diff --git "a/data_multi/ta/2021-25_ta_all_0599.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-25_ta_all_0599.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2021-25_ta_all_0599.json.gz.jsonl"
@@ -0,0 +1,875 @@
+{"url": "http://lyrics.tamilgod.org/songs/paarthene-uyirin-vazhiye", "date_download": "2021-06-21T21:34:00Z", "digest": "sha1:HT7KULVVCYO7V3L5JKDZO44T3IHU3CSG", "length": 11311, "nlines": 270, "source_domain": "lyrics.tamilgod.org", "title": "Paarthene Uyirin Vazhiye | Mookuthi Amman Tamil movie Song Lyrics", "raw_content": "\nயார் கண்ணும் காணா முகமே\nகல் என்று நினைத்தேன் உனையே\nநீ யார் என்று சொன்னாய் மனமே தான் நீயே\nவேறு வரங்கள் நூறு வேண்டுமா\nஇறைவா இது தான நிறைவா\nயார் கண்ணும் காணா முகமே\nகல் என்று நினைத்தேன் உனையே\nநீ யார் என்று சொன்னாய் மனமே தான் நீயே\nபசி என்று தன் முன் வந்து\nகை ஏந்தி கேட்கும் போது\nதன் உணவை தந்தால் கூட\nஉன்னை காண பல கோடி\nஅலங்காரம் அதில் நீ இல்லை\nதுளி கள்ளம் கபடம் கலந்திடாத\nஅகம் நீ ஜகம் நீ\nஅணுவான உலகின் அகலம் நீ\nஎறும்பின் இதய ஒளி நான்\nகளிரின் துதிக்கை கணமும் நீ\nஆயிரம் கை உண்டு என்றால்\nநீ ஒரு கை தர கூடாதா\nஉன் ஒரு கண் என்னை பாராதா\nயார் கண்ணும் காணா முகமே\nகல் என்று நினைத்தேன் உனையே\nநீ யார் என்று சொன்னாய் மனமே தான் நீயே\nபார்த்தேனே உயிரின் வழியே பாடல் தமிழ் வரிகள்\nமூக்குத்தி அம்மன் சினிமா பாடல்கள் மற்றும் வரிகள்\nவரான் வரான் இந்த தமிழன்\nமாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேத்துனா\nசாமி குலசாமி எல்லாம் செரி சாமி\nஹூடி பாபா பகவதி பாபா\nமூக்குத்தி அம்மனுக்கு பொங்க வைப்போம்\nநடிகர் சிவாஜி கணேசன் நடித்து தோல்வி அடைந்த படங்கள் என்னென்ன\nசிவாஜி கணேசன் 1969ல் மட்டும் 9படங்களில் நடித்தார் அதில் 7படங்கள் தோல்வி 2 படம் வெற்றி. இது இந்த காலத்தில் நிகழ்ந்திருந்தால்\nஎம்ஜிஆர் நடித்த திரைபடங்கள் 1936 முதல் 1981 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"}
+{"url": "http://ta.newvisiontours.com/2196579-egypt-will-open-to-the-public-the-largest-archeology-museum-in-the-world-in-2020", "date_download": "2021-06-21T22:24:55Z", "digest": "sha1:HD4DSFUZF6CBPLB3THPQTZFQLSPNVDWM", "length": 9121, "nlines": 38, "source_domain": "ta.newvisiontours.com", "title": "2020 ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய தொல்பொருள் அருங்காட்சியகத்தை எகிப்து பொதுமக்களுக்கு திறக்கும் | அனுபவங்களை 2021", "raw_content": "\n2020 ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய தொல்பொருள் அருங்காட்சியகத்தை எகிப்து பொதுமக்களுக்கு திறக்கும்\n2020 ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய தொல்பொருள் அருங்காட்சியகத்தை எகிப்து பொதுமக்களுக்கு திறக்கும்\nவாசிப்பு நேரம் 2 நிமிடங்கள்\n[புதுப்பிப்பு: கிரேட் எகிப்திய அருங்காட்சியகம் பற்றி எங்களுக்குத் தெரிந்த அனைத்தும், ஸ்பானிஷ் எகிப்தியலாளர் மானுவல் ஜோஸ் டெல்கடோவின் தகவலுடன்]\nசில அதிர்ச்���ியூட்டும் ஆண்டுகளுக்குப் பிறகு எகிப்து மறுசீரமைக்கப்படுகிறது, அந்த சுற்றுலாப் பயணிகளை அதன் அழகைக் கொண்டு திரும்புவதற்கு அது பலத்துடன் காணப்படுகிறது, இதற்காக, கலாச்சாரத்தை இழுக்கிறது, அந்த மில்லினரி நாகரிகத்தின் மயக்கம் மற்றும் 2020 ஆம் ஆண்டு துவக்கத்துடன் அதிக முக்கியத்துவத்தை அடையும் கிரேட் எகிப்திய அருங்காட்சியகம், இது உலகின் மிகப்பெரிய தொல்பொருள் அருங்காட்சியகமாக அழைக்கப்படுகிறது.\n15 வருட வேலைக்குப் பிறகு, அதன் பதவியேற்பு , நீங்கள் காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ள 45, 000 கலைப் படைப்புகளில் நீங்கள் நடந்து சென்று ஆச்சரியப்படக்கூடிய ஒரு யதார்த்தத்தை உருவாக்கும். தரவுகளின் கவனம், அவை காரணமாக, 25, 000 இதற்கு முன்னர் வெளிப்படுத்தப்படவில்லை. கூடுதலாக, மற்றும் முறையீடு இன்னும் அதிகமாக இருப்பதால், துட்டன்காமேனின் கல்லறையிலிருந்து 5, 000 துண்டுகள் வருகின்றன.\nஇது பெரிய எகிப்திய அருங்காட்சியகம் © ஆர்க்கிமோஷன்\nஆம், உண்மையில், கிரேட் எகிப்திய அருங்காட்சியகம் (ஜி.இ.எம்) மிகப்பெரியதாக இருக்கும் என்று நாம் கூறலாம், இது சேகரிப்புகளைப் போலவே அது அமைந்துள்ள சூழலுக்கு ஏற்பவும் இருக்கும்: கெய்ரோவிலிருந்து தென்மேற்கில் சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில், 50 இல் நாட்டின் தலைநகருக்கும் கிசாவின் பிரமிடுகளுக்கும் இடையில் ஒரு ஹெக்டேர் நிலம்.\nஉண்மையில், இந்த பிரமிடுகளிலிருந்து 2 கிலோமீட்டர் மட்டுமே உங்களைப் பிரிக்கிறது, இது ஒரு புதிய பார்வையை உருவாக்குகிறது, அதில் இருந்து இந்த நினைவுச்சின்னங்களைப் பற்றி சிந்திக்க நீங்கள் முக்கோண வடிவியல் வடிவமைப்பிற்கு நன்றி தெரிவிக்க 800 மீட்டர் நீளம் மற்றும் 40 மீட்டர் உயரம். அத்தகைய மேதை ஹெனேகன் பெங் ஆர்கிடெக்ட்ஸ் ஸ்டுடியோவின் வேலை.\nஇந்த கட்டிடம் 168, 000 சதுர மீட்டர் பரப்பளவில் மூன்று பெரிய காட்சியகங்கள், மாநாட்டு வசதிகள், கல்வி இடங்கள், ஒரு பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பு மையம், ஓய்வு பகுதிகள், உணவகங்கள், கடைகள் மற்றும் கஃபேக்கள் என பிரிக்கப்பட்டுள்ளது. இது துணை கட்டிடங்கள் மற்றும் பெரிய தோட்டங்களையும் கொண்டுள்ளது.\nகண்காட்சி பகுதிகள் GEM இன் மேல் மட்டங்களில் அமைந்திருக்கும் மற்றும் வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து கிரேக்க-ரோமானிய காலம் வரை ஒரு சுற்றுப்பயணத்தை அனுமதிக்கும் , இது பாரோனிக் வம்சங்களை கடந்து செல்லும்.\nநுழைவாயில் மட்டுமே ஒருவர் ரசிக்கக்கூடியவற்றின் தடயங்களை அளிக்கிறது: 80 டன் மற்றும் 11 மீட்டர் உயரமுள்ள ராம்செஸ் II இன் சிலை, பார்வையாளரை 25 மீட்டர் படிக்கட்டு மூலம் மீதமுள்ள நிகழ்ச்சியை அணுகக்கூடிய பார்வையாளரைப் பெறும். உயர்.\nஇது பெரிய எகிப்திய அருங்காட்சியகத்தின் உட்புறம் © ஆர்க்கிமோஷன்\n* இந்த கட்டுரை ஆரம்பத்தில் 06.07.2018 அன்று வெளியிடப்பட்டது மற்றும் அருங்காட்சியகத்தின் புதிய தொடக்க தேதியுடன் புதுப்பிக்கப்பட்டது.\nமாட்ரிட் கேலரியைத் திறக்கிறது: இந்த வார இறுதியில் 43 கலைக்கூடங்கள் கதவுகளைத் திறக்கின்றன (இலவசமாக)\nஇலையுதிர்காலத்தில் நியூயார்க்கிற்கு வருவதற்கு பதின்மூன்று காரணங்கள்\nஇதுவரை அடைந்த பால்வீதியின் மிக முழுமையான படம் இது\nசெய்திகள், மதிப்புரைகள், பிரபலமான கட்டுரைகள்: அனைத்து மிதிவண்டிகள் பற்றி © 2017 - 2021 ஜூன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/23304/A-gang-killed-a-man-In-Chennai", "date_download": "2021-06-21T23:12:23Z", "digest": "sha1:LRP7U64GK62KP5LMV4TZWIZM73NAHX6Z", "length": 7096, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சென்னையில் மகள் கண்முன்னே தந்தை வெட்டிக்கொலை | A gang killed a man In Chennai | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nசென்னையில் மகள் கண்முன்னே தந்தை வெட்டிக்கொலை\nசென்னை மேற்கு மாம்பலத்தில் மகள் கண் முன்னே தந்தை வெட்டிக்கொல்லப்பட்டார்.\nரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த கந்தன் என்பவர், தனது மகள் கீர்த்தனாவை கல்லூரியில் விடுவதற்காக காலையில் அழைத்துச் சென்றுகொண்டிருந்தார். மேற்கு மாம்பலம் பகுதியில் சென்றுக் கொண்டிருந்த போது ஆட்டோவில் வந்த 3 பேர் வழிமறித்து, கந்தனை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனை தடுக்க முயனற கீர்த்தனாவையும் அவர்கள் வெட்டியுள்ளனர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது.\nஇதில், படுகாயமடைந்த கந்தன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வெட்டுக் காயங்களுடன் கீர்த்தனா சிகிச்சை பெற்று வருகிறார். தொழில் போட்டியினால், கந்தன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அங்கிருக்கு��் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க\nமுக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >\nஇந்தியாவில் ஒரே நாளில் 80 லட்சம் பேருக்கு தடுப்பூசி: கவனத்துக்குரிய புதிய சாதனை\n' - CUCET: மத்தியப் பல்கலை. நுழைவுத் தேர்வால் அலறும் மாணவர்கள்\nதமிழ்நாட்டில் மேலும் 7,427 பேருக்கு கொரோனா தொற்று - 189 பேர் உயிரிழப்பு\n'ரகுராம் ராஜன் to எஸ்.நாராயண்' - முதல்வரின் பொருளாதார ஆலோசனை குழு - ஐவரின் பின்னணி என்ன\n\"நீட் தந்தது மிகப்பெரிய மாற்றம்\", \"சமூக நீதி அல்ல, இது முறைகேடு\" - நியூஸ் 360 பார்வை\n' - CUCET: மத்தியப் பல்கலை. நுழைவுத் தேர்வால் அலறும் மாணவர்கள்\nஇந்தியாவில் ஒரே நாளில் 80 லட்சம் பேருக்கு தடுப்பூசி: கவனத்துக்குரிய புதிய சாதனை\nசட்டப்பேரவை கூட்டத்தொடர்: ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்\nஓடிடி திரைப் பார்வை: 'ஷேர்னி'... நினைவில் காடுள்ள பெண் புலி - ஒரு 'த்ரில்' அனுபவம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.newsview.lk/2021/06/blog-post_930.html", "date_download": "2021-06-21T23:46:07Z", "digest": "sha1:IR6QWI6ULABB7KXX5AUWWKF2QXFZ3ZZ6", "length": 10482, "nlines": 64, "source_domain": "www.newsview.lk", "title": "காலைக்கடனை முடித்து விட்டு வீடு திரும்பியவர் மீது தாக்குதல் : புன்னாலைக்கட்டுவன், கப்பன்புலவு வீடுகளுக்கு மலசலகூடங்கள் இல்லாமையால் வந்த வினை - News View", "raw_content": "\nHome உள்நாடு காலைக்கடனை முடித்து விட்டு வீடு திரும்பியவர் மீது தாக்குதல் : புன்னாலைக்கட்டுவன், கப்பன்புலவு வீடுகளுக்கு மலசலகூடங்கள் இல்லாமையால் வந்த வினை\nகாலைக்கடனை முடித்து விட்டு வீடு திரும்பியவர் மீது தாக்குதல் : புன்னாலைக்கட்டுவன், கப்பன்புலவு வீடுகளுக்கு மலசலகூடங்கள் இல்லாமையால் வந்த வினை\nகாலைக் கடனை முடித்து விட்டு வீடு திரும்பியவர் மீது இராணுவத்தினர் கேபிளால் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.\nயாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவன் வடக்கு கப்பன்புலவு பகுதியைச் சேர்ந்த ஒருவர் மீதே நேற்றுமுன்தினம் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇது தொடர்பில் பாதிக்கப்பட்டவர் தெரிவிக்கையில், உடுவில் ப���ரதேச செயலகத்திற்கு உட்பட்ட புன்னாலைக்கட்டுவன் வடக்கு கப்பன் புலவு பகுதியில் வசிக்கும் சுமார் 10 குடும்பங்கள் மலசலகூட வசதிகள் அற்ற நிலையில் வசித்து வருகின்றோம். இது குறித்து பல தடவைகள் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளோம்.\nபல நன்கொடையாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பவற்றிடமும் மலசலகூடங்களை கட்டிதருமாறு கோரியுள்ளோம். ஆனால் இதுவரை எமக்கு எவரும் கட்டித் தர நடவடிக்கை எடுக்கவில்லை.\nஇந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் சுமார் 10 குடும்பங்களும் வீடுகளுக்கு சற்று தொலைவில் உள்ள பனங்காணிக்கு சென்றே காலை கடன்களை முடிக்கிறோம். இதனால் பெண்கள் சிறுவர்கள் என அனைவரும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வாழ்ந்து வருகின்றோம்.\nஇரவு நேரங்களில் இயற்கை உபாதைகளுக்கு முகம் கொடுத்தால் அந்த காணிக்கு செல்வதற்கு அச்சம் காரணமாக பலரும் சிரமங்களை எதிர்கொண்டு உள்ளனர்.\nஇதேவேளை காலைக் கடன்களை அதிகாலையில் முடித்து விட்டு திரும்ப வேண்டிய நிலையில் உள்ளோம். சற்று வெளிச்சம் வந்தாலும் வீதிகளில் மக்கள் நடமாட்டம் காணப்படும். அதனால் காலை கடனை முடிக்க முடியாத நிலைக்கு உள்ளாவோம்.\nவீடுகளுக்கு மலசல கூடங்கள் இல்லாமையால், பல சிரமங்களுடனேயே வாழ்ந்து வருகின்றோம்.\nஇந்த நிலையில் நேற்று முன்தினம் காலைக் கடனை முடித்து விட்டு வீடு திரும்பும் போது, வீட்டுக்கு அருகில் இராணுவத்தினர் என்னை வழிமறித்து பயணத்தடை அமுலில் உள்ள நேரம் எங்கே சென்று வருகின்றாய் என விசாரித்தனர்.\nஅதன் போது நான், காலைக் கடனை முடித்து விட்டு வருகிறேன் என அவர்களுக்கு விளக்கம் சொல்ல முற்பட்ட போது எனக்கு பின்னால் இருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் கேபிள் கம்பியால், தாக்கி \"ஓடு, ஓடு \" என விரட்டினார் என தெரிவித்தார்.\nநேரம் என்பது எமது வாழ்வில் பெறுமதி வாய்ந்த ஒன்றாகக் காணப்படுவதால் நேரம் பொன் போன்றது எனப் பலரும் கூறுகின்றனர். ஆனால் நேரமானது வாழ...\nஇலங்கையில் தளர்த்தப்படுகின்றது பயணக்கட்டுப்பாடு : மாகாணங்களிடையே போக்குவரத்து தடை : ஒன்றுகூடல், கூட்டங்களுக்கு அனுமதியில்லை\nதற்போது அமுலில் உள்ள, பயணக்கட்டுப்பாடு ஏற்கனவே அறிவிக்கப்பட்டதற்கு அமைய, ஜூன் 21, திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு நீக்கப்படுமென, இராணுவத் ...\nதம் சொகுசு வாகனங்களை மக்���ளுக்காக அர்ப்பணித்து பிரபல பெளத்த தேரர்கள் முன்மாதிரியாக நடக்க வேண்டும் - மனோ கணேசன்\nவண எல்லே குணவன்ச தேரர், \"பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சம்பளத்தை பொது காரியங்களுக்காக அர்ப்பணிக்க வேண்டும்\" என கூறுகிறார். இது நல்...\nபயணத்தடை நீக்கப்பட்டாலும் கிழக்கில் தனிமைப்படுத்தல் தொடரும் : இதுவரை 239 பேர் மரணம் : 12 ஆயிரத்து 676 தொற்றாளர்கள் : உயர் ஆபத்தான வலயங்களாக மட்டக்களப்பு, காத்தான்குடி, களவாஞ்சிக்குடி, ஓட்டமாவடி, ஏறாவூர்\nபயணத்தடை நீக்கப்பட்டாலும் கிழக்கு மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் இருக்குமென, கிழக்கு மாகாண சு...\nதனிமைப்படுத்தப்பட்டுள்ள மீராவோடை, மாஞ்சோலைக் கிராமங்கள் : உதவிக் கரத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ள மீரா ஜும்ஆ பள்ளிவாயல்\nஓட்டமாவடி நிருபர் அ.ச.மு சதீக் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியான மீராவோடை கிழக்கு, மீராவோடை மேற்கு, மாஞ்சோலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://blogintamil.blogspot.com/2013/12/blog-post_2.html", "date_download": "2021-06-21T22:44:50Z", "digest": "sha1:KVUOR743VLE4QR43ZI5SMOKEOB5URLJP", "length": 96089, "nlines": 849, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: மின்னல் டிவி : டீ வித் திவ்யா", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்யது அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹமது இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இயற்கை மகள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இ��ுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹமது இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இயற்கை மகள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளு���்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்ப�� துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்��� கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சி���்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் ம���க்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்னல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளே���்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்னல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரி��ராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nமின்னல் டிவி : டீ வித் திவ்யா\nமுன்குறிப்பு : சிவப்பு எழுத்தில காணப்படுபவைகளைக் கிளிக்கி பதிவுகளைப் படிக்கலாம்\n‘‘ஹாய்... வெல்கம் டு டீ வித் திவ்யா பவர்டு பை வலைச்சரம். இன்னிக்கு நிகழ்ச்சில நாம சந்திக்கப் போறது ஒரு பிரபல() வலைப்பதிவரை. இவர் ‘மின்னல் வரிகள்'ன்ற தளத்துல சிறுகதைகளும், கட்டுரைகளுமா எழுதி 300வது பதிவை நெருங்கிட்டிருக்கார். வெங்கம் டூ பாலகணேஷ் ஸார்...) வலைப்பதிவரை. இவர் ‘மின்னல் வரிகள்'ன்ற தளத்துல சிறுகதைகளும், கட்டுரைகளுமா எழுதி 300வது பதிவை நெருங்கிட்டிருக்கார். வெங்கம் டூ பாலகணேஷ் ஸார்...\" என்க, அவர் மெதுவாக நடந்து வந்து திவ்யாவின் எதிரில் அமர்கிறார்.\n‘‘ஹாய் பாலா ஸார்... எப்படி இருக்கீங்க\n கொஞ்சம் குண்டா இருக்கேன்\" என்று பாலகணேஷ் கடிக்க, ‘‘கொஞ்ச மில்லை... ரொம்பவே\" என்று திவ்யா பதிலுக்குக் கடித்துச் சிரிக்கிறார். பாலகணேஷ், ‘ழே' என்று விழித்தபடி இருக்கையில் அமர... ‘‘அப்புறம்... சொல்லுங்க பாலா ஸார்... நீங்க எப்போ எலுத ஆரம்பிச்சீங்க\n‘‘அது... எனக்கு அஞ்சு வயசு இருக்கும். எங்கப்பா மங்கையர்க்கரசி மிஸ்கிட்ட என்னை சேத்து விட்டதும், அவங்க என் கையப் பிடிச்சு ஸ்லேட்டுல ‘அ’ போடச் சொல்லித் தந்தாங்க. அப்ப...\"\n அதைக் கேக்கலை ஸார் நானு. இணையத்துல எப்ப எலுத ஆரம்பிச்சீங்கன்னு கேட்டேன்...\"\n 2011ம் வருஷம் செப்டம்பர் மாசத்துலருந்து எழுத ஆரம்பிச்சேன். ஏதோ நான் கிறுக்கறதையும் நல்லாருக்குன்னு பல நட்புகள் பாராட்டறதால இன்னும் என் பயணம் தொடர்ந்துக்கிட்டு இருக்குது...\"\n‘‘உங்குலுக்கு கதை எழுதறது பிடிக்குமா இல்ல... கட்டுரைகள் எழுதறது பிடிக்குமா இல்ல... கட்டுரைகள் எழுதறது பிடிக்குமா\n‘‘நான் எழுதறது கதையா, கட்டுரையான்னு பல சமயங்கள்ல எனக்கே புரியறதில்லீங்க... அதனால பொதுவா எழுதறது பிடிக்கும்னு வெச்சுக்கலாமே...\n‘‘ஓ.கே. ஸார்... உங்க இன்டர்வியூ மேல தொடர்றதுக்கு முன்னால ஒரு ஷார்ட் கமர்ஷியல் பிரேக்...\" என்று திவ்யா க்ளோஸப்பில் சிரித்து பயமுறுத்த, திரையில் விளம்பரங்கள் ஓடுகின்றன...\n‘‘வெல்கம் பேக் டு டீ வித் திவ்யா பவர்டு பை வலைச்சரம். ஸார்... உங்களுக்குப் பரிச்சயமான சில வலைப்பதிவர்கள் கிட்ட நீங்க எல்தினதுல அவங்கலுக்குப் பிடிச்ச பதிவு எதுன்னு கேட்டு ஒரு பேட்டி எடுத்தோம். அதை நாம இப்ப பாக்கலாம்\" என்று திவ்யா சொல்ல... திரையில் காட்சிகள் விரிகின்றன.\n மின்னல் வரிகள்ல நீங்க படிச்சதுல உங்கல்க்குப் பிடிச்சதுன்னு எதைச் சொல்வீங்க\" என்று கேட்கப்பட, நீஈஈஈண்ட நேரம் யோசித்துவிட்டு (யோசிக்கிற நேரத்துல அவர் பார்வை அலைஞ்சதை எடிட் பண்ணியாச்சு\" என்று கேட்கப்பட, நீஈஈஈண்ட நேரம் யோசித்துவிட்டு (யோசிக்கிற நேரத்துல அவர் பார்வை அலைஞ்சதை எடிட் பண்ணியாச்சு ஹி... ஹி...) ‘‘வாத்தியார் எழுதினது எல்லாமே எனக்கு ரொம்பப் பிடிக்கும்ன்னாலும்கூட, குறிப்பா... நானும் ஒரு கொலைகாரனும், கொன்னவன் வந்தானடி ரெண்டுமே எனக்குப் பிடிச்சவை’\" என்கிறார் சீனு. ‘‘க்ரைம்ன்னா உங்களுக்கு ரொம்பப் பிடிக்கறதாலதான் ஒரு ‘ரகசியத்தை' இன்னும் முழுசாச் சொல்லாம இருக்கீங்களா\" எனக் கேட்கப்பட... ‘ஹீ... ஹீ.... ஹீ...\" எனக் கேட்கப்பட... ‘ஹீ... ஹீ.... ஹீ...' என்று தன் ட்ரேட் மார்க் சிரிப்பை உதிர்த்தபடி எஸ்கேப்பாகிறார் சீனு.\nதன் மகனைப் போல முகமூடி ஒன்றை மாட்டியபடி கேமரா முன் தோன்றுகிறார் ஸ்கூல் பையன். ‘‘வணக்கம் மிஸ்டர் ஸ்கூல் பையன் நீங்க ஏன் உங்க பையன் முகமூடிய மாட்டிட்டு நடமாடறீங்க நீங்க ஏன் உங்க பையன் முகமூடிய மாட்டிட்டு நடமாடறீங்க\" எனக் கேட்கப்பட, ‘‘அதுவா... நான் ப்ளாக்லயும், டிவிலயும் வர்றதப் பாத்தா ஆஃபீஸ்ல என் மேனேஜர் திட்டுவாரு... மத்த ஸ்ஃடாப்லாம் அடிப்பாங்க... அதான்...\" என்று ஸ்.பை. இழுக்கிறார். ‘‘சரி, மின்னல் வரிகள்ல உங்களுக்குப் பிடிச்ச பதிவு எது\" எனக் கேட்கப்பட, ‘‘அதுவா... நான் ப்ளாக்லயும், டிவிலயும் வர்றதப் பாத்தா ஆஃபீஸ்ல என் மேனேஜர் திட்டுவாரு... மத்த ஸ்ஃடாப்லாம் அடிப்பாங்க... அதான்...\" என்று ஸ்.பை. இழுக்கிறார். ‘‘சரி, மின்னல் வரிகள்ல உங்களுக்குப் பிடிச்ச பதிவு எது யோசிச்சுச் சொல்லுங்க...\" ‘‘யோசிக்காமலே சொல்வேங்க - மின்னலடிக்குது மீண்டும் பதிவுதான். தனக்கு நேர்ந்த கஷ்டத்தைக் கூட நகைச்சுவை ததும்ப சொல்லியிருந்தது எனக்கு ரொம்பவே பிடிச்சது\" என்கிறார். ‘‘அப்படியா... சரி, உங்க ஆபீஸ் போன் நம்பர் என்ன யோசிச்சுச் சொல்லுங்க...