீர் வேலைநிறுத்தம் காரணமாக ஆத்திரமடைந்ததோடு ஸ்ரீலங்காவின் தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள மத்திய ரயில்வே நிலையத்திற்குள் நுழைந்ததால் களேபரம் ஏற்பட்டது.\nமேலும் ரயில் பயணிகள் பஸ் பிரயாணங்களை மேற்கொள்ள முயற்சித்தபடியினால் வழமையான பஸ் பிரயாணிகளுக்கும், ரயில் பயணிகளுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்ட அதேவேளை, ரயில்வே அதிகாரிகளின் வேலைநிறுத்தத்திற்கு எதிராக புறக்கோட்டை மத்திய ரயில் நிலையத்திற்கு முன்பாக பயணிகளால் ஆரம்பிக்கப்பட்ட பாரிய போராட்டம் அன்று இரவுவரை நீடித்தது.\nஇதன் காரணமாக நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு பொலிஸாரால் முடியாமற்போனபடியினால் விசேட அதிரடிப்படையினர் மத்திய ரயில் நிலையத்திற்கு அழைக்கப்பட்டனர்.\nஎவ்வாறாயினும் தீர்வு கிடைக்கும்வரை வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று ரயில்வே சாரதிகள் அறிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை மாலை சில ரயில்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு முடிந்ததாக ரயில்வே திணைக்களத்தின் மேலதிக பொது முகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.\nஅண்ணளவாக மாதாந்த சம்பளமாக இரண்டு இலட்சம் ரூபா பெறுகின்ற ரயில்வே சாரதிகளின் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு எந்தவித அடிப்படைக் காரணமும் இல்லை என்று அமைச்சர்கள் தெரிவிக்கின்றனர்.\nகம்பஹா மாவட்டம் களனி பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பிராந்திய அபிவிருத்தி அமைச்சரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ரயில்வே சாரதிகளின் தொழிற்சங்கப் போராட்டத்திற்குப் பின்னால் அரசியல் சூழ்ச்சி ஒன்று இடம்பெற்று வருவதாக குறிப்பிட்டார்.\nபிராந்திய அபிவிருத்தி அமைச்சர் - தொழிற்சங்கப் போராட்டத்திற்கு இறங்கும்போது நியாயமான கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். இரண்டு இலட்சம் ரூபா சம்பளமும், 500 மணித்தியாலங்கள் மேலதிக நேரமும் ரயில் சாரதிகள் செய்கின்றனர். சிறந்த சம்பளம் பெறும் தொழிலாகும்.\nஅவர்களது கொடுப்பனது பற்றிய பிரச்சினை உள்ளதுதான். ஆனால் மக்களைப் பாதிக்கின்ற அளவுக்கு போராட்டம் செய்வது நியாயமானதல்ல. அரசாங்கமும் தொழிற்சங்கம் பக்கமாக நித்தமும் சிந்திக்காமல் மக்கள் சார்பாகவும் பார்க்க வேண்டும். இந்த தொழிற்சங்கப் போராட்டத்திற்குப் பின்னால் அரசியல் நிகழ்ச்சி நிரல் ஒன்று இருக்கிறது.\nகோருகின்ற அளவுக்கு சம்பளம் வழங்கப்படுவதற்கு சிறந்த பொருளாதாரம் நாட்டில் இருக்க வேண்டும். எனவே அரசாங்கம் சிறந்த, தைரியமான தீர்மானம் ஒன்று எடுக்க வேண்டும்.\nஇதேவேளை நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமையிலிருந்து பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடப்போவதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.\nஎரிபொருள் விலை அதிகரிப்பு, உதிரிப்பாகங்களின் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பு உட்பட பல பிரச்சினைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திக���் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF/fotor1120112954/", "date_download": "2018-12-10T04:03:16Z", "digest": "sha1:6VUS3FGSP6BYPJMZ3QOU5QV2ALNSYGLO", "length": 8478, "nlines": 143, "source_domain": "eelamalar.com", "title": "Fotor1120112954 - Eela Malar", "raw_content": "\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nபிரபஞ்சத் தமிழர்க்கெல்லாம் பிரபாகரன்தான் தமிழன்\nதலைவர் வே.பிரபாகரன் அவர்களின் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதலைவா உன் பிறந்தநாளே தரணியில் எமக்கு சிறந்தநாள்…\nஎங்கள் தேசம் பிரபாகரன் எங்கள் வீரம் பிரபாகரன் எங்கள் வானம் பிரபாகரன்……\nஎங்கள் தலைவன் பிரபாகரன் அந்த முருகனுக்கே அவன் நிகரானவன்…\nநித்தமும் மனம் உந்தன் முகம் தேடுதே…\nஅங்கீகாரம் தேடி அலையாத அதிசய மான தமிழீழத் தேசியத்தலைவரின் பிறந்த தினம்…\nஉறவுக்கு உயிர் கொடுத்த எம் மாவீர்கள்…\nஇல்லாத கடவுளை இருக்கிறார் என்கிறார்கள் இருக்கின்ற தலைவரை இல்லை என்கிறார்கள்\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\n« தமிழரின் தாகம் பிரபாகரனின் தாயகம்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஎமது மக்கள் எமது தேசம்…\nஎமது மக்கள் எமது தேசம்…\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/12/blog-post_76.html", "date_download": "2018-12-10T03:56:00Z", "digest": "sha1:NZIEMWWZ7BW2FOHWP2ITINKT4JGD42VW", "length": 4704, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஜனாதிபதியுடனான இறுதித் ச���்திப்பு இன்று; ஐ.தே.மு. அறிவிப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஜனாதிபதியுடனான இறுதித் சந்திப்பு இன்று; ஐ.தே.மு. அறிவிப்பு\nபதிந்தவர்: தம்பியன் 03 December 2018\nநாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடி தொடர்பில், இன்று திங்கட்கிழமை இரவு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர், மீண்டும் இது விடயத்தில் ஜனாதிபதியைச் சந்திக்கப்போவதில்லை என்று ஐக்கிய தேசிய முன்னணி தீர்மானித்துள்ளது.\nஇது தொடர்பில் கருத்துத் தெரிவித்த, ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், “இந்த வாரத்துக்குள் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும். இந்த வாரத்துக்குள் இறுதித் தீர்மானமொன்று வழங்கப்படவில்லையாயின், மாற்று வழி தொடர்பில் சிந்திக்கவேண்டி ஏற்படும்.” என்றுள்ளார்.\n0 Responses to ஜனாதிபதியுடனான இறுதித் சந்திப்பு இன்று; ஐ.தே.மு. அறிவிப்பு\nராஜீவ்காந்தியை விடுதலை புலிகள் கொல்லவில்லையா\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nஇந்தியப் பிரதமர் மோடியை கிண்டல் செய்த ஆர்ஜெண்டினா ஊடகத்துக்கு இந்தியர்கள் கண்டனம்\nபொலிஸார் கொலை செய்யப்பட்ட அன்று நடந்தது என்ன\nஇலங்கையை உலுக்கிய இரட்டைக்கொலை; விடுதலைப்புலி உறுப்பினர் சரண்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஜனாதிபதியுடனான இறுதித் சந்திப்பு இன்று; ஐ.தே.மு. அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athirvu.in/category/2.html", "date_download": "2018-12-10T03:50:37Z", "digest": "sha1:YH7JVZOBDPG3SWW2UZN7ZN3E4BBKYY63", "length": 5430, "nlines": 57, "source_domain": "athirvu.in", "title": " ATHIRVU.COM - இலங்கைச் செய்திகள்", "raw_content": "\nஇலங்கை அரசியலில் அதிரடி திருப்பம்; மைத்திரியின் திடீர் அறிவிப்பு\nநிறைவேறாத ஆசையுடன் உயிரிழந்த ஈழத்தாய்\nவவுணதீவில் பொலிஸார் கொலை; கருணாவை நினைத்து கவலைப்படும் கட்சியின் உறுப்பினர்கள்\nகிளிநொச்சியில் மயிரிழை��ில் உயிர்தப்பிய சிறுமி; கண்ணீர் விட்டழுத மக்கள்\nவெட்கமின்றி மஹிந்த செய்யும் செயல்; சிரிக்கும் முன்னாள் அமைச்சர்\nஇலங்கை மீது பிரித்தானியா கழுகுப் பார்வை\nகூட்டமைப்பு திடீர் முடிவு; அதிர்ச்சியில் ரணில்\nயாழில் நடக்கும் பயங்கர சம்பவங்கள்; அச்சத்தில் மக்கள்\nஈழத்தில் கழுத்தறுத்து கொடூரமா கொல்லப்பட்ட பெண்; காரணம் என்ன\n12 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்த இலங்கையின் நல்லாட்ச்சி அரசு\nகூட்டமைப்பு – ரணில் இடையிலான ரகசிய ஒப்பந்தம்\nஈழத்தமிழர்களின் பெரும் சோகம்; வெளியான தகவல்\nகூட்டமைப்பை கடுமையாக சாடிய முன்னாள் முதல்வர்\nபொறுமையிழந்த அமெரிக்கா; பொறிக்குள் சிக்கிய மைத்திரி என்ன செய்ய போகிறார்\nஇலங்கையரை அதிர்ச்சியில் ஆழ்த்திய கடத்தல்; பொலிஸாரின் அதிரடி\nதலைவரை கோடரியால் கொத்தினார்கள் என்று கூறி இழிவுசெய்தது இசைப்பிரியா குடும்பம் ஆதாரம்\nஹெலிகொப்டர் எடுத்து கலியாண வீடு செய்யும் தமிழர்களுக்கு - நடந்ததை பாருங்கள்\nஇளநீர் கொடுத்து விட்டு சுட்டுக் கொன்ற சிங்கள ராணுவம் - புது ஆதாரங்கள் வெளியானது\nஅல்ஜசீரா கோட்டபாய மற்றும் மகிந்தவை மீண்டும் தாக்கியது: கடத்தல் தொடர்பாக புது VIDEO\n இதுவரை வெளிவராத ஒரு விடையம் தற்போது கசிந்துள்ளது \nசாட்சி கையெழுத்து போட்ட குண்டனோடு ஓடிய மனைவி- அஞ்சலி நோட்டீஸ் அடித்த இளம் கணவர்\nலண்டனில் சாம்பிறானி கொழுத்தி கடவுளுக்கு வைத்து வீட்டை எரித்த தமிழர்கள்.. 3 வீடு நாசம் \nசிங்கள கைக்கூலிகளின் எதிர்ப்பை மீறி இன்று 4.00 மணிக்கு ஹரோவில் படம் ஒடுகிறது\nஇலங்கை இனப்படுகொலை குறித்த படத்தில் நடித்த நாயகிக்கு கொலை மிரட்டல்\nவவுனியா பெண்ணின் மதன காம லீலை. நாறும் ஈ.பி.டி.பி பிரமுகர் விடையம் வெளிச்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/dmdk-mnk-alliance-allot-25-constituencies-cpi-251249.html", "date_download": "2018-12-10T05:34:32Z", "digest": "sha1:QVRTMHLZNSEVUCJOOGHTIVQ3CPH6V77Q", "length": 12641, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருணாநிதி போட்டியிடும் திருவாரூர் மற்றும் மாதவரம், சைதை, ஸ்ரீரங்கம்... இ.கம்யூவின் 25 தொகுதிகள் | DMDK-MNK alliance allot 25 constituencies to CPI - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉருவானது புது காற்றழுத்த தாழ்வுப்பகுதி கனமழைக்கு வாய்ப்பு\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியி��்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகருணாநிதி போட்டியிடும் திருவாரூர் மற்றும் மாதவரம், சைதை, ஸ்ரீரங்கம்... இ.கம்யூவின் 25 தொகுதிகள்\nகருணாநிதி போட்டியிடும் திருவாரூர் மற்றும் மாதவரம், சைதை, ஸ்ரீரங்கம்... இ.கம்யூவின் 25 தொகுதிகள்\nசென்னை: தேமுதிக- மக்கள் நலக் கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக தலைவர் கருணாநிதி போட்டியிடும் திருவாரூர் மற்றும் மாதவரம், சைதை, ஸ்ரீரங்கம், வாசுதேவநல்லூர் உட்பட 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.\nதேமுதிக-மக்கள் நலக் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தேமுதிகவுக்கு 104 தொகுதிகள், மதிமுகவுக்கு 29 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் விவரம்:\n14. அவினாசி ( தனி)\n23. ஸ்ரீவில்லிபுத்தூர் ( தனி)\n25. வாசுதேவநல்லூர் ( தனி)\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu assembly election 2016 mnk cpi தமிழக சட்டசபை தேர்தல் 2016 மக்கள் நலக் கூட்டணி இடதுசாரிகள்\n.. 10 மாதம் சுமந்த தாய்க்கு செய்யும் காரியமா இது\nகேரளா புதிய சாதனை.. 4வது பன்னாட்டு விமான நிலையம் திறக்கப்பட்டது\nகஜா சேத கணக்கெடுப்பு சரியாக நடத்தப்படவில்லை.. டிடிவி தினகரன் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/ar-mutugadoss-is-a-best-directer-says-varalakshmi-sarathkumar/articleshow/65784006.cms", "date_download": "2018-12-10T04:28:38Z", "digest": "sha1:YEUGIFPDOFYNXMIO5OBKUODJD6BYDZDN", "length": 25460, "nlines": 236, "source_domain": "tamil.samayam.com", "title": "சர்கார்Sarkar: ar mutugadoss is a best directer says varalakshmi sarathkumar! - ‘சிறந்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்’: சர்கார் \"வரலட்சுமி\" பாராட்டு! | Samayam Tamil", "raw_content": "\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக ம..\nகஜா புயல்: மின் ஊழியர்களுக்கு நேர..\nVideo : 2.O படத்தை திரையிடக்கூடாத..\nVideo : நெல்லையில் வெளியான 2.0 - ..\nரஜினிக்காக மதுரை ரசிகர் அங்கப்பிர..\nVideo: தமிழகத்தில் மீண்டும் மண் ச..\nபாடும் பாட்டுக்கு காசு வாங்கினால்..\n‘சிறந்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்’: சர்கார் \"வரலட்சுமி\" பாராட்டு\nஏ.ஆர்.முருகதாஸ் ஒரு சிறந்த இயக்குனர் என்று நடிகை வரலட்சுமி அவரை பாராட்டியுள்ளார்.\nஏ.ஆர்.முருகதாஸ் ஒரு சிறந்த இயக்குனர் என்று நடிகை வரலட்சுமி அவரை பாராட்டியுள்ளார்.\nஇயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது நடிகர் விஜய்யை வைத்து ‘சர்க்கார்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகை வரலட்சுமி சரத்குமாரும் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.\nஇந்நிலையில் நடிகை வரலட்சுமி சரத்குமார், சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது என்று டுவிட்டரில் தெரிவித்திருந்தார். அதில் ‘‘விஜய் முன்பே தனது டப்பிங்யை முடித்து விட்டார் என்று படக்குழு அறிவித்தது. அதிலும் ஏழு நாட்களில் முடித்துள்ளார் என்றும் கூறியது.\nதற்போது வரலஷ்மி சரத்குமார் தனது டப்பிங் முடிந்தது என டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இப்படத்தில் பணி புரிந்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஏ.ஆர். முருகதாஸ் மிகவும் அமைதியானவர். மேலும் மிகச் சிறந்த இயக்குநரும் கூட. உங்களுடன் இப்படத்தில் பணி புரிந்த வாய்ப்பை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்’’ என்றார்.\nTamil Movie News APP: சினிமா விமர்சனம், சினிமா செய்திகளை முந்தித் தரும் ஒரே ஆப் சமயம் தமிழ்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்த���ல் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nசினிமா செய்திகள் வாசித்தவை கிரிக்கெட்\nViswasam: தல அஜித்தின் விஸ்வாசம் படத்தை ரொம்ப காசு...\nTamilGun Movie Online: தமிழ் ராக்கர்ஸ் வரிசையில் த...\nSarkar Movie Download: சொன்னதை செய்து காட்டிய தமிழ...\nதமிழ்நாடுபன்றிக் காய்ச்சல் உயிரிழப்பில் தமிழகம் 6வது இடம்\nதமிழ்நாடுஅரசு செவிலியர்களுக்கு புதிய சீருடை அறிவித்த தமிழக அரசு\nசினிமா செய்திகள்பா.ரஞ்சித் படத்தில் ரீஎண்���்ரி கொடுக்கு பிக்பாஸ் பிரபலம்\nசினிமா செய்திகள்Chandini: காதலரை கரம்பிடிக்கும் நடிகை சாந்தினி\nஆரோக்கியம்தினமும் இதை ஒரு முறை செய்யுங்கள்: உடலுக்கு நல்லது\nபொதுஉலக அழகி பட்டம் வென்றார் வனசா பொன்ஸ்\nசமூகம்கௌசல்யாவின் மறுமணத்திற்கு மாலை எடுத்துக் கொடுத்த சங்கரின் பாட்டி\nசமூகம்பசியால் நேர்ந்த கொடுமை; தன் காலையே கடித்து தின்று தீர்த்த நாய்\nகிரிக்கெட்Rishabh Pant Sledging : எல்லாரும் புஜாரா இல்ல... அவுட்டாக்கு அஸ்வின் : ரிஷப் பண்ட் கிண்டல்\nகிரிக்கெட்Ind vs Aus 1st Test: இன்னும் சில விக்கெடுகளில் இந்தியாவின் சரித்திர வெற்றி உறுதியாகும்\n‘சிறந்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்’: சர்கார் \"வரலட்சுமி\" பாராட்ட...\n‘பேட்ட’ படத்தில் அறிமுகமாகும் தேங்காய் சீனிவாசனின் பேரன்\n2.0 Teaser: காலை 9 மணிக்கு ரஜினிகாந்தின் 2.0 படத்தின் டீசர் வெளி...\nபிக்பாஸ் வீட்டிற்குள் புதிதாக நுழையும் தனுஸ்ரீ தத்தா\n‘16 வயதினிலே’ படத்தில் சப்பாணி கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தத...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/04/16031124/A-woman-passenger-bus-collided-and-72-passengers-injured.vpf", "date_download": "2018-12-10T04:52:39Z", "digest": "sha1:SNZHJNK75NRT2BQMBJ23HV43TN6JZUNH", "length": 14415, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "A woman passenger bus collided and 72 passengers injured || பிரேக் பிடிக்காததால் விபத்து: மலைப்பாதையில் அரசு பஸ் கவிழ்ந்து பெண் பலி, 72 பயணிகள் காயம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமனைவி கடத்தல்; பவர் ஸ்டார் சீனிவாசன் போலீசில் புகார் | பெண்கள் பாதுகாப்பு இலவச தொலைபேசி சேவை எண் 181; முதல் அமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார் |\nபிரேக் பிடிக்காததால் விபத்து: மலைப்பாதையில் அரசு பஸ் கவிழ்ந்து பெண் பலி, 72 பயணிகள் காயம் + \"||\" + A woman passenger bus collided and 72 passengers injured\nபிரேக் பிடிக்காததால் விபத்து: மலைப்பாதையில் அரசு பஸ் கவிழ்ந்து பெண் பலி, 72 பயணிகள் காயம்\nகன்னிவாடி அருகே, பிரேக் பிடிக்காததால் மலைப்பாதையில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் பலியானார். 72 பயணிகள் காயம் அடைந்தனர்.\nதிண்டுக்கல் மாவட்டம் கன்��ிவாடி அருகே சோலைக்காடு மலைக்கிராமம் உள்ளது. சோலைக்காட்டில் இருந்து நேற்று மாலை ஒரு அரசு பஸ் திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த வழித்தடத்தில் போதிய அளவு பஸ்கள் இயக்கப்படாததால், கூட்டம் எப்போதும் நிரம்பி வழியும்.\nஅதன்படி நேற்றும் வழக்கம் போல அந்த பஸ்சில் கூட்டம் அலைமோதியது. பஸ்சில் சிறுவர்-சிறுமிகள் என மொத்தம் 145 பேர் பயணம் செய்தனர். இதில் 31 பேர் மேற்கூரையில் அமர்ந்திருந்தனர். அந்த பஸ்சை, திண்டுக்கல் ஆர்.எம்.காலனியை சேர்ந்த செந்தில்குமார் (வயது 40) ஓட்டினார். பன்றிமலை அருகே ரெட்டறைபாறை என்னுமிடத்தில் மலைப்பாதையில் பஸ் வந்து கொண்டிருந்தது.\nஅப்போது, திடீரென பஸ்சில் பிரேக் பிடிக்கவில்லை. இதனால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் மலைப்பாதையில் இருந்த பாறையில் மோதி சாலையிலேயே தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கிய பயணிகள் அபயக்குரல் எழுப்பினர்.\nபயணிகளின் சத்தத்தை கேட்டு அருகில் இருந்த ரெட்டறைபாறை, சோலைக்காடு, ஆடலூர் மலைக்கிராம மக்கள் ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து கன்னிவாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ஒட்டன்சத்திரம் போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகுமார், கன்னிவாடி இன்ஸ்பெக்டர் கோட்டைசாமி, தாண்டிக்குடி இன்ஸ்பெக்டர் சுபகுமார் உள்பட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.\nபின்னர் மலைக்கிராம மக்களுடன் சேர்ந்து பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இந்த விபத்தில் பழைய கன்னிவாடியை சேர்ந்த வெள்ளைச்சாமி மனைவி ஜெயக்கொடி (45) சம்பவ இடத்திலேயே பலியானார்.\nமேலும், காராமடையை சேர்ந்த குழந்தைராசு, தர்மத்துப்பட்டியை சேர்ந்த ரெங்கநாயகி, பார்வதி, மேரி, அற்புதமேரி, செல்வி, முருகானந்தம்மாள் மற்றும் பஸ் டிரைவர் செந்தில்குமார், கண்டக்டர் தங்கபெருமாள் உள்பட 72 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இவர்களில் 3 பேர் கவலைக்கிடமான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்த விபத்து குறித்து கன்னிவாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, விபத்து நடந்தது எப்படி என்பது குறித்து பயணிகளிடம் விசாரணை நடத்தினார்.\nஇதற்கிடையே, விபத்து குறித்து தகவலறிந்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று இரவு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு வந்தார். அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. வீட்டில் தனியாக இருந்த சிறுமியை கற்பழித்து கொன்ற சித்தப்பா கைது\n2. சிரமம் தரும் சிறுநீரக கல்\n3. ஒரே எண்ணில் இருவருக்கு பான்கார்டு; 2 பேரின் பெயர் –பெற்றோர் பெயர், பிறந்த தேதி ஒன்றாக இருக்கும் அதிசயம்\n4. பல்லடம் அருகே காதலன் வீட்டில் தங்கிய இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - போலீஸ் விசாரணை\n5. 2 மகள்களை கொன்று விட்டு ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு திட்டமிட்ட தந்தை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/04/05124757/Jesus-crossLanguages.vpf", "date_download": "2018-12-10T04:50:31Z", "digest": "sha1:JT7SQSQJ6HSVPHSJC67YSZVBA23RXKLB", "length": 17338, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Jesus' cross Languages || ஆண்டவர் இயேசுவின் சிலுவை மொழிகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமனைவி கடத்தல்; பவர் ஸ்டார் சீனிவாசன் போலீசில் புகார் | பெண்கள் பாதுகாப்பு இலவச தொலைபேசி சேவை எண் 181; முதல் அமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார் |\nஆண்டவர் இயேசுவின் சிலுவை மொழிகள் + \"||\" + Jesus' cross Languages\nஆண்டவர் இயேசுவின் சிலுவை மொழிகள்\nஇறப்பதற்காக பிறந்த இறைமகன் இய��சுவின் மீது இறைவன் வைத்திருந்த இறுதி திட்டம் அவர் சிலுவையில் அறையப்பட வேண்டும் என்பதாகும்.\nபுனையப்பட்ட பொய்சாட்சிகளோடும், சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளோடும் ரோம ஆளுநர் பிலாத்து, கலிலேயா சிற்றரசன் ஏரோது முன், மாபெரும் குற்றவாளியாக இயேசுவை அழைத்துச் சென்றனர். சமய தலைமைச் சங்கத்தில் வைத்து தீட்டப்பட்ட திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்திடவே மகிழ்ச்சியில் திளைத்தனர்.\nஇயேசு தன் கடும்வேதனை மிகுந்த வேளையில் கூறிய சிலுவை மொழிகள் ஏழு. துன்பத்தின் மத்தியிலும் இயேசுவின் தூய இயல்பு மாறவில்லை என்பதை இவ்வார்த்தைகள் வெளிப்படுத்துகின்றன.\n1. “தந்தையே இவர்களை மன்னியும், ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை”. (லூக்கா 23, 34)\n“உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள், உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்” என்று போதித்த இயேசு இப்போது வாழ்ந்து காட்டுகிறார். வக்கிரமும், வன்மமும் நயவஞ்சகமும் நிறைந்த செயலைச் செய்தவர்களுக்காக இறைவனிடம் பரிந்து மன்றாடுகிறார். தெரிந்து செய்த பிழைக்கு தெரியாமல் வழங்கப்படுகிறது மன்னிப்பு.\n2. “நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்” (லூக்கா 23,43)\nதன்னோடு சிலுவையில் அறையப்பட்ட ஒரு குற்றவாளியின் தாழ்மையான வேண்டுதலுக்கு இணங்கி பேரின்ப வாழ்வை அருள்வதாக வாக்குரைக்கிறார். இதுவே தகுந்த காலம், இன்றே மீட்பு நாள் என்பதை நன்கு உணர்ந்திருந்த இயேசு, “இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று” என்று வரிதண்டுவர் சகேயுவுக்கு வழங்கியதைப் போல் இவருக்கும் தாமதமற்ற உடனடி மீட்பின் வாழ்வை உறுதி செய்கிறார்.\n3. “அம்மா, இவரே உம் மகன்”.... “இவரே உம் தாய்” (யோவான் 19:26,27)\n‘உன் தந்தையையும் உன் தாயையும் மதித்து நட’ என்ற கட்டளைகளுக்கிணங்க நிர்கதியற்ற நிலையில் நிற்கும் தன் தாயின் மீது அக்கறை கொள்கிறார், தன் தாயை தன்னைப்போன்று மிகவும் அன்பாக நேசித்திட, தன் தோள் மீது சாய்ந்த தன் அன்புக்கு பாத்திரமான சீடன் யோவானிடம் இப்பொறுப்பை ஒப்படைக்கிறார். சீடர் யோவான் மூலம் தான் மிகுந்த கவனம் செலுத்தும் தாய்க்கு ஒரு ஆதரவை ஏற் படுத்தி, நல்ல மகனுக்கான தன் கடமையை பொறுப்புடன் நிறைவேற்றுகின்றார்.\n4. “எலோயி, எலோயி, லெமா சபக்தானி” (மாற்கு 15:34)\n“என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்” என்பது இதற்கு பொருள். கதிரவன் கண்களை அடைக்க காரிருள் சூழ பிற்பகல் மூன்று மணி வேளையில் இயேசுவால் உரக்க கத்தி உரைக்கப்பட்ட வார்த்தை, தாங்கொணா வேதனையில் இறைவன் தன்னை கைவிட்டு விட்டாரோ என்ற அங்கலாய்ப்போடு கூறுகிறார். இவ்வாக்கு இறைமகன் இயேசு ஒரு மெய்யான மனிதனாகவே வலிகளோடும், பாடுகளோடும் வாழ்ந்தார் என்பதை தெளிவுப்படுத்துகிறது. மானிட மகன் இயேசுவின் மனிதத் தன்மையின் மீதான ஐயத்தை அது அகற்றுகிறது.\n5. “தாகமாய் இருக்கிறது” (யோவான் 19:28)\nமறைநூலில் எழுதப்பட்டபடியே (திருப் பாடல்கள் 69:21) இயேசு தாகம் அடைந்தார். வியாழன் நள்ளிரவில் கைது செய்யப்படுகிற இயேசு அடுத்தடுத்த விசாரணைகளை சந்திக்கிறார். இங்கே உண்பதற்கோ, நன்னீர் பருகுவதற்கோ துளியளவும் சந்தர்ப்பம் இல்லை. ஏளனம், இகழ்ச்சி நிறைந்த வார்த்தைகளால் மனதின் வலிகள் ஒருபக்கம். முள்முடியின் வலியோடு, வீதியெங்கும் பட்ட சாட்டையடிகளின் வலிகள் மறுபக்கம். கை கால்களில் துளைத்திருந்த ஆணிகள், உடலெங்கும் உதிரம் வழிய உழுதநிலம் போல காணப்பட்டது இயேசுவின் உடல். இந்நிலையில் இயேசு இவ்வார்த்தையை மொழிகிறார்.\n6. “எல்லாம் நிறைவேறிற்று” (யோவான் 19:30)\n“திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம், அவற்றை அழிப்பதற்கல்ல நிறைவேற்றுவதற்கே வந்தேன்” என்று தான் உரைத்த வாக்குப்படி பல இறைவாக்குகளை தன் வாழ்வில் நிறைவேற்றியவர் இறைமகன் இயேசு. இறைவன் தன் மகன் இயேசுவின் மீது வைத்திருந்த மீட்பின் திட்டத்தை தான் நிறைவேற்றிய வெற்றிக் களிப்பில், வெற்றிக் கனியை ருசித்த போர் வீரனைப்போல், இலக்கை வெற்றியுடன் எட்டிய ஓட்டப்பந்தய வீரனைப் போல் இயேசு சிலுவையில் முழக்கமிட்டார்.\n7. “தந்தையே உம் கைகளில் என் உயிரை ஒப்படைக்கிறேன்” (லூக்கா 23:46)\nமனித உயிர் இறைவனுக்கே உரியது. உயிரை கொடுக்கவும் எடுக்கவும் அவர் ஒருவரே உரிமையுள்ளவர். மாபெரும் மீட்பின் திட்டத்தோடு தாவீதின் குமாரனாக பெத்தலையில் பிறக்கச் செய்து, தியாகப் பாதையில் வழிநடத்தி, கொல்கதா மலையில் சிலுவையில் அறையப்பட்டு மரண மடையச் செய்யும் வரையில் உயிரளித்த தன் தந்தையிடம், தான் அளித்த உயிரை அவரிடமே மீண்டும் ஒப்படைக்கிறார்.\nதியாகமும், அன்பும், அமைதியும் தான் உலகுக்கு நிலையான மெய் மகிழ்வை தர முடியும் என்பதை உலகுக்கு உணர்த்திச் சென்றவர் இறைமகன் இயேசு.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. வெளிநாடு செல்லும் யோகம்\n2. கைரேகை அற்புதங்கள் : நன் மக்கட்பேறு யாருக்கு\n3. பிணிகளை அகற்றும் அபிஷேக சந்தனம்\n4. நன்மைகளைத் தரும் ஜெபம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/104539", "date_download": "2018-12-10T04:06:42Z", "digest": "sha1:7TFEANZKK2LCM6FEK3JQF3DZMCTLJ4HZ", "length": 13147, "nlines": 159, "source_domain": "www.ibctamil.com", "title": "அமைச்சரின் வீட்டு திட்டத்தில் நடந்த சோகம் எட்டு வயது சிறுமி பலி; பிரபல மண் வியாபாரி கைது? - IBCTamil", "raw_content": "\nமூன்று பிள்ளைகளுக்கு மேல் பெற்றால் 5000 ரூபாய்,தமிழர்களின் அதிரடி\nஆபத்தில் மட்டக்களப்பு வாவி, மீன்கள் அழிவடைந்துவருவதாகவும் எச்சரிக்கை\n42 அடி உயரமான கிறிஸ்மஸ் மரம் எங்கே உள்ளது தெரியுமா\nஇன்றைய வானிலை: விட்டு விலகாத அழுத்த பிரதேசம்\nநம்பிக்கைத் துரோகத்தின் மறு உருவம் மைத்திரி\n42 ஹோட்டல்களுக்கு அபாய எச்சரிக்கை\n தினம் தினம் அதிகரிக்கும் ஆர்ப்பாட்டங்கள்\nகழிவு நீரும் கடல் நீரும் வீடுகளுக்குள்\nசம்பள விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சு\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nகிளிநொச்சி, நெதர்லான்ட், London End\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் நடந்த சோகம் எட்டு வயது சிறுமி பலி; பிரபல மண் வியாபாரி கைது\nமட்டக்களப்பு தன்னாமுனை காமாச்சிபுரம் வீட்டு திட்ட கிராமத்தில் வெட்டப்பட்டிருந்த குளத்தில் விழுந்த எட்டு வயது சிறுமி பரிதாபமாக பலியாகியுள்ளது.\nகுறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஎதிர்வரும் 13 திகதி தங்களுக்காக கட்டப்பட்ட புதிய வீட்டில் குடியேறும் கனவுடன் கல்லடியில் இருந்து வந்த அனுரஞ்சித் அனுசேராஅசேல் என்ற எட்டு வயது சிறுமியே இவ்வாறு பலியாகியுள்ளார்.\nஇந்த சிறுமியின் மரணத்திற்கு காரணம் மண்ணை விற்கும் கொள்ளையர்களின் பணத்தாசையால் காமாட்சி கிராமத்தில் இரவோடு இரவாக வெட்டப்பட்ட குளமே என தெரியவந்துள்ளது.\nசிறுமியின் உயிரை பறிப்பதற்கு காரணமான முன்னாள் கருணா குழு உறுப்பினரும் த‌ற்போதைய பிரபல மண் தாதாவான ஞானப்பிரகாசம் யூலியன் ஜொய் பிரகஷ் என்பவரை பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nசம்பவத்தில் பலியான சிறுமி மட்டக்களப்பு கல்லடி விவேகானந்தா மகளீர் கல்லூரியில் தரம் 3 கல்வி கற்கும் மாணவியாகும்.\nமட்டக்களப்பு தன்னாமுனை காமாச்சிபுரம் வீட்டு திட்டத்தை திறந்து வைப்பதற்காக எதிர்வரும் 13.08.2018 அன்று அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் வருகை தரவுள்ள நிலையில் குறித்த வீட்டுத்திட்ட கிராமத்தின் நடுவில் சிறிய குளம் அமைக்கும் பணி ஆரம்பித்துள்ளனர்.\nசவுக்கடி மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் பெயரில் சுமார் 10 இலட்சம் ரூபாய் பெருமையில் அமைக்கப்பட இருக்கும் இந்த குளத்திற்கான ஒப்பந்த வேலையினை பிரபல மண் தாதாவான ஞானப்பிரகாசம் யூலியன் ஜொய் பிரகஷ் என்பவரிடம் வழங்கப்பட்டுள்ளது.\nஅமைச்சரின் வருகைக்காக அவசர அவசரமாக குளம் தோன்டப்பட்ட நிலையில் அங்கு விற்பனைக்கு உகந்த மண் இருந்தமையினால் இரவோடூ இரவாக இயந்திரங்களை கொண்டு அங்குள்ள நிலத்தை அளவுக்கு அதிகமான ஆழத்திற்கு தோன்டி அங்கிருந்த மண்ணை இரவோடு இரவாக ஏற்றியுள்ளனர்.\nஅடுதநாள் காலை தாங்கள் குடியேற இருக்கும் வீட்டை துப்பரவு செய்ய தங்களது பெற்றோருடன் வந்த சிறுமி தோன்டப்பட்டிருந்த குளத்தின் அருகில் விளையாடிய போது தவறுதலாக குளத்திற்குள் விழுந்துள்ளது. சம்பவ நடந்த நேரத்தில் குளம் அமைக்கும் ஒப்பந்த காரர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் அந்த இடத்தில் இருந்தும் சிறுமி குளத்தில் விழுந்ததை கவனிக்கவில்லை.\nஇதேநேரம் குழந்தையுடன் விளையாடிய சிறுவர்கள் மூவரில் ஒருவர் குளத்திற்குள் விழுந்த சிறுமியை தூக்கி எடுத்துள்ளனர். இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பெற்றோர் சிறுமியை மோட்டார் சைக்கிளில் வைத்திய சாலைக்க��� கொண்டு சென்ற போதும் சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். என தெரிவித்துள்ளனர்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/australia/01/195699?ref=home-feed", "date_download": "2018-12-10T03:51:48Z", "digest": "sha1:VFNJQFFGTVD2LTTYEEZRH5D6EEGMP2FF", "length": 11046, "nlines": 154, "source_domain": "www.tamilwin.com", "title": "ஆட்கடத்தல் படகுகளை தடுக்க வான் கண்காணிப்பை அதிகரித்திருக்கும் அவுஸ்திரேலியா! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஆட்கடத்தல் படகுகளை தடுக்க வான் கண்காணிப்பை அதிகரித்திருக்கும் அவுஸ்திரேலியா\nஆட்கடத்தல், புகலிட கோரிக்கையாளர்களின் படகுகளை அவுஸ்திரேலியா எல்லைக்குள் நுழைவதை தடுக்கும் விதமாக அவுஸ்திரேலிய எல்லைப்படை வான் மற்றும் கடல் கண்காணிப்பை அதிகரித்துள்ளது.\nஇதனை சுட்டிக்காட்டியிருக்கும் அந்நாட்டின் உள்துறை அமைச்சகத்தின் செய்திக்குறிப்பில்,\n“2013ல் கடுமையான எல்லைப் பாதுகாப்பு கொள்கைகளை நடைமுறைப்படுத்தியது முதல் ஆட்கடத்தல் முயற்சிகள் கண்டறியப்பட்டு, இடைமறிக்கப்பட்டுள்ளது.\nஅவ்வாறான முயற்சிகள் குறைந்தும் உள்ளன. இந்த கொள்கை நடைமுறைக்கு வந்தததிலிருந்து 33 ஆட்கடத்தல் படகுகள் கடலிலேயே மறிக்கப்பட்டுள்ளன, 827 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.\nகணக்கிலடங்கா பலர், அவுஸ்திரேலியாவை நோக்கிய சட்டவிரோத படகு பயணத்தை மேற்கொள்வதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளனர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசமீபத்தில், கடுமையான கண்காணிப்புகளை கடந்து புகலிட கோரிக்கையாளர்களை கொண்ட வியாட்நாம் படகு ஒன்று அவுஸ்திரேலிய எல்லைக்குள் நுழைந்தது.\nஇந்த நுழைவை ஆட்கடத்தல் நிகழ்வாக அணுகிய அவுஸ்திரேலியா, அதிலிருந்த 17 பேரையும் மீண்டும் வியாட்நாமுக்கே நாடு கடத்தியது.\nஇந்த படகு வருகை, கண்காணிப்பின் தேவையை நினைவூட்டிருப்பதாக அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.\nஇதன் தொடர்ச்சியாக, அவுஸ்திரேலிய எல்லையை பாதுகாக்கும் வகையில அவுஸ்திரேலிய எல்லைப்படை, ரோயல் அவுஸ்திரேலிய கடல்படை, ரோயல் அவுஸ்திரேலிய விமானப்படை கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.\n“இப்படைகள், அவுஸ்திரேலிய எல்லைக்குள் வர முயற்சிக்கும் சந்தேகத்துக்குரிய எந்த படகினையும் இடைமறிக்கும்” எனக் கூறப்பட்டுள்ளது.\nஅவுஸ்திரேலியாவை அடையும் முயற்சியில் நடுக்கடலில் 1200க்கும் மேற்பட்ட மக்கள் இறந்து போன நிகழ்வுகளும் உண்டு.\nஅந்த சூழ்நிலைகளுக்கு மீண்டும் திரும்புவதை அவுஸ்திரேலியா அரசு ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பாக இந்தியா, இலங்கை, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து கடந்த காலங்களில் அவுஸ்திரேலியாவை நோக்கிய ஆபத்தான படகு வழி பயணங்களை தமிழ் அகதிகளும், ரோஹிங்கியா அகதிகளும் மேற்கொண்டு இருக்கின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/thadam/2018-dec-01/poetries", "date_download": "2018-12-10T04:39:32Z", "digest": "sha1:A27UMJX5QINSTFZ5QX6FU5TBDCIRTPHV", "length": 14192, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "Vikatan Thadam - விகடன் தடம் - Issue date - 01 December 2018 - கவிதைகள்", "raw_content": "\n``நாங்கள் மூவரும் ஒரே அணியில் இருக்க தகுதியற்றவர்களா..\" - தோனியை கடுமையாக சாடிய கம்பீர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 10-12-2018\nOX Flat Pack டிரக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது ஷெல்\nபுதிய காற்றழுத்தத் தாழ்வு மையம் உருவானது - புயலாக மாறுமா\n`சாதியப் பற்று இருப்பதில் தவறில்லை' - அமைச்சர் பாண்டியராஜன் சர்ச்சை பேச்சு\nதிருப்பூரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த இருவர் கைது\n`இப்போது மகிழ்ச்சி' - மத்திய அரசைச் சாடும் ப.சிதம்பரம்\n‘போதிய வசதியின்மையால் உலகளவில் சாதிக்க முடிவதில்லை’ - கர்ணம் மல்லேஸ்வரி வருத்தம்\n`ரிசர்வ் வங்கியின் சுதந்திரம்தான் முக்கியம்' - அரவிந்த் சுப்ரமணியன் பேச்சு\n“அறியாமையும் சுயமரியாதையின்மையும்தான் எல்லா பிரச்னைகளுக்குமான ஆணிவேர்\nஓர் அவதாரத்தின் கதை: இருவேறு வடிவங்கள்\nஆதியில் கலை இறந்தது - கலையின் சமகாலப் பயன்பாடு குறித்து\nஅழியக்கூடாத மனிதப் பண்பின் பேரடையாளம் - வீரயுக நாயகன் வேள்பாரி நூலின் முன்னுரை\nதனித்து நிற்கும் சாதனை - கோவேறு கழுதைகள் 25\nஆபுக்குட்டி எனும் அபூர்வ மலர்\nகவிதையின் கையசைப்பு - 7 - அமெரிக்க நவீனக் கவிதையின் முகம்\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 6 - புரூஸ் லீயும் ரோஹிணியும்\n - வெண்ணிற வெறுமையிலிருந்து பன்னிறச் சிறகடிப்புக்கு...\nமெய்ப்பொருள் காண் - முக்கு\nமுதன் முதலாக: நினைவில் மிதக்கும் பனிக்குடம்\nஒரு மழைக்கால இரவில் நான் இறந்துபோவேன்\nஒரு மழைக்கால இரவில் நான் இறந்துபோவேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/8081", "date_download": "2018-12-10T04:51:51Z", "digest": "sha1:O26WYQKZVDK3NIKET7PN6KUN3VXO2CET", "length": 10772, "nlines": 91, "source_domain": "globalrecordings.net", "title": "Biak: Korido மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Biak: Korido\nISO மொழியின் பெயர்: Biak [bhw]\nGRN மொழியின் எண்: 8081\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Biak: Korido\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A74986).\nபாடல்கள் 1 (in Biak)\nகிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு (A03981).\nபாடல்கள் 2 (in Biak)\nகிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு (C74988).\nஉயிருள்ள வார்த்தைகள் 1 (in Biak)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A27710).\nஉயிருள்ள வார்த்தைகள் 2 (in Biak)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C74987).\nBiak: Korido க்கான மாற்றுப் பெயர்கள்\nBiak: Korido எங்கே பேசப்படுகின்றது\nBiak: Korido க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Biak: Korido\nBiak: Korido பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் ���ழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=340", "date_download": "2018-12-10T04:16:39Z", "digest": "sha1:QZYKNWKLEAYOMFOP3L3GCDHKNK5RVTPQ", "length": 5188, "nlines": 37, "source_domain": "tamilpakkam.com", "title": "இறந்த பின் இவர்களுக்கு மட்டும் மறுபிறவி கிடையாது ஏன்? – TamilPakkam.com", "raw_content": "\nஇறந்த பின் இவர்களுக்கு மட்டும் மறுபிறவி கிடையாது ஏன்\nவாழ்நாளில் ஒருவர் செய்யும் புண்ணியங்களை வைத்து தான் அவருக்கு மறுபிறவி உண்டு என சொல்லப்படுகிறது.\nஅது உண்மை தான். ஒருவர் மறுபிறவி என்ற மோக்ஷம் அடைய பல பிறவிகள் எடுக்க வேண்டும் என்றும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.\nஎனவே ஒருவர் தனது வாழ்வில் பாவங்கள் அதிகமாக செய்து, அவர்களின் கர்மா பலன்கள் ஏதுமில்லை என்றால் அவர்களுக்கு மறுவிறவி என்ற மோக்ஷம் கிடையாது என்று புராணங்கள் கூறுகின்றது.\nமறுபிறவி குறித்து நாரதபுராணம் கூறுவது என்ன\nமனிதர்கள் ஒருசில செயல்களில் ஈடுபடுவதன் காரணமாக தான் இந்த பிறப்பு, இறப்பு எனும் சக்கர சுழற்சி தோன்றுகின்றது.\nஆனால் இந்த சுழற்சியில் இருந்து விடுப்பட்டு மறுபிறவி இன்றி மோக்ஷம் அடையலாம் என்று நாரத புராணம் கூறுகிறது.\nஏகா���ேசி நாளில் கடவுள் விஷ்ணுவை நறுமண மலர்கள் கொண்டு வணங்கினால், தங்களின் பாவங்கள் அனைத்து கழியும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.\nவிஷ்ணு மற்றும் சிவனை நெய்விளக்கு ஏற்றி வணங்கி வந்தால், அது கங்கையில் குளித்து பாவத்தை கழித்ததற்கு சமமாம்.\nஇதனால் அவர்களுக்கு புண்ணியம் கூடி, அவர்களின் பாவங்கள் கழியும் என்று புராணம் கூறுகிறது.\nமேலும் துளசி இலைகள் கொண்டு கடவுள் விஷ்ணு மற்றும் தேவியை வணங்கி வந்தால், தங்கள் செய்த பாவங்கள் தீர்ந்துவிடும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.\nவீட்டில் தங்கம் சேர்க்க விரும்புபவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம்\nவெறும் வயிற்றில் செம்பருத்தி பூக்கள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\n1 நிமிடத்தில் Heart Attack ஏற்பட்டவர்களை காப்பாற்றும் நாட்டு மருந்து பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\n30 நிமிடங்கள் பூண்டை வாயில் வைப்பதால் கிடைக்கும் அற்புதமான நன்மைகள்\nசளிக்கு பூண்டை இப்படி பயன்படுத்தி பாருங்கள், உடனடி பலன் கிடைக்கும்\nபெண்கள் தலையில் பூ வைத்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்\nஅசிங்கமான மருக்கள் அடியோடு நீங்க 5 வீட்டு வைத்தியங்கள்\nவெறும் வயிற்றில் தேனில் ஊறிய பூண்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2009/09/blog-post_28.html", "date_download": "2018-12-10T05:03:21Z", "digest": "sha1:NL4GA2DBVVC4ADP7PH5JZGP7PMJX3U32", "length": 12605, "nlines": 324, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தமிழ்ப் பாரம்பரியக் கலை மூலம் கல்வி: தேவிகா (வீடியோ)", "raw_content": "\nயதி – வாசகர் பார்வை 20 [அரங்கப்பெருமாள் கோவிந்தசாமி]\nநரேந்திர மோடி : காவலாளியல்ல, கொள்ளையன் \nசாக்ரட் கேம்ஸ்- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை\nNew – 1975 நாவல் வெளியீடு : எமர்ஜென்சி இசையும் பர்கோலாக்ஸும்\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 80\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nதமிழ்ப் பாரம்பரியக் கலை மூலம் கல்வி: தேவிகா (வீடியோ)\nஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை அன்று, தமிழ்ப் பாரம்பரியக் குழுமம் சென்னையில் தக்கர் பாபா வித்யாலயாவில் ஒரு நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இந்த மாதம் செப்டெம்பர் 5 அன்று, அசீமா அறக்கட்டளையை நடத்திவரும் வி.ஆர்.தேவிகா கலந்துகொண்டு, பாரம்பரிய நடனத்தைக் கொண்டு கல்வி கற்றுத்தருதலைப் பற்றிப் பேசினார். அந்த வீடியோ (நான்கு துண்டுகளாக கீழே). அக்டோபர் 3 அன்று மாலை 5.30 மணிக்கு, வி.பி.தனஞ்சயன் ‘செவ்வியல் கலைகளும் மனிதப் பாரம்பரியமும்’ என்ற தலைப்பில் பேசுகிறார்.\nபதிவுலக நன்பர்களே – இந்த விவாதத்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்களேன் – 3\n02. சமசீர் கல்வியின் தேவை\n03. தாய் மொழிகல்வியின் தேவை\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழ்ப் பாரம்பரியக் கலை மூலம் கல்வி: தேவிகா (வீடிய...\nகிழக்கு பாட்காஸ்ட்: அப்துல் கலாம் பொய் சொன்னாரா\nகிழக்கு மொட்டைமாடி: இருள் பொருள், இருள் ஆற்றல்\nகிழக்கு மொட்டைமாடி + கிழக்கு பாட்காஸ்ட் அறிவிப்பு\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 9: அம்பானி பற்றி சொக்கன்\nஉரையாடல் சிறுகதைப் பட்டறை: சா.தேவதாஸ்\nஉரையாடல் சிறுகதைப் பட்டறை: பாஸ்கர் சக்தி\nஉரையாடல் சிறுகதைப் பட்டறை: பா.ராகவன், வீடியோ\nஉரையாடல் சிறுகதைப் பட்டறை: யுவன் சந்திரசேகர்\nகிழக்கு மொட்டைமாடி: சாரு நிவேதிதா (பழசு)\nஉரையாடல் சிறுகதைப் பட்டறை: பா.ராகவன்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்: அ.கி. வேங்கட சுப்ரமண...\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 8: சீனா பற்றி ராமன் ராஜா,...\nஇந்திய தேசியம் x திராவிடம்\nகிழக்கு மொழிபெயர்ப்பு பற்றி ஹரன்பிரசன்னாவுடன்...\nராகுல் காந்தியின் தமிழக வருகை\nஅண்ணா எஃப்.எம்மில் என் நேர்முகம்\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 7: டயட் உணவு பற்றி அருணா ...\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 6: மார்க்கெட்டிங் பற்றி ச...\nஅஞ்சலி: அ.கி. வேங்கட சுப்ரமணியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.kodikkalpalayam.in/2011/07/blog-post_10.html", "date_download": "2018-12-10T05:17:37Z", "digest": "sha1:YLHXENVKXZLY7RFYAV5RHGW22EP6GX43", "length": 9676, "nlines": 125, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "கொடிக்கால்பாளையத்தில் ஏகத்துவ எழுச்சி பேரணி « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » செய்தி » கொடிக்கால்பாளையத்தில் ஏகத்துவ எழுச்சி பேரணி\nகொடிக்கால்பாளையத்தில் ஏகத்துவ எழுச்சி பேரணி\nஅஸ்ஸலாமு அழைக்கும் இறைவனின் அருளால் கொடிக்கால்பாளைய மக்களுக்கு ஏகத்துவத்தை எத்திவைக்க எழுச்சியுடன் நடைபெட்ற பேரணி புகைப்படம் தற்போது\nமூடனம்பிக்கை ஒழிப்பு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சார இருசக்கர வாகன பேரணி 10.07.2011 அன்று மாலை 4.00 மணிக்குநடைபெட்ட்றது. இந்த பேரணியை மாவட்ட செயலாளர் இஸ்மத் பாட்ச கோடி அசைத்து துவக்கி வைத்தார் பள்ளிவாசல் தெருவில் இருந்து துவங்கிய இப் பேரணி இறுதியில் தெற்குதெருவில் வந்து நிறைவுஅடைந்தது\nபேரணி முன்னிலை களிபதுல்லா கிளை தலைவர்.\nசிறப்பு பேச்சாளர் முஹம்மது பரூஜ்,மாவட்ட பேச்சாளர்..\nசிறப்பு பேச்சாளர் அனஸ் நபீல் மாவட்ட மாணவர் அணி செயலாளர்..\nசிறப்பு பேச்சாளர் முஸ்தாக் மாவட்ட பேச்சாளர்..\nTagged as: கிளை செய்திகள், செய்தி\nஎல்லா புகழும் இறைவனுக்கே நமதூரில் நடக்கும் ஏகத்துவ பிரசாரத்தை பார்க்கும் போது மனதுக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கு இதற்க்கு உதவி செய்யும் இரு உலக இறைவன் அல்லாஹு ஒருவனுக்கே புகழ் அனைத்தும் தொடரட்டும் தௌஹீத் எழுச்சி இன்ஷா அல்லாஹ் வாழ்த்துக்கள்\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு AC-2\nதேவைப்படுவதால் பொருளாதார உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை தொடர்புகொள்ளவும்\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nதமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளை 1 சார்பாக (08/12/2018) சனிக்கிழமை இன்று மஃரிபிற்கு பிறகு நமது...\nதிருக்குர்ஆன் மாநாடு ப்ளெக்ஸ் விளம்பரம்\nவளைகுடா சகோ அல்லாஹ் அருள்புரிவானாக\nவாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி\nஅல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி இன்று 09/12/2018 இரவு நம...\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநான்கு மத்ஹபுகளைப் பின்பற்றாதவர்கள் இந்தப் பள்ளியில் தொழுவதற்கு அனுமதியில்லை. இது எல்லா பள்ளிவாசல்களிலும் மாட்டப்பட்டிருக்கும் கரும்பலகைகள...\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/09/blog-post_32.html", "date_download": "2018-12-10T05:11:04Z", "digest": "sha1:AZT6F7D3AJPD7WH2V6LGWLHPNTUAFA6P", "length": 19125, "nlines": 67, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "இந்த செயல்கள் எல்லாம் உங்கள் மரணத்தை விரைவாக்குமா? என்ன சொல்கிறது எமபுராணம்?", "raw_content": "\nஇந்த செயல்கள் எல்லாம் உங்கள் மரணத்தை விரைவாக்குமா\nமரணத்தை கண்டு பயப்படாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். முடிந்தவரை தங்களின் மரணத்தை தள்ளி போடவே அனைவரும் விரும்புவார்கள். சாகாவரம் விரும்பாத மனிதர்களே இல்லை எனலாம். ஆனால் நம்மை மரணத்தை நோக்கி அழைத்து செல்வதும், இறந்த பின் நரகத்திற்கு கூட்டி செல்வதும் நம்முடைய பழக்கவழக்கங்களும், நாம் செய்யும் பாவங்களும்தான்.எம புராணத்தின் படி ஒருவரும் செய்யும் செயல்களே அவருக்கு எவ்வளவு சீக்கிரம் மரணம் ஏற்படக்கூடும் என்பதை நிர்ணயிக்கிறது. அதன்படி மனிதர்கள் செய்யக்கூடாத சில செயல்கள் எவை என்பதை எம புராணம் சொல்கிறது. இந்த பதிவில் எமனை உங்களை நோக்கி வேகமாக அழைத்து வரும் செயல்கள் எவை என்பதை பார்க்கலாம்.\nபூமியில் அனைத்து உயிர்களும் நன்றாய் வாழ சூரிய ஒளி மிகவும் அவசியம். அதே சூரிய ஒளிதான் உங்கள் ஆயுளையும் குறைப்பதாக எம புராணம் கூறுகிறது. கிரகணத்தன்று சூரியனை ஊற்றி பார்ப்பது உங்கள் ஆயுளை குறைக்க கூடுமாம்.\nகடவுள் நம்பிக்கை இல்லாமல் வாழுதல்\nஅனைத்திற்கும் மேலே இருக்கும் கடவுளென்னும் அற்புத சக்தியை நம்பாதவர்கள், தர்மத்தின் படி நடக்காதவர்க்ளுக்கு மரணம் விரைவில் வரும். கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருப்பது மனிதத்தின் மேல் நம்பிக்கை இல்லாமல் இருப்பதற்கு சமம். ஆனால் கடவுள் பக்தி என்ற பெயரில் மனிதத்தை அழிப்பவர்களுக்கு எக்காலத்திலும் கடவுளிடம் மன்னிப்பு கிடையாது.\nவயதானவர்கள் அனைவருமே கிட்டத்தட்ட கடவுளுக்கு சமமானவர்கள். அப்படி பட்டவர்களை அவமதிப்பது உங்களுக்காக நரகத்தின் வாசலை திறந்து வைக்கும்.\nதர்மத்தின் வழி நடப்பவர்கள் எதற்கும் பயப்பட தேவையில்லை. ஆனால் தவறான பாதையில் செல்பவர்கள் நிச்சயம் மரணத்தை நினைத்து பயப்பட வேண்டும். ஏனெனில் அது அவர்களை நோக்கி விரைவாக வரும்.\nநம்மை சுற்றியிருப்பவர்களின் எண்ணமே நம்மிடம் பிரதிபலிக்கும். எனவே தவறான எண்ணங்களுடன் வாழ்வது எமனை நீங்களே வரவேற்பது போன்றது. பெண்கள், குழந்தைகள், மனிதநேயம் பற்றி தவறான கருத்து உள்ளவர்களுடன் வாழ்வது நீங்கள் சாவதற்கு சமமானது.\nகால் மேல் கால் போட்டு அமர்வது\nநீங்கள் இந்த நிலையில் அமரும்போது, இடுப்புப்பகுதி முன்னோக்கி நகர்த்தப்படுகிறது, முதுகெலும்பு வளைந்து உடலின் கீழ்ப்பகுதியில் அதிக அழுத்தம் தரப்படுகிறது. இது பல இடைநிலை நோய்களை உருவாக்கும்.\nஇந்த நாட்களில் உறவு வைத்தால்\nகருட புராணத்தின் படி சில குறிப்பிட்ட நாட்களில் உடல்ரீதியான தொடர்புகள் வைத்து கொள்வது ஆபத்தானது. சதுர்த்தசி, ஒவ்வொரு மாதத்தின் அஷ்டமி நாட்கள் போன்ற நாட்களில் உறவு வைத்துக்கொள்வது மரணத்தை வரவேற்க கூடியதாகும்.\nநாம் தூங்கும் முறையும், திசையும் கூட மரணத்தை விரைவில் வரவைக்கும். தெற்கு மற்றும் தென் மேற்கு திசைகளில் தலை வைத்து தூங்குவது மரணத்தை விரைவில் ஏற்படுத்தும்.\nஇருளாக உள்ள அறையில் எப்பொழுதும் நுழையவோ, தூங்கவோ முயலாதீர்கள். எப்பொழுதும் ஒரு சிறிய விளக்கையோ அல்லது ஜன்னலை திறந்து வைத்தோ தூங்கவும்.\nஉடைந்த கட்டிலில் படுப்பதோ அல்லது தூங்குவதோ சாஸ்த்ரிங்களின்படி துர்சகுனமாக கருதப்படுகிறது. இப்படி உடைந்த கட்டிலில் படுப்பது விரைவில் மரணத்தை ஏற்படுத்தும்.\nமற்றவர்களின் குறைகளை சுட்டி காட்டி வெளிப்புறமாகவோ அல்லது மனதிற்குள்ளோ எள்ளி நகையாடுவது அதிக பாவத்தை சேர்க்கக்கூடிய செயலாகும்.\nதலைக்கு எண்ணெய் வைத்த பிறகு அதே எண்ணெயுடன் உடலின் மற்ற பாகங்களை தொடுவது வேதங்களின் படி அபசகுனமான ஒன்றாகும். எனவே தலைக்கு எண்ணெய் வைத்த பிறகு குளிக்கும் வரை உடலின் எந்த பாகத்தையும் தொடக்கூடாது.\nவீட்டை சுத்தப்படுத்திய பின்போ அல்லது விளையாடிய பின்போ கைகளை சுத்தம் செய்யாமல் எழுதுவதோ, படிப்பதோ அல்லது மற்றவர்களுக்கு சொல்லித்தருவதோ எம புராணத்தின் படி பெரும் பாவச்செயலாகும்.\nஒருவரை பற்றி அவர்கள் இல்லாத போது புறம் பேசுபவர்கள் மற்றும் பொய் கூறுபவர்கள், அடுத்தவரின் வளர்ச்சியை தடுக்க நினைப்பவர்கள் போன்றவர்களை மரணம் சீக்கிரம் நெருங்கும்.\nமாறிவரும் மாணவர் மனநிலையும், கற்பித்தலில் ஏற்பட வேண்டிய மாற்றங்களும்...\nஇன்ற��ய மாணவர்கள் மிகுந்த புத்திசாலிகளாக இருக்கிறார்கள். அவர்களின் ஆர்வம் பள்ளிக்கல்வியைத் தாண்டியதாக இருக்கிறது. மாணவர்கள் சிலர் கல்வியில் ஆர்வம் குறைந்தவர்களாக இருப்பதற்கு கல்வி முறைகள் அவர்கள் ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் இல்லை அல்லது மாணவர் திறன் சார்ந்த கல்வி முறை பின்பற்றப்படுவதில்லை என்கிறது சமீப ஆராய்ச்சிகள். மாறிவரும் மாணவர் மன நிலைக்கு ஏற்ற கற்பித்தல் முறை வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.\nமாணவர்களுக்கு கல்வியில் ஆர்வத்தை வளர்த்து, லட்சியங்களை புகுத்த பெற்றோரும், ஆசிரியரும் சற்று கூடுதல் அக்கறை எடுக்க வேண்டியது அவசியம். எந்தக் காரணத்தால் மாணவர்கள் கல்வியில் ஆர்வம் குறைந்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்ப அவர்களை வழிநடத்த வேண்டும். நவீன கால மாணவர்கள் மனநிலைக்கு ஏற்ற சில கற்பித்தல் ஆலோசனைகள்...\nஇன்றைய மாணவர்கள் நவீன தொழில்நுட்பங்களில் அதிக நாட்டம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். தொழில்நுட்ப அறிவு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த விஷயங்களால் அவர்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது. எனவே வகுப்பறையைத் தாண்டிய கற்பித்தல் முறையில்தான் மாணவர்களின் கவனத்தை …\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய ��ுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nஎதிர்கால கல்வி: நவீன மயமாதலே திறவுகோல்\nஎதிர்கால கல்வி: நவீன மயமாதலே திறவுகோல் ஆர்.கண்ணன், மூத்த பேராசிரியர் (பணி ஓய்வு) சமூகம் நவீன மயமாவதற்கு முக்கியக் காரணிகளுள் ஒன்றாக விளங்குவது கல்வியாகும். அந்தக் கல்வியை நவீன மயமாக்கும் பொறுப்பு ஆசிரியர்களிடமே உள்ளது. நம் நாடு விடுதலையடைந்த போது 20 பல்கலைக்கழகங்களும், 500 கல்லூரிகளும் இயங்கி வந்தன. அப்போது இந்தியாவில் எழுத்தறிவு பெற்றிருந்தவர்கள் 12.2 விழுக்காட்டினர். காலப்போக்கில் கல்வி நிலையங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 2011-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு படி ஆண்களில் எழுத்தறிவு பெற்றவர்கள் சராசரியாக 82.14 சதவீதம் எனவும், பெண்கள் 65.46 சதவீதம் எனவும் அறியப்படுகிறது. பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களைப் பொறுத்தவரை பல்வேறு சமூக, பொருளாதாரப் பின்புலங்களிலிருந்து வந்திருப்பார்கள். இதனால் ஒருவரை பற்றி மற்றவர் தெரிந்து கொள்வதற்கும், கல்வி குறித்து கருத்துப் பரிமாற்றங்கள் செய்யவும், பண்பாட்டுப் பகிர்விற்கும் உகந்த சூழல் அமைகிறது. ஒன்றாக அமர்ந்து பாடங்களை விவாதிக்கும்போது எதிர் பாலினம் குறித்த புரிதலும், நட்புறவும், சாதி, மதம் கடந்த குழு மனப்பான்மையும் ஏற்படுகிறது. அதே …\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2018-12-10T03:47:10Z", "digest": "sha1:3GKRZEAH72DAEKFYNDP353BDCX32RUTT", "length": 7246, "nlines": 122, "source_domain": "www.thinakaran.lk", "title": "கோரமின்மை | தினகரன்", "raw_content": "\nகோரமின்மை காரணமாக பாராளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்றத்தில் உரிய அளவிலான உறுப்பினர்கள் சமூகம் தராததன் காரணமாக, பாராளுமன்றம் நாளை (07) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இன்று (06) காலை 10.00 மணிக்கு பாராளுமன்ற அமர்வு ஆரம்பமானது. முதலில் வாய்மொழி மூலமான பதிலுக்கான கேள்விக்கான நேரம் ஆரம்பமாக இருந்த வேளையில், ஒன்றிணைந்த எதிரணியின் உறுப்பினரான...\nகட்டுமீறிப் போயுள்ள சமூகவலைத்தள சீர்கேடுகள்\nசமூகவலைத்தளங்களால் உருவாகியுள்ள பாரதூரமான பாதிப்புகள் தொடர்பாக...\nமட்டக்களப்பு, பார்வீதி புனித லூர்து அன்னை ஆலயத்தில் அமைக்கப்பட்ட 42 அடி உய\nமட்டக்களப்பு, பார்வீதி புனித லூர்து அன்னை ஆலயத்தில் அமைக்கப்பட்ட 42 அடி...\nபொதுத் தேர்தலொன்றே மக்களின் தேவை: நெருக்கடி தீரவும் இதுவே வழி\nநாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்துக்குப் பொதுத் தேர்தலே தீர்வாக...\nஎழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தினூடாக 2018 ஆம்\n'எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி...\nஅம்பாறை மாவட்டத்தில் அடைமழை; வெள்ளம்\nசுமார் 5000 பேர் பாதிப்பு அம்பாரை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாகப்...\nவேலைநிறுத்த போராட்டம் திடீரென எடுத்த முடிவல்ல\nஆயிரம் ரூபாய் சம்பள பிரச்சினை; தோட்டத் தொழிலாளர்களுக்கு...\nமக்களுக்கு வழங்க இருந்த நிவாரணங்களுக்கு பாதிப்பு\nஇடைக்கால தடையினால் பிரதமர், அமைச்சரவை அதிகாரங்களில்...\nபாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ, அவரின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்‌ஷ\nபாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ, அவரின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2018/04/tnpsc-current-affairs-april-2018-quiz-278.html", "date_download": "2018-12-10T03:55:06Z", "digest": "sha1:UY5RUYGQ43VLLH2LEQGOAV5OSJFKOZIN", "length": 5068, "nlines": 127, "source_domain": "www.tnpsclink.in", "title": "TNPSC Current Affairs Quiz 280, April 2018, Test and Update Your GK", "raw_content": "\nதேசிய பாதுகாப்பான தாய்மை (National Safe Motherhood Day) தினம்\nதெருவோர சிறுவர்களுக்கான சர்வதேச (International Day for Street Children) தினம்\nமனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச (International Day of Human Space Flight) தினம்\nஉலக பாரம்பரிய தினம் (World Heritage Day)\n2018 ஆம் ஆண்டின் உலக பாரம்பரிய தின கருப்பொருள்\nவிண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த (ஏப்ரல் 12, 1961) முதல் விண்வெளி வீரர்\nஜாலியன் வாலாபாக் படுகொலை தினம்\nவிண்வெளியில் சொகுசு விண்வெளி ஹோட்டல் (Luxury Space Hotel) கட்ட உள்ள நிறுவனம்\nசெர்பியா குடியரசு நாட்டின் இந்திய தூதுராக நியமிக்கப்பட்டுள்ளவர்\n10-வது ராணுவ தளவாட கண்காட்சி 2018 ஏப்ரல் 11-14 வரை எங்கு நடைபெற்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/life/2018/director-shankar-s-stories-his-vision-on-society-023664.html", "date_download": "2018-12-10T03:55:35Z", "digest": "sha1:U45PYGJOY3YU6JZESDH2JRUJSQIHN2SD", "length": 29592, "nlines": 170, "source_domain": "tamil.boldsky.com", "title": "இது தான் இயக்குனர் ஷங்கரின் உண்மை முகம்! | Director Shankar's Stories and His Vision on Society! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இது தான் இயக்குனர் ஷங்கரின் உண்மை முகம்\nஇது தான் இயக்குனர் ஷங்கரின் உண்மை முகம்\n2.O இயக்குனர் ஷங்கர்-பலரும் அறியாத சுவாரஸ்யமான உண்மைகள்- வீடியோ\nஷங்கர், தமிழில் பிரம்மாண்டத்திற்கு மற்றுமொரு பொருள் என்று கூறலாம். இவரு சும்மா, சும்மா தயாரிப்பாளர் காச வீணடிக்கிறார். எதுக்கு இவ்வளோ செலவு பண்ணனும். இத இன்னும் கம்மி பட்ஜெட்ல பண்ணி இருக்கலாம்... என்று இவரது ஒவ்வொரு திரைப்படத்தின் ஷூட்டிங் நேரத்திலும் பேசாத ஆளே இல்லை.\nநமக்கு தெரிந்த ஷங்கர் எல்லாம் மாபெரும் டைரக்டர். இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் திரைப்பட இயக்குனர்களில் ஒருவர் என்று தான். ஆனால், ஷங்கருக்கு இன்னொரு முகம் இருக்கிறது. இது பலருக்கும் தெரிந்தாலும், இதுக்குறித்து பெரிதாக பேச மாட்டார்கள்.\nகும்பகோணத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் ஷங்கர். தன்னை சுற்றி பலத்தரப்பட்ட மக்களின் சூழலை பார்த்து, உள்வாங்கிக் கொண்டு வளர்ந்தவர் என்பதாலோ என்னவோ, அவரது கதைகளிலும் பல்வேறு தங்களில் வாழும் மக்களின் வலியும், உணர்வும் பங்குப்பெறாமல் இருந்ததில்லை.\nஇயக்குனர் ஷங்கரும் அவருக்கு சமூகத்தின் மீதிருக்கும் பார்வை மற்றும் எமோஷன், இதுவரை வேறெந்த இயக்குனரும் தங்கள் கதைகளில் வெளிப்படுத்தாது என்றே கூறலாம்.\nஜெண்டில் மேன் முதல் 2.O வரை... தான் வெறும் இயக்குனர் மட்டுமல்ல, தன்னுள் பெரும் மனிதநேயமிக்க ஒருவன் இருக்கிறான் என்பதை நிரூபித்துக் கொண்டே வந்திருக்கிறார் ஷங்கர்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇயக்குனர் ஷங்கருக்கு முன் யாராவது தங்கள் முதல் படத்திலேயே அரசியல் கதையம்சத்தை கையில் எடுத்திருக்கிறார்களா என்று ஆராய்ந்து தான் பார்க்க வேண்டும். 80, 90, 2000.. ஏன் இப்போதும் சில கல்லூரிகளில் சீட்டு வாங்க தகுதி இருந்தும், அதிகார வர்க்கத்தினரின் சிபாரிசு வாங்க இயலாத காரணத்தால், விரும்பிய படிப்பை படிக்க முடியாமல், மன வருத்தத்துடன் வேறு வழியின்றி கிடைத்ததை படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள்.\nஇன்றும், வருடம் தவறாமல், நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்று தேசிய அளவிலான கல்லூரிகளில் இடம்பெற்று மர்மமான முறையில் இறக்கும் மாணவர்களை பார்த்துக் கொண்டே தான் இருக்கிறோம். நுழைவு தேர்வில் முதல் இடத்தைப் பிடித்தவன், தான் நேசித்த பாடத்தை படிப்பவன், எதற்கு தற்கொலை செய்துக் கொள்ள போகிறான். அதுவும், அவனுக்கு பிடித்த பாடத்தை படிக்க முடியாமல்\nஇந்தியாவில் நடக்கும் கல்வி ஊழல்களை குறித்து இன்னும் ஆயிரம் ஜெண்டில்மேன் படங்கள் எடுக்கலாம். ஆனால், அதை முதல் முதலில், அதுவும் தன் முதல் படத்தில் பதிவு செய்தவர் ஷங்கர். முன்பு அரசு கல்லூரிகளில் சீட்டு கிடைக்க பணம் வாங்கினார்கள். இன்று அந்தந்த அரசியல்வாதிகளே கல்லூரி கட்டி பணம்பறித்து கல்வியை கூறுப்போட்டு விற்றுக் கொண்டு வருகிறார்கள்.\nMOST READ: முழங்கால் பக்கத்துல இப்படி இருந்தா அது எந்த புற்றுநோயின் அறிகுறி தெரியுமா\nமத்த நாட்டுல எல்லாம் கடமைய செய்யாம இருக்க தான் லஞ்சம் வாங்குறான். இங்க மட்டும் தான் தன்னோட கடமைய செய்ய லஞ்சம் வாங்குறான். இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்து திரும்பிப் பார்த்தாலும்... இந்த வசனத்திற்கு கனக்கட்சிதமாக பொருந்தும் பெருச்சாலிகள் அரசு அதிகாரிகளாக ஏதேனும் மூலைமுடுக்குகளில் தான் கையொப்பம் இடும் கோப்புகளுக்கு லஞ்சம் வாங்கிக் கொண்டு தான் இருக்கும்.\nஅரசியல் வாதிகள் சில நூறு பேரிடம் கோடிகளில் லஞ்சம் வாங்கினால். அரசு இயந்திரத்தின் சக்கரங்களாக கருதப்படும் அரசு அதிகாரிகள் ஆயிரக்கணக்கானோரிடம் நூறு, ஆயிரம், இலட்சம் என லஞ்சம் வாங்குகிறார்கள். ஆக, இங்கே அரசியல்வாதிகளுக்கு இணையாக அரசு அதிகாரிகளும் நெறிகெட்டுக் கிடக்கிறார்கள் என்பது தான் நிதர்சனம்.\nபிறப்பு சான்றிதழ் பதிவு செய்வதில் இருந்து இறப்பு சான்றிதழ் வாங்குவது வரை லஞ்சம் கரைபுரண்டு கிடைக்கிறது. நூறு ரூபாய்க்காக வாக்களர் அட்டையை க���டுப்பதற்கு மாதக்கணக்கில் இழுத்தடிக்கும் லஞ்ச பெருச்சாலிகள் பல அரசு அலுவலகங்களில் இருக்கின்றன. கரையான்புற்று போல இவர்கள் அரசை கொல்லும் புற்றுகளாக வளர்ந்திருக்கிறார்கள்.\nஇருவர், இரு அரசியல் தலைவர்களின் வாழ்க்கையை குறித்து பேசிய திரைப்படம் என்றால், முதல்வன் அரசு இயந்திரத்தை அக்குவேறு, ஆணிவேராக ஆட்டிப்பார்த்த திரைப்படம். இனி ஒரு முதல்வனை ஷங்கரே நினைத்தாலும் இயக்க முடியுமா என்பது கேள்விக்குறி தான். ஒரு வசனம் பேசினாலே இங்கே மூக்கு வியர்த்துக் கொண்டு, அவர்கள் தங்களை தான் அடிக்கோடிட்டு காண்பிக்கிறார்கள் என்ற கோபம் முக்கால்வாசி அரசியல்வாதிகளுக்கு வருகிறது.\nபள்ளி நாட்களில் ஹோம்வர்க் முடிக்காதவங்க கைய தூக்குங்க, பெஞ்சு மேல எழுந்து நில்லுங்கன்னு சொன்னா வகுப்பு மொத்தமும் எழுந்து நிக்கிற மாதிரி. இப்போது இருக்கும் அரசியல் தலைவர்களில் ஊழல் செய்தவர்கள், முறைகேடு செய்தவர்கள் யார், யார் என்றால் அனைவரும் பெஞ்சு மீது எழுந்து நிற்க வேண்டிய சூழல் தான் உருவாகும்.\nMOST READ: முடியை கருகருனு நீளமாக வளரச் செய்யும் கரும்பு ஜூஸ்... எப்படினு தெரியுமா\nநான் என் வேலைய தானே செஞ்சேன். அதுக்கு ஏன் என்ன அடிக்கிறாங்க... என்ன மாதிரியே நம்ம நாடும் ஊனமா இருக்கு எழுந்து நிக்க வை தலைவா என்ன மாதிரியே நம்ம நாடும் ஊனமா இருக்கு எழுந்து நிக்க வை தலைவா இதெல்லாம் வெறும் வசனங்களாக மட்டும் காண இயலாது. தங்கள் கையாளத் தனத்தை, முந்தைய ஆட்சியாளர்கள் மீது சுமத்தும் அரசியல் தலைவர்கள் தான் இங்கே நாட்டை ஆண்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதே நிதர்சனம்.\nஉண்ணும் உணவில் இருந்து, வாங்கும் பொருள் எதுவாக இருந்தாலும் அது தரமாக தான் இருக்கிறதா என்று என்றாவது நாம் சோதித்து பார்த்திருக்கிறோமா என்று என்றாவது நாம் சோதித்து பார்த்திருக்கிறோமா கூறும் விலையில் பேரம் பேசுவதில் பாதியாவது.. இது தரமானதா என்று கேள்வி கேட்டிருந்தால்.. இன்று போலிகள் இத்தனை வளர்ந்திருக்காது. தவறு அரசியல் வாதிகள், அரசு அதிகாரிகளிடம் மட்டுமல்ல, மக்களிடமும் இருக்கிறது என்பதை வெளிகாட்டியவன் அந்நியன்.\nவருடா, வருடம் சில ஆயிரம் வரி ஏய்ப்பு செய்ய, இல்லாத வாடகையை சேர்க்கிறோம், ஐ.டி ரிட்டன்ஸ் பெற இதை படித்துக் கொண்டிருக்கும் நம்மில் எத்தனை பேர் தவறு செய்திருப்போம���. நான் சின்ன திருடன்.. அவன் பெரிய திருடன் அதிகமா திருடுறான் என்று எந்த திருடனும்... தன் திருட்டின் அளவினை வைத்து.. வேறொரு திருடன் மீது குற்றம் சுமத்து முடியாது அல்லவா... அந்த நிலையில் தான் நாமும் இருக்கிறோம்.\nஇங்கே ஆளுபவர்கள் யோக்கியமா என்று கேள்வி எழுப்புவதற்கு முன்... நாம் யோக்கியமா என்று யோசித்துப் பார்க்க வேண்டும். நம்மில் எத்தனை பேர் ஒழுங்காக வரி செலுத்துகிறோம் தப்பு என்ன பனியன் சைஸா.. ஸ்மால், மீடியம், லார்ஜானு பாக்குறதுக்கு.. அதோட விளைவுகள் எல்லாமே எக்ஸ்ட்ரா லார்ஜ் தான் என்று நெத்தியடியாக மண்டையில் உரைக்க கூறியவன் அந்நியன்.\nநீ (அரசு) தான் நல்லது பண்ணமாற்ற, என்னையாவது (NGO) நல்லது பண்ணவிடுங்க என்று கெஞ்சினாலும்... நீ யாருடா இவங்களுக்கு நல்லது பண்ண. இலவசமா நீ கல்வி, மருத்துவம் கொடுத்திட்டா.. அப்பறம் நாங்க எப்படி பொழப்பு நடத்துறது...... இன்று வரை அரசு கல்வி மற்றும் மருத்துவத்தை இலவசமாக கொண்டுவராமல் இருப்பதற்கு முதன் முதல் காரணம், அதில் பெரும்பங்கு மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நடத்தி வருபவர்களே அரசியல்வாதிகளும் அவர்களது பினாமிகளும் தான்.\nகருப்புப்பணம் என்ற ஒன்று தான், இந்தியாவை பல ஆண்டுகளாக வல்லரசு நாடாக முடியாமல் தடுத்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் சில நூறு பேர்கள் தான். ஆயிரங்களில் வரி செலுத்த நாமே இப்படி யோசிக்கிறோம் என்றால், சம்பாதிப்பதில் ஒரு பங்கினை கோடிகளில் வரியாக செல்லுத்த அவன் எப்படி எல்லாம் யோசிப்பான்.\nMOST READ: பிறந்த மாதத்தை வைத்து ஒரு பெண்ணை பற்றி அறிவது எப்படி\nஇன்றளவிலும் இந்தியாவில் கருப்புப்பணத்தை அழிக்க யாரும் முன்வரவில்லை. எதிர்கட்சியின் கறுப்புப் பணத்தை ஒழித்துவிட்டு, தாங்களே மொத்தமாக சுருட்டிக் கொண்டு போக தான் வழிவகை தேடுகிறார்கள். இதில் மக்கள் கியூவில் நின்று செத்தால் என்ன, சோறு தண்ணி இல்லாமல், பெற்ற மகளின் திருமணம் தடைப்பட்டு செத்தால் எனக்கென்ன கவலை. இது தான் இந்தியாவின் மாற்ற முடியாத தலை எழுத்தாக இருந்து வருகிறது.\nஎந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், எதிர்க்கட்சி வாய் திறக்காது. காரணம், அவரவர் ஆட்சியில் இருக்கும் தம்மால் முடிந்த ஊழலை செய்துவிட்டு தான் நகர்கிறார்கள். நீ ஆட்சிக்கு வந்தால் என்னை கேள்விக் கேட்காதே... நான் ஆட்சிக்கு வந்தால் உன்னை கேள்விக் கேட்க மாட்டேன்... என்றே பங்க்சரான டயரோட அரசு இயந்திரத்தை ஓட்டி வருகிறார்கள்.\nஅரசு, மக்கள் செய்யும் தவறுகள் ஒரு மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்றால். தொழில்நுட்ப வளர்ச்சிகளில் நடக்கும் தவறுகள் உலகையே அழிக்கும் அச்சுறுத்தலை அளிக்கிறது. சிட்டுக்குருவி மட்டுமா தொழில்நுட்பத்தால் அழிந்த உயிரினம்.\nபல கோடி ஆண்டுகளாக அழகாக சுழன்று வந்த பூமிக்கு இன்று மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறது என்றால், அதற்கு என்ன காரணம் யார் உங்களுக்கு தெரியுமா கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக தான் தொழில்நுட்பம் மற்றும் தொழிற்சாலைகள் வளர்ச்சி கண்டன. இந்த இரண்டு நூற்றாண்டுகளில் நாம் செய்த சாதனையின் காரணத்தால் தான், வட துருவம், தென் துருவம் முற்றிலுமாக அழியும் தருவாயில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது.\nஉலகின் பெரும் சதவித இயற்கையை அழித்துவிட்டோம்., ஓசோன் மண்டலத்த்தில் ஓட்டை போட்டோம், காட்டுக்கு மொட்டை அடித்தோம், கடல் முழுக்க நெகிழி கொட்டி கடல்வாழ் உயிரினங்களை அழித்தோம். உண்ணும் உணவில் இருந்து உடுத்தும் உடை, வாழும் வீடு என நம்மை அலங்காரப்படுத்திக் கொள்ள, நம்மை சுற்றி இருக்கும் இடத்தை, பொருளை அலங்கரிக்க... ஒட்டுமொத்தமாக இயற்கையை அழித்துவிட்டோம்.\nஅரசு அதிகாரிகள் சீர்கெட்டால் மக்கள் அழிவார்கள், அரசு சீர்கெட்டால் நாடு அழியும், தொழில்நுட்பம் சீர்கெட்டால் இந்த உலகமே அழியும்.\nMOST READ: வெறும் வயிற்றில் இவற்றையெல்லாம் செய்யாதீர்கள்.. மீறி செய்தால் மரண கூட ஏற்படலாம்..\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த எண்ணெய்யில் ஊற வைத்த அத்திப்பழத்தை சாப்பிடுவதால் இவ்வளவு பயன்களா..\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nRead more about: life pulse celebrities வாழ்க்கை சுவாரஸ்யங்கள் பிரபலங்கள்\nஒருத்தரோட பல்லை வெச்சே ஆண்மைக்குறைவு முதல் மாரடைப்பு வரை எல்லா நோயும் கண்டுபிடிச்சிடலாம்... எப்படி\nவெளியில் கிளம்பும்போது பூனை தவிர வேறு எந்த விலங்குகள் குறுக்கே போனால் அபசகுனம் உண்டாகும்\n - பயண வாந்தியை தடுக்க இதை ஃபாலோ பண்ணுங்க\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/07/04/modernisation-railways-is-slated-cost-at-least-rs-5-6-lakh-c-002758.html", "date_download": "2018-12-10T05:04:37Z", "digest": "sha1:2HPFLEVJUEUK4TBCI4MT7UPVQVXXWV2X", "length": 20886, "nlines": 188, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தாத்தா காலத்து ரயில்வே துறையை நவீனமயமாக்க ரூ.5.6 லட்சம் கோடி தேவை!! | Modernisation of railways is slated to cost at least Rs 5.6 lakh crore - Tamil Goodreturns", "raw_content": "\n» தாத்தா காலத்து ரயில்வே துறையை நவீனமயமாக்க ரூ.5.6 லட்சம் கோடி தேவை\nதாத்தா காலத்து ரயில்வே துறையை நவீனமயமாக்க ரூ.5.6 லட்சம் கோடி தேவை\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nஇந்திய சந்தையில் குவியும் அன்னிய முதலீடு\nஉணவு பொருட்களின் விலை தாறுமாறாக உயர்வு.. நடுத்தர மக்களின் நிலை\nபணத்தை இதுல போட்டா லாபம் வரும்... இதுல போட்டா போதை வரும்...\nஅதிக பலன் தரும் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்கள்\nஅருண் ஜேட்லியின் வரி சலுகையால் ரூ.40,000 வரை சேமிக்க முடியும்\nஇவிங்க தொல்ல தாங்க முடியல பாஸ்\nடெல்லி: மத்திய அரசின் புதிய பட்ஜெட் வரும் ஜூலை 10 தேதியண்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் நிலையில் அடுத்த சில நாட்களில் ரயில்வே துறையின் பட்ஜெட்டும் வர உள்ளது. இதில் இந்திய ரயில்வே துறையின் அடுத்த 5 வருட வளர்ச்சியை மையமாக கொண்டு முக்கியமான திட்டங்கள் அனைத்தும் வர உள்ளது.\nஇந்த திட்டங்களின் மூலம் இந்திய ரயில்வே துறை உலக தரத்திற்கு உயர்ந்து வருவாய் கொழிக்கும் துறையாக உருமாற அனைத்து வகையான நடவடிக்கைகளும் இதில் அடங்கும் என ரயில்வே துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇந்த பட்ஜெடில் இந்தியாவின் உள்கட்டுமானத்தை உக்குவிக்கு அதிகப்படியான நிதியும், திட்டங்களும் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது. இதற்கு ஏற்ப ரயில்வே துறையும் இந்தியாவின் உள்கட்டுமான வளர்��்சியில் ஒரு முக்கிய பங்காற்றும் எனவும் இத்துறையின் சதானந்த கவுடா தெரிவித்தார்.\nதற்போது இந்தியா ரயில்வே துறை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. தெளிவாக சொல்ல வோண்டும் என்றால் முக்கியமான இடங்களுக்கு தக்க சமையத்தில் ஒரு முன்பதிவு டிக்கெட் கூட பதிவு செய்ய முடியவில்லை. அப்படி டிக்கெட் கிடைத்தாலும் புக்க செய்வது ரொம்ப கஷ்டம் ஐ.ஆர்.சி.டி.சி வலைதளம் அந்த அளவிற்கு செயல் திறனற்று உள்ளது.\nரயில் சரக்கு போக்குவரத்து நிறுவனங்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் ஒரே காரணத்தால் இந்திய நிறுவனங்களிடம் இன்னும் பிரபலமாகாத நிலையில் உள்ளது. அது ரயில்வே துறைக்கு மிகுதியான நஷ்டம்.\nமேலும் இந்தியா போக்குவரத்தில் பாதுகாப்பு மிகவும் குறைவாக உள்ளது, குறிப்பாக ரயில்வே துறையில் இதனால் தான் விபத்துகளை தடுக்க ரயிலின் வேகம் மிகவும் குறைவாக செலுத்தப்படுகிறது. இது வேகம் மட்டும் அல்ல இத்துறையின் ஒட்டுமொத்த வருவாயை பாதிக்கிறது.\nஇந்தியாவின் தாத்தா காலத்து ரயில்வே துறையை யூத்தாக மாற்ற சுமார் ரூ.5.6 இலட்சம் கோடி செலவாகும். அதில் இத்துறையின் பாதுகாப்பு அம்சத்திற்காகவே ரூ.1 இலட்சம் கோடி தேவை எனவும், இதை அரசு முழுமையாக கொடுக்க முடியாது என இத்துறை தெரிவித்துள்ளது. எனவே இத்துறையை கார்ப்ரேட் துறையாக மாற்றி தனியார் நிறுவனங்களின் முதலீட்டையும், அன்னிய முதலீட்டையும் அதிகரிக்க வழிவகை செய்யவேண்டும் என இத்துறை கூறுகிறது.\nபிற நாடுகளை ஒப்பிடுகையில் இந்திய ரயில்வே துறை மிகவும் பழமையான டெக்னாலஜியை தான் இன்னும் பயன்படுத்தி கொண்டு வருகிறது. குறிப்பாக ஆஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா, சீனா போன்ற நாடுகள் அதில் சிறப்பாக உள்ளது. ஆனால் உலகின் நான்காவது மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க் உடைய நாடு இந்தியா.\nஇத்துறையை கார்ப்ரேட் துறையாக மாற்றும் போது அதிகப்படியான முதலீடு கிடைக்கும் அதை கொண்டு இந்தியாவில் மிகப்பெரிய திட்டங்களை உரிய காலத்திற்கு செயல்படுத்துவது சாத்தியம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n இந்தியர்களுக்கு விசாவை வாரி வழங்கும் இங்கிலாந்து..\nஅரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்த முக்கிய அறிவிப்பினை வெளியிட்ட தமிழ் நாடு அரசு\nகஜா புயலால் பாதிப்படைந்த 11 மாவட்டங்களுக்கு ஜிஎஸ்டி செலுத்துவதிலிருந்து விலக்கு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/09/27/all-indian-traders-confederation-is-going-organise-bundh-on-sep-28-2018-012701.html", "date_download": "2018-12-10T04:20:30Z", "digest": "sha1:PJL25M73VZ5OMERAVCBAA3UBW6NJAFNU", "length": 20467, "nlines": 189, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வால்மார்ட் தந்திரம், கொந்தளிக்கும் வணிகர்கள்..! | all indian traders confederation is going to organise a bundh on sep 28, 2018 - Tamil Goodreturns", "raw_content": "\n» வால்மார்ட் தந்திரம், கொந்தளிக்கும் வணிகர்கள்..\nவால்மார்ட் தந்திரம், கொந்தளிக்கும் வணிகர்கள்..\n“என் பொண்ணு கல்யாணத்துக்கு 1000 ஆடி, ஜாகுவார், பென்ஸ் வரும்” காருக்கு மட்டும் 250 கோடியா..\nபிக் பஜார் நிறுவனத்தை வாங்கும் அமேசான்.. அதிர்ச்சியில் வால்மார்ட்..\nபிளிப்கார்ட்டில் உள்ள பங்குகளை அதிகரிக்கும் வால்மார்ட்..\nபாலியல் குற்றச்சாட்டு எதிரொலி.. பின்னி பன்சால் ராஜிநாமா.. உண்மை என்ன\nபிளிப்கார்ட் குழும தலைமை நிர்வாக அதிகாரி பதவியை ராஜிநாமா செய்த பின்னி பன்சால்.. என்ன காரணம்\nநாங்க ரொம்ப நல்லவங்க, இந்தாங்க ரூ.180 கோடி, இந்திய விவசாயிகளுக்கு வால்மார்ட் உதவி..\nபிளிப்கார்ட் - வால்மார்ட் டீலில் ரூ.10,000 கோடியை அறுவடை செய்த அரசு\nஎன்னய்யா.. நீங்க. வேற. இப்ப தான் கட்சிங்க பந்த் பண்ணாங்க. இப்ப நீங்க பந்த் பண்றீங்க என்ன தான் பிரச்னை என்று பார்த்தால் வால்மார்ட்.\nசமீபத்தில் ஃப்ளிப்கார்ட்-ன் 77 சதவிகித பங்குகளை 16 பில்லியன் டாலர் விலை கொடுத்து வாங்கிய வால்மார்ட். இப்போது வால்மார்ட். தான் கையகப்படுத்திய ஃப்ளிப்கார்ட்டின் மூலம், வால்மார்ட் நிறுவனத்தின் பொருட்களை முழுமையாக ஆன்லைனில் விற்க இருக்கிறது. அதாவது இனி ஃப்ளிப்கார்ட்டில் ஆர்டர் செய்யும் பொருட்களை வால்மார்ட் சிங்கிள் சப்ளையராக சப்ளை செய்து லாபம் பார்க்கும்.\nசிங்கிள் பிராண்டுக்கு உதாரணம் ஆப்பிள். ஆப்பிள் ஷோரூம்களுக்கோ, ஆப்பிள் சர்வீஸ் செண்டர்களுக்கோ போனால் எப்படி முழுமையாக ஆப்பிளின் பொருட்கள் மட்டுமே இருக்கும். இது தான் சிங்கிள் பிராண்ட் நிறுவனங்கள்.\nவால்மார்ட் & பிக் பசார் இதற்கு நல்ல உதாரணங்கள். இவர்கள் ஒரு கடையிலேயே பல பிராண்டு பொருட்களை விற்பார்கள். பிக் பசார் துணிக்கடைகளை எடுத்துக் கொள்வோம். Allen solly, Levis, Adidas, Reebok, Indian terrain, Vanheusen, Pepe Jeans, Wrangler, Park avenue என்று உள்நாடு மற்றும் வெளிநாட்டுப் பிராண்டு பொருட்களை கலந்து விற்பார்கள். இவர்கள் தான் மல்டி பிராண்ட் நிறுவனங்கள்.\nசிங்கிள் பிராண்டு ரீடெயில் சட்டம்\nஒரு சிங்கிள் பிராண்ட் நிறுவனம் இந்தியாவில் வந்து வியாபாரம் செய்ய வேண்டும் என்றால் எந்த நிறுவனத்தை வேண்டுமானாலும் முழுமையாக வாங்கி தங்கள் வியாபாரத்தைச் செய்யலாம் அல்லது அவர்களே உள்ளே வந்து ஒரு புதிய நிறுவனத்தைத் தொடங்கலாம். இதற்கு அனுமதி வழங்கப்படும்.\nமல்டி பிராண்டு ரீடெயில் சட்டம்\nஆனால் மல்டி பிராண்டுகள் நிறுவனம், இந்தியாவில் வந்து வியாபாரம் செய்ய வேண்டும் என்றால், ஏதாவது ஒரு நிறுவனத்தில் அதிகபட்சமாக 51% பங்குகளை வாங்கிக் கொண்டு அந்த நிறுவனத்தின் முதலாளி ஆகலாம். அவர்களே சொந்தமாக ஒரு கடையை போட்டு வியாபாரம் செய்ய முடியாது. மிக முக்கியமாக இதற்க் அரசு அனுமதி வேண்டும்.\nடிரேடிங் என்றால் ஒருவரிடம் இருந்து இன்னொருவர் வாங்கி விற்க வேண்டும். ஆனால் இங்கு நாங்கள் ஃப்ளிப்கார்ட் மூலம் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக விற்க இருக்கிறோம். வாடிக்கையாளர்கள் மீண்டும் அதை விற்க மாட்ட்டார்கள். எனவே இது டிரேடிங் ஆக்டிவிட்டி கிடையாது. என்று சொல்லி தன் விற்பனையை ஃப்ளிப்கார்ட் மூலம் விரைவில் தொடங்க இருக்கிறது. இதை எதிர்த்து தான் அனைத்து இந்திய வர்த்தகரக்ள் சம்மெளனம் வரும் செப்டம்பர் 28, 2018 அன்று நாடு தழுவிய பந்தை அறிவித்திருக்கிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n இந்தியர்களுக்கு விசாவை வாரி வழங்கும் இங்கிலாந்து..\nபுதிய பல்சர் பைக்கை அறிமுகப்படுத்தியது பஜாஜ் நிறுவனம்.. விலை வெறும் 64,998 ரூபாய்..\nகஜா புயலால் பாதிப்படைந்த 11 மாவட்டங்களுக்கு ஜிஎஸ்டி செலுத்துவதிலிருந்து விலக்கு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/munnar/how-to-reach-by-air/", "date_download": "2018-12-10T04:28:43Z", "digest": "sha1:5OD2XSQ3VBUXYH23ME55E2BTNBKNXDI3", "length": 4016, "nlines": 73, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "How To Reach Munnar By Air | How To Reach Munnar By Flight-NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் ஹோட்டல்கள் வீக்எண்ட் பிக்னிக் படங்கள் எப்படி அடைவது வானிலை வரைபடம் பயண வழிகாட்டி\nமுகப்பு » சேரும் இடங்கள் » மூணார் » எப்படி அடைவது » விமானம் மூலம்\nஎப்படி அடைவது மூணார் விமானம் மூலம்\n105 கி.மீ தூரத்திலுள்ள காலிகட் சர்வதேச விமான நிலையம் மூணார் சுற்றுலாத்தலத்துக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த விமான நிலையம் எல்லா முக்கிய நகரங்களுக்கும் விமான சேவைகளை கொண்டுள்ளது. இந்த விமான நிலையத்திலிருந்து டாக்சிகள் மூலம் பயணிகள் மூணார் நகரத்தை வந்தடையலாம்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/ratnagiri/", "date_download": "2018-12-10T05:30:58Z", "digest": "sha1:XB73CAJVUYRIHHLGCHXOWOMZQYCYVK7P", "length": 18092, "nlines": 199, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Ratnagiri Tourism, Travel Guide & Tourist Places in Ratnagiri-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » சேரும் இடங்கள்» ரத்னகிரி\nரத்னகிரி - வரலாறு பேசும் துறைமுக நகரம்\nமஹாராஷ்டிரா மாநிலத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள இந்த ரத்னகிரி நகரம், அரபிக்கடலோரம் அமைந்துள்ள மற்றுமொரு சிறிய அழகிய துறைமுக நகரமாகும்.\nசிவாஜி மஹாராஜாவின் ஆட்சிக்கு பிறகு ரத்னகிரி பகுதி சத்தார் அரசர்களின் ஆட்சியில் 1731ம் வருடத்துக்கு முன்னும் பின்னும் இருந்து இறுதியாக ஆங்கிலேயர் வசம் 1818ம் ஆண்டு வந்துள்ளது.\nபுராணக்கதைகளின்படி பாண்டவர்கள் 12 வருட வனவாசத்துக்கு பிறகு இங்கு ரத்னகிரியில் சிறிது காலம் வசித்ததாக சொல்லப்படுகிறது. ரத்னகிரி மன்னர் கௌரவர்களுக்கு எதிரான போரில் பாண்டவர்களை ஆதரித்ததோடு மட்டுமல்லாமல் மஹாபாரதப்போரிலும் பங்கேற்றதாக சொல்லப்படுகிறது.\nஇங்கு வருகை தரும் பயணிகளை ஜய்காட் கோட்டை தன் பிரம்மாண்டத்தால் அசர வைக்கிறது. ரத்னகிரியின் வளைகுடாப்பகுதியில் உள்ள இந்த கடற்கரைக் கோட்டை பார்ப்பதற்கு பரவசமூட்டும் ஒரு வரலாற்றுச்சின்னம் ஆகும்.\nஇந்த ஸ்தலத்திலேயே பிரசித்தமான ஜய்காட் கலங்கரை விளக்கமும் உள்ளது. 600 ஆண்டுகள் பழமையை உடைய மற்றொர�� முக்கிய கோட்டையான ரத்னாதுர்க் கோட்டையும் இங்கு அருகில் அமைந்துள்ளது.\nநீங்கள் ஒரு கடற்கரை ரசிகராக இருக்கும் பட்சத்தில் இங்குள்ள விதவிதமான கடற்கரைகளை பார்த்து மகிழலாம். கறுப்பு நிற மணலுடன் காட்சியளிக்கும் மாண்டவி பீச், கணபதிபுலே பீச் மற்றும் கணேஷ்குலே பீச் போன்றவை இங்குள்ள அற்புதமான கடற்கரைகளாகும்.\nபுராதன கோயிலான சுயம்பு கணபதி கோயில் இங்குள்ள கணபதிபுலே கடற்கரையில் அமைந்துள்ளது. இந்த கோயில் தெய்வத்தின் பெயரிலேயே கணபதிபுலே பீச் என்று இப்பகுதியின் கடற்கரை அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 400 வருடங்கள் பழமையை உடைய இந்த ஆன்மிக திருத்தலம் உங்கள் இறை நம்பிக்கையை தூண்டும் அளவுக்கு அற்புதமான சூழலைக்கொண்டுள்ளது.\nரத்னகிரிக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகள் இங்கு பிரசித்தமான உள்ளூர் உணவு வகைகளையும் ருசிப்பது சிறந்தது. மீன் உணவு வகைகள், கொங்கண் மசாலா போன்றவை இங்கு பிரசித்தம்.\nநீங்கள் ஒரு ஷாப்பிங் பிரியராய் இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு ரத்னகிரியில் சுவாரசிய அம்சங்கள் ஏராளம் உள்ளன. புராதன அம்சங்களைக்கொண்ட கலைப்படைப்புகள் முதல் பல வகையான ஞாபகார்த்த பொருட்கள் வரை இங்கு சுற்றுலாப் பயணிகளுக்கு கிடைக்கின்றன.\nகோடைக்காலத்தில் இங்கு வருகை தரும் பட்சத்தில் சுவையான அல்போன்ஸா மாம்பழங்கள் உங்களுக்கு கிடைக்கலாம். இங்குள்ள அம்பாபோலி எனும் மார்க்கெட் பகுதியில் பலவகை மாம்பழங்களை வாங்கி பயணிகள் தங்கள் சொந்த ஊருக்கு எடுத்து செல்லலாம்.\nஎப்படி எப்போது விஜயம் செய்யலாம் ரத்னகிரிக்கு\nகோடைக்காலத்தில் ரத்னகிரியின் வெப்பநிலை கொஞ்சம் கடுமையாக இருக்கும் என்பதால் பயணிகள் கோடைக்காலத்தை முடிந்த வரையில் தவிர்க்கலாம். ஆனால் மாம்பழம் வேண்டும் என்றால் கோடை வெப்பத்தையும் சகித்துக்கொண்டு வருகை தந்துதான் ஆகவேண்டும்.\nமழைக்காலம் இந்த பகுதியை அழகாக காட்சியளிக்க வைக்கிறது என்றாலும் குளிர்காலமே எல்லா விதத்திலும் ஊர் சுற்றிப்பார்க்கவும் இயற்கையை ரசிக்கவும் சிறந்ததாக உள்ளது.\nமுக்கிய நகரமாக இருப்பதால், ரத்னகிரி எல்லா போக்குவரத்து மார்க்கங்களாலும் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு உள்நாட்டு விமான நிலையமும் அமைந்துள்ளதால் பயணிகள் மும்பை போன்ற பெருநகரங்களிலிருந்து நேராகவே விமான��்தின் மூலம் இங்கு வரலாம்.\nஇது தவிர கொங்கண் ரயில் பாதையில் ரத்னகிரி ரயில் நிலையம் அமைந்துள்ளதால் மஹாராஷ்டிரா மாநிலத்தின் முக்கிய நகரங்களுடனும் வெளி மாநில நகரங்களுடனும் நல்ல முறையில் இது ரயில் சேவைகளைக்கொண்டுள்ளது. நன்றாக அமைக்கப்பட்டுள்ள ரத்னகிரி-நாக்பூர் தேசிய நெடுஞ்சாலை மூலமாக எளிதில் சாலைப்பயணத்தை மேற்கொள்ளும்படியாகவும் ரத்னகிரி அமைந்துள்ளது.\nவரலாறு, ஆன்மீகம் மற்றும் பொழுதுபோக்கு போன்ற அம்சங்களும் கலந்து காட்சியளிக்கும் இந்த ரத்னகிரியில் மராத்திய பாரம்பரிய அம்சங்களை நன்றாக அனுபவித்து ரசிக்க முடியும்.\nகட்டிடக்கலை அற்புதங்களான கோட்டைகள், அமைதியான கடற்கரைகள் மற்றும் சுவையான அல்போன்ஸா மாம்பழங்கள் என்று ரத்னகிரியின் சுவாரசியங்கள் உங்களுக்காகவே காத்திருக்கின்றன.\nஅனைத்தையும் பார்க்க ரத்னகிரி ஈர்க்கும் இடங்கள்\nஅனைத்தையும் பார்க்க ரத்னகிரி படங்கள்\nரத்னகிரி மாவட்டத்தின் வழியாக NH- 17 தேசிய நெடுஞ்சாலை செல்வதால் மும்பை, புனே, கோவா, கோலாப்பூர் போன்ற நகரங்களிலிருந்து எளிதாக செல்லும் வகையில் ரத்னகிரி அமைந்துள்ளது. மேலும் ரத்னகிரி-நாக்பூர் தேசிய நெடுஞ்சாலையான NH- 204 இந்தியாவின் கிழக்குப்பகுதி நகரங்களுடன் ரத்னகிரியை இணைக்கிறது. சோலாப்பூர், நந்தேட் மற்றும் நாக்பூர் இவற்றுள் முக்கியமானவை. மும்பையிலிருந்து ரத்னகிரிக்கு நிறைய அரசுப்பேருந்துகளும் தனியார் சொகுசு சுற்றுலா பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. பேருந்து வசதியை பொறுத்து கட்டணங்கள் அமைந்துள்ளன.\nரத்னகிரி ரயில் நிலையம் கொங்கண் ரயில் பாதையில் உள்ளது. இந்தியாவின் எல்லா முக்கிய நகரங்களுடனும் இது ரயில் இணைப்புகளைக் கொண்டுள்ளது. மும்பையிலிருந்து ரத்னகிரிக்கு தினசரி ரயில் சேவைகள் உள்ளன. கோலாப்பூர் மற்றும் புனே இரண்டும் ரத்னகிரிக்கு அருகிலுள்ள முக்கிய ரயில் சந்திப்புகளாக உள்ளன.\nவிமானம் மூலமாக வர விரும்பும் பயணிகளுக்கு வசதியாக ரத்னகிரியிலேயே உள் நாட்டு விமான நிலையம் உள்ளது. மாவட்ட மையத்திலிருந்து 12 கி.மீ தூரத்தில் இந்த விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து மும்பை, டெல்லி மற்றும் இதர முக்கிய இந்திய நகரங்களுக்கு விமான சேவைகள் உள்ளன. இதுதவிர இங்கிருந்து 370 கி.மீ தூரத்தில் மும்பையிலுள்ள சத்ரபதி சிவாஜி சர்வ���ேச விமான நிலையம் அமைந்துள்ளது.\n317 km From ரத்னகிரி\n237 Km From ரத்னகிரி\n90 km From ரத்னகிரி\n231 Km From ரத்னகிரி\n259 km From ரத்னகிரி\nஅனைத்தையும் பார்க்க ரத்னகிரி வீக்எண்ட் பிக்னிக்\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/09/26/bandh.html", "date_download": "2018-12-10T04:24:53Z", "digest": "sha1:FPQDYPAA7B43647JTD763HIX5Y3WYRXV", "length": 12949, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "பந்த்தில் கலந்து கொள்ள யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது- நீதிமன்றம் உத்தரவு | court applies brake on kannada film industrys call for mass closure on sept 28 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉருவானது புது காற்றழுத்த தாழ்வுப்பகுதி கனமழைக்கு வாய்ப்பு\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nபந்த்தில் கலந்து கொள்ள யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது- நீதிமன்றம் உத்தரவு\nபந்த்தில் கலந்து கொள்ள யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது- நீதிமன்றம் உத்தரவு\nபெங்களூரில் 28 ம் தேதி நடக்கவுள்ள பந்த்தில் கலந்து கொள்ளும்படி யாரையும் வற்புறுத்தக் கூடாது என்று கர்நாடக உயர்நீதிமன்றம்செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.\nராஜ்குமாரை விரைவில் விடுவிக்கக்கோரி ராஜ்குமார் ரசிகர்கள் சங்கம் மற்றும் கன்னட திரைப்பட வர்த்தக சபையினர் 28 ம் தேதி முழு அடைப்புக்குஅழைப்பு விடுத்துள்ளனர்.\nராஜ்குமாரை, வீரப்பன் கடந்த ஜூலை 30 ம் தேதி கடத்திச் சென்றான். அவருடன் மேலும் 3 பேர் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்கஇரு மாநில அரசு��ளும் அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொண்டன. ஆயினும் எந்த முயற்சியும் பலிக்கவில்லை.\nஇந்த நிலையில் வீரப்பன், ராஜ்குமாரை விரைவில் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளனர். பந்த்நடத்தக் கூடாது என்று பொதுநலன் கருதி வழக்கறிஞர் வாசுதேவ் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.\nமனுவில், ராஜ்குமார் கடத்தல் சம்பவத்தால் அரசுக்கும், பொதுச் சொத்துக்களுக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இப்போது பந்த் நடத்தினால் அதுமேலும் பல பிரச்சனைகளை உருவாக்கி விடும். அதனால் பந்த் நடத்தக் கூடாது என்று தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த மனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை முதன்மை நீதிபதி அசோக் பான், நீதிபதி குருராஜன் ஆகியோர் விசாரித்தனர். பின்னர்அவர்கள் கூறுகையில், பந்த் நடத்துவதால் சட்டம்-ஒழுங்கு நிலை சீர்குலையக் கூடாது. பந்த் நடத்துபவர்கள் பொதுமக்களுக்கு எந்த வித தொந்தரவும்கொடுக்கக்கூடாது. குறிப்பாக யாரையும் பந்த் தில் கலந்து கொள்ளும்படி வற்புறுத்தக் கூடாது என்று தனது தீர்ப்பில் கூறியுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2018/06/13195115/1001085/Dinosaur-found-in-Mexico.vpf", "date_download": "2018-12-10T03:46:43Z", "digest": "sha1:EKTUWEO4K6I5SHYHJZHC7KE2XI57WNWK", "length": 10518, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "85 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த டைனோசர் : பாலைவனத்தில் கண்டறியப்பட்டுள்ள புதிய படிமங்கள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n85 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த டைனோசர் : பாலைவனத்தில் கண்டறியப்பட்டுள்ள புதிய படிமங்கள்\nமெக்ஸிகோவின் கொஹிலா மாகாணத்தில் உள்ள பாலைவனத்தில் 85 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் படிமங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.\nமெக்ஸிகோவின் கொஹிலா மாகாணத்தில் உள்ள பாலைவனத்தில் 85 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் படிமங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பாலைவன அருங்காட்சியகத்தில் டைனோசர் படிமங்களைக் கொண்டு, கடந்த எட்டு ஆண்டுகளாக நடைபெற்��� ஆராய்ச்சியில், (அகந்தொலிபான்) என்ற புதிய வகை டைனோசர் அறியப்பட்டுள்ளது. இதையடுத்து, பறக்கும் மற்றும் ஊர்வன வகை டைனோசர்கள், இங்கு வாழ்ந்தற்கான ஆதாரங்களை ஆராயும் பணியில், ஈடுபட போவதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபாரம்பரிய எருது பந்தயம்..சீறி பாய்ந்த எருதுகள் மீது பயணித்த வீரர்கள்...\nதாய்லாந்தில் பாரம்பரியத்தை காக்கும் வகையில் எருது பந்தயம் நடைபெற்றது.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஸ்பெயினில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து பேரணி\nஉலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழாவுக்கான ஏற்பாடுகள் களைகட்ட தொடங்கியுள்ளன.\nநாளை, நோபல் பரிசு வழங்கும் விழா...\nஸ்வீடன் நாட்டில் உள்ள ஸ்டாக்ஹோம் நகரில் இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு வழங்கும் விழா நாளை நடைபெற இருக்கிறது.\nஇலங்கையில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் மக்களுக்கு எந்த பயனும் இல்லை - ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சி தலைவர் கருத்து\nரணில் விக்ரமசிங்கே, மகிந்த ராஜபக்சே இவர்களில் யார் ஆட்சிக்கு வந்தாலும், தமிழ் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்று ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.\nபிரான்ஸில் தொடர்ந்து 4 வது வாரமாக வெடித்து வரும் கலவரம்...\nபிரான்ஸில் பெட்ரோல், டீசல் வரி உயர்த்தப்பட்டுள்ளதை கண்டித்து நடைபெற்று வரும் போராட்டத்தில், கலவரம் வெடித்து வருகிறது.\nஅரிய வகை சுறாக்கள், 'ரே' (RAY) வகை சுறா மீன்கள் உள்ளிட்ட கடல் வ��ழ் உயிரினங்கள், அதிகரித்து வரும் மீன் பிடி வர்த்தகத்தால், அழிவின் விளிம்பில் உள்ளதாக, விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.\nஇலங்கையில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் மக்களுக்கு எந்த பயனும் இல்லை - பிரபா கணேசன்\nஇலங்கையில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/06/04/chennai-people-condemn-rajini-speech-about-thoothukudi-killing-part-2/", "date_download": "2018-12-10T05:29:07Z", "digest": "sha1:KRJITRXI4EH3Z2VE6X47N7I36PGP3UO5", "length": 36936, "nlines": 264, "source_domain": "www.vinavu.com", "title": "ப்ரோ... ரஜினி மோடி சப்போர்ட்டர்னா, அப்போ நாம யாரு? சமூக விரோதிங்கதானே !", "raw_content": "\nஜம்மு பல்கலைக்கழக பேராசிரியரை குறிவைத்த ஏபிவிபி \nநம் மரபின் மீது மாளாப்பற்று கொண்ட தோழர் நெல் ஜெயராமன் மரணம் | மக்கள்…\nகஜா புயல் : தேசிய பேரிடராக அறிவித்து இராணுவத்தை களத்தில் இறக்கு \nயோகி ஆதித்யநாத் : பசுவைக் கொன்றவர்களுக்கு வழக்கு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபாபர் மசூதிக்கு அடியில் ராமர் கோயில் இருந்ததா \nபேராசிரியர் பணி இனி இந்திய மாணவர்களுக்கு கிடையாது \nஅமெரிக்க இராணுவத்திற்கு தொழில் நுட்பத்தை வழங்காதே \nகல்வி நிறுவனங்களில் ஊடுறுவும் இந்துத்துவா சக்திகள் | பேரா ப. சிவக்கு���ார்\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஊடக உலகில் வினவு தளம் – வாசகர் கருத்து\nபசுக்களின் கருவிலேயே கன்றுகளின் பாலினத்தை தேர்வு செய்ய முடியுமா \nஇராணுவத்தில் இந்தி : சங்கிகள் பிடிக்கப் போன பிள்ளையார் ’மங்கி’ ஆன கதை \nமனநலம் – மக்களிடம் செல்வோம் | வில்லவன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஅவனுக்குச் சிறை பிடித்துப் போயிற்று போலிருக்கிறது\nநூல் அறிமுகம் : பாசன ஏரிகளின் பாரம்பரியத்தைத் தேடி\n கடலூர் பெரியார் கலைக்கல்லூரி மாணவர்கள் சூளுரை \nசோழ நாடு சேர நாடு பாண்டிய நாடு வட மாநிலங்கள் சங்கமிக்கும் அம்மா உணவகம்\nகல்வி நிறுவனங்களில் ஊடுறுவும் இந்துத்துவா சக்திகள் | பேரா ப. சிவக்குமார்\nபொறியியல் மாணவர்களின் வேலைக்கு வேட்டு வைக்கும் கேட் தேர்வு | கணேசன்\nகஜா புயலில் கடலோடிகளின் வாழ்க்கை | காணொளி\nநாங்க தொட்டா சாமி கெட்டா போகும் \nஅரசாங்கம் குடிக்கத் தண்ணி கூட கொடுக்காதா | அதிராம்பட்டினம் கமலா | காணொளி\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு: தமிழக அரசுக்கு பின்னடைவு \nடீசல் விலை உயர்வு : பிரான்ஸ் மக்கள் போராட்டம் வென்றது \n மக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகை \nகஜா புயல் பாதிப்பிற்குள்ளான டெல்டா கிராமங்களில் மக்கள் அதிகாரம் களப்பணி\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nநரேந்திர மோடி : காவலாளியல்ல, கொள்ளையன் \nபல்துறை சிந்தனையின் மொத்த வடிவங்களையும் வரலாற்றையும் கொண்ட ஒரே எழுத்தாளர் யார் \nலியோ டால்ஸ்டாய் : ஒரு மகத்தான கலைஞர் \nகல்வி உரிமையை பறிக்க வரும் இந்திய உயர்கல்வி ஆணையம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகாத்திருப்பு | வினவு வாசகர்களின் புகைப்படங்கள் \nதென்கொரியா : சாலையோர சத்துணவும் சலிக��காத புன்னகையும் \nபெட்ரோல் விலை உயர்வை ரத்து செய் : பிரான்சில் தீவிரமடையும் போராட்டம் – படக்…\nநீங்களும் வினவு புகைப்பட செய்தியாளராக வேண்டுமா \nமுகப்பு இதர புகைப்படக் கட்டுரை ப்ரோ… ரஜினி மோடி சப்போர்ட்டர்னா, அப்போ நாம யாரு\nப்ரோ… ரஜினி மோடி சப்போர்ட்டர்னா, அப்போ நாம யாரு\n\"போராடினால் தமிழகம் சுடுகாடாகிவிடும்\" என்று உதிர்த்த ரஜினியை ஊடகங்கள் தூக்கிச் சுமந்தாலும் தமிழக மக்கள் தயாரில்லை சென்னையின் மீனவ மக்கள் வாழும் டுமூல் குப்பம் மக்கள் என்ன சொல்கிறார்கள்\nநடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்று வந்த பிறகு, தி இந்து – தினமணி – தினமலர் போன்ற பார்ப்பன பத்திரிக்கைகள், ரஜினி பற்றிய ஆதரவான செய்திகளை அநேகமாக அனைத்துப் பக்கங்களிலும் வெளியிட்டன. “போராட்டம் கூடாது, போராடும் விஷக்கிருமிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். போராடினால் வேலையின்றி தமிழகம் சுடுகாடாகிவிடும்” என்று எழுதிக் குவித்தன. அடுத்த நாளே, ரஜினி மிகச் சரியாக, துணிச்சலாக பேசியிருக்கிறார் என்று தமிழருவி மணியனது பேட்டியை வெளியிட்டது தி இந்து.\nஇப்படி, தமிழகமே ரஜினியின் கருத்தை ஆதரிப்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க இவர்கள் முயன்றாலும் உண்மையில், சிறுகடை வியாபாரிகளும், தொழிலாளர்களும், சாதாரண மக்களும் என்ன சொல்கிறார்கள். இங்கே நாம் சந்திப்பது, சென்னை பட்டினம்பாக்கம் மீனவக் குடியிருப்புப் பகுதியை ஒட்டிய மக்கள்.\nகோபால், கடைகளுக்கு சோடா போடுபவர், வடபழனி. சினிமாவுக்கும், அரசியலுக்கும் என்ன வித்தியாசம்னே ரஜினிகாந்துக்கு தெரியல… யாரோ எழுதிக்கொடுத்தத பேசுற மாதிரி இருக்கு. எனக்குத் தெரிஞ்சு வெசக்கிருமின்னு போலீசத்தான் சொல்றாருன்னு நெனக்கிறேன்.\nகருப்பசாமி, பெட்டிக்கடை வியாபாரி, டுமீல்குப்பம். காக்கா, குருவிய சுட்ட மாதிரி அப்பாவிங்கள சுட்டுக்கொன்னுருக்கான் போலீசுகாரங்க. இந்த ரஜினிகாந்த் என்னான்னா போராடுனா சுடுகாடாயிடும், விசக்கிருமிகள் உள்ள பூந்துட்டாங்கன்னு படம் காமிக்கிறாரு. இப்படி சுட்டுக்கொன்னுட்டேயிருந்தா கண்டிப்பா சுடுகாடாத்தான் தமிழ்நாடு மாறும்… இவருக்கென்னா, அறிக்கைய வுட்டுட்டு இமயமலைக்கு போயிருவாரு… வேற எதாவது நல்ல கேள்வியா கேளுப்பா\nஆரோக்கியமேரி மற்றும் டுமீல்குப்பம் பெண்கள்.\nரஜினிகா���்த்து யாருமில்ல.. மோடியோட ஆளுதான்பா. ஒரு சொட்டு தண்ணிகூட தரமாட்டேன்னு சொன்னவரு, தமிழ்நாட்டுக்கு வந்தா தோச சுட்டுத் தருவிங்களான்னு கேக்குறாரு. தோச என்ன தோச, முட்ட தோசையே சுட்டு தர்றோம். வரச்சொல்லு பாக்கலாம்.\nபோராடக்கூடாதாம். ரஜினி சொல்லியா அந்த கம்பெனிய மூடுனாங்க ஜல்லிக்கட்டுல மட்டும் இன்னாவாம், சும்மாவா கொடுத்தாரு மோடி ஜல்லிக்கட்டுல மட்டும் இன்னாவாம், சும்மாவா கொடுத்தாரு மோடி மோடியோட கூட்டணி வெச்சுகினு கண்டபடி பேசிக்கினு இருக்காரே… ஓட்டு கேட்டு வரட்டும், நல்லா கேக்குறோம்…\nசுந்தரி, (48 வயது – புகைப்படம் தவிர்த்தார்)\nரஜினி சொல்லுறது 100-க்கு 100 தப்புப்பா… எம் பொண்ணும் ரஜினியோட ரசிகர் தான்… நேத்துகூட இதப்பத்தித்தான் பேசிட்டிருந்தோம். எனக்கும் அவளுக்கும் ஒரே சண்ட.\nஎனக்குத் தெரிஞ்சு சமூக விரோதி யாருன்னா ரஜினிதான். இந்த மனுசன் காலா படத்துக்காகத்தான் கவர்மெண்டுக்கு ஆதரவா இப்போ பேசிக்கிட்டிருக்காரு.\nவிஜயகாந்து ஒருத்தரு. எப்பப் பாத்தாலும் குடிச்சிட்டு ஔருவாரு, இந்தாளு குடிக்காமயே ஔருராரு. நீ வேணும்னா பாரு… விஜயகாந்துக்கு நடந்ததுதான் ரஜினிக்கும் நடக்கப் போகுது…\nசமூக விரோதிங்கன்னு ஆஸ்பத்திரியில சொல்லியிருந்தா அங்கயே அவரயும் அட்மிட் பண்ணிருப்பாங்க. இவரோட பேச்சு, ஃபுல்லா பி.ஜே.பி. வாய்ஸ்தான் சார். அவருக்கு என்ன… காலா படம் ஓடனும்\nசமூக விரோதின்னு ரஜினி யாரயெல்லாம் சொல்றாரு தெரியுமா… போராடுர நம்மளத்தான்… இதெல்லாம் கஷ்டப்பட்டு, அடிபட்டு அனுபவிக்கிறவனுக்குத் தான் வலி தெரியும்… காசுக்கு நடிக்கிற ரஜினிக்கெல்லாம் எங்களோட கஷ்டம் எப்படி புரியும்\nபெருமாள், ஆட்டோ ஓட்டுனர், வேளச்சேரி.\nதமிழக மக்களத்தான் சமூக விரோதிங்க, விஷக்கிருமிங்கன்னு சொல்றாரு ரஜினிகாந்த். காந்தி கூடத்தான் போராடுனாரு.. போராட்டம் இல்லாம எதாவது ஒன்னாச்சும் நடந்திருக்கா இதெல்லாம் சும்மா ஆதாயத்துக்காக பேசுறாருங்க…\nபோராட்டம் நடத்திக்கினே இருந்தா சுடுகாடா மாறிடும்கிறாரு… செரி போராடலன்னா வல்லரசு ஆயிடுமா\nமுகமது அன்வர், மீனவர், பட்டினம்பாக்கம்.\nகலகம் பண்ணலன்னா எதுவுமே கெடைக்காது… போராட்டமுன்னு ஒன்னு நடக்கலன்னா, ஜல்லிக்கட்டையே அழிச்சிருப்பாங்க. போராடித்தான் நம்ம உரிமையை பெற்றிருக்கோம்.\nதூத்துக்குடியில என்ன அவரு பொண்டாட்டி, புள்ளங்கள கடத்துறதுக்கா போறோம், சமூக விரோதின்னு சொல்றதுக்கு… கேன்சர உருவாக்குற ஸ்டெர்லைட்டதானே வேணான்றோம்.\nசார், நான் சொன்னேன்னு போடுங்க… ரஜினி ஒரு பைத்தியக்காரன்… ஒரு நாள் எங்க கூட வந்து வெயில்ல நின்னு வேல செய்யச் சொல்லுங்க, அப்ப தெரியும் போராடனுமா வேணாமான்னு\nதூத்துக்குடி போராட்டத்துல விஷக்கிருமிகள் உள்ள வந்து என்ன பண்ணுனாங்கன்னு சொல்லுவாரா ரஜினி…. ஏ.சி. ரூம்ல ஒக்காந்துகிட்டு என்ன வேணும்னாலும் பேசக்கூடாது.. எங்க கூட கடலுக்கு வரச்சொல்லுங்க… கஷ்டம்னா என்னன்னு புரியும்…\nவளர்ச்சி வேணுமுன்னா போராடாதேன்றாரு, அதுக்கு முதல்ல உசுரோடு இருக்கனுமே\nநான் தூத்துக்குடிகாரன். என்னோட சொந்தக்காரப் பையனும் அடிபட்டு ஆஸ்பத்திரியிலதான் கெடக்குறான்.\n கேன்சர் வருது, சுத்தமான தண்ணி, காத்து வேணுமுன்னுதானே 99 நாளா மக்கள் போராடும்போது இந்த ரஜினி எங்கே போயிருந்தாரு. போனவாரம் 13 பேரை சுட்டுக் கொன்னப்ப போலீசை கண்டிச்சு அறிக்கை விட்டாரு. சுட்ட 9 நாளுக்குப் பெறவு தூத்துக்குடி போயிட்டு வந்து, விஷக்கிருமிகளாலத்தான் போலீசு சுட்டாங்கன்னு சொல்றாரு. யாரு இந்த விஷக்கிருமின்னு சொல்லுவாரா இந்த ரஜினி\nபோராட வேணாம், கோர்ட்டுக்கு போங்கன்னு சொல்றாரு ரஜினி. அதே கோர்ட்டு தானே 2 மொற ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவா தீர்ப்பு கொடுத்தாங்க…. மக்கள் என்ன பொழுது போகலன்னா போராடிக்கிட்டு இருக்காங்க…. ஒன்னுமில்லங்க, இவர இயக்குறது பி.ஜே.பி.காரனுங்க. அதனால அவுங்க சொல்றத அப்படியே வாந்தியெடுக்குறாரு அவ்ளோதான்.\nஆசிக் – பழையபொருள் வாங்கி விற்பவர் (வலது), ராஜசேகரன்- ஆசிரியர் (ஓய்வு)\nஇதே ஸ்டெர்லைட் ஆலைய மஹாராஷ்டிரால வேணாம்னுதானே போராட்டம் பண்ணி வெரட்டி விட்டாங்க… அப்ப மராட்டியர்களும் சமூக விரோதிகளான்னு ரஜினிதான் சொல்லனும்.\nராஜசேகரன், ஆசிரியர் – ஓய்வு.\nசிஸ்டம் சரியில்லன்னாரு… எப்படிங்க சரி பண்ணப்போறாரு…. சும்மா ஆக்‌ஷன் கொடுத்துக்கிட்டே இருக்காரு… படம் பிரச்சினையில்லாம ஓடனும்ல.. அதான் கவர்மெண்ட அட்ஜட்ஸ்ட் பண்ணிட்டு போறாராம்…\nரஜினி சொல்றதெல்லாம் ஒரு பொருட்டாவே எடுத்துக்கக்கூடாது… இங்கிருந்து போறப்ப நடிகனா போறேங்குறாரு…. சிஸ்டம் சரியில்ல போராடனும்கிறாரு, அடுத்த நாள் போராட்டம் நடத்துனா சுடுகாடு ஆயிடும்கிறாரு. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தா கடவுளாளக் கூட இந்த நாட்ட காப்பாத்த முடியாதுன்னாரு, இப்ப என்னன்னா அந்தம்மா இருந்தா இரும்புக்கரம் கொண்டு அடக்கிருப்பாங்கன்னு சொல்றாரு. மொத்தத்துல லூசுங்க அவரு…\nதாத்தா, பாட்டன் வேசத்துல நடிக்க வேண்டியவரு, இன்னமும் காலேஜ் ஸ்டூடன்டாவே நடிச்சி மக்கள முட்டாளாக்கினது போதாதுன்னு, இப்போ அரசியலுக்கு வந்து நாட்டையே குட்டிச்சுவராக்கப் போறாரு.\nநாங்க எங்க பிரச்சினைகளுக்காகத்தானே போராடுறோம், இவருக்கு என்னா பிரச்சினயாம் இப்போ. ஜல்லிக்கட்டுக்கு போராடித்தானே வெற்றி கெடச்சுது. இந்த மீடியாக்காரங்க தான் ரஜினிய பெரிய ஆளாக்குனாங்க… இப்ப அவுங்களயே திட்டிட்டாருல்ல… எனக்கு தெரிஞ்சு ரஜினிதாங்க உண்மையிலேயே சமூக விரோதி.\nசமூக விரோதி, விசக்கிருமியெல்லாம் காலா படம் பிரச்சினையில்லாம ஓடனும்னுதான். ஆளுங்கட்சி சப்போர்ட் வேணும்ல… போராடாம எது எதெல்லாம் நமக்குக் கெடச்சிருக்குன்னு ரஜினிய சொல்லச் சொல்லுங்க பார்ப்போம். சரி போராடம இருந்தா செடி, கொடியெல்லாம் தானா வளர்ந்துடுமா, இல்ல குடிக்க நல்ல தண்ணிதான் கெடைக்குமா\nமேட்டர் ஒன்னுதான் ப்ரோ, ரஜினி மோடி சப்போர்ட்டர், அப்போ நாமோ யாரு\nகார்ப்பரேட் ஊடகங்களுக்கு மத்தியில் உங்கள் பங்களிப்பின்றி வினவு செயல்பட முடியுமா\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nமோடி நாட்டுக்கு நல்லது செய்கிறார் ரஜினி பாராட்டு – கருத்துக் கணிப்பு\nமுறுக்கு போலீசு – மிரட்டும் போலீசு – விபச்சாரப் போலீசு\nதூத்துக்குடியில் ஆய்வுக்குழு முன்பு வேதாந்தா நடத்திய சதிகள் \nvinavu எவ்வுளவு தான் ரஜினியை பற்றி அவதூறு பரப்பினாலும் அடுத்த முதல்வர் ரஜினி தான், அதை யாராலும் தடுக்க முடியாது.\nபொதுவாக ரஜினி மேல இருந்த grace இப்ப இல்ல. இது தான் உண்மை. இன்னும் நாலுவாட்டி மக்கள் பிரச்சினை பற்றி ரஜினி பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தட்டும். அப்புறம் பார் விஜயகாந்த விட கேவலமா social media கலாய்க்கும்.\nஎப்படிங்க சமுக விரோதிகளை எல்லாம் சுட்டு சாகடிச்சிட்டு தேர்தல் வைப்பார்களா\nஏன், “தமிழன்டா இவன்.. இவன் எவ்வளவு அடிச்சாலும் தங்குவான். ரெம்ப நல்லவன்டா.”. ன்னு யாராவது சொன்னார்களா\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nDownload Vinavu ஆண்ட்ராய்டு செயலி \n சமூக மாற்றத்திற்கு தோள் கொடுங்கள்\nபார்ப்பன பாசிசத்தின் புதிய பிரகடனம் \nசபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா, பா.ஜ.க - வா \nஅவனுக்குச் சிறை பிடித்துப் போயிற்று போலிருக்கிறது\nநரேந்திர மோடி : காவலாளியல்ல, கொள்ளையன் \nஜம்மு பல்கலைக்கழக பேராசிரியரை குறிவைத்த ஏபிவிபி \nஊடக உலகில் வினவு தளம் – வாசகர் கருத்து\nபாபர் மசூதிக்கு அடியில் ராமர் கோயில் இருந்ததா \nகாத்திருப்பு | வினவு வாசகர்களின் புகைப்படங்கள் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/gallery-album-390-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-17-05-2018.html", "date_download": "2018-12-10T04:50:19Z", "digest": "sha1:T5FL44H7P2IFWPX5UVXJ2B7LM7ERDA6G", "length": 11181, "nlines": 156, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "உங்கள் ஊரில் சூரியன்! மன்னார் தம்பனைக்குளம் 17.05.2018 on Photo Gallery - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nமேலும் படத் தொகுப்புகளை பார்வையிட\n மன்னார். 2ஆம் கட்டை ஜோதிநகர் சூரிய சொந்தங்களை சந்தித்து பரிசில்களை அள்ளிவழங்கிய கலக்கல் தருணம்\nஇரத்தினபுரியில் உங்கள் ஊரில் சூரியன்\nஉங்கள் ஊரில் சூரியன் அம்பாறை மாவட்டம் மந்தானை\nமன்னாரில் உங்கள் ஊரில் சூரியன்\nஉங்கள் ஊரில் சூரியன் அம்பாறை மாவட்டம்- பெரிய உல்ல பசறைச்சேனை\nஉங்கள் ஊரில் சூரியன் - கண்டி மவுசா\nஉங்கள் ஊரில் சூரியன் அம்பாறை மாவட்டம் பாலக்குடா\nஉங்கள் ஊரில் சூரியன் அம்பாறை மாவட்டம் விநாயகபுரம் மின்னொளி விளையாட்டு மைதானம்\nஉங்கள் ஊரில் சூரியன் சுற்றுலா\nஉங்கள் ஊரில் சூரியன் அம்பாறை மாவட்டம்- மல்வத்தை\nகண்டி மாவட்டம் நக்கில்ஸ், மஹாபெரிதென்ன, ஹோப் எஸ்டேட் பகுதிகளில் ''���ங்கள் ஊரில் சூரியன்''\nஉங்கள் ஊரில் சூரியன் கொண்டாட்டம்\nகுட்டி குழந்தைகளின் அழுகையை நிறுத்தும் அதிசய வைத்தியர் \nதவழும் குழந்தைகள் பேசும் அதிசயம் Baby First Words\nசிம்புவின் வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்பட Teaser \nஎந்திர லோகத்து சுந்தரியே ... 2.0 திரைப்பட பாடல் \n2018 உலக கிண்ண ஹொக்கி போட்டிக்கான பாடல் A.R.Rahman \nGoogle ரகசியம் தெரிந்துகொள்ளலாம் வாங்க உலகின் மிகப்பெரிய இணைய சேமிப்பகம் Google data center\nரஜினிகாந்தின் பேட்ட திரைப்பட மரண மாஸ் பாடல் ...\nஅலுவலகத்தில் வேலை செய்து கொண்டு இப்படியும் சமைக்கலாம் \n2. O திரைப்படத்தில் சொல்லப்பட்டிருக்கும் செல் போன் ஆபத்து\n''திருமணத்தின் பின்னர் முதன்முதலாக கணவர் இதைத் தான் கூறினார்''... நெகிழும் வைக்கம் விஜயலெட்சுமி\nபேட்ட பார்க்கத்தானே போறீங்க... மனம் திறந்த திரைப்படக் குழுவினர்...\n2018 உலக அழகி பட்டம் இவருக்குத்தான்....\n''நல்லா இருந்த சிம்ரன் சந்திரமுகியாக மாறியது இப்படித்தான்''....\nஇருபதே நாட்களில் மிகப்பெரிய மாற்றம்... இதோ சித்தர்களின் ரகசியம்\nஒரே மாதிரி இனி நடிக்க மாட்டேன் ; காஜல் அறிவிப்பு\nஅதிமுக உறுப்பினரானார் கஞ்சா கருப்பு\nபா.ரஞ்சித்தின் 'இரண்டாம் உலகப்போரின் கடைசிக்கு குண்டு''\nவிஷால் மற்றும் நடிகர் சங்கம் பற்றி விஷ்ணு விஷால்\nகர்ணனின் தேரில் பத்மநாபர் கோவில் மணி - \"மகாவீர் கர்ணா\" படக்குழு சொல்வதென்ன.....\nமுகேஷ் கோமாளி ஆகிறார் ரவி ; காஜல் ஜோடியானார்\nபொலிஸாரால் நின்று போனது விஷால் படப்பிடிப்பு\nபிரியங்கா சோப்ரா போலியானவர் ; அமெரிக்க இணையத்தளம் தாக்குதல்\nஜெயலலிதா அம்மாவாக நடிக்க ஆசைப்பட்டேன் ; நடக்கவில்லை என்கிறார் நமீதா\nகடத்தப்பட்டார் நடிகர் ''பவர் ஸ்டார்'' - அதிர்ச்சியில் திரையுலகம்\nTwitter தளம் தொடர்பில் ஐஸ்வர்யா ராய் வெளியிட்ட அதிர்ச்சி\nஇறந்த பெண்ணின் கருப்பை மூலம் குழந்தைப் பெற்ற உலகின் முதல் பெண்...\nஓரினச் சேர்க்கைக்கு தடையாக இருந்த மனைவியை கோரமாகக் கொலை செய்த கணவர்...\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nமர்மமாக மரணித்த 12 குழந்தைகள்...\nஒரே பாடசாலையை சேர்ந்த 16 மாணவிகள் கர்ப்பம் - அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி \nஅதிரவைத்த மோசமான விபத்து - அலற வைத்த பயங்கரம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nபிரியங்கா சோப்ரா போலியானவர் ; அமெரிக்க இணையத்தளம் தாக்குதல்\nவிஷால் மற்றும் நடிகர் சங்கம் பற்றி விஷ்ணு விஷால்\nமுகேஷ் கோமாளி ஆகிறார் ரவி ; காஜல் ஜோடியானார்\nபொலிஸாரால் நின்று போனது விஷால் படப்பிடிப்பு\nஜெயலலிதா அம்மாவாக நடிக்க ஆசைப்பட்டேன் ; நடக்கவில்லை என்கிறார் நமீதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/15469", "date_download": "2018-12-10T05:06:26Z", "digest": "sha1:AHSOKUZHXNFCIAF6CPPMSSCLWB6LH3QY", "length": 10000, "nlines": 114, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | போதைப் பொருளுக்கு எதிரான செயற்றிட்டங்களை ஆரம்பித்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபை", "raw_content": "\nபோதைப் பொருளுக்கு எதிரான செயற்றிட்டங்களை ஆரம்பித்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபை\nவலி கிழக்கில் போதைப் பொருளுக்கு எதிரான செயற்றிட்டங்களை பிரதேச சபை ஆரம்பித்தது\nவலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் போதை பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு செயற்றிடங்கள்; பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் இன்று காலை ஞாயிற்றுக்கிழமை அச்சுவேலியில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.\nகடந்த பிரதேச சபைக் கூட்டத்தில் எமது மண்ணில் இருந்து போதையை ஒழிப்பதற்கான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றி பிரஸ்தபிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், முதலில் வலிகாமம் கிழக்குப் பிரதேசத்தின் முக்கிய நகரங்களுள் ஒன்றான அச்சுவேலியை மையப்படுத்தியும் அதனைத் தொடர்ந்து காலப்போக்கில் ஏனைய கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படவும் தீர்மானிக்கப்பட்டது.\nஇதனடிப்படையிலேயே இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அச்சுவேலி பேருந்து நிலையத்திற்கு முன்பாக போதைப் பொருளுக்கு எதிரான செயற்றிட்டங்கள் ஆரம்பமாகின. அச்சுவேலி நகரில் சில மணி நேரங்கள் விழிப்புணர்வு பதாகைகளுடன் கூடிய பிரதேச சபையின் ஊர்திகள் போதைக்கெதிரான விழிப்புணர்வு வாசங்களை ஒலிபெருக்கி ஊடாக அறிவிப்புச் செய்தவாறு நகர் வலம் வந்தன. இதனைத் தொடர்ந்து வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளர், உப தவிசாளர், உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலதரப்பட்டவர்களும் போதைக்கு எதிரான சுலோகங்களுடன் நின்று போதைப்பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் அணிவகுப்புச் செய்தனர்.\nபின்னர் அச்சுவேலி நகரின் வீதிகள் வழியாக பேரணியாகச் சென்ற விழ்ப்புணர்வாளர்கள் பொது இடங்கள், தனியார்கல்வி நிலையங்கள், சந்தை என மக்கள் கூடும் இடங்கள் தோறும் சிறு சிறு பிரசாரக் கூட்டங்களை நடத்தியதுடன் துண்டுப்பிரசுரங்களையும் விநியோகித்தனர்.\nஇந் நிகழ்வுகளில் அச்சுவேலி பொலிஸாரும் ஒத்துழைப்பு வழங்கியிருந்ததுடன் குறிப்பிடத்தக்கது.\nஓசிச் சோறு சாப்பிட்டு சிறுமியைக் கர்ப்பமாக்கிய யாழ் இளைஞன் வெளிநாட்டு காசு செய்த லீலை இது\nயாழில் பொலிசார் எனக்கு செய்த அலங்கோலத்தால் கணவன் விவாகரத்துப் பெற்றார்\nயாழ் போதனாவைத்தியசாலை ஒப்பரேசன் தியேட்டருக்குள் பிடிபட்ட திருடிகள்\nபோதனாவைத்தியசாலையில் ஒப்பறேசன் செய்வதில் திருவிளையாடல்\nயாழ்ப்பாண 15 வயது மாணவி கடத்தப்பட்டு முல்லைத்தீவில் 3 பேரால் பாலியல் சித்திரவதை\nமுல்லைத்தீவில் பாடசாலை சீருடையுடன் மாணவன் தற்கொலை விவகாரத்தில் முக்கிய திருப்பம்\nயாழ்ப்பாண இளைஞர், யுவதிகளின் கவனத்துக்கு இதை தருகின்றோம்\nவன்னி மக்களை உயிருடன் சித்திரவதை செய்ய யாழ்ப்பாண மருத்துவர்கள் ஆயத்தமாகின்றனர்..\n சம்பந்தர் அய்யாவை தலைவராக பெற்றிட\nமுதல்வரின் முடிவுக்கே விட தமிழரசுக் கட்சி தீர்மானம்\nஏ9 வீதியில் விபத்துகளை தடுக்க - மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றம்\nஏ9 வீதியில் விபத்துகளை தடுக்க - மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றம்...\nமைத்திரி, ரணில் முன்னிலையில் அரசை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://literaturte.blogspot.com/2009/07/first-published-19-jul-2009-014225-am.html", "date_download": "2018-12-10T05:30:02Z", "digest": "sha1:K6PSWCTXGNUTCHWD3EB5PSXJMGFWJYNT", "length": 18496, "nlines": 161, "source_domain": "literaturte.blogspot.com", "title": "இலக்கியம் - literature", "raw_content": "\nதிங்கள்கிழமை காலையில் ஓர் இன்ப அதிர்ச்சி. கைபேசி ஒலித்தது. எதிர்முனையில் முதல்வர் அலுவலகத்திலிருந்து பேசுவதாகச் சொன்னபோது, என்னை நானே கிள்ளிவிட்டுக் கொண்டேன். முதல்வர் அலுவலகத்திலிருந்து எனக்குக் கைபேசி அழைப்பு வருவானேன்அழைத்தவர் தனது பெயர் பாலசுப்பிரமணியம் என்றும், அவர் முதல்வரின் செயலரின் செயலர் என்றும் தெரிவித்தார். முந்தைய நாள் \"தமிழ்மணி' பகுதியில் வந்த \"இந்தவாரம்' எழுதியவர் நான்தான் என்பதை உறுதி செய்துகொண்டபின், அவர் விடுத்த வேண்டுகோளைக் கேட்டு நான் அதிர்ந்தேன்.