\" ‘‘யோசிக்காமலே சொல்வேங்க - மின்னலடிக்குது மீண்டும் பதிவுதான். தனக்கு நேர்ந்த கஷ்டத்தைக் கூட நகைச்சுவை ததும்ப சொல்லியிருந்தது எனக்கு ரொம்பவே பிடிச்சது\" என்கிறார். ‘‘அப்படியா... சரி, உங���க ஆபீஸ் போன் நம்பர் என்ன\" என்று திவ்யா கேட்க, ‘‘அவ்வ்வ்வ்\" என்று திவ்யா கேட்க, ‘‘அவ்வ்வ்வ்\" என்று அழுதபடியே ஓடுகிறார் ஸ்.பை.\nஅதைப் பார்த்து வாய்விட்டுச் சிரிக்கிற பாலகணேஷை இந்த நேரம் பார்த்துத்தானா கேமராமேன் க்ளோஸப்பில் காட்டித் தொலைய வேண்டும் பாதி வீடுகளில் பார்ப்பவர்கள் பயந்து ரிமோட்டைக் கையிலெடுக்க டி.வி. திரைகள் இருள்கின்றன. இப்போது திரையில் வருகிறார் கோவை ஆவி. ‘‘மிஸ்டர் ஆவி பாதி வீடுகளில் பார்ப்பவர்கள் பயந்து ரிமோட்டைக் கையிலெடுக்க டி.வி. திரைகள் இருள்கின்றன. இப்போது திரையில் வருகிறார் கோவை ஆவி. ‘‘மிஸ்டர் ஆவி உஙக பேரைக் கேட்டாத்தான் டெரரா இருக்கு. நேர்ல பாத்தா...\" என திவ்யா இழுக்க... ‘‘என்ன... காமெடி பீஸ் மாதிரி இருக்கேன்னு சொல்ல வர்றீங்களா உஙக பேரைக் கேட்டாத்தான் டெரரா இருக்கு. நேர்ல பாத்தா...\" என திவ்யா இழுக்க... ‘‘என்ன... காமெடி பீஸ் மாதிரி இருக்கேன்னு சொல்ல வர்றீங்களா\" என்று கோபமாக நிமிரும் ஆவி, திவ்யாவின் சிரிப்பைப் பார்த்ததும் கூலாகிறார். ‘‘ரைட்... நீங்க சொல்லலாம்...\" என்று கோபமாக நிமிரும் ஆவி, திவ்யாவின் சிரிப்பைப் பார்த்ததும் கூலாகிறார். ‘‘ரைட்... நீங்க சொல்லலாம்... ஹி... ஹி... நீங்க கேட்டதுக்கு பதில் : மின்னல் வரிகள்ல எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம் நடை வண்டிகள் தொடர்தான்....\" என்கிறார்.\nஅடுத்ததாக திரையில் தோன்றும் அரசனிடம், ‘‘நீங்க எந்த நாட்டுக்கு அரசன் ஸார்\" என்று கேட்கப்பட... ‘‘எங்க ஊருல நான் ராஜாங்க. அதான் இந்தப் பேரு...\" என்கிறார் அரசன். ‘‘ரைட்டு... மின்னல் வரிகள்ல உங்கல்க்குப் பிடிச்ச பதிவுன்னு எதைச் சொல்வீங்க\" என்று கேட்கப்பட... ‘‘எங்க ஊருல நான் ராஜாங்க. அதான் இந்தப் பேரு...\" என்கிறார் அரசன். ‘‘ரைட்டு... மின்னல் வரிகள்ல உங்கல்க்குப் பிடிச்ச பதிவுன்னு எதைச் சொல்வீங்க\" என்கிற கேள்விக்கு கொஞ்சமும் யோசிக்காமல், ‘‘சிரித்திரபுரம் எழுதினாரு பாருங்க... அதான் எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம். அதுல இருந்த நான்ஸ்டாப் காமெடியை ரொம்பவே ரசிச்சேன்...\" என்கிறார் அரசன்.\nபார்க் பென்ச்சில் நாட்டாமை போல கால்மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் ரூபக்ராம் தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்காகச் சிரித்தாரா, இல்லை கேள்வி கேட்ட திவ்யாவைப் பார்த்துச் சிரித்தாரா என்பது தெரியாதபடி ஒரு மர்மப் புன்னகையைச் சிந்��ிவிட்டு, ‘‘எனக்கு அவர் எழுதினதுல சரிதாயணமும், மொறுமொறு மிக்ஸரும்தான் ரொம்பப் பிடிக்கும்\" என்கிறார். ‘‘அதுசரி மிஸ்டர் ரூபக்... நீங்க உங்க காருக்கு ஏதோ பேர் வெச்சிருக்கறதா கோவை ஆவி சொன்னாரு. அதென்ன பேரு\" என்று திவ்யா கேட்க, ‘‘அதை நான் இன்னும் வாத்தியாருக்கே சொல்லாம ரகசியமா வெச்சுட்டிருக்கேன்... போட்டு உடைச்சிராதீங்கம்மா...\" என்றபடி ‘ஸ்டாப் ப்ளாக்'கில் காணாமல் போகிறார் ரூபக்.\nக்ளிப்பிங்குகள் ஓடி முடிந்திருக்க, திவ்யா பாலகணேஷிடம் திரும்புகிறார். ‘‘ஸார்... எல்லாரும் சொன்னதைக் கேட்டீங்க... நீங்க எலுதினதுல உங்கலுக்குப் பிடிச்சது எதுன்னு சொல்லுங்க இப்போ...\" என்க, ‘‘நான் எலுதின... ஸாரி, எழுதின எல்லாமே எனக்குப் பிடிக்கும். அதைவிட அதிகமா எனக்குப் பிடிச்சது என்னன்னா...\" என்று இழுக்க... ‘‘என்ன ஸார்\" என்கிறார் திவ்யா. ‘‘நீங்க உங்கலுக்கு, எலுதினதுன்னு பேசாம ழகரத்தை சரியா உச்சரிச்சுப் பேசினா எனக்கு ரொம்பப் பிடிக்கும்...\" என்ற பாலகணேஷிடம் அவசரமாக, ‘‘எங்க நிகல்ச்சில சிறப்பு விருந்தினரா கலந்துக்கிட்டதுக்கு ரொம்ப நன்றி ஸார்...\" என்று திவ்யா கை கூப்ப, கேமரா அவரின் மேல் ஃப்ரீஸாக... ரிமோட்டை உங்களின் கை நாட... டி.வி. திரை இருள்கிறது.\nநாளைய சிறப்பு நிகழ்ச்சி : கொஞ்சம் காபி, நிறைய இலக்கியம்\nகணேசபாகவதரின் கச்சேரி-யைக் கேட்க விருமபுபவர்கள் இங்கே க்ளிக்கிப் படிககவும்\nஎலுத என்று படித்ததும் முதலில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் என்று நினைத்தேன், மீண்டும் வந்ததும் திவ்யாவின் தமிழ்ப் பிரயோகம் என்று உணர்ந்து அதியசித்தேன்.....\nஅதுசரி ஸ.பை. உன்னோட படம் எப்படியிருந்துச்சுன்னு சொல்லியே...\nநான் கூட அப்படித்தான் நினைச்சேன்.. பால கணேஷ் சாரே ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா எழுதியிருக்காரேன்னு...முலுசும் படிச்சதும்தான்.... சேச்சே... முழுசும் படிச்சபிறகுதான் தெரிந்தது...வாழ்த்துக்கள் பால கணேஷ் சார்..\nகலக்கிட்டீங்க பால கணேஷ் சார்...உங்களை பாராட்டி பேச வச்ச சாக்குல நண்பர்களை அறிமுகப்படுத்திய விதத்தை ரொம்ப ரசிச்சேன்.\nஅடேங்கப்பா...ஒரே கல்லுல எத்தனை மாங்கா அடிக்கிறீங்க\nசுயதம்பட்டம் மட்டுமே அடிச்சுட்டா ரொம்ப ஓவராயிடும்னு தோணிச்சு. அதான் என் டீமை சந்தடிசாக்குல நுழைச்சாச்சு. ஐடியாவை ரசிச்ச உங்களுக்கு என் இதயம்நிறை நன்றி ஸார்\nஇன்றைய வலைச்சர அறிமுக��்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.....அருமையாக தொகுத்து வழங்கிய உங்களுக்கு பாராட்டுக்கள்....தொடருகிறேன் பதிவுகளை.\nபுதிய பதிவாக-என் வலைப்பூ பக்கம் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப்போட்டி.. வாருங்கள் வந்து பாருங்கள்\nபடித்து ரசித்த உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி ரூபன்\nஎன்னோட போட்டோ சரியா வரலையே வாத்தியாரே, தலை நேரா இருக்கு, முண்டம் பக்கவாட்டில இருக்கே....\nசில பேர் கேப்பை தலைகீழா தலையில போடற மாதிரி... முகத்துல முகமூடி மாட்டியிருக்கறதக் காட்ட அப்டிப் பண்ணினேன் ஸ்.பை.\nபெசல் இன்ட்றீவ்வு படா சோக்கா கீதுபா... எடைல அட்வடேசுமண்டுலாம் குட்த்துனுகீற... அப்பாலிக்கா அல்லா பிச்சரும் சூப்பரா கீதுபா...\nஇனட்றவ்வீயூவையும் அட்வடைஸ்மெண்ட்டையும் சேர்த்து ரசித்த நைனாவுக்கு மனம் நிறைய நனறி\nஅசத்தல் அறிமுகம் நண்பர்களுக்கு வாழ்த்துகள் (பட்டியலில் நீங்களும்) டமிலை மன்னிக்க தமிழை ஆங்கில நுனிநாக்கில் பேசுவதே நாகரீகமா போச்சு. கத்துகிட்ட சைனா காரன்களும் காரிகளும் அழகு தமிழில் தான் பேசுகிறார்கள், நம்மவர்கள் தான் இன்னமும் அல்கு டாமிலில் பேசி வருகின்றனர்\nசில சமயங்களில் வேற்று மொழிக்காரர்களின் தமிழ் உச்சரிப்பு சிறப்பாக இருப்பதை நானும் கவனித்ததண்டு. அந்த ஆதங்கத்தின் விளைவே இந்த நகைச்சுவையில் பிரதிபலிக்கிறது. வாழ்த்திய உங்களுக்கு மனமகிழ்வுடன் என் நன்றி கலாகுமரன்\nமிக வித்தியசமாக அறிமுகப் பதிவு எழுதி கலக்கிட்டீங்க.... மின்னல் டிவி என்றதும் உண்மையில் இங்கு வரும் நம்ம மின்னல் டிவி என்றுதான் நினைத்துவிட்டேன் அதன் பின் தான் அதன் Logo வைப் பார்த்ததும் அது உங்கள் கைவண்ணம் என்று அறிந்து கொண்டேன் பாராட்டுக்கள். சரி தொடர்ந்து இது போல கலக்குங்க.. அதுக்குள்ள நானும் சரக்கை கலக்கிட்டு வந்துடுறேன்\nமின்னல் டிவின்னு ஒண்ணு நிஜமாவே இருக்கா நான் கற்பனையா எனக்காகத் துவக்கினேன். நல்லா இருக்குன்னு சொல்லி ரசிச்ச உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி நண்பா\nவழக்கம் போல் உங்கள் பானியில் அருமை... போட்டோ எடிட்டிங் சூப்பர்... அதுலயும் நடுவுல வந்த விளம்பர இடைவேளை அசத்தல்.... முதல் பதிவே சிக்சர்....\nவிளம்பர இடைவேளையையும் கூட ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு மனமகிழ்வுடன் என் நன்றி\nஅண்ணே கலக்கல்ஸ்.....சிரிச்சு உருண்டுட்டு இ��ுக்கேன்.\nஅறிமுக பதிவர்கள் கொஞ்சம் பேர் தெரியாதவர்கள், பாக்கி எல்லாம் நம்ம பசங்கதான், எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.\nரசிச்சுப் படிச்சு சிரிச்சு எங்களை வாழ்த்தின மனோவுக்கு மகிழ்வுடன் என் நன்றி\nவாத்தியார் ஸ்டைல்ல அசத்தலான ஆரம்பம்....\nமுதல் நாளேஅடித்து தூள் கிளப்பிட்டீங்க.ஆவிக்கு ஒரு நஸ்ரியா மாதிரி இனி கணெஷண்ணாவுக்கு ஒரு பிரியாவா\nஇல்லம்மா... சும்மா ஜாலிக்கு இந்த முறை மட்டும் திவ்யா கேரக்டர் தூள் கிளப்பிட்டேன்னு சொல்லி உற்சாகம் தந்தமைக்கு என் உளம்கனிந்த நன்றி\nஅடிப் பொளியாயிட்டு ஒரு அறிமுகம் சாரே..... வளர நன்னாயிட்டுண்டு\nபடங்கள் எடிட்டிங் பிரமாதம் கணேஷ். வாழ்த்துகள்.\nஅறிமுகங்களை ரசித்ததுடன் படங்களின் கைவேலையையும் ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி நண்பா\nஇன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்\nவித்தியாசமாக தொகுத்து வழங்கிய தங்களுக்கு பாராட்டுக்கள்\nவித்தியாசம் என்று சொல்லி மகிழ்வு தந்த உங்களுக்கு மனம் நிறைய நன்றி\nஅற்புதமாகவும் கச்சேரியைத் துவக்கி இருக்கிறீர்கள்\nரசித்து வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி\nஇந்த தங்கச்சியை மறந்துட்டு ஆவி, ஸ்பை, அரசன், ரூபக், சீனு மட்டுதான் நினைவிருக்கு போல\nமறக்கலைம்மா... உங்கிட்டயும் உஷா அன்பரசு கிட்டயும் கேக்கலாம்னு எண்ணம் இருந்தது. ஃபோட்டோ போடணும்கற காரணத்தால அதைச் செய்யாம விட்டுட்டேன். நன்றி\nரசித்து வாழ்த்திய உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி\nசிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டு விட்டீர்கள்\nசிரிப்புச் சிறையில் அகப்பட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி கே.ஜி. ஸார்\nநகைச்சுவையை ரசித்து மகிழ்ந்து வாழ்த்திய தம்பிக்கு அண்ணனின் மனம் நிறைந்த நன்றி\nசெமையா கலக்கியிருக்கீங்க பாலா சார்... திவ்யான்னு சொல்லிட்டு நஸ்ரியா மாதிரியே இருக்கு அந்த பொண்ணு... ஆ.வி.க்கு போட்டியா சார்...உங்க பதிவுகளை உங்க நண்பர்களை விட்டு அறிமுகப்படுத்தியது... அருமை... இன்னம் சிரிக்க காத்திருக்கிறேன்.