\"\"கிரேக்கக் கவிஞர் டகீஸ் மென்டிரேகஸ் கவிதைகளை மொழிபெயர்த்துப் போட்டிருந்தீர்களே, அதைப் படித்த முதல்வர், அந்த மொழிபெயர்ப்பு, புத்தகமாக வந்திருக்கிறதா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறார். அப்படி இல்லையென்றால், ஆங்கில மொழிபெயர்ப்பாவது கிடைக்குமா, அது எங்கே கிடைக்கும் என்கிற விவரங்களைத் தந்துதவுமாறு கேட்கச் சொன்னார்அழைத்தவர் தனது பெயர் பாலசுப்பிரமணியம் என்றும், அவர் முதல்வரின் செயலரின் செயலர் என்றும் தெரிவித்தார். முந்தைய நாள் \"தமிழ்மணி' பகுதியில் வந்த \"இந்தவாரம்' எழுதியவர் நான்தான் என்பதை உறுதி செய்துகொண்டபின், அவர் விடுத்த வேண்டுகோளைக் கேட்டு நான் அதிர்ந்தேன்.\"\"கிரேக்கக் கவிஞர் டகீஸ் மென்டிரேகஸ் கவிதைகளை மொழிபெயர்த்துப் போட்டிருந்தீர்களே, அதைப் படித்த முதல்வர், அந்த மொழிபெயர்ப்பு, புத்தகமாக வந்திருக்கிறதா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறார். அப்படி இல்லையென்றால், ஆங்கில மொழிபெயர்ப்பாவது கிடைக்குமா, அது எங்கே கிடைக்கும் என்கிற விவரங்களைத் தந்துதவுமாறு கேட்கச் சொன்னார்'' என்று அவர் சொன்னபோது எனக்கு வியர்த்து விட்டது.இந்த மனிதர், இந்த வயதில் தனது நிர்வாகப் பொறுப்புகளுக்கும், அரசியல் வேலைகளுக்கும் நடுவில் பத்திரிகைகளைப் படிப்பதே கஷ்டம். இவரானால் பத்திரிகைகள் படிப்பதுடன் நிற்காமல், இலக்கியம் சார்ந்த கட்டுரைகளையும் படிக்கிறார் என்றால், அது எப்படி முடிகிறது'' என்று அவர் சொன்னபோது எனக்கு வியர்த்து விட்டது.இந்த மனிதர், இந்த வயதில் தனது நிர்வாகப் பொறுப்புகளுக்கும், அரசியல் வேலைகளுக்கும் நடுவில் பத்திரிகைகளைப் படிப்பதே கஷ்டம். இவரானால் பத்திரிகைகள் படிப்பதுடன் நிற்காமல், இலக்கியம் சார்ந்த கட்டுரைகளையும் படிக்கிறார் என்றால், அது எப்படி முடிகிறதுராஜ்ஜாவின் கைபேசி எண்ணைக் கொடுத்துத் தொடர்பு கொள்ளச் செய்துவிட்டு, சில வினாடிகள் கற்சிலையாகச் சமைந்துபோய் இருந்தேன். இவரால் எப்படி முடிகிறதுராஜ்ஜாவின் கைபேசி எண்ணைக் கொடுத்துத் தொடர்பு கொள்ளச் செய்துவிட்டு, சில வினாடிகள் கற்சிலையாகச் சமைந்துபோய் இருந்தேன். இவரால் எப்படி முடிகிறது பரபரப்பான பொது வாழ்க்கைக்கு நடுவில், முதல்வருக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் இ��க்கியவாதி தன்னை சுறுசுறுப்பாகவும், பரபரப்பாகவும் வைத்துக் கொண்டிருக்க முடிகிறதே, அது எதனால் பரபரப்பான பொது வாழ்க்கைக்கு நடுவில், முதல்வருக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் இலக்கியவாதி தன்னை சுறுசுறுப்பாகவும், பரபரப்பாகவும் வைத்துக் கொண்டிருக்க முடிகிறதே, அது எதனால் தமிழ் மீது இவர் கொண்ட காதல்தான் காரணமாக இருக்க முடியும். இது இவரால் மட்டும்தான் முடியும் தமிழ் மீது இவர் கொண்ட காதல்தான் காரணமாக இருக்க முடியும். இது இவரால் மட்டும்தான் முடியும்அந்த பிரமிப்பிலிருந்து நான் மீளவே இல்லைஅந்த பிரமிப்பிலிருந்து நான் மீளவே இல்லை*******\"\"சாவில் தமிழ்ப்படித்துச் சாகவேண்டும், என்றன் சாம்பல் தமிழ்மணந்து வேகவேண்டும்'' என்கிற வரிகளைப் பலரும் பல சந்தர்ப்பங்களில் மேற்கோள் காட்டி எழுதியும் பேசியும் வருகிறார்கள். பரவலாக, இது பாவேந்தர் பாரதிதாசனின் வரிகள் என்றுதான் எல்லோரையும் போல நானும் சிறிது நாள்கள் முன்புவரை நினைத்துக் கொண்டிருந்தேன்.சமீபத்தில், ஒசூர் சென்றிருந்தபோது, நான் சந்திக்க நேர்ந்த \"கவிமாமணி' தேனிரா பாண்டியன் \"தமிழ் - செம்மொழி ஏன், எப்படி*******\"\"சாவில் தமிழ்ப்படித்துச் சாகவேண்டும், என்றன் சாம்பல் தமிழ்மணந்து வேகவேண்டும்'' என்கிற வரிகளைப் பலரும் பல சந்தர்ப்பங்களில் மேற்கோள் காட்டி எழுதியும் பேசியும் வருகிறார்கள். பரவலாக, இது பாவேந்தர் பாரதிதாசனின் வரிகள் என்றுதான் எல்லோரையும் போல நானும் சிறிது நாள்கள் முன்புவரை நினைத்துக் கொண்டிருந்தேன்.சமீபத்தில், ஒசூர் சென்றிருந்தபோது, நான் சந்திக்க நேர்ந்த \"கவிமாமணி' தேனிரா பாண்டியன் \"தமிழ் - செம்மொழி ஏன், எப்படி' என்கிற புத்தகத்தின் பிரதியை என்னிடம் தந்தார். அதைப் படித்தபோதுதான் தெரிந்தது \"ஈழக்கவிஞர்' முனைவர் க.சச்சிதானந்தன் எழுதிய கவிதை வரிகள்தான் இவை என்பது.யாழ்ப்பாணம் மாவட்ட பருத்தித் துறையில் பிறந்த கவிஞர் சச்சிதானந்தன், மகாவித்வான் நவநீத கிருஷ்ண பாரதியிடம் முறையாகத் தமிழ் கற்றவர். ஆங்கிலம், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளிலும் புலமை உடையவர். 1954-இல் இவருடைய முதல் கவிதைத் தொகுப்பான \"ஆனந்தத் தேன்' வெளிவந்திருக்கிறது. கவிதைகள் மட்டுமன்றி \"அன்னபூரணி' என்ற புதினத்தையும், பழைய அரசியல் தலைவர் வன்னியச் சிங்கத்தின் வரலாறையும் எழுதியுள்ளார். இவருடைய \"யாழ்ப்பாணக் காவியம்' போன்ற பல கவிதைகள் அச்சேறாமல் இருக்கின்றன என்கிற தகவலைத் தருகிறார் \"கவிமாமணி' தேனிரா.கவிஞர் சச்சிதானந்தன் பற்றிய இன்னொரு அதிர்ச்சி தரும் செய்தி, இவர் மனநிலை திரிந்து வவுனியா பகுதியில் அலைந்து கொண்டிருப்பதை சில ஆண்டுகளுக்கு முன்னால் பலரும் பார்த்துப் பரிதாபப் பட்டார்களாம்.அவரது கவிதையிலிருந்து ஒரு சில வரிகள்,\nகன்னித் தமிழெனக்கு வேணுமேயடா - உயிர்க்\nதின்னத் தமிழெனக்கு வேணுமேயடா - தின்று\nசெத்துக் கிடக்கத் தமிழ் வேணுமேயடா\nகங்கை நதிக்கரையில் மூழ்கியெழுவேன் - பின்பு\nகாணும் மதுரைநகர்க் கோடி வருவேன்\nசங்கப் புலவர்களைக் கண்டு மகிழ்வேன் - அவர்\nதம்மைத் தலைவணங்கி மீண்டு வருவேன்\nசெம்பொற் சிலம்புடைத்த செய்தியறிந்து - அங்கு\nசென்று கசிந்தழுது நொந்து விழுவேன்\nஅம்பொன் உலகமிர்து கண்டனேயடா - என்ன\nகால்கள் குதித்துநட மாடுதேயடா - கவிக்\nநூல்கள் கனித்தமிழில் அள்ளிட வேண்டும் - அதை\nதேவர்க் கரசுநிலை வேண்டியதில்லை - அவர்\nசாவில் தமிழ்ப்படித்துச் சாகவேண்டும் - என்ர்றான்\nசாம்பல் தமிழ்மணந்து வேக வேண்டும்.\n******நண்பர்கள் வீட்டுக்குப் போனால் எனது கண்கள் தன்னைப்போல புத்தக அலமாரி எங்கே இருக்கிறது என்று தேடிப்பார்க்கத் தொடங்கி விடுகின்றன. சமீபத்தில் ஒரு நண்பர் வீட்டில் \"இசை விழுது' என்று தலைப்பிட்டு ச.தமிழ்ச்செல்வன் தொகுத்திருந்த \"ஒரே ஒரு ஊர்ல...' புத்தகத்தைப் பார்க்க நேர்ந்தது. எழுத்தாள நண்பர் தேனுகா வீட்டுத் திருமணத்துக்கு வந்தவர்களுக்கு இந்தப் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப் பட்டிருக்கிறது.சமீபத்தில் \"அருட்செல்வர்' பொள்ளாச்சி என்.மகாலிங்கம் வீட்டுத் திருமணத்திலும் \"சித்ர பாலன்' என்கிற புத்தகத்தை மணவிழாவுக்கு வந்த விருந்தினர்களுக்கு அளித்து மகிழ்ந்தார்கள். தமிழ் இலக்கியத்தில் இருந்து சில காட்சிகளைச் சித்திரங்களாகத் தீட்டி, பாடல்களுடன் வடிவமைத்திருக்கும் அழகே அழகு.இப்படி பல திருமணங்களில் புத்தகங்களை விருந்தினர்களுக்கு அன்பளிப்பாகத் தரும் வழக்கம் பரவ வேண்டும். இதன் மூலம் இல்லம் தோறும் நூலகம் ஏற்படும் என்பது மட்டுமன்றி, நமது இளைய தலைமுறையினருக்குப் புத்தகம் படிக்கும் ஆர்வம் ஏற்படவும், தொடரவும் வாய்ப்பாகக் கிடைக்கிறது.சோப்பு, சீப்பு, கண்ணாடி, ரவிக்கை��் துண்டு, பிளாஸ்டிக் பொருள்கள் தருவதற்குப் பதிலாக, புத்தகங்களை அன்பளிப்பாகத் தருவது என்கிற நல்ல வழக்கத்துக்கு வித்திடுபவர்களுக்கு, தமிழின் சார்பில் எனது நன்றி உரித்தாகுக\nகலைஞரிடம் மிகுதியாகக் குறை காண்பவர்கள் கூட ஒத்துக்கொண்டு பாராட்டும் செய்திகள் அவரது கடுமையான உழைப்பும் இலக்கிய ஈடுபாடும். இதனை இவ்வாரக் கலைச் சுவைஞனின் செய்தி மெய்ப்பிக்கினறது. எல்லாம் படித்தறிந்து எலலாம் வல்லராய்த் திகழும் கலைஞர் தமிழ் ஈழ மக்களின் துன்பங்களை உணர்ந்து அவலங்களை நீக்கவும் முயல்வாராக கலைஞரைக் குறிப்பிட்டதாலோ என்னவோ கவிஞர் சச்சிதானந்தத்தின் அருமையான கவிதையை இடம் பெறச் செய்துவிட்டார். மேலும், சாகும் போதும் தமிழ் படித்துச் சாக வேண்டும் என்று சொன்ன கவிஞர் பாவேந்தர் அல்லர் என அறிந்தவர்களில் பலரும் கூடக் கவிஞர் சச்சிதானந்தன்தான் என்று அறியாமல் யாரோ இலங்கைக் கவிஞர் சொன்னார் என்ற அளவில் நினைவில் வைத்திருப்பர். அனைவரும் அறிய அருமைக கவிஞர் சச்சிதானந்தத்தை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திய கலைச்சுவைஞருக்குப் பாராட்டுகள்\nPosted by இலக்குவனார் திருவள்ளுவன் at 4:11 PM\nLabels: dinamani, க.சச்சிதானந்தன், கலா இரசிகன், கலைஞர்\nகலையற்ற உலகம், பண்பாடற்ற பாலைவனம் - முனைவர் வெ.இறை...\nஇந்த வாரம் கலாரசிகன் First Published : 19...\nபொடிக்கவிகள் சி.சேதுபதி First Published : ...\nமதிசூழ் மீனும் கண்ணுமிழ் கழுகும் மா.ஆறுமுக கண...\nபொருட்குற்றம் தவிர்ப்போம் கா.மு.சிதம்பரம் ...\nஇந்த வாரம் கலாரசிகன் First Published : 12...\nஇந்த வாரம் கலாரசிகன் தினமணி First Publishe...\nதனிப்பாடல்களில் கலை-பண்பாடு குரு.சீனிவாசன் தின...\nசொல்லேருழவர்' மா.சின்னு தினமணி First Publ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2010/01/blog-post_07.html", "date_download": "2018-12-10T04:55:52Z", "digest": "sha1:QAJXX7T36SYWGGLKRYFJTUU7COACBZDG", "length": 13261, "nlines": 342, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ஜெயமோகன் புத்தகங்கள் கிழக்கில்", "raw_content": "\nயதி – வாசகர் பார்வை 19 [ஏ.கே. சேகர்]\nநரேந்திர மோடி : காவலாளியல்ல, கொள்ளையன் \nசாக்ரட் கேம்ஸ்- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை\nNew – 1975 நாவல் வெளியீடு : எமர்ஜென்சி இசையும் பர்கோலாக்ஸும்\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 80\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகிழக்கு பதிப்பகம் இந்த புத்தகக் கண்காட்சியின் ��ெயமோகனின் நான்கு நூல்களை வெளியிடுகிறது. மிகுந்த காலதாமதம் ஆனதற்கு வருந்துகிறோம். இன்று கண்காட்சியில் ஒரிரண்டு நூல்கள் கிடைக்கும். சனிக்கிழமை மீதமுள்ள இரண்டு நூல்களும் கிடைக்கும்.\nஇவை நான்கும், முன்னர் கவிதா பதிப்பகம் வெளியிட்டு, தற்சமயம் வரை அச்சில் இல்லாமல் இருந்தவை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.\nஇப்போது கிடைக்கும் இரண்டு புத்தகங்கள்:\n- வாழ்விலே ஒருமுறை (சிறுகதைகள்)\n- இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள்\nஉங்களுக்காகப் பரிதாபப்படுவதா அல்லது ஜெயமோகனுக்காகவா என்பதைக் காலம்தான் சொல்ல வேண்டும்.\nநேற்றே பனிமனிதன் உங்கள் ஸ்டாலில் கிடைத்ததே\nநீங்கள் ஏன் யாருக்காகவாவது பரிதாபப்படவேண்டும்...\nஉங்கள் எழுத்தை கிழக்கு பதிப்பிக்காது...அப்படி பதிப்பிக்கும் நிலை வந்தால் தான் பத்ரி மேல் பலர் பரிதாபபடுவார்கள்.\nஜெயமோகனை பலர் விரும்பிப்படிக்கிறார்கள். அந்த மார்க்கெட்டில் பத்ரி அவர்கள் மட்டுமல்ல இன்னும் பலரும் வரக்கூடும். உங்களுக்குக் கஷ்டமாக இருந்தால் நீங்கள் புத்தகம் வாங்காதீர்கள். அல்லது உங்கள் குரு சாரு போல் அதை வாங்கிப் பொதுமேடையில் கிழித்துப்போடுங்கள், அல்லது அதன் மீது சிறுநீர் கழியுங்கள், அட்லீஸ்ட் பத்ரிக்கு பப்ளிசிட்டி செலவு குறையும்.\nஇந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் இல்லை என்கிறார்களே , மறுபிரசுரம் எப்போ \nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஇந்திரா பார்த்தசாரதிக்கு பத்ம ஸ்ரீ விருது\nதமிழ் பதிப்புத் தொழிலில் செட்டியார்களின் பங்கு\nசென்னை சங்கமம் - திங்கள்\nதமிழிலிருந்து ஹிந்தி மொழிமாற்ற ஆள்(கள்) தேவை\nசென்னை சங்கமத்தில் கிழக்கு பதிப்பக அரங்கு\nபுத்தகக் காட்சி - சில கருத்துகள் - 2\nபுத்தகக் காட்சி - சில கருத்துகள் - 1\nபாரதப் பொருளாதாரம் அன்றும் இன்றும்\n2009-ன் இணைய டாப் 20 விற்பனை\nரகோத்தமன் கிழக்கு பதிப்பக அரங்கில் (P1) ஞாயிறு அன்...\nஅள்ள அள்ளப் பணம் 5: டிரேடிங்\nஎன் அறிவியல் கட்டுரைகள் - மின் புத்தகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/183561/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-12-10T04:05:07Z", "digest": "sha1:PBZVPNP2YALM75RO4NKI7OWHDHSJANPN", "length": 10278, "nlines": 189, "source_domain": "www.hirunews.lk", "title": "கொழும்பு – கதிர்காமம் பிரதான வீதியில் பாரிய மரம் சரிந்தது – படங்கள் - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nகொழும்பு – கதிர்காமம் பிரதான வீதியில் பாரிய மரம் சரிந்தது – படங்கள்\nகொழும்பு – கதிர்காமம் பிரதான வீதியில் அம்பலாந்தொட்ட தவாலுவில பிரதேசத்தில் வீதிக்கு அருகில் இருந்த பாரிய மரமொன்று சரிந்து வீழ்ந்ததில் முச்சக்கரவண்டியொன்றுக்கும் விற்பனை நிலையமொன்றுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.\nமேலும் மின்சார தூண் ஒன்றும் சரிந்து வீழந்துள்ளதுடன் இதனால் எந்தவித சேதமும் ஏற்படவில்லை.\nஇன்று காலை ஏற்பட்ட இந்த சம்பவத்தால் அந்த வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.\nபின்னர் காவல்துறையினர் பிரதேசவாசிகள் மற்றும் அம்பலாந்தொட்ட பிரதேச சபை அதிகாரிகளும் இணைந்து அந்த மரத்தை அகற்றியுள்ளனர்.\nமேலும் இவ்வாறான பாதுகாப்பற்ற மரங்கள் அங்கு காணப்படுவதாகவும் அது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் எனவும் பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nகல்கிஸ்ஸை - இரத்மலானை வீதியில் மூன்று உயிர்களை பறித்த சாரதி - சி.சி.டி.வி காணொளி வெளியானது\nவிவசாயம் தொடர்பில் அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ள புதிய விடயம்\nநான்கு வாரங்களாக பிரான்ஸில் இடம்பெற்று...\nபிற மொழி ஊர்கள் விரைவில் தமிழ் மொழிக்கு\nதமிழ்நாட்டில் பிற மொழிகளில் அழைக்கப்பட்டு...\nஇரண்டு வகையான நுழைவு அனுமதி முறைமை\nஜப்பானிய குடிவரவு சட்டம் குறித்து...\nஇராணுவ ஆலோசகராக ஜென்ரல் மாக்\nதமது முதல் தர இராணுவ ஆலோசகராக ஜென்ரல்...\nஅவுஸ்திரேலியா சென்றுள்ள தேசிய ஏற்றுமதியாளர் சம்மேளனத்தின் குழு\nவடக்கு கைத்தொழில் கண்காட்சி ஆரம்பம்\nகுழப்ப நிலைக்கு மத்தியிலும் இலங்கை வந்துள்ள சுற்றுலாப்பயணிகள்\nசோள உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nUpdate: யாழ்ப்பாண நகர எல்லைக்கு அப்பால் ஆர்ப்பாட்டம்\nபுங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...\n19தும் 20தும் ஒன்றாக வேண்டும் - நிமல்\n19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...\nஐ.நா நிபுணர் குழுவில் இலங்கைய��்\nமனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...\nஇரவில் ஒளிர்ந்த தாமரை கோபுரம்\nகொழும்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தாமரை கோபுரத்தின் மின்... Read More\nகல்கிஸ்ஸை - இரத்மலானை வீதியில் மூன்று உயிர்களை பறித்த சாரதி - சி.சி.டி.வி காணொளி வெளியானது\nஇலங்கை கடவுச்சீட்டின் தரம் உயர்வு\nமூன்று வயதான தனது குழந்தையை கண்மூடித்தனமாக தாக்கிய தாயிக்கு நேர்ந்த கதி\nமகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அதிரடி..\nபரபரப்பாக இடம்பெறும் இந்தியா, அவுஸ்திரேலியா டெஸ்ட் போட்டி - இரு அணிகளும் போராட்டம்\nபரபரப்பாக மாறியுள்ள இந்திய, அவுஸ்திரேலிய டெஸ்ட் போட்டி\nஇந்திய அணி வலுவான நிலையில்\nஅவுஸ்திரேலியாவை 235 ஓட்டங்களுக்கு சுருட்டிய இந்தியா\nஉலகக் கிண்ண ஹொக்கி தொடரில் இன்று இரண்டு போட்டிகள்\nஅரசியலில் குதித்தார் நடிகர் கஞ்சா கருப்பு\nபிரபல நகைச்சுவை நடிகரை காணவில்லை\n2.0 படத்தின் முதல் வார பிரமாண்ட வசூல் விபரம்\nதெய்வத்திருமகள் நிலாவின் தற்போதைய நிலை (புகைப்படம் இணைப்பு)\nஎப்படி இருந்த பிரசாந்த் இப்படி ஆயிட்டாரா.. ரசிகர்கள் அதிர்ச்சி - படங்கள்\nபூதாகரமாக வெடித்துள்ள சம்பவம் தொடர்பில் அப்போதே சொன்ன தல அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pasumaiputhinam.com/spinach/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2018-12-10T03:51:42Z", "digest": "sha1:M5RXPPYVHPFI5ML5UWAZKBHPEWICEGVA", "length": 2425, "nlines": 39, "source_domain": "www.pasumaiputhinam.com", "title": "Pasumaiputhinam - பிரண்டை", "raw_content": "\nகால்நடைகளுக்கான முதலுதவிகள் பாகம் 1(First Aid for Cattle – Part 1)\nஅசோலாவை உற்பத்தி செய்யும் முறை(How to Cultivate Azolla)\nசாய்ந்த தென்னை மரங்களை உயிர்ப்பிக்க முடியுமா (Coconut Trees in Gaja Cyclone)\nகடுக்காய் லேகியம் (Kadukkai Lekiyam)\nகுங்கிலியம் மரம் (Sal Tree)\nமண்புழு உரம் தயாரிக்கும் முறை (Vermi Compost)\nஎலுமிச்சையை தாக்கும் நோய்கள்(Diseases in Lemon Plant)\nவெண்டையைத் தாக்கும் பூச்சிகளும் அதன் தீர்வுகளும்(Diseases In Lady’s Finger)\nஇயற்கை வேளாண்மையில் ஜீவாமிர்தத்தின் பயன்பாடுகள்(Uses of Jeevamirtham)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/54845-actor-ajith-viral-photo.html", "date_download": "2018-12-10T04:34:34Z", "digest": "sha1:CD6EHMH4ZDHSYNT7XUFVW2NAQKXVLF6B", "length": 13554, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜெர்மனியில் தொழில்நுட்பம் கற்கும் அஜித்.. இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்..! | Actor Ajith Viral Photo", "raw_content": "\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nகாவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது\nசென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nசிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டு பற்றிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nநெஞ்சுவலி காரணமாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nஜெர்மனியில் தொழில்நுட்பம் கற்கும் அஜித்.. இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்..\nஜெர்மனியில் நடிகர் அஜித் எடுத்துக் கொண்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.\nநடிகர் அஜித் பெரும்பாலான நேரங்களில் அமைதியாகத் தான் இருப்பார். ஆனால் அவரின் செயல்களே எப்போதும் அவரின் ரசிகர்களை பேச வைக்கிறது. அவரின் படங்கள் தொடர்பான பேச்சும், புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துவது போலவே அவரின் சில செயல்களும் ரசிகர்களால் அடிக்கடி கொண்டாடப்படுகிறது.\nசமீபத்தில் யாருக்கும் தெரியாமல் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 15 லட்சம் நிதியை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியிருந்தார் அஜித். அத்துடன் தன்னிடம் செல்ஃபி எடுக்க வருபவர்களிடம் கோபம் காட்டாமல் பக்குவமாக எடுத்துச் சொல்வது உள்ளிட்ட பல விஷயங்களில் அஜித் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வதாக அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.\nகலையுலகை அஜித் எவ்வாறு நேசிக்கிறாரோ, அதேபோல பைக் ரேஸ், கார் ரேஸ் மீதும் அஜித்திற்கு தீராத ப்ரியம் உண்டு. ஆனால் சமீப காலங்களாக அவரின் ஆர்வம் குட்டி விமானங்களை இயக்குவது மீது திரும்பியுள்ளது. அண்மையில் அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் குட்டி விமானம் உருவாக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு அஜித் ஆலோசகராக இருந்தார். அவரின் வழிகாட்டுதல்படி உருவாக்கப்பட்ட குட்டி விமானம் பலரின் பாராட்டுகளையும் பெற்றது.\nஇதுஒரு புறம் இருக்க அவரின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘விஸ்வாசம்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளிவர உள்ளது. இப்படத்தின் மோசன் போஸ்டரும் சமீபத்தில் வெளியானது. இதற்கு ரசிர்கள் நல்ல முறையில் வரவேற்பு கொடுத்திருந்தனர். விஸ்வாசம் படப்பிடிப்பிற்கு பின்னர் அஜித் ஒருவாரம் தனது குடும்பத்தினருடன் செலவிட்டுள்ளார். அதன்பின் அஜித் வெளிநாடு சென்றார். ஆனால் எந்த நாடு என்பது சற்று கேள்விக்குறிய விஷயமாக இருந்தது. இந்நிலையில் அஜித் ஜெர்மனி சென்றுள்ளது தெரியவந்துள்ளது.\nஅங்கு சிறிய குட்டி விமானம் தொடர்பான பல தொழில்நுட்பங்களை அஜித் கற்று வருவதாக தெரிகிறது. இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படங்களை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அத்துடன் எந்தவொரு விஷயத்தையும் கற்பதற்கு வயது ஒரு தடையில்லை என தெரிவிக்கும் அஜித் ரசிகர்கள் தங்களுக்கு அஜித் ஒரு முன்உதாரணம் எனவும் கூறியுள்ளனர்.\n'என்னை சிறை வைத்தார், மன உளைச்சலுக்கு ஆளாக்கினார்\" மிதாலி ராஜ் கண்ணீர் கடிதம்\nபெற்றோர்களை கைவிட்ட மகன்களுக்கு தக்க பாடம் கொடுத்த திருவண்ணாமலை கலெக்டர்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nட்விட்டர் ட்ரெண்டிங்கில் பேட்ட... போட்டியாக களத்தில் நிற்கும் விஸ்வாசம்\nமோஷன் போஸ்டரில் புதிய சாதனை படைத்த 'விஸ்வாசம்'\nதியேட்டர்களில் கூடுதல் கட்டணம் விவகாரம் தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு\n“விஸ்வாசம்” மோஷன் போஸ்டர் : இந்திய ட்ரெண்டிங்கில் அஜித், விஜய் ராஜ்ஜியம்\nபிங்க் திரைப்படம் தமிழில் ரீமேக் ஆவது உண்மைதான் \n‘கஜா’நிவாரண நிதிக்கு அஜித் ரூ.15 லட்சம்\nகஜா புயல்: நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் உதவி\n“வேலை வேறு, பேஷன் வேறு” - செய்து காட்டும் அஜித்\nRelated Tags : நடிகர் அஜித் , ஜெர்மனி , குட்டி விமானம் , தல அஜித் , Actor ajith , Ajith\nவிஜய் மல்லையா விவகாரம்: இங்கிலாந்து நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nபாஜகவை வீழ்த்த வியூகம்... டெல்லியில் இன்று எதிர்க்கட்சிகள் கூட்டம்..\nஆணவக் கொலை முதல் மறுமணம் வரை \nரஜினியின் வேலைகளை பார்த்தால் கடவுளே கை தட்டுவார் - விஜய் சேதுபதி\nட்விட்டர் ட்ரெண்டிங்கில் பேட்ட... போட்டியாக களத்தில் நிற்கும் விஸ்வாசம்\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n'என்னை சிறை வைத்தார், மன உளைச்சலுக்கு ஆளாக்கினார்\" மிதாலி ராஜ் கண்ணீர் கடிதம்\nபெற்றோர்களை கைவிட்ட மகன்களுக்கு தக்க பாடம் கொடுத்த திருவண்ணாமலை கலெக்டர்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/27967", "date_download": "2018-12-10T04:56:35Z", "digest": "sha1:24VLVF6GPHJR2GEOUBHAKR37HPFO2JBR", "length": 8172, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "பங்களாதேஷ் கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்தில் | Virakesari.lk", "raw_content": "\nஅம்பியூலன்ஸில் சென்று பரீட்சை எழுதும் மாணவி\nமுச்சக்கரவண்டி விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nபிறந்த நாளுக்கு கேக் வாங்கச் சென்றவருக்கு நடந்த பரிதாபம்\nஅமைச்சர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை நிறுத்த நடவடிக்கை\nகூரிய ஆயுதத்தால் தாக்கி இருவர் கொலை\nபஸ் கட்டணத்தை குறைக்க முடியாது : தனியார் பஸ் சங்கம்\nவிசாரணை நிறைவு ; தீர்ப்பு வரை இடைக்காலத் தடை\nநடிகர் வடிவேலு போன்று நகைச்சுவை செய்யும் மஹிந்த - மனோ\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த விலகுவதே விவேகமான செயல் - றொபேர்ட் பிளேக்\nபங்களாதேஷ் கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்தில்\nபங்களாதேஷ் கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்தில்\nபங்களாதேஷ் நாட்டின் கடற்படை கப்பலான “பிஜோய்” நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்தடைந்துள்ளது.\nநேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பங்களாதேஷ் கடற்படைக் கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதையுடன் வரவேற்றனர்.\nஇதன்போது, இலங்கையிலுள்ள பங்களாதேஷ் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கமடோர் செய்ட் மக்சுமல் ஹக்கீம் கலந்துகொண்டார்.\nபங்களாதேஷ் கடற்படையினர் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.\nஇதேவேளை, கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள பங்களாதேஷ் கடற்படைக் கப்பலானது நாளை நாளை நாட்டை விட்டு புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபங்களாதேஷ் கடற்படை கப்பல் கொழும்பு துறைமுகம் இலங்கை\nஅம்பியூலன்ஸில் சென்று பரீட்சை எழுதும் மாணவி\nடெங்கு நோய்த்தொற்று காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவியொருவர், அம்பியூலன்ஸ் வண்டியில் பரீட்சை மண்டபத்திற்கு சென்று பரீட்சை எழுதி செல்கிறார்.\n2018-12-10 09:56:41 பரீட்சை அம்பியூலன்ஸ் மாணவி\nமுச்சக்கரவண்டி விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nகாலி - மாத்தறை வீதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் இரு இளைஞர்கள் உரியிழந்துள்ளனர்.\n2018-12-10 09:31:03 விபத்து காலி மாத்தறை\nபிறந்த நாளுக்கு கேக் வாங்கச் சென்றவருக்கு நடந்த பரிதாபம்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.\n2018-12-10 09:22:54 கேக் களுவாஞ்சிக்குடி பிறந்தநாள்\nஅமைச்சர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை நிறுத்த நடவடிக்கை\nஅமைச்சர்கள் மற்றும் அவர்களின் தனிப்பட்ட நிர்வாகத்துக்கு வழங்கப்படும் அனைத்து கொடுப்பனவுகளையும் இடை நிறுத்துவற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\n2018-12-10 08:38:29 அமைச்சர்கள் கொடுப்பனவு நீதிமன்றம்\nகூரிய ஆயுதத்தால் தாக்கி இருவர் கொலை\nஇரத்தினபுரி - பாணந்துறை பிரதான வீதியின் கொரக்கா எல்ல பகுதியில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.\n2018-12-10 08:18:37 இரத்தினபுரி பாணந்துறை கொரக்க\nஅம்பியூலன்ஸில் சென்று பரீட்சை எழுதும் மாணவி\nமுச்சக்கரவண்டி விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nபிறந்த நாளுக்கு கேக் வாங்கச் சென்றவருக்கு நடந்த பரிதாபம்\nஅமைச்சர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை நிறுத்த நடவடிக்கை\nகூரிய ஆயுதத்தால் தாக்கி இருவர் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www1.marinabooks.com/detailed?id=6%200151&name=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%3A%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2018-12-10T03:49:25Z", "digest": "sha1:V5SUYX5VNQFB6MN4XL2NOYYFCR7X6OWY", "length": 4929, "nlines": 132, "source_domain": "www1.marinabooks.com", "title": "ராஜீவ் காந்தி படுகொலை: சிவராசன் டாப் சீக்ரெட் Rajiv Gandhi Padukoali Sivarasan Top Secert", "raw_content": "\n2018 ���ென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nராஜீவ் காந்தி படுகொலை: சிவராசன் டாப் சீக்ரெட்\nராஜீவ் காந்தி படுகொலை: சிவராசன் டாப் சீக்ரெட்\nராஜீவ் காந்தி படுகொலை: சிவராசன் டாப் சீக்ரெட்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nமுள்ளிவாய்க்கால் முடிவல்ல... இனி என்ன செய்யலாம்\nராஜீவ் கொலை : மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்\nகம்பன் காவியத்தில் ஆளுமைத் திறன்கள்\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் அனுபவங்கள்\nமுள்ளிவாய்க்கால் முடிவல்ல... இனி என்ன செய்யலாம்\nராஜீவ் கொலை : மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்\nராஜீவ் காந்தி படுகொலை: சிவராசன் டாப் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/tag/news/", "date_download": "2018-12-10T05:39:15Z", "digest": "sha1:7QRL7DZERYQV3Y3YCUK5ZCDBKMWAIWUR", "length": 40105, "nlines": 238, "source_domain": "rammalar.wordpress.com", "title": "news | Rammalar's Weblog", "raw_content": "\nபுற்றுநோய் குறித்து ஆய்வு செய்த இந்திய ஆராய்ச்சியாளருக்கு ‘சர்’ பட்டம் அறிவிப்பு\nஜனவரி 1, 2016 இல் 12:30 பிப\t(செய்திகள்)\nபுற்றுநோய் தொடர்பாக ஆராய்ச்சி யில் ஈடுபட்டு வரும்\nஇந்திய வம்சாவளி பிரிட்டன் ஆய்வாளருக்கு இங்கிலாந்து\nராணியின் நைட்ஹூட் (சர்) பட்டம் அறிவிக் கப்பட்டுள்ளது.\nபுத்தாண்டில் கவுரவிக்கப்படு பவர்கள் பட்டியல் நேற்று\nவெளி யிடப்பட்டது. இதில், இங்கிலாந் தில் உள்ள கேன்சர்\nரிசர்ச் யுனைடெட் கிங்டம் (சிஆர்யுகே) அமைப்பின்\nதலைமை நிர்வாகி யான ஹர்பல் சிங் குமாருக்கு,\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிஸபெத் நைட்ஹூட் பட்டம்\nபுற்றுநோய் தடுப்பு தொடர் பான ஆய்வு மற்றும், நோயின்\nஆரம்பகட்டத்திலேயே கண்ட றிதல், சிகிச்சை முறை\nபோன்றவற்றில் மிக அதிக பங்களிப்பு செலுத்தியமைக்காக\nஇவரது தலைமையில் சிஆர்யுகே-வின் வருவாயும், ஆய்வுகளுக்கு\nஒதுக்கப்படும் தொகையும் இதுவரை இல்லாத அளவுக்கு\nஉச்சத்தை தொட்டன. 18 வயதுக்கு உட்பட்டவர்கள் புகை பிடிக்க\nதடை விதிக்கவும் முக்கிய காரணமாக இருந்தார்.\nஇம்முறை பிரிட்டிஷ் பேரரசின் விருதை அதிக அளவிலான இந்திய\nவம்சாவளியினர் பெறவுள்ளனர். இந்திய இனிப்பக நிறுவனர்\nரேகா மெஹர், தொழிலாளர் கட்சியின் ஆயிஷா ஹஸாரிகா\nஆகியோர் விருது பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.\nதமிழ் தி இந்து காம்\n ரியல் ஜங்கிள் புக் ஹீரோ\nஜனவரி 1, 2016 இல் 12:21 பிப\t(செய்திகள்)\nபால்டிமோரில் துணிக்கடை வைத்திருக்கிறார் கிறிஸ்டோபர் ஸ்ஹாஃபர். 2012-ம் ஆண்டு ‘ஷார்ப் டிரெஸ்ட் மேன்’ என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார். தன்னுடைய வாடிக்கையாளர்களிடம் இருந்து பழைய கோட், சூட்களை நன்கொடையாகப் பெற்றுக்கொள்கிறார். அவற்றை ஓரளவு புதுத் துணி போல மெருகேற்றிவிடுகிறார்.\nபால்டிமோரில் வசிக்கும் ஏழைகள், சிறையில் இருந்து திரும்பியவர்களுக்கு இலவசமாக உடைகளை வழங்கி வருகிறார். ‘‘ஒருவரின் ஆடையை வைத்துதான் அவரை முதல் பார்வையிலேயே மதிப்பிடுகிறோம். ஏழைகளும் சிறையில் இருந்து வெளிவரும் கைதிகளும் ஒரு நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்றால், அதற்கு நல்ல துணி அவசியம்.\nஅவர்களுக்கு ஏற்ற ஆடைகளை அணிவித்து, கம்பீரமாக இண்டர்வியூவுக்கு அனுப்பிவைப்பேன். எங்கள் ஆடைகளை அணிந்து சென்ற எவரும் வேலை கிடைக்காமல் திரும்பியதில்லை. நம்மைப் போன்ற மனிதர்கள் ஏதோ ஒரு காரணத்துக்காகத் தவறு செய்துவிட்டு சிறை சென்று திரும்புகிறார்கள். அவர்களை நாமும் தண்டிக்கக்கூடாது.\nஅவர்கள் பிறரைப் போல வாழ்வதற்கு என்னால் முடிந்த உதவி இது’’ என்கிறார் கிறிஸ்டோபர். ‘‘நான் 30 ஆண்டுகள் சிறையில் இருந்து திரும்பியவன். என்னைப் பார்த்தாலோ, என் கதையைக் கேட்டாலோ யாருமே வேலை தரமாட்டார்கள். கிறிஸ்டோபர் உதவியால் எனக்கு ஒரு நல்ல வேலை கிடைத்துவிட்டது. உலகத்தையே வென்றது போல அத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்கிறார் ஜான்.\nஉங்க சேவை தொடரட்டும் கிறிஸ்டோபர்\nதமிழ் தி இந்து காம்\nபக்தர்களுக்கு அனுமதிக்கப்பட்ட ஆடை என்ன- பட்டியலுடன் பலகை வைத்தது கோயில் நிர்வாகம்\nஜனவரி 1, 2016 இல் 1:47 முப\t(செய்திகள்)\nஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயிலில் வைக்கப்பட்டுள்ள ஆடை கட்டுப்பாடு விவரம் கொண்ட பலகை |\nஜனவரி 1 முதல் பக்தர்கள் என்ன மாதிரியான உடையணிந்து கோயிலுக்கு வரலாம் என்ற பட்டியலடங்கிய பலகைகளை தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில் நிர்வாகங்களும் வைத்துள்ளன.\nஇந்த வரிசையில் வேலூர் மாவட்டம் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயிலிலும் ஆடை கட்டுப்பாடு குறித்து விளக்கும் பலகை வைக்கப்பட்டுள்ளது.\nஅதில் ஆடவர் பேண்ட், சட்டை, வேட்டி போன்ற ஆடைகளையும், பெண்கள் சேலை, பாவாடை தாவனி, சுட��தார் துப்பட்டாவுடன் போன்ற ஆடைகளையும் அணிந்து வர வேண்டும். இதை கடைபிடிக்காத பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக, ஜீன்ஸ், லெகிங்ஸ், டிரவுசர் போன்ற ஆடைகள் அணிந்து வருபவர்களை பாரம்பரியமிக்க கோயில்களுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று அறநிலையத் துறை சுற்றறிக்கை அனுப்பியது.\nஇந்த ஆடைக் கட்டுப்பாடு ஜனவரி 1-ம் தேதி அமலுக்கு வருகிறது. உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் தி இந்து காம்\nபழனி கோவிலில் நாளை முதல் பெண்கள் ஜீன்ஸ்–லெகின்ஸ் அணிந்து செல்ல தடை\nஜனவரி 1, 2016 இல் 1:43 முப\t(செய்திகள்)\nதமிழ்கடவுள் முருகபெருமானின் 3–வது படைவீடான பழனி கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இதனால் கோவிலில் எப்போதும் கூட்டம் அதிகம் காணப்படும்.\nகோவிலுக்கு வரும் ஆண் பக்தர்கள் லுங்கி, பெர்முடாஸ் அணிந்து வர தடைவிதிக்கப்பட்டு உள்ளது. ஆண்கள், வேட்டி சட்டை, பைஜாமா மற்றும் பேண்ட் சட்டை அணிந்து வரலாம்.\nதற்போது தமிழக இந்து சமய அறநிலையத்துறை தமிழ்நாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு உள்ளிட்ட கோவில்களில் ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் ஆடைக்கட்டுப்பாட்டை அமல்படுத்தி உள்ளது.\nஅதன்படி பழனி மலைக்கோவில், திருஆவினங்குடி கோவில், பெரியநாயகி அம்மன் கோவில், இலக்கி நாராயண பெருமாள் கோவில் உள்ளிட்ட உப கோவில்களில் இந்த ஆடை கட்டுப்பாடு ஜனவரி 1–ந்தேதி முதல் பழனி திருக்கோவில் நிர்வாகம் அமல்படுத்த உள்ளது.\nஇதற்கான பதாகைகளும் பல்வேறு இடங்களில் கோவில் நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டு உள்ளது. அதன்படி நாளை (1–ந்தேதி) முதல் பெண்கள் ஜீன்ஸ், மிடி, லெகின்ஸ் போன்ற ஆடைகள் அணிந்து வர தடைவிதிக்கப்பட்டு உள்ளது.\nபெண்கள் சேலை, தாவணி, சுடிதார் அணிந்து வரலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.\n8 ஆயிரம் கிலோ லட்டு தயாரித்த ஆந்திர ஸ்வீட் நிறுவனத்துக்கு கின்னஸ் விருது\nதிசெம்பர் 28, 2015 இல் 5:29 பிப\t(செய்திகள்)\nவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 8 ஆயிரம் கிலோ எடை\nகொண்ட லட்டு தயாரித்த ஆந்திராவைச் சேர்ந்த ஸ்வீட்\nநிறுவனத்துக்கு கின்னஸ் விருது வழங்கப்பட்டுள்ளது.\nஅதிக எடை கொண்ட இனிப்பு சுவை உண���ை தயாரித்ததற்காக\nஅந்நிறுவனம் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக கின்னஸ் விருது\nஆந்திராவின் தாபேஸ்வரம் நகரில் உள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேய\nஸ்வீட்ஸ் நிறுவனம் கடந்த விநாயகர் சதுர்த்தியையொட்டி\n8 ஆயிரம் கிலோ எடை கொண்ட ஒரு லட்டை தயாரித்தது.\nஇந்நிலையில், அதிக எடை கொண்ட லட்டை தயாரித்ததற்காக\nஅந்நிறுவனத்துக்கு கின்னஸ் சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது.\nஅந்த விருது சான்றிதழில், ”2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்\n15 ஆம் தேதி எஸ்.வெங்கடேஸ்வர ராவ் என்பவருக்கு சொந்தமான\nஆந்திராவின் தாபேஸ்வரம் நகரில் உள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேய\nஸ்வீட்ஸ் நிறுவன அதிக எடை கொண்ட லட்டு (8,369 கிலோ)\nஇதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெங்கடேஸ்வர ராவ்,\nகடந்த விநாயகர் சதுர்த்தியின் போது எங்களது நிறுவனம் சார்பில்\n8,000 கிலோ மற்றும் 6,000 கிலோ எடை கொண்ட இரு மகா லட்டுகள்\nதயாரிக்கப்பட்டு, விசாகப்பட்டிணம் மற்றும் விஜயவாடாவில் உள்ள\nவிநாயகர் சிலைகளுக்கு படைக்கப்பட்டன என்றார்.\nஏற்கெனவே கடந்த 4 நான்கு ஆண்டுகளாக அதிக எடையுள்ள\nலட்டுகளை தயாரித்ததற்காக கின்னஸ் விருது பெற்றுள்ளதாக அவர்\nவரும் காலத்தில் 500 கிலோ எடை கொண்ட பால்கோவா தயாரித்து\nமகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சீரடி சாய்பாபா சந்நிதானத்தில்\nபடைக்கப்படும் என்றார் வெங்கடேஷ்வர ராவ்.\nஉலகின் டாப் 10 தலைவர்கள் பட்டியல்: 7ஆவது இடத்தில் மோடி\nதிசெம்பர் 27, 2015 இல் 6:16 முப\t(செய்திகள்)\nபிரிட்டனைச் சேர்ந்த ஓ.ஆர்.பி இன்டர் நேஷனல் என்ற நிறுவனம், உலக அளவில் 65 நாடுகளில் கருத்துக் கணிப்பு நடத்தியது.\nஇதன் முடிவில், உலகில், மிகவும் பிரபலமான தலைவராக அமெரிக்க அதிபர் ஒபாமா முதலிடம் பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது. அவருக்கு ஆதரவாக 59 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.\n2ஆவது இடத்தை ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலும், 3ஆவது இடத்தில் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனும் பிடித்துள்ளனர்.\nஇந்த பட்டியலில், 7 ஆவது இடத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிடித்துள்ளார். அவரை ஆதரித்து 24 சதவீதம் பேரும், அவரை எதிர்த்து 20 சதவீதம் பேரும் கருத்துத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇஎஸ்ஐ மாதிரி மருத்துவனையில் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு\nஇந்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் கர்நாடகா மாநிலம், பெங்களூர் ராஜாஜி நகர��ல் செயல்பட்டு வரும் தொழிலாளர்களின் அரசு ஈட்டுறுதி கழக மாதிரி மருத்துவனையில் (ESICMH) காலியாக உள்ள மருத்துவம் சார்ந்த மற்றும் மருத்துவம் சாராத பணியிடங்களை வழக்கமான அடிப்படையில் நேரடி பணி மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணி மற்றும் காலியிடங்கள் விவரம்:\nதகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை பார்த்து தெரிந்து கொள்ளவும்.\nவிண்ணப்பிக்கும் முறை: http://esipgirnr.kar.in அல்லது http://www.esic.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300. ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், ESIC ஊழியர், பெண்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.01.2016\nதிசெம்பர் 10, 2015 இல் 10:26 பிப\t(செய்திகள்)\n‘ஃபோர்ப்ஸ்’ எனும் உலக அளவில் பிரபலமான வணிக இதழ், அமெரிக்காவில் 40 வயதுக்குள் உள்ள தொழில்முனைவோர் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு பேர் இடம் பிடித்துள்ளனர். அதில் ஒருவர் தமிழர்\nஇந்தப் பட்டியலில் 40வது இடத்தில் அபூர்வா மேத்தா 40 கோடி டாலர் மதிப்புடன் உள்ளார். 29 வயதான‌ அபூர்வா மேத்தா ‘இன்ஸ்டாகார்ட்’ என்ற நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆவார்.\nதமிழர்கள் தங்களின் ‘காலரை’ தூக்கி விட்டுக் கொள்ளலாம். ஆம் 33வது இடத்தில் 30 வயதான‌ விவேக் ராமசுவாமி உள்ளார்.\nவிவேக் ராமசுவாமியின் பூர்வீகம் தமிழ்நாடு. வேலைக்காக ‘திரை கடல் ஓடியும் திரவியம்’ தேடச் சென்ற இவரின் தந்தை சென்ற இடம் அமெரிக்கா. அங்கு ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தில் வேலை செய்தார். விவேக்கின் அம்மா மனநல மருத்துவர்.\nஉலகின் முன்னணி பல்கலைக்கழகமான ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் உயிரியல் பிரிவில் இளநிலைப் பட்டம் படித்த விவேக், 2007 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத் தலைவராக இருந்���ிருக்கிறார். இவர் ஒரு டென்னிஸ் வீரரும் கூட.\n‘ஆக்ஸோவான்ட் சயின்ஸஸ்’ என்ற பயோடெக்னாலாஜி நிறுவனத்தை நிறுவிய இவர், இதுவரை 33 மருந்துகளுக்குக் காப்புரிமையைப் பெற்றிருக்கிறார். நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட‌ 11 மாதங்களிலேயே பயோடெக்னாலஜி துறையில் உலகின் முன்னணி நிறுவனமாக வளர்ந்துள்ளது.\nரூ.33 கோடி முதலீட்டோடு ஆரம்பிக்கப்பட்டது இந்த நிறுவனம். குறுகிய காலத்திலேயே பொதுப் பங்கு வெளியீடு(ஐ.பி.ஓ.) மூலம் 360 மில்லியன் டாலர் திரட்டியிருக்கிறது. இதற்கு முன்னதாக ரோவியண்ட் சயின்ஸ் நிறுவனத்தைத் தொடங்கி அதிலிருந்து வெளியேறினார்.\nடிமென்ஷியா மற்றும் அல்சைமர் நோய்களுக்கு மருந்து கண்டுப்பிடிப்பதே இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது ஆக்ஸோவான்ட் நிறுவனம்.\nபல்வேறு நிறுவனங்களில் பல முக்கியப் பொறுப்புகளை வகித்த விவேக் ராமசுவாமியின் தற்போதைய மொத்த சொத்து மதிப்பு 3318.75 கோடி. ஆனால் இவரை ‘பிஸினஸ் மேக்னட்’ என்று சொன்னால் ‘அப்படி எல்லாம் இல்லை. நான் ஒரு ‘ஆக்ஸிடென்டல் ஆன்ட்ரப்ரெனுவர் (தற்செயலான தொழில்முனைவோர்)’ என்று கூறுகிறார்.\nதமிழ் தி இந்து காம்\n2 நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை: புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை\nதிசெம்பர் 7, 2015 இல் 5:29 முப\t(செய்திகள்)\n-தென் மேற்கு வங்கக் கடலில் புதிதாக காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. ஏற்கெனவே சில நாள்களுக்கு முன் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை கன்னியாகுமரி கடலில் நிலை கொண்டுள்ளது.\nஇந்த இரு நிலைகளால் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் 2 நாள்களுக்கு மிக பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.\nபுகைப்படத்தின் விலை, 21 லட்சம் ரூபாய்\nகடந்த, 1912ல், பிரிட்டனில் இருந்து,\nஅமெரிக்காவுக்கு சென்ற, ‘மிதக்கும் சொர்க்கம்’ என\nஅழைக்கப்பட்ட, ‘டைட்டானிக்’ கப்பல், நடுக்கடலில்,\nபனிப் பாறையில் மோதி, மூழ்கியது.\nஇந்த விபத்தில், 1,500 பேர் இறந்தனர். கப்பல் மூழ்கிய\nஇடத்தில், மீட்கப்பட்ட பொருட்கள், அவ்வப்போது ஏலம்\nவிடப்படுகின்றன. அந்த கப்பலின், முதல் வகுப்பு\nபயணிகளுக்கு வழங்கப்பட்ட, ‘மெனு கார்டு’ சமீபத்தில்,\nபல லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.\nதற்போது, அந்த கப்பல் மூழ்க காரணமாக இருந்த,\nபனிப்பாறையின் கறுப்பு – வெள்ளை புகைப்படம்,\n21 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போய், ஆச்சர்யத்தை\nவிப���்து நடந்த அடுத்த நாள், அதே வழியில் சென்ற,\nமற்றொரு கப்பலில் இருந்த ஒருவர், அந்த பனிப்பாறையை\nஇத்தனை ஆண்டுகளாக பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த\nபுகைப்படம், சமீபத்தில் தான் ஏலம் விடப்பட்டுள்ளது.\nதந்தையை திருமணம் செய்து கொண்ட 4 வயது சிறுமி : ஒரு நெகிழ்ச்சி தருணம்\nபுகைப்படம் எடுத்த போது பெண்ணுக்கு சரமாரியாக முத்தம் கொடுத்த குரங்கு\nஅம்பானி மகள் திருமணம் ஜரூர் ஏற்பாடு: ஆயிரம் சொகுசு கார்கள் தயார்\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai news photos pictures poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் அழகு குறிப்பு ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமாபாடல் சினிமா பாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை ்கவிதை\nஅகல் விளக்கின் நவகிரஹ தத்துவம் இல் kayshree\nமாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன \nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் – இல் Ganesh Kumar\nபொது அறிவு – கேள்வி பதில் இல் S.Raja\n*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/admk-changes-3-more-candidates-tamilnadu-250790.html", "date_download": "2018-12-10T05:14:32Z", "digest": "sha1:EAND735YN4OT56VYY5RRWJZVTTBCEJZW", "length": 12000, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "6-வது முறையாக அதிமுக வேட்பாளர்கள் மாற்றம்: திருச்சி மேற்கு- மனோகரன்; திருச்சி கிழக்கு- தமிழரசி | ADMK Changes 3 More Candidates In TamilNadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉருவானது புது காற்றழுத்த தாழ்வுப்பகுதி கனமழைக்கு வாய்ப்பு\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\n6-வது முறையாக அதிமுக வேட்பாளர்கள் மாற்றம்: திருச்சி மேற்கு- மனோகரன்; திருச்சி கிழக்கு- தமிழரசி\n6-வது முறையாக அதிமுக வேட்பாளர்கள் மாற்றம்: திருச்சி மேற்கு- மனோகரன்; திருச்சி கிழக்கு- தமிழரசி\nசென்னை: அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் இன்றும் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. திருச்சி மேற்கு தொகுதிக்கு மனோகரனும் திருச்சி கிழக்கு தொகுதிக்கு தமிழரசியும் ராதாபுரத்துக்கு இன்பதுரையும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.\nஅதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு 4 நாட்களாகின்றன. இந்த 4 நாட்களில் 6 முறை வேட்பாளர்களை ஜெயலலிதா மாற்றியுள்ளார்.\nஇன்று திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மனோகரன் திருச்சி மேற்கு தொகுதிக்கும்\nதிருச்சி மேற்கு தொகுதி வேட்பாளரான தமிழரசியை திருச்சி கிழக்கு தொகுதிக்கும் மாற்றியுள்ளார்.\nமேலும் ராதாபுரம் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட லாரன்ஸ் மாற்றப்பட்டு இன்பதுரை வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.\nஇதுவரை மொத்தம் 18 அதிமுக வேட்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nகேரளா புதிய சாதனை.. 4வது பன்னாட்டு விமான நிலையம் திறக்கப்பட்டது\nவருகிறது பேய்ட்டி புயல்.. ஆனால் தமிழகத்துக்கு ஆபத்து இருக்காது\nகவுசல்யாவிற்கு மாலை கொடுத்த சங்கரின் பாட்டி.. வாழ்த்திய சங்கரின் பெற்றோர்.. நெகிழ்ச்சி நிமிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/01/05/vajpayee.html", "date_download": "2018-12-10T05:10:57Z", "digest": "sha1:3FFUGPAS7H7KMMR6SNNOHXT6VGGFYRMJ", "length": 13917, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "சும்மா கை குலுக்கினால் மட்டும் போதாது: வாஜ்பாய் பதிலடி | Vajpayee snubs Pervez - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉருவானது புது காற்றழுத்த தாழ்வுப்பகுதி கனமழைக்கு வாய்ப்பு\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nசும்மா கை குலுக்கினால் மட்டும் போதாது: வாஜ்பாய் பதிலடி\nசும்மா கை குலுக்கினால் மட்டும் போதாது: வாஜ்பாய் பதிலடி\nசும்மா என்னிடம் வந்து கை குலுக்கினால் மட்டும் போதாது, இதை செயலிலும் பாகிஸ்தான் காட்ட வேண்டும் எனஅந் நாட்டின் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரபுக்கு சரியான பதிலடி தந்தார் பிரதமர் வாஜ்பாய்.\nசார்க் மாநாட்டின் மேடையில் முஷாரப் உட்கார்ந்திருந்த பக்கம் கூடத் திரும்பாமல் பிரதமர் வாஜ்பாய்அமர்ந்திருந்தார்.\nஇந் நிலையில் மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் தனது பேச்சை முடித்த பின் நேரடியாக பிரதமர் வாஜ்பாயிடம்சென்ற முஷாரப் அவரிடம் கை கொடுத்தார். இந்தியாவிடம் நேசக் கரம் நீட்டுகிறேன் என்று அப்போது முஷாரப்கூறினார்.\nஇதையடுத்து வாஜ்பாயும் எழுந்து நின்று கை குலுக்கினார்.\nஆனால், பின்னர் பேசிய வாஜ்பாய், மேடையில் வந்து கை குலுக்கினால் மட்டும் போதாது. உண்மையிலேயேஅதை செயலிலும் காட்ட வேண்டும்.\nமுந்தைய காலங்களில் நான் பாகிஸ்தான் அதிபரிடம் நேசக் கரம் நீட்டியபோதெல்லாம் இந்தியாவுக்கு பாகிஸ்தான்தீங்கு தான் செய்த���ு.\nநான் லாகூருக்கு அமைதிப் பயணமாக பஸ்சில் சென்றேன். ஆனால், இதற்குப் பரிசாக பாகிஸ்தான் எங்களுக்குஎதிராக கார்கில் ஊடுருவலை நடத்தியது. இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை இதே காத்மாண்டு நகரில் இருந்துகடத்தியது.\nபின்னர் ஆக்ரா வரச் சொல்லி முஷாரபிடம் கை குலுக்கினேன். ஆனால், இதற்குப் பரிசாக ஜம்மூ-காஷ்மீர் சட்டசபைமீதும் இப்போது இந்திய நாடாளுமன்றத்தின் மீதும் தீவிரவாதிகளை விட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளது.\nஆக, பல பேருக்கு முன்னால் வந்து வெறும் கையைக் குலுக்குவதால் எந்தப் பயனும் இல்லை. உண்மையானமனதுடன் வந்து கை குலுக்கியிருந்தால் அதை பாகிஸ்தான் செயலிலும் காட்ட வேண்டும்.\nஇவ்வாறு வாஜ்பாய் பதிலளித்துப் பேச இந்தியக் குழுவினர் கைகளைத் தட்டி ஆராவாரம் செய்தனர். பாகிஸ்தான்அதிபரும் அவரது குழுவினரும் அதிர்ச்சியில் அமர்ந்திருந்தனர்.\nவாஜ்பாய் மேலும் பேசுகையில், தீவிரவாதத்தை உருவாக்குவோர் அதே தீவிரவாதத்தால் தான் அழிவாகள்என்பதற்கு ஆப்கானிஸ்தானில் நடந்த விஷயங்கள் தான் ஒரு பாடம். இதிலிருந்து பாகிஸ்தான் பாடம் கற்றுக்கொள்வது நல்லது. தீவிரவாதத்துக்கு எதிராக கடுமையான சட்டத்தை பாகிஸ்தான் போன்ற நாடுகள்நிறைவேற்றாமல் இருப்பது வருந்தத்தக்கது என்றார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/plane-missing-with-115-persons/", "date_download": "2018-12-10T04:13:19Z", "digest": "sha1:UVGAKLAKCE3S76JZUYW7DTOTPRTTZZ7E", "length": 6351, "nlines": 127, "source_domain": "www.cinemapettai.com", "title": "நடுவானில் விமானம் மாயம்! 115 பேர் எங்கே? கட்டுப்பாட்டு அறை தொடர்பு துண்டிப்பு.! - Cinemapettai", "raw_content": "\nHome News நடுவானில் விமானம் மாயம் 115 பேர் எங்கே கட்டுப்பாட்டு அறை தொடர்பு துண்டிப்பு.\n கட்டுப்பாட்டு அறை தொடர்பு துண்டிப்பு.\n104 பயணிகள் 11 ஊழியர்களுடன் சென்ற மியான்மர் ராணுவ விமானம் நடுவானில் மாயமானது.\nMyeik என்ற நகரத்தில் இருந்து yangon சென்றபோது, புறப்பட்ட 20 நிமிடத்தில் விமானம் மாயமாகியுள்ளது.\nஇன்று மதியம் 1.35 மணியளவில் Dawei என்ற நகரத்தின் மீது பறந்து கொண்டிருந்த போது, விமானம் கட்டுப்பாட்டு அறை உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.\nசிம்புவின் பிறந்தநாளில் மாபெரும் மாநாடு.. பல அறிவிப்புகள் இருக்கு..\nவிஸ்வாசம் – அஜித் கொண்டாட்டம் ஆரம்பிக்க போகுது.. ஆனால் ஒரு சிக்கல��..\nவிஜய் சேதுபதி பெயரை வைத்து நடக்கும் கூத்து.. பல கோடி கொள்ளை அடிக்க திட்டம்..\nபிரபல நடிகரை ஏமாற்றிய Flipkart.. வீடியோ உள்ளே\n‘அடங்க மறு’ படத்தின் கலக்கலான வீடியோ பாடல்.. சாயாலி – ஜெயம் ரவி செம ரொமான்ஸ்\nஒரு வழியா தன் திருமணத்தை பற்றி முடிவெடுத்த விஷால்..\n2.O படத்திலிருந்து அடுத்த வீடியோ பாடல்.. அருமை அருமை..\nவெறும் மோஷன் போஸ்டரை வைத்து விளையாட்டு காமிக்கும் அஜித்\nபிக் பாசிலிருந்து அடுத்த ஹீரோ வருகிறார்.. இவர் எத்தனை கிஸ் அடிக்க போறாரோ..\nமாரி கெத்து பாடல்.. இருக்கு செம குத்து இருக்கு\nபொது இடத்தில் லிப் கிஸ் அடித்து படங்களை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா\nஅதிரவைக்கும் அவெஞ்சர்ஸ் ட்ரைலர்.. மரண மாஸ்\nயுவன் யுவன்தான்.. NGK தீம் மியூசிக் செம..\nதுப்பாக்கி முனை மேக்கிங் சாங் வீடியோ.. விஸ்வரூபம் எடுக்கும் விக்ரம் பிரபு\nசிவகார்த்திகேயன் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் காட்சி லீக் ஆனது.\nஎமி ஜாக்சனின் அட்டகாசமான புகைப்படங்கள்.. பா செம்ம\nதில்லு முல்லு ஸ்டைலில் அலற விடும் ரஜினி.. பேட்ட அடுத்த பாடல் வெளிவந்தது\nஒரே பாடலில் மொத்த அஜித் ரசிகர்களையும் இழுத்த ரஜினி.. இதுதான் மரண மாஸ்\nமியூசிக்கில் பட்டையை கிளப்பும் அனிருத். பேட்ட செகண்ட் சிங்கிள் ட்ராக் ப்ரோமோ வீடியோ.\nதிருமணத்திற்கு பிறகும் இப்படி ஒரு போட்டோ ஷூட்டா. சமந்தா புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/65247", "date_download": "2018-12-10T04:05:23Z", "digest": "sha1:YF7ZAVW4C52QNZCYKTHCQ7XWJXPTN7EK", "length": 10103, "nlines": 102, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு நூல்கள் விழாவில்", "raw_content": "\n« வெண்முரசு விழா – மஹாபாரதக் கலைஞர்கள்\nகிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர்- வெண்முரசு வாழ்த்து »\nஅறிவிப்பு, விழா, வெண்முரசு தொடர்பானவை\nவெண்முரசு நூல் அறிமுக விழா வரும் 9- 11-2014 அன்று சென்னை எழும்பூர் மியூசியம் அரங்கில் நிகழவிருக்கிறது. நிகழ்ச்சியில் வெண்முரசு நூல்கள் அனைத்தும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும்\nமுதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம் ஆகிய நாவல்கள் விற்பனைக்குக் கிடைக்கும்.\nமுதற்கனல் 290 ரூபாய் விலை\nஇவற்றில் முதற்கனல் தவிர்த்த பிற நூல்களில் செம்பதிப்புகள் குறைந்த பிரதிகள் உள்ளன. அவை நற்றிணை பதிப்பகம் யுகனிடம் கிடைக்கும். அவற்றின் விலை அதிகம். மழைபபடல் 1300 ரூபாய். வண்ணக்கடல் 1200 ரூபாய். நீலம் செம்பதிப்பு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.\nசெம்பதிப்பு முன்பதிவுசெய்தவர்களுக்கு பிரதிகளை நான் கையெழுத்திட்டு வழங்கவேண்டும். நூல் இன்றுதான் அச்சில் இருந்து வந்துள்ளது. நான் கையெழுத்திடமுடியாத அளவுக்கு வேலைகள். 10 அன்று கையெழுத்திடுவேன். 11 அன்று தபாலில் அனுப்பப்பட்டுவிடும்.\nவெண்முரசு விழா- நேரடி ஒளிபரப்பு\nராஜகோபாலன் – விழா அமைப்புரை\nவெண்முரசு விழா – சிறில் அலெக்ஸ்- வரவேற்புரை\nவிழா பதிவு 5, இது தமிழ்\nவிழா பதிவு 4 இட்லிவடை\nவிழா 2- அருட்செல்வ பேரரசன் பதிவு\nவிழா பதிவுகள் 1 -பத்ரி சேஷாத்ரி\nவெண்முரசு நூல் வெளியீடு – விழா புகைப்படங்கள் தொகுப்பு\nவெண்முரசு விழா 2014 – .புகைப்படங்கள்…அரங்கத்திலிருந்து\nமரபின் மைந்தன் முத்தையா வெண்முரசு வாழ்த்து\nகிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர்- வெண்முரசு வாழ்த்து\nவெண்முரசு விழா – மஹாபாரதக் கலைஞர்கள்\nTags: அறிவிப்பு, விழா, வெண்முரசு தொடர்பானவை, வெண்முரசு நூல்கள்\nகுமரி உலா - 3\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/73977/cinema/Kollywood/I-am-not-suffer-with-swine-flu-says-Saravanan.htm", "date_download": "2018-12-10T04:14:57Z", "digest": "sha1:4V4UZI53LWO6JR34HJIJGHE3MIZTVTDF", "length": 10765, "nlines": 134, "source_domain": "cinema.dinamalar.com", "title": "எனக்கு பன்றி காய்ச்சல் இல்லை : சரவணன் - I am not suffer with swine flu says Saravanan", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநடித்து கொண்டே இருங்கள் : ரஜினிக்கு சசிகுமார் வேண்டுகோள் | வாழ்க்கையில் எதுவும் எக்ஸ்ட்ராவாக இருக்க கூடாது : ரஜினி | இரண்டு வெறியன்கள் இணைந்த பேட்ட : அனிருத் | பெரிய ஆளை எதிர்த்தால் தான் பெரிய ஆளா வரலாம் : விஜய் சேதுபதி | ரஜினியை இயக்கியது ஆஸ்கரை விட பெருமை : கார்த்திக் சுப்பராஜ் | பேட்ட இசை வௌியீடு : ரஜினி உள்ளிட்ட படக்குழு பங்கேற்பு | மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் விக்ரம் | பாகுபலி கூட்டணியை மீண்டும் இணைத்த கரன்ஜோஹர் | தந்தை இயக்கத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | பாலிவுட் பட தயாரிப்பாளர் மீது மோசடி புகார் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஎனக்கு பன்றி காய்ச்சல் இல்லை : சரவணன்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nவைதேகி வந்தாச்சு படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் சரவணன். அதன்பின்னர் பல படங்களில் கதாநாயகனாக நடித்த அவருக்கு, பருத்திவீரன் முக்கிய படமாக அமைந்தது. தொடர்ந்து குணச்சித்ர நடிகராக வலம் வருகிறார்.\nசமீபத்தில் இவருக்கு பன்றி காய்ச்சல் ஏற்பட்டதாக செய்தி வெளியானது. இதை சரவணன் மறுத்துள்ளார். அவர் கூறுகையில், சேலத்தில் இருந்த போது காய்ச்சல் இருந்தது. சிகிச்சை எடுத்து விட்டு சென்னை வந்த போதும் காய்ச்சல் குணமாகாததால் இங்கும் சிகிச்சை எடுத்துக் கொண்டேன்.\nகுணமாகி வீட்டுக்கு வந்த பின்னர் ஒரு படத்தில் நடித்தும் முடித்துவிட்டேன். ஆனாலும் சிலர் போன் செய்து எனக்கு பன்றி காய்ச்சல் இருப்பதாக நலம் விசாரிக்கின்றனர். அப்படி ஒன்றும் இல்லை, அது சாதாரண காய்ச்சல் தான் என கூறியுள்ளார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nடிச.,14ல் துப்பாக்கி முனை ரிலீஸ் தயாரிப்பாளர்கள் கை���ில் முடிவை தந்த ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபாகுபலி கூட்டணியை மீண்டும் இணைத்த கரன்ஜோஹர்\nபாலிவுட் பட தயாரிப்பாளர் மீது மோசடி புகார்\nஅக்சய் குமாருக்கு புதிய மகுடம் சூட்டிய 2.O\nகேதர்நாத் படத்திற்கு உத்தரகண்ட்டில் 7 மாவட்டங்களில் தடை\nகணவர் பெயரை இணைத்த பிரியங்கா\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nநடித்து கொண்டே இருங்கள் : ரஜினிக்கு சசிகுமார் வேண்டுகோள்\nவாழ்க்கையில் எதுவும் எக்ஸ்ட்ராவாக இருக்க கூடாது : ரஜினி\nஇரண்டு வெறியன்கள் இணைந்த பேட்ட : அனிருத்\nபெரிய ஆளை எதிர்த்தால் தான் பெரிய ஆளா வரலாம் : விஜய் சேதுபதி\nரஜினியை இயக்கியது ஆஸ்கரை விட பெருமை : கார்த்திக் சுப்பராஜ்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nபருத்திவீரன் சரவணனுக்கு பன்றி காய்ச்சல்\nபள்ளி மாணவன் வேடத்திற்காக 18 கிலோ வெயிட் குறைத்த அபி சரவணன்\nசினிமாவும் நானும்: ஏவிஎம் சரவணன் எழுதிய நூல் வெளியீடு\nமதுரவீரனை எதிர்பார்க்கும் பால சரவணன்\nதிகில் தொடராக மாறிய சரவணன் மீனாட்சி\nநடிகர் : அஜித் குமார்\nநடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா\nநடிகை : பிரியா பவானி சங்கர்\nநடிகை : ராஷி கண்ணா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2014/07/vgk-25-02-03-second-prize-winners.html", "date_download": "2018-12-10T04:33:07Z", "digest": "sha1:JQ75GEEEWX5E3C7TNA4QWLCDISVDTSCO", "length": 75861, "nlines": 415, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: VGK 25 / 02 / 03 - SECOND PRIZE WINNERS ..... 'தேடி வந்த தேவதை’", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nVGK 25 - ’ தேடி வந்த தேவதை ’\nமிக அதிக எண்ணிக்கையில் பலரும்,\nமனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nஇந்தப் பரிசுகளை வென்றுள்ள ஐவருக்கும்\nநம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த\nஇனிப்பான இரண்டாம் பரிசினை வென்றுள்ள\nதேவதைகளைத்தேடி எல்லோரும் செல்லும் நிலையிருக்க கதையின் தலைப்போ “தேடி வந்த தேவதை” தேவதை என்றாலே எல்லோருடைய மனதிலும் அடையா���ப்படுத்துவது வெள்ளை உடைதான் தேவதை என்றாலே எல்லோருடைய மனதிலும் அடையாளப்படுத்துவது வெள்ளை உடைதான் ஆனால் இங்கேயோ வெள்ளைச் சீருடை அணிந்தவளே அந்த தேவதை ஆனால் இங்கேயோ வெள்ளைச் சீருடை அணிந்தவளே அந்த தேவதை கனப்பொருத்தமான பாத்திரம்தான் ஒரு ஆர்வத்தை தலைப்பின் மூலமே தூண்டி கதைக்குள் அழைத்துச் செல்வதில் நமது வை.கோ. அவர்கள் வெகு சமர்த்து\nஆரம்பமே தேவதை படிக்கும் “மணமகள் தேவை”பத்திரிக்கை விளம்பரம் அந்த விளம்பரதாரருக்கு தன்னை ஏன் அர்ப்பணிக்கக் கூடாது என்ற எண்ணம் சுமதிக்கு ஏற்படுகிறது அந்த விளம்பரதாரருக்கு தன்னை ஏன் அர்ப்பணிக்கக் கூடாது என்ற எண்ணம் சுமதிக்கு ஏற்படுகிறது அது என்ன செய்தி எதனால் அர்ப்பணம் என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார்\n //“எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள, படித்த, அன்பான, அழகான, வசதியுள்ள 27 வயது சாஃப்டுவேர் இஞ்சினியருக்குப் பொருத்தமான பெண் துணை தேவை. எம்மதமும் சம்மதம். மற்ற விபரங்கள் நேரில்.”//\nநான்கு வயதுக்கு வந்த தங்கைகள், சொற்பமான ஓய்வூதியத்தை மட்டுமே நம்பி காலத்தைத்தள்ளும் (அஞ்சு பெண்ண பெத்தா அரசனும் ஆண்டி) தந்தை, நோயின் பிடியில் தாய். இத்தகைய சூழ்நிலையில்தான் 24 வயது அழகிய நர்ஸான சுமதி, குடும்பத்தைக்கரை சேர்க்க மெழுகுவர்த்தியாக மாற முடிவு செய்கிறாள்) தந்தை, நோயின் பிடியில் தாய். இத்தகைய சூழ்நிலையில்தான் 24 வயது அழகிய நர்ஸான சுமதி, குடும்பத்தைக்கரை சேர்க்க மெழுகுவர்த்தியாக மாற முடிவு செய்கிறாள் உடனே போனும் செய்கிறாள் விளம்பரம் கொடுத்தவரின் அம்மாவிற்கு உள்ளுக்குள் ஆத்திரமாக இருந்தாலும், சுமதியின் கனிவான இனிய குரல் பிடித்துப்போகிறது கூடவே சுந்தர் என்ற தனது மகனது பெயருக்கு பொருத்தமான அவளது பெயரும் கூடவே சுந்தர் என்ற தனது மகனது பெயருக்கு பொருத்தமான அவளது பெயரும் மாலை மணி 5.15 க்கு சுந்தரின் வீட்டிற்கே நேரில் செல்கிறாள். அவனை சுமதியின் இயற்கையான அழகும் தேன் போன்ற இனியகுரலும் முதலிலேயே கவர்ந்துவிடுகின்றன. கண்ணியமாக வணக்கம் சொல்லி வரவேற்கிறான். மரகதத்தைப்பார்த்ததும் எழுந்து வணக்கம் சொல்லும் சுமதியின் பண்பு அவளுக்குப் பிடித்துவிடுகிறது. பூர்வீகம் திருச்சி பக்கம் என்றதும் இன்னும் சற்று நெருக்கமாக உணர்கிறாள் மரகதம்.\n//“என் மகன், எனக்கே தெரியாமல், இப்படி ஒரு கேவலமான விளம்பரம் கொடுத்திருந்தும், ஒரு பெரிய குடும்பத்தில் மூத்த பெண்ணாக பிறந்துள்ள நீ, எந்த தைர்யத்தில் இங்கே புறப்பட்டு வந்தாய்”// என்ற மரகதத்தின் கேள்விக்கும் அவற்றைத்தொடர்ந்து அவள் கேட்கும் கேள்விகளுக்கும் சுந்தரின் உண்மை தனக்குப் பிடித்திருப்பதாகக் கூறுவதும், மேலும் ஒரு நர்ஸாக அவளுக்கு விஞ்ஞான மருத்துவத்தின்மேல் இருக்கும் நம்பிக்கை, தவறு செய்தவர்கள் திருந்திவாழும் அதிகபட்ச வாய்ப்பு, நோய் தனக்கோ பிறக்கப்போகும் குழந்தைக்கோ பரவாமல் இருக்கும் சாத்தியக்கூறு, எல்லாவற்றுக்கும் மேலாக பிறப்பு இறப்பு இரண்டுமே ஆண்டவனின் கையிலேயே இருக்கிறது என்ற உண்மை இவைபற்றி எல்லாம் மென்மையாகவும், பக்குவமாகவும், தெளிவாகவும் சுமதி பதில் சொன்னதில், மரகதம் ஓரளவிற்கு திருப்தியடைந்துவிடுகிறாள்”// என்ற மரகதத்தின் கேள்விக்கும் அவற்றைத்தொடர்ந்து அவள் கேட்கும் கேள்விகளுக்கும் சுந்தரின் உண்மை தனக்குப் பிடித்திருப்பதாகக் கூறுவதும், மேலும் ஒரு நர்ஸாக அவளுக்கு விஞ்ஞான மருத்துவத்தின்மேல் இருக்கும் நம்பிக்கை, தவறு செய்தவர்கள் திருந்திவாழும் அதிகபட்ச வாய்ப்பு, நோய் தனக்கோ பிறக்கப்போகும் குழந்தைக்கோ பரவாமல் இருக்கும் சாத்தியக்கூறு, எல்லாவற்றுக்கும் மேலாக பிறப்பு இறப்பு இரண்டுமே ஆண்டவனின் கையிலேயே இருக்கிறது என்ற உண்மை இவைபற்றி எல்லாம் மென்மையாகவும், பக்குவமாகவும், தெளிவாகவும் சுமதி பதில் சொன்னதில், மரகதம் ஓரளவிற்கு திருப்தியடைந்துவிடுகிறாள் இருவரையும் தனிமையில் பேசிக்கொள்ளச் சொல்லிவிட்டு சிற்றுண்டியை எடுத்துவந்து கட்டாயப்படுத்தி உண்ணச்சொல்லும் அளவிற்கு நெருங்குகிறாள். சுமதி சிற்றுண்டி அருந்தும் அழகு, காபியை ரசித்துக்குடிக்கும் நளினம் என்று சுமதியின் மீதான விருப்பம் மரகதத்திற்கும் சுந்தருக்கும் படிப்படியாக அதிகரிப்பதை கதாசிரியர் உன்னதமாக சுட்டிக்காட்டியுள்ளார். சுந்தர் தனது அம்மாவிடம் நேரடியாகவே விருப்பத்தை தெரிவிக்கிறான். இருந்தபோதும் மரகததிற்கு அந்தஸ்து ஒரு குறையாகவே இன்னும் இருக்கிறது. மேலும் வீட்டுவிலாசம் முத்துமுத்தாக எழுதிக்கொடுப்பது, வீட்டிற்கு வருவதற்கு ஒரு மணி நேரம் முன்பாக போன் செய்யக் கேட்டுக்கொள்வது, காபி டிபன் சாப்பிட்ட பாத்திரங்களை சுத்தமாகக் கழுவி கவிழ்த்து வைப்பது என்று கொஞ்சம் கொஞ்சமாக சுமதியின் சாம்ராஜ்ஜியம் விஸ்தீரணமடைவது அழகாகச்சொல்லப் பட்டிருக்கிறது. திருமணத்திற்கு முஸ்தீபாகவே மரகதம் பூஜை ரூமுக்குள் சுமதியை கூட்டிப்போய், ஸ்வாமி விளக்கை ஏற்றி. வெற்றிலை-பாக்கு, தேங்காய், ஆப்பிள்பழம், ஜாதிப்பூச்சரம், பட்டுரோஜா, மஞ்சள் கிழங்குகள், ஒஸ்தியான ரவிக்கைத்துணி ஆகியவற்றுடன் ஒரு நூறு ரூபாய் சலவைத்தாளையும் அதில் மடித்து, ட்ரேய் ஒன்றில் வைத்து குங்குமச்சிமிழுடன், மரகதம் சுமதியிடம் கொடுக்கிறாள்.\nமரகத்தின் காலில் விழுந்து கும்பிட்டு விட்டு, அவற்றை கையில் வாங்கிக் கண்களில் ஒத்திக்கொண்ட, சுமதி. ரெடியாக சுந்தர் ஒரு அழகிய காலியான கைப்பையை எடுத்து, சுமதியிடம் நீட்ட, ”ரொம்ப தாங்க்ஸ், டைம்லி ஹெல்ப்” என்று சொல்லி அதைத் தன் கையில் வாங்கி, மரகதம் கொடுத்த பொருட்களை அதில் போட்டுக்கொண்டு. ஜாதிப்பூச்சரத்தைத் தன் தலையில் சூடிக்கொண்டு, பட்டுரோஜாவையும் அதன் நடுவில் பதித்துக்கொள்கிறாள். ஏறக்குறைய திருமணம் நிச்சயம் செய்த மாதிரியல்லவா இருக்கிறது அது சரி கதை இன்னும் சூடுபிடிக்கவே இல்லையே என்கிறீர்களா…. அது சரி கதை இன்னும் சூடுபிடிக்கவே இல்லையே என்கிறீர்களா…. சற்றுப்பொறுங்கள். சுமதியை வழியனுப்ப சுந்தர் வெளியே செல்லும் பொழுது எதிரே அவனது குடும்ப டாக்டர் வருகிறார் சற்றுப்பொறுங்கள். சுமதியை வழியனுப்ப சுந்தர் வெளியே செல்லும் பொழுது எதிரே அவனது குடும்ப டாக்டர் வருகிறார் (இந்த இடத்தில் இவரது என்ட்ரி எதற்கு (இந்த இடத்தில் இவரது என்ட்ரி எதற்கு\nநடந்ததை எல்லாம் சுந்தர் சொல்லக் கேட்ட டாக்டர், “சுமதி யூ ஆர் ரியலி ... ய வெரி வெரி ... லக்கிகேர்ள்” எனக் கூறிச்செல்கிறார்.\nஎய்ட்ஸ் பாதித்த ஒருவனை மணந்துகொள்ள சம்மதிப்பவள் வெரிவெரி லக்கி கேர்ளா அதுவும் குடும்ப டாக்டர் இதனை சொல்வதென்றால் …. …. …. இதில் ஏதோ விஷயம் இருப்பதுபோல் தோன்றுகிறதே அதுவும் குடும்ப டாக்டர் இதனை சொல்வதென்றால் …. …. …. இதில் ஏதோ விஷயம் இருப்பதுபோல் தோன்றுகிறதே வசமா மாட்னீங்களா ஆர்வத்தைத்தூண்டி உங்களை அடுத்தது என்ன என்று கேள்வி எழுப்ப வைத்துவிட்டாரே வைகோ அவர்கள். சரி வாருங்கள் மேலே செல்லலாம்\nகுழம்பிய சுமதியிடம் டாக்டர் ஒரு தமாஷ் பேர்வழி என்று சொல்லி “��யவுசெய்து தனிமையில்பிரித்துப்படிக்கவும்” என்று எழுதிய கவர்\nஒன்றை சுமதிகையில் கொடுத்து ஆட்டோ ஏற்றி அனுப்பி வைக்கிறான் சுந்தர்.\nஅடுத்தகாட்சியிலேயே விறுவிறுப்பு கூட்டும் விதமாக சுந்தருக்கு எய்ட்ஸ் எதுவுமில்லை என்பதும், குடும்ப டாக்டர் உதவியுடன் தனக்கு எய்ட்ஸ் என்று சொல்லி வரதட்சணை எதுவுமே வாங்காமல் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்ற தனது விருப்பத்தை - கொள்கையை நிறைவேற்றவே அவ்வாறு பெற்ற தாயிடமே நாடகமாடியுள்ளான் என்று கடிதத்தின் மூலம் தெரிந்ததும் பெருமகிழ்ச்சி ஏற்பட்டாலும், பெற்றதாயிடமே உண்மையை மறைப்பதா என்று மிகவும் வருத்தம் கொள்கிறாள் பொய் சொல்வதை சற்றும் விரும்பாத சுமதி சுந்தரிடம் அவனது தாயாரிடம் உண்மையை சொல்லிவிடுமாறும் அதன்பிறகும் தன்னை மருமகளாக ஏற்றுக்கொள்ள விரும்பினால் மட்டுமே திருமணம் நடக்குமென்று திட்டவட்டமாக கூறிவிடுகிறாள். நல்ல வேலையிலுள்ள வரதட்சணை விரும்பாத, அழகான தோற்றம் கொண்ட வசதியான மாப்பிள்ளை என்று இத்தனை இருந்தபோதும், ஒரு பொய் காரணமாக இத்தனை நல்ல விஷயங்களை நிராகரிக்கத்துணியும் சுமதியின் பாத்திரம் அதி உன்னதம் சுந்தரிடம் அவனது தாயாரிடம் உண்மையை சொல்லிவிடுமாறும் அதன்பிறகும் தன்னை மருமகளாக ஏற்றுக்கொள்ள விரும்பினால் மட்டுமே திருமணம் நடக்குமென்று திட்டவட்டமாக கூறிவிடுகிறாள். நல்ல வேலையிலுள்ள வரதட்சணை விரும்பாத, அழகான தோற்றம் கொண்ட வசதியான மாப்பிள்ளை என்று இத்தனை இருந்தபோதும், ஒரு பொய் காரணமாக இத்தனை நல்ல விஷயங்களை நிராகரிக்கத்துணியும் சுமதியின் பாத்திரம் அதி உன்னதம்\nவரதட்சணை வாங்கக்கூடாதென்பதற்காக தன்னையே நோயாளியென்று கூறி பின்னர் உண்மையை சொல்லி, இப்படி சுமதியிடம் மணமுடிக்க விருப்பம் தெரிவித்து கை ஏந்தி நிற்கும் சுந்தரின் பாத்திரப்படைப்பும் அருமை இருவருமே ஒருவருக்கொருவர் சரி ஜோடி என்று நமக்கே தோன்றிவிடுகிறது இருவருமே ஒருவருக்கொருவர் சரி ஜோடி என்று நமக்கே தோன்றிவிடுகிறது ஆனாலும் நாம் என்ன செய்வது ஆனாலும் நாம் என்ன செய்வது கதாசிரியரின் பின்னாலேயே நாமும் போகலாம்\nசுந்தர் தனது விருப்பத்தை தெரிவித்தபோதும், அவனது அம்மாவின் விருப்பம் என்ன என்பதே இப்பொழுது கேள்விக்குறியாக உள்ளது. அவர்களது விருப்பம் பணக்கார மருமகளாக இரு��்கலாமல்லவா அதுவும் மகனுக்கு எய்ட்ஸ் இல்லை என்பது தெரிந்த பின்னர் எதிர்பார்ப்பு அதிகரிக்கக்கூடுமே. எனவேதான் அவனது அம்மாவிடம் உண்மையைசொல்லி அதன்பிறகும் விருப்பமிருந்தால் மட்டுமே திருமணம் என்ற கண்டிஷன் “ALL THE BEST GOOD BYE” வேறு. அடப்பாவமே இது போன்ற விஷயங்களை போனிலேயே பேசிகொள்வதாக காட்சி அமைத்து தர்மசங்கடங்களை தவிர்த்திருப்பது அருமையான உத்தி. சுமதியின் முடிவு – தெளிவு இது போன்ற விஷயங்களை போனிலேயே பேசிகொள்வதாக காட்சி அமைத்து தர்மசங்கடங்களை தவிர்த்திருப்பது அருமையான உத்தி. சுமதியின் முடிவு – தெளிவு சுந்தர் என்னதான் செய்வது காதல் மொட்டிலேயே கருகிவிட விட்டுவிடமுடியுமா காதலின் மறுபெயரே தவிப்புதானே வரும் நாட்களில் சுந்தரின் பித்துப்பிடித்தவனைப்போன்ற தோற்றம் கண்டு தாய் ஒரு முடிவுக்கு வருகிறாள்.\nசுமதியை சந்திக்க நேரிலேயே செல்கிறாள் அதுவும் கோயிலுக்குச் செல்வதாக சொல்லிவிட்டு (அது சரி ஆட்டோவில்தான் செல்லவேண்டுமா (அது சரி ஆட்டோவில்தான் செல்லவேண்டுமா ஒரு ஏசி கால் டாக்ஸி வைத்துக்கொள்ளக்கூடாதா ஒரு ஏசி கால் டாக்ஸி வைத்துக்கொள்ளக்கூடாதா வேண்டுமென்றே அந்த பாத்திரத்துக்கு ஒரு சிறிய பனிஷ்மென்ட்டா வேண்டுமென்றே அந்த பாத்திரத்துக்கு ஒரு சிறிய பனிஷ்மென்ட்டா நடத்துங்க). சுமதிவரும் வரையிலான காட்சிகள் ஒரு கார்ப்பரேட் ஹாஸ்பிடலுக்கான டிப்பிக்கல் காட்சிகள். ஒரு நல்ல FILLER தான் நடத்துங்க). சுமதிவரும் வரையிலான காட்சிகள் ஒரு கார்ப்பரேட் ஹாஸ்பிடலுக்கான டிப்பிக்கல் காட்சிகள். ஒரு நல்ல FILLER தான் சுமதியை அவர்கள் வீட்டில் என்ன சொன்னார்கள் என்று கேட்டதும்\n“என்னை மன்னித்து விடுங்கள் அம்மா; நான் எடுக்கும்எந்த முடிவுக்கும் என்\nவீட்டில் யாரும் எப்போதும் மறுபேச்சோ, மறுப்போ ஏதும் சொல்ல மாட்டார்கள்;நன்கு யோசித்துப் பார்த்ததில், எனக்குத்தான் இப்போது இந்த விஷயத்தில்\nசுத்தமாக விருப்பம் இல்லை”என்கிறாள் சுமதி. (அப்பொழுதும்கூட சுந்தரை காட்டிக்கொடுக்கவில்லை) வீட்டுக்குப்போன மரகதம் தன் மகனிடமே\n“நமக்கு அதிர்ஷ்டம் இல்லேடா, சுந்தர். சுமதிக்கு இந்தக்\nகல்யாணத்தில் சுத்தமாக விருப்பம் இல்லையாம்; என்னிடமே இதை அவள்\n; எவ்வளவு தான் பணம் காசு, சொத்து சுகம் நம்மிடம் கொட்டி இருந்தாலும்,\nசுமதியைப்போல ஒரு அழகான, அமைதியான, அடக்கமான, நாகரீகமான,\nபடித்த,பண்புள்ள, புத்திசாலியான பெண் எனக்கு மருமகளாக அடையக்\nகொடுத்து வைக்க வில்லையே .....” எனக்கூறி கண்ணீர் விட்டுப் புலம்பினாள்,\nபிறகென்ன சுந்தர் உண்மையை தனது தாயிடம் சொல்லிவிட்டு சுமதியே தன் மனைவியாகவேண்டுமென்று கெஞ்ச, மகனுக்கு வியாதியில்லை என்ற உண்மை வயிற்றில் பால் வார்க்க, சுந்தரைக் கல்யாணம் செய்து கொள்வதற்கு சுமதி ஏன் மறுப்பு தெரிவித்தாள்\nஎன்பதன் உண்மைக்காரணம் புரிய வந்ததும் சுமதி மீது மரகதத்தின்\nதனக்கு ஆதாயம் இருப்பினும், தன் மகன் தன்னிடமே பொய் சொன்னதைப்\nபொறுத்துக் கொள்ள மனமின்றி, கொஞ்சமும் சுயநலமில்லாமல்,\nதுணிச்சலுடன் நடந்துகொண்ட சுமதியே, தனக்கு ஏற்ற மிகச்சிறந்ததொரு\nமருமகளாக இருக்க முடியும் என்று முடிவு செய்கிறாள் மரகதம். பிறகென்ன எம்.ஜி.ஆர். பட கடைசிக் காட்சி மாதிரி, கல்யாணம், ஓபன் காரிலே டூயட்தான்\nஒரு கதைக்குள் எத்தனை செய்திகள் வரதட்சணை வாங்கவேண்டாமென்று இளைஞர்களுக்கு ஒரு அட்வைஸ் (மறைமுகமாகத்தான்); எய்ட்ஸ் நோயாளிகளை மனிதர்களாக நடத்தவேண்டுமென்ற அட்வைஸ்; நர்ஸ்களின் சேவை எத்தகையது உன்னதமான சேவை, அவர்களின் மனிதாபிமானம் எப்படி என்ற செய்திகள், பெண் பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டுமென்று பெற்றோர்க்கு உதாரணம்; எத்தனை எத்தனை\nசுமதியின் பாத்திரப்படைப்பு அதி உன்னதம் துணிச்சலாக விளம்பரத்தைப்பார்த்து நேரில் செல்வது, மரியாதையுடன் நடந்துகொள்வது, தயக்கமின்மை, இயல்பாக நடந்துகொள்வது, ரசனை உள்ளது, உண்மைக்குப் புறம்பானவற்றை ஏற்றுக்கொள்ள மறுப்பது, குடும்பத்திற்காக தன் வாழ்க்கையை தியாகம் செய்ய முன்வருவது, ஒரு பேனா முதற்கொண்டு எல்லாம் தயாராக தானே வைத்திருப்பது, மூன்றாம் மனிதர்கள் வீடென்றாலும் காபி டிபன் பாத்திரங்களை தானே சுத்தம் செய்து வைப்பது, சுந்தரைக் காட்டிக்கொடுக்காதது… என்ன ஒரு PRACTICAL ஆன CHARACTER துணிச்சலாக விளம்பரத்தைப்பார்த்து நேரில் செல்வது, மரியாதையுடன் நடந்துகொள்வது, தயக்கமின்மை, இயல்பாக நடந்துகொள்வது, ரசனை உள்ளது, உண்மைக்குப் புறம்பானவற்றை ஏற்றுக்கொள்ள மறுப்பது, குடும்பத்திற்காக தன் வாழ்க்கையை தியாகம் செய்ய முன்வருவது, ஒரு பேனா முதற்கொண்டு எல்லாம் தயாராக தானே வைத்திருப்பது, மூன்றாம் மனிதர்கள் வீடென்றாலும் காபி டிபன் பா��்திரங்களை தானே சுத்தம் செய்து வைப்பது, சுந்தரைக் காட்டிக்கொடுக்காதது… என்ன ஒரு PRACTICAL ஆன CHARACTER அப்பப்பா பின்னிட்டீங்க வாத்யாரே FLORENCE NIGHTINGALE, சிறுவயது அன்னை தெரசா இவர்களை ஒரு ஓரத்தில் ஞாபகப்படுத்தும் கதாபாத்திரம் சுந்தர், மரகதம் கூடவே சற்று நேரமே வந்தாலும் மனதில் நிற்கும் டாக்டரின் பாத்திரம் எல்லாமே கதைக்கு மெருகேற்றுகின்றன\nஅதிர்ஷ்ட தேவதை கதவைத்தட்டுவது மிக மெதுவாகத்தான் கேட்குமென்பார்கள் “வரம் கொடுக்கும் தேவதைகள் வந்தபோது தூங்கினேன் “வரம் கொடுக்கும் தேவதைகள் வந்தபோது தூங்கினேன் வந்தபோது தூங்கிவிட்டு வாழ்க்கையெல்லாம் ஏங்கினேன்” என்று கவிஞர் மு.மேத்தா எழுதியிருப்பார். நல்லவேளை சுந்தரும் அவனது அம்மாவையும் கதாசிரியர் அவ்வாறு தூங்காமல் அ(ணை)ழைத்துக்கொள்ளச் செய்தது நம்மை மகிழ்ச்சி கொள்ளச் செய்கிறது. சுமதியை போலொரு தேவதை மகளாகவோ அல்லது மருமகளாகவோ நமது வீட்டிற்கும் தேடி வரமாட்டாளா என்ற ஏக்கம் நமக்கும் ஏற்படுத்திவிட்டது… வைகோ அவர்களின் மற்றும் ஒரு வெற்றி வந்தபோது தூங்கிவிட்டு வாழ்க்கையெல்லாம் ஏங்கினேன்” என்று கவிஞர் மு.மேத்தா எழுதியிருப்பார். நல்லவேளை சுந்தரும் அவனது அம்மாவையும் கதாசிரியர் அவ்வாறு தூங்காமல் அ(ணை)ழைத்துக்கொள்ளச் செய்தது நம்மை மகிழ்ச்சி கொள்ளச் செய்கிறது. சுமதியை போலொரு தேவதை மகளாகவோ அல்லது மருமகளாகவோ நமது வீட்டிற்கும் தேடி வரமாட்டாளா என்ற ஏக்கம் நமக்கும் ஏற்படுத்திவிட்டது… வைகோ அவர்களின் மற்றும் ஒரு வெற்றி ஒரு பாஸிடிவான உன்னதக்கதைக்கு மீண்டும் ஒரு நன்றி\nரவிஜி @ மாயவரத்தான் MGR\nஇனிப்பான இரண்டாம் பரிசினை வென்றுள்ள\nதிரு. E.S. சேஷாத்ரி - காரஞ்சன் [சேஷ்]\n“தேடி வந்த தேவதை” எனும் இச்சிறுகதையில் பாத்திரப்படைப்பிலேயே பணக்காரக் குடும்பத்துப் பையன், நடுத்தர வர்க்கத்து பெண், பையனுடைய அம்மா, குடும்ப டாக்டர் என்ற நால்வரைச்சுற்றியே வித்யாசமான முறையில் கதையைப் படைத்து வெற்றி கண்டுவிடுகிறார்.\nஇக்கதையில் இன்றைய தலைமுறைக்கும், முந்தைய தலைமுறைக்கும் சிந்தனையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், இக்கால இளைஞர்களின் தடுமாற்றங்கள், அதனால் அவர்களைத் தாக்கும் நோய்கள், எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு, தற்காலத்தில் விளம்பரத்தின் ஊடுருவல், பணமிருக்கும் இடத்தில் நற்குணமுள்ள நடுத்தர வர்க்கத்துப் பெண்ணை மணமுடிக்க மனத்தயக்கம், மனமாற்றம் ஏற்படும் சுழ்நிலையில் எதார்த்தத்தை உணர்ந்து ஏற்றல் ஆகிய இத்தனை விஷயங்களையும் கதையில் பக்குவமாகக் கையாண்டு, கோர்வையாகவும் நகைச்சுவையாகவும் கதையை நகர்த்தி நம் மனதில் இடம்பிடிக்கச் செய்கிறார்.\nசுமதி கதையின் நாயகி. நடுத்தரவர்க்கதுப் பெண். தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராகப் பணிபுரிபவள். அவளை அறிமுகம் செய்யும்போது, வர்ணனை வாயிலாக நம் கண்முன் நிறுத்திவிடுகிறார். வித்யாசமான விளம்பரம் ஒன்றைக் கண்டு, அந்த நபரைத் தொடர்பு கொள்ள முனைகையில் அறிமுகப் படுத்தப்படுபவர் அந்த பையனுடைய அம்மா மரகதம். அந்த விளம்பரம் நமக்குள்ளும் ஒரு எதிர்பார்ப்பைத் தூண்ட, சம்பந்தப்பட்ட முகவரியைத் தேடிச் செல்லும் தேவதையாகிறாள் நம் கதையின் நாயகி.\nஆயிரம் பொய்சொல்லி, இருப்பதை மறைத்து மணமுடிக்க முயலும் இந்நாளில், இல்லாத ஒரு வியாதியை இருப்பதாகக் கூறி, விளம்பரம் மூலம், தனக்கேற்ற பெண் தேடும், புரட்சிகரமான எண்ணம் கொண்ட 27 வயதான சாப்ட்வேர் எஞ்ஜினியர் சுந்தரை அவனது இல்லத்தில் சந்திக்கும் போது அவளுக்கும், சுந்தரின் அம்மாவுக்கும் நிகழும் உரையாடல்கள் எதார்த்தமாகவும், இக்கால இளைஞர்களின் நிலையை பிரதிபலிப்பதாகவும், அவளது அறிவுக்கூர்மையை வெளிப்படுத்துவதாகவும் அமைத்தது பாராட்டத் தக்கது. இருவருடைய பூர்விகமும் அருகருகே அமைந்த ஊர்களாக இருந்தது மரகதத்திற்கு மன மகிழ்வை ஏற்படுத்தியதாக அமைத்தது அருமை. பொதுவாகவே தன் ஊர்க்காரர்கலைக் காண நேரும்போதோ அல்லது அருகில் அமைந்த ஊர்க்காரர்களின் அறிமுகம் கிடைக்க நேரும்போது ஒரு மகிழ்வு ஏற்படுவது இயற்கைதான்.\nஅவர்களுடைய உரையாடல் வாயிலாக எயிட்ஸ் என்பது ஒரு ஆட்கொல்லிநோய். இப்போது வளர்ந்து வரும் மருத்துவத் துறையில் அதைக் குணப்படுத்த மருந்துகள் கண்டுபிடிப்பது சாத்தியமாகலாம். பாதுகாப்பாக இருந்தால் அடுத்த தலைமுறைக்கு இது பரவாமல் தடுக்கலாம் என்பது போன்ற விஷயங்கள் மருத்துவமனையில் பணியாற்றிய சுமதி அறிந்து வைத்திருந்து, அவற்றை அடுத்தவர் உணரும் வகையில் உரைப்பதாக அமைத்தது அருமை.\nஎந்தவொரு மருத்துவப் பரிசோதனைகளோ, மருத்துவச் சான்றிதழ்களோ வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லாமலேயே, நம் நாட்டில் ஜாதகப் பொருத���தத்தையும், ஜோஸ்யர்கள் சொல்லும் பலன்களையும், கல்யாணத் தரகர்களின் வாய்ச்சவடால்களையும் மட்டுமே நம்பி, நிறைய திருமணங்கள் மிகச்சுலபமாக நடந்து முடிந்து விடுகின்றன; இன்றைய தலைமுறையில, ஏமாற்றும் உலகில், அனைவரும் யோசிக்க வேண்டிய வரிகள்.\nதன் மகனுக்கு ஒழுக்கம் கெட்ட நடத்தையால் இந்நோய் வந்திருக்கலாம் எனத் தெரிந்தும் எப்படி மணக்க முன்வந்தாய் எனும் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, வயசுக்கோளாறு, ஆர்வக்கோளாறு, தவறான சகவாசம், தவறான வழிகாட்டல் இவற்றால் வாழ்க்கையில் தடுமாறுபவர்கள் அதிகம். அதை ஒரு கெட்ட கனவாக நினைத்து மற்ந்து நாம் மீண்டு வர வேண்டும் என உரைப்பது அருமை.\nதெரிந்தோ தெரியாமலோ நம் கை அல்லது கால் விரல்களால் அசிங்கத்தைத் தொட்டு விடுவதில்லையா\nஅதற்காக அந்த அசிங்கத்தின் மேல் பட்ட நம் விரல்களை உடனே நாம் வெட்டி எறிந்து விடுகிறோமா\nஅதுபோலவே, இவர்களை நாம் ‘ஒழுக்கம் கெட்டவர்கள்’ என ஒரேயடியாக ஒதுக்கிவிட முடியாது. எதிர்பாராமல் நம்மை மீறி, நடந்து முடிந்து விட்ட இதை, ஒரு சிறிய விபத்து என்று தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்;\nஇது போன்ற விபத்துக்கள் ஆண்களுக்கு மட்டுமல்ல, ஒரு சில அப்பாவிப் பெண்களுக்கும் கூட திருமணத்திற்கு முன்பே துரதிஷ்டவசமாக ஏற்பட்டு விடுவதுண்டு, அதை நாம் ஒரு கெட்ட கனவு போல மறந்து விடுவதே நல்லது”\nமழைக்காலத்தில் நாம் வெளியில் செல்லும்போது வழுக்கியோ, தடுக்கியோ சாக்கடை நீரில் விழ நேர்வதுபோல்தான் இந்நிகழ்வுகள் எனும் கதாசிரியரின் கருத்து ஏற்புடையதாகத்தான் உள்ளது.\nபிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை. இடைப்பட்ட நாட்கள் இருப்பது நம் கையில்.\nஇந்தமிகக்குறுகிய காலத்தில், நாம் நம்மால் பிறருக்கு என்னஉதவிகள் செய்திட முடியும் என்பதையே எப்போதும்சிந்திப்பவள் நான்; இந்த யதார்த்தத்திலேயே தினமும்எங்கள் மருத்துவ மனைக்கு வரும் பல நோயாளிகளுக்குஎன்னால் முடிந்த மருத்துவ சேவைகள் செய்துவருகிறேன்”\nஎன சுமதி உரைப்பதாக அமைத்த இடத்தில் வாழ்வியல் தத்துவத்தை எளிமையாக உணர்த்திவிட்ட கதாசிரியர் பாராட்டுக்குரியவர்.\nஇந்த இடைவெளியில் சிற்றுண்டி தயாரிக்கச் சென்ற மரகதத்தின் மனப் போராட்டத்தின் வாயிலாக. தன் மகனின் விளம்பரத்தால் தன் கற்பனைகள் தவிடுபொடியானதில் வருத்தம். நல்ல பணக்கார சம்பந்தம் அமையாமற் போனதில் எரிச்சல் எல்லாம் வெளிப்படுத்தப் பட்டுள்ளன.\nஅந்த நகையணிந்த கழுத்துபோல ஒரு தோசையின் படத்தை எங்கிருந்து பிடித்தாரோ நம் கதாசிரியர். கதையைப் படிப்பவர்க்கும் பசியைத்தூண்டி விட்டு விடுகிறார்.\nசுமதியும் சுந்தரும் தனிமையில் ஒரு சில நிமிடங்கள் பேசிய உடனே, சுந்தரின் மனதில் சுமதி இடம்பிடித்து விடுவதை உணர்த்தும் விதமாக, சுமதி எதிரிலேயே சுந்தர் தன் அம்மாவிடம், எரிச்சலடைந்து எதிர்கேள்வி கேட்பதாக அமைத்த இடம் அருமை\n“காதல் உன்பால் இல்லை என்றால், கன்னி உள்ளம் கருகி விடும் - தேதி வைத்துச் சேதி சொன்னால் தாய் முகமும் மறந்து விடும்” என்ற பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன.\nஅழகு தேவதை தன் முகவரியையும் தொலைபேசி எண்ணையும் எழுதிக் கொடுக்க, அவள் கையெழுத்தின் அழகாலும், அடுத்தடுத்த காரியங்களில் கவனமுடன் சுறுசுறுப்பாய் பணியாற்றும் விதத்தாலும், பொறுப்பான குடும்பப் பெண்ணாய் விளங்குவதாலும் இருவர் மனதிலும் இடம் பிடித்துவிடுகிறாள்.\nசுமதி புறப்படத் தயாராகும்போது, பூஜை அறைக்கு அழைத்துச் சென்று, விளக்கேற்றி,\nவெற்றிலை-பாக்கு,தேங்காய், ஆப்பிள்பழம், மல்லிகைப்பூச்சரம், பட்டுரோஜா,மஞ்சள் கிழங்குகள், ஒஸ்தியான ரவிக்கைத்துணிஆகியவற்றுடன் ஒரு நூறு ரூபாய் சலவைத்தாளையும்அதில் மடித்து, ட்ரேய் ஒன்றில் வைத்து குங்குமச்சிமிழுடன்,மரகதம் சுமதியிடம் நீட்டுவது .\nஒரு symbolic shot எனலாம். விளக்கேற்றத் தகுதியான மருமகள் என மனதில் ஒரு எண்ணம் ஏற்படுத்திய விளைவாக இருக்கலாம்.\nபூச்சூடிய சுமதியை வர்ணிக்கும் கதாசிரியருக்குள் ஒரு கவியுணர்வு இருப்பதை அறியமுடிகிரது. கதையின் பின்பகுதியில் வரும் சில இடங்கள் அதை நன்றாகவே வெளிப்படுத்தி விடுகின்றன.\nதேவை அறிந்து சேவை செய்வதாக சுமதியிடம் பையை நீட்டிய சுந்தர், அவளை வழியனுப்ப வரும்போது, அவனின் குடும்ப டாக்டரை சந்திக்க நேர்வதும், அவர்வேறு தன் பங்கிற்கு அவளிடம் “நீ ஒரு அதிர்ஷ்டசாலிப் பெண்” எனக் கூறிச் செல்வதும் நமக்கு எதிர்பார்ப்பைத் தூண்டிவிடுகிறது.\n”தயவு செய்து தனிமையில் பிரித்துப் படிக்கவும்” என சுமதியிடம் சுந்தர் கொடுக்கும் கடிதம் கதையில் திருப்பத்தை ஏற்படுத்துகிறது.\nகடிதத்தை படிக்கும் சுமதிக்கு குழந்தை கையில் அழகான பலூன் கிடைத்தது போன்ற சந்தோஷமும், அதே நேரத்தில் அது வெடித்தது போன்ற வருத்தமும் ஏற்பட்டதாகக் குறிப்பிடும் விதம் அருமை.\nதான் மணந்து கொள்ளத் துணிந்த சுந்தருக்கு ஆட்கொல்லி நோயான எயிட்ஸ் இல்லை என அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்வும், பணத்தைப் பிரதானமாக எண்ணி வரன் தேட முற்பட்ட அம்மாவிடம், தன் குடும்ப டாக்டரின் ஒத்துழைப்போடு தன்க்கு வியாதி என பொய் சொன்னதில் வருத்தமும் அடைகிறாள்.\nஅதன்பின் நடக்கும் தொலைபேசி உரையாடலில், தலைமுறை மாற்றத்தில் ஏற்பட்டு வரும் சிந்தனை மாற்றங்களை பிரதிபலிக்கச் செய்து விடுகிறார். முந்தைய தலைமுறையைச் சார்ந்த அவன் அம்மாவின் எதிர்பார்ப்பில் தவறில்லை என்றுரைத்து, இன்றைய சூழலிலும் வரதட்சிணை பெறுவது ஏதோ ஒரு வகையில் தொடர்கதையாகி வருவதை உரைத்து, வரதட்சிணை வாங்காமல் இருக்க உறுதிபூண்ட அவனைப் பாராட்டி அதே நேரத்தில் அதைக் கையாள அவன் தேர்ந்தெடுத்த வழிமுறையை இடித்துரைத்து, அவன் அம்மாவிடம் உண்மையைச் சொல்ல வற்புறுத்தும் இடத்தில் சுமதியின் பாத்திரத்தை மேலும் மெருகூட்டி விடுகிறார் கதாசிரியர்.\nஇருதலைக் கொள்ளி எறும்பாகிறான் கதாநாயகன். தாயாரிடம் உண்மையைச் சொன்னால் இந்தத் திருமணம் தடைபட்டுவிடுமோ என்ற பயம், சொல்லவில்லை என்றால் சுமதி தன்னை ஏற்க மறுத்துவிடும் நிலையால் மனவருத்தம். நான்கு நாட்களில் பித்துப்பிடித்தவன் போலாகிவிடுவதாகக் காண்பித்த கதாசிரியர் அந்தக் காட்சியை நம் கண்முன் நிறுத்திவிடுகிறார். பெளர்ணமி நிலவின் வருகையால் இந்த மாற்றமோ\nகனமான இருக்கையில் கும்மென்று அமரும் செல்வச் சீமாட்டி, குளுகுளு காரில், சீருடை அணிந்த டிரைவருடன் வலம்வரும் செல்வச்சீமாட்டி தன் மகனின் நிலைகண்டு ஆட்டோவில் அவன் அறியாமல் பயணிக்க எத்தனித்தது மற்றுமொரு symbolic shot. அது எப்படி சார் உங்களால் மட்டும் அப்படியெல்லாம் சிந்திக்க முடிகிறது. சந்திப்புக்கு முன் போரடிக்காமல் இருக்க comedy shot ஆக மருத்துவமனைக்கு வரும் அயல்நாட்டுப் பெண்களை வர்ணிக்கும் இடங்கள். ரவிக்கை – கை = ரவிக் என்ற புது சமன்பாடு. வானிலை அறிக்கையை, வெயிலின் தாக்கத்தை உடையால் உணர்த்திய விதம், இனி பச்சை வேர்க்கடலையை உரித்து ரோஸ் கலரில் பருப்பைப் பார்க்கும் போதெல்லாம் உங்கள் கதை வர்ணணைதான் நினைவுக்கு வரும். தங்களுக்குள் நகைச்சுவையுடன் கூடிய ஒரு கவியுண���்வு உள்ளது என்பதை இக்காட்சிகள் தோலுரித்துக் காட்டுகின்றன.\nமருத்துவமனையிலேயே மருமகளாய் வரவிழைபவளைச் சந்திக்க வந்து அவள் மறுப்புச் சொன்ன விதத்தில் கோபம் கொப்பளிக்க எழுந்து செல்வதை வெளிப்படுத்தும் இடத்தில் அந்த நாற்காலியின் ஆட்டத்தால் அதை உணர்த்தியது கதாசிரியருக்கே கைவந்த கலை.\nஒருவழியாய், மகன் மூலம் உண்மையை அறிந்து, நோய் இல்லையென்றவுடன் அகமகிழ்ந்து, மனதிற்குள் மகனையும், குடும்ப டாக்டரையும் முடியுமட்டும் திட்டித் தீர்த்து, மருமகளாய் வரப்போகின்றவளின் கோபத்தில் இருந்த நியாயத்தை உணர்ந்து இணைந்த மனங்களை இணைத்து வைக்க ஒப்புக்கொண்ட மனம் திருந்திய தாயாய் மரகதத்தை மாற்றிவிடுகிறார் கதாசிரியர்.\nஅருமையான முடிவு நம்மை மகிழ்விக்கிறது.\nமண வாழ்க்கை அமைவதற்கோ மனைவி வாய்க்க வேண்டும் குலமகளாய்க் கிடைப்பதற்கோ கொடுத்து வைக்க வேண்டும்அருமைகளும் பெருமைகளும் நிறைவதுதான் இன்பம் நீ அத்தனையும் பெற்று விட்டாய் ஆனந்தமாய் வாழ்க\nஎன்று சுந்தருக்கு வாழ்த்துரைக்கத் தூண்டுகிறது.\nவரதட்சிணை வாங்கக் கூடாது. நல்ல மனமுள்ள பெண்ணை மணமுடிக்கப் பணம் தடையாக இருக்கக் கூடாது என்ற புரட்சிகரமான சிந்தனை வரவேற்கத் தக்கதுதான். அதற்காக இப்படி ஒரு வழியைத் தேர்ந்தெடுப்பதில் பல சிக்கல்கள் வரவும் வாய்ப்பிருக்கிறது. நல்ல கருத்துகளை வலியுறுத்தி, இளைஞர்களின் சிந்தனையைத் தூண்டி, பெரியவர்களை இக்காலத்தின் எதார்த்த நிலையை ஏற்றுக்கொள்ளத் தூண்டும் வண்ணம் இக்கதையைப் படைத்த கதாசிரியர் நம் அனைவரின் பாராட்டுக் குரியவராகிறார். அவருக்கு என் நன்றி\nநடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.\nசரிசமமாகப் பிரித்து வழங்கப்பட உள்ளது.\nஇந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள\nதனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர\n’ அவன் போட்ட கணக்கு ‘\nவிமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 4:12 PM\nலேபிள்கள்: ’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்\nஇனிப்பான இரண்டாம் பரிசினை வென்றுள்ள\nதிரு. ரவிஜி மாயவரத்தான் எம்.ஜி.ஆர் அவர்களுக்கும்,\nஇரண்டாம் பரிசு பெற்றுள்ள திரு.ரவிஜி அவர்களுக்கும் திரு.சேஷாத்ரி அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள். தொடர்ந்து பல பரிசுகள் பெறவும் இனிதே வாழ்த்துகிறேன்.\nஎனக்கு இந்த அரிய வாய்ப்பினை நல்கிய வாத்தியார் - வைகோ அவர்களுக்கும் பரிசுக்குத்தெரிவு செய்த நடுவர் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் பரிசினைப் பகிர்ந்துகொண்டுள்ள திரு. சேஷாத்ரி அவர்களுக்கு எனது இனிய வாழ்த்துகள் பரிசினைப் பகிர்ந்துகொண்டுள்ள திரு. சேஷாத்ரி அவர்களுக்கு எனது இனிய வாழ்த்துகள் வாழ்த்திய வாழ்த்தவிருக்கும் அன்புநெஞ்சங்களுக்கு எனது நன்றிகள் வாழ்த்திய வாழ்த்தவிருக்கும் அன்புநெஞ்சங்களுக்கு எனது நன்றிகள் அது சரி அப்படின்னா முதல் பரிசு வாழ்த்தியுள்ள நீங்கள் ரெண்டு பேரும்தானா அது சரி அப்படின்னா முதல் பரிசு வாழ்த்தியுள்ள நீங்கள் ரெண்டு பேரும்தானா அதற்கு எனது அட்வான்ஸ் வாழ்த்துகள் அதற்கு எனது அட்வான்ஸ் வாழ்த்துகள் என்னோட புது பரோட்டாக் கணக்குல ஒண்ணே ஒண்ணு சேர்ந்திருக்கு என்னோட புது பரோட்டாக் கணக்குல ஒண்ணே ஒண்ணு சேர்ந்திருக்கு பாக்கலாம்\nதிண்டுக்கல் தனபாலன் July 19, 2014 at 9:57 PM\nவிமர்சனங்கள் அருமை... திரு. ரவிஜி அவர்களுக்கும், திரு. E.S. சேஷாத்ரி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...\nதங்களது சிறுகதை விமர்சனப் போட்டியில் இரண்டாம் பரிசினை வென்ற மாயவரத்தான் என்ப்படும் ரவிஜி அவர்களுக்கும் மற்றும் திரு ஈ.எஸ்.சேஷாத்ரி அவர்களுக்கும் எனது பாராட்டுக்கள்\nஇரண்டாம் பரிசு பெற்ற திரு ரவிஜி , மற்றும் திரு சேஷாத்திரி அவர்களுக்கும் எனது இனிய வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.\nதிரு. ரவிஜி மாயவரத்தான் எம்.ஜி.ஆர். அவர்கள்.\nஇந்த சிறுகதை விமர்சன வெற்றியாளர், தான் பரிசுபெற்றுள்ள மகிழ்ச்சியினைத் தனது வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.\nஅவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nஇது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.\nரவிஜி, சேஷாத்ரி இருவருக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்\nஇரண்டாம் பரிசு கிடைத்தது மகிழ்வளிக்கிறது. வாய்ப்பளித்த திரு வை.கோ அவர்களுக்கும், மதிப்பிற்குரிய நடுவர் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. தொடர்ந்து பாராட்டி, வாழ்த்தி, ஊக்கமளித்து வருகின்ற நல்லிதயங்கள் அனைவருக்கும் என் நன்றி\nஇரண்டாம் பரிசை வென்ற ரவிஜி அவர்களுக்கும், சேஷாத்ரி அவர்களுக்கும் வாழ்த்துகள்.\nகாரஞ்சன் [சேஷ்] திரு. E.S. சேஷாத்ரி அவர்கள்\nஇந்த சிறுகதை விமர்சன வெற்றியாளர், தான் பரிசுபெற்றுள்ள மகிழ்ச்சியினைத் தனது வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.\nஅவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nஇது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.\n’சேஷ் விருது’ க்கான முதலிடமும் மற்றும் ’கீதா விருது’ க்கான மூன்றாமிடமும் பெற்றுள்ள சாதனையாளர் திரு. E S சேஷாத்ரி அவர்கள், தான் இதுவரை பெற்ற தொடர் வெற்றிகளான VGK-25 TO VGK-40 ஆகியவற்றை ஒட்டுமொத்தமாகச் சிறப்பித்து தன் வலைத்தளத்தினில் இன்று தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்.\nஅவருக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.\nஇது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.\nஇரண்டாம் பரிசை வென்ற திரு ரவிஜி அவர்களுக்கும், திரு சேஷாத்ரி அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்.\nபரிசு வென்ற திரு ரவிஜி, திரு சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துகள்.\nஇரண்டாம் பரிசை வென்ற திரு ரவிஜி அவர்களுக்கும், திரு சேஷாத்ரி அவர்களுக்கும் என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.\nபரிசு வென்ற திரு ரவிஜி திரு சேஷாத்திரி அவங்களுக்கு வாழ்த்துகள்.\nதிரு ரவிஜி திரு சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துகள் இருவரின் விமரிசனமும் நல்லா இருக்கு.\nஇரண்டாம் பரிசு கிடைத்தது மகிழ்வளிக்கிறது. வாய்ப்பளித்த திரு வை.கோ அவர்களுக்கும், மதிப்பிற்குரிய நடுவர் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. தொடர்ந்து பாராட்டி, வாழ்த்தி, ஊக்கமளித்து வருகின்ற நல்லிதயங்கள் அனைவருக்கும் என் நன்றி\nதாயார் சஹிதம் 'உடனே உதித்த உத்தமப் பெருமாள்' \nஇவருக்கென்று, இவர் பெயரில் தனியே ஏதும் வலைத்தளம் வைத்துக்கொள்ளாமல் இருப்பினும், ’நெல்லைத் தமிழன்’ என்ற புனைப் பெயரில் வலையுலகில்...\nஅன்புடையீர், அனைவருக்கும் வணக்கம். எங்களில் ஒவ்வொருவர் வாழ்விலும், ஒருசில குறிப்பிட்ட நாட்களை விசேஷ ஜபங்கள், ருத்ர ஏகாதஸினி ப...\nஅன்னபூரணியாய் வந்த ராதா ...... அள்ளித்தந்த அன்பளிப்புகள் \nமிகப்பிரபலமான பத்திரிகை எழுத்தாளரும் பதிவருமான திருமதி. ராதாபாலு அவர்களின் வருகை மிகவும் மகிழ்வளித்தது. 29.01.2015 குருவ...\n80 ] எது மூட நம்பிக்கை \n2 ஸ்ரீராமஜயம் [ நம்முடைய கண்ணாடி தலைக்குமேல் ஏறலாம். ''நான்'' என்ற அகந்தைதான் தலைக்கு மேல் ஏறக்கூடாது ...\n107 ] \"குண்டலிநீ யோகம் ..... அதி ஜாக்கிரதை தேவை\" - ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா சொல்வது.\n2 ஸ்ரீராமஜயம் குண்டலிநீ யோகம் - அதி ஜாக்கிரதை தேவை. ஸ்ரீஸ்ர���ஸ்ரீ மஹா பெரியவா சொல்வது: அம்பலப்படுத்தாமல் காப்பாற்...\n108 ] ஆஞ்சநேயருக்கு ஏன் வடை மாலை \n2 ஸ்ரீராமஜயம் ஆஞ்சநேயருக்கு ஏன் வடைமாலை ஒருமுறை வடநாட்டில் இருந்து ஓர் அன்பர் மஹா பெரியவாளைத் தரிஸிக்க வந்...\n ................ ’அடை’யைத் தின்னு பழகு\nஅடடா ..... என்ன அழகு ’அடை’யைத் தின்னு பழகு சமையல் குறிப்பு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இன்றுள்ள சூழ்நிலையில் ...\n93 ] உயர்ந்த மனிதன் \n2 ஸ்ரீராமஜயம் மனிதன் ஒருவன்தான் காலுக்கு மேலேயும், உடம்பு, தலை என்ற உறுப்புக்களுடன், உயர வாக்கில் வளர்கிறான். ”படைக்கப்பட...\nBy வை. கோபாலகிருஷ்ணன் மிகவும் மகிழ்ச்சியானதோர் செய்தி நம் அன்புக்கும், மரியாதைக்கும் உரிய தெய்வீகப்பதிவர் திருமதி. இ...\n79 ] அம்மாவும் அம்பாளுமே கதி \n2 ஸ்ரீராமஜயம் பிறக்கிறபோதே அம்மாவிடம்தான் ஒட்டிக்கொள்கிறோம். அவள் உயிரில், அவள் உடம்பில், அவள் உணவில் நாம் உண்டாகிறோம். பி...\n’தனக்குத்தானே நீதிபதி’ போட்டி முடிவுகள் \n’தனக்குத்தானே நீதிபதி’ தீர்ப்புகள் பற்றி ஓர் அலசல்...\nVGK 28 - வாய் விட்டுச் சிரித்தால் .... \nVGK 27 - அவன் போட்ட கணக்கு \nVGK 26 - பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா\nVGK 25 - தேடி வந்த தேவதை ..... \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thavam.blogspot.com/2005/02/desh.html", "date_download": "2018-12-10T03:44:19Z", "digest": "sha1:EEMLTULFJWXWOK6EI2W6SIKYOBMCIPY4", "length": 5848, "nlines": 35, "source_domain": "thavam.blogspot.com", "title": "எழுத்தென்னும் தவம்", "raw_content": "\nஎன் எழுத்துக்குப் பின்னணியான தளங்கள்... என் எழுத்து உருவாகும் விதங்கள்... என் எழுத்திற்கான அடையாளங்கள் (என்று நான் கருதுபவை)... பிறர் எழுத்து எனக்குள் ஏற்படுத்தும் பாதிப்புகள்... பிறர் எழுத்து எனக்குத் தரும் ஆச்சர்யங்கள்... இவை குறித்து இங்கு பதிவு செய்யப்படும்.\nதேஷ் (Desh) - வங்காள மொழிப் பத்திரிக்கை\nஅண்மையில் ஆனந்த பஸார் பத்ரிகா குழுமத்தின் சார்பில் பெங்களூரில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தியாவின் கிழக்கு மற்றும் வட-கிழக்கு பகுதியிலுள்ள சந்தை வாய்ப்புகள பற்றியும், அங்குள்ள சந்தையை எளிதாக சென்றடைய தங்கள் குழுமப் பத்திரிக்கைகள் எவ்வாறு பயன்படும் என்பதைப் பற்றியும் அந்நிகழ்ச்சியில் விளக்கினார்கள். என்னுடைய மார்க்கெட்டிங் டைரக்டர், இந்நிகழ்ச்சிக்குப் போய் வருமாறு என்னைப் பணித்தார்.\nஅங்கு சென்றிருந்த போது, ஆனந்த பஸார் பத்ரிகா குழுமத்தின் பல்வேறு பத்திரிக்க��களை காட்சிக்கு வைத்திருந்தனர். தேஷ் என்ற மாதமிருறை வெளியாகும் பத்திரிக்கை என்னை மிகவும் கவர்ந்தது. காரணம் - அந்தப் பத்திரிக்கையில் ஓவியங்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம். எனக்கு வங்காள மொழி தெரியாதெனினும், உள்ளடக்கத்தின் போக்குகளை வைத்துப் பார்க்கையில் (முதல் பாதி சமீபத்திய நிகழ்வுகளும், இரண்டாம் பாதி கவிதை, கதை, கட்டுரை ஆகிய இலக்கியப் படைப்புகளும்) இதை தமிழின் எந்தவொரு சிறுபத்திரிக்கையுடனும் ஒப்பிடலாம் என்று தோன்றியது. குறிப்பாக அதில் இடம்பெற்றிருந்த ஓவியங்கள் எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தன. சாம்பிளுக்கு சில கீழே:\nஇவற்றை விடவும், புகழ்பெற்றவர்களைப் பற்றிய கட்டுரைகளில் அவர்களின் உருவச் சித்திரங்கள் மிக அற்புதமாக வரையப்பட்டிருந்ததாக எனக்குப் பட்டது. அவற்றில் சில சாம்பிள்கள் கீழே:\nகுறிப்பு: படங்களின் ஒரிஜினல் அளவை சுருக்கி இங்கு இட்டிருக்கிறேன். ஓவியர்களின் பெயர்கள், வங்காள மொழியில் இருந்திருக்கக் கூடும். என்னால் அறிந்து இங்கு குறிப்பிட இயலவில்லை.\nposted by மீனாக்ஸ் 9:48 PM தனிச்சுட்டி\nபடிப்பு: பொறியியல் + மேலாண்மை\nஉங்க வலைப்பதிவில இருக்கா பன்ச்லைன்\nஎன் பெயர் மீனாக்ஸ் :-)\nஎழுத்து வெளி, எழுத்து வழி, எழுத்து வலி\nபிக்காஸோவின் ஓவியம் (Pablo Picasso)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2011/11/blog-post_30.html", "date_download": "2018-12-10T04:54:47Z", "digest": "sha1:LOXD6KU3GLZ3XPVJ4KEQIHGFRNAHQDNI", "length": 48676, "nlines": 410, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: பாலை", "raw_content": "\nகடந்த ரெண்டு மூன்று நாட்களாய் இணையத்தில் மட்டும் சில ஆட்கள், ஏதோ தமிழ் சினிமாவின் எதிர்காலத்தை கழுத்தை நெரித்து கொல்ல முயல்கிறார்கள் என்று புலம்பிக் கொண்டிருந்தார்களே.. அப்படி என்ன படம் என்று பார்க்க போனேன். அதுவும் இது தமிழனின் வரலாறு என்றும் இதை பார்க்காவிட்டால் தமிழனே இல்லை என்று சொல்லிவிடுவார்களோ என்று என்று பயப்படும் அளவிற்கு இவர்கள் மாய்ந்து மாய்ந்து எழுதிக் கொண்டிருந்ததினால் தியேட்டரில் சென்று பார்க்க முடிவு செய்து போனேன்.\nதமிழர்களின் வரலாறு என்று சொல்லப்படுகிறது. கி.பி. 300ல் சிம்பிளான கதை. ஆயர்குடி எனும் இடத்தில் வாழும் நான்கு ஆண்கள், நான்கு பெண்களை, அங்கு வந்து சேரும் ஆட்கள் அவர்களை துரத்தி விடுகிறார்கள். வந்தவர்கள் மொத்தம் பத்த��� பேர். ஒரு மாட்டு வண்டி, ஒரு பெரிய களன். இவர்கள் வந்து சேருவதோ முல்லைக் கொடி எனும் இடத்திற்கு. ஆனால் அந்த இடமோ ஒரு பாலை வனம். அவர்களால் எப்படி வாழ முடியும். எனவே தாங்கள் வாழ்ந்த இடத்தை மீட்க போரில் தந்திரமாய் சூது செய்து ஜெயிக்கிறார்கள். எப்படி என்பதை கிடைத்த தியேட்டரில் பார்த்துக் கொள்ளுங்கள்.\nடிஜிட்டல் கேமரா எனும் கருவியின் பயன் சினிமாவை எளிமையாக்ககூடியது என்று சந்தோஷப்பட்டது வீணாகவில்லை. ஆனால் அந்த டெக்னாலஜி இன்னொரு பக்கம் எவ்வளவு தூரம் நம்மை பாதிக்கும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். தமிழர்கள் வரலாறு பற்றி சொல்ல வேண்டியதுதான். ஆனால் அதை இவ்வளவு அமெச்சூர் தனமாய் சொல்லியதை பார்க்கும் போது வரலாறு சொல்லப்படாமலேயே இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. என்னதான் தமிழர், தமிழுணர்வு என்று ஜல்லியடித்தாலும், சுவாரஸ்யமாய் சொன்னாலே அன்றி எந்த உணர்வும் எழும்பாது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். படம் நெடுக அமெச்சூர் தனமான நடிப்பு. ஒன்று எல்லோரும் ஒன்றாய் பேசுகிறார்கள். இல்லையேல் பத்து நிமிஷத்திற்கு ஒரு முறை பேசுகிறார்கள். திடீரென மதுரை, தஞ்சாவூர், பழந்தமிழ், சிங்கள தமிழ் சிலாங், புலிகள் பற்றி பேசுவது. திடீரென மறவன், அது இது என்று பேசுவது. சிங்கம் வேறு நாட்டிலிருந்து வந்த மிருகமாம். புலிதான் தமிழன் மிருகமாம். என்னவோ சொல்கிறார்கள். எல்லா பெண்களும் முலை மறைத்து கச்சை கட்டிக் கொண்டோ, கலர் கலரான புடவைகளை அணிந்து கொண்டோ வருகிறார்கள். கி.பி. 300ல் இவ்வளவு கலர் ஆடைகள் வடிவமைத்திருந்தார்களா அதிலும் பெரும்பாலும் எல்லோரும் வெள்ளை வெளேர் என்று சலவை செய்த வேட்டியை அணிந்திருக்கின்றார்கள். அப்படியே இருந்தாலும் வந்தேறிகளால் துரத்தியடிக்கப்பட்ட அவர்களின் நிலை எப்படியிருக்கும் ஒரு அகதியின் நிலையல்லவா அதிலும் பெரும்பாலும் எல்லோரும் வெள்ளை வெளேர் என்று சலவை செய்த வேட்டியை அணிந்திருக்கின்றார்கள். அப்படியே இருந்தாலும் வந்தேறிகளால் துரத்தியடிக்கப்பட்ட அவர்களின் நிலை எப்படியிருக்கும் ஒரு அகதியின் நிலையல்லவா அதற்கான டீடெயில்ங் எங்கே\nகழுத்தை சுற்றி துண்டு போட்டிருந்தால் தலைவர். மற்றவர்கள் எல்லோரும் ஊர் மக்கள். அதாவது இருக்கும் எட்டு பேரில் தலைவர் அவர் பொண்டாட்டியும் அடக்கம். அதே ப���ல் வில்லன் கோஷ்டி என்றால் தலையில் இலை க்ரீடம் அணிந்திருப்பார். தோளில் துண்டு போட்டிருப்பார். வந்தேறி கும்பல் தமிழ் ஒரு மாதிரி பேசுகிறார்கள். நம்ம ஊர் சேட்டு போல வந்தேறிகள் என்று இவர்கள் சொல்வது வடநாட்டு ஆட்களையா தெருவோர நாடகங்களில் கத்தியால் குத்துவது போல் காட்சியிருந்தால் பாவனையாய் குத்துவார்கள் அது போல ஒரு போர் காட்சியே காட்டுகிறார்கள். படத்தில் காமெடி காட்சி இல்லாததற்கு சரியாகிறது.\nநடிப்பென்று பார்த்தால் நமக்கு அவ்வளவு இருட்டிலும் முகம் தெரிந்தது காயாம்பூவாக நடித்த ஷம்மு மட்டுமே. பெரிதாய் நடிப்பதற்கு ஏதுமில்லை. ஒரு காட்சியில் ஒரு மூக்குத்தி போட்டிருக்கிறார். இன்னொரு காட்சியில் ரெண்டு. க்ளைமாக்ஸ் கைகலப்பின் போது முகத்தில் தீடீரென கலர் கலராய் வர்ணம் தீட்டி கொண்டிருக்கிறார். இவர் மட்டுமல்ல மற்றவர்களும் இருக்கிற பரபரப்பில் எப்படி கலர் பூசிக் கொள்ள டைம் கிடைத்தது என்று தெரியவில்லை. தமிழர் பண்பாட்டில் கைகலப்பில் முகத்தில் கலர் பூசிக் கொண்டார்கள் என்பது இருக்கிறதோ என்னவோ.\nசாதாரண திரைப்படம் எடுப்பதற்கே சுவாரஸ்யமாய் கதை சொல்ல வேண்டியிருக்கும் இந்த கால கட்டத்தில் இம்மாதிரியான கதைகளை ஏனோதானோ வென்று சின்ன பட்ஜெட்டில் படமெடுக்கிறேன் என்று எடுத்து அதை கெடுப்பதை விட எடுக்காமல் இருப்பதே மேல். இதை பாராட்டியதாய் சொல்லும் கலைஞர்கள் மேல் நிஜமாகவே ஒரு சந்தேகம் வருகிறது. ஒரு வேளை இப்படத்தை பாராட்டவில்லையெறால் தமிழின துரோகி என்று சொல்லி விடுவார்களோ என்ற அச்சத்தில் சொல்லிவிட்டார்களா ஒரு சினிமாவை எப்படி எடுப்பது என்பதை நன்கு தெரிந்த தங்கர்பச்சான், பாலு மகேந்திரா போன்றவர்கள் இதை பாராட்டியதாய் சொல்லி விட்டிருக்கும் அறிக்கை அவர்களின் படைப்புகளை தாழ்த்திக் கொள்வதற்கு சமம். அமெச்சூர் தனமான நடிப்பு, ஆங்காங்கே வி.புலிகளையும், தமிழுணர்வாளர்களையும் தூண்டி விடும் வசனங்கள். இம்மாதிரியான வசனங்கள் கி.பி.300ல் பேசியிருப்பார்களா என்று எந்த வரலாற்றில் சொல்லியிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.\nதமிழர்களின் கதை சொல்லும் வரலாறு பற்றி தெரிந்திருந்தால் இக்கதையை சுவாரஸ்யமாய் சொல்ல முயன்றிருக்கலாம். வெறும் ஆராய்ச்சி ஒரு சினிமாவாகி விடாது என்பதை நிருபிக்க இந்தப் படம் போதும். இ��்படம் வெளியாகாமல் பெரிய நிறுவனங்கள் தடுப்பதாய் தனி வீடியோவில் தங்களுக்கு என்று சொந்த கேமரா, யூனிட், எடிட் சூட், ஆபீஸ், எதுவுமே கிடையாது என்று அழுது செண்டிமெண்டாய் பேசிய இயக்குனருக்கு தெரியாதா ஏவி.எம் போன்ற நிறுவனங்களே கேமரா, யூனிட் போன்றவைகளை வாடகைக்குத்தான் எடுக்கின்றது என்று. அது மட்டுமில்லாமல் இவை ஏதும் இல்லாமல் தமிழரின் வரலாற்றை சொல்லும் கதையை எடுப்பது என்பது தமிழர்களுக்கு செய்யும் துரோகம் அல்லவா ஏவி.எம் போன்ற நிறுவனங்களே கேமரா, யூனிட் போன்றவைகளை வாடகைக்குத்தான் எடுக்கின்றது என்று. அது மட்டுமில்லாமல் இவை ஏதும் இல்லாமல் தமிழரின் வரலாற்றை சொல்லும் கதையை எடுப்பது என்பது தமிழர்களுக்கு செய்யும் துரோகம் அல்லவா சரியாக சொல்லப்படாத எந்தக் கதையும் எடுபடாது என்பது இப்படத்தின் மூலம் மீண்டும் நிருபணம் ஆகியிருக்கிறது. இப்படத்தை தியேட்டரில் தூக்கி விட்டார்கள் என்று புலம்பினார்கள். நிச்சயம் தூக்கத்தான் செய்வார்கள் ஏனென்றால் சாந்தி தியேட்டரில் ஆங்காங்கே இருட்டு மூலையில் முலை தடவ வரும் ஜோடிகள் நான்கு, படம் ஆரம்பித்ததும் சீட்டிற்கு நடுவே தூங்கிய இரண்டு பேர், பின்பு ஆங்காங்கே தூங்கியபடியும், தெரியாமல் வந்துவிட்டோமே என்று புலம்பியவர்கள் என்று எல்லாரையும் சேர்த்து சுமார் முப்பது பேர் இருந்திருப்பார்கள். சின்ன பட்ஜெட் படங்களூக்கு தியேட்டர்கள் ஏன் கிடைப்பதில்லை. இந்த படத்தை ஏன் தியேட்டரிலிருந்து தூக்கினார்கள் என்பது போன்ற பல விஷயங்கள் தமிழர்களுக்கு தேவையாயிருக்குமென்கிற பட்சத்தில் அதைப் பற்றிய விரிவான கட்டுரை எழுதுகிறேன்.\nஇவ்வளவுக்கும் மீறி இதில் பாராட்ட வேண்டிய அம்சம் என்னவென்றால் நாலு முள் புதரை காடாக காட்டக் கூடிய ப்ரேம்களை வைத்த கேமராமேனுக்கும், எடுத்ததை கிடைத்ததை வைத்து ஜம்பும், கையுமாய் எடிட்டிட்ட எடிட்டரையும், எதையாவது சொல்ல வேண்டும் என்று வித்யாசமாய் ஆசைப்பட்ட இயக்குனரின் முயற்சியையும் தான்.\nபாலை - செண்டிமெண்ட் படத்தில் இருந்தால் ஓடும். படம் ஓட செண்டிமெண்ட் உதவாது.\nடிஸ்கி: என்னடா இவன் இப்படி எழுதியிருக்கிறானே நீயெல்லாம் சினிமாக்காரனா நீ படம் எடுத்து கிழித்துவிடுவாயா ஒரு தமிழனுக்கு தமிழனே ஆதரவு தரவில்லையென்றால் எப்படி ஒரு தமிழனுக்கு தமிழனே ஆத���வு தரவில்லையென்றால் எப்படி என்றெல்லாம் பேசுகிறவர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நான் காசு கொடுத்து படம் பார்த்துவிட்டு பட்டதை எழுத எனக்கிருக்கும் உரிமையை தயவு செய்து யாரும் கேள்வி கேட்காதீர்கள். அதை மீறி விமர்சிப்பவர்கள் இப்படத்தின் தியேட்டருக்கு போய் டிக்கெட் வாங்கி படம் பார்த்துவிட்டு, அப்புறம் தமிழுணர்வோடு பேசுங்கள். வாழ்க தமிழ்.. வாழ்க தமிழ் சினிமா தமிழுணர்வு. வெங்காயம் போன்ற டெக்னிக்கலாகவும், மேக்கிங்கிலும் குறையாய் இருந்தாலும் நல்ல கருத்தை சரியான சொன்னதற்கு பாராட்டியவன் நான் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க தமிழ்.. தமிழ் சினிமா.\nசங்கர் நாராயண் @கேபிள் சங்கர்\nLabels: திரை விமர்சனம், பாலை\nதல... விமர்சனம் பற்றி எதுவும் கேட்க வேண்டாம் கேட்டால் இன்னொரு இடுகை போடுவேன் என்று நீங்கள் பயம் காட்டுவதால் அதுபற்றி எதுவும் கேட்கவில்லை...\nஎன் கேள்வி, இந்த ஷம்முவிற்கு ஏன் கமர்ஷியல் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை... நடிக்கவும் செய்கிறார்... காட்டவும் தயங்குவதில்லை... (நீங்க பதிவில் போட்டிருக்கும் மூணாவது ஸ்டில்லே இலைமறைகாய் தான்) அப்படி இருக்கும் பொது ஏன் வாய்ப்புகள் கிடைக்கவில்லை...\n\"பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி கதை ரெடி பண்ணனும் இல்ல கதைக்கு தகுந்த மாதிரி பட்ஜெட் ரெடி பண்ணனும்\"\nஹி..ஹி இந்த படம் விளம்பரம் பார்த்தப்போ இது ஏதோ முதல்ப்பாவம் டைப் படம் என்றே நினைத்தேன்.படம் பார்க்கிறவங்க தான் அப்போ பாவமா\nஆனாலும் அபோகலிப்டாவை லோ பட்ஜெட்டில் எடுக்க முயன்றதை ஒரு வார்த்தை பாராட்டி இருக்கலாம் :-))\nபிற்கால சோழர்கள் காலத்திலேயே பெண்கள் மார்க்கச்சை அணிவதில்லையாம் பாஸ்@ வசந்த் டு கணேஷ்.\nஎங்க ஊர்ப்பக்கம் பிட் போட சொல்லிக்கேட்பார்களா என சந்தேகம்\nபடத்தில கில்மா சீன் இருக்கானு ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்\n//ஆனால் அதை இவ்வளவு அமெச்சூர் தனமாய் சொல்லியதை பார்க்கும் போது வரலாறு சொல்லப்படாமலேயே இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.//\nபிற்காலச்சோழர்கள் காலத்தில் தலைநகரங்களில் ஆரம்பித்துவிட்டார்கள். கிராமங்களில் அதற்குத் தனியாக துணி தேவை என்பதால் இயலாமல் இருந்தார்கள். கி.பி.1650களில் எல்லோரும்... //\nபாலையைப் பாராட்டினாத்தான் தமிழ் உணர்வு என்பதெல்லாம்........\n//நான் காசு கொடுத்து படம�� பார்த்துவிட்டு பட்டதை எழுத எனக்கிருக்கும் உரிமையை தயவு செய்து யாரும் கேள்வி கேட்காதீர்கள்.//\nநான் ஏழாம் அறிவு பற்றி எழுதிய போது இந்த வசனத்தைப் போட்டிருக்கனும் சார். அதன் பின் என் தளத்தில் commentகளை நான் approve செய்து தான் போட வேண்டும் என்ற நிலைக்கு என்னை ஆளாக்கியிருந்தார்கள். இந்தப் படத்தின் விமர்சனத்தைப் பார்த்து விட்டு லண்டன் திரையில் ஓடவில்லையே என்று கவலைப் பட்டிருந்தேன். இப்போது தான் தெரிகிறது நான் தப்பியிருக்கிறேன் என்று... நன்றி ஐயா\nகேபிள், ரொம்ப பாதிக்கப் பட்டுட்டீங்க போல. தன்னிடம் இருக்கும் ஐந்து பைசா திறமையை வைத்துக் கொண்டு பத்து ரூபாய் அளவுக்கு கிரெடிட் எதிர் பார்க்கும் ஆசாமிகளை என்ன சொல்ல. நீங்களாவது மண்டையில் அடித்த மாதிரி எழுதினீர்களே. கேட்டால் எந்த முயற்சியையும் பாராட்ட வேண்டுமென்பார்கள். அரைகுறையாக டிரைவிங் கற்ற ஒருவன் விபத்தை ஏற்படுத்தினால், விபத்து ஏற்படும் வரை நன்றாகத்தானே ஓட்டினான் என்றா சொல்ல முடியும் பணம் கொடுத்து வாங்கும் சாப்பாடு சரியில்லை என்றால் திட்டும் மக்கள் சினிமாவை மட்டும் வேறு அளவு கோல் வைத்துப் பார்ப்பதேன்\n\"அவன் இவன்\" படத்தைப் பற்றி என்ன எழுதியிருக்கிறீர்கள் என்று தேடிப் பார்க்கிறேன். உங்களுடைய மார்க்கைக் காணோம்.\nநான் காசு கொடுத்து படம் பார்த்துவிட்டு பட்டதை எழுத எனக்கிருக்கும் உரிமையை தயவு செய்து யாரும் கேள்வி கேட்காதீர்கள்\nஉண்மைத்தமிழன் எங்கிருந்தாலும் உடனே வரவும்\nநீங்களும் அப்பப்போ தமிழுனர்வு தல (அஜீத் இல்ல) தலை விரிச்சி ஆடுறவர்தானே.....\nகாசு கொடுத்து பார்க்கும் சினிமா விமர்சனங்களில் கூட தமிழ் படத்துக்கு ஒரு அளவுகோல்... மற்ற மொழி படங்களுக்கு ஒரு அளவுகோல் என்று விமர்சிப்பவர்தானே....\nஇந்த படத்துக்கு விமர்சனம் போடாமலே விட்ருக்கலாம்...\nmaappillai.. நெஞ்சை தொட்டு சொல்லுங்க.. நீங்க எத்தனை படத்திற்கு என்னிடம் கேட்டு போயிருக்கிறீர்கள் ஒருபடமாவது என் கருத்தில் மாற்றி இருந்திருக்கிறது\nஒரு விசயத்தை சொல்ல வந்திருக்கிறார் என்பதற்க்கெல்லாம் பாராட்ட முடியாது.\nசங்க இலக்கியங்களிலும் வரலாற்று பதிவுகளிலும் உள்ள தமிழரின் வாழ்வியல் கூறுகளை பதிவு செய்ய வேண்டுமென்ற அக்கறை பாராட்டத்தக்கதே ஆனால் அதற்க்கு சினிமா மொழி வேண்டுமே.\nபல்லாயிரம் ஆண்டுகள���க்கு முன் மனிதசமுகம் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த போதே கலைகளிலும் வாழ்க்கை முறைகளிலும் நேர்த்தியாக விளங்கிய தமிழர் வரலாற்றை அதற்க்கு நேர்மாறாக இந்தனை ஆண்டுகளுக்குப் பிறகு சினிமா தன் திரைமொழியில் தொழில்நுட்ப வளர்ச்சியில் எங்கேயே போய்விட்ட நிலையில் தமிழர்வரலாறு என்று நேர்த்தியின்றி ஒரு படத்தை 'அழித்தது' உண்மையில் கவலையாக உள்ளது\n இருந்தாலும் எங்க காச மிச்சப்படுத்தினதுக்கு ரொம்ப நன்றி \nதமிழ் மற்றும் பிறமொழி படங்கள் மீதான உங்க பார்வையைத்தான் குறை சொல்றேன். இப்ப ரீசென்டா கொடுத்தகாசுக்கு ஒர்த் போடுற விமர்சனங்கள மட்டும் பாருங்களேன்...\nமயக்கம் என்ன - 60/120 - 50%\nஇத கவனிச்சீங்கன்னா... கண்டிப்பா வேலாயுதம் raone, mogudu, ramajeyam, rockstar விட பெட்டராத்தான் இருந்தது....\nமேலும் தமிழ் விமர்சனத்தில உங்க நுண்ணறசியல காட்றீங்க... இது கண்டிப்பா எடுத்து சொல்லப்படவேண்டியது... சொல்றது எங்க கடமை....\nமேல உள்ள கம்பேரிசன கவனிச்சீங்கன்னாவே நான் என்ன சொல்ல வர்றேன்னு புரியும்\nமாயன் : அகமும் புறமும் said...\nஇந்தப் படத்தின் பாஸிடிவ்வான விமர்சனங்கள் படத்தை பார்க்க தூண்டுகிறது என்பது உண்மை.ஆனா 'ஏழாம் அறிவு' படம் பார்த்து பட்ட அடி ஊமை அடிங்கண்ணா...செம கடுப்பு.அதுதான் மற்ற படங்களையும் பார்க்க யோசிக்க வைக்குது. நாலு விமர்சனம் படிச்சு அதில் இருந்து ஒரு கருத்து உருவாவது தேவைப்படுகிறது இக்காலத்தில். இருந்தாலும் பார்க்கணும்.\nசரியான மொக்கைப் படம், எல்லா விதத்திலும்தான். உண்மையில் 10 நிமிசம் இதை உக்காந்து பார்த்தவனுக்கு அவார்டே கொடுக்கலாம். ஒரு கட்டாயத்தின் பேரில் பார்க்க நேரிட்டது. ஆனால் இதை தமிழ், இனம், குணம், மணம்னு திசை திருப்பி செண்டியாக்கிவிட்டுட்டாங்க.. ஒரே புளகாங்கிதமா இருந்தது. என்ன பிரச்சினைன்னு தெரியலை.\nடீடெய்லா எழுதலாம்னு நினைச்சேன், ஆனா நீங்க நடுவாந்திரமா ஏதோ எழுதிட்டதால, சரி அத்தோட போகுதுன்னு விடுறேன்.\nநீங்க சொன்ன மாதிரி இல்லாம உண்மையில் இயக்கம், எடிடிங், ஒளிப்பதிவெல்லாம் கூட ஆக சொத்தை மாதிரிதான் தோணுச்சு. எனக்கு பிடிச்சிருந்தது இரண்டு பாடல்கள் -கதையின் காலத்துக்கு ஒத்துப்போகாவிட்டாலும்- மட்டுமே.இசை மற்றும் பாடல்வரிகள் நன்றாக இருந்தது. பாடல் எழுதியதும் அந்த இயக்குனரேதான் என்றூ நினைக்கிறேன்.\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nதயவுசெய்து உங்களுக்கு தெரியாத விடயங்களை பேச வேண்டாம். \"சிங்கள தமிழ்\" என்ற சொல்லே படு மோசமான அறியாமை. சிங்களம் , தமிழ் இரண்டும் வேறு வேறான இரு மொழிகள். இது மெட்ராஸ் இல் பேசப்படும் தங்க்லீஷ் போன்றது அல்ல.\nயுடான்சில் சமிபத்தில் இணைந்தேன் இது வரைக்கும் 13 பதிவுகள் இணைத்தேன் எதுவும் பிரச்சினை இல்லை , ஆனால் கடந்த இரண்டு இடுகளைகளை இணைக்க முடியவில்லை, அப்போதெல்லாம் கீழ்க்கண்டவாறு செய்தி வருகிறது என்னக்காரணம்\nஅப்புறம் யுடான்ஸ் தளத்தில் நிர்வாகிக்கு மின்னஞ்சல் செய்ய வழி எதுவும் காணோம், இருக்கா, என் கண்ணுக்கு தெரியாமல்\nவரிசை கி. இராமச்சந்திரன் said...