\nநஸ்ரியாவோட என்னைப் பாத்து ஆவி காதுல கொஞ்சம் புகை வரட்டுமேன்னுதான்... ஹி... ஹி... இந்த வாரம் பதிவுகளை என்னோட ‘டச்’ல எதிர்பார்க்கிறேன்னு நீங்க சொன்னதுமே அது ஹ்யூமர்தான்னு முடிவு பண்ணிட்டேன். சிரிக்க காத்திருக்கேன்னு சொல்லி தெம்பூட்டின உங்களுககு மகிழ்வுடன் என் நன்றி\nபுகையா.. இங்க ஒரு கணபதி ஹோமமே நடந்து முடிஞ்ச எபெக்ட் இருக்கு வாத்தியாரே.. ஹஹஹா (விளையாட்டுக்கு சொன்னேன்..வேற எப்படி மனச தேத்திக்கறதாம்\nஅண்ணே உங்க எழுத்து எல்லாமே பிடிச்சது தான்.. பிரபல எழுத்தாளர்களுடன் உங்கள் நட்பில் ஆரம்பித்து சரிதாயணம் வரை அனைத்தும் ரசிக்கத்தக்கவையே...\nமொத்தமாக என் எழுத்தை ரசிக்கும் பிரதர் சங்கவிக்கு என் இதயம் நிறை நன்றி\nவாத்தியாரே செம, கிளாப்ஸ் கிளாப்ஸ் கிளாப்ஸ்\nகரவொலி எழுப்பி உற்சாகமாகப் பாராட்டிய பிரதர் ஹாரிக்கு மகிழ்வுடன் என் நன்றி\nவாழ்த்துச் சொன்ன தென்றல் மேடத்துக்கு மகிழ்வுடன் என் நன்றி\nதிண்டுக்கல் தனபாலன் Mon Dec 02, 11:06:00 AM\n அசத்துங்க சென்னை நண்பர்களின் வாத்தியாரே....\nபதிவர்களுக்கு எனர்ஜி டானிக் தரும் டி.டி.யின் வாழ்த்து மகிழ்வைத் தருகிறது. மிக்க நன்றி\nஎன்ன நடக்குது இங்க கலாட்டா.. ஒரு நாள் ஊர்ல இல்லைன்னா என்னன்னமோ நடக்குது... ஆபிஸ்ல ரொம்ப வேலை... சும்மா பேஸ்-புக் பக்கம் எட்டி பார்த்தா... அட நம்ம பாலகணேஷ் சார் வலைப்பதிவுக்கு வாத்தியாரா ஆகியிருக்க சேதி தெரிஞ்சது.. அவ்வளவுதான் ஒரே ஜம்ப்... வலைச்சரத்துக்கு... ஒரு நாள் ஊர்ல இல்லைன்னா என்னன்னமோ நடக்குது... ஆபிஸ்ல ரொம்ப வேலை... சும்மா பேஸ்-புக் பக்கம் எட்டி பார்த்தா... அட நம்ம பாலகணேஷ் சார் வலைப்பதிவுக்கு வாத்தியாரா ஆகியிருக்க சேதி தெரிஞ்சது.. அவ்வளவுதான் ஒரே ஜம்ப்... வலைச்சரத்துக்கு... வாவ்.. என்னமா கலக்கியிருக்கிங்க... மின்னல் வரி சானல் லோகோ, பேட்டி போட்டோ.... எல்லாமே ரொம்ப சூப்பர்... வாவ்.. என்னமா கலக்கியிருக்கிங்க... மின்னல் வரி சானல் லோகோ, பேட்டி போட்டோ.... எல்லாமே ரொம்ப சூப்பர்... புதுசா யோசிக்கிறதுல நீங்க வாத்தியாரேத்தான்.. புதுசா யோசிக்கிறதுல நீங்க வாத்தியாரேத்தான்.. சரி சரி என்ன வேலை இருந்தாலும் இந்த வாரம் முழுக்க ஆஜராயிடுவேன்..... ஏன்னா எனக்கு சிரிக்க பிடிக்கும்...\n நான் சரியா செயல்படறேனான்னு உறுதிப்படுத்திக்கறதுக்கு உங்களோட கருத்தும் மிகமிக அவசியம். சிரிக்கத் தயாராயிட்டேன்னு சொன்ன உங்களுக்கு சந்தோஷமா என் நன்றி\nவலைச்சர ஆ'சிரி'யருக்கு வாழ்த்துகள். ஆரம்பமே அசத்தலாயிருக்கு.\nஉற்சாகம் தந்த உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மனம் நிறைய நன்றி சாரல் மேடம்\nபதிவுகளில் ஐந்து சதம் தொட்ட உங்களுக்கு முதலில் என் மகிழ்வான நல்வாழ்த்துகள் மேடம் மகிழ்வு தந்த உங்களின் வாழ்த்துக்கு மனம் நிறைய நன்றி\nஅப்படியே அதிசயித்து அசந்துபோய் நின்றேன் சகோதரரே... உங்கள் திறமை மலையளவு\nகீழே ஒரு கூழாங்கல்லாக அண்ணாந்து பார்த்தேன்\nஅறிமுகப் பதிவு டீவி ஷோ அமோகமாக இருந்தது. அறிமுகமான அத்தனை பதிவர்களுக்கும் உங்களுக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் சகோ\nஹச்சச்சோ... நான் அவ்ளவ் உயரமான ஆளு எல்லாம் இல்லீங்கோ... கவிதைத் திறமைல உங்களுக்குப் பலபடி கீழதான் ரசித்துப் பாராட்டின உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி\nஇருமுறை வாழ்த்துச் சொல்லி மகிழ வைத்த வேதாம்மாவுக்கு என் இதயம் நிறை நன்றி\nவணக்கம் வாத்தியார் அவர்களே ....\nசற்று வித்தியாசமான அறிமுகங்கள் ... உங்களின் எழுத்து நடையில் பட்டைய கிளப்புது ....\nபதிவு எழுத எடுத்துக்கொண்ட நேரங்களை விட போட்டோ தயார் பண்ண எடுத்துக்கொண்ட நேரம் அதிகமென்று படங்களே சொல்கின்றன ... வாத்தியார் னா சும்மாவா .... வாரம் முழுக்க களை கட்டட்டும் வாழ்த்துக்கள் சார் ...\nஉங்களனைவரின் ஆதரவுடன் களைகட்டும் ராஜா படங்கள் தயாரிக்க நான் எடுத்துக் கொண்ட சிரத்தையை நீங்க புரிஞ்சு பாராட்டினது உற்சாகமா இருக்கு. மிக்க நன்றிப்பா\nதிவ்யா என்பதை மாற்றி ஸ்ரீ வித்யா என்று நான் படித்துக்கொள்கிறேன் ஹி ஹி .. நமக்கு இந்த அம்மிணி னா அலர்ஜி அதான் மாற்றிக்கொண்டேன் ... ஆவி கிட்ட சொல்லிடாதிங்கோ ///\nநாஞ்சொல்ல மாட்டேம்பா... மலைய விட்டு இறங்கின ஆவி அவரா வந்தாத்தேங்...\nகொஞ்சம் ஊருக்கு போயிட்டு வர்றதுக்குள்ள என்ன எல்லாம் நடக்குது இங்கே\nசரியான நேரத்தில் தான் கச்சேரி வைச்சிருக்கிங்க பாகவதரே .. நான் டிசம்பர் சீசன் தொடங்கியாசின்னு சொன்னேன்\nஅட... ஆமாம்ல... டிசம்பர் இசை, கச்சேரி சீசனாச்சே... சுட்டினதுக்கு நன்றி நண்பா\nவலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துகள். இந்த வாரம் அசத்தலாக இருக்கப் போகிறது என்று இன்றைய பதிவில் தெரிந்து கொள்ள முடிந்தது சார்...\nபிரமாதம்.. படங்கள் எடிட்டிங், மின்னல் டிவி அனைத்தும் சிறப்பு..\nஎல்லாம் சிறப்பு என்கிற உங்களின் வார்த்தை மலையளவு தெம்பு தருகிறது தோழி\nபாராட்டி வாழ்த்தின உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி நட்பே\nமுதல்நாளே வித்தியாசமான முறையில் கலக்கி விட்டீர்கள். நாட்டில் மழை பெய்வதால் கரண்ட் கட் இல்லை. அதனால்தான் உங்கள் பதிவை உடனே படிக்க ���ுடிந்தது.\nஇன்றைய அடைமழையை நான் சற்றும் எதிர்பார்க்கலை. ஆனா மழைன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும்கறதால ஆனந்தமா இருந்துச்சு. அதைக் குறிப்பிட்டு என்னைப் பாராட்டின உங்களுககு மகிழ்வுடன் என் நன்றி\nஆரம்பமே அதிருது பால கணேஷ் சார் கை வண்ணத்தில். அதிலும் மற்ற நண்பர்களிடம் பேட்டி எடுப்பது போல் அமைத்திருந்தது சூப்பர்\nபேட்டி ஸ்டைலை ரசித்த குடந்தையூராருக்கு இதயம் நிறை நன்றி\nடி.வி.யே பாக்காத உங்களைப் போன்றவர்கள் எனக்காக மின்னல் டிவியைப் பார்த்ததால டிஆர்பி ரேட்டிங் எகிறியிருக்கும். சானல்களில் பேச்சு வழக்கில் தமிழ் கடிபடுவதை சொன்னதை ரசித்த உங்களுககு என் உளம்கனிந்த நன்றி\nஅறிமுகம் வித்தியாசமாக அருமையாக இருந்தது. வலைச்சர ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்\nவாழ்த்திய தங்கள் அன்புள்ளத்திற்கு உளம் கனிந்த நன்றி\nஒரு டிவி ஷோவே நடத்திடீங்களே.... சூப்பர் சார் ....\nடி.வி. ஷோவை ரசித்த சமீராவுக்கு என் இதயம் நிறை நன்றி\nஅப்போ கண்டிப்பா ஆண்ட்ராய்ட் போனாதான் இருக்கும்..\nஉங்களோட செல்போனை மத்தவங்க அநாவசியமா பயன்படுத்த கூடாதுன்னு நினைக்கிறீங்களா\nஸ்மார்ட் போன்களை பாதுகாக்க புதிய சாப்ட்வேர்..\nபுதிய தகவல் பகிர்ந்திருக்கீங்க. மிக்க நன்றி\nஅவனவன் போட்டோ போடலியேன்னு வருத்தமா இருக்கான்... ஆனா இஸ்கூல் மட்டும் வித்தியாசமா வருத்தப்படுறார் ஹா ஹா ஹா...\nஎன்ன காரணத்துக்காக போட்டோவை மாத்திப் போட்டேன்னு சொன்னப்புறம் இஸ்கூல் கூல் ஆயிட்டாரு தம்பீ\nநீங்கள் இப்படி எழுதப் போகிறீர்கள் என்று தெரியும், ஆனால் இப்படித்தான் எழுதப் போகிறீர்கள் போயிற்று.. வித்தியாசமான முயற்சிக்குப் பின்னால் இருக்கும் படக் கலவைகள் பிரமாதம்... அத்தனை பொருத்தம்...\nஎங்கேயும் எப்போதும் வாத்தியார் கலக்கு கலக்கு என கலக்க வாழ்த்துக்கள்\nஒரு அவுட்லைனாக மட்டும்தானே உங்கட்ட சொன்னேன். முழுசாச் சொல்லியிருந்தா இப்ப கெடைக்கற இந்த சுவாரஸ்யம் மிஸ்ஸாயிருக்குமே... என்னை வாழ்த்திய அன்புக்கு என் நன்றி\nஆத்துக்காரி பர்மிஷன் வாங்கிண்டு தானே டி.வி. இண்டர்வ்யூ வுக்கு போனீர்கள்\nஅத ஏன் கேக்கறீங்க சுப்புத்தாத்தா கேமராவுக்கு முன்னால நான் வழிஞ்சதப் பாத்துட்டுப் பல்லைக் கடிச்சவ... அப்புறம் சீரியல் ஷுட்டிங் போனப்ப.... அதை ஏன் என் வாயால சொல்லணும்... கேமராவுக்கு முன்னால நான் வழிஞ்சதப் பாத்துட்டுப் பல்லைக் கடிச்சவ... அப்புறம் சீரியல் ஷுட்டிங் போனப்ப.... அதை ஏன் என் வாயால சொல்லணும்... மின்னல் வரிகள்ல ரெண்டு நாள் விசிட் அடிச்சீங்கன்னா தானே புரிஞ்சுடும். மிக்க நன்றி\nஉங்க ஸ்டைலில் அசத்தி இருக்கீங்க.. ரொம்பவே ரசிச்சேன்\nநீங்கள் ரசித்தது எனக்கு மிகமிக மனமகிழ்வு அண்ணா என் இதயம் நிறை நன்றி\nநண்பர்களின் மூலம் உங்கள் பதிவுகளை அறிமுகப்படுத்தி வித்தியாசமான முறையில் மின்னல் டீவியில் மின்னிய உங்கள் வரிகள் அருமை\nஅறிமுகத்தை ரசித்த நண்பர் சுரேஷுக்கு மனம் நிறைய நன்றி\nஅறுசுவை அரசி என் எழுத்து நடையை ரசித்துப் பாராட்டியதில் மனமகிழ்வுடன் என் நன்றி\n கைவசம் நெறைய சித்து வேலைகள் இருக்கும்போல ...\nஅப்புறம் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோட எழுதுறதுக்கு ரெம்ப சிரமபட்டிருப்பீங்களே ....\nசாப்பாட்டு ராமுக்கு - மொரு மொரு மிக்சர்\nநல்லா கனெக்ட் ஆகுது ... அதென்ன சீனுவுக்கு - கொலைகாரன் .... மொக்க அதிகமா போடுராப்புலையோ ..... மொக்க அதிகமா போடுராப்புலையோ ..... சொல்லுங்க போட்டுருவோம் .... :)\n சரியா எழுதிட்டு அப்புறமா எழுத்துப் பிழை வர்றாப்பல திருத்தினது எனக்கு மட்டும்தான் தெரியும்னு நினைச்சேன்... சீனுவைப் போட்டுடறதா வொய் திஸ் கொலவெறி டியர்\nவித்தியாசமாக தொகுத்து வழங்கிய தங்களுக்கு பாராட்டுக்கள்\nரசித்துப் பாராட்டிய சக்கரக்கட்டிக்கு மனம் நிறைய நன்றி\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் Mon Dec 02, 09:45:00 PM\nகலக்க வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி நண்பரே\nகுறுகிய காலத்தில் நிறைய நண்பர்களை பெற்று இருக்கின்றீர்கள்... கணேஷ்.... அதுக்கு உங்க வெள்ளந்தி மனதுதான் காரணம்.... சிகரம் தொட வாழ்த்துகள்....\nநல்லதொரு சந்தர்ப்பத்துல கருத்துப் பெட்டியில உங்களைப் பாக்கறறதுல ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருககு சேகர் வாழ்த்திய உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி\nபடித்து ரசித்ததை இப்படியும் சொல்ல முடியுமா அப்பா ஸார் உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி\nநஸ்ஸி பாப்பா புகைப்பட அறிமுகத்தோட அசத்தல் ஆரம்பம், (நஸ்ரியா, டீடீ ரெண்டு பேர் போட்டும் புகை மண்டலம் வர வச்சுட்டீங்க.. நான் ரெம்யாவை எதிர்பார்த்தேன்.. ஹிஹி )\nஇந்த மாதிரி பேக்ரவுண்டுக்கு ரம்ஸ் சரியா அமையலபபா. அதான் நஸ்ஸி வந்துருச்சு. நான் எதிர்பார்த்த புகை மண்டலம் எழுந்ததுல மகிழ்ச்சியோட உனக்கு டாங்க்ஸ்ஸு\nட���.என்.முரளிதரன் -மூங்கில் காற்று Tue Dec 03, 08:35:00 PM\nஅனைவருக்கும் வாழ்த்துக்கள் பகிர்வுக்கு நன்றி ஐயா .\nசுய அறிமுகம் மிகவும் வித்தியாசம்\n ஆமா பின்ன இப்படி நஸ்ரீயா படம் போட்டா கூலாகாம ......\nஅனைத்து சிஷ்யர்களையும் சூப்பரா சொல்லியிருக்கீங்க \nகாமெடி வாரம் சும்மா அதிருதுல்ல.....\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nஎன்னை அறிந்தால்... நீங்கள் என்னை அறிந்தால்....\nதமிழ்வாசி பிரகாஷ் கோமதி அரசிடம் இருந்து ஆசிரியப் ப...\nநினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை \nகோமதி அரசு துரை செல்வராஜூவிடம் இருந்து ஆசிரியப் பண...\nமார்கழிப் பனியில் - ஞாயிறு\nமார்கழிப் பனியில் - சனி\nமார்கழிப் பனியில் - வெள்ளி\nமார்கழிப் பனியில் - வியாழன்\nமார்கழிப் பனியில் - புதன்\nமார்கழிப் பனியில் - செவ்வாய்\nமார்கழிப் பனியில் - திங்கள்\nதுரை செல்வராஜு - சித்ரா சுந்தரிடம் இருந்து ஆசிரியப...\nவலைச்சரத்தில் ஏழாம் நாள் _ ஞாயிறு மலர்\nவலைச்சரத்தில் ஆறாம் நாள் _ சனி மலர்\nவலைச்சரத்தில் ஐந்தாம் நாள் _ வெள்ளி மலர்\nவலைச்சரத்தில் நான்காம் நாள் _ வியாழன் மலர்\nவலைச்சரத்தில் மூன்றாம் நாள்: புதன் மலர்\nவலைச்சரத்தில் இரண்டாம் நாள் : செவ்வாய் மலர்\nவலைச்சரத்தில் முதல் நாள் : திங்கள் மலர்\nசித்ரா சுந்தர் - மின்னல் வரிகள் பால கணேஷிடம் இருந்...\nநான் ரசித்த பூக்கள் சில\nகொஞ்சம் காபி நிறைய இலக்கியம்\nமின்னல் டிவி : டீ வித் திவ்யா\nமின்னல் வரிகள் கனேஷ் - கலாகுமரனிடம் இருந்து ஆசிரிய...\nசிந்தனை சிதறல் - கலாகுமரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cyberlites.com/what-is-cyber-security-tamil-cyberlites-explain/", "date_download": "2021-06-21T22:34:49Z", "digest": "sha1:N3WAPW6C36MHZBHTSB5FOZZPIY7W47TP", "length": 7680, "nlines": 78, "source_domain": "cyberlites.com", "title": "Cyber Security என்றால் என்ன? - சைபர்லைட்ஸ்", "raw_content": "\nஉங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் வாங்கப்பட்டுள்ளது அதைத் தெரிந்து கொள்வது எப்படி\nபென்ஸ் காரை ஹேக் செய்ய வாய்ப்புகள் ஏராளம்\nWhatsapp-ல் மீண்டும் ஒரு Scam ஆபாச படத்தை வைத்து பணம்பறிக்கும் திருடர்கள்\nகொரோனா தடுப்பூசி போட்டவர்களே உருமாறிய கொரோனாவை உருவாக்குகிறார்களா\nMicrosoft எச்சரித்துள்ள புதிய வைரஸ்கள்\nCyber Security என்றால் என்ன\nCybersecurity (இணையப் பாதுகாப்பாளர்) என்பவர் மென்பொருள் முதல் வன்பொருள் வரையிலான அச்சுறுத்தல்களை ஏற்படுத்துபவர்களிடமிருந்து பாதுகாப்பை அதிகர��க்க ஒவ்வொரு நிறுவனங்களிலும் ஏற்படுத்தப்படும் ஒரு வேலை ஆகும்.\nஇவர்கள் இணையப் பாதுகாப்பை உடைத்து தீங்கிழைக்கக்கூடிய ஹேக்கர்களிடமிருந்து அனைத்து சாதனங்களையும் சைபர் தாக்குதலிளிருந்து பாதுகாப்பதே இவர்களின் வேலை.\nசிறிய நிறுவனங்கள் முதல் MNC நிறுவனங்கள் வரை சைபர் பாதுகாப்பு என்பது டிஜிட்டல் உலகின் மிக முக்கியமான ஒன்றாகி விட்டது. சைபர் சம்பந்தமான தவறுகள் எப்பொழுது நடைபெறும் என்பதை யாராலும் கூற இயலாது. Cybersecurity பாதுகாப்பு இல்லையெனில் எந்த ஒரு நிறுவனமும் எப்போது வேண்டுமானாலும் அதனுடைய Data-க்களை இழக்க வாய்ப்புள்ளது.\nசாதாரண வேலைகளைப் போல் அல்லாமல், Cybersecurity வேலையானது மிகக் கடினமான அடிக்கடி மாறிக் கொண்டே இருக்ககூடிய, ஒவ்வொரு நாளும் வளர்ச்சி அடையும் தொழில்நுட்பங்களுடன் போராட வேண்டிய ஒரு வேலையாகும். இவர்கள் ஒவ்வொரு நாளும் தங்களுடைய கருவிகள் மற்றும் பயன்படுத்தகூடிய இணையம் சம்பந்தப்பட்ட பயன்பாடுகளை அடிக்கடி மாற்றி புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.\nஇந்த Cyber Security பணியில் ஐந்து வகைகள் உள்ளன.\nஇதில் ஒவ்வொருவரின் வேலைகளும் தனித்தனியான நிலைகளைக் கொண்டது.\n← Whatsapp-ல இதெல்லாம் பண்ணாதீங்க\nதமிழ் ராக்கர்ஸ் IPL LIVE →\nவாட்ஸ்அப் -ல் இதெல்லாம் குற்றம்..\nஐரோப்பிய வங்கிகளை குறிவைக்கும் புதிய மால்வேர்கள்\nNaalainamadhe on Microsoft எச்சரித்துள்ள புதிய வைரஸ்கள்\nRaja on Microsoft எச்சரித்துள்ள புதிய வைரஸ்கள்\nசிலப்பதிகாரம் on CSC VLE களுக்கு இலவச சைபர் செக்யுரிட்டி கோர்ஸ்.\nஉங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் வாங்கப்பட்டுள்ளது அதைத் தெரிந்து கொள்வது எப்படி\nபென்ஸ் காரை ஹேக் செய்ய வாய்ப்புகள் ஏராளம்\nWhatsapp-ல் மீண்டும் ஒரு Scam ஆபாச படத்தை வைத்து பணம்பறிக்கும் திருடர்கள்\nகொரோனா தடுப்பூசி போட்டவர்களே உருமாறிய கொரோனாவை உருவாக்குகிறார்களா\nMicrosoft எச்சரித்துள்ள புதிய வைரஸ்கள்\nMobile – ஐ பாதுகாப்பாக பயன்படுத்த சில வழிகள்\nWindy App-ஐ பயன்படுத்துபவரா நீங்கள் Windy இப்படித்தான் வானிலை அறிக்கையை கொடுக்கின்றார்கள்\nHacking (ஹேக்கிங் என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mahajanacollege.net/student/sports-achievements/chess/", "date_download": "2021-06-21T23:15:02Z", "digest": "sha1:OAM75LQNVIYXC7ZGJVIQ3O2AXZMTDMTA", "length": 4163, "nlines": 55, "source_domain": "mahajanacollege.net", "title": "Chess | J/Mahajanacollege website", "raw_content": "\n255 அங்கத்தவர்களுடன் இயங்கிக் கொண்டிருக்கும் ���க்கழகமானது யாழ்.மாவட்டத்தில் நடாத்தப்படுகின்ற போட்டிகளில் பங்கு பற்றி வரகின்றது. யாழ்.தினக்குரல் பத்திரிகை HNB வங்கியுடன் இணைந்து நடாத்திய தனிநபர் போட்டியில் இவ்வருடமும் எமது மாணவர்கள் ஒரு முதலாமிடத்தையும் இரண்டு 2ஆம் இடத்தையும் 4 3ஆம் இடத்தையும் பெற்றுள்ளார்கள். இந்த வருடமும் நூற்றாண்டையொட்டி மக்கள் வங்கி சுன்னாகக்கிளையின் அனுசரணையுடன் தினக்குரல் பத்திரிகையின் விளம்பர அனுசரணையுடன் வலிகாம வலய பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட தனிநபர் சதுரங்கப் போட்டிகளில் எமது பாடசாலை பல இடங்களை பெற்று முன்னிலை வகிக்கின்றது. அத்துடன் கல்வித்திணைக்களத்தினால் நடாத்தப்படும் போட்டிகளில் பத்தொன்பது வயதுக்குட்பட்ட பெண்கள் அணி தொடர்ந்து 10 வருடங்களாக வலிகாமத்தில் 1ஆம் இடத்தையும் 15 வயதுக்குட்பட்ட ஆண்கள் அணி தொடர்ந்து 5 வருடங்களாக வலிகாமத்தில் 1ஆம் இடத்தையும் பெற்று வருகின்றது.\nஇந்த வருடமும் 19 வயதின் கீழ் பெண்கள், 15 வயதின் கீழ் ஆண்கள் வலயமட்டத்தில் முதலாம் இடத்தையும் மாவட்ட மட்டத்தில் 3ஆம் இடத்தையும் பெற்று மாகாண மட்டத்திற்கு தெரிவாகியுள்ளனர். 19 வயதுக்குட்பட்ட ஆண்கள், 19 வயதுக்குட்பட்ட பெண்கள் அணியினர் வலய மட்டத்தில் 2ஆம் இடத்தையும் பெற்றுளனர். பொறுப்பாசிரியர்களாக திரு.ம.மணிசேகரனும், உதவிப் பொறுப்பாசிரியர்களாக திரு.க வாணிமுகுந்தனும், செல்வி.கு.அஜிராணியும் தொழிற்படுகின்றனர். அவர்களுக்கு பாராட்டுக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sahanamag.com/kutramparkin-shortstory-ranibalakrishnan/", "date_download": "2021-06-21T22:53:45Z", "digest": "sha1:KUZYG75GQ6ORNC25JZDVU64RJFC6Z7WD", "length": 36757, "nlines": 233, "source_domain": "sahanamag.com", "title": "குற்றம் பார்க்கின் (சிறுகதை) - எழுதியவர் : ராணி பாலகிருஷ்ணன் - ஜனவரி 2021 போட்டிப் பதிவு - சஹானா", "raw_content": "\n (சிறுகதை) -✍ சக்தி ஸ்ரீநிவாஸன்\nஎம்.குமரன் S/O மகாதேவன் (தந்தையர் தின சிறப்புச் சிறுகதை) -✍ சஹானா கோவிந்த்\nகாலத்துக்கும் வாழ்த்துமய்யா எம் மனசு (கவிதை) – ✍தமிழ் முகில் பிரகாசம்\nஆழியின் காதலி 💕(பகுதி 2) -✍விபா விஷா\nசிறகதனை விரித்து (ஓவியம்) – நந்தினி பாலகிருஷ்ணன் (கல்லூரி மாணவி)\nCategories Select Category ‘சஹானா’ மாத இதழ் (7) Arts / Crafts (31) Soft Skills Training (1) Youtube Videos (15) ஆசிரியர் பக்கம் (1) ஆன்மீகம் (27) ஆரோக்கியம் (4) கவிதைகள் (29) குறுநாவல் (9) சமையல் (40) சிறுகதைகள் (68) சிறுவர் பக்கம் (7) ச��யமுன்னேற்றம் (7) தீபாவளி (34) தொடர்கதைகள் (46) நகைச்சுவை (8) நவராத்திரி (14) நாவல் (10) பயணம் (13) புதிர்கள் (1) பெற்றோருக்காக (2) போட்டிகள் (25) மற்றவை (7) விளம்பரங்கள் (3)\nநீரினை தேடிடும் வேரென நான் ❤\nபார்த்த முதல் நாளே ❤\nகுற்றம் பார்க்கின் (சிறுகதை) – எழுதியவர் : ராணி பாலகிருஷ்ணன் – ஜனவரி 2021 போட்டிப் பதிவு\nகுருசாமி – 80 வயது பெரியவர்\nவாழ்க்கையை நன்கு ஆண்டு அனுபவித்து, ஒரு நல்ல ஏகாதசி நாளில் இறைவனடி சேர்ந்தார். அநாயசேன மரணம்\nஅவரது மனைவி சுப்பம்மாவும் பழுத்த சுமங்கலியாக, ஒரு வருடம் முன்பாகவே இறைவனடி சேர்ந்து விட்டார்\nஇவர்களுக்கு ஒரு மகனும் மூன்று மகள்களும் உண்டு. பிள்ளைகள் அனைவரும் மகன், மருமகள், மகள் மருமகன்கள், பேரப்பிள்ளைகள் அனைவரும் வந்து சேர்ந்து விட்டனர். அத்துடன் உறவினர்களும் கூட்டமாக வந்து விட்டனர்\nநல்லவிதமாக இறுதி காரியங்கள் செய்து முடித்தனர். அதன் பிறகு அவர் சொத்துக்களின் விவரங்கள் பிள்ளைகளிடம் பரிமாறப்பட்டன\nகுருசாமி, பிள்ளைகள் அனைவரிடமும் பிரியமாக இருந்ததால், தனது சொத்துக்களை நான்கு பேருக்கும் சரி சமமாக பிரித்துக் கொடுத்து இருந்தார்\nஅவர் பெண்கள் மூவரும் மிகவும் சந்தோஷமாக அதனை ஏற்றுக் கொண்டனர். ஆனால் மூத்த மகன் மோகனுக்கு சற்று மனத்தாங்கலாக இருந்தது\nஅவன் தன்னுடைய மூன்று தங்கைகளுக்கும் கல்யாணம் செய்து கொடுப்பதற்கு அவன் தகப்பனார் குருசாமிக்கு மிகவும் உதவியாக இருந்தான். தங்கைகளின் திருமணம் முடிந்த பிறகு மோகன் தீபிகாவை மணந்து கொண்டான்\nஆதலால் எல்லாருக்கும் சமமாக சொத்து பிரித்து கொடுத்தது மோகனுக்கு சற்று மன வருத்தமாக இருந்தது. அவன் ஒரே மகன், மூத்த மகன் ஆதலால் அவனுக்கு இன்னும் கூட நிறைய கொடுத்திருக்கலாம். பாதி சொத்தை அவனுக்கு கொடுத்து விட்டு, மீதி பாதி சொத்தை மூன்று தங்கைகளுக்கும் பகிர்ந்து கொடுத்து இருந்திருக்கலாம் என்று தந்தையின் மீது சற்று வருத்தமாக இருந்தது\nஅவன் முகம் வாடி இருப்பதை பார்த்து மூத்த தங்கை இந்திராணி என்னவென விசாரிக்க, “உங்கள் அனைவருக்கும் நல்ல கல்வியைக் கொடுத்து, கல்யாணம் செய்து வைத்து அதன் பிறகு சொத்திலும் பங்கு கொடுக்க வேண்டுமா\nஅதனை கேட்ட மற்ற இரு சகோதரிகளும் “அப்படி என்றால் நாங்கள் நம்ம அம்மா அப்பாவுக்கு பிறக்கவில்லையா\nஇப்படியாக ஆரம்பித்த சிறிய விவா��ம், பெரிய வாக்குவாதத்தில் முடிந்தது\nஅப்போது அவர்களது தாய் மாமா நல்லசிவம், “நீங்கள் யாரும் சண்டை போட கூடாது ஒற்றுமையாக இருக்க வேண்டும். அதற்காக தான் எங்கள் அத்தான் உங்கள் நால்வருக்கும் சரிசமமாக சொத்தைப் பிரித்துக் கொடுத்து இருக்கிறார்” என்று அந்த சண்டையை ஓரளவுக்கு நிறுத்தி, அவர்களை வீட்டிற்கு திருப்பி அனுப்பி வைத்தார்\nஇதன் பிறகு அண்ணனும் 3 தங்கைகளும் பேசவே இல்லை. ஒருவர் வீட்டுக்கு ஒருவர் போகவில்லை. மனத்தாங்கல் காரணமாக பிரிவு ஏற்பட்டது\nமோகன் தீபிகாவின் முதல் மகன் விசுவநாதன், பத்தாவது வகுப்பு படிக்கும் மாணவன். இரண்டாவது குழந்தை பெண் குழந்தை சுபாங்கி, ஏழாவது படிக்கிறாள்\nதாத்தா குருசாமி இறந்து ஆறு மாதங்கள் கழிந்த பின், ஒரு நல்ல நாளில் பூப்பெய்தினாள் சுபாங்கி\nஎன்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து போனாள் தீபிகா. அவள் அண்ணன் கணேசனும் அண்ணி ராஜியும் பிரியமாக இருப்பது இல்லை. ஆதலால், மகள் பெரிய மனுஷி ஆனதை அவர்களிடம் கூறினால் சந்தோஷமா படுவார்கள் ஆனால் மூன்று அத்தைகளும் நிச்சயமாக சந்தோஷப்படுவார்கள்.