\n’ஏழாம் அறிவு’ தூண்டும் தமிழுணர்வு மிகவும் மலினமானது. ’பாலை’யை அதனோடு ஒப்பிடுவது நியாயமில்லை ’பாலை’ ஈழத்தை இயல்பாக நினைவுபடுத்துகிறது. ஆனால் ’ஏழாம் அறிவு’ படத்தில் அது வலிந்து திணிக்கப்பட்டது. ஏழாம் அறிவு எடுக்கப்பட்ட அளவுக்கான தொழில்நுட்பம் பாலையில் இல்லை தான். ஆனால் பாலை எடுத்துக்கொண்ட தளத்தில் நிற்கிறது. பாலையில் நிறைய விமர்சனங்கள் உண்டு என்றாலும் ஒரு வித்தியாசமான முயற்சியை ஏழாம் அறிவு எனும் கமர்ஷியல் படத்தோடு ஒப்பிட வேண்டாமே விமர்சனங்களை படத்தின் எல்லைக்குள் நின்று செய்வதுதான் சரியாக இருக்கும். பாலையை இன்னும் நிறைவாகச் செய்திருக்கலாம் என்பதில் நான் உடன்படுகிறேன். ஆனால். இதுவரை நாம் பார்க்காத, சிந்திக்காத ஒன்றை களமாக்கி இருக்கும் முய்ற்சியை மதிக்கிறேன்.\nமயக்கம் என்ன - 60/120 - 50%\nயோவ் வெண்ணைய்.. முழுசா படிக்காமயே பின்னூட்டம் போடுற.. நான் சொல்லியிருக்கேன் இல்ல. நீ படமெடுப்பியா.. ஒ..யான்னு கேட்காதேன்னு நான் சொல்லியிருக்கேன் இல்ல. நீ படமெடுப்பியா.. ஒ..யான்னு கேட்காதேன்னு நீ தயாரிப்பாளர் ஆவு.. அப்ப எடுத்து காட்டுறேன். இல்ல என் படம் வரும் அது வரை காத்திட்டு இரு. வெண்ணைய்.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nநான் – ஷர்மி - வைரம்-11\nகொத்து பரோட்டா - 21/11/11\nபுதிய தலைமுறை சேனல் முதலிடம் வந்தது எப்படி\nகொத்து பரோட்டா – 14/11/11\nகுறைந்த செலவில் கலாஅனந்தரூபா கொடுக்கும் மீடியா பயி...\nநான் – ஷர்மி - வைரம்-10\nதமிழ் சினிமா ரிப்போர்ட் – அக்டோபர்-2011\nகொத்து பரோட்டா – 07/11/11\nசாப்பாட்டுக்கடை - Samosa Factory\nரெண்டு இட்லி.. ஒரு வடை..\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவ��ர்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/warrant", "date_download": "2018-12-10T03:49:07Z", "digest": "sha1:65OTSMV4TOKLJZYM5WTPOL4HRN5HBYKI", "length": 12906, "nlines": 153, "source_domain": "www.thinakaran.lk", "title": "Warrant | தினகரன்", "raw_content": "\nபிடியாணை பிறப்பிக்கப்பட்ட தேரர்கள் நால்வருக்கும் பிணை\nகடந்த 2016 இல் கொழும்பில் இடம்பெற்ற, அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களின் ஆர்ப்பாட்டத்தின்போது, அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நான்கு தேரர்களுக்கும் பிணையில் செல்ல, நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதுகுறித்த வழக்கு இன்று (03) கொழும்பு கோட்டை நீதவான்...\nவழக்கிற்கு ஆஜராகவில்லை; விமல், ஜயந்தவுக்கு பிடியாணை\nதேசிய சுதந்திர முன்னணியின் ���லைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச மற்றும் அக்கட்சியின் செயலாளரான பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர ஆகிய இருவரையும் கைது...\nசைட்டம் எதிர் ஆர்ப்பாட்டம்; 2 தேரர்கள் உள்ளிட்ட மூவருக்கு பிடியாணை\nசைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில், நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் ஆஜராகாமை தொடர்பில் மூவருக்கு பிடியாணை...\nமேர்வின் சில்வாவின் மகன் மாலகவிற்கு பிடியாணை\nவழக்கு நடவடிக்கை தொடர்பில் நீதிமன்றில் ஆஜராகாமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வாவிற்கு நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது....\nபிணையில் அமெ. சென்ற ஜாலியவுக்கு பிடியாணை\nஅரசாங்க நிதி தொடர்பில் கைதாகி பிணையில் வெளிநாடு சென்ற அமெரிக்காவுக்கான முன்னாள் தூதுவர் ஜாலிய சித்ரான் விக்மசூரியவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.கொழும்பு கோட்டை...\nவிமலுடன் 7 பேர்; ஆஜராகாத வீரகுமார திசாநாயக்கவிற்கு பிடியாணை\nதேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்கவை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதிமன்றத்தினால் பிடியாணை...\nபிடியாணை பிறப்பிக்கப்பட்ட ரயன் ஆஜராகி விளக்கமறியலில்\nமருத்துவ பீட மாணவர்கள் சங்கத்தின் அழைப்பாளர் ரயன் ஜயலத்திற்கு எதிர்வரும் ஓகஸ்ட் 23 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது. ...\nஜனாதிபதியுடன் பேச்சு; போராட்டத்தை கைவிட்டனர் பெற். ஊழியர்கள் (UPDATE)\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, தாம் தொடர்ந்தும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதில்லை என பெற்றோலிய...\nஞானசார தேரருக்கு மீண்டும் பிடியாணை\nபொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலபொடஅத்தே ஞானசார தேரருக்கு மீண்டும் பிடியாணை விடுக்கப்பட்டுள்ளது. இனவாத கருத்துகளை வெளியிட்டமை தொடர்பில்...\nமின்சக்தி அமைச்சின் செயலரை கைது செய்ய உத்தரவு\nமின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தகு வள அமைச்சின் செயலாளர் ரத் துறை அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.எம்.எஸ். பட்டகொடவை கைது செய்யுமாறு...\nநீதிமன்ற அவமதிப்பு; ஈ-நியூஸ் ஆசிரியருக்கு அழைப்பாணை\nலங்கா ஈ-நியூஸ் ஆசிரியர் சந்தருவன் சேனாதீரவுக்கு எதிர்வரும் மார்��் 03 ஆம் திகதி ஆஜராகுமாறு உச்ச நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. ...\nகட்டுமீறிப் போயுள்ள சமூகவலைத்தள சீர்கேடுகள்\nசமூகவலைத்தளங்களால் உருவாகியுள்ள பாரதூரமான பாதிப்புகள் தொடர்பாக...\nமட்டக்களப்பு, பார்வீதி புனித லூர்து அன்னை ஆலயத்தில் அமைக்கப்பட்ட 42 அடி உய\nமட்டக்களப்பு, பார்வீதி புனித லூர்து அன்னை ஆலயத்தில் அமைக்கப்பட்ட 42 அடி...\nபொதுத் தேர்தலொன்றே மக்களின் தேவை: நெருக்கடி தீரவும் இதுவே வழி\nநாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்துக்குப் பொதுத் தேர்தலே தீர்வாக...\nஎழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தினூடாக 2018 ஆம்\n'எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி...\nஅம்பாறை மாவட்டத்தில் அடைமழை; வெள்ளம்\nசுமார் 5000 பேர் பாதிப்பு அம்பாரை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாகப்...\nவேலைநிறுத்த போராட்டம் திடீரென எடுத்த முடிவல்ல\nஆயிரம் ரூபாய் சம்பள பிரச்சினை; தோட்டத் தொழிலாளர்களுக்கு...\nமக்களுக்கு வழங்க இருந்த நிவாரணங்களுக்கு பாதிப்பு\nஇடைக்கால தடையினால் பிரதமர், அமைச்சரவை அதிகாரங்களில்...\nபாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ, அவரின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்‌ஷ\nபாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ, அவரின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/12/blog-post_2.html", "date_download": "2018-12-10T04:17:45Z", "digest": "sha1:ZTY4P7JZXRSDYLKXXHLALTUEYJLEINLF", "length": 4133, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஜனாதிபதி- ஐ.தே.மு.வுக்கு இடையில் இன்றும் சந்திப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஜனாதிபதி- ஐ.தே.மு.வுக்கு இடைய���ல் இன்றும் சந்திப்பு\nபதிந்தவர்: தம்பியன் 02 December 2018\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மீண்டும் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.\nஇந்தச் சந்திப்பானது ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது.\nகடந்த வெள்ளிக்கிழமை இரவு ஜனாதிபதியுடன் சந்திப்பினை மேற்கொண்ட ஐக்கிய தேசிய முன்னணியின் உறுப்பினர்களே இந்தச்சந்திப்பிலும் கலந்த கொள்ளவுள்ளனர்.\n0 Responses to ஜனாதிபதி- ஐ.தே.மு.வுக்கு இடையில் இன்றும் சந்திப்பு\nராஜீவ்காந்தியை விடுதலை புலிகள் கொல்லவில்லையா\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nஇந்தியப் பிரதமர் மோடியை கிண்டல் செய்த ஆர்ஜெண்டினா ஊடகத்துக்கு இந்தியர்கள் கண்டனம்\nபொலிஸார் கொலை செய்யப்பட்ட அன்று நடந்தது என்ன\nஇலங்கையை உலுக்கிய இரட்டைக்கொலை; விடுதலைப்புலி உறுப்பினர் சரண்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஜனாதிபதி- ஐ.தே.மு.வுக்கு இடையில் இன்றும் சந்திப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/kiit-university-signs-mou-with-preva-000649.html", "date_download": "2018-12-10T05:17:35Z", "digest": "sha1:T24FJGMGIXCCNZA5MXYTJGZSWT57BF35", "length": 11180, "nlines": 90, "source_domain": "tamil.careerindia.com", "title": "இன்டர்நெட் தொடர்பான படிப்புகள்: பிரேவா சிஸ்டத்துடன் கேஐஐடி பல்கலை ஒப்பந்தம் | KIIT University signs MoU with Preva - Tamil Careerindia", "raw_content": "\n» இன்டர்நெட் தொடர்பான படிப்புகள்: பிரேவா சிஸ்டத்துடன் கேஐஐடி பல்கலை ஒப்பந்தம்\nஇன்டர்நெட் தொடர்பான படிப்புகள்: பிரேவா சிஸ்டத்துடன் கேஐஐடி பல்கலை ஒப்பந்தம்\nசென்னை: இன்டர்நெட் விஷயங்கள் தொடர்பான சிறப்புப் படிப்புகளை வழங்குவது தொடர்பாக பெங்களூரிலுள்ள பிரேவா சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரிலுள்ளள கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டஸ்டிரியல் அண்ட் டெக்னாலஜி(கேஐஐடி) பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.\nகேஐஐடி பல்கலைக்கழகம் சென்டர் ஆஃபர் எக்ஸலன்ஸ் என்ற பெயரில் ஒரு புதிய மையத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. இந்த மையத்தின் பல்வேறு படிப்புகளை வழங்கவுள்ளது கேஐஐடி. இதற்காகவே பெங்களூரு பிரேவா சிஸ்டத்துடன் ஒப்பந்தத்தை கேஐஐடி முடிவு செய்தது.\nஇந்த மையம் மூலம் இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ்(ஐஓடி) என்ற படிப்புகளை வழங்கவிருக்கிறது கேஐஐடி. இதில் சேரும் மாணவர்களுக்கு இன்டர்நெட் உலகம் தொடர்பான திறமைகளை அதிகரிப்பது, இன்டர்நெட் விஷயங்களை புரிந்துகொண்டு சரியான கருவிகளைத் தேர்வு செய்து அதில் சிறப்புறச் செய்வது, வாகனக் கண்காணிப்பு, கருவி மதிப்பீடு, அவசரகால உதவி நிர்வாகம், மார்க்கெட் டெலிமாட்டிக்கிஸ், சீதோஷ்ண நிலை கண்காணிப்பு, வீட்டிலுள்ள பொருட்களை தொலைதூரத்திலிருந்தே இயக்கி கண்காணிப்பில் வைத்திருப்பது உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் இந்த படிப்புகளில் வழங்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் ஏராளமான தொழில்நுட்ப நிபுணர்களை உருவாக்குவதுதான் இந்த மையத்தின் நோக்கம்.\nஇதற்கான ஒப்பந்தத்தில்தான் கேஐஐடி, பிரேவா சிஸ்டம்ஸ் கையெழுத்திட்டுள்ளது. இத்தகவலை கேஐஐடி ஸ்கூல் ஆஃப் அட்வான்ஸ்டு ஸ்கில் அண்ட் பிளானிங் இயக்குநர் டாக்டர் மிஹிர் ரஞ்சன் நாயக் தெரிவித்தார்.\nஉலகை தங்கள் கைக்குள் வைத்திருக்கும் நான்கு இந்தியர்கள்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n ஒரு போஸ்ட்டுக்கு லட்ச ரூபாய் ஊதியம்\nஎம்பிஏ முடித்தவருக்கு அண்ணா பல்கலையில் வேலை வாய்ப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2009/08/blog-post_02.html", "date_download": "2018-12-10T04:43:40Z", "digest": "sha1:VK4INV5BXUQRNKIO4QXFNN7YY5KZBNA2", "length": 9884, "nlines": 290, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ராமச்சந்திர குஹாவின் ‘இந்திய வரலாறு - காந்திக்குப் பிறகு’", "raw_content": "\nயதி – வாசகர் பார்வை 19 [ஏ.கே. சேகர்]\nநரேந்திர மோடி : காவலாளியல்ல, கொள்ளையன் \nசாக்ரட் கேம்ஸ்- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை\nNew – 1975 நாவல் வெளியீடு : எமர்ஜென்சி இசையும் பர்கோலாக்ஸும்\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 80\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nராமச்சந்திர குஹாவின் ‘இந்திய வரலாறு - காந்திக்குப் பிறகு’\nஇன்று சென்னை லேண்ட்மார்க்கில், ராமச்சந்திர குஹாவின் India After Gandhi புத்தகத்தின் தமிழாக்கம் (முதல் பாகம் மட்டும்) வெளியிடப்பட்டது.\nராமச்சந்திர குஹாவை அறிமுகம் செய்து ஆ.இரா.வேங்கடாசலபதி பேசினார்.\nஅதையடுத்து, ராமச்சந்திர குஹா பேசினார்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 5: திருநங்கைகள் பற்றி லிவ...\nகிழக்கு புக் கிளப் - சூப்பர் ஆஃபர்\nகிழக்கு பாட்காஸ்ட்: ஆஹா எஃப்.எம் 91.9 MHz: மார்க்க...\nதமிழ் பதிப்புலகம் - வெங்கடேஷின் பதிவு\nபன்றிக் காய்ச்சல் - இன்ஃப்ளுயென்ஸா A (H1N1)\nதமிழ்மணம் ஐந்தாண்டு: கேள்விகள், என் பதில்கள்\nசென்னை மறுகண்டுபிடிப்பு புத்தக வெளியீடு\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 4: சர்க்கரை நோய் பற்றி டா...\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 3: தீவிரவாத இயக்கங்கள் பற...\nகிழக்கு பதிப்பகம் வழங்கும் ‘ஓட்டு போடு’\nஇந்தியாவைத் துண்டாடவேண்டும் - சீன நிபுணர்\nஇன்ஃப்ளுயென்சா A (H1N1) (பன்றிக் காய்ச்சல்)\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 2: ஜெய் ஹோ ஏ.ஆர்.ரஹ்மான்\nமேற்கு மாம்பலம் கிழக்கு புத்தகக் கண்காட்சி\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 1: அள்ள அள்ளப் பணம்\nராமச்சந்திர குஹாவின் ‘இந்திய வரலாறு - காந்திக்குப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2010/06/blog-post.html", "date_download": "2018-12-10T04:03:28Z", "digest": "sha1:OLZI7XXUPP6GRVOES3FFDHJ5PN4GNJPK", "length": 25538, "nlines": 317, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: சீனான்னா சும்மா இல்லை!", "raw_content": "\nசிறுவயதிலிருந்தே சீனாவைப்பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம் உண்டு. ஆனால் சொல்ல ஆளோ, படிக்க தாளோ இல்லை அதனாலேயே சென்னை புத்தகக்காட்சியில், செக்கச்செவேல் என்று இருந்த அந்த புத்தகம் என்னை ஈர்த்தது. கிட்டச் சென்று பார்த்தேன். சீனா- விலகும் திரை என்று போட்டிருந்தது. (உபயம் - கிழக்கு பதிப்பகம்) ஆங்கிலத்தில் பல்லவி அய்யரால் எழுதப்பட்டு வெளிவந்த glasses and smokes என்ற புத்தகத்தின் தமிழ்ப்பதிப்பு\nநிறைய விபரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஒரு பத்திரிகையாளராக சீனாவில் அவர் இருந்தபோது ஏற்பட்ட அனுபவங்களை சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாக ஒவ்வொரு விஷயத்திலும்,இந்தியாவுடன் ஒப்பிட்டு எழுதியிருக்கிறார். இது ஒரு கூடுதல் சுவாரஸ்யமாக இருக்கிறது.\nசரியோ தவறோ அரசாங்கம் சொல்வதை ஏற்றுக்கொள்ளும் மனோபாவம்,\nபழமைக்கும், புதுமைக்கும் இடையில் தடுமாறும் நிலை\nமொழியின் மீது சீன அரசின் ஆளுமை\nஅதனால் ஏற்படும் விளைவுகள் ஆகியவை பல்வேறு சூழல்களில் தரப்பட்டிருக்கிறது.\nசீனா எப்படியெல்லாம் தன்னை உலக நாடுகளிடத்தில் நிலை நிறுத்திக்கொள்ள அடி போடுகிறது. அதற்கு உள்ளூரில் என்னன்ன தகிடுதித்தங்கள் செய்கிறது என்று விளக்கப்பட்டிருக்கிறது.\n// மொத்த சீன சமுதாயத்துக்கும் தன் மனதில் இருப்பதை எடுத்துச்சொல்ல வழி இல்லாமல், நாடே ஒரு பிரஷர் குக்கர் மாதிரி இருக்கிறது. மேலே அமைதி, உள்ளே எரிமலை\nபுத்தகத்தின் இந்த வரிகளின் வீரியம் இன்னும் சில ஆண்டுகளில் வெளிவர வாய்ப்பிருப்பதை அரசாங்கமும் அறிந்துகொண்டு, மக்களுக்கான தேவைகளை அடித்துப்பிடித்துச் செய்து வருகிறது என்று விளங்கிக்கொள்ளமுடிகிறது.\nஹூடாங் என்ற ஒரு வீட்டமைப்பே இப்போது அழிந்துவரும் நிலை இருப்பதை அங்கேயே வாழ்ந்திருந்து சொல்லியிருக்கிறார் பல்லவி\nபடித்துக்கொண்டே வரும்போது சீனாவின் யீவு என்ற நகரைப்பற்றி கூறியவற்றை நினைத்து பிரமித்துப்போனேன்.உலகநாடுகளின் வியாபாரிகள் அனைவரும் வந்து பொருட்கள் வாங்கும் ஊர் யீவு இதைப்பற்றி அடிக்கடி சீனா சென்றுவரும் நண்பரிடம் பேசலாம் என்று போனால், அவரே இந்தமுறை யீவு சென்று வந்ததைப்பற்றி சொல்கிறேன் என்று ஆரம்பித்தார்.\nஇருபத்தைந்து லட்ச ரூபாய்க்கு பொருட்கள் வாங்கியிருக்கிறார். அவை குறைந்தபட்சமாக முப்பத்தைந்து லட்சரூபாய்க்கு விலை போகுமாம்.\nசீனாவின் மத தத்துவங்கள், திபெத் பிரச்னை, கம்யூனிஸத்தின் கடவுள் மறுப்பிலிருந்து மெல்ல வழுவி மடாலயங்களும், மத வழிபாடுகளும் ஆரம்பிக்கும் அரசாங்கம் ஆகியவற்றை சொல்லியிருக்கிறார்.\nஎன்னதான் உள்பகைமை உள்ள நாடு, நம் எல்லைகளை ஆக்கிரமிக்கும் நாடு, இலங்கையில் காலூன்றி நம்மை அச்சுறுத்த நினைக்கும் நாடு, இந்தியாவிடம் ஒருபோதும் தோழமை பாராட்டாத நாடு என்ற எண்ணம் இருந்தாலும், அவர்களைப்பற்றி ஒன்றுமே தெரியாமல் இருந்ததற்கு , எதிரியைப்பற்றி இவ்வளவு விஷயங்கள் தெரியவைத்திருப்பதை நினைத்து திருப்திப்பட்டுக்கொள்ளலாம்.\nடிஸ்கி: புத்தகத்தை வாங்கி, தாமதமாகத்தான் படித்தேன். \" காந்தியை சுட்டுட்டாங்களா \" , \" இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சுருச்சா \" , \" இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சுருச்சா\" என்று லந்து கொடுத்தாலும் பரவாயில்லை\" என்று லந்து கொடுத்தாலும் பரவாயில்லை\nஎனது MBA படிப்பு காரணமாக ஏப்ரல் மாதத்தில் சீனாவிற்கு இரண்டு வார பயணம் சென்றிருந்தேன். எனது பார்வையில் சீனாவைப்பற்றி சீக்கிரம் ஒரு பதிவு போடுகிறேன்\nதாமதமாக இருந்தாலும், கொஞ்சம் தெரிந்து வைத்திருக்கவேண்டிய விஷயம் தான்\n1962 இந்திய சீன யுத்தத்திற்குப் பிறகு சீனா என்றாலே, கண்ணையும் காதையும் பொத்திக் கொண்டு ஓடுகிற ஒரு பூச்சாண்டியாகவே இங்கே உள்ள அரசியல்வாதிகளால் காட்டப்பட்ட திரை விலகி, இப்போது சீனாவைப்பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருவதைப் பார்க்க முடிவதற்கு, சீனாவில் போய்க் கல்வி பயிலச் செல்லும் மாணவர்களுடைய எண்ணிக்கை வெறும் இரண்டாயிரத்துக்கும் கீழே என்றிருந்தது, போன வருடம் ஒன்பதாயிரமாகி, இந்த வருடம் பதினோராயிரம் என்று வளர்ந்து கொண்டிருப்பதே ஒரு சின்ன அளவீடாக வைத்துக் கொள்ளலாம்.\nதமிழில் சிறுவயதில் சீனாவைப்பற்றி அறிந்துகொள்ள எனக்குக் கிடைத்த ஒரு நல்ல புத்தகம் வெ.சாமிநாத சர்மா எழுதிய \"சீனாவின் வரலாறு\" தான்.\nபல்லவி ஐயர் எழுதிய புத்தகத்தைத தமிழில் படிக்கவில்லை என்றாலுமே கூட, நவீன சீனத்தைப்பற்றி நிறைய ஆங்கிலப் புத்தகங்களைப் படித்திருக்கிறேன்.\nசீனர்கள் உட்பட கிழக்கத்திய நாடுகள் அனைத்திலும் ஒரு பொதுப்பண்பு காணப்படுகிறது.\nபெற்றவர்களுக்கு, பெரியவர்களுக்கு, அரசனுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் இயல்பு. வேலைக்கார எறும்புகளைப் பற்றிப் படித்திருப்போமில்லையா, அதேமாதிரியான அரசனுக்��ாக வேலை செய்யும் இயல்பு.\nசீனாவைப் பற்றி இன்னும் வேறு கோணங்களில் தெரிந்து கொள்ள Opium wars, Indo-china war,Deng Xiao Ping என்று கூகிளிட்டுத் தேடினால் விக்கிபீடியா பக்கங்கள் உட்பட நிறைய, விரிவான தகவல்களைப் பார்க்க முடியும்.\nதமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது\nஅப்படியே சீனப் பூச்சாண்டியை வளர்த்து விட்டு இப்போது பயந்து அலறிக் கொண்டிருக்கும் அமெரிக்க ராஜ தந்திரத்தைப் பற்றி ஒரு சுவாரசியமான வலைப்பதிவு\nஅண்ணே நம்ம நினைக்கிறத எல்லாம் விட எங்கியோ முன்னேறி போய்கிட்டிருக்கு சைனா.\nநேத்து ஒரு நியூஸ் படிச்சேன் நீங்களும் படிச்சி பாருங்க\nமங்களூர் சிவா கொடுத்திருக்கும் லிங்க் சொல்வது கொஞ்சம் பழசு அல்லது ஏற்கெனெவே தெரிந்த சீனர்களின் காப்பியடிப்பதில் அல்லது பைரசியில் இருக்கும் திறமைதான்\nஇதே மாதிரி முதல் முயற்சி அமெரிக்காவில் தான் வெற்றிகரமாக நடந்தது, மூன்று மாதங்களுக்கு முன்னாலேயே எப்படிச் செய்திருக்கிறார்கள் என்பதை (கார்டை செருக்கும் இடத்தின் மீது இன்னொரு பிளாஸ்டிக் மௌல்டை வைத்து, ஏ டிஎம்மில் ஒருவர் பணம் எடுக்கும்போதே, சுடச் சுட அவர் பதிவு செய்யும் பாஸ்வோர்ட் முதல் கணக்கு விவரங்கள் வரை ஹேக் செய்யும் விதத்தைப் படங்களோடு)பார்த்திருக்கிறேன்.\nநகலெடுப்பதில், சீனர்கள் மிகத் திறமைசாலிகள் தான் அதிலும் கூட ஒரு ஒரிஜினாலிடி உண்டு\nஇங்கேஇந்தியாவில் கூட உல்லாஸ்பூர் என்ற இடத்தில் made as japan என்று அச்சு அசலாக ரேடியோ, வாக்மேன் முதலான எலக்ட்ரானிக் பொருட்களைத் தயாரிப்பதைப் பார்த்திருக்கலாமே\nஒரே வித்தியாசம், உல்லாஸ்பூர் தயாரிப்புக்கள் தரமாகவே இருக்கும்.\nஇதே மாதிரி முதல் முயற்சி அமெரிக்காவில் தான் வெற்றிகரமாக நடந்தது, மூன்று மாதங்களுக்கு முன்னாலேயே எப்படிச் செய்திருக்கிறார்கள் என்பதை (கார்டை செருக்கும் இடத்தின் மீது இன்னொரு பிளாஸ்டிக் மௌல்டை வைத்து, ஏ டிஎம்மில் ஒருவர் பணம் எடுக்கும்போதே, சுடச் சுட அவர் பதிவு செய்யும் பாஸ்வோர்ட் முதல் கணக்கு விவரங்கள் வரை ஹேக் செய்யும் விதத்தைப் படங்களோடு)பார்த்திருக்கிறேன்.\nATM மெசினில் டேட்டா திருடும் அட்டாச்மெண்ட் வேற\nபிசியான சிட்டில டேட்டா திருடுவதற்காக சொந்தமா ஏடிஎம் மிசினே வைக்கிறது வேறங்க\nஎன்னைக்கு இந்த டெக்னாலஜி இந்தியாக்கு வந்திடப்போகுதோன்னு பயம்மா இருக்கு இனிமேத்து 100 ரூவா வேணும்னாகூட செக் எழுதி கவுண்டர்ல எடுக்கவேண்டியதுதான்~\nஉங்கள் பின்னூட்டம் செறிவானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் எப்போதும் இருக்கிறது.\nநான் சீனாவைப்பற்றி இன்னும் நிறையப் படிக்க வேண்டும்.\nஉங்கள் வருகைக்கு மிக நன்றி சார்\n உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nசீட்டிங் பண்றதுல, சீனாக்காரன் சீனாக்காரந்தான்\nசீனாவில் தமிழ் வானொலி ஒன்று இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.\nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/08/blog-post_50.html", "date_download": "2018-12-10T04:36:19Z", "digest": "sha1:5K7GQCEPCMEJ47IDS5B26WKJC5WGKS65", "length": 21839, "nlines": 39, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "தொலைந்து போன கனவு இல்லம்", "raw_content": "\nதொலைந்து போன கனவு இல்லம்\nதொலைந்து போன கனவு இல்லம் முனைவர் மா.ராமச்சந்திரன் அசையாச் சொத்து கையகப்படுத்துதல் அறிவிப்பு,அசையாச் சொத்து ஏலவிற்பனை அறிவிப்பு என்று பத்திரிகையில் நாள்தோறும் வங்கிகள்,நிதி நிறுவனங்கள் சார்பில் விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வங்கி, இந்த வங்கி என்றில்லாமல் எல்லா வங்கிகளும் இப்படிப்பட்ட அறிவிப்புகளை வெளியிடுகின்றன. இவை, கடன் வாங்குவதற்காக வங்கிகளில் அடமானமாக வைத்துள்ள நிலம்,வீடு, போன்றவற்றை இழப்பவர் பலர் இருப்பதைக் காட்டுகின்றன. எவ்வளவுதான் உழைத்து, சிக்கனமாக வாழ்ந்தாலும் வீடுகட்டத் தொடங்கிவிட்டால் கடன் வாங்கவேண்டிய அவச��யம் ஏற்பட்டுவிடுகிறது. கையிருப்பில் உள்ள பணத்தால் வீடுகட்டி முடிப்போர் ஒருசிலர்தான் உள்ளனர். கடன்வாங்கி வீடு கட்டுவோர்தான் இப்போது அதிகம். அரசுப்பணி, மென்பொருள் நிறுவனப்பணி போன்ற கூடுதல் வருமானமுள்ள அலுவலகப் பணியாளர்கள் வருமானவரியிலிருந்து விலக்குப் பெற வீட்டுக் கடன் ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. இதனால் வீட்டுக்கடன் வாங்கி வீடு கட்டுவது லாபம் என்று அவர்கள் நினைக்கின்றனர். முன்பெல்லாம் கடன் பெறுவதில் நிறைய கஷ்டங்கள் இருந்தன .இப்போது அப்படியில்லை. வங்கி, நிதி நிறுவனங்கள் உடனடியாகக் கடன் கொடுக்கத் தயாராக உள்ளன. அப்படி வீட்டுக்கடன் வாங்குவோர் தம் பணிக்காலம் முழுவதும் கடனாளியாகவே இருந்து அதனை அடைக்கவேண்டிய கட்டாயம் உருவாகிவிடுகிறது. இவர்களில் பலருக்குக் கடனை அடைக்க முடியாத சூழல் உருவாகி விடுகிறது. அப்படிப்பட்ட இடங்களை வங்கிகள் ஏலம் விடுகின்றன என்பதைத்தான் மேலேயுள்ள அறிவிப்புகள் தெரிவிக்கின்றன. இதனால் பெற்றதை இழக்க வேண்டிய அவலநிலை உடையதாருக்கு ஏற்பட்டுவிடுகிறது. இந்தத் துயரநிலை எப்படி உண்டாகிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.சொந்த வீடு வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கிறது. இந்த ஆசையைச் சாதகமாக்கிக் கொண்டு கோடிக்கணக்கில் சம்பாதிக்க நினைக்கிற வீடு,மனை விற்போர் கூட்டம் பெருகியதுதான் இதற்கு முதல்காரணம். இக்கூட்டம் நகரங்கள் தொடங்கி குக்கிராமங்கள் வரை காலி இடங்களையும் விவசாய நிலங்களையும் குறைந்த விலைக்கு வளைத்துப் போட்டு, வீட்டு மனைகளாகப் பிரித்து, விலையை ஏற்றி, அப்பாவி மக்கள் தலையில் கட்டத்தொடங்கியது. கையில் காசில்லாவிட்டாலும் பரவாயில்லை கடன் ஏற்பாடு செய்து தரப்படும்என்று ஆசையைத் தூண்டி வங்கிகளையும் நிதிநிறுவனங்களையும் அறிமுகம் செய்தது. இதனால் பலர் விளக்கில் விழுந்த விட்டில் பூச்சிகளானார்கள். வீடு, மனை விற்பனை செய்வோரையும் நிதி நிறுவனங்களையும் மட்டும் காரணமாகக் கூறுவது சரியில்லை. வாங்குவோரையும் காரணமாகக் கூறவேண்டும்.இவர்கள் இரண்டாவது காரணம் என்றாலும் மிக முக்கியமான காரணம். ஆம் என்பதைக் கவனிக்க வேண்டும்.சொந்த வீடு வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கிறது. இந்த ஆசையைச் சாதகமாக்கிக் கொண்டு கோடிக்கணக்கில் சம்பாதிக்க நினைக்கிற வீடு,மனை விற்போர் கூட்டம் பெருகியதுதான் இதற்கு முதல்காரணம். இக்கூட்டம் நகரங்கள் தொடங்கி குக்கிராமங்கள் வரை காலி இடங்களையும் விவசாய நிலங்களையும் குறைந்த விலைக்கு வளைத்துப் போட்டு, வீட்டு மனைகளாகப் பிரித்து, விலையை ஏற்றி, அப்பாவி மக்கள் தலையில் கட்டத்தொடங்கியது. கையில் காசில்லாவிட்டாலும் பரவாயில்லை கடன் ஏற்பாடு செய்து தரப்படும்என்று ஆசையைத் தூண்டி வங்கிகளையும் நிதிநிறுவனங்களையும் அறிமுகம் செய்தது. இதனால் பலர் விளக்கில் விழுந்த விட்டில் பூச்சிகளானார்கள். வீடு, மனை விற்பனை செய்வோரையும் நிதி நிறுவனங்களையும் மட்டும் காரணமாகக் கூறுவது சரியில்லை. வாங்குவோரையும் காரணமாகக் கூறவேண்டும்.இவர்கள் இரண்டாவது காரணம் என்றாலும் மிக முக்கியமான காரணம். ஆம்வீடு, நிலம் ஏலம் போவதற்கு அதன் உரிமையாளர்களும் காரணமாக அமைகின்றனர். இப்படி அல்லலுக்குள்ளாகும் உரிமையாளர்களை இருவகையாகப் பிரிக்கலாம்.சூழ்நிலையால் இத்தகு அவதிக்கு ஆளாவோர் ஒரு வகையினர். தகுதிக்கு மீறிய ஆசையினால் அவதியை வரவழைத்துக் கொண்டோர் இன்னொரு வகையினர். நல்ல வேலையில் நல்ல சம்பளத்தில் இருந்து திடீரென்று ஏதேனும் ஒரு வகையில் நலிவடைந்து வாங்கிய கடனை அடைக்கமுடியாமல் போனவர்கள் சிலர் இருப்பர். இவர்கள் பரிதாபத்துக்குரியோர்.பணி நீக்கம், விபத்து,மரணம், திடீர் மருத்துவச் செலவு, பெரிய இழப்பு போன்ற ஏதேனும் ஒரு காரணத்தால் இவர்களுடைய தவணைத்தொகை செலுத்தமுடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். வேறு வழி இல்லாததால் இத்தகைய அவல நிலைக்கு அவர்களோ அவர்களின் குடும்பமோ தள்ளப்பட்டிருக்கும். அடுத்து, ஆசையினால் அவதியை வரவழைத்துக் கொண்டோர், இவர்கள் தங்கள் தகுதியை எண்ணிப் பார்ப்பதில்லை. தகுதிக்கு மீறி அகலக்கால் வைத்தவர்கள்அடுத்தவர்கள் நிலம் வாங்கிவிட்டார்களே, வீடுவாங்கி விட்டார்களே, நாம் வாங்கக் கூடாதாவீடு, நிலம் ஏலம் போவதற்கு அதன் உரிமையாளர்களும் காரணமாக அமைகின்றனர். இப்படி அல்லலுக்குள்ளாகும் உரிமையாளர்களை இருவகையாகப் பிரிக்கலாம்.சூழ்நிலையால் இத்தகு அவதிக்கு ஆளாவோர் ஒரு வகையினர். தகுதிக்கு மீறிய ஆசையினால் அவதியை வரவழைத்துக் கொண்டோர் இன்னொரு வகையினர். நல்ல வேலையில் நல்ல சம்பளத்தில் இருந்து திடீரென்று ஏதேனும் ஒரு வகையில் நலிவடைந்து வாங்கிய கடனை அடைக்கமுடியாமல் போனவர்கள் சிலர் இருப்பர். இவர்கள் பரிதாபத்துக்குரியோர்.பணி நீக்கம், விபத்து,மரணம், திடீர் மருத்துவச் செலவு, பெரிய இழப்பு போன்ற ஏதேனும் ஒரு காரணத்தால் இவர்களுடைய தவணைத்தொகை செலுத்தமுடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். வேறு வழி இல்லாததால் இத்தகைய அவல நிலைக்கு அவர்களோ அவர்களின் குடும்பமோ தள்ளப்பட்டிருக்கும். அடுத்து, ஆசையினால் அவதியை வரவழைத்துக் கொண்டோர், இவர்கள் தங்கள் தகுதியை எண்ணிப் பார்ப்பதில்லை. தகுதிக்கு மீறி அகலக்கால் வைத்தவர்கள்அடுத்தவர்கள் நிலம் வாங்கிவிட்டார்களே, வீடுவாங்கி விட்டார்களே, நாம் வாங்கக் கூடாதாஎன்ற ஆசை மேலெழுபவர்கள். மற்றவர் சொல்வதை மந்திரமாக ஏற்றுக்கொண்டு தம் உண்மை நிலையை உணரத்தவறியவர்கள். இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ வேண்டும் என்பதை மறந்து போனவர்கள்.கிடைக்கிற கடனை விட்டுவிடக் கூடாது என்று நினைப்பவர்கள். தவணை முறைதானே எளிதாகக் கட்டிவிடலாம் என்று தப்புக் கணக்குப் போடுபவர்கள். வாழ்க்கையில் அவசரச்செலவுகள் ஏற்படும் என்பதைக் கணக்கில் கொள்ளாதவர்கள். இரண்டு, மூன்று முறை தெரிந்தவர் நண்பர் என கைமாற்று வாங்கி தவணை செலுத்துவர். பின் முடியாமல் தத்தளிப்பர். இப்படிப் பட்டவர்கள் வாங்கிய நிலமும் கட்டிய வீடும்தான் அதிகமாக ஏலத்திற்கு வருகின்றன எனலாம். அப்படியானால் கடன் வாங்கக் கூடாதாஎன்ற ஆசை மேலெழுபவர்கள். மற்றவர் சொல்வதை மந்திரமாக ஏற்றுக்கொண்டு தம் உண்மை நிலையை உணரத்தவறியவர்கள். இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ வேண்டும் என்பதை மறந்து போனவர்கள்.கிடைக்கிற கடனை விட்டுவிடக் கூடாது என்று நினைப்பவர்கள். தவணை முறைதானே எளிதாகக் கட்டிவிடலாம் என்று தப்புக் கணக்குப் போடுபவர்கள். வாழ்க்கையில் அவசரச்செலவுகள் ஏற்படும் என்பதைக் கணக்கில் கொள்ளாதவர்கள். இரண்டு, மூன்று முறை தெரிந்தவர் நண்பர் என கைமாற்று வாங்கி தவணை செலுத்துவர். பின் முடியாமல் தத்தளிப்பர். இப்படிப் பட்டவர்கள் வாங்கிய நிலமும் கட்டிய வீடும்தான் அதிகமாக ஏலத்திற்கு வருகின்றன எனலாம். அப்படியானால் கடன் வாங்கக் கூடாதா கடன் வாங்காமல் வாழ முடியுமா கடன் வாங்காமல் வாழ முடியுமா என்று கேள்விகள் எழலாம்.கடன் வாங்கலாம்.கடன் வாங்குவதில் தவறில்லை. அதை அடைக்க நினைக்காததுதான் தவறு. கடன் வாங்காமலும் முடியாது. வாங்கியதைக் கொடுக்காமலும் இருக்கக் கூடாது. தம் வருமானம், செலவு இவற்றை அறிந்து அதற்கேற்றவாறு கடன் வாங்குபவர்களுக்கு. எவ்வளவு வருமானம் வருகிறது என்பதில் சிறப்பில்லை.எப்படிச் செலவு செய்கிறோம் என்பதில்தான் சிறப்பு. குறைந்த சம்பளம் வாங்குபவன் கடனை ஒழுங்காக அடைக்கிறான்.நிறைந்த சம்பளம் வாங்குபவன் கடனை அடைக்கத் தடுமாறுகிறான். வரும்படியில் அல்ல சிறப்பு; வாழும்படி வாழ்வதில்தான் சிறப்பு. குறைந்த வருமானம் கேடில்லை. கூடுதல் செலவுதான் கேடு. இது வள்ளுவர் கருத்து. தம் வருமானத்தை அறிந்து, அதற்குட்பட்டுச் செலவு செய்து அளவோடு கடன் வாங்கினால் எந்தக் கடனும் எளிதில் அடைபட்டுப் போகும். வீட்டுக் கடன் பெறுவோர் இதனை மனத்தில் கொண்டால் எதிர்காலத்தில் தங்கள் கனவு இல்லம் ஏலம் போகாமல் காப்பாற்றலாம்.\nமாறிவரும் மாணவர் மனநிலையும், கற்பித்தலில் ஏற்பட வேண்டிய மாற்றங்களும்...\nஇன்றைய மாணவர்கள் மிகுந்த புத்திசாலிகளாக இருக்கிறார்கள். அவர்களின் ஆர்வம் பள்ளிக்கல்வியைத் தாண்டியதாக இருக்கிறது. மாணவர்கள் சிலர் கல்வியில் ஆர்வம் குறைந்தவர்களாக இருப்பதற்கு கல்வி முறைகள் அவர்கள் ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் இல்லை அல்லது மாணவர் திறன் சார்ந்த கல்வி முறை பின்பற்றப்படுவதில்லை என்கிறது சமீப ஆராய்ச்சிகள். மாறிவரும் மாணவர் மன நிலைக்கு ஏற்ற கற்பித்தல் முறை வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.\nமாணவர்களுக்கு கல்வியில் ஆர்வத்தை வளர்த்து, லட்சியங்களை புகுத்த பெற்றோரும், ஆசிரியரும் சற்று கூடுதல் அக்கறை எடுக்க வேண்டியது அவசியம். எந்தக் காரணத்தால் மாணவர்கள் கல்வியில் ஆர்வம் குறைந்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்ப அவர்களை வழிநடத்த வேண்டும். நவீன கால மாணவர்கள் மனநிலைக்கு ஏற்ற சில கற்பித்தல் ஆலோசனைகள்...\nஇன்றைய மாணவர்கள் நவீன தொழில்நுட்பங்களில் அதிக நாட்டம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். தொழில்நுட்ப அறிவு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த விஷயங்களால் அவர்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது. எனவே வகுப்பறையைத் தாண்டிய கற்பித்தல் முறையில்தான் மாணவர்களின் கவனத்தை …\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nஎதிர்கால கல்வி: நவீன மயமாதலே திறவுகோல்\nஎதிர்கால கல்வி: நவீன மயமாதலே திறவுகோல் ஆர்.கண்ணன், மூத்த பேராசிரியர் (பணி ஓய்வு) சமூகம் நவீன மயமாவதற்கு முக்கியக் காரணிகளுள் ஒன்றாக விளங்குவது கல்வியாகும். அந்தக் கல்வியை நவீன மயமாக்கும் பொறுப்பு ஆசிரியர்களிடமே உள்ளது. நம் நாடு விடுதலையடைந்த போது 20 பல்கலைக்கழகங்களும், 500 கல்லூரிகளும் இயங்கி வந்தன. அப்போது இந்தியாவில் எழுத்தறிவு பெற்றிருந்தவர்கள் 12.2 விழுக்காட்டினர். காலப்போக்கில் கல்வி நிலையங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 2011-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு படி ஆண்களில் எழுத்தறிவு பெற்றவர்கள் சராசரியாக 82.14 சதவீதம் எனவும், பெண்கள் 65.46 சதவீதம் எனவும் அறியப்படுகிறது. பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களைப் பொறுத்தவரை பல்வேறு சமூக, பொருளாதாரப் பின்புலங்களிலிருந்து வந்திருப்பார்கள். இதனால் ஒருவரை பற்றி மற்றவர் தெரிந்து கொள்வதற்கும், கல்வி குறித்து கருத்துப் பரிமாற்றங்கள் செய்யவும், பண்பாட்டுப் பகிர்விற்கும் உகந்த சூழல் அமைகிறது. ஒன்றாக அமர்ந்து பாடங்களை விவாதிக்கும்போது எதிர் பாலினம் குறித்த புரிதலும், நட்புறவும், சாதி, மதம் கடந்த குழு மனப்பான்மையும் ஏற்படுகிறது. அதே …\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/rajini-061129.html", "date_download": "2018-12-10T04:07:52Z", "digest": "sha1:EEBICN6PBPIRQQDGSDXWF57MQCRI22BL", "length": 10808, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பர்ந்து பர்ந்து அடித்த ரஜினி! | Rajinis shivaji shooting in Kolar - Tamil Filmibeat", "raw_content": "\n» பர்ந்து பர்ந்து அடித்த ரஜினி\nபர்ந்து பர்ந்து அடித்த ரஜினி\nசிவாஜி படத்திற்காக ரஜினிகாந்த் பறந்து பறந்து சண்டை போட்ட சூடான காட்சியை கோலார் அருகே இயக்குனர்ஷங்கர் படமாக்கினார்.\nசிவாஜி படத்தின் ஷூட்டிங் தற்போது கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் முல்பாகல் என்ற இடத்தில் நடந்துவருகிறது. அங்குள்ள ஜூனியர் கல்லூரி மைதானத்தில் ரஜினி சம்பந்தப்பட்ட சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது.\nகல்லூரி மைதானத்தின் நடுவே ஒரு ஹெலிகாப்டர் இறங்கியது. அதிலிருந்து ரஜினி போன்ற தோற்றமுடையஒருவர் டிப் டாப் உடையுடன் இறங்கி வந்தார். இந்தக் காட்சியை நான்கு முறை படமாக்கினார் ஷங்கர். அந்தநபர் ரஜினிக்கு டூப்பாக நடித்தார்.\nஇதேபோல ரஜினியும், வில்லனின் அடியாட்களும் மோதும் சூடான சண்டைக் காட்சியையும் இங்குபடமாக்கினார் ஷங்கர். வில்லனின் ஆட்களை ரஜினி பறந்து பறந்து அடிப்பது போல காட்சி படமாகக்ப்பட்டது.\nரஜினி ஷூட்டிங்கைக் காண பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் அப்பகுதியில் குழுமி விட்டதால் பெரும் நெரிசல்ஏற்பட்டது. கல்லூரி மைதானத்தைச் சுற்றிலும் உள்ள கட்டடங்களின் மேலிருந்தும் ரசிகர்கள் படப்பிடிப்பைபார்த்து ரசித்தனர். சிலர் உள்ளே நுழைய முயற்சித்தனர். அவர்களை போலீஸார் லேசான தடியடி நடத்திக்கலைத்தனர்.\nஇதனால் கோபமடைந்த ரசிகர்கள் போலீஸாருடன் மோதலிலும், கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.\nமுல்பாகல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 3 நாட்களுக்கு படப்பிடிப்பை நடத்துகிறார் ஷங்கர்.\nரஜினிக்காக ஒன்று சேர்ந்த தனுஷ், அனிருத்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான ��ுடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஸ்ரீதேவி சொல்லச் சொல்ல கேட்காமல் ஒரு விஷயத்தை செய்த நடிகர் அனில் கபூர்\nபேட்ட இசை வெளியீட்டு விழாவில் பேசும் ரஜினி: சொல்வீங்களா, இப்போதாவது சொல்வீங்களா\n#Ullaallaa ஸ்னீக்பீக்: அடுத்தடுத்து தெறிக்கவிடும் அனிருத் #Petta\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/category/politics/pseudo-democracy/parliament/?filter_by=random_posts", "date_download": "2018-12-10T05:32:14Z", "digest": "sha1:7QRFTJS36NQAXWGWCBOPUFID7HOJYP2L", "length": 26599, "nlines": 269, "source_domain": "www.vinavu.com", "title": "நாடாளுமன்றம் - வினவு", "raw_content": "\nஜம்மு பல்கலைக்கழக பேராசிரியரை குறிவைத்த ஏபிவிபி \nநம் மரபின் மீது மாளாப்பற்று கொண்ட தோழர் நெல் ஜெயராமன் மரணம் | மக்கள்…\nகஜா புயல் : தேசிய பேரிடராக அறிவித்து இராணுவத்தை களத்தில் இறக்கு \nயோகி ஆதித்யநாத் : பசுவைக் கொன்றவர்களுக்கு வழக்கு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபாபர் மசூதிக்கு அடியில் ராமர் கோயில் இருந்ததா \nபேராசிரியர் பணி இனி இந்திய மாணவர்களுக்கு கிடையாது \nஅமெரிக்க இராணுவத்திற்���ு தொழில் நுட்பத்தை வழங்காதே \nகல்வி நிறுவனங்களில் ஊடுறுவும் இந்துத்துவா சக்திகள் | பேரா ப. சிவக்குமார்\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஊடக உலகில் வினவு தளம் – வாசகர் கருத்து\nபசுக்களின் கருவிலேயே கன்றுகளின் பாலினத்தை தேர்வு செய்ய முடியுமா \nஇராணுவத்தில் இந்தி : சங்கிகள் பிடிக்கப் போன பிள்ளையார் ’மங்கி’ ஆன கதை \nமனநலம் – மக்களிடம் செல்வோம் | வில்லவன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஅவனுக்குச் சிறை பிடித்துப் போயிற்று போலிருக்கிறது\nநூல் அறிமுகம் : பாசன ஏரிகளின் பாரம்பரியத்தைத் தேடி\n கடலூர் பெரியார் கலைக்கல்லூரி மாணவர்கள் சூளுரை \nசோழ நாடு சேர நாடு பாண்டிய நாடு வட மாநிலங்கள் சங்கமிக்கும் அம்மா உணவகம்\nகல்வி நிறுவனங்களில் ஊடுறுவும் இந்துத்துவா சக்திகள் | பேரா ப. சிவக்குமார்\nபொறியியல் மாணவர்களின் வேலைக்கு வேட்டு வைக்கும் கேட் தேர்வு | கணேசன்\nகஜா புயலில் கடலோடிகளின் வாழ்க்கை | காணொளி\nநாங்க தொட்டா சாமி கெட்டா போகும் \nஅரசாங்கம் குடிக்கத் தண்ணி கூட கொடுக்காதா | அதிராம்பட்டினம் கமலா | காணொளி\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு: தமிழக அரசுக்கு பின்னடைவு \nடீசல் விலை உயர்வு : பிரான்ஸ் மக்கள் போராட்டம் வென்றது \n மக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகை \nகஜா புயல் பாதிப்பிற்குள்ளான டெல்டா கிராமங்களில் மக்கள் அதிகாரம் களப்பணி\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nநரேந்திர மோடி : காவலாளியல்ல, கொள்ளையன் \nபல்துறை சிந்தனையின் மொத்த வடிவங்களையும் வரலாற்றையும் கொண்ட ஒரே எழுத்தாளர் யார் \nலியோ டால்ஸ்டாய் : ஒரு மகத்தான கலைஞர் \nகல்வி உரிமையை பறிக்க வரும் இந்திய உயர்கல்வி ஆணையம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுர��வினாடி வினா\nகாத்திருப்பு | வினவு வாசகர்களின் புகைப்படங்கள் \nதென்கொரியா : சாலையோர சத்துணவும் சலிக்காத புன்னகையும் \nபெட்ரோல் விலை உயர்வை ரத்து செய் : பிரான்சில் தீவிரமடையும் போராட்டம் – படக்…\nநீங்களும் வினவு புகைப்பட செய்தியாளராக வேண்டுமா \nமுகப்பு போலி ஜனநாயகம் நாடாளுமன்றம்\nமூன்றாவது அணி – இந்தியாவின் விஜயகாந்த் அணி \nதேர்தலில் மூழ்கிய தமிழகமே, இந்தியா விலைபோன கதையைக் கேள் \nஎன்னவெல்லாம் செய்வார் ராம்நாத் கோவிந்த் \nசீக்கிரம் வைஃபை பாஸ்வேர்டை மாற்றி விட வேண்டும். இல்லையென்றான் பிரனாப் ஓசியில் நெட்ப்ளிக்சில் படம் பார்க்க குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வந்து கொண்டிருப்பார்.\nமக்களுக்கு புத்தாண்டு பரிசாக ரயில் கட்டண உயர்வை அளித்த மத்திய அரசு அன்னிய முதலாளிகளுக்கு பல லட்சம் கோடி ரூபாய் வரிகளை ஏய்ப்பதற்கான அனுமதியை வழங்கியிருக்கிறது.\nஅமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரசு அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சி.பி.எம் வாபஸ் வாங்கியதில் உண்மையான நெருக்கடி போலிக் கம்யூனிஸ்டுகளைத்தான் மையம் கொண்டுள்ளது\nமோடி அலை: கார்ப்பரேட் ஊடகங்கள் உருவாக்கிய பொய்மை \nகூட்டணி கட்சிகளின் துணையின்றி அரசியல் சட்டம் எதையும் இயற்றக்கூடிய அளவுக்கு நாடாளுமன்றத்தில் பலம் பெறாத மோடி, இமலாய சாதனையை எட்டிவிட்டதாக பிம்பம் வரையப்படுகிறது.\nஅரசு : அனைவருக்கும் பொதுவானதோ, ஜனநாயகமானதோ அல்ல\nதேர்தல் ஆணையத்தின் கெடுபிடி நடவடிக்கைகளின் இன்னொரு நோக்கம் உழைக்கும் மக்களைத் தேர்தல் நடைமுறையிலிருந்து விலக்கி வைப்பதுதான் ஓட்டுப் போடுவது தவிர, அவர்களுக்கு வேறு எந்த பாத்திரமும் இல்லாமல் செய்வதுதான்\nமோடி வெற்றிக்கு ஜூவி நடத்தும் ஊடக யாகம்\nபச்சமுத்து, ஏசி சண்முகம், விஜயகாந்த் போன்ற சுயநிதிக் கல்லூரிகளை நடத்தும் கல்வி முதலாளிகளைக் கொண்ட பாஜக கூட்டணி, கிராமப்புறத்தில் கல்வி வசதி கொண்டு வரும் என்று நம்புகிறீர்களா என்று கூட கேட்கலாமே திருமாவேலன்\nநிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்தம்: நரியைப் பரியாக்கும் காங்கிரசின் மோசடி\n1947 தொடங்கி 2004 முடிய, ஏறக்குறைய 2.5 கோடி ஹெக்டேர் நிலம் விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்டு, 6 கோடிக்கும் மேற்பட்ட ஏழை மக்கள் தமது வாழ்விடங்களிலிருந்து அப்புறப்படுத்தப்ப��்டுள்ளனர்\nமோடியின் அச்சே தின் – கார்ட்டூன்கள்\nமனிதர்களால் பாசிஸ்டுகளுக்கு ஆபத்திருப்பதால் அவர்கள் இசட் - பிளஸ் பாதுகாப்பு கோருகிறார்கள்\nமோடி ரஜினி சந்திப்பு – பில்டிங் மட்டுமில்ல பேஸ்மெண்டும் வீக்குதான்\nரஜினி நம்மைத்தேடி வெளியே வருகிறார் என்றால் அவருடைய படம் வெளியாகப்போகிறது என்று அர்த்தம். அவரைத்தேடி யாரேனும் போகிறார்கள் என்றால் தேர்தல் வரப்போகிறது என்று பொருள்.\nதேர்தல்: கார்ப்பரேட் முதலாளிகள் நடத்தும் சூதாட்டம் \nஇது யாருடைய நலனுக்காக நடத்தப்படும் தேர்தல் பாராளுமன்றத்தின் மிச்ச சொச்ச அதிகாரங்களும் பிடுங்கப்பட்ட பிறகு இந்திய அரசை வழிநடத்தி செல்வது யார் பாராளுமன்றத்தின் மிச்ச சொச்ச அதிகாரங்களும் பிடுங்கப்பட்ட பிறகு இந்திய அரசை வழிநடத்தி செல்வது யார் - தேர்தல் குறித்த முக்கியமான கட்டுரை.\nஅண்ணா ஹசாரே: ஜன் ஜோக்பால் வெர்ஷன் 2.0\nஅண்ணா ஹசாரேவின் வீரகாவிய காமடி நாடகம் ஆளும் வர்க்கத்திற்கு தற்செயலாக கிடைத்த பொக்கிஷம், இதைபாதுகாக்க அண்ணாவே மறந்தாலும் ஆளும் வர்க்கம் மறக்காது.\nஊழலின் கதவை இறுக்கிச் சாத்தப்போவதாக ஆளும் வர்க்க எடுபிடிகளால் தம்பட்டமடிக்கப்பட்ட தனியார்மயத்தின் 20 ஆண்டுகளில் பல்லாயிரம் கோடிகளை விழுங்கிய பிரபலமான ஊழல்களின் சுருக்கமான பட்டியல் இவை.\nஇந்தியாவோடு போட்டிபோடும் இங்கிலாந்து ஜனநாயகம் \n350 ஆண்டுகளாக முதிர்ச்சியடைந்த, பாராளுமன்றங்களுக்கெல்லாம் தாயான இங்கிலாந்து ஜனநாயகத்திலும் இதே கதைதான் என்பது நாடாளுமன்ற முதலாளித்துவ ஜனநாயகத்தின் யோக்கியதையை அம்பலப்படுத்துகிறது.\nசுக்ராம்-ராசா-அம்பானி-டாடா: டெலிகாம் ஊழலின் வரலாறு \nபுதிய ஜனநாயகம் - January 6, 2011\nதொலைபேசித் துறையில் கிடைக்கின்ற வருவாயின் பிரம்மாண்டத்தைக் காட்டிலும், இந்தத் துறையின் முக்கியத்துவம்தான் இதன் மீது ஏகாதிபத்தியங்கள் கவனத்தைக் குவிப்பதற்குக் காரணமாக இருக்கிறது.\nஅணு விபத்து கடப்பாடு சட்டம்: மன்மோகன்சிங்கின் களவாணித்தனம்\nகாங்கிரசு அரசு அடுத்தடுத்து மேற்கொண்ட தகிடுதத்தங்கள் திருவாளர் மன்மோகன்சிங் கோட்டு சூட்டுப் போட்டு திரியும் ஒரு நாலாந்தர கிரிமினல் போர்ஜரி பேர்வழி என்பதை நிரூபித்துள்ளன.\nDownload Vinavu ஆண்ட்ராய்டு செயலி \n சமூக மாற்றத்திற்கு தோள் கொடுங்கள்\nபார்ப்பன பாசிசத்தின் புதிய பிரகடனம் \nசபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா, பா.ஜ.க - வா \nஅவனுக்குச் சிறை பிடித்துப் போயிற்று போலிருக்கிறது\nநரேந்திர மோடி : காவலாளியல்ல, கொள்ளையன் \nஜம்மு பல்கலைக்கழக பேராசிரியரை குறிவைத்த ஏபிவிபி \nஊடக உலகில் வினவு தளம் – வாசகர் கருத்து\nபாபர் மசூதிக்கு அடியில் ராமர் கோயில் இருந்ததா \nகாத்திருப்பு | வினவு வாசகர்களின் புகைப்படங்கள் \nசமச்சீர் கல்வி – கார்டூன்ஸ்\nகல்பர்கி கொலையை நியாயப்படுத்தும் அயோக்கியவாதி சாரு \nசென்னை திருப்பெரும்புதூர் : பு.ஜ.தொ.மு முற்றுகை\nதேர்தல் 2009 – சி.பி.ஐ.க்கு மாமியும், சி.பி.எம்.க்கு சாமியும் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajinifans.com/review/kazhugu.php", "date_download": "2018-12-10T04:00:27Z", "digest": "sha1:ZWP7BVKF7ZHG5I5BFAGO5GH7BJEMOIHM", "length": 3904, "nlines": 136, "source_domain": "rajinifans.com", "title": "Kazhugu (1981) - Rajinikanth Movie Review - Rajinifans.com", "raw_content": "\nதிருமணத்துக்குப்பின் வெளிவந்த முதல் படம் \"கழுகு'' (6-3-1981). பஞ்சு அருணாசலத்தின் பி.ஏ.ஆர்ட் புரொடக்ஷன்ஸ் தயாரித்த படம். வசனத்தையும், பாடல்களையும் பஞ்சு அருணாசலம் எழுத, இளையராஜா இசை அமைத்தார். டைரக்ஷன்: எஸ்.பி.முத்துராமன்.\nஒரு போலிச்சாமியாரின் அந்தரங்க ரகசியங்களை கண்டுபிடித்து, அதை அம்பலப்படுத்தும் பத்திரிகை நிருபர் ஒருவரைப் பற்றியதுதான் கதை. நிருபராக ரஜினி நடித்தார்.\nஇந்தப் படத்தில், கதாபாத்திரங்களுடன் ஒரு பஸ் முக்கிய இடம் பெற்றிருந்தது. இதற்காக ஒரு பஸ்சை வாங்கி, அதன் சீட்களை நீக்கிவிட்டு, ஒரு வீடு மாதிரி மாற்றி அமைத்தார்கள். சமையல் அறை, பெட்ரூம், பாத்ரூம் எல்லாம் உள்ளேயே அமைக்கப்பட்டன. சுருக்கமாகச் சொன்னால், \"நடமாடும் வீடு'' மாதிரி இருந்தது இந்த பஸ்\nஇந்தப்படம் நடுத்தரமாக ஓடியது. ரஜினி படங்களில் \"நடுத்தரம்'' என்றால், லாபம் குறையும். அவ்வளவுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://rajinifans.com/review/nallavan.php", "date_download": "2018-12-10T04:09:51Z", "digest": "sha1:2ESS6AJ2YSAH4GO4HPFLP4JGZDRPIHIA", "length": 7102, "nlines": 150, "source_domain": "rajinifans.com", "title": "Nallavanukku Nallavan (1984) - Rajinikanth Movie Review - Rajinifans.com", "raw_content": "\nசிறந்த நடிப்புக்காக ரஜினிகாந்த் பல விருதுகளை பெற்ற படம் \"நல்லவனுக்கு நல்லவன்.''\nதெலுங்கில் வெளிவந்த \"தர்மாத்மூடு'' என்ற படத்தின் கதையை வைத்து, ஏவி.எம். தயாரித்த படம் ��து. திரைக்கதை, வசனத்தை விசு எழுத, எஸ்.பி.முத்துராமன் டைரக்ட் செய்தார்.\nவாலி, வைரமுத்து, கங்கை அமரன், முத்துலிங்கம், நா.காமராசன் ஆகியோர் பாடல்களை எழுத, இளையராஜா இசை அமைத்தார்.\nபடத்தின் தொடக்கத்தில், `அடிதடியே வாழ்க்கை' என்று கருதும் இளைஞன் கேரக்டரில் அறிமுகமாகிறார், ரஜினி. அவரை தன் நற்பண்புகளால் கவர்ந்து, மனைவியாகிறார், ராதிகா.\n`ஒரு பிடி சோறு சாப்பிட்டாலும், அது உங்கள் உழைப்பில் கிடைத்ததாக இருக்க வேண்டும்' என்று ரஜினியிடம் கூறுகிறார், ராதிகா. அது ரஜினியின் போக்கை மாற்றி விடுகிறது.\nஅவருடைய கடும் உழைப்பும், நேர்மையும் ஒரு மில் அதிபரை (விசு) கவர, மில் நிர்வாகியாகிறார், ரஜினி.\nஅந்த மில் முதலாளிக்கு ஒரு உதவாக்கரை மகன் (கார்த்திக்). அவரைத் திருத்த முயற்சிக்கிறார், ரஜினி.\nகாலச்சக்கரம் வேகமாக சுழல்கிறது. இப்போது ரஜினி, நடுத்தர வயது மனிதர். அவருக்கு ஒரு அழகான மகள் (துளசி). அவள் கார்த்திக் பார்வையில் விழ, காதல் அரும்பி, பெற்றோர் எதிர்ப்பை மீறி கல்யாணத்தில் முடிகிறது.\nமகளின் திருமணத்தால் மனம் உடைந்த ராதிகா, உயிர் துறக்கிறார்.\nகார்த்திக் உயிருக்கு, அவருடைய நண்பர்களாலேயே ஆபத்து ஏற்படுகிறது. தக்க நேரத்தில் ரஜினி அவரைக் காப்பாற்றுகிறார். கார்த்திக் திருந்துகிறார். சிதறிய குடும்பங்கள் ஒன்று சேருகின்றன.\nரவுடி இளைஞன், நடுத்தர வயதுக்காரர், வயதானவர் என்று, மூன்று காலக்கட்டத்தையும் ரஜினி தனது பண்பட்ட நடிப்பில் துல்லியமாக பதிவு செய்த படம் இது. \"சிட்டுக்கு - சின்ன சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது'' என்று, ஓடிப்போன மகளைப்பற்றி ரஜினி பாடும் காட்சி, மிகச்சிறப்பாக அமைந்திருந்தது.\nபட வாய்ப்புகள் சரிவர அமையாமல் இருந்த காலக்கட்டத்தில், இந்தப் படத்தின் மூலம் கார்த்திக் மீண்டும் \"பிசி''யானார்.\nமற்றும் ஒய்.விஜயா, வி.கே.ராமசாமி, ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோரும் இப்படத்தில் நடித்திருந்தனர்.\nசிறந்த நடிப்புக்காக, பிலிம்பேர், சினிமா எக்ஸ்பிரஸ் பரிசுகள் உள்பட பல விருதுகள் இப்படத்தின் மூலம் ரஜினிக்கு கிடைத்தன.\n22-10-1984 ல் வெளிவந்த இப்படம் 154 நாட் கள் ஓடியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpoo.net/2018/08/03/colombo-newstamil-news-tamilpoo/", "date_download": "2018-12-10T04:39:22Z", "digest": "sha1:ZJRQOIXXBJAZVTLX75JHCRY4GVXVGXZA", "length": 8391, "nlines": 111, "source_domain": "tamilpoo.net", "title": "கொழும்பு டிலாசால் கல்லூரியின் நூலகத்தை புனரமைக்க நடவடிக்கை !!! சண்.குகவரதன்!! - Tamil Poo", "raw_content": "\nகொழும்பு டிலாசால் கல்லூரியின் நூலகத்தை புனரமைக்க நடவடிக்கை \nகொழும்பு டிலாசால் கல்லூரியின் நூலகத்தை புனரமைக்க நடவடிக்கை \nகொழும்பு-15 டிலாசால் கல்லூரியில் கடந்த ஓக்டோபர் மாதமளவில் பாடசாலையின் நூலகத்திற்கு மேலே மரம் ஒன்று கூரையின் மீது இடிந்து விழுந்த நிலையில் சேதமடைந்த நிலையில் காணப்பட்டிருந்தது.\nபெரும்பான்மை இனத்தை சேர்ந்த பாடசாலையாக இருந்தபோதும் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த மாகாணசபை உறுப்பினர்கள் கண்டுகொள்ளாத நிலையில் மேல் மாகாணசபை உறுப்பினரும் பொறியியலாளருமான சண்.குகவரதன் இதனை கருத்தில் கொண்டு பாடசாலையின் நூலகத்தினை புனரமைப்பு செய்வதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்.\nகுறித்த பாடசாலையின் பெற்றோர்கள் சண்.குகவரதனின் கவனத்திற்கு கொண்டுவந்ததை அடுத்து உடனடியாக பாடசாலைக்கு நேரில் விஜயம் செய்திருந்ததுடன் அதிபர் மற்றும் பிரதி அதிபர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.\nஅத்துடன் மாகாண திட்டமிடல் பணிப்பாளரான திரு.ஹெட்டியார்ச்சியுடன் தொடர்புகொண்டு அதற்கான உத்தரவை பிறப்பித்ததுடன் , கல்வி அமைச்சர் ரஞ்சித் சோமவன்ச அவர்கள் அதற்கான நிதியை ஒதுக்கி தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.\nபாடசாலை விடுமுறை ஆரம்பித்தவுடன்,கூரை வேலைகளை ஆரம்பிப்பதாகவும் மாகாண திட்டமிடல் பணிப்பாளர் திரு.ஹெட்டியார்ச்சி சண்.குகவரதனிடம்; உறுதியளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nமட்டக்களப்புக்கு கிராம சக்தி அபிவிருத்தி விரைவில் அங்கஜன் உறுதி.\nராஜபக்சேவிற்கு அழைப்பு விடுத்த சுப்பிரமணியசுவாமி\nஏமன் உள்நாட்டு யுத்ததிற்கான அமைதி பேச்சுவார்தை இறுபறி.\nபிரான்சில் தொடரும் ஆர்ப்பாட்டம் முடிவுக்கு கொண்டுவர பிரதமர் வலியுறுத்து.\nஇந்தியாவில் உச்ச நீதிமன்றத்திற்கு அதிக அதிகாரம் ஆபத்து என்கிறார்..\nதேச துரோகிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் சஜித் பிரேமதாச\nஏமன் உள்நாட்டு யுத்ததிற்கான அமைதி பேச்சுவார்தை இறுபறி.\nஏமன் நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்கான...\nஏமன் உள்நாட்டு யுத்ததிற்கான அமைதி பேச்சுவார்தை இறுபறி.\nபிரான்சில் தொடரும் ஆர்ப்பாட்டம் முடிவுக்கு கொண்டுவர பிரதமர் வலியுறுத்து.\nஇந்தியாவில் உச்ச நீத���மன்றத்திற்கு அதிக அதிகாரம் ஆபத்து என்கிறார்..\nதேச துரோகிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் சஜித் பிரேமதாச\nநீதிமன்றத்தின் தீர்ப்பின் பின்னரே தேர்தல்.\nபெட்ரோல்,டீசல் விலை குறைந்தது…வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி\nமருந்து காப்புரிமை முறைப்படிதான் வழங்கப்படுகிறதா\nஇலங்கையை பொருளாதார பிரச்சனையில் சிக்க வைக்கும் அமெரிக்கா\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்ட அதிகாரத்தில் இருப்பவர்கள் முன்வர வேண்டும் – ஆர்.எஸ்.எஸ். வலியுறுத்தல்\nபா.இரஞ்சித் தயாரிக்கும் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungalblog.blogspot.com/", "date_download": "2018-12-10T05:24:24Z", "digest": "sha1:VKDK5HRPNTBEBGMJO3GNX6FTDAT4CTMH", "length": 13694, "nlines": 93, "source_domain": "ungalblog.blogspot.com", "title": "உங்கள் ப்ளாக்", "raw_content": "\nஇலவச HTML CODEs வேண்டுமா\nகணக்கு புதிர்கள் - 4\nவேலை முடிந்த களைப்புடன் மூன்று நண்பர்கள் சிற்றுண்டி சாலைக்கு சாப்பிட சென்றனர். சாப்பாட்டிற்காக இட்லிகளை ஆர்டர் செய்தனர், அப்படியே அவர்கள் களைப்பில் தூங்கிவிட்டனர்.\nசிற்றுண்டியின் பணியாளர் இட்லிகளை மேசை மீது வைத்துவிட்டு சென்றுவிட்டார். முதலில் கண்விழித்த நபர் மூன்றில் ஒரு பங்கு இட்லிகளை சாப்பிட்டுவிட்டு தூங்கினார். இரண்டாவதாக கண்விழித்த நபர் மீதம் இருந்ததில்\nமிகப் பிரபலமான சில கண்டுபிடிப்புகள் தற்செயலாகத் தான் கண்டு பிடிக்கப்பட்டன\nஅறிவியலில் எவ்வளவோ கண்டுபிடிப்புகள் இறந்தகாலத்தில் நடந்தன, நிகழ்காலத்தில் நடக்கின்றன, மேலும் எதிர்காலத்தில் நடக்கப்போகின்றன. அது ஒரு நாளும் நின்று விடப் போவது இல்லை. இதில் என்ன விசேஷம் என்றால்,\nஇறந்தகாலங்களில் எவ்வளவோ திட்டமிடப்படாத கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துள்ளன என்பது தான். என்ன புரியவில்லையா ஒரு விஷயத்தில் ஆராய்ச்சி செய்துகொண்டு இருந்த ஆராய்ச்சியாளர்கள் தற்செயலாக வேறு ஏதோ ஒரு விஷயத்தைக்\nகண்டுபிடித்துள்ளார்கள். இப்படித் தற்செயலாகக் கண்டுபிடிக்கப் பட்ட 5 மிகப் பிரபலமான கண்டுபிடிப்புகளைப் பற்றி சொல்லவா\nவேற ஸ்கூல்ல சேர்க்க டிசி தரமாட்டோம்னு பயமுறுத்துறாங்களா\nபல பள்ளிக் கூடங்களில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது.\nபெற்றோர்கள் தாங்கள் விரும்பும் பள்ளிக் கூடங்களில் தங்கள் பிள்ளைகளை சேர்த்துக் கொண்டிருக்கின்றனர்.\nஇந்த சூழ் நிலையில், சில பள்ளிக் கூடங்கள், வேறு பள்ளியில் சேரப் போகும் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் T.C தர மறுக்கின்றன.\nதேசிய அறிவியல் தினம் இன்று\nதியாகிகளைக் கொண்டாடுவது போல அறிவியல் அறிஞர்களும் போற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையில் 1987ஆம் ஆண்டு, பிப்ரவரி 28ஆம் தேதியை தேசிய அறிவியல் தினமாக இந்திய அரசு அறிவித்தது. சர்.சி.வி.ராமன் அவர்கள் ஒளிச்சிதறல் விதி அதாவது ராமன் விளைவு (Raman Effect) என்கிற ஆராய்ச்சி முடிவை 1928ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதியன்று வெளியிட்டார். இதற்காக அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது. 1987ஆம் ஆண்டு அன்றைய பிரதமரின் ஒப்புதலோடு, நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர் சர். சி. வி ராமன் தன்னுடைய ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட பிப்ரவரி 28 ம் தேதி தேசிய அறிவியல் தினம் என அறிவிக்கப்பட்டது.\nதெரியாததை தெரிந்துக்கொள்வதுதான் நம்ம பழக்கம். அதனால கீழே கொடுத்துள்ள கேள்விக்காண, பதிலை கிளிக் பண்ணுங்க. கவலைப்படாதீங்க இங்கு மார்க்கெல்லாம் கொடுக்க மாட்டோம். தெரியாததை தெரிஞ்சிக்குவோம். அவ்வளவு தான்\n1. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இரண்டாவதாக இறங்கிய (வஹீ) இறைவசனம் எது\nதிரு குர்ஆனில் 74 வது வசனம், அல் முதத்தீர்ன். போர்வை போர்த்திக் கொண்டிருக்கும் (நபியே\nதிரு குர்ஆனில் 87 வது வசனம், அல் அலக்ஃ, (நபியே) மிக்க மேலானவனான உம்முடைய இறைவனின் திருநாமத்தை(த் தியானித்து) தஸ்பீஹு செய்வீராக......