\n“மாமி உறவும் இல்லை, அத்தை பகையுமில்லை” என்பது பழமையான சொல்வழக்கு அல்லவா ஆனால் அவர்களுடன் உறவுநிலை சரியாக இல்லையே, என்ன செய்வது ஆனால் அவர்களுடன் உறவுநிலை சரியாக இல்லையே, என்ன செய்வது என்று தவித்து விட்டாள். மோகனுக்கும் கவலையாகி விட்டது\nஅம்மாவும் அப்பாவும் வருத்தமாக இருப்பதைப் பார்த்து, ஏற்கனவே பயத்தில் இருந்த சுபாங்கி, இப்போது இன்னும் பயம் அதிகமாகவே அழ ஆரம்பித்து விட்டாள்\nகுடும்பத்தினர் எல்லாரும் ஒருவித மன கலக்கத்தில் இருந்தனர். வேலைக்காரி சங்கீதா வந்ததும் இவர்களைத் தேற்றி, “எதற்காக அம்மா கலங்குகிறீர்கள் எல்லாம் சந்தோஷமான விஷயம் தான். பிள்ளைக்கு முதலில் சாப்பிட இனிப்பு கொடுங்கள்” என்றாள்\nவேலை முடிந்து சங்கீதா வீடு செல்லும் போது, மோகனின் பெரிய தங்கை அபிராமி வீட்டில் வேலை பார்க்கும் சாமுண்டியைப் பார்த்தாள். அவளிடம் பேச்சு வாக்கில் சுபாங்கி பெரிய மனுஷி ஆகிய விஷயத்தை கூறினாள்\nசாமுண்டி அபிராமியிடம் இந்த நல்ல விஷயத்தை கூற, அபிராமியும் சந்தோஷப்பட்டு அவளது இரண்டு தங்கைகளுக்கும் போன் செய்து விஷயத்தை கூறினாள்\nஅன்று மாலை அபிராமியின் கணவன் குணசேகரன் வீட்டிற்கு வந்ததும், அபிராமி சொன்ன செய்தியைக் கேட்டதும், உடனே குணசேகரன் “அப்படியானால் நாம் இப்போது உங்கள் அண்ணன் வீட்டிற்கு போகலாம்” என்றார்\nஅதற்கு அபிராமி, “அண்ணன் அப்பா இறந்த வீட்டில் எப்படி பேசினான் எதற்கு நாம் போக வேண்டும்” என கேட்டாள்\nஉடனே குணசேகரன், “நமக்கு மூன்று பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். மனதில் வைத்துக் கொள், அவர்களுடைய கல்யாணத்திற்கு தாய் மாமனும் மாமியும் அவசியம் தேவை. சபை ஏறி வர வேண்டும். அப்படி எல்லாம் உறவுகளை விட முடியாது. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை . அதனால் உடனே போகலாம். உன்னுடைய தங்கைகள் இரண்டு பேருக்கும் இந்த விஷயத்தை கூறி அவர்களையும் அங்கு வரச் சொல்” என்றான்\nஅதன் பிறகு குணசேகரன் மோகனுக்கு போன் செய்து, “அத்தான் எப்படி இருக்கிறீர்கள்\nமோகன் இந்த போனை எதிர்பார்க்கவே இல்லை, இருந்தாலும் மனதுக்கு சற்று ஆறுதலாக இருந்தது.\n“நாங்கள் நன்றாக இருக்கிறோம், சுபாங்கி பெரிய பிள்ளையாகி விட்டாள்” என்று கூறினான்\n“தெரியும், கேள்விப்பட்டோம். நாங்கள் இப்போது அங்கு வருகிறோம்” என்று கூறினான் குணசேகரன்\n“எப்படி இந்த விஷயத்தை சொல்லுவது உங்களிடம் நான் அன்று சண்டை போட்டு விட்டேனே என்ற கலக்கத்தில் இருந்தேன்” என்று கூறினான் மோகன்\nஅதற்கு குணசேகரன் “அதையெல்லாம் விடுங்கள். நீரடித்து நீர் விலகுமா உறவு என்றால் அப்படித் தான். இப்பொழுது நாங்கள் அங்கு வருகிறோம்” என்றார்\nஅதன் பிறகு அபிராமியும் அவளுடைய இரண்டு தங்கைகளுக்கும் போன் செய்து, “உங்கள் அத்தான் நம் அண்ணன் வீட்டிற்கு போக வேண்டும் என்று சொல்கிறார்கள். இப்போது நாங்கள் அங்கு போகிறோம் . குடும்பத்தோடு நீங்கள் இருவரும் கூட வாருங்கள்” என்று சொன்னாள்\nஅதன் பிறகு இரவு எட்டு மணிக்கு மூன்று தங்கைகளும் அவர்கள் கணவன் குழந்தைகளுடன் அண்ணன் வீட்டிற்கு சென்றார்கள் .\nமூன்று தங்கைகளையும் குடும்பத்துடன் பார்த்ததும் அவ்வளவு சந்தோஷம் ஆகி விட்டது தீபிகாவிற்கும் மோகனுக்கும். கண்கலங்க வாசல் வரை ஓடி வந்து வரவேற்றார்கள்\nமூத்த தங்கை அபிராமிக்கு தேவசேனா, சுபத்திரா, ஜானவி என்று மூன்று பெண் குழந்தைகள், அவர்கள் சுபாங்கியுடன் அமர்ந்து பேசவும் சுபாங்கியும் சந்தோஷமானாள்\nஇரண்டாவது தங்கை செண்பகம் சோமசுந்தரத்திற்கு ரகுபதி கிருஷ்ணகுமார் என்று இரண்டு பையன்���ள்\nமூன்றாவது தங்கை இந்திராணி வரதராஜனுக்கு தேவராஜன் பாலச்சந்திரன் என்று இரண்டு மகன்கள். வீடு களைகட்டி விட்டது .\nஅதன் பிறகு அபிராமி தீபிகாவுடன் அக்கம் பக்கத்தில் உள்ள பெண்களை கூப்பிட சென்றாள். குணசேகரன் சகலபாடிகளைக் கூட்டிக் கொண்டு அருகிலுள்ள கடைக்குச் சென்று விட்டார்\nசெண்பகமும் இந்திராணியும் அடுப்படிக்குள் சென்று இரவு சாப்பிடுவதற்கு அனைவருக்கும் ஆன சமையலை செய்ய ஆரம்பித்தார்கள்\nவிஸ்வநாதன், ரகுபதி, கிருஷ்ணகுமார், தேவராஜன், பாலச்சந்திரன் அனைவரும் கலகலப்பாக சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். இதையெல்லாம் பார்த்து மோகனுக்கு மனம் நிறைவாக இருந்தது\nதன்னுடைய தங்கைகளின் குடும்பம் தன் குடும்பத்துடன் ஒற்றுமையாக இருப்பதே கண்டு மனம் மகிழ்ந்தான் மோகன். வீடு கலகலப்பாக ஆகிவிட்டது\nஅதன் பிறகு இரவு 9 மணிக்கு அத்தைகள் எல்லாரும் சேர்ந்து சுபாங்கி தலைக்குத் தண்ணீர் ஊற்றி மஞ்சள் நீராட்டினார்கள். வாங்கி வந்த புத்தாடைகளை அணிவித்தார்கள். அவளை நன்கு அலங்காரம் செய்து நலங்கு வைத்து ஆரத்தி எடுத்தார்கள்\nஅக்கம் பக்கத்து பெண்களும் வந்து விழாவை நிறைவு செய்தார்கள் . அதன் பிறகு இரவு சாப்பாடு பொங்கல், தேங்காய் சட்னி, சாம்பார், மற்றும் கடைகளில் வாங்கி வந்த இனிப்பு வகைகள் வைத்து அனைவரும் சாப்பிட்டார்கள் . இவ்வாறு நல்லவிதமாக மிகவும் சந்தோஷமாக சுபாங்கிக்கு மூன்று அத்தைகளும் விசேஷத்தை நடத்தினர்\nஅதன் பிறகு சுபாங்கிக்கு 16-வது நாளில் அருகில் உள்ள கௌஷிக் திருமண மண்டபத்தில் சடங்கு செய்வதற்கு கலந்து ஆலோசித்தார்கள். அதற்காக பேசி முடிக்கவே மணி 11 ஆகிவிட்டது. அதனால் எல்லோரும் தன் வீட்டிலேயே தங்கி மறுநாள் செல்லலாம் என்று மோகன் கேட்டுக் கொண்டான்\nஅடுத்த நாளிலிருந்து அவனது தங்கை கணவர்கள் மூவரும் அவனுக்கு தேவையான உதவிகளை செய்யலாயினர் குணசேகரன் கௌஷிக் மண்டபத்திற்கு போய் பேச, சோமசுந்தரம் சமையல்காரர்கள் பார்த்து பேசுவதற்கு என்று ஆளுக்கு ஒரு வேலையை எடுத்துக் கட்டி செய்தார்கள்\nதினமும் தங்கைகளின் பிள்ளைகள் பழைய படி மோகன் வீட்டிற்கு வந்து போயிருந்தனர். அபிராமியின் மூன்று பெண்களும் சுபாங்கியுடன் சந்தோஷமாக நேரத்தை கழித்தார்கள் . சுபாங்கி பயம் தெளிந்து சந்தோஷமாக ஆனாள்.\nஅவளுக்கு அத்தைகள் வீட்டிலிரு���்து சாப்பிடுவதற்கு தினம் ஏதாவது புதிது புதிதாக வந்து கொண்டே இருக்கும் ஒரு நாள் உளுந்தங்களி இன்னொரு நாள் உளுந்தவடை, நல்லெண்ணெய் நாட்டுக்கோழி முட்டை, ஐஸ்கிரீம் வகைவகையான பெரிய டப்பாக்கள், கேக் வகைகள், லாலா கடை இனிப்புகள் என்று நல்ல சாப்பாடு சாப்பிட்டு ரொம்ப அழகாக சந்தோஷத்தில் பூரித்துப் போய் இருந்தாள்\nபதினாறாவது நாள் சடங்கு மிகவும் நன்றாக நடந்தது அப்பா வழி உறவினர்களும், அம்மா வழி உறவினர்களும், தங்கைகளின் குடும்பத்தினரும் நண்பர்களும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் ஆக கூட்டம் நிறைய வந்து சுபாங்கிக்கு நலங்கிட்டு ஆசீர்வாதம் செய்தனர். சுபாங்கிக்கு நெருங்கிய சிநேகிதிகளும் வந்திருந்த னர் .\nபெரிய அத்தை சுபாங்கி க்கு பட்டுப்புடவை காதுக்கு கம்மல் ஜிமிக்கி வாங்கி கொடுத்தார் அடுத்த அத்தை பட்டுப்பாவாடை தாவணி ஒரு டாலர் செயின் வாங்கி அன்பளிப்பாக கொடுத்தார் . கடைசி அத்தை அவளுக்கு ஒரு ஜோடி தங்க வளையல் சுடிதார் சல்வார் கமீஸ் போன்ற உடைகளுடன் அன்பளிப்பு அளித்தார்.\nதீபிகாவின் அண்ணன் கணேசனும் அண்ணி ராஜியும் சரியான நேரத்தில் வந்து சுபாங்கிக்கு நலங்கிட்டு ஆசீர்வாதம் செய்தனர். அன்பளிப்பாக நூறு ரூபாய் அளித்தனர். சீர் நிறைவாக செய்யவில்லை என்று கொஞ்சம் கூட கவலைப்பட இல்லை. ஆனால் விசேஷத்திற்கு வந்து நிறைவு செய்ததால் மிகவும் மனம் மகிழ்ச்சி அடைந்தார்கள்\nதீபிகாவின் சகோதரிகள் நீலா, அருணா இருவரும் குடும்பத்துடன் வந்து சுபாங்கிக்கு இரண்டு மோதிரங்களை பரிசு அளித்தனர். ஒன்று சிவப்புக் கல் வைத்த நெளிவு மோதிரம். மற்றொன்று வைரம் பதித்த மோதிரம்\nமேலும் வந்த உறவினர் அனைவரும் அவளுக்கு நிறைய பாத்திரங்கள் பரிசாக கொடுத்தார்கள். ஆக மஞ்சள் நீராட்டு விழா மிகவும் சிறப்பாக நடந்தது.\nஇப்போது மோகனுக்கும் மன நிறைவாக இருந்தது குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பதனை நன்றாக உணர்ந்து கொண்டான். வனத்தில் அலைந்தாலும் இனத்தில் வந்து சேர வேண்டும் என்பதனை உணர்ந்து கொண்டான் .\nதன்னுடைய தங்கைகளுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தத்தை மறந்தான் அவர்களை தலையில் வைத்து நாம் கொண்டாட வேண்டும். நம் வீட்டுப் பெண்களை நன்றாக மகிழ்வாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று புரிந்து கொண்டான்.\nஉறவினர்கள் சிறப்பு, அருமைகளை நன்கு அறிந்து கொண்டான். அவனது அப்பா தன் தங்கைகளுக்கும் சம பங்கு சொத்து கொடுத்து அவர்களைக் கொண்டாடியது மிகவும் சரியே என்பதனை புரிந்து கொண்டான். நாமும் நாளைக்கு அப்படித்தானே செய்வோம் என்று நினைத்துக் கொண்டான்.\nமனத்தளவில் கோபம் வருத்தம் இல்லாமல் இருந்தால் மனம் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருக்கும், சிவம் நம் உளமே புகுந்து ஆனந்த நடனம் ஆடும் என்று தெளிவடைந்தான்.\n← “சஹானா” மாத இதழ் – டிசம்பர் 2020 தொகுப்பு\nவாழ்க்கையை மாற்றிய கேள்வி (சிறுவர் கதை) – எழுதியவர் : N.சாருநிதி (எட்டாம் வகுப்பு) – ஜனவரி 2021 போட்டிப் பதிவு →\nமடமையை கொளுத்துவோம் (சிறுகதை) -✍ தீபா.P.K – மார்ச் 2021 போட்டிக்கான பதிவு\nஒன் பை டூ (சிறுகதை) – ✍ லக்ஷ்மீஸ் பவன்\nஅம்மா (சிறுகதை) – ✍ விபா விஷா\n8 thoughts on “குற்றம் பார்க்கின் (சிறுகதை) – எழுதியவர் : ராணி பாலகிருஷ்ணன் – ஜனவரி 2021 போட்டிப் பதிவு”\nநல்ல படிப்பினை உள்ள கதை. இந்தக் காலத்துக்குத் தேவையானதும் கூட. வாழ்த்துகள்.\nஒவ்வொரு article க்கும் தேர்ந்தெடுத்துப் போடுகின்ற படங்கள் அத்தனையும் அற்புதம் . அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது . பாராட்டுகள் .\nஉறவுகளின் பெருமையை மேன்மையை உணர்த்தும் சிறப்பான கதை\nஆமாம் சார், இன்றைய தலைமுறை கற்க வேண்டிய பாடம். வாசித்து கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி\nஉறவுகளின் உன்னதத்தை சொன்ன கதை.. பாராட்டுகள்.\nமாதப் போட்டிகளில் பங்குபெறும் சமீபத்திய பதிவுகள் (Recent Posts)\n (சிறுகதை) -✍ சக்தி ஸ்ரீநிவாஸன் June 21, 2021\nஎம்.குமரன் S/O மகாதேவன் (தந்தையர் தின சிறப்புச் சிறுகதை) -✍ சஹானா கோவிந்த் June 20, 2021\nகாலத்துக்கும் வாழ்த்துமய்யா எம் மனசு (கவிதை) – ✍தமிழ் முகில் பிரகாசம் June 19, 2021\nஆழியின் காதலி 💕(பகுதி 2) -✍விபா விஷா June 18, 2021\nசிறகதனை விரித்து (ஓவியம்) – நந்தினி பாலகிருஷ்ணன் (கல்லூரி மாணவி) June 17, 2021\nகாதலெனும் தேர்வெழுதி ❤ (பகுதி 4) – ✍️ சஹானா கோவிந்த் June 16, 2021\nஅம்மா (சிறுகதை) – ✍ விபா விஷா June 15, 2021\nதேவதை 💕 (சிறுகதை) – ✍ ப. சிவகாமி June 14, 2021\nCanvas Painting வரைவது எப்படி வீடியோ by ஓவியர் நித்யலக்ஷ்மி June 13, 2021\nதாய்லாந்து (Phuket Island, Thailand) பயண அனுபவம் – ✍ வித்யா அருண், சிங்கப்பூர் June 13, 2021\n“முழுப் பூசணிக்காயை சோத்துல மறைக்கிறது” பழமொழி உருவான கதை Video by பானுமதி வெங்கடேஸ்வரன் June 12, 2021\nஆழியின் காதலி 💕(பகுதி 1) -✍விபா விஷா June 11, 2021\nEagle Drawing by அருள் பாலகிருஷ்ணன் (எட்டாம் வகுப்பு) June 10, 2021\nஎழுத்தாளர் ஜான்சி மிக்கேல் வழங்கும் “உள்ளத்தனைய“ June 9, 2021\nஜெய் ஸ்ரீ கிருஷ்ணா (கவிதை) – ✍ ராணி பாலகிருஷ்ணன் June 9, 2021\nசிறுவன் P.G. பிரணவ் காவடி ஆட்டம் வீடியோ June 8, 2021\nநிலவில்லா வானம் (சிறுகதை) – ✍ கு. அசோக் குமார் June 8, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilthamarai.com/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2/", "date_download": "2021-06-21T22:40:56Z", "digest": "sha1:MPYH27A4QI7EQVISMWGY4Z525HIVSYRI", "length": 8489, "nlines": 88, "source_domain": "tamilthamarai.com", "title": "வைகோ சந்தர்ப்பவாத அரசியல் நடத்துகிறார் |", "raw_content": "\nபுதுமையான மற்றும் நிலையான தொழில்மாதிரிகளை நாம் உருவாக்க வேண்டும்\nசீனாவிலிருந்து (China) இந்தியாவுக்கு மாற்றிய சாம்சங் பிரிவு\nஆரோக்கியத்துக்கான யோகா என்னும் கருப்பொருள் மக்களின் மன உறுதியை அதிகத்துள்ளது\nவைகோ சந்தர்ப்பவாத அரசியல் நடத்துகிறார்\n''வைகோ சந்தர்ப்பவாத அரசியல்நடத்துகிறார். நம்பிக்கையுடன் ஆர்கே. நகரில் களம்காண்கிறோம்,'' என தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்தார்.\nமதுரையில் அவர் கூறியதாவது: புயலால் பாதித்த கன்னியாகுமரி மாவட்டத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதா ராமனுடன் பார்வையிட்டேன். மின்சாரம் முற்றிலும் தடைபட்டுள்ளது. புயல்பாதித்த பகுதிகளில் இறப்பு குறித்து தவறான தகவல் கூறுகின்றனர். எதுவும் உண்மை இல்லை.\nபுயல் பாதித்துள்ள இடங்களில் ஆக்க பூர்வமாக பணிகள் செய்துள்ள எங்கள் கட்சி குறித்து சில தலைவர்கள் கருத்துசொல்வது சரியில்லை. புயல்பாதித்த பகுதியில் தமிழக அரசு முன்னெச்சரிக்கையோடு இருந்திருக்கவேண்டும். கடலுக்குள் எத்தனை மீனவர்கள் சென்றனர் என்ற கணக்கு தமிழகஅரசிடம் இல்லை. எத்தனைபேர் பாதிக்கப்பட்டனர் என்பதையும் கணக்கீடு செய்யவில்லை. வைகோ சந்தர்ப்பவாத அரசியல் நடத்துகிறார். ஆர்கே. நகரில் நம்பிக்கையுடன் களம் காண்கிறோம், என்றார்.\nஉம்பன்’ புயலால் மேற்குவங்கத்துக்கு ரூ. 1,000 கோடி…\nவைகோவின் நிறம் மாறும் அரசியல்\nதமிழக அரசின் மேல்முறையீடு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது\nபா.ஜனதா அலுவலகத்தில் வாஜ்பாய் அஸ்திக்கு தலைவர்கள்…\nதமிழிசை சவுந்தர ராஜன் தெலங்கானா மாநில � ...\nமக்களின் தீர்ப்பு நிறைவேற்றபட்டு இருக ...\nதேர்தலையே நடத்த முடியாதவர் எப்படி ஆட்� ...\nஅரசியல் செய்யாமல் மக்களுக்கு தேவையான � ...\nவிஜயதசமி மிகப்பெரிய ���ெற்றியை தரட்டும்\nநம்பும்படியாக இல்லை இவர்கள் அனைத்தையு ...\nயூடியூபர் கிஷோர் கே. சாமி பெரியார், அண்ணா, கலைஞர் போன்றோரை அவதூறாக பேசியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அவதூறாக அருவருக்க தக்க வகையில் பேசியிருந்தால் சட்டம் ...\nபுதுமையான மற்றும் நிலையான தொழில்மாதிர ...\nசீனாவிலிருந்து (China) இந்தியாவுக்கு மாற்� ...\nஆரோக்கியத்துக்கான யோகா என்னும் கருப்ப ...\nசுகாதார உட்கட்டமைப்பு மற்றும் பொருளாத ...\nபிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக முதல� ...\nகரோனா நெருக்கடியை சமாளிக்க தகவல் தொழி� ...\nபொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ...\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி ...\nகுடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.azhagi.com/baba/2013/08-2013/nectars/azhagi-dot-com-baba-nectar-23-08-2013.html", "date_download": "2021-06-21T23:22:04Z", "digest": "sha1:A6UB5PFNRLXWKXCDMCOKOCU36ZDWVEYU", "length": 8901, "nlines": 139, "source_domain": "www.azhagi.com", "title": "100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi - Nourishment to one's mind and spirit", "raw_content": "முதன்மை பதிவிறக்கங்கள் (primary downloads)\n'அழகி+' விண்டோஸ் மென்பொருள் (நிறுவல் படிகள்)\nஅம்சங்கள் (மற்றும்) வீடியோ செயல்முறை விளக்கங்கள்\nதேவையிருப்பின் மட்டுமே (optional downloads)\nஅழகி+ 'போர்டபிள்' மென்பொருள் (நிறுவல் படிகள்)\n400-க்கும் மேற்பட்ட அழகிய இலவச எழுத்துருக்கள்\nஇதர பயனுள்ள இண்டிக் மென்பொருள்கள்\nநான் பயன்படுத்தும் முக்கிய இலவசச் செயலிகள்\nஉங்களுள் நீங்கள் ஆழ்ந்திருக்கும் போது,நீங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறீர்கள். தாயின் கர்ப்பத்தில் இருக்கும் சிசு,'' ஸோஹம் - நான் அவனே'' என இறைவனுடன் ஒன்றி இருக்கிறது; ஆனால்,அது இந்த உலகில் ஜனித்தவுடன், '' கோஹம்-நான் யார்'' என்ற கேள்வியை ஆரம்பிக்கிறது. ஏனெனில்,அது உண்மையை மறந்து,தன்னை உடல் மற்றும் புலன்களாக கண்டு கொள்கிறது.அது ஒரு ஞானியாகும் வரை,ஒருபோதும், ''ஸோஹம்'' என்பதன் அறிவை திரும்பப் பெறப் போவதில்லை. '' மாதவ- தத்துவம்'' - தெய்வீகம் ஒரு ரூபத்தை ஏற்கும் போது அது '' மானவன் ''-மனி��ன் ஆகிறது. '' மானவன் '',இறைவனுக்கு அற்பணிக்கப் படும் செயல்களில் ஈடுபட்டால், '' மாதவன் '' ஆக முடியும்.;நீங்கள் பின்னர் உங்களது தெய்வீக நிலையை கண்டு கொள்ள முடியும். மனிதச் செயல்கள் ( மானவ கர்மா ) அல்லது ஏன் அசுரச் செயல்களை மட்டுமே செய்து விட்டு,மனிதனே ,தெய்வம் என பறைசாற்றிக் கொள்வதில் என்ன பயன்'' என்ற கேள்வியை ஆரம்பிக்கிறது. ஏனெனில்,அது உண்மையை மறந்து,தன்னை உடல் மற்றும் புலன்களாக கண்டு கொள்கிறது.அது ஒரு ஞானியாகும் வரை,ஒருபோதும், ''ஸோஹம்'' என்பதன் அறிவை திரும்பப் பெறப் போவதில்லை. '' மாதவ- தத்துவம்'' - தெய்வீகம் ஒரு ரூபத்தை ஏற்கும் போது அது '' மானவன் ''-மனிதன் ஆகிறது. '' மானவன் '',இறைவனுக்கு அற்பணிக்கப் படும் செயல்களில் ஈடுபட்டால், '' மாதவன் '' ஆக முடியும்.;நீங்கள் பின்னர் உங்களது தெய்வீக நிலையை கண்டு கொள்ள முடியும். மனிதச் செயல்கள் ( மானவ கர்மா ) அல்லது ஏன் அசுரச் செயல்களை மட்டுமே செய்து விட்டு,மனிதனே ,தெய்வம் என பறைசாற்றிக் கொள்வதில் என்ன பயன் நல்லொழுக்கமே,உங்கள் உயிர் மூச்சாக இருக்க வேண்டும்.நற்குணங்களே, உங்களது முதுகெலும்பாக இருக்க வேண்டும். இவை இன்றி புண்யச் செயல்கள் பலன் தரா. தீய குணங்களைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள்;துன்பங்களைப் பெறுவீர்கள்; அவற்றை விட்டு விடுங்கள், சாந்தியைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"}