\nதிரு குர்ஆனில் 1 வது வசனம், சூரத்துல் பாஃதிஹா, அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்\nபோர்வை போர்த்திக் கொண்டிருக்கும் (நபியே) நீங்கள் எழுந்து நின்று (மனிதர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள்) நீங்கள் எழுந்து நின்று (மனிதர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள் உங்கள் இறைவனைப் பெருமைப்படுத்துங்கள் உங்களது ஆடையை பரிசுத்தமாக்கி வைத்துக் கொள்ளுங்கள் அசுத்தங்களை வெறுத்து விடுங்கள் உங்கள் இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக(க் கஷ்டங்களை) நீங்கள் பொறுத்திருங்கள். (அல்குர்ஆன் 74 : 1-5)\nஉங்களுக்குத் தெரியாமல் உங்கள் ஆதார் கார்டு பயன்படுத்தப்பட்டதா\nஆதார் கார்டு தொடர்பாக ஏதாவது ஒரு பிரச்னை வந்துகொண்டேயிருக்கிறது. முதலில் ஆதார் கார்டை வாங்குவதில் சிக்கல் இருந்தது. அதன் பின், போலி ஆதார் கார்டுகள் எனப் பல லட்சம் கார்டுகளை அரசே கேன்சல் செய்தது. அதன்பின், ஆதார் கார்டின் தகவல்கள் பல இடங்களில் லீக் ஆனதாகப் புகார் எழுந்தது. ஆனால், இதுவரையில் ஒருமுறைகூட பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் எதுவும் ஹேக் செய்யப்படவில்லை; லீக் ஆகவில்லை என UIDAI அமைப்பு உறுதியாகத் தெரிவித்தது.\nஹிஜாமா -இரத்தம் குத்தி எடுக்கும் வைத்திய முறை.\nஹிஜாமா (حجامة) என்றால் என்ன ஹிஜாமா ('Hijama' Arabic: حجامة lit. \"sucking\") என்ற அரபி வார்த்தை hajm '(உறுஞ்சுதல்-Sucking) இருந்து பெறப்படுகிறது.\nகப் அல்லது கோப்பையில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கி, பின்னர் நமது தோல் மேற்பரப்பில் வைத்து தூய்மையற்ற அல்லது கெட்ட இரத்த கழிவுகளை உடலின் பல்வேறு இடங்களில் இருந்து வெளியேற்றும் மருத்துவ முறை தான் ஹிஜாமா (Hijama).\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதைப்பற்றி என்ன கூறியுள்ளார்கள்\nஇறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; 'அல்லாஹ் எந் நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை' என அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். (புகாரி - 5678)\nசூரா : 84 - ஸூரத்துல் இன்ஷிகாக் வசனம்: 1-25\nஉங்கள் பகுதி தொழுகை நேரம் மற்றும் கிப்லா திசையை அறிய\nபுதிய பதிப்புகளை மின் அஞ்சலில் பெற..\nஎல்லா பதிப்புகளின் பட்டியல் இங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vezhi.blogspot.com/2006/03/blog-post.html", "date_download": "2018-12-10T04:30:57Z", "digest": "sha1:KAFWF66VKXR7UQRBAJQS2U77TKZYGYPP", "length": 11347, "nlines": 46, "source_domain": "vezhi.blogspot.com", "title": "திருமாவளவனின் வெளி: காலத்தின் தேவை..", "raw_content": "\nவாழ்வின் துயரைப் பாடும் மீன்குஞ்சு நான்.\nகவிதை பிறந்த கதை -1\nதிருமாவளவன் கவிதை - 1\nஎன்னிக்கை அடிப்படையில் ஈழத்தமிழர்கள் புகலிடம் பெற்று வாழும் நாடுகளை பட்டியலிட்டால் முதலாமிடத்தில் இருப்பது கனடா. அதிலும் குறிப்பாக தொரன்ரோ நகர் என்று சொல்வதுதான் சாலப்பொருந்தும்.\nமுதன்முதலில் கனடாவில் காலடியெடுத்து வைத்துப் புகலிடம் கோரிய தமிழன் அல்லது கண்டுபிடித்த தமிழ்கனேடியன் யார் என்பதைப் பற்றி சிந்திப்பதர்க்கு கூட இப்போது கனடாவாழ் தமிழர்க்கு நேரம் கிடைக்காது. அவர்கள் டாலரை நோக்கி, ஓட்டமும் நடையுமாக பிஸியாய் இருக்கிறது.\nஎண்பதுக்கு பின் தமிழர்கள் ஈழத்தைவிட்டு பெருவாரியாக புலம் பெயரத் தலைப்பட்டாலும் அவர்கள் முதலில் மையங் கொண்டது ஐரோப்பிய நாடுகளில்தான். ஏதாவது ஒரு தரணத்தில் நாட��டுப் பிச்சனை தீர்ந்து போனால் தங்களைத் திருப்பி அனுப்பி விடுவார்களோ என்ற ஐயுறவால் காலா காலத்துக்கும் திருப்பியனுப்பாத புதிய புதிய நாடுகளை தேடத் தொடங்கினர்.\nசளைக்காத அவர்களின் நீண்ட தேடல் வேட்டையின் பலனாய் கண்டுபிடிக்கப்பட்ட நாடுதான், இப்பொழுது பட்டியலில் முதலாவது இடத்திலிருக்கும் கனடா.\nஆரம்பத்தில் இவர்கள் மொறியால் நாகரில்தான் தமது வலதுகாலை எடுத்து வைத்தனர். அந்த நாட்களில், கனடாவினுள் அகதிகளை அங்கிகரிக்கும் நாடுகள் பட்டியலில் சிறிலங்கா இருக்கவில்லை.\nஇப் பட்டியலில் சிறிலங்காவை சேர்த்துக் கொள்வதர்க்காக நீண்டகாலமாகப் முயற்சி செய்ய வேண்டியிருந்தது. பல கவனயீர்ப்பு போராட்டங்களை நடாத்தினர். வெற்றியும் கண்டனர்.\nஇவர்களது அடுத்த தேடல், ஆங்கில மொழிபற்றியதாக இருந்தது. தங்கள் பிள்ளைகள் ஆங்கிலத்தில் கல்விபெற வேண்டும் என்பதே அவர்களது பேரவா. அதில் அகப்பட்டதுதான் தொரன்றோ நகர்.\nஅக்காலத்தில் சீமையில் படித்த மேற்தட்டு தமிழர்கள் ஏற்கனவே இங்கு வாழ்ந்த போதிலும் புகலிடம் கோரிய அகதித்தமிழர்களை கண்டுகொள்ளவே இல்லை.\nவடிவேலு பாணியில் ‘வந்திட்டாங்கையா வந்திட்டாங்க…. இங்கையும் வந்திட்டாங்க’ எனப் பொருமிய பெருங்குடிமக்களே அதிகம்\nகாலவோட்டத்தில் அள்ளுண்ட வெள்ளத்தில் அடிபட்டுப் போய் இப்போது எல்லாம் ஒரே குளமாயிற்று…. அல்லது குட்டையாயிற்று. கனேடிய தேர்தல் களத்தில் தீர்மானிக்கும் சக்தி நாங்கள் தான் என மேடைவசனம் பேசுகிற அளவுக்கு நம்மவர் வளர்ச்சி பெருகிவிட்டது.\nசங்ககாலத்துக்கு முன்பிருந்து இன்றுவரை தமிழர் தங்களுக்குள் தாங்களே போராடி காலத்தை கழித்தார்களே தவிர, தொடர்ச்சியாக தமிழர் வரலாற்றைப் பதிவு செய்து வைத்ததாக எதுவும் இல்லை. இன்று வரையிலும் எழுந்தமானமாய் வெறும் ஆண்டபரம்பரைக் கோ~மே எழுப்ப முடிகிறது\nசிங்கள பௌத்தர்களால் எழுதப்பட்ட மகாவம்சம் ஆண்டாண்டு காலமாக பதிவில் உள்ள போதும் அதில் பல புனைவுகள் என்றே நாம் கருதுகிறோம். எங்கள் காலத்தில் எழுதப்படுகிற பல வரலாற்று நூல்களில், எம் கண் முன்னால் நடந்த வரலாற்றுப் பதிவுகளே புனைவுகளாக இருக்கும் போது, மாகாவம்சம் இருப்பதில் தவறு சொல்ல என்ன இருக்கிறது.\nஈழத்தமிழர் வரலாற்றில் தந்தை செல்வாவுக்குப் பின் வழிநடாத்திய தலைவர்களை எல்லாம் இருட்டடிப்பு செய்து, வரலாறு புனையப்பட்டிரு- ப்பதை தற்போது எழுதப்பட்ட நூல்களில் பார்த்திருக்கிறேன்.\nசில தமிழ் நாட்டு பேராசிரியர்களும் தங்கள் ஆய்வுகளுக்கு ஆதாரமாக இந்த நூல்களிலிருந்து எடுகோள்களைக் பின்பற்றுவதையும் காணமுடிந்தது.\nகனடாவில் வாரத்துக்கு ஒரு புத்தக வெளியீடு நடைபெறுகிற வேளை, கனடாவில் முதல் காலடி எடுத்த ஈழத்தமிழர்கள் தங்கள்; அனுபவங்களை பதிவுசெய்து வைக்க வேண்டியது மிகமிக அவசியமாகிறது. இது காலத்தின் தேவையும் கூட.\nஉரிய காலத்தில் செய்யத் தவறினால் ஒர் 500 ஆண்டுகளுக்குப் பிற்பாடு வரலாற்றாசிரியர்கள் “ஈழத்தின் மாமன்னன் முதலாம் சூரியத்தேவன் காலத்தில் தன் திறைசேரியை நிரப்புவதர்க்காக பாரிய மரக்கலங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட தமிழர்களின் வம்சாவழியே கனேடியதமிழ்ச் சமூகம்” என எழுதினால் ஆச்சரியப்பட ஏதும் இல்லை.\nநல்ல பதிவு. மிகவும் ஈடுபாட்டுடன் வாசித்தேன்.\nதமிழ் விக்கிபீடியாவில் (http://ta.wikipedia.org/wiki) கனேடியத் தமிழர்கள் பற்றியோ, பிற வரலாற்று தகவல்களையோ, அல்லது வேறு உங்களுக்கு விரும்பிய தலைப்புக்களிலோ சற்று விடய நோக்கில் பதிந்தீர்கள் என்றாலும் நன்று.\n///உரிய காலத்தில் செய்யத் தவறினால் ஒர் 500 ஆண்டுகளுக்குப் பிற்பாடு வரலாற்றாசிரியர்கள் “ஈழத்தின் மாமன்னன் முதலாம் சூரியத்தேவன் காலத்தில் தன் திறைசேரியை நிரப்புவதர்க்காக பாரிய மரக்கலங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட தமிழர்களின் வம்சாவழியே கனேடியதமிழ்ச் சமூகம்” என எழுதினால் ஆச்சரியப்பட ஏதும் இல்லை.///\nதங்களது வலைப்பூ நன்கு அமைந்திருக்கின்றது. தொடர்ந்து எழுதுங்கள்.. வாசிக்க ஆவலாய் இருக்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2012/05/blog-post_17.html", "date_download": "2018-12-10T05:11:32Z", "digest": "sha1:BCVBK2SQOBCD5KZPTO7QQQDTMQIFM4JP", "length": 26377, "nlines": 343, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ரூபாய், டாலர், பவுண்ட், யூரோ", "raw_content": "\nயதி – வாசகர் பார்வை 20 [அரங்கப்பெருமாள் கோவிந்தசாமி]\nநரேந்திர மோடி : காவலாளியல்ல, கொள்ளையன் \nசாக்ரட் கேம்ஸ்- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை\nNew – 1975 நாவல் வெளியீடு : எமர்ஜென்சி இசையும் பர்கோலாக்ஸும்\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 80\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nரூபாய், டாலர், பவுண்ட், யூரோ\nகட���்த சில தினங்களாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இறங்கிக்கொண்டே போயிருகிறது. அதேபோல யூரோவுக்கு நிகரான பிரிட்டிஷ் பவுண்டின் மதிப்பு ஏறிக்கொண்டே போயிருக்கிறது.\nஇரண்டு நாடுகளிலும் இதனால் சற்றே கலக்கம்.\nஇதென்னடா, ஏறினாலும் பிரச்னை, இறங்கினாலும் பிரச்னை\nஇந்தியாவைப் பொருத்தமட்டில் இறக்குமதிகள் அதிகம். அதுவும் கச்சா எண்ணெய் இறக்குமதி. டாலர் மதிப்பு அதிகரித்தால், அதனால் நம் நாடு நேரடியாக பாதிக்கப்படும். திடீரென டாலர் மதிப்பு ஏறுவது ஏன் இந்தியப் பொருளாதாரத்துடன் ஒப்பிடும்போது அப்படி ஒன்றும் அமெரிக்கப் பொருளாதாரம் அதி உயர்வாகப் போவதாகத் தெரியவில்லையே\nஉலகின் நிலையான கரன்சிகள் என்றால் அவை டாலர், பவுண்ட், யூரோ, (ஒரு காலத்தில் யென்). ஐரோப்பியப் பொருளாதார ஒன்றியம் என்ற அமைப்பு உருவாவதற்குமுன், ஜெர்மனியின் மார்க் நாணயம் அப்படிப்பட்ட ஒன்றாக இருந்தது. ஒன்றியம் உருவானதும், அந்த இடத்தை யூரோ பிடித்துக்கொண்டது. இவற்றைத்தான் உலக நாடுகள் நாணய மாற்றாகப் பயன்படுத்துகின்றன. இதில் டாலர்தான் மிக முக்கியமான கரன்சி. இந்தியாவிலிருந்து இலங்கைக்குச் சுற்றுப் பயணம் செல்லவேண்டும் என்றால் நாம் டாலரை வாங்கிச் சென்று அங்கே இலங்கை ரூபாயாக மாற்றிக்கொள்கிறோம். இப்படி பல நாடுகளுக்கு இணைப்பு கரன்சியாக இருப்பதால், அமெரிக்கப் பொருளாதாரத்தின் ஏற்றத்தாழ்வுகளையும் தாண்டி டாலர் வலுவாக உள்ளது. யூரோ வெகு விரைவாக முன்னேறி ஒரு கட்டத்தில் டாலரை விஞ்சி உலகின் முக்கியமான மாற்று கரன்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து நடக்கும் குழப்படிகளால் யூரோ கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. கிரேக்க நாடு போண்டியாகும் நிலையில் உள்ளது. அதனை ஜெர்மனி, பிரான்ஸ் போன்றவர்கள் கை தூக்கிவிட்டு கடன் கொடுக்க முன்வந்துள்ளனர். ஆனால் அதற்கு விலையாக அந்நாடு தன் செலவுகளைக் கடுமையாகக் குறைக்கவேண்டும் என்கின்றனர். அதற்கு ஒப்புக்கொண்டுதான் அந்நாட்டின் முந்தைய அரசு கடனைப் பெற்றுக்கொண்டது. ஆனால் அங்கே தேர்தல் நடந்து தொங்கு நாடாளுமன்றம் உருவாகியுள்ளது. அந்நாட்டு மக்கள் செலவுக் குறைப்பை ஏற்க மறுக்கிறார்கள். ஆனால் அதனை ஏற்காவிட்டால் கடன் கொடுப்பவர்கள் மேற்கொண்டு கொடுக்கமாட்டார்கள்.\nஇதனால் யூரோவின் மதிப்பு வீழ்கிறது. தொடர்ந்து ஸ்பெயின், போர்ச்சுகல் முதல் பல்வேறு நாடுகளில் பொருளாதாரப் பிரச்னை பூதாகாரமாக விரிந்துகொண்டிருக்கிறது. வரிசையாக இந்த நாடுகள் பிச்சைப் பாத்திரம் ஏந்தி கடன்களை வாங்கவேண்டிய நிலை வரப்போகிறது. இதெல்லாம் வரும் இரண்டாண்டுகளில் நிகழும். யூரோ மேலும் மேலும் விழப்போகிறது.\nஇதனால் கையில் யூரோ வைத்திருக்கும் ஆட்கள் எல்லாம் அந்த நாணயத்தைக் குப்பையில் கொட்டிவிட்டு, மாற்றாக எதையோ வாங்கிவைக்க விரும்புகிறார்கள். அப்படி எதனை வாங்கி வைப்பது டாலரையும் பவுண்டையும்தான் ஆக, அவர்கள் விரும்பி ஒன்றும் இந்த நாணயங்களை ரிசர்வாக வைக்கவில்லை. யூரோவின் அழிவினால் தங்கள் சேமிப்பு போய்விடக்கூடாதே என்பதனால். அப்படியானால் டாலர், பவுண்ட் ஆகியவற்றுக்கு கிராக்கி அதிகமாகும். அதனால் அவற்றின் மதிப்பு கூடும். எனவே இந்த இரண்டு கரன்சிகளுக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு விழும். இதனை இப்போதைக்குத் தடுக்க முடியாது.\nயூரோ யூனியன் பொருளாதாரக் குழப்பங்களால் உலகின் அனைத்துப் பங்குச் சந்தைகளிலுமே கரடி மனோபாவமே உள்ளது. உள்ள பங்குகளையெல்லாம் விற்றுத் தள்ளிவிட்டு, பணமாக (அதையும் டாலர், பவுண்டாக) வைத்துக்கொள்ளலாம் என்று பெரும் நிதி நிறுவனங்கள் முடிவு செய்தால் இந்தியப் பங்குச் சந்தையில் அதகளம் ஏற்படும். (ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது.) அந்நிய நிதி நிறுவனங்கள் தம் கையில் உள்ள இந்தியப் பங்குகளை டாலராக மாற்றும்போது அதனாலும் இந்திய ரூபாய்க்கு எதிரான டாலர்மீது கிராக்கி அதிகரிக்கிறது. டாலர் அதிகரிக்க, ரூபாய் விழுகிறது.\nஇந்த ஒரு விஷயத்தில் பிரணாப் முகர்ஜியை அல்லது இந்திய அரசை முதன்மை வில்லனாகச் சித்திரிக்க முடியாது. பிரணாப் சொல்வதுபோல விஷயம் மிகவும் சிக்கலானது. நாம் பதற்றம் அடையக்கூடாது. என்னதான் இந்திய அரசு சொதப்பினாலும், இந்தியாவின் அடிப்படைப் பொருளாதாரம் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது அவ்வளவு மோசமில்லை. ஆனால் உலகப் பொருளாதாரத்தின் ஓர் அங்கமாக இந்தியா இருப்பதால் டாலர், யூரோ, பவுண்ட் போன்றவற்றின் ஆட்டங்கள் இந்திய ரூபாயைப் பாதித்து அதனால் இந்தியர்களை பாதிக்கும்.\nஇந்தப் பிரச்னைகளை ஓரளவுக்குச் சமாளிக்க ஒரு மாற்று வழி உள்ளது. ஆழம் மே இதழில் நரேன் எழுதியுள்ள கட்டுரையில் BRICS நாடுகள் தமக்கென ஒரு வங்கியை ஏற்படுத்திக்கொண்டு தம் சொந்தக் கரன்சியில் தமக்கு இடையேயான வியாபாரத்தைச் செய்வது பற்றி வருகிறது. வளரும் நாடுகளுக்கு, டாலர், யூரோ, பவுண்ட் தவிர ஒரு மாற்றுக் கரன்சி தேவை. அது சீனாவின் ரென்மின்பியாகவோ ரஷ்யாவின் ரூபிளாகவோ இருப்பதில் தப்பில்லை.\nஎளிதில் புரியும்படி இருக்கும் கட்டுரை.\nBRICS பொது கரன்சி வருவதும், வந்தாலும் நிலைத்து நிற்பதும் சந்தேகம் தான். சில ஒற்றுமைகள் இருந்தாலும், நிறைய வேற்றுமைகள் பிரிக்ஸ் நாடுகளிடையே உள்ளன. வேறு வேறு நிலப்பிரதேசங்கள். வெவ்வேறு கலாசாரம், கல்வி, செல்வம், இராணுவ பலம் பொருந்தியவை. மிக முக்கியமாக பரஸ்பர சந்தேகங்கள் (குறிப்பாக இந்தியா-சீனா இடையில்).\nஏசியன் கிளியரிங் யூனியன் பற்றி அறிந்திருப்பீர்கள். அது ஒரு தோல்வி என்று தான் கொள்ள வேண்டும்.\nபிரிக்ஸ் என்று மட்டுமில்லை. எல்லா முன்னேறும் நாடுகளுக்கும் (Emerging eonomies) தனிப்பட்ட ஒரு ரேட்டிங் ஏஜன்சி உருவாக வேண்டும். முப்பெரும் தெய்வங்களான மூடிஸ், ஸ்டாண்டர்ட் & புவர், ஃபிச் இவை எல்லாமே ஒரு வித 'மேற்கு உயர்ந்தது' என்னும் கண்ணோட்டத்தில் செயல் படுகின்றன. வெளிநாட்டுக் கடனை அடைக்க முடியாது என்று அடாவடி செய்த ஐஸ்லண்டுக்கு, தங்கம் அடமானம் வைத்தாவது வெளிநாட்டுக் கடனை அடைக்க முற்பட்ட இந்தியாவை விட மேலான மதிப்பெண்கள் (ரேட்டிங்). லீமன் க்ரைசிசில் முழுதும் தூங்கி விட்டு, மற்ற நாடுகளைக் கிடிக்கிப் பிடி போடும் இவை 'தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிக்கும்' வேலையை செவ்வனே செய்கின்றன.\nரஷ்யா, சைனா கரன்ஸிகள் பொது கரன்ஸியாக கொண்டு வருவதற்கு எந்தவொரு வாய்ப்பும் இருப்பதாக தோன்றவில்லை. இந்தியாவின் இறக்குமதி குறிப்பாக கச்சா எண்ணெய் தான் நமது பொருளாதார நிலையை தொடர்ந்து ஆட்டம் காண செய்து வருகிறது. அதற்கு மாற்றுவழி கண்டுப்பிடிக்காதபட்சத்தில் இந்தியாவின் பொருளாதாரம் எவ்வளவு நன்றாக இருந்தாலும் மற்ற நாடுகளில் ஏற்படும் பிரச்சினைகள் நம்மை பாதிக்கத்தான் செய்யும். கச்சா எண்ணெய்க்கு ஏதேனும் மாற்றுவழி இருந்தால் இந்தியா தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முடியும்.\n//என்னதான் இந்திய அரசு சொதப்பினாலும், இந்தியாவின் அடிப்படைப் பொருளாதாரம் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது அவ்வளவு மோசமில்லை. //\nஇந்திய ���ொருளாதாரத்தில் கணக்கில் வரும் பணம் குறைவு தானே சார் :) :)\nகணக்கில் இல்லாத பணம் தானே அதிகம்\nஎனவே உலக பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அந்த அளவு பாதிக்காது\nஅமெரிக்க கரன்சி உபயோகத்தில் உள்ள எந்த நாடும், அமெரிக்கா போல் நிர்வாக அமைப்போ, கட்டமைப்போ கொண்டதில்லை. உதாரணம், குறைந்த பட்ச கட்டணம். குறைந்த பட்ச நிர்வாக கட்டமைப்பு. ஆனால், யுரோ உபயோகத்தில் உள்ள நாடுகளில் இது அவசியம். அதனால் சில நாடுகள் வரலாம் போகலாம். இது ஒரு டாலர் சதி என்றே கூறுவேன்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஇந்திய ரயில்வே துறையை உடைக்க ஒரு திட்டம்\nராபர்ட் ப்ரூஸ் ஃபூட் + தமிழ் இன உணர்வு\nகுடியரசுத் தலைவர் பூர்ணோ சாங்மா\nடயல் ஃபார் புக்ஸ் - டாப் டென் புத்தகங்கள்\nரூபாய், டாலர், பவுண்ட், யூரோ\nசுருங்கும் தொழில்துறை - இந்தியாவுக்கு ஆபத்து\nயார் அடுத்த குடியரசுத் தலைவர்\nசென்னை தி.நகரில் புதிய புத்தகக் கடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keerthivasan.in/2008/12/blog-post_23.html", "date_download": "2018-12-10T05:16:53Z", "digest": "sha1:TJHZV2HOQQ4T6YHVPG7LTNQJ6YCD3XSF", "length": 10580, "nlines": 89, "source_domain": "www.keerthivasan.in", "title": "Welcome To Your Senses: மஹாராஜபுரம் சந்தானம்", "raw_content": "\nஎன் வீட்டில் டேப் ரிக்கார்டர் வாங்கியபோது, உடன் வந்த பாடல் கேஸட்டுகளில் \"மஹாராஜபுரம் சந்தானம்\" அவர்களின் கேஸட்டும் இருந்தது. அப்போதெல்லாம் கர்னாடக இசை கேட்கவே பிடிக்காது. கொஞ்சம் கொஞ்சமாக அதில் ஈடுபாடு வந்தபோது, இவருடைய பாடல்கள் வெகுவாகப் பிடித்துப்போனது. பட்டையான திடகாத்திரமான குரலுடன் இவர் முருகனைக் கூப்பிட்டால், கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவான் - முருகன். அப்படி ஒரு சாரீரம்.\nம்யூசிக் அகாடமி வழங்கி கவுரவிக்கும் \"சங்கீத கலானிதி\" பட்டத்தைப் பெற்றவர். \"மஹாராஜபுரம்\" என்பது இவர் பிறந்த ஊர் இல்லை. இவரது தந்தை பெயர் மஹாராஜபுரம் விஸ்வநாதஐயர் என்பதால் மஹாராஜபுரம் ஒட்டிக்கொண்டது. எம்.டி.ராமனாதனுக்கு அடுத்து (நான் அறிந்தவரையில்) கனமான குரல் கொண்டவர் மஹாராஜபுரம்.\nஇவர் பாடி பிரபலமான இரண்டு பாடல்களை இங்கே செறுகி இருக்கிறேன்.\nமுதல் பாடல் ஒரு பொக்கிஷம். ஒரு விதமான ஃப்யூஷன்.. எங்கே எப்போது பாடினார் என்று தெரியவில்லை. ஆனால், இன்டெர்நெட்டில் எங்கேயோ மேய��ந்து கொண்டிருக்கும்போது இடறிய பொக்கொஷம். ஆடியோ க்வாலிடி கொஞ்சம் கம்மிதான். ஆனால், அந்த மனோகரக் குரலில் நீங்கள் மயங்குவது நிச்சயம். \"கங்காதர சங்கரா, கருணாகரா \" என்ற இடம் அவரது ட்ரேட்மார்க் நளினம் and கம்பீரம்.\nஇரண்டாவது பாடல் \"வரமொன்று தந்தருள்வாய்\". இந்தப் பாடலின் ஆடியோ க்வாலிடி அபாரம். தமிழும், இசையும், இவர்தம் குரலும் எப்படி Blend ஆகி நம்மை பரவசப்படுத்துகின்றன பாருங்கள்.\nவர மொன்று தந்தருள் வாய்\nவர மொன்று தந்தருள் வாய்\nமரகத மா மயிலேறும் ஆறுமுக வடிவேலா\n\"பரம்\" என்ற சொல்லுக் கொரு பொருளே\n\"பரம்\" என்ற சொல்லுக் கொரு பொருளே\n-பச்சைக்கு மிச்சைக்கும் - நடுப் பொருளே\nபலபொருள் கேட்டுனை அது இது எனாது-\n-பட்டென்று ஒரு பொருள் கேட்டிடுவேன்\nபொன்னும் மணியும் எந்தன் புத்தியிலே பட்டவை-\nபுன்னகை முகம் - கண்டதால் ஆச்சே\nஇன்னும் உலகமுறும் இன்பம்\" என்றவை-\nஉன் ஏறுமயில் நடம் கண்டதா லாச்சே\nமுன்னும் மனமுருக - முருகா\nமொழி கூட மறந்துதான் போச்சே\n\"பொன்னார் மேனியன்\" காதில் சொன்னாயே (ஏதோ) - அந்தரங்கம் -\n - புகு மதக் களிறு நடையுடையாய்\nஇனித்தநறு வைங்கலவை யதனினும் - இனித்த தினையினைச் சுவையுடையாய்\nஎனக்குமொரு பதம் தந்தருள -மண -மணக்க வருதமிழருளுடையாய்\nஅன்னை யினும் சிறந்ததான - அருளொடு நிறைந்த தான - அறுமுக வடிவேலா\nஉங்களுக்கு தமிழ் படிக்கத் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/04/blog-post_94.html", "date_download": "2018-12-10T05:13:03Z", "digest": "sha1:NY63HL374BLHGDQ4FHQWI2Z24FAHUJZP", "length": 9008, "nlines": 54, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "சவுதியில் சிம் கார்டு வாங்க தொலைத்தொடர்பு அலுவலகத்திற்குள் ஒட்டகத்தோடு நுழைந்த அரேபியர் (வீடியோ) - உண்மையின் பக்கம்", "raw_content": "\nசவுதியில் சிம் கார்டு வாங்க தொலைத்தொடர்பு அலுவலகத்திற்குள் ஒட்டகத்தோடு நுழைந்த அரேபியர் (வீடியோ)\nசவுதி அரேபியா, ரியாத் மாநகரின் ஜாஸ்மீன் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தின் அலுவலகத்திற்குள் ஒட்டகத்தில் சவாரி செய்தவாறு நுழைந்தார் ஒரு அரேபியர். அந்நிறுவனத்தின் காவலாளி தடுத்த போதும், ஒட்டகம் இந்த அலுவலகத்திற்குள் சிறுநீர் பெய்து சாணமிட்டபோதும் அந்த அரேபியர் எதையுமே கண்டு கொள்ளவில்லை.\nஒட்டகத்தில் சவாரி செய்து வந்து சிம் கார்டு வாங்கிச் சென்ற சம்பவம் தற்போது சமூக வலைத்��ளங்களில் பகிரப்பட்டு வருகிறது என்பதுடன் பாரம்பரியத்தை நிலைநாட்டிய அந்த அரேபியரின் செயலையும் பாராட்டி வருகின்றனர். இன்னொரு புறம் 'பொது இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என தெரியாதா என கரித்துக் கொட்டியும் வருகின்றனர். இவர்கள் சுமார் 60, 70 வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த வாழ்க்கையை திரும்பிப் பார்க்கத் தவறியவர்கள்.\nஇனி கத்தாரில் FREE VISA என்ற ஒன்று இல்லை யாரும் நம்பி ஏமாற வேண்டாம் - எச்சரிக்கைப் பதிவு\nநாட்டில் இருந்து கத்தார் வரும் போது எந்த Sponsor க்கு வருகின்றீர்களோ அதே Sponsor இடம் உங்கள் ஒப்பந்த காலம் முடிந்த பின்னரே வேறு இடங்களை...\nதலைவணங்காத கத்தார்’ - தடைகளுக்கு மத்தியில் நிமிர்ந்து நிற்கும் நாடு: எப்படி சாத்தியமானது\nசக்திவாய்ந்த அண்டை நாடுகளின் பொருளாதார முற்றுகை மற்றும் அவற்றின் வான்வெளியை பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடைகளுக்கு பிறகும், கத்தார் பலவ...\n35 வருட பணியாளருக்கு கண்ணியமாக பிரியாவிடை & பண அன்பளிப்பு வழங்கிய சவூதி குடும்பம் - நெகிழ்ச்சி சம்பவம்\nசவுதி அரேபியா, ஹாயில் பகுதியில் கடநத 35 வருடங்களாக வேலை செய்த இந்திய நாட்டவரை கண்ணியமாக பிரியாவிடை கொடுத்து அனுப்பிய சம்பவம் ஒன்று சவ...\nசவுதியில் நடைபெற்ற GCC கூட்டத்தில் கத்தார் அதிபர் கலந்து கொள்ளவில்லை\nஇன்று டிசம்பர் 9 ஆம் திகதி றியாதில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வளைகுடா ஒத்துழைப்பு (GCC) சபையின் உச்சிமாநாட்டில் பங்கேற்க கட்டார் அமீர் ...\nமிகச் சிறிய நாடான கத்தார் பிரம்மாண்டமாக வளர்ந்தது எப்படி\nகத்தார் ஏன் சிறப்பு வாய்ந்தது பிபிசி உலக சேவைக்காக ஆராய்கிறர் ஜேம்ஸ் ஃப்ளெட்சர். இதில், கத்தாரைப் பற்றிய பல ஆய்வுகளை நடத்திய நிபுணர...\nCIMA பரீட்சை எழுத கத்தாரிலிருந்து இலங்கை சென்ற சகோதரர் காலமானார்\nஇலங்கை - அக்குரனையை சேர்ந்தவரும் Akurana Community- Qatar (ACQ)இன் அங்கத்தவருமான சகோதரர் முஹம்மத் சஹல் நிஸாயிர் (22 வயது) அவர்கள் தனது...\nUAE கடலில் மிதக்கும் சூப்பர் மார்க்கெட் திறந்து வைத்தது கேரிபோர் (Carrefour) குழுமம்\nதுபையில் 3 இடங்களில் கடலில் மிதக்கும் சூப்பர் மார்க்கெட் திறந்த கேரிபோர் (Carrefour) குழுமம் படகு பயணிகள், சொகுசுப் படகுகள், நீர் வி...\nதொழில்வாய்ப்புத்துறையில் சவால்கள்: இலங்கை – கட்டார் கலந்துரையாடல்\nகட்டார் வர்த்தக சபை மற்றும் இலங்கை வெளிநாட்ட�� வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பொன்று டோஹாவில் நடைபெற்றுள்ளது. இருநா...\nஒபெக் கூட்டமைப்பிலிருந்து 2019 ஜனவரி முதல் வெளியேறுகின்றோம் - கத்தார் அதிரடி அறிவிப்பு\n2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு (ஒபெக்) OPEC - Organization of the Petroleum Exporting Cou...\nஉம்ரா யாத்திரிகர்களை கருத்திற் கொண்டு மக்காவில் மேலும் ஒரு புதிய விமான நிலையம்\nபுனித மக்காவின் தேவைகளை கருத்திற்கொண்டு குன்புதா (Qunfudah) எனும் பகுதியில் புதிய விமான நிலையம் ஒன்று கட்டப்பட அடிக்கல் நாட்டப்பட்டது. இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yozenbalki.blogspot.com/2012/04/", "date_download": "2018-12-10T03:47:06Z", "digest": "sha1:6JCPCRDESQYDTIKKUWPLD6YSPA7URXVS", "length": 27547, "nlines": 196, "source_domain": "yozenbalki.blogspot.com", "title": "Yozen Balki's Blog:: 04/01/2012 - 05/01/2012", "raw_content": "\nஇது \"யோஜென்-பால்கி\"யின் வலைத் தளம்\nThe child within-you may be in peril: போர்க்களம் பாராத சிறுவர்கள் யாவும் தம்மைப் போர் வீரர்களாக நினைத்துக் கொள்ளும் விபரீதம்\nமலையப்பட்டி எனும் கிராமத்தில் ஒரு கல்லுடைக்கும் தொழிலாளி இருந்தான் அவனது மூதாதையர்கள் சிற்ப கலையில் வல்லுனர்கள்.\nஇவன் மட்டும் வழிமாறி எப்படியோ கல்லுடைக்கும் பணிக்கு வந்து சேர்ந்து விட்டான். கல்லுடைக்கும் பகல் நேரம் போக அவன், மலைகாடுகளில் இரவெல்லாம் அலைந்து திரிந்து அரியவகை மூலிகைகள், உலோக தாதுக்களை கொணர்ந்து வித விதமான நுட்பக் கருவிகள் செய்து வைத்துக் கொள்வான். அதைக் கொண்டு நினைத்த வண்ணம் அதிசயம் செய்வான். அதாவது கற்களைக் கவிதை பாடச் செய்யும் கலை எந்த மலையானாலும் ஒரு சிறு குத்துக் கோட்டில் இரு கூறுகளாக்குவது, பல கூறானவற்றை மீண்டும் வடுக்களின்றி சேர்ப்பது, கிடைத்த கற்களில் உயிரோட்டமான அழகிய தெய்வச்சிலைகளை மிகசொற்ப நேரத்தில் உருவாக்குவது இன்ன பிற சாகசங்கள். இப்படியாக பல்லாயிரம் அழகிய உயிர்ச் சிலைகள் வடித்தவன் அவன்\nஅதனால், அவனைத் தேடி வரும் எவரும் வெறும் கல்லுடைக்கும் வேலை போக, அவர்களுக்கு ஆதாயமான சிற்பங்களை, உருவங்களை செதுக்கித் தரும்படி கேட்டு அவ்வாறே சிலமணித் துளிகளில் வேலை முடித்து கொண்டு புறப்பட்டு விடுவர். பிறகு, சில மாதம் சில வருடம் கழித்து தனக்கு ஆதாயம் தரும் அல்லது தன் இரத்த பந்தம் உடைய பிறரை இவ்வாறே அழைத்து வந்து அவர்களுக்கும் குறைந்த கூலியில் ......( Contd...)\nWorst-Behaved Motorists in Chennai: வாகன ஓட்டிகளின் வன்முறைகள்: 'கவனிக்க வேண்டும்' காவல்துறை மற்றும் நீதி அரசர்கள் \nபைத்தியக் காரர்களிடம் கிடைத்த பச்சிளம் குழைந்தையைப் போல் ஆகிவிட்டது சென்னைப் பெருநகரம்.\nவரைமுறையற்ற வாகனப் போக்குவரத்து, வந்துசேரும் பிற மாவட்டத்து/மாநிலத்து மக்கள் தொகை, பெருகி வரும் அடுக்ககங்கள் இதுதான் இன்றைய சென்னையில் நிலை. அதனால் இங்கு அடுத்தவர்கள் முகமோ முகவரியோ தெரியாத நிலையில் நல்லவன் கெட்டவனைப் பிரித்தறிந்து கவனமாய் இருக்க இயலாச் சூழலை காலம் கொண்டுவந்து சென்னையிடம் சேர்த்திருக்கிறது இனி சென்னைக்கு கஷ்ட காலம்தான் என்று எழுதி வைத்துக் கொள்ளுங்கள் இனி சென்னைக்கு கஷ்ட காலம்தான் என்று எழுதி வைத்துக் கொள்ளுங்கள் முக்கியமாக காவல்துறைக்கு இனி சவாலான காலம் துவங்கிவிட்டது\nஇரண்டு நாட்களுக்கு முன்பு கெல்லிஸ் சிக்னலைத் தாண்டும் போது ஒரு நிகழ்ச்சி. சிக்னல் முடியும் சமயம், காற்றைக் கிழித்துக் கொண்டு ஒரு இருசக்கர வாகனத்தில் மார்வாடி இளைஞர்கள் இருவர் வளைத்தும் நெளித்தும் அபாயகரமாக திரும்ப, சப்தம் கேட்டு நிலை தடுமாறி ஒரு இளம்பெண் தனது ஸ்கூட்டி-யில் இருந்து விழுந்து விட்டாள். காயம் பெரிதாய் ஏதும் இல்லை எனினும் இதைக் கண்ணுற்ற பலருக்கும் அந்த இளைஞர்கள் மீது பெருங்கோபம் ஏற்பட்டது. அவர்கள் போன வேகத்துக்குபோய் அவர்களைப் பிடிக்க முடியாது என்று தோன்றியது. அது போகட்டும் இது வொரு சின்ன சம்பவம் தான் இது போன்ற கதைகள் சென்னையில் ஆயிரக்கணக்கில் ஆங்காங்கே நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன.\nஆனால் இது போன்ற, இன்னும் இதைவிட அபாயகரமான மற்றும் அநாகரிகமான வாகன ஓட்டிகளை சென்னை போக்குவரத்து காவல் துறை ஏன் கண்டுகொள்வதில்லை என்பதுதான் இங்கு கேள்வி\nமுன்பெல்லாம், 80- களில் இருந்தது போல, தவறு நிகழும் இடத்திலேயே ஆளை மடக்கி காற்றைப் பிடுங்கி விடுவது, நாலு சாத்து சாத்துவது அசிங்கமாக திட்டுவது போன்ற எதுவுமே செய்யாமல் (போலீசார் அப்படி செய்தால் உடனே நம்ம ஆட்கள் கேடுகெட்ட ஜென்மங்களுக்கு எல்லாம் மனித உரிமை பேசவந்து தொலைப்பார்கள்..) பொம்மை போல இருந்தால் அல்லது ஆளும் அரசுகள் அப்படி (வோட்டு வாங்குவதற்காக) கைகட்டி வாய் பொத்திக் கொண்டு இருக்கும்படி காவல் துறைக்குச் சைகை செய்து வைத்தால் வீங்கிப் ப���ருகும் சென்னையில், சட்டம் ஒழுங்கை காப்பாற்ற அந்தக் கடவுளாலும் முடியாதுடா சாமி \n அநாகரிகமாகவும், அபாயகரமாகவும் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஓரிரு முறை மன்னிப்பு. அதனை அவர்களின் டிரைவிங் லைசென்சில் உடனே பதிந்து வைப்பது. அதன் பிறகு அவர்கள் அஞ்சி நடுங்கும் படியான அளவுக்கு குறைந்த பட்ச சிறைத் தண்டனையே ஒரு மாதம் முதல் மூன்று மாதம் வரை கடுங்காவல் சிறையில்....(Contd..)\nstudents' suicidal stupidity & timidity: தன்னுயிர் மாய்க்கும் கோழைத்தனம் கற்பிக்கும் கல்விக் கூடங்கள்\nதமிழகக் கல்விக் கூடங்கள் தற்கொலைக் கூடங்களாக மாறி வருகின்றன. இந்த கல்வி ஆண்டில் மட்டும் வாரம் ஒரு மாணவர் தற்கொலை செய்து வருவதாக காவல்துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.\nஇன்றைக்கு ஆரம்ப பள்ளி மாணவர்கள் தொடங்கி ஐ.ஐ.டியில் எம்.டெக் படிக்கும் மாணவர்கள் வரை சரமாரியாக தற்கொலை முடிவை நாடத் தொடங்கியுள்ளனர். இதற்கு காரணம் மாணவர்களுக்கு எதார்த்தமான வாழ்வியல் சூழ்நிலையை பழக்காததே ஆகும். காதல் தோல்வியோ, தேர்வில் தோல்வியோ இதுபோன்ற எதையும் தாங்கிக்கொள்ள இயலாமல் மாணவர்கள் கோழைத்தனமாக தேர்ந்தெடுப்பது மரணத்தைதான்\nபணத்தை வாங்கிக் கொண்டு மார்க் வாங்குவது குறித்து கற்றுக்கொடுக்கும் கல்விக்கூடங்களில் தோல்வியை தைரியமாக எதிர்கொள்வது குறித்த வாழ்வின் எதார்த்தத்தை கற்றுக்கொடுக்காமல் விடுவதே இதற்கு காரணம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.\n2011 – 12 கல்வி ஆண்டில் கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 15 ம் தேதி பள்ளி திறக்கப்பட்டது. பள்ளி திறந்து ஒரு வாரத்திற்குள் சேலம், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அப்பொழுதே கல்வித்துறை விழித்துக்கொண்டிருந்தால் நேற்றைய (17.4.2012) தைரியலட்சுமியின் தற்கொலை வரை மாணவர்களின் மரணம் நீண்டிருக்காது.\n2011 மே மாதம் 4-ஆம் தேதி, ஐஐடி சென்னையில் எம்டெக் மாணவன் நிதின் குமார் ரெட்டி விடுதியில் தற்கொலை செய்துகொண்டார். இதே ஐ.ஐ.டியில்...\nGet a Patent & Fool those Ducks: அப்படி சொறியாதே...நான் காப்புரிமை வாங்கி இருக்கிறேன்\n(தாத்தா அங்கு தெருவோர திண்ணையில் அமர்ந்து வெற்றிலை குதப்பியபடி இருக்கிறார்..குண்டூஸ் அப்போது விளையாடிவிட்டு அங்கு வருகிறான்)\n நான் ஒன்னு கேப்பேன் பதில் சொல்றீங்களா\n ஆனா குண்டக்க மண்டக்க கேக்கக் கூடாது...ஜென்யுனான கேள்வியா இருந்தா பதில் சொல்வேன்.\nகுண்டூஸ்: இது நான் ரொம்ப நாளா கேட்கனும்னு இருந்தேன் தாத்தா; கிண்டல் கேள்வி எல்லாம் இல்ல\nகுண்டூஸ்: இந்த (patent right) 'பேடன்ட் ரைட்'-ன்னு சொல்றாங்களே, அப்படின்னா என்ன தாத்தா\n அதாவது நான் ஒரு புதுமையான கருவியை ரொம்ப கஷ்டப்பட்டு கண்டுபிடிச்சி மார்கட்டுல விற்பனைக்கு அனுப்புறேன். ஒருத்தன் அதே மாதிரி ஒன்னை காப்பி அடிச்சி என்னை விட குறைச்ச விலைக்கு வித்தா எனக்கு நஷ்டம் தானே அப்போ, அதை தடுக்க நான் என் கருவிக்கு 'காப்புரிமை' வாங்கி வச்சிக்குவேன். அதுதான் 'பேடன்ட் ரைட்' கண்ணா\nகுண்டூஸ்: அதாவது நீங்க கண்டுபிடிச்ச கருவியை நீங்க யானை விலை குதிரை விலை வச்சி விப்பீங்க வேற எவனும் அதே மாதிரி கருவியை குறைஞ்ச விலைக்கு கூட விக்கக் கூடாது வேற எவனும் அதே மாதிரி கருவியை குறைஞ்ச விலைக்கு கூட விக்கக் கூடாது அதை தடுக்க ஒரு குறுக்கு வழிதான் இந்த பேடன்ட் ரைட்...அப்படிதானே தாத்தா\n நீ ஏன்டா எப்பவும் தப்பு தப்பாவே யோசிக்கிற நீயே நாளைக்கு தண்ணிய பெட்ரோலா மாத்துற மாதிரி ஒரு கருவி கண்டு பிடிச்சி அதுக்கு ஒரு பேடன்ட் ரைட் வாங்கி வச்சிட்டா உலகம் முழுசும் இருந்து உனக்கு கோடி கோடியா.....(Contd..)\nஎன்னைப் பற்றிய சிறு குறிப்பு : About Me:\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி: We send FREE Books & tips:\nஇதில் அதிகம் வாசிக்கப் பட்ட இடுகைகள்: The most read blog contents here:\nஉங்கள் வீட்டில் எலிகளால் தொல்லையா ஒழிக்கும் வழிகள் இதோ\n(எலித் தொல்லை என்றால் என்ன என்று தெரியாதவர்கள் இதை தயவு செய்து படிக்கவே வேண்டாம். அவர்களுக்கு எலியை கொல்லுவது பெரும் பாவமாகவே தெரிய...\nஹிக்ஸ்-போசான்(Higgs-Boson)எனும் கடவுள்-துகள் (God-Particle) பற்றி ஒரு அறிமுகம்:\n தற்போது அது ஏன் பரபரப்பாக விஞ்ஞானிகளால் பேசப்பட்டு வருகிறது ...\nAcid/Alkaline food: அமிலம்/காரம் தன்மையுள்ள உணவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா\nநாம் உண்ணும் உணவே நமது ஆரோக்யத்தை தீர்மானிக்கிறது உணவில் அமிலத்தன்மை மிகும்போது நமது ஆரோக்கியம் கெட்டு விடுகிறது. தற்போதைய அவசர வாழ்க்...\nதமிழக வெள்ள நிலை - அக்,நவ,திச 2010 காணொளிகள் :\nதமிழ் நாட்டில் கடும் வெள்ளம் (ஆனாலும், மூணு மாசம் கழிச்சி தண்ணிப் பஞ்சம் என்று சொல்லி பக்கத்து மாநிலத்தைக் கெஞ்சுவதை...\nHindu Temples - பிரசித்தி பெற்ற கோயில்கள் - ஒரு பார்வை\nகோயில்கள் - ஒரு பார்வை இமய���் முதல் குமரி வரை ...\nWorst-Behaved Motorists in Chennai: வாகன ஓட்டிகளின் வன்முறைகள்: 'கவனிக்க வேண்டும்' காவல்துறை மற்றும் நீதி அரசர்கள் \nபைத்தியக் காரர்களிடம் கிடைத்த பச்சிளம் குழைந்தையைப் போல் ஆகிவிட்டது சென்னைப் பெருநகரம். வரைமுறையற்ற வாகனப் போக்குவரத்து, வந்து...\nMNP - keep your mobile number & Change your service provider * உங்கள் மொபைல் எண்ணை மாற்றாமல் சர்வீஸை மாற்றிக்கொள்ளுங்கள்\nமொபைல் எண்ணை மாற்றாமல், நமது சர்வீஸை மட்டும் மாற்றிக் கொள்ளும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த திட்டம் இன்று (20.1.2011) முதல் நாடு ம...\nஇந்த வலைப் பூவில் உள்ள அண்மைய இடுகைகள்: Please click down to view more Articles\nதற்போது பார்வையிடுவோர்: Present Viewers\nஎனது பிற வலைத் தளங்கள்: Visit my other Blogs.\nஎனது வலைத் தளத்துக்கு வருகை தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அடிக்கடி வாருங்கள்\nஅலை அலையாய் வரும் என் எண்ணச் சிதறல்களை நான் இங்கு பதிவு செய்திருக்கிறேன்\nஉங்களுக்குப் பிடித்தமில்லாதனவும் இங்கு இருக்கலாம்-பொறுத்தருளவும்\nஎல்லா மலர்களுக்கும் இடமுண்டு அல்லவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kandy/rooms-annexes", "date_download": "2018-12-10T05:39:01Z", "digest": "sha1:FYGRZJJWLOV4LOG3VOFUD3LE2422UCO7", "length": 9701, "nlines": 235, "source_domain": "ikman.lk", "title": "கண்டி யில் அறைகளை வாடகைக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nதேவை - வாங்குவதற்கு 1\nகாட்டும் 1-25 of 53 விளம்பரங்கள்\nகண்டி உள் பாகங்களும் அறைகளும்\nபடுக்கை: 1, குளியல்: 1\nபடுக்கை: 1, குளியல்: 1\nபடுக்கை: 5, குளியல்: 2\nபடுக்கை: 2, குளியல்: 1\nபடுக்கை: 2, குளியல்: 1\nபடுக்கை: 4, குளியல்: 2\nபடுக்கை: 1, குளியல்: 1\nபடுக்கை: 10, குளியல்: 2\nபடுக்கை: 2, குளியல்: 1\nபடுக்கை: 2, குளியல்: 1\nபடுக்கை: 1, குளியல்: 1\nபடுக்கை: 3, குளியல்: 1\nபடுக்கை: 10, குளியல்: 5\nபடுக்கை: 1, குளியல்: 1\nபடுக்கை: 1, குளியல்: 1\nபடுக்கை: 10, குளியல்: 3\nபடுக்கை: 2, குளியல்: 1\nபடுக்கை: 1, குளியல்: 1\nபடுக்கை: 1, குளியல்: 1\nபடுக்கை: 9, குளியல்: 3\nபடுக்கை: 2, குளியல்: 1\nபடுக்கை: 3, குளியல்: 3\nபடுக்கை: 1, குளியல்: 1\nபடுக்கை: 4, குளியல்: 2\nபடுக்கை: 2, குளியல்: 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்���வும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom", "date_download": "2018-12-10T04:52:27Z", "digest": "sha1:PDYQLAJVBHMHOVJGBTFLBKVLV4BB4OU6", "length": 9047, "nlines": 255, "source_domain": "isha.sadhguru.org", "title": "Wisdom - Sadhguru", "raw_content": "\nSadhguru Spotகொல்லைப்புற இரகசியம்தியானலிங்கம் – இது மூன்று பிறவிக்கதைஅன்றாட-வாழ்வில்-ஆரோக்கியம்இயற்கை சொல்லும் வாழ்க்கை ரகசியங்கள்கைலாயம் - ஞானியின் பார்வையில்நில்... கவனி... சாப்பிடுசிவன் - என்றுமே நிரந்தர Fashionசிவன் - என்றுமே நிரந்தர Fashion\nDeathDevotionDhyanalingaFoodHealthIsha YogaKarmaMeditationMindSadhguru Spotஅன்றாட-வாழ்வில்-ஆரோக்கியம்இயற்கை சொல்லும் வாழ்க்கை ரகசியங்கள்குழந்தை வளர்ப்புகைலாயம் - ஞானியின் பார்வையில்கொல்லைப்புற இரகசியம்சிவன் - என்றுமே நிரந்தர Fashionதியானலிங்கம் – இது மூன்று பிறவிக்கதைநில்... கவனி... சாப்பிடுதியானலிங்கம் – இது மூன்று பிறவிக்கதைநில்... கவனி... சாப்பிடுபுதுமையின் பாதையில் ஈஷா வித்யா: நெஞ்சைத் தொடும் பகிர்வுகள்அன்புதிருமணம்உயிர்Shivaயோகா நிகழ்ச்சிகள்\nமனிதர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பது அவரவர் தேர்வு. நான் எப்படி இருக்கிறேன் என்பது நான் தேர்வுசெய்வது.\nஉங்கள் வாழ்க்கை முழுவதுமே 'மெய்நிகர் உண்மை' தான், உங்கள் மனதில் எப்படி நடக்கிறதோ அப்படித்தான் நீங்கள் வாழ்க்கையை பார்க்கிறீர்கள்.\nவருடம்முழுக்க இடைவிடாத பயணத்திலிருந்த சத்குரு, இறுதியாக தற்போது ஈஷா யோகா மையத்திற்கு திரும்பிவிட்டார். இது பயணத்திலிருந்து திரும்புவதாக மட்டுமல்லாமல்…\nமனிதர்கள் சோம்பேறிகளாக இருப்பது, ஓய்வாக இருப்பது எப்படி என்று அறியாததால் தான். நீங்கள் ஓய்வுநிலையில் இருந்தால் செயலுக்குத் தயாராக இருப்பீர்கள்.\nகிராமப்புறங்களில் பெண்கள் இன்னும் தலைகுனிந்தபடியே தான் நடமாடும் நிலை... சத்தமாய் சிரிப்பதும், கைதட்டி மகிழ்வதும் குற்றமாய் பார்க்கும் சமூகத்தில் பெண்ம…\nவிசேஷமானவராக இருக்க முயலாதீர்கள். சாதாரணமாக, பிறரைவிட வெகு சாதாரணமாக இருந்தால், விசேஷமானவராக மாறுவீர்கள்.\nமனிதர்கள் தாங்கள் அதீத அன்புவைக்கும் உறவுகள்மீது ஒருகட்டத்தில் கோபத்தையும் வெறுப்பையும் உமிழ்வதைப் பார்க்கிறோம். எந்தவித நிபந்தனையுமற்ற தூய அன்பு எத்த…\nஉங்கள் வாழ்க்கை முழுவதும் உங்கள் உடலுக்கு வயதாகலாம், ஆனால் உங்கள் சக்தி உடலுக்கு வயதாக வேண்டிய அவசியமில்லை, அதை பிறந்தபோது இருந்ததைப் போலவே உங்களால் வைத்துக்கொள்ள முடியும்.\nஉங்கள் மனதில் நிகழ்வதன் பெரும்பகுதி, வயிற்றுப்போக்கைப் போல நிர்பந்தத்தால் இடைவிடாது ஓடும் எண்ணங்களின் போக்குதான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/surprising-facts-about-india-023674.html", "date_download": "2018-12-10T05:26:00Z", "digest": "sha1:GMTHLIKDO3PVROR2DG5UCNFHJCOJHOAL", "length": 18997, "nlines": 143, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்தியாவை பற்றிய வாய்பிளக்க வைக்கும் அதிர்ச்சிகரமான தகவல்கள் | surprising facts about India - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இந்தியாவை பற்றிய வாய்பிளக்க வைக்கும் அதிர்ச்சிகரமான தகவல்கள்\nஇந்தியாவை பற்றிய வாய்பிளக்க வைக்கும் அதிர்ச்சிகரமான தகவல்கள்\nஇந்தியா உலகின் கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளின் பிறப்பிடமாக கொண்டாடப்படும் நாடு என்பதில் சந்தேகமே இல்லை. உலகம் முழுவதும் உள்ள மக்களின் கவனம் இந்தியாவை நோக்கி திரும்ப காரணம் நமது நாட்டில் இருக்கும் சிறப்புகள்தான். இயற்கை வளத்திலும், மனித வளத்திலும் உலகின் மிகப்பெரிய நாடாக உள்ள இந்தியாவிற்கு அதன் வளங்களுக்கு ஏற்ற அளவிற்கு வளர்ச்சி இல்லை என்பதுதான் எதார்த்த உண்மை. அதற்கு காரணமும் நாமும், நாம் தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகளும்தான் காரணம் என்பது மறுக்கமுடியாத உண்மை.\nதவறானவர்களின் கைகளில் இருந்தாலும் இந்தியா இன்றும் தனித்தன்மையுடன் இருக்க காரணம் அதன் பலவேறு சிறப்புகள்தான். இதில் துரதிஷ்டமான செய்தி என்னவென்றால் இந்தியாவின் பல்வேறு சிறப்புகளை பற்றி நமக்கே தெரியாது என்பதுதான். இந்தியாவின் முழுமையான சிறப்புகளை அறிந்துகொண்ட எவரும் எந்த சூழ்நிலையிலும் தான் ஒரு இந்தியர் என்று பெருமிதத்துடன் சொல்லலாம். உங்களை பெருமைப்பட வைக்கும் இந்தியாவின் பெருமைகளில் சிலவற்றை இந்த பதிவில் பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்தியாவின் தாஜ்மஹால் என்பது உலகின் மிகவும் பிரபலமான பாரம்பரிய சின்னம் ஆகும். ஆனால் அது மட்டுமின்றி இந்தியாவில் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட மேலும் 31 பாரம்பரிய சின்னங்கள் உள்ளது. ஆனால் அமெரிக்காவில் 23 மட்டும்தான் உள்ளது. இந்தியாவின் பன்முகத்தன்மைக்கேற்ப இதில் அனைத்து மத அடையாளங்களும் உள்ளது. ராஜஸ்தானின் மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் சிம்லாவின் மலைப்பாதை, அஜந்தா, எல்லோரா குகைகள் மேலும் பல பூங்காக்கள் என பல உள்ளது. மேலும் யுனெஸ்கோ இன்னும் இந்தியாவை ஆராய்ந்துகொண்டுதான் இருக்கிறது.\nஅனைத்து மதங்களும் இந்தியாவில் உள்ளது\nஇந்தியாவில் வாழும் 80 சதவீத மக்கள் இந்துக்கள். இந்தியாவில் உலகின் மிகப்பெரிய மதங்கள் முதல் மிகச்சிறிய மதம் வரை அனைத்தும் உள்ளது.கேரளா கோவா போன்ற மாநிலங்களில் நீங்கள் அதிகளவு சர்ச்சுகளை பார்க்கலாம். டெல்லி, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் ஜெயின் மத கோவில்களை அதிகம் பார்க்கலாம். உத்திரபிரதேசம், பீகாரில் புத்தமத கோவில்களை பார்க்கலாம். இந்தியாவில் 14 சதவீத முஸ்லீம் மக்கள் இந்தியா முழுவதும் பரவியுள்ளனர். சொல்லப்போனால் உலகில் அதிகளவு முஸ்லீம் மக்கள் வாழும் இரண்டாவது நாடு இந்தியாதான்.\nஉலகிலேயே அதிகளவு சைவ உணவு சாப்பிடுபவர்கள் வாழும் நாடு இந்தியாதான். இந்தியாவில் உள்ள இந்துக்கள் அனைவரும் சைவ உணவு சாப்பிடுபவர்கள் இல்லை. இந்தியாவில் இருக்கும் 20 முதல் 40 சதவீதம் உள்ள இந்துக்கள் சைவ உணவு சாப்பிடுபவர்கள்.\nஇந்தியாவின் தபால்துறை உலகின் மிகப்பெரிய தபால்துறைகளில் ஒன்று. இந்தியாவில் சில அசாதாரண சூழல்களிலும், இடங்களிலும் தபால்நிலயம் உள்ளது. இமாசலப்பிரதேசத்தில் உள்ள ஹிக்கிம் நகரில் உள்ளதுதான் உலகின் மிகப்பெரிய தபால்நிலையம் ஆகும். 70 களில் ராஜஸ்தானில் ஒட்டகங்கள் மூலம் கடிதங்கள் விநியோகிக்கப்பட்டது என்பது சுவாரஸ்யமான ஒன்று.\nMOST READ: வீட்டிலேயே செய்யக்கூடிய இந்த எளிய பூஜை உங்களை சனிபகவானின் கோபத்திலிருந்து காப்பாற்றும்\nஉலகின் மிகவும் பழமையான நகரங்களில் ஒன்று வாரணாசி ஆகும். புனித நகரமான வாரணாசி 3000 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டது, இன்றும் அதே கம்பீரத்துடன் உள்ளது. இந்துக்கள் இந்த நகரம் இன்னும் பழமையானது என்றும் சிவபெருமானால் நிறுவப்பட்டது என்றும் நம்பப்படுகிறது.\nஅதிக ஆங்கில மொழி பேசும் நாடு\nஉலகில் அதிகமாக ஆங்கிலம் பேசுபவர்கள் வாழும் இரண்டாவது பெரிய நாடு இந்தியா ஆகும். இந்தியாவில் அலுவலக மொழிகளான 22 மொழிகளில் ஆங்கிலமும் ஒன்றாகும் மேலும் அரசாங்கத்தின் ��ூட்டு மொழியாகவும் இருக்கிறது.\nஇந்தியாவின் மிகமுக்கியமான விழாக்களில் ஒன்று கும்பமேளா ஆகும். சில இடங்களில் 3 ஆண்டுக்கு ஒரு முறையும், சில இடங்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் நடைபெறுகிறது. குறிப்பாக அலகாபாத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் இந்த கும்பமேளா மிகவும் பிரபலமானது. 2013ல் நடைபெற்ற கும்பமேளாவில் 1 கோடி மக்கள் கலந்துகொண்டனர். உலகில் மிகஅதிக மக்கள் கலந்து கொண்ட விழா இதுதான்.\nஇந்தியாவின் மேற்கில் இருக்கும் ராஜஸ்தான் அதன் பாலைவனங்களுக்காக புகழ்பெற்றது, அதேபோல அதன் வடகிழக்கில் இருக்கும் மேகாலயா தண்ணீருக்கு புகழ்பெற்றது. உலகிலேயே அதிக ஈரப்பதம் மிக்க இடம் என்றால் அது இதுதான். காசி மலையில் இருக்கும் மாவ்சினிராம் என்ற கிராமம் உள்ளது. இங்கு ஆண்டிற்கு 467 மில்லி மீட்டர் மழைபெய்கிறது. உலகில் இருக்கும் மற்ற எந்த இடங்களை காட்டிலும் இதுதான் மிகஅதிகமான அளவாகும். இங்கிருந்து 10 கிமீ தொலைவில் இருக்கும் சிரபுஞ்சி இரண்டாவது இடமாகும்.\nMOST READ: எந்தெந்த ராசிக்காரர்கள் இன்று எந்தெந்த திசைகளில் பயணம் செய்வது நல்லது\nஉலகின் மிகப்பெரிய மசாலா பொருட்களின் சந்தை இந்தியாவில்தான் உள்ளது. பழைய டெல்லி சாலைகளில் நீங்கள் நடக்கும் போது மசாலா பொருட்களின் வாசனைகள் உங்களை கரி பாவோலியை நோக்கி இழுத்து செல்லும். நான்கு நூற்றாண்டுகள் பழமையான இந்த சந்தை மசாலாப்பொருட்கள், இனிப்புகள், தானியங்களுக்கு புகழ்பெற்றது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n மனஅழுத்தத்தின் இந்த அறிகுறிகள் நீங்கள் சீக்கிரம் நோயில் விழப்போகிறீகள் என்பதை உணர்த்தும்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்ப��னி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nஃபேஷன் என்ற பேருல நீங்க பண்ற இதெல்லாம், உங்களுக்கு அபாயத்தை தருமாம்...\nநீங்கள் சாப்பிட்டுறது எல்லாமே விஷம்னு தெரிஞ்சா என்ன பண்ணுவீங்க..\nமுகப்பருக்கள் முதல் முடி உதிர்வு வரை அனைத்து பிரச்சினையையும் சரி செய்யும் பேரிக்காய்..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/distributors-say-they-have-suffered-loss-from-lingaa-217362.html", "date_download": "2018-12-10T05:18:08Z", "digest": "sha1:CBDM52J3AWTBS4KFFGYQXALNHFXBNRCR", "length": 20562, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரஜினியின் லிங்காவால் ரூ. 30 கோடிக்கு நஷ்டம்... விநியோகஸ்தர்கள் போர்க்கொடி! | Distributors say they have suffered loss from Lingaa - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉருவானது புது காற்றழுத்த தாழ்வுப்பகுதி கனமழைக்கு வாய்ப்பு\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nரஜினியின் லிங்காவால் ரூ. 30 கோடிக்கு நஷ்டம்... விநியோகஸ்தர்கள் போர்க்கொடி\nரஜினியின் லிங்காவால் ரூ. 30 கோடிக்கு நஷ்டம்... விநியோகஸ்தர்கள் போர்க்கொடி\nசென்னை: லிங்கா படத்தால் தங்களுக்கு ரூ. 20 கோடி முதல் ரூ. 30 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக சில விநியோகஸ்தர்கள் கூறியுள்ளனர். இந்த இழப்பை நடிகர் ரஜினிகாந்த் தங்களுக்குத் திருப்பித் தர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇதுதொடர்பாக யூடியூப்பில் ஒரு வீடியோ உலா வந்தது. ஆனால் அந்த வீடியோவை இப்போது காணவில்லை. தூக்கி விட்டனர். எதற்காகன தூக்கினர் என்று தெரியவில��லை. இருப்பினும் அந்த வீடியோவில் நாம் கண்டது, கேட்டது இதுதான்.. அது:\nநான் திருச்சி தஞ்சாவூர் ஏரியா விநியோக உரிமையை வாங்கியுள்ளேன். ரூ. 8 கோடி கொடுத்து வாங்கினேன். லிங்கா பட இசை வெளியீட்டு விழாவின்போது பேசிய இயக்குநர்கள், ரஜினி சார் உள்ளிட்டோர் இந்தப் படம் படையப்பா படத்தை விட நன்றாக போகும், 10 மடங்கு படையப்பாவை விட சிறப்பாக இருக்கும் என்றனர். பெரும் வசூலை கொடுக்கும் என்றனர்.\nமேலும் அவர்களே வாலன்டியராக சிலரை விட்டு கேஸ் போடச் சொல்லி பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தினார்கள். இதையெல்லாம் நம்பித்தான் நாங்கள் பெரும் தொகை கொடுத்து படத்தை வாங்கினோம். ஆனால் மக்களிடம் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.\nபடத்தின் ரிலீஸ் தேதியைப் பார்த்தால் ரஜினி பிறந்த நாளன்று படத்தை வெளியிட முடிவு செய்தார்கள். ரஜினி பிறந்த நாள் என்ன தேசிய விடுமுறையா.. இத்தன வருடம் சினிமாவில் இருக்கும் ரஜினிக்கு அது தெரியாதா...\nரஜினி ரசிகர்களைப் பார்த்தால் அவர்களுக்கு 45 வயதுக்கு மேல் இருக்கும். அவர்களின் பிள்ளைகள் அரையாண்டுத் தேர்வு எழுதிக் கொண்டிருப்பார்கள். இந்த நேரத்தில் படத்தை வெளியிட்டால் எப்படி கூட்டம் வரும். இதெல்லாம் அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். படம் இப்படி தவறான தேதியில் வெளியானதால்தான் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தோல்வி அடைந்து விட்டது.\nரஜினி பெரிய ஸ்டாராக இருக்கலாம். ஆனால் அவரையும், எங்களைப் போன்றவர்களையும் வாழவைக்கும் இடம் திரையரங்குகள்தான். பல கோடி பணத்தைப் போட்டு படத்தை எடுத்து விட்டு கல்யாண மண்டபத்தில் படத்தைப் போட்டுக் காட்ட முடியாது. திரையரங்குகளில்தான் அதைக் காட்ட முடியும்.\nநாங்கள் பெரும் விலை கொடுத்துள்ளோம். அதையெல்லாம் திரையரங்க உரிமையாளர்கள் தலையில்தான் சுமத்தியுள்ளோம். அவர்களும் பல லட்சம் செலவிட்டு, சில இடங்களில் கோடிக்கணக்கில் கொடுத்துள்ளனர். கடன் வாங்கிக் கொடுத்துள்ளனர். வட்டிக்குப் பணம் வாங்கிக் கொடுத்துள்ளனர். ஆனால் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதை எங்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. இந்த இழப்பை சமாளிக்க, இதுவரை போடப்பட்ட ஒப்பந்தங்களை ரீகன்சிடர் செய்து தர வேண்டும்.\nஎங்களுக்கு 20 சதவீதம் கூட போட்ட பணம் வரவில்லை. இதை மரியாதைக்குரிய ரஜினி சார் த��� வேண்டும். பல நூறு கோடிக்கு கிட்டத்தட்ட ரூ. 200 கோடிக்கு மேல் படத்தின் வியாபாரம் நடந்துள்ளது. அதில் ரூ. 20 முதல் 30 கோடி வரைதான் தற்போது இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே வசூலான தொகையிலிருந்து இந்த இழப்பை ரஜினி சார் தாய் மனப்பான்மையுடன் திருப்பி அளிக்க வேண்டும் என்றார் அவர்.\nரஜினிகாந்த் நன்றாக நடித்திருக்கிறார், படம் நன்றாக வந்திருக்கிறது என்று சொல்லித்தான் நம்பி வாங்கினோம். ஆனால் படத்திற்கு ஆடியன்ஸிடம் ரெஸ்பான்ஸ் இல்லை. எந்தத் தியேட்டரிலும் படம் ஹவுஸ்புல் ஆக வில்லை. நேற்றெல்லாம் ஒரு தியேட்டரில் 10 டிக்கெட்தான் விற்றுள்ளது. ஓப்பனிங் சில காட்சிகள்தான் ஹவுஸ்புல் ஆனது. மற்றபடி எங்குமே புல் ஆகவில்லை.\nநான் செங்கல்பட்டு உரிமையை வாங்கியுள்ளேன். பெரும் நஷ்டம்தான் ஏற்பட்டுள்ளது 64 தியேட்டர்களில் படம் போட்டுள்ளோம். எங்குமே போட்ட தொகை கவர் ஆகவில்லை. ரூ. 14 கோடி கொடுத்து வாங்கினோம். இப்போது தியேட்டர்கார்ரகள் எங்களை நெருக்குகிறார்கள். நாங்கள் தயாரிப்பாளர்களைக் கேட்டுள்ளோம். அவர்கள் இதுவரை எதுவும் சொல்லவில்லை. ரஜினி சார் இந்த இழப்பை சரிக்கட்ட வேண்டும் என்று கேட்கிறோம் என்றார்.\nநான் செளத் ஆர்க்காடு, நார்த் ஆர்க்காடு உரிமையை வாங்கியுள்ளேன். ரூ. 8 கோடி கொடுத்தோம். இதில் தியேட்டர்காரர்கள் ரூ. 4 கோடி கொடுத்தனர். மீதப் பணத்தை நாங்கள் போட்டோம். இப்போது தியேட்டர்களில் ரூ இரண்டே கால் கோடிதான் வசூலாகியுள்ளது. எனவே அவர்கள் பணத்தைத் திரும்பக் கேட்டு பிரச்சினை செய்கிறார்கள். எனவேதான் நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.\nஆனால், இந்தப் புகார் குறித்து லிங்கா தயாரிப்பாளர் மற்றும் பிரதான விநியோகஸ்தரான வேந்தர் மூவீஸிடம் விசாரித்தபோது, இவர்கள் விநியோகஸ்தரே இல்லை என்றும், அவர்கள் கூறும் விலைக்கு படம் விற்கப்படவும் இல்லை என்றும் தெரிவித்தனர்.\nமேலும் புகார் கூறிய விநியோகஸ்தர்கள் மற்றும் அலுவலக முற்றுகை குறித்து தயாரிப்பாளர் சார்பில் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajinikanth lingaa distributors loss ரஜினி லிங்கா விநியோகஸ்தர்கள் நஷ்டம்\nமதிமுக ஆயிரம் யானைகளின் பலத்திற்கு சமம்... திமுக கூட்டணி பற்றி வைகோ பேச்சு\nநாக்கை வச்சி மூக்கை என்ன.. இவரு நெத்தியையே தொடுவாரு பா��்.. வைரலாகும் வீடியோ \nசோனியா காந்திக்கு 72 ஆவது பிறந்த நாள்.. நேரில் சென்று வாழ்த்திய ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/theri-vijay-three-getups/", "date_download": "2018-12-10T04:56:59Z", "digest": "sha1:O5A34GEMMLAQEJGNAMC7AS2ZMAPD5SRZ", "length": 10967, "nlines": 133, "source_domain": "www.cinemapettai.com", "title": "'தெறி' விஜய்யின் 3 கெட்டப்: பின்னணி ரகசியங்களை கூறினார் ஸ்டைலிஸ்ட் - Cinemapettai", "raw_content": "\n‘தெறி’ விஜய்யின் 3 கெட்டப்: பின்னணி ரகசியங்களை கூறினார் ஸ்டைலிஸ்ட்\nதெறி’ படத்தில் விஜய் மூன்று கெட்டப்களில் அசத்தியுளதாக, படத்தின் ஆடை வடிமைப்பாளர் மற்றும் ஸ்டைலிஸ்ட் கோமல் ஷஹானி கூறியுள்ளார்.\nஇதற்கு முன் விஜய்யுடன் ‘துப்பாக்கி’, ‘ஜில்லா’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ள கோமல், அட்லீ இயக்கத்தில் உருவாகும் ‘தெறி’ படத்திலும் பணியாற்றியுள்ளார்.\nபடம் குறித்து மேலும் பேசிய கோமல், “விஜய் சார் எந்த மாதிரியான கெட்டப்புக்குள்ளும் எளிதாக பொருந்தமுடியும். அதை அவர் நேர்த்தியாக செய்வார். தெறி படத்தில் அவர் மூன்று வெவ்வேறு தோற்றங்களில் நடிக்கிறார். அனைத்தையும் எளிதாகக் கையாண்டார். அதேசமயம் நான் விரும்பிய மாறுதல்களை செய்ய முழு சுதந்திரமும் தந்தார்.\nவிஜய் தோன்றும் ஒவ்வொரு காட்சிக்கும் நான் ஒரு வடிவம் தந்துள்ளேன். எதையும் அவர் மாற்றச் சொல்லி கேட்கவில்லை ஏனென்றால் பெரும்பாலும் நான் தேர்ந்தெடுப்பவை அவருக்குப் பிடித்திருந்தது. புதிதாக ஒரு ட்ரெண்டை பரிசோதித்துப் பார்க்கவும் அவர் ஆவலாக இருந்தார். அவரது கூலிங்கிளாஸ் புது ட்ரெண்டை உருவாக்கும்.\nஅதிகம் படித்தவை: ரஜினி,கமல்,அஜித், விஜய்யை தமிழ் சினிமாவில் இருந்து தூக்கி எறிய வேண்டும். சர்ச்சையை சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு சுற்றும் பிரபலம்.\nஅனைத்து கூலிங்கிளாஸுகளும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. ரேபான், ஃபெராரி உள்ளிட்ட பிராண்ட் கண்ணாடிகளை பயன்படுத்தியுள்ளோம். பல இடங்களுக்கு பயணப்பட்டேன். லாஸ் ஏஞ்சல்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் ஷாப்பிங் செய்து ஒவ்வொரு கெட்டப்புக்கும் தேவையானவற்றை சேகரித்தேன்.\nராங்கு பாடலை தவிர மற்ற அனைத்து பாடல்களுக்கு விஜய்க்கான ஸ்டைலிங்கை நான் கவனித்தேன். படத்தில் விஜய் அணிந்த சட்டை மேலுறைகள் அனைத்தும் லாஸ் ஏஞ்சலிஸ் நகரத்திலிருந்து இறக்குமதி செய��யப்பட்டவை.\nஅதிகம் படித்தவை: கருத்துக்கணிப்பில் வென்றது விஜய் தான்- SMS ஆதாரத்துடன் உண்மையை உடைத்த ஜி.வி.பிரகாஷ்\nடோல்சே கப்பானா, அர்மானி, ஜி ஸ்டார், டீஸல் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களின் தயாரிப்புகளை பயன்படுத்தியுள்ளோம். தற்போது கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல நடிகர்களும் பேஷனில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டனர்.\nநடிகர்கள் மட்டுமல்ல, இப்போது இயக்குநர்களும் தங்களது நடிகர்கள் திரையில் நன்றாக தெரிய வேண்டும் என நினைக்கின்றனர். அட்லீ தெறி படத்தில் எனக்கு ஆதரவாக இருந்தார். புது விஷயங்களை பரிசோதிக்க தயாராக இருந்தார்”. இவ்வாறு கோமல் பேசியுள்ளார்.\nவிஜய், சமந்தா, ஏமி ஜாக்ஸன் நடிப்பில் உருவாகியுள்ள ‘தெறி’ ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாகிறது.\nபேட்ட படத்தின் அனைத்து பாடல்களும் வெளிவந்தது.. ஏ.ஆர்.ரஹ்மானாக உருவெடுக்கும் அனிருத்\nசிம்புவின் பிறந்தநாளில் மாபெரும் மாநாடு.. பல அறிவிப்புகள் இருக்கு..\nவிஸ்வாசம் – அஜித் கொண்டாட்டம் ஆரம்பிக்க போகுது.. ஆனால் ஒரு சிக்கல்..\nவிஜய் சேதுபதி பெயரை வைத்து நடக்கும் கூத்து.. பல கோடி கொள்ளை அடிக்க திட்டம்..\nபிரபல நடிகரை ஏமாற்றிய Flipkart.. வீடியோ உள்ளே\n‘அடங்க மறு’ படத்தின் கலக்கலான வீடியோ பாடல்.. சாயாலி – ஜெயம் ரவி செம ரொமான்ஸ்\nஒரு வழியா தன் திருமணத்தை பற்றி முடிவெடுத்த விஷால்..\n2.O படத்திலிருந்து அடுத்த வீடியோ பாடல்.. அருமை அருமை..\nவெறும் மோஷன் போஸ்டரை வைத்து விளையாட்டு காமிக்கும் அஜித்\nபிக் பாசிலிருந்து அடுத்த ஹீரோ வருகிறார்.. இவர் எத்தனை கிஸ் அடிக்க போறாரோ..\nமாரி கெத்து பாடல்.. இருக்கு செம குத்து இருக்கு\nபொது இடத்தில் லிப் கிஸ் அடித்து படங்களை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா\nஅதிரவைக்கும் அவெஞ்சர்ஸ் ட்ரைலர்.. மரண மாஸ்\nயுவன் யுவன்தான்.. NGK தீம் மியூசிக் செம..\nதுப்பாக்கி முனை மேக்கிங் சாங் வீடியோ.. விஸ்வரூபம் எடுக்கும் விக்ரம் பிரபு\nசிவகார்த்திகேயன் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் காட்சி லீக் ஆனது.\nஎமி ஜாக்சனின் அட்டகாசமான புகைப்படங்கள்.. பா செம்ம\nதில்லு முல்லு ஸ்டைலில் அலற விடும் ரஜினி.. பேட்ட அடுத்த பாடல் வெளிவந்தது\nஒரே பாடலில் மொத்த அஜித் ரசிகர்களையும் இழுத்த ரஜினி.. இதுதான் மரண மாஸ்\nமியூசிக்கில் பட்டையை கிளப்பும் அனிருத். பேட்ட செகண்ட் சிங்கிள் ட்ராக் ப்ரோமோ வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/12/5_72.html", "date_download": "2018-12-10T05:06:17Z", "digest": "sha1:OQR7B73AXT6LCXC6TNU3GUSJLQMVQO5F", "length": 8125, "nlines": 72, "source_domain": "www.tamilarul.net", "title": "ஆடம்பரக் கடைகளுக்கு அதிகரிக்கும் வாய்ப்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / ஆடம்பரக் கடைகளுக்கு அதிகரிக்கும் வாய்ப்பு\nஆடம்பரக் கடைகளுக்கு அதிகரிக்கும் வாய்ப்பு\nஇந்தியாவில் ஆடம்பர சில்லறை வர்த்தக கடைகளின் எண்ணிக்கை அடுத்த சில ஆண்டுகளில் அதிகரிக்குமென்று டெஸ்கோ நிறுவனத்தின் ஆய்வறிக்கை கூறுகிறது.\nஇங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சில்லறை வர்த்தக நிறுவனமான டெஸ்கோவுக்கு சொந்தமான டுன்ஹம்பி தரவு நிறுவனத்தின் ஆய்வறிக்கையில், ‘இந்தியாவில் ஆடம்பரக் கடைகளுக்கு மிகச் சிறப்பான எதிர்காலம் உள்ளது. மிகவும் தூய்மையான, ஆடம்பரமான சில்லறை வர்த்தக நிறுவனங்களுக்கு இந்தியாவில் வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. ஒட்டுமொத்த இந்திய சில்லறை வர்த்தகம் ஆண்டுக்கு 20 விழுக்காடு வளர்ச்சி கண்டு வருகிறது. 2020ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் சில்லறை வர்த்தக நிறுவனங்களின் மதிப்பு 1 லட்சம் கோடி டாலராக உயரும்’ என்று கூறப்பட்டுள்ளது.\nடுன்ஹம்பி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கில்லாம் பேகுவியர் அண்மையில் இந்தியா வந்திருந்தார். அப்போது அவர் இந்தியாவின் சில முக்கிய சில்லறை வர்த்தக நிறுவனர்களுடன் உரையாடியுள்ளார். சில்லறை வர்த்தகத்தை விரிவுபடுத்தவும், தரவு ஆய்வுகளை மேம்படுத்தவும் இந்த உரையாடல் நடத்தப்பட்டுள்ளது. அப்போது அவர் கூறுகையில், “உலகின் 10 முன்னணி தரவு பகுப்பாய்வுச் சந்தைகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. டுன்ஹம்பி இந்தியாவில் முதலீடு செய்துள்ளது. இந்த நிதியாண்டின் இறுதிக்குள் 10 விழுக்காடு கூடுதலான வேலைவாய்ப்புகளை இந்தியாவில் உருவாக்குவோம். ஆராய்ச்சி & மேம்பாட்டு மையமானது ஆண்டுக்கு 25 விழுக்காடு வளர்ச்சி காணும்” என்றார்\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள��\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tufing.com/tuf/80659/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-12-10T05:18:02Z", "digest": "sha1:CXES6HEH6YNM6W4JAQE7KJVMRVUNTY35", "length": 2493, "nlines": 50, "source_domain": "www.tufing.com", "title": "`ஏழை இந்தியா தேவையில்லை’: ஸ்நாப்சாட் சிஇஓ கருத்துக்கு கண்டனம் இந்தியா போன்ற ஏழை நாடுகளில் | Tufing.com", "raw_content": "\n`ஏழை இந்தியா தேவையில்லை’: ஸ்நாப்சாட் சிஇஓ கருத்துக்கு கண்டனம்\nஇந்தியா போன்ற ஏழை நாடுகளில் ஸ்நாப்சாட் செயலியை விரிவாக்கம் செய்ய திட்டமில்லை என அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி இவான் ஸ்பீகல் கருத்து கூறியதாக செய்திகள் வெளியானது. இதனை தொடர்ந்து இந்த செயலிக்கு எதிராக சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு உருவாகி வருகிறது. `ஆப் ஸ்டோரில்’ ஐந்து நட்சத்திர குறியீட்டில் இருந்த இந்த செயலிக்கு பல முதலீட்டாளர்கள் தகுதியை குறைத்ததால் ஒரு நட்சத்திர அந்தஸ்துக்கு சரிந்துவிட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F/", "date_download": "2018-12-10T04:45:58Z", "digest": "sha1:REGW5XDYPF7CODIDUGC3HYBV6UJKQEM2", "length": 12998, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "பழைய முறையில் தேர்தலை நடாத்திக் காட்டுவோம்: ஹக்கீம் சூளுரை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nடெங்கு நோய்த்தொற்றுக்குள்ளான நிலையில் பரீட்சை எழுதிய மாணவி\nஇந்திய- ரஷ்ய விமானப் படை கூட்டுப்பயிற்சி தொடர்கிறது\nதற்கொலை குண்டுத்தாக்குதல்: ஈரானில் 10 பேர் கைது\nகாலி – மாத்தறை வீதியில் இடம்பெற்ற வ��பத்தில் இருவர் உயிரிழப்பு\nதி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியை அசைக்க முடியாது: ராகுல்\nபழைய முறையில் தேர்தலை நடாத்திக் காட்டுவோம்: ஹக்கீம் சூளுரை\nபழைய முறையில் தேர்தலை நடாத்திக் காட்டுவோம்: ஹக்கீம் சூளுரை\nதேர்தல் முறைகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் ஒரு விவாதத்தை நடாத்தி, வாக்கெடுப்பின் மூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவைப் பெற்று, பழைய முறையில் மாகாணசபை தேர்தலை நடாத்திக்காட்டுவோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.\nமருதமுனையில் நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “புதிய முறையில் மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு சில கட்சிகளுக்குள் இழுபறி நடந்துகொண்டிருக்கிறது. இதற்கு முடிவுகட்டும் நோக்கில் நாடாளுமன்றத்திலுள்ள கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து, புதிய தேர்தல் முறையில் பிடிவாதமாக இருக்கின்ற கட்சிகளுக்கு எங்களது நிலைப்பாட்டை மிகவும் அழுத்தம் திருத்தமாக தெரிவித்திருக்கிறோம்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஜே.வி.பி.யும் புதிய முறையில் தேர்தலை நடாத்துவதற்கு பிடிவாதமாக இருக்கின்றன. தேர்தல் முறைகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் ஒரு விவாதத்தை நடாத்தி, வாக்கெடுப்பின் மூலம் ஒரு முடிவைக்கண்டு அவசரமாக மாகாணசபை தேர்தலை நடாத்த வேண்டுமென நாங்கள் அவர்களுக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறோம்.\nஎமது கோரிக்கையை ஏற்றுக்கொள்வதில் அவர்களுக்கு உடன்பாடு இல்லாவிடினும், அதனை ஏற்றுக்கொள்ளவேண்டிய ஒரு நிர்ப்பந்ததை நாங்கள் ஏற்படுத்தியிருக்கிறோம். எல்லாத் தரப்புகளிடமும் பேசிய வகையில், பழைய முறையில் தேர்தலை நடாத்துவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை எடுத்துக்காட்டுவோம் என்பதை நான் அவர்களிடம் தெளிவாக சொல்லிவிட்டுத்தான் வந்திருக்கிறேன்.\nநாடாளுமன்றத்தில் ஒரு விவாதத்தை நடாத்தி, நடைபெறும் வாக்கெடுப்பில் பழைய தேர்தல் முறைக்கு ஆதரவாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவைப் பெறுவோம். அதன்பின் பழைய தேர்தல் முறையில் விரைவாக மாகாணசபை தேர்தலை நடாத்துவோம் என்பதில் நாங்கள் உறுதிய��க இருக்கிறோம்.\nபழைய முறையில் தேர்தலை நடாத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எங்களுக்கு ஆதரவளிப்பதாக கூறியுள்ளது. வடக்கிலும் கிழக்கிலும் அதிகாரங்களை பங்கிட்டு அவற்றை சிறுபான்மையினர் அனுபவிக்கவேண்டும் என்பதற்காக 13ஆம் சட்டத் திருத்தத்தை கொண்டுவந்தோமா, அந்த இடங்களில் பேரின ஆளுநர்கள் ஆளுகின்ற நிலைமைதான் இப்போது வரப்போகிறது.\nஇதில் நாங்கள் இழுபறிபட்டுக்கொண்டிருந்தால் ஆளுநர்களின் கைகளில் ஆட்சியை கொடுத்துவிட்டு நாங்கள் பரிதவிக்கவேண்டிய நிலைமை வந்துவிடும். கிழக்கில் இந்த நிலைமை ஏற்பட்டுவிட்டது. வடக்கிலும் செப்டம்பர் மாதத்தின் பின்னர் இந்த நிலவரம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் நாங்கள் மிகவும் உறுதியாக இருக்கிறோம். அதற்காக நாங்கள் எடுத்துள்ள முயற்சியில் நிச்சயம் வெற்றிகாண்போம்“ என தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nடெங்கு நோய்த்தொற்றுக்குள்ளான நிலையில் பரீட்சை எழுதிய மாணவி\nடெங்கு நோய்த்தொற்று காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவியொருவர், க.\nகாலி – மாத்தறை வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு\nகாலி – மாத்தறை வீதியில் பேருந்துடன் முச்சக்கரவண்டியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்க\nமோதலையும் முரண்பாட்டையும் வேடிக்கை பார்த்தால் அழிவே எஞ்சும் -ஜே. பெனடிக்ற்\nமோதலையும் முரண்பாட்டையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தால் அழிவுகளே எஞ்சும் என முகாமைத்துவ ஆலோசகர்\nமாத்தறையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு அறுவர் காயம்\nமாத்தறை – தெனியாய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அறுவர் காயமடைந்துள்ள\nகாணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளரின் தாய் உயிரிழப்பு\nயாழ்ப்பாணம் – துன்னாலையில் இராணுவத்தினரால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் ஒருவர\nடெங்கு நோய்த்தொற்றுக்குள்ளான நிலையில் பரீட்சை எழுதிய மாணவி\nதற்கொலை குண்டுத்தாக்குதல்: ஈரானில் 10 பேர் கைது\nகாலி – மாத்தறை வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு\nபனிச்சறுக்கல் ஓட்டப்பந்தயம் : அசத்திய கெமரூன் மற்றும் அமண்டா\nபிரெக்சிற் வாக்கெடுப்பு தோற்றாலும் பிரதமர் பதவியில் நீடிப்பார்: ஸ்டீஃபன் பார்க்லே\nமோதலையும் முரண்பாட்டையும் வேடிக்கை பார்த்தால் அழிவே எஞ்சும் -ஜே. பெனடிக்ற்\nஆர்ப்பாட்டத்தின் எதிரொலி: ஜனாதிபதி மக்ரோன் முக்கிய அறிவிப்பு\nஇலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: நியூசிலாந்து அணி அறிவிப்பு\nஉலக அதிசயமான எகிப்தின் பிரமிட் மீது ஏறி நிர்வாண படம் எடுத்து இணையத்தில் வெளியிட்ட தம்பதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%90-%E0%AE%93-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0/", "date_download": "2018-12-10T04:42:59Z", "digest": "sha1:RMLIMGQGLKNGQLTSXNAKYTXNGIUZTLI2", "length": 8575, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் எரிபொருள் விலையை குறைத்துள்ளது! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nடெங்கு நோய்த்தொற்றுக்குள்ளான நிலையில் பரீட்சை எழுதிய மாணவி\nஇந்திய- ரஷ்ய விமானப் படை கூட்டுப்பயிற்சி தொடர்கிறது\nதற்கொலை குண்டுத்தாக்குதல்: ஈரானில் 10 பேர் கைது\nகாலி – மாத்தறை வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு\nதி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியை அசைக்க முடியாது: ராகுல்\nலங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் எரிபொருள் விலையை குறைத்துள்ளது\nலங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் எரிபொருள் விலையை குறைத்துள்ளது\nலங்கா – இந்தியன் ஒயில் நிறுவனமும் (ஐ.ஓ.சி) நேற்று நள்ளிரவு முதல் பெற்றோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.\nஇலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ் எரிபொருட்களின் விலைகளை நேற்று (வௌ்ளிக்கிழமை) முதல் குறைப்பதாக நிதியமைச்சு தெரிவித்திருந்தது.\nஇந்த நிலையில் லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் தமது நாடளாவிய ரீதியான எரிபொருள் விற்பனை நிலையங்களில் விலைகளை குறைப்பதாக தெரிவித்துள்ளது.\nஅதனடிப்படையில் அனைத்து வகையான பெற்றோல் மற்றும் டீசல் என்பன 05 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவிலையேற்றத்தால் இலங்கை மிகப்பெரிய நெருக்கடியை சந்திக்கும்: பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம்\nஇலங்கையானது திரவ பெற்றோலிய எரிவாயு விநியோகத்தில் மிகப்பெரிய நெருக்கடியை சந்திக்க நேரிடுமென, திரவ பெட\nநல்லாட்சியில் ஜனநாயகம் உறுதி செய்யப்பட்டுள்ளது: ரணில்\nநல்லாட்சியில் ஜனநாயகம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தேசிய\nதொடர்ந்தும் எரிபொருள் விலை அதிகரிக்கும் அபாயம்\nநாட்டில் தற்போது எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பால் பொதுமக்கள் பெரும்\nசென்னையில் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு\nசென்னையில் பெற்றோல் மற்றும் டீசலுக்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. உலக சந்தையில் நிலவும் எரிபொருட்கள\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nடெங்கு நோய்த்தொற்றுக்குள்ளான நிலையில் பரீட்சை எழுதிய மாணவி\nதற்கொலை குண்டுத்தாக்குதல்: ஈரானில் 10 பேர் கைது\nகாலி – மாத்தறை வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு\nபனிச்சறுக்கல் ஓட்டப்பந்தயம் : அசத்திய கெமரூன் மற்றும் அமண்டா\nபிரெக்சிற் வாக்கெடுப்பு தோற்றாலும் பிரதமர் பதவியில் நீடிப்பார்: ஸ்டீஃபன் பார்க்லே\nமோதலையும் முரண்பாட்டையும் வேடிக்கை பார்த்தால் அழிவே எஞ்சும் -ஜே. பெனடிக்ற்\nஆர்ப்பாட்டத்தின் எதிரொலி: ஜனாதிபதி மக்ரோன் முக்கிய அறிவிப்பு\nஇலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: நியூசிலாந்து அணி அறிவிப்பு\nஉலக அதிசயமான எகிப்தின் பிரமிட் மீது ஏறி நிர்வாண படம் எடுத்து இணையத்தில் வெளியிட்ட தம்பதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2018/mar/13/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2879849.html", "date_download": "2018-12-10T04:05:56Z", "digest": "sha1:MZRRLHQO7I2VNOMFZDLRBIVSIM7MMB3F", "length": 9058, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "உடல் எடை குறைய வேண்டுமா? கார்த்தி சிதம்பரம் சொல்லும் ஆலோசனை பிடிக்கிறதா பாருங்கள்- Dinamani", "raw_content": "\nஉடல் எடை குறைய ���ேண்டுமா கார்த்தி சிதம்பரம் சொல்லும் ஆலோசனை பிடிக்கிறதா பாருங்கள்\nBy DIN | Published on : 13th March 2018 01:00 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபுது தில்லி: 12 நாள் சிபிஐ காவல் முடிந்து பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கார்த்தி சிதம்பரம், சிபிஐ-யை நக்கலடிக்கும் விதத்தில் கருத்துக் கூறினார்.\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 12 நாட்களாக சிபிஐ காவலில் வைக்கப்பட்டிருந்தார் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம்.\n12 நாள் சிபிஐ காவல் முடிந்து நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்ட கார்த்தி சிதம்பரம் சற்று வாடித்தான் போயிருந்தார்.\nநீதிமன்ற வாயிலில் நின்றிருந்த செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், நான் சாப்பிடும் ஆர்வத்தையே இழந்துவிட்டேன். மிகக் குறைவாகத்தான் சாப்பிடுகிறேன். அதனால் எனது உடல் எடை வெகுவாகக் குறைந்துவிட்டது. ஒரு வகையில் அது நல்லதுதான் என்றார்.\nமேலும் அவர் பேசுகையில், எனக்கு புதிய ஆடைகள் தேவை. தன்னிடம் இருக்கும் ஆடைகள் எல்லாம் தொளதொளவென ஆகிவிட்டது. எனவே யாருக்காவது உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்றால் சிபிஐ-யின் தொலைபேசி எண்ணுக்கு அழையுங்கள் என்று சிரித்தபடியே கூறினார்.\nசிபிஐ காவலில் இருந்த கார்த்தி சிதம்பரம், செல்போன் மற்றும் கைக்கடிகாரம் கூட பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை. இது பற்றி அவர் தனது வழக்குரைஞரிடம் கூறுகையில், எனக்கு இது மிகவும் புதிய அனுபவமாக இருந்தது. அடிக்கடி சிபிஐ அதிகாரிகளிடம் இப்போது என்ன நேரம் என்று கேட்டுக் கொண்டிருந்தேன் என்றார்.\nசிபிஐ அதிகாரிகள் மீது கார்த்தி சிதம்பரம் எந்த குற்றச்சாட்டையும் முன் வைக்கவில்லை. மரியாதையுடனே நடத்தியதாகவும் கார்த்தி சிதம்பரம் குறிப்பிட்டிருந்தார்.\nகார்த்தி சிதம்பரத்தை 12 நாட்களுக்கு திகார் சிறையில் அடைக்குமாறு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nமுதல்வர் தலைமையில் அமைதி ஊர்வலம்\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதே��� ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnaminnal.com/2017/08/blog-post_7.html", "date_download": "2018-12-10T04:14:14Z", "digest": "sha1:CPUSJPIX26C26FP3ON7KXCQKJQLQPYZJ", "length": 3551, "nlines": 32, "source_domain": "www.jaffnaminnal.com", "title": "முன்னாள் போராளிகளையும் அழிக்க அரசாங்கம் புதிய சதி! சிறிதரன் குற்றச்சாட்டு. | JAFFNAMINNAL", "raw_content": "\nJAFFNAMINNAL இலங்கை முன்னாள் போராளிகளையும் அழிக்க அரசாங்கம் புதிய சதி\nமுன்னாள் போராளிகளையும் அழிக்க அரசாங்கம் புதிய சதி\nவாள்வெட்டுச்சம்பவங்களுடன் தொடர்பு படுத்தி அவர்களைக் கைது செய்வதன் மூலம் எஞ்சியுள்ள முன்னாள் போராளிகளையும் அழிக்க அரசாங்கம் புதிய சதியினை முன்னெடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.\nயாழ்.ஊடக அமையத்தில் நேற்றையதினம் ( 06 ) (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்\n“அரசாங்கம் 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட போராளிகளுக்கு புனர்வாழ்வளித்து சமூகத்துடன் இணைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால் இன்று வன்முறைச்சம்பவங்களுடன் தொடர்புபடுத்தி அவர்களைக் கைது செய்வதன் மூலம் முற்றாக அவர்களை அழித்துவிடும் செயற்பாடுகளை மேற்கொள்கின்றது.\nயுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் இங்கு யாரிடமும் ஆயுதம் இல்லை. இந்த நிலையில் மீண்டும் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்க முயற்சிக்கின்றார்கள் எனக் கூறி மேற்படி கைதுகள் இடம்பெறுகின்றன” என சிறிதரன் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-12-10T04:22:11Z", "digest": "sha1:6QCA7BJHRKPLGIQ6WTVTOH42QWNBFTVZ", "length": 7854, "nlines": 125, "source_domain": "www.thinakaran.lk", "title": "இரண்டாவது ஒரு நாள் போட்டி | தினகரன்", "raw_content": "\nHome இரண்டாவது ஒரு நாள் போட்டி\nஇரண்டாவது ஒரு நாள் போட்டி\n2nd ODI: SLvPAK; பாகிஸ்தான் துடுப்பெடுத்தாட தீர்மானம்\nஇலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில�� இடம்பெற்று வரும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி தற்போது அபுதாபியில் இடம்பெற்று வருகின்றது. பகலிரவு போட்டியாக இடம்பெறும் இன்றைய (16) போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் துடுப்பெடுத்தாட...\nநியூஸிலாந்து சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 5 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகின்றது. அந்த வகையில் இன்று (28) இடம்பெற்ற 2 ஆவது ஒரு நாள் போட்டியில்...\nகட்டுமீறிப் போயுள்ள சமூகவலைத்தள சீர்கேடுகள்\nசமூகவலைத்தளங்களால் உருவாகியுள்ள பாரதூரமான பாதிப்புகள் தொடர்பாக...\nமட்டக்களப்பு, பார்வீதி புனித லூர்து அன்னை ஆலயத்தில் அமைக்கப்பட்ட 42 அடி உய\nமட்டக்களப்பு, பார்வீதி புனித லூர்து அன்னை ஆலயத்தில் அமைக்கப்பட்ட 42 அடி...\nபொதுத் தேர்தலொன்றே மக்களின் தேவை: நெருக்கடி தீரவும் இதுவே வழி\nநாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்துக்குப் பொதுத் தேர்தலே தீர்வாக...\nஎழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தினூடாக 2018 ஆம்\n'எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி...\nஅம்பாறை மாவட்டத்தில் அடைமழை; வெள்ளம்\nசுமார் 5000 பேர் பாதிப்பு அம்பாரை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாகப்...\nவேலைநிறுத்த போராட்டம் திடீரென எடுத்த முடிவல்ல\nஆயிரம் ரூபாய் சம்பள பிரச்சினை; தோட்டத் தொழிலாளர்களுக்கு...\nமக்களுக்கு வழங்க இருந்த நிவாரணங்களுக்கு பாதிப்பு\nஇடைக்கால தடையினால் பிரதமர், அமைச்சரவை அதிகாரங்களில்...\nபாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ, அவரின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்‌ஷ\nபாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ, அவரின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/12/blog-post_1.html", "date_download": "2018-12-10T04:54:13Z", "digest": "sha1:5CLJQQ4BTB7FAIEGTNCQNHMCFPUURL7I", "length": 13798, "nlines": 64, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "கத்தார் உட்பட அரபு நாடுகளில் குளிர் காலம் ஆரம்பம் - எந்த மாதிரியான ஆடைகளை அணியலாம்! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nகத்தார் உட்பட அரபு நாடுகளில் குளிர் காலம் ஆரம்பம் - எந்த மாதிரியான ஆடைகளை அணியலாம்\nகத்தார் உட்பட அரபு நாடுகளில் நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை குளிர் காலமாக இருப்பது அறிந்ததே. என்னனனன தான் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் குளிர் காலம் இருந்தாலும், அரபு நாடுகளில் நிலவும் குளிரின் கொரூரம் அங்கு பணி புரிவர்களுக்குத் தான் தெரியும். இந்த குளிரின் தாக்கத்திலிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ள எது போன்ற ஆடைகளை அணிய வேண்டும் என்பதை இந்தப் பதிவில் பார்ப்பபோம்.\nகுளிர் காலம் என்றால் குழந்தைகள் முதல் அனைவரும் கதகதப்பான ஆடை அணிய பிரியபாடுவார்கள். நாட்டில் வெப்பநிலைகள் பல்வேறு விதமாக இருக்கும் நிலையில், குளிர் காலம் தொடங்கி பனிமூட்டமும், குளிர் காற்றும் வீசி வருகிறது. குளுகுளு காலத்துக்கு எப்படி பட்ட ஆடைகள் அணிய வேண்டும் என்பதை பார்க்கலாம்.\nகுளிர் கால ஆடைகளில் மிக முக்கியமாக தேவைப்படுவது கோட் ஆகும். கடுமையான குளிரடிக்கும் நாட்களில் உங்களை கதகதப்பாகவும், உடம்பில் குளிர் காற்று படாதவாறும் வைக்கின்ற அளவுக்கு கனமான கோட்டை பயன்படுத்தவும். குளிர்காலக் கோட்டுகளில் பெரும்பாலானவை நீர் புகாதவை அல்லது நீர் படாதவையாக இருக்கும். உங்களை ஈரம் படாமல் உலர்வாக வைத்துக்கொள்வது கதகதப்பாக இருக்க சிறந்த வழிகளில் இதுவும் ஒன்றாகும்.\nகுளிர் பருவங்களில் உடலின் பெரும்பகுதி வெப்பத்தை தலையின் வழியாகவே இழக்கிறோம். கதகதப்பான தொப்பி அணிவது இந்த வெப்ப இழப்பைத் தடுக்கிறது. கதகதப்பான குளிர்காலத் தொப்பிகள் கம்பளி, ஆட்டு ரோமம் அல்லது செயற்கை இழைகள் போன்றவற்றால் தயாரிக்கப்படுகிறது. இது தலையையும் காதுகளையும் மூடுகிறது. கனடா நாட்டில் பிரபலமான 'டோவுக்'/'டியூக்' (toque) என்னும் குளிர்காலத் தொப்பியை அணிந்துக் கொள்ளலாம்.\nகாதுகளை மூடுவதற்கு தலைப்பட்டை (headband) அல்லது காதுமூடிகளை (earmuffs) அணியலாம். காதுகளை கண்டிப்பாக மூடிப் பாதுகாக்க வேண்டும், குறிப்பாக குளிர்காற்று வீசும்போது இவ்வாறு செய்ய வேண்டும், ஏனென்றால் காதுகளில் பனிக்கடி (frostbite) ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம். இதனால் சளி, இருமல் போன்ற உடல் உபாதைகள் ஏற்படக் கூடும்.\nகைகளும், விரல்களும் விரைவில் குளிர்ச்சி பெறக்கூடியவை. மிட்டன்கள் (Mittens - பெருவிரலைத் தனியாகவும், மற்ற விரல்களை ஒன்றாகவும் மூடக்கூடிய கையுறை) அல்லது கையுறைகள் (gloves -தனித்தனி விரல்களை செருகக்கூடியவை) உங்கள் கைகளை கதகதப்பாக வைக்க உதவும். விரல்கள் ஒன்றுடன் ஒன்று படுவதால் வெப்பம் தரும் என்பதால் கையுறைகளைவிட மிட்டன்கள் அதிக கதகதப்புத் தரக்கூடியவை. கதகதப்பும் பாதுகாப்பும் தரும் என்பதால் குழந்தைகள் வெளியே விளையாடும்போது மிட்டன்களை அணிந்திருப்பார்கள்.\nசாக்ஸ் அல்லது பூட்ஸ் பாதங்களை கதகதப்பாகவும் உலர்வாகவும் வைக்கின்றன. இதில் லோ-கட் காலணிகள் என்பவை கணுக்கால் வரை மூடக்கூடியவை. ஹை-கட் காலணிகள் என்பவை முழங்கால் வரை மூடுபவை. சில மூடுகாலணிகள் நீர் புகாதவை அல்லது நீரை ஏற்காதவை. மிருதுவான கம்பளியால் ஆன கால் உரைகளையும் உபயோகிக்கலாம். (Thanks to Tamil Samayam)\nஇனி கத்தாரில் FREE VISA என்ற ஒன்று இல்லை யாரும் நம்பி ஏமாற வேண்டாம் - எச்சரிக்கைப் பதிவு\nநாட்டில் இருந்து கத்தார் வரும் போது எந்த Sponsor க்கு வருகின்றீர்களோ அதே Sponsor இடம் உங்கள் ஒப்பந்த காலம் முடிந்த பின்னரே வேறு இடங்களை...\nதலைவணங்காத கத்தார்’ - தடைகளுக்கு மத்தியில் நிமிர்ந்து நிற்கும் நாடு: எப்படி சாத்தியமானது\nசக்திவாய்ந்த அண்டை நாடுகளின் பொருளாதார முற்றுகை மற்றும் அவற்றின் வான்வெளியை பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடைகளுக்கு பிறகும், கத்தார் பலவ...\n35 வருட பணியாளருக்கு கண்ணியமாக பிரியாவிடை & பண அன்பளிப்பு வழங்கிய சவூதி குடும்பம் - நெகிழ்ச்சி சம்பவம்\nசவுதி அரேபியா, ஹாயில் பகுதியில் கடநத 35 வருடங்களாக வேலை செய்த இந்திய நாட்டவரை கண்ணியமாக பிரியாவிடை கொடுத்து அனுப்பிய சம்பவம் ஒன்று சவ...\nசவுதியில் நடைபெற்ற GCC கூட்டத்தில் கத்தார் அதிபர் கலந்து கொள்ளவில்லை\nஇன்று டிசம்பர் 9 ஆம் திகதி றியாதில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வளைகுடா ஒத்துழைப்பு (GCC) சபையின் உச்சிமாநாட்டில் பங்கேற்க கட்டார் அமீர் ...\nமிகச் சிறிய நாடான கத்தார் பிரம்மாண்டமாக வளர்ந்தது எப்படி\nகத்தார் ஏன் சிறப்பு வாய்ந்தது பிபிசி உலக சேவைக்காக ஆராய்கிறர் ஜேம்ஸ் ஃப்ளெட்சர். இதில், கத்தாரைப் பற்றிய பல ஆய்வுகளை நடத்தி��� நிபுணர...\nCIMA பரீட்சை எழுத கத்தாரிலிருந்து இலங்கை சென்ற சகோதரர் காலமானார்\nஇலங்கை - அக்குரனையை சேர்ந்தவரும் Akurana Community- Qatar (ACQ)இன் அங்கத்தவருமான சகோதரர் முஹம்மத் சஹல் நிஸாயிர் (22 வயது) அவர்கள் தனது...\nUAE கடலில் மிதக்கும் சூப்பர் மார்க்கெட் திறந்து வைத்தது கேரிபோர் (Carrefour) குழுமம்\nதுபையில் 3 இடங்களில் கடலில் மிதக்கும் சூப்பர் மார்க்கெட் திறந்த கேரிபோர் (Carrefour) குழுமம் படகு பயணிகள், சொகுசுப் படகுகள், நீர் வி...\nதொழில்வாய்ப்புத்துறையில் சவால்கள்: இலங்கை – கட்டார் கலந்துரையாடல்\nகட்டார் வர்த்தக சபை மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பொன்று டோஹாவில் நடைபெற்றுள்ளது. இருநா...\nஒபெக் கூட்டமைப்பிலிருந்து 2019 ஜனவரி முதல் வெளியேறுகின்றோம் - கத்தார் அதிரடி அறிவிப்பு\n2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு (ஒபெக்) OPEC - Organization of the Petroleum Exporting Cou...\nஉம்ரா யாத்திரிகர்களை கருத்திற் கொண்டு மக்காவில் மேலும் ஒரு புதிய விமான நிலையம்\nபுனித மக்காவின் தேவைகளை கருத்திற்கொண்டு குன்புதா (Qunfudah) எனும் பகுதியில் புதிய விமான நிலையம் ஒன்று கட்டப்பட அடிக்கல் நாட்டப்பட்டது. இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2018/09/tnpsc-current-affairs-quiz-4-september-2018.html", "date_download": "2018-12-10T03:55:01Z", "digest": "sha1:YYVVN4TR6NQC37WGPCONVLDMA3GHL3GH", "length": 5970, "nlines": 127, "source_domain": "www.tnpsclink.in", "title": "TNPSC Current Affairs Quiz 4: September 2018 - Test and Update your GK", "raw_content": "\nஜப்பான் நாட்டில் செப்டம்பர் 4-5 தேதிகளில் அன்று வீசிய ‘ஜெபி’ என்ற புயலுக்கு (Typhoon Jebi) அப்பெயரை வைத்த நாடு\nஇந்திய கடலோர பகுதிகளில் செப்டம்பர் 4-5 தேதிகளில் நடைபெற்ற சுனாமி பேரிடர் ஒத்திகை மற்றும் மீட்பு நடவடிக்கை\nஓரினச் சேர்க்கை குற்றமல்ல என்று உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 6 அன்று தீர்ப்பு அளித்தது, அதற்கு எதிராக நீக்கப்பட்ட சட்டப்பிரிவு பிரிவு\n2018 தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த ஆசிரியை\nநிலவுக்கு விண்கலம் அனுப்பும் திட்டம்\nசூரியனுக்கு விண்கலம் அனுப்பும் திட்டம்\nவிண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டம்\nபிம்ஸ்டெக் அமைப்பின் முதலாவது கூட்டு இராணுவப் பயிற்சி (BIMSTEC Joint Military Exercise 2018) நடைபெற்ற இந்திய நகரம்\nஉலகின் உயரமான வல்லபாய் பட்டேல் சிலை (182 மீட்டர்/597 அடிகள்), குஜராத் மாநிலத்தில் ��ந்த நதிக்கு நடுவே அமைக்கப்பட்டு வருகிறது\n2018 செப்டம்பர் 10 அன்று, வீடு தேடி வரும் அரசு சேவைகள் திட்டம் (Doorstep Delivery of 40 Government Services) எந்த மாநிலத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது\nதி ருல் பிரேக்கர்ஸ் (The Rule Breakers) என்ற புத்தகத்தை எழுதியுள்ளவர்\n2018 சரளா புரஸ்கார் விருது (Sarala Puraskar Award 2018).பெற்றுள்ளவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-10T05:36:53Z", "digest": "sha1:4GMQUENFSRX3WH2BCF4SASQ4OQ22NUUN", "length": 29476, "nlines": 203, "source_domain": "rammalar.wordpress.com", "title": "மகளிர் நலம் | Rammalar's Weblog", "raw_content": "\nமடம், பயிர்ப்பு என்பது என்ன தெரியுமா\nபெண்களுக்கு முக்கியமாக அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு\nஎன்ற நான்கு குணங்கள் இருக்க வேண்டும் என்பார்கள்.\nஇவற்றில் அச்சம், நாணம் ஆகியவற்றைப் பற்றிப்\nபலருக்குச் சந்தேகம் எழுவதில்லை. ஆனால் மடம், பயிர்ப்பு\nமடம் என்பதற்குக் ‘கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை’\nஎன்று பொருள் கூறுவர். யாரேனும் ஒன்றைச் சொன்னால்\nஅதைக் கேட்டுக்கொண்டு, அது தனக்குத் தெரிந்திருந்தாலும்\nஅதைக் காட்டிக் கொள்ளாமல் இருத்தல் அது. ஒருவகை அடக்கம்\nபயிர்ப்பு என்பது பிற ஆடவரைத் தொடும்படி நேர்ந்தால்\nகுக்கர் பற்றி கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nநவம்பர் 4, 2015 இல் 1:17 பிப\t(மகளிர் நலம்)\nஅழகே வா – சருமப் பாதுகாப்பு\nநவம்பர் 1, 2015 இல் 10:26 முப\t(மகளிர் நலம்)\nபளிச்’ என்று இருப்பது எப்படி\nஒக்ரோபர் 10, 2015 இல் 6:59 முப\t(மகளிர் நலம்)\n‘‘மஞ்சள், வேப்பிலைப்பொடி, பப்பாளி போன்றவற்றை பயன்படுத்துவதால் நான் அழகாக, ‘பளிச்’ என்று இருக்கிறேன்’’ என்கிறார், நடிகை தமன்னா.\nநடிகை தமன்னா ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறி இருக்கிறார். சக நடிகைகள் சிலர் குண்டான போதும் இவர் மட்டும் சினிமாவுக்கு வந்து பல வருடங்கள் ஆன பிறகும் அப்படியே ஒல்லியாக அழகு காட்டுகிறார். ‘‘பாலில் செய்த தேகம்’’, ‘‘ரோஜா மலர்களைக் கொண்டு கடவுள் செதுக்கிய சிற்பம்’’ என்றெல்லாம் ரசிகர்கள் வர்ணிக்கிறார்கள்.\nஇந்த அழகு ரகசியம் பற்றி தமன்னாவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-\nஎன் நிறம் அம்மா, அப்பா மரபணுக்களில் இருந்து வந்தது. அவர்கள் இருவரும் நல்ல நிறமாக இருப்பார்கள். நான் கொஞ்சம் கூடுதல் நிறமாக இருக்கிறேன். சிறு வயதில் இருந்தே கிரீம் பயன்படுத்துவது இல்லை.\nமஞ்சள் பொடி, வேப்பிலை பொட��யை ரோஸ் தண்ணீரில் கலந்து வைத்துக்கொள்வேன். அதை முகத்தில் தேய்த்து குளிப்பேன். இது அம்மா எனக்கு சொல்லிக்கொடுத்தது. ஷாம்புவை எப்போதும் பயன்படுத்தியது இல்லை. மூலிகை பவுடர்களைத்தான் தலையில் தேய்த்து குளிக்கிறேன். பப்பாளி, வெள்ளரிக்காய், சீயக்காயை கலந்து தலையில் தேய்த்து குளிப்பேன்.\nவெளிப்புற படப்பிடிப்புகளில் வெயில் பட்டு முகத்தில் அழகு மங்கும். அதை தவிர்க்க கிராமத்தில் பிரபலமான நலுங்கு மாவை தயார் செய்து உடம்பில் தேய்ப்பேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதை பூசிக்கொள்வேன். இரவு தூங்கும்போது ‘மேக்கப்’ முழுவதையும் கலைத்து விடுவேன். படப்பிடிப்புகள் இல்லாதபோது ‘மேக்கப்’ போட மாட்டேன்.\nபாதாம் பருப்பை இரவில் ஊற வைத்து காலையில் சாப்பிடுவேன். வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிப்பேன். தயிர் ரொம்ப பிடிக்கும். உடம்புக்கு அது குளிர்ச்சியை கொடுக்கும். கால்சியமும் அதிகம் இருக்கிறது. தினமும் சூப், பழரசங்கள் குடிப்பேன். உலர்ந்த உணவுப்பண்டங்கள், எண்ணெயில் தயார் செய்த உணவுகள், டின்களில் அடைத்து விற்கப்படும் உணவுகளைத் தொடுவது இல்லை.\nதினமும் உடற்பயிற்சிகளும் செய்கிறேன். ஒரு மணி நேரத்துக்கும் மேல் உடற்பயிற்சி கூடத்தில் செலவிடுவேன். இவையெல்லாம் என் அழகின் ரகசியங்கள்’’.\nகிளீன் கிச்சன் – டிப்ஸ்\nஒக்ரோபர் 10, 2015 இல் 4:41 முப\t(மகளிர் நலம்)\nஒக்ரோபர் 2, 2015 இல் 8:06 முப\t(மகளிர் நலம்)\nஉலகில் மாற்றம் நிலையானது என்பார்கள்.\nபிரதமர் நரேந்திரமோடி மாற்றத்தைச் சொல்லும்போது,\n‘‘மாற்றத்தை எதிர்ப்பவர்கள் 21–ம் நூற்றாண்டுக்கு\nமாற்றம் என்பது எல்லாவற்றுக்கும் பொருந்தும்.\nகலாசாரத்துக்கும் பொருந்தும். அந்த வகையில்,\nஆதிகாலத்தில் இருந்து உடைகளில் சமுதாயம்\nஒவ்வொரு காலகட்டத்திலும் மாற்றங்களை சந்தித்து\nவருகிறது. இந்த மாற்றங்கள் எல்லாம் அந்தந்த கால\nகட்டங்களின் நாகரீகத்துக்கும், வசதிக்கும், வாழ்க்கை\nமுறைக்கும் ஏற்ப மாறிவருவதால், அனைவரும்\nஅதற்கேற்ற வகையில் ஆடைகளை அணியத்\nஆதிகாலத்தில் இலை தழைகளை ஆடையாக\nஅணிந்துவந்த பெண்கள், அதன்பிறகு அந்தந்த\nநாடுகளின் கலாசாரத்துக்கு ஏற்பவும், தட்பவெட்ப\nநிலைக்கேற்பவும், தங்கள் ஆடைகளை மாற்றிக்\nதமிழ்நாட்டில் ஆதிகாலத்தில் நமது முன்னோர்களான\nபெண்க��், உடல் முழுவதும் ஒரே சேலையைக் கட்டிக்\nகொண்டு இருந்தார்கள். அதன்பிறகு ஜாக்கெட்,\nஉள்ளாடைகள் அணியும் பழக்கம் வந்தது.\nபின்னாட்களில் இளம்பெண்கள் தாவணி அணிந்தார்கள்.\nபிறகு சல்வார் கமீஸ், தொடர்ந்து சுடிதார் வந்தது.\nபிறகு ஜீன்ஸ்– டீ சர்ட் வந்தது. ஒவ்வொரு முறையும் புது\nநாகரீக ஆடைகள் வரும்போதெல்லாம் கடும்\nபழமையில் ஊறிப்போனவர்களால் இந்த புதுமையின்\nஇப்போது பனியன் போன்ற துணிகளாலான, மெல்லிய\nமேலே நீண்ட குர்தா, கமீஸ் போன்ற ‘டாப்ஸ்’ அணிவதும்\nஆண்டாண்டு காலமாக சர்க்கஸ்களில் பார்\nவிளையாடுபவர்கள் போன்ற கலைஞர்கள் வெள்ளை\nநிறத்தில் இந்த ‘லெக்கின்சை’ அணிந்து வந்தனர்.\nஆனால், இப்போது வெளியே அணியும் இந்த ‘லெக்கின்ஸ்’\nஆடைகள், நீண்ட நெடும் ஆண்டுகளுக்கு முன்பே குளிர்\nபிரதேசங்களில் ஆண்களும், பெண்களும் தாங்கள்\nஅணியும் ஆடைகளுக்கு உள்ளே மெல்லிய கம்பளி\nஅல்லது நைலானாலான லெக்கின்ஸை அணிந்தார்கள்.\nஇப்போது அது பெண்களுக்கான வசதியான ஆடையாகி\nவிட்டது. சமீபத்தில் சில கல்லூரிகளில் ‘லெக்கின்ஸ்’\nஆடை அணிந்துவரக்கூடாது என்று உடை கட்டுப்பாடு\nதடைவிதித்ததும், சில பத்திரிகைகளில் ஆபாசமான\nபெண்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பு கிளம்பிவிட்டது.\nஇது என்ன பெண்கள் அணியும் ஆடைகள் மட்டும்\nஎல்லோருடைய கண்களையும் உறுத்துகிறது. அழகு\nஎன்பது பார்ப்பவர்களின் கண்களில்தான் இருக்கிறது\nஎன்பார்கள். அதுபோலத்தான் ஆபாசமும் பார்ப்பவர்கள்\nகண்களில்தான் இருக்கிறது. ஒவ்வொரு முறையும்\nபெண்கள் ஆடை மாறும்போது நிச்சயமாக கண்டன\nசுடிதார் வந்தபோதே இதென்ன சேலை எவ்வளவு\nகண்ணியமான உடை, அதை விட்டுவிட்டு சினிமாவில்\nபோட்டுக்கொண்டு வருவதுபோல, இப்படி ஒரு ஆடை\nஇப்போது ‘லெக்கின்ஸ்’ வந்துவிட்டது. கருப்பு, பச்சை,\nசிவப்பு, வெள்ளை, நீலம் என்று பொதுவான கலர்களில்\n‘லெக்கின்ஸ்’ வாங்கி போட்டுவிட்டால் துவைப்பதற்கும்\nவசதி, இஸ்திரி போடவேண்டிய தேவையும் இல்லை,\nஒரு நீண்ட குர்தா போன்ற மேலாடை அணிந்துவிடுவது\nவசதியாக இருக்கிறது என்று சொல்லும் பெண்கள்,\nஅது சரி பெண்கள் ஆடைபற்றி விமர்சனம் செய்வோர்,\nகால் சட்டைகளை அணிந்து வலம் வரும் ஆண்கள்\nபற்றியோ, வேட்டியை, லுங்கியை மடித்து அண்டர்வேர்\nதெரிய அணியும் ஆண்கள் பற்றி மட்டும் எதுவும்\nசொல்லாமல் வாய்மூடி மவுனியாக இருப்பது ஏன்\nநியாயமான கேள்வி. மொத்தத்தில், ஆடை என்பது\nஅவரவர் தனி சுதந்திரம், இதில் தேவையற்ற கட்டுப்பாடோ,\nநகம் பராமரிப்பு – டிப்ஸ்\nசெப்ரெம்பர் 8, 2015 இல் 10:34 முப\t(மகளிர் நலம்)\nதொழில் துறையில் பெருமை சேர்த்த பெண்கள்\nஉதட்டின் மேல் மீசை போல் ரோமம் முளைத்து அருவருப்பாக உள்ளதா…\nகுப்பை மேனி இலை, வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள் ஆகியவற்றை சேகரித்து கொள்ளவும்.\nஇவற்றை மாவு போல் நன்றாக அரைத்து, படுக்கைக்கு போகும் முன் மேல் உதட்டில் பூசவும்.\nதொடர்ந்து இரு வாரங்கள் பூசி வந்தால், ரோமம் அல்லது மீசை போல் அருவருப்பாக இருக்கும் முடி உதிர்ந்து உதடுகள் பளிச்சிடும.;\n50 வயதுப் பெண்கள் கவனிக்க\n50 வயதுப் பெண்கள் கவனிக்க…\nபொதுவாக 50 வயதைக் கடந்த, மாத விலக்கு நின்றுவிட்ட பெண்கள் அதிக நேரம் தூங்குவதால், அவர்களுக்கு பக்கவாதம் போன்ற வலிப்பு நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது.\n50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஒருநாளில் 6 மணி நேரத்திற்கு மேல் தூங்குவதாலோ அல்லது 9 மணி நேரம் வரை தூக்கத்தை மேற்கொள்வதாலோ மூளைக்குச் செல்லும் ரத்த நாளத்தில் உறைதல் ஏற்பட்டு, பக்கவாதம், உணர்விழத்தல், பலவீனம், பேசுவதில் தெளிவில்லாத நிலை, ஒருங்கிணைப்பில்லாத நிலை போன்றவை ஏற்படக்கூடும் என்று வடக்கு கரோலினா பொதுசுகாதார பல்கலைக்கழக டாக்டர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.\n9 மணி நேரம் வரை தூங்கும் பெண்களுக்கு இதுபோன்ற பாதிப்பு 60 – 70 விழுக்காடு வரை உள்ளதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. 6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குவோருக்கு இத்தகைய பாதிப்புகள் ஏற்படுவது 14 விழுக்காடு மட்டுமே என்றும் தெரிய வந்துள்ளது.\nதந்தையை திருமணம் செய்து கொண்ட 4 வயது சிறுமி : ஒரு நெகிழ்ச்சி தருணம்\nபுகைப்படம் எடுத்த போது பெண்ணுக்கு சரமாரியாக முத்தம் கொடுத்த குரங்கு\nஅம்பானி மகள் திருமணம் ஜரூர் ஏற்பாடு: ஆயிரம் சொகுசு கார்கள் தயார்\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai news photos pictures poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் அழகு குறிப்பு ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமாபாடல் சினிமா பாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை ்கவிதை\nஅகல் விளக்கின் நவகிரஹ தத்துவம் இல் kayshree\nமாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன \nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் – இல் Ganesh Kumar\nபொது அறிவு – கேள்வி பதில் இல் S.Raja\n*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81", "date_download": "2018-12-10T04:23:50Z", "digest": "sha1:XOTXG4HIKSCSXAWYISKFW2Q7VVJPUIJT", "length": 4225, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "எரிந்து விழு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் எரிந்து விழு\nதமிழ் எரிந்து விழு யின் அர்த்தம்\n(பொறுமை இல்லாமல்) கோபத்துடன் கடுமையாகப் பேசுதல்; எரிச்சல்படுதல்.\n‘நான் என்ன சொல்லிவிட்டேன் என்று இப்படி எரிந்து விழுகிறாய்\n‘எதற்கெடுத்தாலும் நீ எரிந்து விழுந்தால் யார் உன்னிடம் பேசுவார்கள்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/12/11/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0-2/", "date_download": "2018-12-10T04:46:13Z", "digest": "sha1:UPW7U5JSARXK6ILYRG4SAEUNYTTTFK7L", "length": 9795, "nlines": 167, "source_domain": "theekkathir.in", "title": "இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து – 2 பேர் உயிரிழப்பு", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\n தொடர் போராட்டத்திற்கு சாலைப்பணியாளர் சங்க மாநில மாநாடு அறைகூவல்\nவாலிபர் சங்க மாநாடு: தயாராகிறது சிவகங்கை சிறப்புக் கருத்தரங்கில் மாநாட்டு நிதி ரூ.10லட்சம் அளிப்பு\n‘அர்பன் நக்சல்’ என்பதே முரண்பாடான இரு வார்த்தைகளாகும் : ரோமிலா தாப்பர்\nகார்ப்பரேட் திட்டங்களுக்கு வெண்ணெய்; கடைமடை விவசாயிகளுக்கு ‘சுண்ணாம்பு’\nபாரதியாரின் படைப்புகளை நாட்டுடமையாக்க முன்னின்றவர் ஜீவா-முனைவர் இரா.காமராசு பேச்சு\nஅதிகாரிக்கும் வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் : காவல்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nநீர்த்தேக்க திட்டத்திற்கு தடையாக ஆட்சியர்பெரம்பலூரில் விவசாயிகள் கொந்தளிப்பு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»காஞ்சிபுரம்»இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து – 2 பேர் உயிரிழப்பு\nஇருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து – 2 பேர் உயிரிழப்பு\nகாஞ்சிபுரத்தில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.\nகாஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் பகுதியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்தில் சபீராபீபி மற்றும் அவரது மகள் பாத்திமா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து - 2 பேர் உயிரிழப்பு\nPrevious Articleஉத்தரப் பிரதேசத்தில் பிரான்ஸ் சுற்றுல்லா பயணிகள் மீது தாக்குதல் – 8 பேர் கைது\nNext Article நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்குக பெரியபாளையத்தில் மாதர், வாலிபர் போராட்டம்\nராயல் என்பீல்டு தொழிலாளர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது : மாவட்ட ஆட்சியரின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு…\nகாஞ்சிபுரம் ரயில் நிலையத்திற்கு ரூ. 20 ஆயிரம் அபராதம்\nசங்கம் வைக்கும் உரிமையை யாராலும் மறுக்க முடியாது- யமஹா தொழிலாளர்கள் மத்தியில் பெ.���ண்முகம் பேச்சு\nகுறிப்பிடத்தக்கஉத்வேகமூட்டும் தோழர் கோ. வீரய்யன்: -வெங்கடேஷ் ஆத்ரேயா\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nஇனி சவ ஆசனம் தான் பாக்கி பிரதமரே…..\nபுயல் நிவாரண களத்தில் யமஹா மோட்டார் தொழிலாளர்கள்\n தொடர் போராட்டத்திற்கு சாலைப்பணியாளர் சங்க மாநில மாநாடு அறைகூவல்\nவாலிபர் சங்க மாநாடு: தயாராகிறது சிவகங்கை சிறப்புக் கருத்தரங்கில் மாநாட்டு நிதி ரூ.10லட்சம் அளிப்பு\n‘அர்பன் நக்சல்’ என்பதே முரண்பாடான இரு வார்த்தைகளாகும் : ரோமிலா தாப்பர்\nகார்ப்பரேட் திட்டங்களுக்கு வெண்ணெய்; கடைமடை விவசாயிகளுக்கு ‘சுண்ணாம்பு’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=148", "date_download": "2018-12-10T04:10:47Z", "digest": "sha1:XYFU4LKCAU5GUPLKAYZYYXIVTYHARMDW", "length": 6078, "nlines": 45, "source_domain": "tamilpakkam.com", "title": "உங்க கால் விரல் இப்படி இருந்தால் என்ன அர்த்தம்? – TamilPakkam.com", "raw_content": "\nஉங்க கால் விரல் இப்படி இருந்தால் என்ன அர்த்தம்\nஒருவரின் கால் பாதத்தில் இருக்கும் விரல்களை வைத்தே அவர்களின் உறவுமுறை, அவர்களின் உடல் நலம் பற்றி கூட கணிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா\nமற்ற விரல்களை விட பெரு விரல் பெரிதாக இருப்பவர்கள் படைப்பு திறம் மிக்கவர்களாக இருப்பார்கள். எல்லா வித பிரச்சனைகளுக்கும் இவர்கள் புத்திசாலிதனமாக தீர்வை எடுப்பார்கள்.\nஅதே சமயத்தில் மற்ற விரல்களை விட பெரு விரல் சிறிதாக இருப்பவர்கள் ஒரே நேரத்தில் பல விடயங்களை செய்வார்கள்.\nதிறம்பட பிரதிநிதிப்படுத்தக்கூடிய பல திறமையான இவர்களுக்கு இருக்கும்.\nஇரண்டாம் விரல் பெரிதாக உடையவர்கள் தரமான தலைவர்களாக விளங்குவார்கள். இவர்களுக்கு படைப்பு திறன் அதிகம் இருக்கும்.\nஇரண்டாம் விரல் சிறிதாக உடையவர்கள் எதையுமே சுமையாக பார்பார்கள். ஆனாலும் அந்த விடயங்களை இணக்கமாக கையாள்வார்கள்.\nமூன்றாம் விரல் மற்றதை விட பெரிதாக இருப்பவர்கள் பணியில் தனித்துவமாகவும், துடிப்பாகவும் இருப்பார்கள்.\nஇதுவே சிறிதாக இருப்பவர்கள் அதிக ஓய்வாகவும், வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும் வாழ்வார்கள்.\nநான்காவது விரல் பெரிதாக இருப்பவர்கள் தங்கள் குடும்பத்துக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். அதுவே விரல் சுருண்டிருந்தால் அவர்கள் உறவு முறையில் மகிழ்ச்சி இருக்காது.\nநான்காவது விரல் சிறிதாக இருப்பவர்கள் தங்கள் குடும்பத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க மாட்டார்கள்.\nஎல்லா விரல்களும் சிறிதாக இருப்பவர்கள் குழந்தை தனமாக இருப்பார்கள். எந்தவொரு பொறுப்பை விரும்பாமல் இருக்கும் இவர்கள் எளிதில் எல்லாவற்றுக்கும் சலித்து கொள்வார்கள்\nவிரல்கள் ஒன்றன் பின் ஒன்றாக பெரிதாக இருப்பவர்கள் முறைப்படியான துல்லியமாக எல்லாவற்றையும் செய்வார்கள். நட்புக்கு விசுவாசமாகவும் இவர்கள் திகழ்வார்கள்.\nதைராய்டு சுரப்பியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சாப்பிட வேண்டிய உணவுகள்\nபப்பாளி பழத்தின் மருத்துவ நன்மைகள்\nஉங்க டாய்லெட்டை சுத்தி கப்பு அடிக்குதா அதைப் போக்க இதோ சில டிப்ஸ்\nவாழைப்பூவின் அற்புதமான மருத்துவ குணங்கள்\nஇந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி அமைவது நிச்சயம்\nநீங்கள் ஆரோக்கியமாக இல்லை என்பதற்கான 7 அறிகுறிகள்\n இந்த நோய்க்கான அபாயம் உண்டு எச்சரிக்கை\nநெஞ்செரிச்சலை கட்டுப்படுத்த நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2010/08/blog-post_27.html?showComment=1447929668446", "date_download": "2018-12-10T04:23:17Z", "digest": "sha1:KI2DKRGAQRDRGFVWACOERC3VV2EYG6LD", "length": 14700, "nlines": 63, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: குடிவரவு தொடர்பில் அகதிகளின் கண்ணியத்தை மனதில் கொள்ள வேண்டியது அவசியம்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகுடிவரவு தொடர்பில் அகதிகளின் கண்ணியத்தை மனதில் கொள்ள வேண்டியது அவசியம்\nபதிந்தவர்: தம்பியன் 27 August 2010\n492 இலங்கைத் தமிழ் அகதிகளின் வருகை கனடாவின் குடிவரவுக் கொள்கை தொடர்பாகவும் அண்மையில் கப்பலில் வந்த ஆண்கள் பெண்கள் குழந்தைகளை எவ்வாறு நடாத்துதல் என்பது தொடர்பாகவும் வலுவான கருத்தாடல்களைத் தோற்றுவித்துள்ளது.\nதங்களின் தாய்நிலங்களில் தங்களுக்கு இழைக்கப்பட்ட பல இன்னல்களில் இருந்து தப்புவதற்காக எங்களின் கரைகளை வந்தடைந்துள்ள இவர்கள் தொடர்பாகவும் சில கருத்துக்கள் ஏவிவிடப்படுகின்றன. அவர்கள் உரிய காலம் காத்திருக்கவில்லை எனவும் எங்களின் குடிவரவு வழிமுறைகளை பிழையான வழியில் பயன்படுத்துவதாகவும் மேலும் அகதிகளினால் கனடாவுக்கு பங்கம் ஏற்படாமல் தடுக்க வேண்டிய தேவை தொடர��பாகவும் பெரும் பரபரப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த நேரத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் உரிய குறிப்பாக புதிதாக வந்திறங்கியுள்ளவர்களுக்குரிய, அடிப்படை கண்ணியத்தை மனதில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானதாகிறது.\nதனது தனிப்பட்ட வாழ்விலும் சபையிலும், யேசுவானவர் தன்னை அகதிகளுடனும் வேறு ஒடுக்கப்பட்ட சமூகங்களுடனும் அடையாளப்படுத்திக்கொண்டார். 'நான் ஒரு அந்நியராக இருந்தேன். நீங்கள் என்னை வரவேற்றீர்கள்' (25:35)\nகத்தோலிக்க சமூக கல்வி என்பது அகதிகளின் உரிமைகளில் எந்தவிதமான விட்டுக்கொடுப்புக்களையும் மேற்கொண்டது கிடையாது. அத்தோடு, குடிவரவுக் கொள்கை, சட்ட வலுவாக்கல் மற்றும் மேம்பாடு என்பவை தொடர்பான விவாதங்களில் இந்த ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் பலிக்கடாக்கள் ஆகிவிடக் கூடாது.\nஏற்படக்கூடிய பாதுகாப்பு சீர்கேடுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளக் கூடியவாறு புதிய குடிவரவாளர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்துதல் எந்த ஒரு பொறுப்பான அரசாங்கத்துக்கு முக்கியமான விடயமாகும். இருப்பினும், ஆயுதந்தாங்கிய மோதல்கள், முறையற்ற பொருளாதார கொள்கைகள், இயற்கை அனர்த்தங்கள் போன்றவற்றால் பாதிகப்பட்டவர்களும் தங்கள் சொந்த நாட்டில் இடம்பெயர்ந்திருந்த மக்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டு பன்னாட்டு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பதில் கத்தோலிக்க திருச்சபை உறுதியாக உள்ளது.\nகுடிவரவாளர்கள் மற்றும் அகதிகளின் தேசமாகவும், அநீதியில் இருந்து தப்பி வருவோரை வரவேற்பதிலும் நீண்ட வரலாற்றைக் கொண்டதுமாகவும் கனடிய தேசம் உள்ளது.\nதொழிற்துறை மயமாக்கப்பட்ட நாடுகள் தேவைக்கதிகமாக கட்டுப்படுத்தப்பட்ட குடிவரவு மற்றும் அகதிகள் தொடர்பான கொள்கைகளை வகுப்பதன் விளைவாக வேறு வழிகளில் ஆட்கள், குறிப்பாக பெண்களும் குழந்தைகளும் கடத்தப்பட்டு, கொண்டு வரப்படுவது உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது என்பது வெளிப்படை.\nமிகவும் அதிவேகமாக வளர்ந்து வரும் நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களின் வரிசையில் முன்னணியில் ஆட்கடத்தல் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறைகூவல் விடுத்துள்ளது.\nஇரண்டாவது பாப்பரசர் அருளப்பர் சின்னப்பர் வளர்ச்சியடைந்த நாடுகளின் இந்த நிலை தொடர்பாக பின்வருமாறு குறிப்பிடுகிறார்:\n'குடிவரவு என்னும் கருத்தாடலுடன் இணைத்துப் பார்க்கப்படும் வசதியின்மையினால் அதிருப்தியடைந்த பொதுக்கருத்துக்களினால் ஏற்படும் அழுத்தத்தை மனதில் கொண்டு (இந்த நாடுகள்) தங்களின் எல்லைகளில் குடிவரவை அதிகளவில் மட்டுப்படுத்தியுள்ளன. தங்களை வற்வேற்க மறுக்கும் ஒரு நாட்டினுள் எந்த வித உரிமைகளுமற்று, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் முதலாளித்துவ வர்க்கத்தினரின் இரக்கமற்ற சுரண்டல்களுக்கு உட்படுத்தப்பட்டு சட்டத்துக்குப் புறம்பான சூழ்நிலைகளை இந்த ஆண்கள் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் நிலை சமூகத்தில் ஏற்படுகின்றது.' - இரண்டாவது பாப்பரசர் அருளப்பர் சின்னப்பரின் உலக குடிவரவு நாள் உரை 2000இ 4)\nபொதுவான நலனைப் பூர்த்தி செய்யும் வகையில் குடிவரவுக் கொள்கைகள் ஏற்படுத்தப்பட வேண்டியதை ஒரு நாடு உறுதி செய்ய வேண்டியிருப்பினும், அத்தகைய கட்டுப்பாடுகள் சுயநலன்களையோ மட்டுப்படுத்தப்பட்ட கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு அமையக் கூடாது.\nதங்களின் உயிர்களைக் காத்துக் கொள்வதற்காக தமது தாய்நாட்டில் இருந்து தப்பி வந்து தற்போது தடுப்பில் இருக்கும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை மனதில் நிறுத்தி இந்த நாட்டின் குடிவரவாளர் கொள்கையை ஆராய வேண்டியது நீதியானதாக இருக்கும்.\nவன்கூவருக்கு வரும் முன்னர், பேராயர் மில்லர் அவர்கள், ஒரு கத்தோலிக்க மதகுரு சபையில் எப்பொழுதும் அங்கத்தவர்களாக இருக்காத, முன்னர் இருந்து தொடர்ந்தும் இருந்து வராதவர்களின் ஆன்மீக நலனைக் காப்பதைக் கருத்தில் கொண்டு 1988 ஆம் ஆண்டு இரண்டாவது பாப்பரசர் அருளப்பர் சின்னப்பரினால் உருவாக்கப்பட்ட வத்திக்கான் கத்தோலிக்க மாணவர் கவனத்துக்கு உட்படுத்தப்பட்ட குடிவரவாளர்களுக்கான அவையில் சேவையாற்றினார்.\nதமிழாக்கம்: கனடிய தமிழர் பேரவை\n2 Responses to குடிவரவு தொடர்பில் அகதிகளின் கண்ணியத்தை மனதில் கொள்ள வேண்டியது அவசியம்\nராஜீவ்காந்தியை விடுதலை புலிகள் கொல்லவில்லையா\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nஇந்தியப் பிரதமர் மோடியை கிண்டல் செய்த ஆர்ஜெண்டினா ஊடகத்துக்கு இந்தியர்கள் கண்டனம்\nபொலிஸார் கொலை செய்யப்பட்ட அன்று நடந்தது என்ன\nஇலங்கையை உலுக்கிய இரட்டைக்கொலை; விடுதலைப்புலி உறுப்பினர் சரண்\nகௌசல்யன் வாழ்கிறான்: அ���ன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: குடிவரவு தொடர்பில் அகதிகளின் கண்ணியத்தை மனதில் கொள்ள வேண்டியது அவசியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/87644-neither-movies-nor-shooting-will-take-place-if-demands-are-not-met-slams-vishal.html", "date_download": "2018-12-10T05:01:50Z", "digest": "sha1:BLOA4EUFHTHNVYAGVOWWUZ25NFGB4ICS", "length": 28152, "nlines": 413, "source_domain": "cinema.vikatan.com", "title": "''தியேட்டரில் படம் ஓடாது. ஷூட்டிங்கும் நடக்காது'' - கடுகடு விஷால் | Neither movies nor shooting will take place, if demands are not met, slams Vishal", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:30 (26/04/2017)\n''தியேட்டரில் படம் ஓடாது. ஷூட்டிங்கும் நடக்காது'' - கடுகடு விஷால்\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தலை மட்டுமல்ல, சங்கத்தையும் பரபரப்பாக வைத்திருக்கிறார் விஷால். சென்ற மாதம் நடைபெற்ற தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர், செயலாளர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகள் அனைத்தையும் விஷால் தலைமையிலான அணி கைப்பற்றியது. நடிகர் விஷால், தயாரிப்பாளர் சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இன்று நடைபெற்ற திடீர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சில கோரிக்கைகளை முன்வைத்து, `` இவற்றை நிறைவேற்றாவிட்டால், மே 30-ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம்'' என அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் விஷால்.\nதமிழ் சினிமாவின் தீராதப் பிரச்னைகளில் ஒன்று திருட்டு வி.சி.டி பிரச்னை. சமீபத்தில்கூட திரைப்பட இசை வெளியீட்டு விழா ஒன்றில் கலந்துகொண்ட விஷால், 'திரையரங்குகளில் திருட்டு வி.சி.டி பதிவுசெய்பவர்களைக் கையும் களவுமாகப் பிடித்துத் தருபவர்களுக்கு, தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்' என அறிவித்திருந்தார். இந்நிலையில், திருட்டு வி.சி.டி குறித்தும், தமிழ் சினிமாவின் தற்போதைய நிலைமை குறித்தும், திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. இந்நிகழ்வில் தலைவர் விஷால், செயலாளர் ஞானவேல்ராஜா, பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு மற்றும் திரையரங்�� உரிமையாளர்கள், சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர். ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மத்திய, மாநில அரசுகளுக்கு சில கோரிக்கைகளை முன்வைத்தார்கள். அவை...\n* ஜி.எஸ்.டி என்கிற புதிய வரிக்கொள்கையில் அதிகம் பாதிப்புக்குள்ளாகியிருப்பது திரைப்படத் துறையே. திரைப்படம் என்பது, ஒரு கலைப் படைப்பு. மக்கள் பார்வைக்குச் செல்லும்போது மட்டுமே அதில் வணிகம் நுழைகிறது. எனவே ஒரு திரைப்படம் முழுமையாகி வெளியிடத் தயாராகும் வரை, மிகவும் குறைந்தபட்ச வரி விதிப்பாக நான்கு அல்லது ஐந்து சதவிகிதம் மட்டுமே ஜி.எஸ்.டி-யாக இருக்க வேண்டும்.\n* திரையரங்குகளில் திரைப்படம் வெளியிடும்போது, தமிழ்த் திரைப்படங்களுக்குக் குறைவாக ஜி.எஸ்.டி விதிக்கப்படவேண்டும்\n* புதிய மற்றும் உரிமை இல்லாத திரைப்படங்களைப் பதிவேற்றம் செய்பவர்கள் மற்றும் பதிவிறக்கம் செய்பவர்கள், இதையே தொழிலாகச் செய்யும் தொலைபேசி மற்றும் இணைய சேவை நிறுவனங்களுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும். அவ்வாறு செய்பவர்களைக் கண்காணிப்பதற்காக, மத்திய அரசு கண்காணிப்புக்குழு ஒன்றை அமைக்க வேண்டும்.\n* புதிய திரையரங்குகளுக்கு, ஜி.எஸ்.டி மற்றும் பல்வேறுவிதமான வரிகளிலிருந்தும் ஐந்து வருடங்களுக்கு முழு வரிவிலக்கு அளிக்க வேண்டும்.\n* அங்கீகரிக்கப்பட்ட தொழிலாகக் கருதி, மற்ற தொழில் செய்வோருக்கு இருக்கும் அனைத்து வசதிகளும், மரியாதைகளும் திரைப்படத் தொழிலுக்கும் வழங்க வேண்டும்.\n* திரையரங்குகளின் கட்டண முறையில் பெரும் மாற்றங்கள் கொண்டுவரவேண்டிய காலம் இது. திரையரங்குகளின் தன்மை, இருக்கும் இடம், ரசிகர்களுக்கான வசதிகள், பண்டிகை நாள்கள் மற்றும் வார இறுதிகள்... இவற்றின் அடிப்படையில் சிறப்புக் கட்டணம் கொண்டுவர எங்களுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும்\n* திருட்டு வி.சி.டி ஒழிப்புக்கு, காவல் துறையின் சிறப்புத் தடுப்புப் பணியில் குறைந்தபட்சம் 1,000 நபர்கள் கொண்ட குழு அமைக்க வேண்டும். இப்போது இருக்கும் 96 பேர் கொண்ட குழு, எங்களுக்குப் போதவில்லை.\n* திரைப்படத் துறையினரே இந்த 'பைரஸி தடுப்பு'க்கு எனத் தனி அணி அமைத்துப் போராட அரசு அனுமதி அளிக்க வேண்டும்.\n* அரசு கேபிள் நிறுவனத்தின் தலைமையில் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்கள், தனியார் நிறுவனத்தின் தலைமையில் உள்ள தனியார் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பலரும், எங்கள் திரைப்படங்களை முழுமையாக, சில காட்சிகளாக, பாடல் காட்சிகளாக... 24 மணி நேரமும் தொடர்ந்து ஒளிபரப்பும் கொடுமை நடக்கிறது. இதை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.\n* உரிமமின்றி திரைப்படங்கள் மற்றும் திரைப்படக் காட்சிகள், பாடல்களை ஒளிபரப்பும் பேருந்துகளுக்கு, அவற்றின் தொழில் உரிமமே ரத்து ஆகும் அளவுக்கு அரசு ஆணை பிறப்பிக்கப்பட வேண்டும்.\n* ஒரே இடத்தில் இரு திரையரங்குகள் இருப்பின், அவற்றை 'மல்ட்டிபிளெக்ஸ்' என்ற பெயரிலேயே கருத வேண்டும்.\n* ஒரு திரையரங்கு உள்ள இடத்தில் இரண்டு அல்லது மூன்று சிறிய திரையரங்குகளாக மாற்றிக்கொள்ளும் உரிமை, திரையரங்க உரிமையாளர்களுக்குத் தர வேண்டும். அதற்கான அனுமதியையும் எளிமையாக்க வேண்டும்.\n* இந்தத் துறையின் உடனடி வளர்ச்சிக்கு, சிறிய திரையரங்குகளை மாநிலம் முழுவதும் கட்ட வேண்டும். இதற்கான அனுமதிமுறைகளை எளிமையாக்க வேண்டும். மேலும், திரையரங்குகளைப் புதிதாக அமைக்கவும், புதுப்பித்துக்கொள்ளவும் 'அனுமதி விண்ணப்பம்' 60 நாள்களில் வழங்கப்பட வேண்டும்.\nஇப்படியாக, திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. இந்தச் சந்திப்பில் பேசிய விஷால், ''திருட்டு வி.சி.டி-யால், திரைத்துறைக்குப் பெரும் இழப்பு ஏற்படுகிறது; வருமானம் குறைந்துவிட்டது. மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கை மனு அளிக்க இருக்கிறோம். திருட்டு வி.சி.டி மற்றும் இணையதளம் மூலம் நடைபெறும் பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கத்தைத் தடுக்கவேண்டும். ஜி.எஸ்.டி-யில் திரைத்துறைக்கு குறைந்தபட்ச வரி விதிக்கவேண்டும். இவை எல்லாம் மே 30-ம் தேதிக்குள் நடக்கும் என்று நம்புகிறோம். இல்லையெனில், மே 30-ம் தேதி காலை 8:30 மணி முதல் காலைவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறும். எந்த ஒரு திரையரங்கிலும் திரைப்படம் ஓடாது, படப்பிடிப்பும் நடக்காது'' எனத் தெரிவித்திருக்கிறார் விஷால்.\nமத்திய, மாநில அரசுகள் என்ன செய்யப்போகின்றன\nவிஷால் தயாரிப்பாளர் சங்கம் vishal Strike producer council\nகார்ஸ்-3, கோகோ, டாய் ஸ்டோரி.. அனிமேஷன் காதலர்களுக்கு காத்திருக்கும் விருந்து\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``நாங்கள் மூவரும் ஒரே அணியில் இருக்க தகுதியற்றவர்களா..\" - தோனியை கடுமையாக சாடிய கம்பீர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 10-12-2018\nOX Flat Pack டிரக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது ஷெல்\nபுதிய காற்றழுத்தத் தாழ்வு மையம் உருவானது - புயலாக மாறுமா\n`சாதியப் பற்று இருப்பதில் தவறில்லை' - அமைச்சர் பாண்டியராஜன் சர்ச்சை பேச்சு\nதிருப்பூரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த இருவர் கைது\n`இப்போது மகிழ்ச்சி' - மத்திய அரசைச் சாடும் ப.சிதம்பரம்\n‘போதிய வசதியின்மையால் உலகளவில் சாதிக்க முடிவதில்லை’ - கர்ணம் மல்லேஸ்வரி வருத்தம்\n`ரிசர்வ் வங்கியின் சுதந்திரம்தான் முக்கியம்' - அரவிந்த் சுப்ரமணியன் பேச்சு\n``நாங்கள் மூவரும் ஒரே அணியில் இருக்க தகுதியற்றவர்களா..\" - தோனியை கடுமையாக சா\nவருகிறது RCS மெசேஜிங்... முடிவுக்கு வருகிறதா SMS கலாசாரம்\n``இந்த நூற்றாண்டின் சிறந்த பந்து” - 7 வயது காஷ்மீர் சிறுவனைப் பாராட்டிய ஷேன\nஇந்த வார ராசிபலன் டிசம்பர் 10 முதல் 16 வரை\nஅந்த ஒரு நிமிட அவசரம்...ஏன் கம்பீர்\nகோவையில் கௌசல்யாவின் மறுமணம் - பறையிசை முழங்க உறுதி ஏற்ற தம்பதிகள்\nஜீவசமாதி அடைந்தார் மூக்குப் பொடி சித்தர் -தி.மலையில் இன்று மாலை நல்லடக்கம்\nவைரத்தில் மின்னும் விமானம் -விளக்கமளித்த எமிரேட்ஸ் நிர்வாகம் #Bling777\n50 விமானங்கள், 1,000 ஆடம்பர கார்கள்... இஷா அம்பானி திருமணத்தால் ஜொலிக்கும் உதய்பூர்\n`எப்பவுமே பெரிய ஆள எதிர்த்தாதான்... நாமளும் பெரிய ஆளாக முடியும்’ - ரஜினியைப் புகழ்ந்த விஜய் சேதுபதி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/03/13021523/survivors-Women-Furore-Information.vpf", "date_download": "2018-12-10T04:54:32Z", "digest": "sha1:GEQUDHIDW7TP35OTWEU4SFFCBQIBPB4E", "length": 19949, "nlines": 143, "source_domain": "www.dailythanthi.com", "title": "survivors Women Furore Information || காட்டுத்தீயில் இருந்து தப்பிக்க மிகப்பெரிய பள்ளத்தில் குதித்தோம் உயிர் பிழைத்த பெண்கள் பரபரப்பு தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமனைவி கடத்தல்; பவர் ஸ்டார் சீனிவாசன் போலீசில் புகார் | பெண்கள் பாதுகாப்பு இலவச தொலைபேசி சேவை எண் 181; முதல் அமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார் |\nகாட்டுத���தீயில் இருந்து தப்பிக்க மிகப்பெரிய பள்ளத்தில் குதித்தோம் உயிர் பிழைத்த பெண்கள் பரபரப்பு தகவல் + \"||\" + survivors Women Furore Information\nகாட்டுத்தீயில் இருந்து தப்பிக்க மிகப்பெரிய பள்ளத்தில் குதித்தோம் உயிர் பிழைத்த பெண்கள் பரபரப்பு தகவல்\nகாட்டுத் தீயில் இருந்து தப்பிக்க மிகப்பெரிய பள்ளத்தில் குதித்தோம் என்று சென்னை பெண்கள் தெரிவித்தனர்.\nதேனி மாவட்டம் போடி அருகேயுள்ள குரங்கணி வனப்பகுதி மலையேற்ற பயிற்சிக்காக சென்றவர்களில் சென்னை குரோம்பேட்டை கிருஷ்ணா நகரை சேர்ந்த கல்லூரி மாணவி சஹானாவும் ஒருவர். அவர் குரங்கணி காட்டுத் தீயில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.\nஇவர், சென்னை எத்திராஜ் கல்லூரியில் பி.ஏ.(பொருளாதாரம்) இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். டிரையத்லான் விளையாட்டில் ஆர்வம் கொண்ட சஹானா ஏற்கனவே மலையேற்ற பயிற்சிக்காக ஆந்திர மாநிலம் நாகாலாபுரம் மலைப்பகுதிக்கு சென்று வந்தவர் ஆவார்.\nஉயிர் தப்பிய மாணவி சஹானா கார் மூலம் தேனியில் இருந்து சென்னை திரும்பினார். அப்போது நடந்த சம்பவம் குறித்து அவர் பதற்றம் நீங்காத நிலையில் நிருபர்களிடம் கூறியதாவது:-\nகடந்த வெள்ளிக்கிழமை இரவு சென்னையில் இருந்து 23 பேர் கொண்ட குழுவினர் பல்வேறு பஸ்களில் தேனி சென்றோம். அங்கிருந்து அனைவரும் ஒரே குழுவாக மலையேற புறப்பட்டோம். அது செங்குத்தான மலைப்பகுதி. எங்களுக்கு உதவியாக 4 வழிகாட்டிகளும் வந்தனர்.\nதேனியில் இருந்து குரங்கணி காட்டு மலைப்பகுதி வழியாக அங்குள்ள கொழுக்குமலைக்கு மலையேற்ற பயிற்சிக்கு சென்றோம். மலையேறியபோது எங்களுடன் வந்த 3 பேரால் நடக்க முடியவில்லை என்று மூணாறுக்கு ஜீப்பில் சென்று விட்டனர். குரங்கணியில் இருந்து நாங்கள் சென்ற இடம் மொத்தம் 18 கிலோ மீட்டர்கள்.\nசனிக்கிழமை காலை 9 மணிக்கு மலையேறத் தொடங்கினோம். செங்குத்தான மலை என்பதால் மெதுவாகத்தான் ஏற முடிந்தது. மாலை 6 மணிக்கு கொழுக்கு மலை சென்றடைந்தோம். இரவில் அங்கேயே 4, 5 பேராக தனித்தனியாக முகாமிட்டு தங்கினோம். எங்களுடன் வேறு சில மாவட்டங்களில் இருந்து 2 மலையேற்றக் குழுக்கள் வந்திருந்தன. அவர்களும் அங்கு முகாமிட்டனர்.\nஞாயிற்றுக்கிழமை மாலைக் குள் தேனிக்கு திரும்பி அங்கிருந்து சென்னைக்கு திரும்ப வேண்டும் என்பது எங்களது திட்டம். இதனால் அன்று காலை 11 மணிக்கு முகாமிட்ட மலைப்பகுதியில் இருந்து புறப்பட்டோம். கீழே இறங்கும்போது விரைவாக மலையடிவாரத்தை விட்டு இறங்கி விட முடியும் என்பதால் தாமதமாகத்தான் கிளம்பினோம்.\nஅதன் பிறகு மதிய உணவிற்கு ஒரு இடத்தில் 2 மணி அளவில் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டோம். அப்போது அந்த பகுதியில் திடீரென காட்டுத் தீ பரவியது. இதனால் என்ன செய்வது எனத் தெரியாமல் சிதறி ஓடினோம். நானும் என்னுடன் மேலும் 5 பேரும் சேர்ந்து மலையடிவார பள்ளத்தில் குதித்தோம். மாலை 6 மணிக்கு மேல் கிராம மக்களும் வனத்துறையினரும் எங்களை மீட்டு அழைத்து வந்தனர்். இதில் எங்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. தீ பரவியபோது உயிர் தப்பிப்பதற்காக மலையின் மேற்பகுதிக்கு சென்றவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை.\nமலையேற்ற பயிற்சிக்கு செல்லும்போது ஏற்படக்கூடிய ஆபத்துகள் பற்றி எங்களுக்கு வாய்மொழியாக ஓரளவுதான் கூறப்பட்டு இருந்தது. சமயோசிதமாக செயல்பட்டு தப்பிப்பது பற்றிய செய்முறை பயற்சி எதையும் நாங்கள் பெறவில்லை. இதனால்தான் பதற்றத்தில் உயிர் பிழைத்தால் போதும் என்று கண்களை மூடிக்கொண்டு மலையடிவாரத்தில் இருந்த மிகப்பெரிய பள்ளத்தில் குதித்தோம். இதுபோன்ற திகிலான அனுபவத்தை இப்போதுதான் முதல்முறையாக நேருக்கு நேர் சந்தித்து இருக்கிறேன். பள்ளத்தில் குதிப்பதற்கு முன்பு வரை உயிர் பிழைப்போமா என்ற மரண பயம்தான் இருந்தது. அதன்பிறகுதான் நிம்மதி பெருமூச்சு விட்டோம்.\nஇந்த விபத்தில் உயிர் பிழைத்த இன்னொரு சென்னைப் பெண் விஜயலட்சுமி. தாம்பரம் முடிச்சூர் அருகே வரதராஜபுரம் கிருஷ்ணா நகர் பகுதியில் வசித்து வரும் இவர், தனியார் கம்ப்யூட்டர் மென் பொருள் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார்.\nடிரையத்லான் குழுவில் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற விஜயலட்சுமி அவருடைய தோழியும் பள்ளத்தில் குதித்து உயிர் தப்பினர்.\nகாட்டுத் தீவிபத்தில் சிக்கி மீண்ட விஜயலட்சுமி காரில் நேற்று சென்னைக்கு வந்தார்.\nஅவர் வேதனையுடன் கூறும்போது “குரங்கணி மலைப்பகுதியில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அப்போது திடீரென அந்த பகுதியில் காட்டுத் தீ பரவியது. காற்று வேகமாக வீசியதால் எந்தப்பக்கம் இருந்து தீ பரவுகிறது என்பதை அறிய முடியவில்லை. ஏனென்றால் முதலில் புகைமண்டலம்தான் சூழ்ந்திருப்பதுதான் தென்பட்டது. பிறகே இது தீயின் தாக்கம் என்பதை அறிந்து மிகவும் அதிர்ச்சியடைந்தோம். ஆனால் காட்டுத்தீயில் சிக்கிக் கொண்டால் உயிர் பிழைப்பது கடினம் என்பதை வினாடி நேரத்தில் உணர்ந்தோம்.\nஇதனால் நானும் எனது தோழி நிவேதாவும் அங்கிருந்த ஒரு பெரிய பள்ளத்தில் குதித்தோம். எங்களை பார்த்து ஏராளமானவர்கள் அதே பகுதி பள்ளத்தில் குதித்தனர். இப்படி குதித்த அத்தனைபேரும் எந்த காயமும் இல்லாமல் உயிர் தப்பினோம். அதன்பிறகு கிராம மக்கள் எங்களை மீட்டு தரைப்பகுதிக்கு அழைத்து வந்தனர். எங்களுடன் வந்தவர்களில் பலர் உயிர் இழந்துவிட்டதாக கேள்விப்பட்டோம். இது மிகுந்த வேதனை தருகிறது. இதை வாழ்நாள் முழுக்க மறக்கமுடியாது” என்றார்.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்யும்\n2. சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற பொதுமக்கள் எதிர்ப்பு\n3. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. காதலை பெற்றோர் எதிர்த்ததால் காதலன் வீட்டில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை\n5. போலீஸ் குடியிருப்பில் பரபரப்பு ஏட்டு மகளுக்கு பாலியல் தொல்லை சப்–இன்ஸ்பெக்டர் மகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/858", "date_download": "2018-12-10T04:30:00Z", "digest": "sha1:BXNA36MS4455FIC7NQOP4I7SOVWMFSV5", "length": 11767, "nlines": 116, "source_domain": "www.jeyamohan.in", "title": "அ.கா.பெருமாள் அறுபது", "raw_content": "\nநகைச்சுவை : இன்னும் சில கடிதங்கள் »\nஅ.கா.பெருமாள் அவர்களை எனக்கு இருபது வருடங்களாகத் தெரியும். நாட்டாரியல் அறிஞர். இலக்கிய வரலாற்றாசிரியர். வரலாற்றாசிரியர். சுந்தர ராமசாமியின் வீட்டில்தான் அவரை முதல்முறையாகச் சந்தித்தேன். அப்போது வெங்கட் சாமிநாதனின் யாத்ரா இதழை அவர்தான் பொறுப்பேற்று நடத்திக்கொண்டிருந்தார். சாமிநாதன் டெல்லியில் இருந்து எழுதி அனுப்புவார்.\nஅதன்பின் அ.கா.பெருமாள் அவர்கள் பல தளங்களில் தன் செயல்பாடுகளை விரித்து இன்று தமிழின் முக்கியமான அறிவுஜீவியாக இருக்கிறார். அவரது ‘தெய்வங்கள் முளைக்கும் நிலம்’ என்ற நூலுக்கு நான் முன்னுரை எழுதியிருக்கிறேன். அவர் தொகுத்த ‘முதலியார் ஆவணங்கள்’ என்ற நூலை அவர் எனக்குச் சமர்ப்பணம் செய்திருக்கிறார்.\nஅ.கா.பெருமாள் அவர்களுக்கு இவ்வருடம் அறுபது வயது. சம்பிரதாயமான கொண்டாட்டங்கள் ஏதும் இல்லை. ஆனாலும் இத்தருணத்தில் அவரது பங்களிப்பை மதிப்பிடுத் தொகுத்துக் கொள்வதற்காக நான் ஒரு கருத்தரங்கை என் பொறுப்பில் ஏற்பாடு செய்திருக்கிறேன்.\nஇடம்; ஏ.பி.என் பிளாஸா, செட்டிகுளம் ஜங்ஷன், நாகர்கோயில்\nநேரம் : மாலை ஆறு மணி\nஅறிமுக உரை: பெர்னாட் சந்திரா [ தூய சவேரியார் கலைக்கல்லூரி பாளையங்கோட்டை]\nதோப்பில் முகமது மீரான் [நாவலாசிரியர்]\nராமச்சந்திரன் [ தூய சவேரியார் கலைக்கல்லூரி பாளையங்கோட்டை]\nஎம். வேத சகாயகுமார் [விமரிசகர்]\nராஜமார்த்தாண்டன் 60- விழா http://jeyamohan.in/\nஅறக்கோபமே என் எழுத்து-நீலபத்மநாபன் http://jeyamohan.in/\nதிருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு http://jeyamohan.in/\nநாஞ்சில் 60 நிறைவு: நூல் வெளியீட்டுவிழா http://jeyamohan.in/\n‘அரவிந்தன் நீலகண்டன் -ஈரோடு – அழைப்பிதழ்\nஊட்டி காவிய முகாம் (2011)\nயாழ் பாணனுக்கு இயல் விருது\nநாகர்கோவிலில் தேவதேவன் கவிதை அரங்கு\nபர்மா குறிப்புகள் வெளியீட்டு நிகழ்வு\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா\nTags: அ.கா.பெருமாள், அறிவிப்பு, ஆளுமை, நிகழ்ச்சி\nஎழுத்தாளனின் விவாதம் -தடம் கேள்விபதில்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை க���ணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/10/11/bjp-govt-shuts-down-keezadi-excavations/", "date_download": "2018-12-10T05:29:15Z", "digest": "sha1:VOUFA64HZ4T7DU4U7TRW5GUYGSIYWCHU", "length": 32335, "nlines": 229, "source_domain": "www.vinavu.com", "title": "கீழடி : மண்ணிட்டு மூட பார்க்கிறது பார்ப்பன பாஜக அரசு | vinavu", "raw_content": "\nஜம்மு பல்கலைக்கழக பேராசிரியரை குறிவைத்த ஏபிவிபி \nநம் மரபின் மீது மாளாப்பற்று கொண்ட தோழர் நெல் ஜெயராமன் மரணம் | மக்கள்…\nகஜா புயல் : தேசிய பேரிடராக அறிவித்து இராணுவத்தை களத்தில் இறக்கு \nயோகி ஆதித்யநாத் : பசுவைக் கொன்றவர்களுக்கு வழக்கு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபாபர் மசூதிக்கு அடியில் ராமர் கோயில் இருந்ததா \nபேராசிரியர் பணி இனி இந்திய மாணவர்களுக்கு கிடையாது \nஅமெரிக்க இராணுவத்திற்கு தொழில் நுட்பத்தை வழங்காதே \nகல்வி நிறுவனங்களில் ஊடுறுவும் இந்துத்துவா சக்திகள் | பேரா ப. சிவக்குமார்\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஊடக உலகில் வினவு தளம் – வாசகர் கருத்து\nபசுக்களின் கருவிலேயே கன்றுகளின் பாலினத்தை தேர்வு செய்ய முடியுமா \nஇராணுவத்தில் இந்தி : சங்கிகள் பிடிக்கப் போன பிள்ளையார் ’மங்கி’ ஆன கதை \nமனநலம் – மக்களிடம் செல்வோம் | வில்லவன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஅவனுக்குச் சிறை பிடித்துப் போயிற்று போலிருக்கிறது\nநூல் அறிமுகம் : பாசன ஏரிகளின் பாரம்பரியத்தைத் தேடி\n கடலூர் பெரியார் கலைக்கல்லூரி மாணவர்கள் சூளுரை \nசோழ நாடு சேர நாடு பாண்டிய நாடு வட மாநிலங்கள் சங்கமிக்கும் அம்மா உணவகம்\nகல்வி நிறுவனங்களில் ஊடுறுவும் இந்துத்துவா சக்திகள் | பேரா ப. சிவக்குமார்\nபொறியியல் மாணவர்களின் வேலைக்கு வேட்டு வைக்கும் கேட் தேர்வு | கணேசன்\nகஜா புயலில் கடலோடிகளின் வாழ்க்கை | காணொளி\nநாங்க தொட்டா சாமி கெட்டா போகும் \nஅரசாங்கம் குடிக்கத் தண்ணி கூட கொடுக்காதா | அதிராம்பட்டினம் கமலா | காணொளி\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு: தமிழக அரசுக்கு பின்னடைவு \nடீசல் விலை உயர்வு : பிரான்ஸ் மக்கள் போராட்டம் வென்றது \n மக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகை \nகஜா புயல் பாதிப்பிற்குள்ளான டெல்டா கிராமங்களில் மக்கள் அதிகாரம் களப்பணி\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nநரேந்திர மோடி : காவலாளியல்ல, கொள்ளையன் \nபல்துறை சிந்தனையின் மொத்த வடிவங்களையும் வரலாற்றையும் கொண்ட ஒரே எழுத்தாளர் யார் \nலியோ டால்ஸ்டாய் : ஒரு மகத்தான கலைஞர் \nகல்���ி உரிமையை பறிக்க வரும் இந்திய உயர்கல்வி ஆணையம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகாத்திருப்பு | வினவு வாசகர்களின் புகைப்படங்கள் \nதென்கொரியா : சாலையோர சத்துணவும் சலிக்காத புன்னகையும் \nபெட்ரோல் விலை உயர்வை ரத்து செய் : பிரான்சில் தீவிரமடையும் போராட்டம் – படக்…\nநீங்களும் வினவு புகைப்பட செய்தியாளராக வேண்டுமா \nமுகப்பு செய்தி தமிழ்நாடு கீழடி : மண்ணிட்டு மூடப் பார்க்கிறது பார்ப்பன பாஜக அரசு\nகீழடி : மண்ணிட்டு மூடப் பார்க்கிறது பார்ப்பன பாஜக அரசு\nதமிழர்களின் நாகரீக தொன்மையை ஆதாரப் பூர்வமாக நிரூபித்த கீழடி அகழ்வாய்வகத்தில் மண்ணள்ளிப்போட முடிவெடுத்துள்ளது மத்திய பாஜக அரசு. என்ன செய்யலாம் இந்த மோடி அரசை \nவரலாற்றின் மேல் ஆர்.எஸ்.எஸ் சங்கிகளுக்கு இருக்கும் வன்மம் அனைவரும் அறிந்த ஒன்று தான். வேத நாகரீகம்தான் இந்தியாவின் தொன்மையான நாகரீகம் என்றும், ஆரியர்களே இந்தியாவின் பூர்வகுடிகள் என்றும், சமஸ்கிருதமே இந்திய (ஏன் உலகத்திற்கே) மொழிகள் அனைத்துக்கும் தாய் என்றும் ஆர்.எஸ்.எஸ் புனையப் பார்க்கும் ‘வரலாற்றை’ உண்மையான வரலாற்று ஆய்வுகளும், அகழாய்வுகளும் மறுத்துள்ளன. மட்டுமின்றி சமீபத்தில் வெளியான டி.என்.ஏ ஆய்வு முடிவுகளும் ஆரியர்களை வந்தேறிகள் என உறுதிபடுத்தி சங்கிகளின் மூஞ்சியில் கரியைப் பூசி விட்டது.\nசிவகங்கை மாவட்டம், கீழடியில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்ட பகுதி. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர் நாகரிகம் பூதமாக வெளிவந்து, ஆரிய-பார்ப்பன திரிபுகளுக்கு ஆப்பறைந்தது\nபண்டைய வரலாறு மட்டுமின்றி, காலனிய இந்தியாவில் நடந்த சுதந்திரப் போராட்டங்களிலும் சங்கிகள் வெள்ளையர்களின் எடுபிடிகளாகவே இருந்தனர் என வரலாறு தெளிவாக உரைக்கின்றது. எனவேதான் சாத்தியமான இடங்களில் வரலாற்றைத் திருத்தி எழுதுவது, இல்லாவிட்டால் சுதந்திரப் போராட்ட வீரர்களை அப்படியே ‘ஹைஜாக்’ செய்து விடுவது என்கிற முயற்சியில் ஈடுபடுகின்றனர். பகத்சிங்குக்கும் அம்பேத்கருக்கும் கூட காக்கி டவுசர் மாட்டி விட சங்கிகள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் படுகேவலமாக தோல்வியடைகின்றன.\n♦ இந்துத்துவாவின் அறிவியல் வயிற்றெரிச்சல் – ஆய்வுக் கட்டுரை – அவசியம் படிக்க \n♦ கீழடி அகழாய்வு : பழந்தமிழர் ந���கரிகத்தின் கருவூலம் \nஅந்த வகையில் சங்கிகளை மிகச் சரியான இலக்கில் குறிபார்த்து அடித்த ஒரு அடியாக ’கீழடி’ இருக்கின்றது. எனவே தான் ஆரம்பம் முதலே கீழடி அகழ்வாய்வை மண்ணில் புதைக்க முயன்று வந்தது மத்திய பா.ஜ.க அரசு. மக்கள் எதிர்ப்பின் விளைவாக இடையில் சற்றே பின்வாங்கிய பா.ஜ.க அரசு இப்போது கீழடி அகழாய்வின் மேல் மொத்தமாக மண்ணள்ளிக் கொட்டியுள்ளது. கீழடியின் மீது பா.ஜ.கவுக்கு ஏன் இத்தனை ஆத்திரம் அதைக் கீழடியில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டு பணியிடமாற்றத்துக்கு ஆளான அமர்நாத் ராமகிருஷ்ணனின் வார்த்தைகளிலேயே புரிந்து கொள்வோம்.\nகீழடி அகழ்வாய்வை இழுத்து மூட மோடி அரசால் இடமாற்றும் செய்யப்பட்ட அமர்நாத் ராமகிருஷ்ணன்\nஅமர்நாத் பணியிட மாறுதல் பெற்ற சமயத்தில் நக்கீரன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு குறிப்பிடுகிறார் : ”இதுவரை அகழாய்வு பணியில் உள்ள அதிகாரியை பணி நிறைவுபெறாமல் மாற்றுவது என்பது நடைமுறையில் இல்லை. வேண்டுமென்றே என்னை மாற்றியிருக்கிறார்கள். என் தலைமையில் இதுவரை கண்டுபிடித்த ஆவணங்களின் பட்டியலை அனுப்பியிருந்தேன். அப்போது மத்திய அரசிடம் இருந்து ஏன் சாமி சிலைகள் ஏதும் கண்டெடுக்கபடவில்லை என்ற கேட்டனர். அதற்கு நாம் சரியான பதிலை கொடுத்திருந்தோம் ”திராவிட நாகரீகம் 2,500 வருடங்களுக்கு முன்னானது இப்போது உள்ள கடவுள் வணக்கம் அப்போது இல்லை. தமிழர்களிடம் முன்னோர்கள் வழிபாடு காணப்பட்டதால் தற்போதைய சாமி சிலைகள் இல்லை என்று பதில் அளித்திருந்தேன்” அதன் பின்பு இரண்டு நாட்களில் எனக்கு இடமாறுதல் தபால் வந்தது”.\nவிசயம் மிக எளிமையானது. திராவிட நாகரீகம் வேத நாகரீகத்தை விடத் தொன்மையானது; இதில் மூத்தோர் வணக்கம் இருந்ததே ஒழிய ஆரியக் கடவுள்களுக்கு இடமில்லை; தமிழகத்தில் திராவிட நாகரீகமே செழித்தோங்கியிருந்தது. இதைக் கீழடி அம்பலப்படுத்துகின்றது என்பதே பா.ஜ.கவுக்கு அகழாய்வைத் தடுக்க போதிய காரணங்களை வழங்கிவிடுகின்றது. 2014-ல் இருந்து 2016 வரையிலான காலகட்டத்தில் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்த அகழ்வாய்வு குறித்த ஆய்வறிக்கையை அவர் தயாரித்து வந்த நிலையில், தற்போது அந்த அறிக்கையைத் தயாரிக்க தடை போட்டிருப்பதுடன் ஸ்ரீலெட்சுமி என்கிற வேறு ஒரு அதிகாரி அந்த அறிக்கையை எழுதுவார் என மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.\n♦ கீழடி : புதைக்கப்படும் தொல் தமிழர் நாகரிகம் – மதுரை கருத்தரங்கம்\n♦ தமிழகத் தொல்லியல் ஆய்வுகள் – கீழடி வரை : நூல் அறிமுகம்\nகீழடி அகழ்வாய்வை மொத்தமாக ஊத்தி மூடுவதற்கு பல்வேறு தரப்பில் இருந்து வந்த எதிர்ப்பை அடுத்து கடந்த ஏப்ரல் 18-ல் நான்காம் கட்ட ஆய்வு ஒன்றை தமிழக தொல்லியல் துறை இயக்குனர் சிவா தலைமையில் துவங்கினர். இம்முறையும் யானை தந்தம், தங்க காதணி, அச்சுக்கள், பொம்மைகள், பானை ஓடுகள், உறைகிணறு உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பழம் பொருட்கள் கிடைத்துள்ளன. எனினும், நான்காம் கட்ட ஆய்வையும் அவசர அவசரமாக முடித்துக் கொண்டு தோண்டப்பட்ட குழிகளில் மண்ணைப் போட்டு மூட முடிவெடுத்துள்ளனர்.\nகீழடி ஆய்வின் முக்கியத்துவம் என்ன\nகீழடி நாகரீகம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என அகழ்வாய்வில் கிடைக்கப் பெற்ற பொருட்களின் கரிமவேதியல் ஆய்வு தெரிவிக்கிறது\nமுதலாவதாக, கீழடிதான் தமிழகத்தில் முதன் முறையாக கண்டறியப்பட்ட சங்க கால நகரம். ஏறத்தாழ சிந்து சமவெளி நாகரீகத்தில் கண்டறியப்பட்டதைப் போலவே, வீடுகள் கிணறுகள், தொழிற்கூடங்கள், வடிகால்கள் என மிக விரிவான ஒரு நகரத்தின் கட்டுமானத்துடன் காணப்படுகின்றது. கரிமவேதியல் ஆய்வின் படி இதன் காலம் கி.மு இரண்டாம் நூற்றாண்டு என்பதும் தெரியவந்துள்ளது.\nஅடுத்ததாக, இந்துத்துவ கும்பல் நிறுவ முயலும் “வேத நாகரீகமே இந்தியாவின் பூர்வீக நாகரீகம்” என்பதை கீழடி முற்றாக மறுக்கிறது. இதே காலகட்டத்தில் (2014) குஜராத் மாநிலம் வாத்நகர், அரியானாவில் பிஞ்ன்சூர் மற்றும் பீகாரில் உள்ள உரைன் ஆகிய இடங்களிலும் அகழாய்வுகளைத் துவங்கியிருந்தது மத்திய தொல்பொருள் ஆராய்ச்சி மையம். அந்த இடங்களை விட அதிக தொல்லியல் ஆதாரங்கள் வெளியாகிய கீழடியை மூடி மறைக்கிறது. அதே போல் வேத காலத்தில் இருந்ததாக நம்பப்படும் சரஸ்வதி நதி என்கிற கட்டுக்கதையை நிரூபிக்க மத்திய தொல்பொருள் துறை பல கோடிகளை வாரியிறைத்த கூத்தும் நடந்துள்ளது.\nஎனவேதான் இதுவரை தொல்பொருள் துறையில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரியே ஆய்வறிக்கையை எழுத வேண்டும் என்று பின்பற்றப்பட்டு வந்த விதிமுறையையும் மரபையும் மீறி அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கை எழுத தடை விதிக்கப்பட்டு ஆய்வுக்கு எந்த தொடர்பும் இல்லாத வேறு ஒரு ��திகாரியைக் கொண்டு அறிக்கை எழுத உத்தரவிட்டுள்ளனர். சங்கிகளின் இந்த சதித்திட்டத்தை தமிழக மக்கள் எதிர்ப்பது மிக அவசியம்.\nமண்ணள்ளி மூடப்படுகிறது கீழடி…நினைத்ததை முடித்தார்களா\nகார்ப்பரேட் ஊடகங்களுக்கு மத்தியில் உங்கள் பங்களிப்பின்றி வினவு செயல்பட முடியுமா\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nதமிழின் தொன்மைக்கு சான்றளித்த ஐராவதம் மகாதேவன் \nகவுரி லங்கேஷை படுகொலை செய்த சனாதன் சன்ஸ்தா \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nDownload Vinavu ஆண்ட்ராய்டு செயலி \n சமூக மாற்றத்திற்கு தோள் கொடுங்கள்\nபார்ப்பன பாசிசத்தின் புதிய பிரகடனம் \nசபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா, பா.ஜ.க - வா \nஅவனுக்குச் சிறை பிடித்துப் போயிற்று போலிருக்கிறது\nநரேந்திர மோடி : காவலாளியல்ல, கொள்ளையன் \nஜம்மு பல்கலைக்கழக பேராசிரியரை குறிவைத்த ஏபிவிபி \nஊடக உலகில் வினவு தளம் – வாசகர் கருத்து\nபாபர் மசூதிக்கு அடியில் ராமர் கோயில் இருந்ததா \nகாத்திருப்பு | வினவு வாசகர்களின் புகைப்படங்கள் \nநன்றி பெறத் தகுதியுடையவர் நீங்கள்தான் அம்மா\nஅவனுக்குச் சிறை பிடித்துப் போயிற்று போலிருக்கிறது\nமுன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வெளியாட்களால் இயக்கப்பட்டார் – முன்னாள் நீதிபதி குரியன்...\nஇதயம் மட்டும் எப்போதும் சிரித்த வண்ணமாகவே இருக்கிறது\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=743", "date_download": "2018-12-10T05:02:55Z", "digest": "sha1:OCS4ZZPLHMJDA2QZOLPZR3GETR2Q7SPY", "length": 12802, "nlines": 49, "source_domain": "tamilpakkam.com", "title": "ஆன்மிகத்தில் மறைந்துள்ள பல அறிவியல் உண்மைகள் ! அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்! – TamilPakkam.com", "raw_content": "\nஆன்மிகத்தில் மறைந்துள்ள பல அறிவியல் உண்மைகள் \nமுன்னோர்கள் சொல்லியிருக்கும் ஆன்மிக அறிவுரை ஒவ்வொன்றுக்கும் பின்னால் ஆயிரம் ஆண்டுக் கால அனுபவம் மட்டுமல்ல; அறிவியலும் கலந்திருக்கிறது. அவற்றை ஆராய்ந்து பார்த்தால், நம் முன்னோர்களின் மதிநுட்பம் உங்களை வியக்க வைக்கும்.\nஒரு சோற்றுப் பதமாக கீழே சில உதாரணங்கள்…\n1. விசேஷ வீட்டில் வாழை மரம், மாவிலைத் தோரணங்கள் கட்ட வேண்டும்.\nமங்களகரமான விசேஷ நாட்களில் கூடும் மக்கள் கூட்டங்களில் வெளிப்படும் மூச்சுக்காற்றில் கார்பன் -டை- ஆக்ஸைடு மற்றும் வியர்வை நெடி அதிகமாக இருக்கும். இதனால் கூட்டத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புண்டு. மாசுபட்ட காற்றைத் தூய்மைப்படுத்தி, ஆக்சிஜன் நிரம்பிய நல்ல காற்றாக மாற்றி வழங்குபவைதான் வாழை மரமும், மாவிலையும். அதனால்தான், இவற்றை விசேஷ நாட்களில் கட்டச் சொன்னார்கள் முன்னோர்கள்.\n2. ஏகாதசி விரதம் இருப்பவர்கள் ,விரதம் முடிக்கும்போது அகத்திக் கீரை சாப்பிட வேண்டும்\nபொதுவாக, மாதத்துக்கு ஒருமுறையாவது, மென்று விழுங்கும் திட ஆகாரங்களை உட்கொள்ளாமல் இருந்து, இரைப்பைக்கும் குடலுக்கும் குறைவான வேலை கொடுப்பது உடலுக்கு மிகவும் நல்லது. அதே நேரம், திட உணவை உட்கொள்ளாமல் இருப்பதால், சிலருக்கு வயிற்றில் இருக்கும் அமிலங்களால் பாதிப்பு ஏற்பட்டு, புண்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அதனைத் தடுக்க அகத்திக்கீரை அருமருந்து. எனவேதான், ஏகாதசி விரதம் முடிக்கையில் அகத்திக்கீரையைச் சாப்பிடச் சொன்னார்கள். தவிர, அகத்திக்கீரையில் இரும்புச் சத்து அதிகம். விரதம் இருந்து களைத்துப் போன உடலுக்கு அது எனர்ஜி கொடுக்கும்.\n3. வெள்ளி, செவ்வாய் வீடு முழுக்கச் சாம்பிராணிப் புகை போடவேண்டும்.\nபொதுவாக வீட்டில் உற்பத்தியாகும் பூச்சித்தொல்லை, கொசுத் தொல்லை நீங்க நாம் செய்யும் இயற்கையான வழிமுறையே இது. சாம்பிராணி மணம் பல்வேறு விதமான பூச்சிகளையும், கொசுக்களையும் எதிர்க்கும் வல்லமை கொண்டது.\n4. வாசலில் உள்ள நிலைப்படியில் மஞ்சள் தடவ வேண்டும்.\nமஞ்சள் மிக நல்ல கிருமிநாசினி. வெளியில் வெவ்வேறு கிருமிகள் உள்ள இடங்களுக்குச் சென்று திரும்பும் நம் கால்கள் முதலில் மிதிப்பது, நம் வாசல் நிலைப்படியைத்தான். அங்கு மஞ்சள் தடவப்பட்டிருந்தால், அது கிருமிகளை உள்ளே வரவிடாமல் தடுத்து, நோய்த் தொற்றுகளைத் தவிர்க்க வழிவகுக்கும்.\n5. இடி இடிக்கும்போது, அர்ஜுனா…அர்ஜுனா என்று சத்தமாகச் சொல்லுங்கள்.\nஇடிச் சத்தம் பலமாக ஒலிக்கும்போது அது செவிப்பறையைத் தாக்கிக் கிழிக்கும் அபாயம் உண்டு. அர்ஜுனா என்று கத்தும்போது வாய் அகலமாகத் திறப்பதால், ஒலியானது இரண்டு பக்கமாகவும் சென்று, செவிப்பறை கிழிவது, காது அடைத்துக்கொள்வது போன்ற பிரச்னைகளிலிருந்து நம்மைக் காக்கிறது.\n6. நகத்தைக் கடித்தால் தரித்திரம்\nநகத்தைக் கடிக்கும்போது, நகத்தின் இடுக்குகளில் உள்ள அழுக்குகள் வயிற்றுக்குச் சென்று நோய்த்தொற்றை உருவாக்கும். நகத் துணுக்குகளை விழுங்கி, அதனால் உபாதைகள் ஏற்படவும் வாய்ப்புண்டு. அதனால்தான், நகம் கடிப்பதைத் தரித்திரம் என்றார்கள் பெரியோர்.\n7. உச்சி வெயில்ல கிணத்தை எட்டிப் பார்க்கக் கூடாது.\nஉச்சிவெயில் படும் நேரங்களில், சூரியஒளி நேரடியாக கிணற்றில் விழுகிறது. இதனால், திடீரென வேதிவினை நடைபெற்று, கிணற்றுக்குள் விஷவாயு உண்டாகலாம். அத்தருணம்,கிணற்றில் எட்டிப் பார்ப்பதால், மயக்கம் உண்டாகவோ, அதன் காரணமாக கிணற்றுக்குள் தவறி விழவோ வாய்ப்புண்டு.\n8. வடக்கே தலை வைத்துப் படுக்கக் கூடாது.\nநம் புவியின் மையப்பகுதியில் இருக்கும் காந்தவிசையானது வடக்கு – தெற்காகத்தான் இயங்குகிறது. எனவே, வடதிசையில் தலை வைத்துப் படுக்கும்போது , காந்தவிசையால் நமது மூளையின் செயல்திறன் திறன் குறைய வாய்ப்புள்ளது.\n9. கோயிலை விட, உயரமாக வீடு கட்டக் கூடாது.\nபலத்த இடி இடிக்கும் கோயில் கோபுரங்களின் உச்சியில் அமைக்கப்பட்டிருக்கும் கலசங்கள், அந்த மின் அதிர்ச்சியை உள்வாங்கி, தரைக்குக் கடத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், அந்தக் கோபுரத்துக்கோ சுற்றிலும் உள்ள வீடுகளுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாமல் தவிர்க்கப்படுகிறது. எனவேதான், இன்றைய இடிதாங்கி அறிவியல் வசதி இல்லாத அக்காலத்தில், கோயிலை விட உயரமாகக் கட்டடம் கட்டவேண்டாம் என்று சொல்லி வைத்தார்கள் முன்னோர்கள்.\n10. வீட்டு வாசலில் முருங்கை மரம் வைத்தால் வீட்டுக்கு ஆகாது.\nமரங்களில் மிகவும் அடர்த்தியில்லாத மென்மையான கிளைகளைக் கொண்ட மரம் முருங்கை. அதனால், வீட்டில் இருக்கும் குழந்தைகள் விளையாட்டாக அதில் ஏறி விளையாடினால், கிளை முறிந்து குழந்தைகள் கீழே விழுந்து காயம் பட்டுக்கொள்ள வாய்ப்புண்டு. மேலும், கம்பளிப்பூச்சிகளின் புகலிடம் முருங்கை என்பதால், வீட்டுக்குள்ளும் கம்பளிப்பூச்சிகள் அதிகம் பரவும்.\nவேர்க்கடலையை ஏன் குளிர்காலத்தில் சாப்பிட வேண்டும் என தெரியுமா\nஉங்கள் பிறந்த எண்ணுக்கான அதிர்ஸ்டங்களும், துரதிர்ஸ்டங்களும்\nலட்சுமி கடாட்சம் கிடைக்க மகாலட்சுமி வழிபாடு\nஇவ்வளவு பயன்கள் தரும் இந்தச் சாற்றை குடித்து பாருங்கள், அப்புறம் பாருங்க ரிசல்டை\nதைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் இதை எல்லாம் சாப்பிட கூடாது என்று தெரியுமா\nஉங்க ராசிக்கு எந்த தொழில் சிறப்பா அமையும்-னு உங்களுக்கு தெரியுமா\nஉடல் கொழுப்பைக் கரைக்கும் சிறு கிழங்கு பற்றி தெரிந்துகொள்ளுங்கள்\nஇவற்றை வியாழக்கிழமைகளில் சாய் பாபாவிற்குப் படைத்தால் நினைத்த காரியம் நடக்கும் என்பது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/31257", "date_download": "2018-12-10T04:14:08Z", "digest": "sha1:TEXR3KAZ45TRCZIBPGP2CMV2QLPVE2MA", "length": 6672, "nlines": 75, "source_domain": "www.maraivu.com", "title": "திருமதி அருளானந்தம் திலகவதியம்மா – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome இலங்கை திருமதி அருளானந்தம் திலகவதியம்மா – மரண அறிவித்தல்\nதிருமதி அருளானந்தம் திலகவதியம்மா – மரண அறிவித்தல்\n4 months ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 2,163\nதிருமதி அருளானந்தம் திலகவதியம்மா – மரண அறிவித்தல்\nபிறப்பு : 19 பெப்ரவரி 1939 — இறப்பு : 9 ஓகஸ்ட் 2018\nயாழ். வட்டு மேற்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அருளானந்தம் திலகவதியம்மா அவர்கள் 09-08-2018 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், நாகமணி மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nஅருளானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,\nகோணேஸ்வரன்(கோணேஸ் இஞ்சினியர் உரிமையாளர்), குகனேஸ்வரன்(பிரான்ஸ்), செல்வேஸ்வரன், செல்வரஞ்சினி, ஞானரஞ்சினி, காலஞ்சென்ற கணேஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nஇமையவள், மேகலைச்செல்வி, ஞானசவுந்தரி, மகேஸ்வரன், நிர்மலானந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nவெற்றிவேல், காலஞ்சென்ற பாலசிங்கம், ஆனந்தவடிவேல், சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nநடராசா, அட்டலட்சுமி, ராஜலட்சுமி, சதானந்தலட்சுமி, விமலாதேவி, கனகாம்பிக்கை, சாந்தரூபி, வள்ளிநாயகி, காலஞ்சென்ற திருமணித்தேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nதுர்கேஸ்வரி, சரவணபவா, கடம்பேஸ்வரன், கானியன், துவாரகா, மேவிசன், மெக்கீசன், வருளீசன், அருளீசன், திகம்பரி, கஜனி, பிரியங்கன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 12-08-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.\nஇவ் அ��ிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nTags: top, அருளானந்தம், திலகவதியம்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/91009-will-gst-have-an-effect-in-cinema-ticket-price.html", "date_download": "2018-12-10T05:20:54Z", "digest": "sha1:VUFZ5CTY3ZENWUPHQCYMFPQI2ZBXZ2QZ", "length": 28069, "nlines": 403, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஜி.எஸ்.டி. வந்தால் டிக்கெட் விலை எவ்வளவு உயரும்? | Will GST have an effect in Cinema Ticket Price", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:35 (01/06/2017)\nஜி.எஸ்.டி. வந்தால் டிக்கெட் விலை எவ்வளவு உயரும்\nமத்திய அரசு நிர்ணயித்துள்ள ஜி.எஸ்.டி வரி, ஜூலை மாதம் முதல் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரவிருக்கிறது. பொழுதுபோக்குத் துறையான சினிமாவுக்கு 28 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் டிக்கெட் விலை உயரும். இந்த உயர்வு சினிமா துறைக்கும் ரசிகர்களுக்கும் சாதகமா... பாதகமா\nநமது நாட்டில் உற்பத்தியாகும் பொருள்களை விற்பனை செய்யவும், வாங்கவும் பல்வேறுவிதமான வரிகளை மத்திய-மாநில அரசுகளுக்குச் செலுத்தியாக வேண்டும். விற்பனை வரி, சேவை வரி, நுழைவு வரி, உற்பத்தி வரி, கலால் வரி எனப் பல வரிகள் அடக்கம். இவை ஒவ்வொரு மாநிலத்துக்கும் வேறுபடும். மேற்குறிப்பிட்ட அத்தனை வரிகளையும் தவிர்த்துவிட்டு, மொத்தமாக ஒரே வரி என்பதுதான் இந்தச் சரக்கு மற்றும் சேவை வரி என்கிற ஜி.எஸ்.டி. (Goods and service Tax ). இதில் சினிமாவுக்கு 28 சதவிகிதம் வரி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டிக்கெட் விலை அதிகமாக வாய்ப்புள்ளது.\nஇதுகுறித்து சினிமா விமர்சகர், தயாரிப்பாளர் தனஞ்செயனிடம் பேசியபோது, “மல்டி திரையரங்குகளில் டிக்கெட் விலை 120 ரூபாய். இதுவே ஜி.எஸ்.டி வந்தால் 153 ரூபாய் வந்துவிடும். இந்த விலையை ஆடியன்ஸ் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்பதுதான் உண்மை. `பாகுபலி' மாதிரியான பெரிய படங்களுக்கு மட்டுமே தியேட்டருக்கு வருவார்களே தவிர, மற்ற படங்களுக்கு தியேட்டருக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை குறையும். இதுவே ஊர் பக்கம் டிக்கெட்டுக்கு எனச் சரியான விலை நிர்ணயம் கிடையாது. நூறு ரூபாயில் தொடங்கி பத்து ரூபாய் வரை டிக்கெட் விற்கப்படுகிறது. ஆனால், பெரிய படங்களுக்கு ஐம்பது ரூபாய் டிக்கெட்டை நூறு ரூபாய்க்கு விற்பனை செய்வாங்க. இந்தப் பிரச்னையெல்லாம் ஜி.எஸ்.டி ���ந்தால் மாறிடும்.\nஏனென்றால்... டிக்கெட் தொகையைக் கம்ப்யூட்டரில் ஒழுங்குபடுத்தவேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனால ஊர்பக்கம் திரையரங்கம் நடத்துவதில் சிக்கல் ஏற்படலாம். நகரங்களில் ரசிகர்கள், தியேட்டருக்கு வர யோசிப்பார்கள். மாறாக ஊர் பக்கம் திரையரங்கம் இழுத்து மூடக்கூட சூழல் ஏற்படலாம். இந்த இரண்டு சவால்களையும் எதிர்கொள்ளவேண்டிய நிலையில் நாங்கள் இருக்கிறோம். இதுவே, எல்லா இடங்களிலும் டிக்கெட் விலையை 80 ரூபாய் குறைச்சுட்டு, ஜி.எஸ்.டி சேர்த்து 100 ரூபாய்க்கு விற்பனைசெய்தால், ஆடியன்ஸுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. டிக்கெட் நிர்ணயத்தில் தொடங்கி நிச்சயம் பல குழப்பங்களை எதிர்காலத்தில் சந்திக்கவேண்டியிருக்கு. அதற்கான முடிவு என்னங்கிறது பற்றித்தான் யோசிச்சிட்டிருக்கோம்.’’ என்றார்.\nதயாரிப்பாளர், எஸ்.ஆர்.பிரபுவிடம் கேட்டபோது, “தயாரிப்பாளருக்கான வரிச்சலுகை கிடைப்பதும், எல்லோருக்குமான பொதுவான வரி வருவதும் வரவேற்கத்தக்கதுதான். ஆனால், சம்பளம் கொடுக்கும்போதும், வெளி மாநிலங்களில் படப்பிடிப்பு நடத்தும்போதும் சில குழப்பங்கள் வரலாம். ஜி.எஸ்.டி நடைமுறைக்கு வரும்போதுதான் அதற்கான சிக்கல் என்னவென்று தெரியவரும். அப்போதான் அதைச் சரிசெய்யவும் முடியும். இதில் தமிழ்ப் படங்களுக்கும் ஹாலிவுட் படங்களுக்கும் ஒரே வரி என்பது தமிழ் சினிமாத் துறையைப் பாதிக்கும். முதலமைச்சரைச் சந்திச்சு கடிதம் கொடுத்திருக்கோம். எந்த வரி வந்தாலும் வெளிப்படைத்தன்மை இருக்கணும். கிராமத்தில் இருக்கும் திரையரங்கம் வரையிலும் எத்தனை பேர் படம் பார்க்கிறாங்கங்கிற எண்ணிக்கை தயாரிப்பாளருக்கும் தெரியவரும், அரசுக்கும் தெரியவரும். நல்ல ரோடும், தண்ணீரும் வேண்டும்னு நாம எதிர்பார்க்கிறோம். அதற்காகத்தானே அரசு வரியை நிர்ணயிக்கிறாங்க. இங்கே வருமானத்தை மீறிய வரின்னா மட்டும்தான் எதிர்ப்போமே தவிர, மற்றபடி அரசின் திட்டங்களை வரவேற்போம். விரைவிலேயே தயாரிப்பாளர்கள் கூட்டம் நடத்தி, அதன் பிறகு அரசிடம் பேசலாம்னு இருக்கிறோம்’’ என்றார்.\nதிருவள்ளூர் - காஞ்சிபுரம் திரையரங்க உரிமையாளர் சங்கப் பொதுச்செயலாளர் கண்ணப்பனிடம் கேட்டபோது, “டிக்கெட் விலையுடன் 28 சதவிகிதம் கூடுதலாக வரியை ஜி.எஸ்.டி விதிச்சிருக்கு. இதனால் டிக்கெட் தொகை கூட���ம் என்பது உண்மைதான். இதனால் பொதுமக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்பதுதான் உண்மை. 2006-ம் ஆண்டிலிருந்து டிக்கெட் விலையை அரசு உயர்த்தவே இல்லை. ஆனால், விலைவாசி மட்டும் எகிறிக்கிடக்கு. படம் பார்க்க வர்றவங்களுக்கு அடிப்படை வசதி செய்துகொடுக்கணுங்கிறதுக்காகத்தானே விலை ஏற்றம் வேண்டும்னு சொல்றோம். அதனால் விலை உயர்வு அவசியம்தான். இனி, பான்கார்டுபோலவே ஜி.எஸ்.டி-க்கு எனத் தனி எண் வந்துவிடும். அதை வைத்து மட்டும்தான் இனி வியாராபம் செய்வோம். அதனால் வெளிப்படைத்தன்மையுடன் வியாபாரம் செய்ய நாங்க ரெடி’’ என்றார்.\nஆடிட்டர் கார்த்திகேயனிடம் கேட்டபோது, “மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி வரவேற்கத்தக்கதுதான். இந்த ஜி.எஸ்.டி-யை நான்கு வரிகளாகப் பிரிச்சிருக்காங்க. சாமானியனின் அடிப்படை செலவுக்கான பொருள்கள் 5 சதவிகிதம், ஆடம்பரமானவற்றுக்கு 12 - 18 சதவிகிதம் செலவு சூப்பர் ஆடம்பரத்துக்கு 28 சதவிகிதம் எனப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் பொழுதுபோக்கு சூப்பர் ஆடம்பரத்துக்குள் வருது. இந்த நான்கு பிரிவுகளில் வரியைப் பிரிச்சுருக்கிறது இந்தியா மாதிரியான நாட்டுக்கு சரியான ஒன்று.\nஏன்னா சாமானியனையும், அம்பானியையும் ஒரே வரி கட்டச் சொல்ல முடியாது. பொருளாதாரத்துக்கு ஏற்ற மாதிரியான வரியை இனி கட்ட முடியும். ஆனா, சினிமாவுக்கு ஜி.எஸ்.டி வரி கொஞ்சம் அதிகம்தான். இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதுமான உச்சகட்டப் பொழுதுபோக்கு சினிமாதான். கூலித் தொழிலாளியில் தொடங்கி வசதி படைத்தவர்கள் வரைக்கும் சினிமாவை விரும்புவார்கள். அதனால கொஞ்சம் கம்மிபண்ணியிருக்கலாம். கார் ஆடம்பரம். அதனாலான வரியை உயர்த்துவதில் தவறில்லை. ஆனால், சினிமாவிற்கு வரி உயர்வு சாமானியனையும் பாதிக்கும். அதனால சினிமாவுக்காக மக்களின் செலவு குறையும் அவ்வளவுதான். சினிமாவில் ஜி.எஸ்.டி மக்களுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்பதுதான் உண்மை’’ என்றார்.\nசினிமா டிக்கெட் Cinema Ticket Rate ஜி.எஸ்.டிGSTTax\nஅந்த பாக்ஸை டிக் செய்து இங்கிலாந்து சாம்பியன் ஆகுமா - சாம்பியன்ஸ் டிராபி யாருக்கு - சாம்பியன்ஸ் டிராபி யாருக்கு - மினி தொடர் 8\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``இந்த நூற்றாண்டின் சிறந்த பந்து” - 7 வயது காஷ்மீர் சிறுவனைப் பாராட்டிய ஷேன் வார்னே\n``சோனியா காந்தியால் தமிழக அரசியல் சூடு பிடிக்கும்\" - திருமாவளவன் கருத்து\n``நாங்கள் மூவரும் ஒரே அணியில் இருக்க தகுதியற்றவர்களா..\" - தோனியை கடுமையாக சாடிய கம்பீர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 10-12-2018\nOX Flat Pack டிரக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது ஷெல்\nபுதிய காற்றழுத்தத் தாழ்வு மையம் உருவானது - புயலாக மாறுமா\n`சாதியப் பற்று இருப்பதில் தவறில்லை' - அமைச்சர் பாண்டியராஜன் சர்ச்சை பேச்சு\nதிருப்பூரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த இருவர் கைது\n`இப்போது மகிழ்ச்சி' - மத்திய அரசைச் சாடும் ப.சிதம்பரம்\n``நாங்கள் மூவரும் ஒரே அணியில் இருக்க தகுதியற்றவர்களா..\" - தோனியை கடுமையாக சா\nவருகிறது RCS மெசேஜிங்... முடிவுக்கு வருகிறதா SMS கலாசாரம்\n``இந்த நூற்றாண்டின் சிறந்த பந்து” - 7 வயது காஷ்மீர் சிறுவனைப் பாராட்டிய ஷேன\nஇந்த வார ராசிபலன் டிசம்பர் 10 முதல் 16 வரை\nஅந்த ஒரு நிமிட அவசரம்...ஏன் கம்பீர்\nகோவையில் கௌசல்யாவின் மறுமணம் - பறையிசை முழங்க உறுதி ஏற்ற தம்பதிகள்\nஜீவசமாதி அடைந்தார் மூக்குப் பொடி சித்தர் -தி.மலையில் இன்று மாலை நல்லடக்கம்\nவைரத்தில் மின்னும் விமானம் -விளக்கமளித்த எமிரேட்ஸ் நிர்வாகம் #Bling777\n50 விமானங்கள், 1,000 ஆடம்பர கார்கள்... இஷா அம்பானி திருமணத்தால் ஜொலிக்கும் உதய்பூர்\n`எப்பவுமே பெரிய ஆள எதிர்த்தாதான்... நாமளும் பெரிய ஆளாக முடியும்’ - ரஜினியைப் புகழ்ந்த விஜய் சேதுபதி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/10/11/jeff-bezos-fortune-falls-9-billion-overnight-plunging-global-markets-012798.html", "date_download": "2018-12-10T03:48:19Z", "digest": "sha1:GJFYINB4V6FIVJHXJKRAHWVGFIHUWFPH", "length": 17958, "nlines": 186, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஓவர் நைட்டில் 9 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை இழந்த ஜெப் பிசோஸ்! | Jeff Bezos Fortune Falls $9 Billion Overnight In Plunging Global Markets - Tamil Goodreturns", "raw_content": "\n» ஓவர் நைட்டில் 9 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை இழந்த ஜெப் பிசோஸ்\nஓவர் நைட்டில் 9 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை இழந்த ஜெப் பிசோஸ்\n“என் பொண்ணு கல்யாணத்துக்கு 1000 ஆடி, ஜாகுவார், பென்ஸ் வரும்” காருக்கு மட்டும் 250 கோடியா..\nநாங்க இனி MLA ஆகணும்..\nஎல்&டியில் முதலீடு செய்த மோடி.. மொத்த சொத்து 2 கோடி\nரூ.500 சம்பளத்தில் ஆடம்பர மாளிகைகள்.. மாநகராட்சி ஊழியரின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு\nஅம்பானி குடும்பத்திற்கு தனி அந்தஸ்து.. உலகின் டாப் 10 பணக்கார குடும்பங்களில் புது இடம்..\nமுதல்வரான 56 மணி நேரத்தில் ராஜினாமா செய்த எடியூரப்பாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nஎடியூரப்பா ராஜினாமா, தொடர்ந்து கர்நாடக முதல்வராக பதவி ஏற்க இருக்கும் குமாரசாமி சொத்து மதிப்பு எவ்வளவ\nசர்வதேச அளவில் புதன்கிழமை ஏற்பட்ட சந்தை சரிவினால் உலகின் டாப் 500 கோடிஸ்வரர்கள் 99 பில்லியன் டாலர்வரை தங்களது சொத்து மதிப்பினை இழந்துள்ளதாக ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீடு தரவுகள் கூறுகின்றன.\nஉலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர் மற்றும் அமேசான் நிறுவன தலைவரான ஜெப் பிசோஸின் சொத்து மதிப்பு மட்டும் ஒரே இரவில் 9.1 பில்லியன் டாலர் சரிந்துள்ளது. கடந்த இரண்டு வருடத்தில் அமேசான் நிறுவனத்திற்கு இதுவே மிகப் பெரிய சரிவாகும். இதனால் ஜெப் பிசோஸின் மொத்த செல்வ மதிப்பு 145.2 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.\nஐரோப்பிய பில்லியனரான பெர்னார்ட் அர்னால்ட்டின் சொத்து மதிப்பு 4.5 பில்லியன் டாலர் சரிந்து 66.9 பில்லியன் டாலராக உள்ளது. இந்த வருடம் பெர்னார்ட் அர்னால்ட் பெற்ற லாபத்தில் பாதியை இந்தச் சந்தை சரிவில் இழந்துள்ளார்.\nவாரன் பஃபெட், பில்கேட்ஸ், மார்க் ஜூக்கர்பெர்க்\nவாரன் பஃபெட்டின் பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனம் 4.5 பில்லியன் டாலர் சரிவினை பெற்றுள்ளது.\nபில்கேட்ஸ், மார்க் ஜூக்கர்பெர்க் என உலகின் டாப் 67 பில்லியனர்களின் சொத்து மதிப்பு ஒரே இரவில் 32.1 பில்லியன் டாலர் வரை சரிந்துள்ளது.\nஉலக நாடுகளுக்கு இடையில் ஒப்பிடும் போது அமெரிக்கப் பில்லியனர்களின் செல்வ மதிப்பு 54.5 பில்லியன் டாலராகச் சரிந்துள்ளதாக ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீடு தெரிவித்துள்ளது.\nஇந்தச் சர்வதேச சந்தை சரிவில் இந்திய நிறுவனங்களும் 3.44 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்புகளைச் சந்தித்துள்ளனர் எனத் தரவுகள் கூறுகின்றன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்தியர்களை ஸ்பெஷலாக நடத்துகிறது TCS, Infosys, கொந்தளித்த ட்ரம்பு.. தள்ளுபடி செய்த நீதிமன்றம்\nபுதிய பல்சர் பைக்கை அறிமுகப்படுத்தியது பஜாஜ் நிறுவனம்.. விலை வெறும் 64,998 ரூபாய்..\nகஜா புயலால் பாதிப்படைந்த 11 மாவட்டங்களுக்கு ஜிஎஸ்டி செலுத்துவதிலிருந்து விலக்கு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃ��ோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.kalachuvadu.com/magazines/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81/issues/228/articles/18-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D---%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-12-10T05:02:39Z", "digest": "sha1:VOP6JK4TEPRJ6NWRNJOWKNPKH4KRQ36U", "length": 5820, "nlines": 68, "source_domain": "www.kalachuvadu.com", "title": "காலச்சுவடு | கடிதக் கருவூலம் - மூலபாட ஆய்வுக்கான உரையாடல்", "raw_content": "\nஎன்ன சொல்வாய், சுஜாதாவின் இரு நாவுகள்\nவீடு அடையா வெளி, புகைவண்டியின் கணப்பயணம்\nஎய்தற் கரியது, கடும் புனல்\nஎம்.எஸ்: முதலாமாண்டு நினைவு அஞ்சலி\nஅஞ்சலி - ந. முத்துசாமி (1936 -2018)\nஅன்று பூட்டிய வண்டி வந்துசேர்ந்த இடம்\nநாடக எழுத்தில் உச்சம் தொட்டவர்\nஅரசு - ரிசர்வ் வங்கி மோதல்கள்\nசபரிமலை தீர்ப்பும் அதன் எதிர்ப்பாளர்களும்\nஇன்று பெண்கள் நேற்று ஈழவர்கள்\nசட்டத்தின் சாமியும் மறுக்கும் சந்நிதானமும்\nஜேசுதாசன் நூற்றாண்டு நினைவுக் கட்டுரை - கவிதையை ஆராதிக்க வேண்டாம்\nகடிதக் கருவூலம் - மூலபாட ஆய்வுக்கான உரையாடல்\n“ஆண்மை“ச் சொல்லாடல்களும் ஆதிக்கச் சாதியுடனான உரையாடலும்\nகாலச்சுவடு டிசம்பர் 2018 கட்டுரை கடிதக் கருவூலம் - மூலபாட ஆய்வுக்கான உரையாடல்\nகடிதக் கருவூலம் - மூலபாட ஆய்வுக்கான உரையாடல்\nஉ.வே. சாமிநாதையருக்குப் பிறர் எழுதிய கடிதங்களின் முதல் தொகுதி (உ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம், தொகுதி 1, 1877-1900) ஆ.இரா. வேங்கடாசலபதி பதிப்பித்து வெளிவந்துள்ளது. எண்பத்தேழு ஆண்டுகள் வாழ்ந்த உ.வே. சாமிநாதையர் தமக்கு வந்த கடிதங்களைப் பாதுகாத்து வைத்திருந்தார். வாய்மொழித் தகவல்களுக்கு இருக்க\n1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.\nபடைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளட���்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/06/01/honey-candy-makers-chennai-photo-essay/", "date_download": "2018-12-10T05:31:28Z", "digest": "sha1:W6EUMYPHV4RZV6ZE5BARDMJHXIKBBGWA", "length": 23965, "nlines": 221, "source_domain": "www.vinavu.com", "title": "தேன் மிட்டாய் போல இனிக்காது எங்கள் வாழ்க்கை !", "raw_content": "\nஜம்மு பல்கலைக்கழக பேராசிரியரை குறிவைத்த ஏபிவிபி \nநம் மரபின் மீது மாளாப்பற்று கொண்ட தோழர் நெல் ஜெயராமன் மரணம் | மக்கள்…\nகஜா புயல் : தேசிய பேரிடராக அறிவித்து இராணுவத்தை களத்தில் இறக்கு \nயோகி ஆதித்யநாத் : பசுவைக் கொன்றவர்களுக்கு வழக்கு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபாபர் மசூதிக்கு அடியில் ராமர் கோயில் இருந்ததா \nபேராசிரியர் பணி இனி இந்திய மாணவர்களுக்கு கிடையாது \nஅமெரிக்க இராணுவத்திற்கு தொழில் நுட்பத்தை வழங்காதே \nகல்வி நிறுவனங்களில் ஊடுறுவும் இந்துத்துவா சக்திகள் | பேரா ப. சிவக்குமார்\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஊடக உலகில் வினவு தளம் – வாசகர் கருத்து\nபசுக்களின் கருவிலேயே கன்றுகளின் பாலினத்தை தேர்வு செய்ய முடியுமா \nஇராணுவத்தில் இந்தி : சங்கிகள் பிடிக்கப் போன பிள்ளையார் ’மங்கி’ ஆன கதை \nமனநலம் – மக்களிடம் செல்வோம் | வில்லவன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர��விளையாட்டு\nஅவனுக்குச் சிறை பிடித்துப் போயிற்று போலிருக்கிறது\nநூல் அறிமுகம் : பாசன ஏரிகளின் பாரம்பரியத்தைத் தேடி\n கடலூர் பெரியார் கலைக்கல்லூரி மாணவர்கள் சூளுரை \nசோழ நாடு சேர நாடு பாண்டிய நாடு வட மாநிலங்கள் சங்கமிக்கும் அம்மா உணவகம்\nகல்வி நிறுவனங்களில் ஊடுறுவும் இந்துத்துவா சக்திகள் | பேரா ப. சிவக்குமார்\nபொறியியல் மாணவர்களின் வேலைக்கு வேட்டு வைக்கும் கேட் தேர்வு | கணேசன்\nகஜா புயலில் கடலோடிகளின் வாழ்க்கை | காணொளி\nநாங்க தொட்டா சாமி கெட்டா போகும் \nஅரசாங்கம் குடிக்கத் தண்ணி கூட கொடுக்காதா | அதிராம்பட்டினம் கமலா | காணொளி\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு: தமிழக அரசுக்கு பின்னடைவு \nடீசல் விலை உயர்வு : பிரான்ஸ் மக்கள் போராட்டம் வென்றது \n மக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகை \nகஜா புயல் பாதிப்பிற்குள்ளான டெல்டா கிராமங்களில் மக்கள் அதிகாரம் களப்பணி\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nநரேந்திர மோடி : காவலாளியல்ல, கொள்ளையன் \nபல்துறை சிந்தனையின் மொத்த வடிவங்களையும் வரலாற்றையும் கொண்ட ஒரே எழுத்தாளர் யார் \nலியோ டால்ஸ்டாய் : ஒரு மகத்தான கலைஞர் \nகல்வி உரிமையை பறிக்க வரும் இந்திய உயர்கல்வி ஆணையம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகாத்திருப்பு | வினவு வாசகர்களின் புகைப்படங்கள் \nதென்கொரியா : சாலையோர சத்துணவும் சலிக்காத புன்னகையும் \nபெட்ரோல் விலை உயர்வை ரத்து செய் : பிரான்சில் தீவிரமடையும் போராட்டம் – படக்…\nநீங்களும் வினவு புகைப்பட செய்தியாளராக வேண்டுமா \nமுகப்பு இதர புகைப்படக் கட்டுரை தேன் மிட்டாய் போல இனிக்காது எங்கள் வாழ்க்கை \nதேன் மிட்டாய் போல இனிக்காது எங்கள் வாழ்க்கை \n\"எங்களுக்கு மைய, மாநில அரசுகள் உதவி செய்ய வேண்டாம். உபத்திரம் செய்யாமல் இருந்தாலே நாங்கள் பிழைத்துக் கொள்வோம்\" என கதறும் குடிசைத் தொழிலாளர்களின் வாழ்க்கைச் சித்திரம், இது \nகுர்குரே, லேய்ஸ் என குழந்தைகளைக் கவர்ந்திழுக்கும் தின்பண்டங்களுக்கு மத்தியில். குற்றுயிராக போட்டியிடும் தேன் மிட்டாயையும், கடலை மிட்டாய்களையும் உற்பத்தி செய்யும் குடிசைத் தொழில்களைக் கழுத்தறுக்கிறது மோடியின் ஜி.எஸ்.டி.\nஇந்த நெருக்கடிக்கு மத்தியிலும் தின்பண்டங்கள் தயாரிப்பில் ஈடுபடும் குறு – தொழிலகங்களையும், அதில் வேலை செய்யும் தொழிலாளிகளையும் பற்றியது இந்த புகைப்படப் பதிவு.\nபழைய வண்ணாரப் பேட்டை தெலுங்கு செட்டித் தெரு, குழந்தைகள் விரும்பும் நொறுக்குத்தீனிகள், தின்பண்டங்களின் கிடங்கு.\nஇங்கு சிகடை (சீடை), தேன்மிட்டாய், பால்பன், பர்பி, கடலை உருண்டை, அல்வா, மைசூர் பாகு, பல்லி மிட்டாய் என்று முப்பதுக்கும் மேற்பட்ட தின்பண்டங்களை வீட்டுக்கு வீடு தயாரிக்கிறார்கள்.\nஒவ்வொரு இடத்திலும் ஐந்து முதல் ஐம்பது தொழிலாளர்கள் என, 600-க்கும் மேற்பட்ட குடிசைத் தொழிலகங்கள் இங்கு உள்ளன.\nபெண்களும், ஆண்களுமாக காலை 7:00 மணிக்கு வரும் தொழிலாளர்கள் இரவு 7:00 மணி வரை வேலை செய்கிறார்கள். ஒருமணி நேர உணவு இடைவேளை தவிர மற்ற எல்லா நேரமும் குனிந்த தலை நிமிராமல் உருண்டை பிடிப்பதும், அடுப்படியில் நிற்பதுமாக உழைக்கிறார்கள்.\nஇவ்வாறு கடினமாக உழைக்கும் இவர்களுக்கு தினக்கூலியாக; பெண்களுக்கு ரூ.300-ம் ஆண்களுக்கு ரூ.500-ம் கிடைப்பதே அரிது.\nகொதிக்கும் வெல்லப்பாகில் கிளறி, இறக்கப்பட்ட கடலைமிட்டாய் கலவையை அதே சூட்டில் உருண்டையாக பிடிக்கும் தமிழ்செல்வி, பத்மாவதி மற்றும் மகேஸ்வரி.\nகொளுத்தும் வெயிலில் கொதிக்கும் கொப்பரை அருகில் அவர் செய்யும் வேலை, நமக்கு அவர்களின் வாழ்நிலையை உணர்த்துகிறது.\nஎப்படி உங்களால் இந்த சூட்டில் வேலை செய்ய முடிகிறது என்று கேட்டதற்கு, “வயிறு ஒன்னு இருக்குதுல.. இல்லனா, நீங்க ஒக்கார வச்சி சோறு போடுறீங்களா” என்றார் இந்த இளம் தொழிலாளி.\nஇத்தொழிலில் ஈடுபட்டுள்ள குறு முதலாளிகள் விவசாயிகள் மாதிரியே தங்கள் பொருட்களுக்கு உரிய விலை இல்லாமல் உழைப்பைக் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள்.\nஉதாரணத்திற்கு, ஐந்து ரூபாய் மதிப்பிலான அறுபது உருண்டைகள் அடங்கிய ஜாரை வெறும் 180 ரூபாய்க்கு கொடுக்கிறார்கள். வாங்கி செல்பவர்கள் நூற்று இருபது லாபம் வைத்து ரூ.300-க்கு விற்கிறார்கள்.\n“இந்த வியாபாரமும் பள்ளி விடுமுறை நாட்கள் வந்தால் இருக்காது. திரும்பவும் குழந்தைகள் பள்ளிக்கு வந்தால் தான் எங்களுக்கு வியாபாரம்” என்றனர்.\nஇம்மாதிரி 300-க்கும் மேற்பட்ட சிறு உற்பத்தியாளர்க���் இங்கு வசிக்கிறார்கள். இதில் தங்கக்கிளி, உதயம், ஆனந்தா, உமா என்று விரல் விட்டு எண்ணக்கூடிய நிறுவனங்கள்தான் இத்தொழிலில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு போட்டியாக நின்று சவால் விடுகிறார்கள்.\nஅவர்களும் மோடி ஆட்சியில் சிறுதொழிலில் ஏற்பட்ட நலிவுகளை எரிச்சலுடன் பேசுகிறார்கள். “எங்களுக்கு இவர்கள் ( மைய, மாநில அரசுகள்) உதவி செய்ய வேண்டாம். உபத்திரம் செய்யாமல் இருந்தாலே நாங்கள் பிழைத்துக் கொள்வோம்” என்றனர்.\n– வினவு புகைப்படச் செய்தியாளர்\nகார்ப்பரேட் ஊடகங்களுக்கு மத்தியில் உங்கள் பங்களிப்பின்றி வினவு செயல்பட முடியுமா\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nபட்டர் பிஸ்கட் பிரிட்டானியாவை விட பெட்டர் பிஸ்கட் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nDownload Vinavu ஆண்ட்ராய்டு செயலி \n சமூக மாற்றத்திற்கு தோள் கொடுங்கள்\nபார்ப்பன பாசிசத்தின் புதிய பிரகடனம் \nசபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா, பா.ஜ.க - வா \nஅவனுக்குச் சிறை பிடித்துப் போயிற்று போலிருக்கிறது\nநரேந்திர மோடி : காவலாளியல்ல, கொள்ளையன் \nஜம்மு பல்கலைக்கழக பேராசிரியரை குறிவைத்த ஏபிவிபி \nஊடக உலகில் வினவு தளம் – வாசகர் கருத்து\nபாபர் மசூதிக்கு அடியில் ராமர் கோயில் இருந்ததா \nகாத்திருப்பு | வினவு வாசகர்களின் புகைப்படங்கள் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}