+{"url": "https://www.netrigun.com/2021/04/15/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%95%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2021-06-21T23:45:55Z", "digest": "sha1:TOXU4725MT76R3W7V5VB47M4EPR2OOUZ", "length": 6517, "nlines": 100, "source_domain": "www.netrigun.com", "title": "புல்லட்டில் செம்ம கெத்தாக போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்.! | Netrigun", "raw_content": "\nபுல்லட்டில் செம்ம கெத்தாக போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்.\nகோலிவுட்டில் பேட்ட திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக அறிமுகமானவர்தான் மலையாள சேச்சி மாளவிகா மோகனன் அந்த திரைப்படத்தில் புடவை உடுத்திக் கொண்டு குடும்ப பெண்ணாக மாளவிகா மோகனன் நடித்திருப்பார்.\nஇந்ததிரைப்படத்திற்குப் பின்னர் தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் அவர் கதாநாயகியாக நடித்திருந்தார். தற்போது தனுஷின் புதிய படம் ஒன்றிலும் மாளவிகா மோகனன் நடித்து வருகின்றார்.\nசமூக வலைதளங்களில் மிகவும் பிஸியாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் மாளவிகா மோகனன். எப்பொழுதும் படு கவர்ச்சியான புகைப்படங்கள், வித்தியாசமான போட்டோஷூட் என்று ரசிகர்களை குஷிப்படுத்தி வருவது வழக்கம்.\nஅவர் பொது நிகழ்ச்சிகளிலும் விருது வழங்கும் நிகழ்ச்சி களிலும் கூட கவர்ச்சியான உடைகளை அணிந்து வலம் வருவது வழக்கம். தற்போது அவர் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை பரிதவிக்க வைத்துள்ளார்.\nPrevious articleகணவர் கூட இல்லாமல் தனிமையில் நடிகை சமந்தா செய்த செயல்\nNext articleசாதனை புரிந்த தமிழ் இளைஞன்..\nவிடாமல் அடித்த 3 பெண்கள்… கதறியழுது துடிதுடித்த 7 வயது சிறுவன் உயிரிழப்பு… வெளியான முக்கிய தகவல்\nயாழ். கோப்பாய் கொரோனா வைத்தியசாலையில் இந்தியர்கள்; மொழியால் திணறும் மருத்துவர்கள்\nசீனாவில் 100 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி…. வெளியான தகவல்\nஷங்கருடன் கூட்டணி அமைக்கும் அனிருத்\nநான் காதில் வாங்கிக்கவே மாட்டேன் – நடிகை வித்யா பாலன்\nயாஷிகா ஆனந்த்தின் செம்ம சூடான புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/general/is-world-recreated-after-explosion", "date_download": "2021-06-21T21:51:19Z", "digest": "sha1:CUUFP723ZZXL54QIGW63E3A33ADEPW2F", "length": 7287, "nlines": 39, "source_domain": "www.tamilspark.com", "title": "உலகம் அழிந்து மீண்டும் உருவாகியுள்ளதா? விஞ்ஞானிகள் ஆராய்ச்சி என்ன கூறுகிறது? - TamilSpark", "raw_content": "\nஉலகம் அழிந்து மீண்டும் உருவாகியுள்ளதா விஞ்ஞானிகள் ஆராய்ச்சி என்ன கூறுகிறது\nவிண்வெளியில் ஏற்படும் மாற்றங்கள் நாமக்கல்லை எப்போதும் புரியாத புதிராகவே உள்ளது. அப்படி ஒரு புதிரான விஷயத்தை புரிய வைக்க முயன்றுள்ளனர்.\nநம்மைச் சுற்றியுள்ள பால்வெளி முன்னர் ஒரு தடவை அழிந்து மீண்டும் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.\nஇது நமது பிரபஞ்சத்திலுள்ள நட்சத்திரங்களின் இரசாயனக் கட்டமைப்புக்களை ஆராய்ந்த பின்னர் ஜப்பானிய விஞ்ஞானி ஒருவரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nபால் வெளியின் பெரும்பிரிவில் நட்சத்திரங்கள் அவற்றின் இரசாயனக்கூறின் அடிப்படையில் இரு பெரும் குடித்தொகைகளாகப் பிரிக்கப்பட்லாம்.\nமுதல் குழுவில் ஆக்ஜிஸன், மக்னீசியம், சிலிக்கன், சல்பர், கல்சியம் மற்றும் டைட்டேனியம் என்பன அதிகம். இவை அல்பா மூலகங்கள் எனப்படுகின்றன.\nஇரண்டாவது குழுவில் அல்பா மூலகங்கள் குறைந்தளவில் காணப்படுகின்றன. இது இரும்பினை அதிகளவில் கொண்டுள்ளது.\nஇவ் இரு வேறுபட்ட தன்மைகள் அவற்றின் த���ன்றல் நிலைகளில் ஏதோ நடந்துள்ளமையைக் காட்டுகின்றது. ஆனாலும் இதன் பின்னாலுள்ள முக்கிய பொறிமுறை தெளிவற்றதாகவே உள்ளது.\nஇது பற்றி Tohoku பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த Masafumi Noguchi, இவ்விரு குடித்தொகைகளும் இரு வேறு நட்சத்திரத் தோன்றல்களைக் காட்டுகின்றது என்கிறார். இதற்கிடையில் நட்சத்திரத் தோன்றல்கள் இன்றிய ஒரு உறங்குநிலைக் காலமும் இருந்திருக்கின்றது என்கின்றனர்.\nஇங்கு முதல் வகுப்பு நட்சத்திரங்கள் தோன்றி 10 மில்லியன் வருடங்களுக்குப் பின்னர் சில நட்சத்திரங்கள் அழிந்து α elements அதிகமாயுள்ள புதிய வகை நட்சத்திரத் தொகுதியை உருவாக்கியிருக்கலாம் என சொல்லப்படுகிறது.\nஅடேங்கப்பா.. கண்ணான கண்ணே சீரியல் நடிகைக்கு இவ்வளவு பெரிய மகளா அப்படியே அவரை மாதிரியே இருக்காரே அப்படியே அவரை மாதிரியே இருக்காரே\nஉடற்பயிற்சிக்கு பிறகு மேக்கப் இல்லாமல் நடிகை குஷ்பு வெளியிட்ட புகைப்படம்.\nடக்கரு.. டக்கரு.. மைதானத்தில் செம்ம டான்ஸ் போட்ட விராட் கோலி. வேற லெவல் தலைவா.. வைரல் வீடியோ.\n இளமை தோற்றத்தில் எப்படி இருக்கார் பாருங்க நதியாவையே மிஞ்சிய பேரழகு\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி. 4 ஆம் நாள் ஆட்டம் ரத்து. 4 ஆம் நாள் ஆட்டம் ரத்து.\nமயக்க மருந்து கொடுத்து, கைகளைக் கட்டி... துடிதுடிக்க தன் குடும்பத்தையே தீர்த்துக்கட்டிய இளைஞன்\nபிரிந்துவிடவே கூடாது என கைகளில் விலங்கிட்டுக்கொண்ட காதல் ஜோடி 123 நாட்கள் கழித்து காத்திருந்த அதிர்ச்சி..\nநடமாடும் நகைக்கடையாக, செம கெத்தாக வலம் வந்தவர் திடீர் தற்கொலை இதுதான் காரணமா\nசெம கெத்தாக.. வெளியானது தளபதி 65 பர்ஸ்ட் லுக் போஸ்டர் பட டைட்டில் என்ன பார்த்தீர்களா பட டைட்டில் என்ன பார்த்தீர்களா\nஅந்தரத்தில் பரந்த மோட்டார் சைக்கிள் நொடியில் உயிரிழந்த வாலிபர்.. பதறவைக்கும் வீடியோ காட்சி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thanigaipanchangam.com/vakyam-surya_sidantham_aryabattiyam.php", "date_download": "2021-06-21T23:06:17Z", "digest": "sha1:O5CECBZNG67EYCR32TPS7PHGRZNZQX3R", "length": 7125, "nlines": 19, "source_domain": "thanigaipanchangam.com", "title": "SRI THANIGAI PANCHANGAM, ஸ்ரீ தணிகை திருக்கணித பஞ்சாங்கம், www.thanigaipanchangam.com", "raw_content": "\nஸ்ரீ விஜய(2013-14) வருட திருக்கணித பஞ்சாங்கம்\nவிஜய வருட சுபமுகூர்த்த நாட்கள் (திருக்கணிதம் & வாக்கியம்)\nசூரிய - ஆரியபட்டீயம் சித்தாந்தம்\nஎன்னற்ற சித்தாந்தங்களும் அதை பயன்படுத்தும் கணித முறை(கரணங்)கள் உருவாக்கப்பட்டன. அந்த பாரம்பரிய வழியில் (தற்கால)சூரிய சித்தாந்தம் மற்றும் ஆரியபட்டியம் சித்தாந்தம் பயன்படுத்தப்படுகிறது. பாரத வானசாஸ்திர விஞ்ஞானி ஆரியபட்டரின் \"ஆரியபட்டியம்\" சித்தாந்தத்தை ஒட்டி ஹரிதத்தர் அவர்களால் பரஹிதம், வரருசி அவர்களால் வாக்கியகரணமும் உருவாகின.\nஇவைகள் தொலைநோக்கி இல்லாத காலத்தில் வெறும் கண்களால் பார்த்து கணித்து தொடர்ந்து கிரகநிலை கணிக்க நிலையான கணிதசூத்திரங்கள் உருவாக்கப்பட்டன (கணித முறைகளில் மிகவும் மேம்பாடனவை)\nஇந்த சூத்திரங்கள் பலநூறு ஆண்டுகளாக உண்மை கிரக நிலையுடன் ஒப்பிட்டு திருத்தம் இன்றி அப்படியே பயன்படுத்துவதால் இந்த சித்தாந்தங்களினால் கணிக்கப்படும் பஞ்சாங்க தகவல்கள் உண்மையான கிரக நிலையிலிருந்து வேறுபட்டு பிழையான பஞ்சாங்க தகவல்களுடன் காணப்படுகிறது . கிரக வக்கிரம், அதி வக்கிரம் போன்றவை இந்த முறையில் துல்லியமாக கணிக்க இயலாத ஒன்று. தற்பொழுதைய நிலையில் இந்த சித்தாந்தங்களால் சூரிய கிரஹணம் கணிப்பது மிகவும் கடிணம்.\nபின்னாளில் வருபவர்கள் கண்களால் பார்த்து பிழை திருத்தம் செய்யவேண்டும் என்று இந்த சித்தாந்தத்திலேய வலியுறுத்தப்பட்டிருந்தும் இன்றுவரை யாரும் திருத்தம் செய்ய முன்வரவில்லை என்பதுதான் உண்மை \nஇது தொடர்பாக கணிதவல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்ததில் என்ன திருத்தம் செய்தாலும் இக்காலகட்டத்திற்கு வாக்கிய பஞ்சாங்க சூத்திரங்கள் பொருத்தமற்றது மற்றும் துல்லியமற்றது என்று கூறுகிறார்கள்.\nஅமாவாசை, கிரகணம், பௌர்ணமி ஆகிய இந்த மூன்று மிகமுக்கியமான வானநிகழ்வுகள் மேற்படி வாக்கிய சித்தாந்த பஞ்சாங்கத்தின் பிழைகளை மிகத்தெளிவாக காட்டுகிறது. மிக குறைந்த அளவில் வட இந்தியாவில் சூரியசித்தாந்தமும், தமிழ் நாட்டில் வாக்கிய முறையும் பயன்படுத்தப்படுகிறது\nபிழைகள் காரணமாகவும் உண்மையான வானசாஸ்திர தகவல்களுக்கு மாறுபட்டும் இருப்பதால் வாக்கிய மற்றும் சூரிய சித்தாந்த பஞ்சாங்கங்களை இன்று பெரும்பாலான மக்கள் புறக்கணித்துவிட்டனர்.\nகுறிப்பாக சங்கரமடங்கள், கிரஹண முரன்பாட்டிற்கு பின்னர் திருப்பதி தேவஸ்தானம் முதலிய வழிபாட்டு ஸ்தலங்கள் வாக்கிய முறைகளை கைவிட்டு அறிவியல் பூர்வமான திருக்கணித முறைக்கு மாற்றிக்கொண்டுள்ளன\n��ாக்கியத்தில் கிரக நிலைகள் ஒரு சூத்திர முடிவில் இருந்து மற்ற முடிவிற்கும் இடைப்பட்ட தினங்களில் கோள திரிகோண முறை (spherical Trigonometry) பயன்படுத்தாமல் சராசரி (Mean Value) முறையில் மட்டும் கிரக நிலை கணிக்கப்படுகிறது இது கிட்டத்தட்ட 1% பிழைகள் வரை ஏற்படும் அதனால்தான் உண்மையான குரு, சனி பெயர்ச்சிக்கும் வாக்கிய பெயர்ச்சிக்கும் இடைவெளி இருக்கிறது ஜெய வருட பஞ்சாங்கம், Jaya Varusha Tamil Panchangam 2014-2015, திருக்கணிதம், வாக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://reviews.dialforbooks.in/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF.html", "date_download": "2021-06-21T23:33:21Z", "digest": "sha1:I3S5GWL7SDKXN5F7L3V6QKUSZFBEIEHQ", "length": 8385, "nlines": 217, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "வளர்ச்சிப் பாதையில் மோடியின் குஜராத் – Dial for Books : Reviews", "raw_content": "\nவளர்ச்சிப் பாதையில் மோடியின் குஜராத்\nவளர்ச்சிப் பாதையில் மோடியின் குஜராத், என்.எஸ். அப்துல் ஜலீல், சிராக் ஃபவுன்டேஷன் ட்ரஸ்ட், சென்னை, விலை 150ரூ.\nகுஜராத்தில் நரேந்திர மோடியின் ஆட்சியில் மாநிலம் வளர்ச்சி அடைந்திருப்பதாகச் சொல்லப்படுவதை மறுத்து கல்வி, விவசாயம், கிராம முன்னேற்றம், ஒடுக்கப்பட்டோர் நிலையை ஆதாரங்களுடனும் புள்ளி விவரங்களுடனும் விளக்குகிறது இந்நூல். ஆனால் நூலின் தலைப்பு உள்ளடக்கத்திற்கு எதிரானதுபோல் உள்ளது. நன்றி: இந்தியா டுடே, 4/6/2014.\nமழைக்காடுகளின் மரணம், நக்கீரன், பூவுலகின் நண்பர்கள், சென்னை, விலை 20ரூ.\nகாடுகள் குறித்த ஒரு விரிவான பார்9வையை அளிக்கிறது இந்நூல். காடுகள் சிதைக்கப்படுவதை சூழலியல் சார்ந்த அக்கறையுடன் விவரிக்கிறது. காடுவாழ் உயிரினங்கள், பழங்குடியின மக்கள் போன்றோரின் சிதையும் வாழ்வும், சுரண்டப்படும் இயற்கைவளம் குறித்தும் அதன் பின்னணி அரசியலையும் பேசுகிறது. நன்றி: இந்தியா டுடே, 4/6/2014.\nநீர்ப்பாலை, சுப்ரபாரதி மணியன், வைகறை பதிப்பகம், திண்டுக்கல், விலை 50ரூ.\nசுப்ரபாரதி மணியன் சமூக அக்கறையுடன் எழுதியவற்றின் தொகுப்பு இந்நூல். சுற்றுச்சூல், கல்வித்துறை சிந்தனைகள், காணாமல்போன நொய்யல் ஆறு, உலகமயமாக்கல், பொருளாதாரம் போன்றவை குறித்த தன் அனுபவங்களை எழுதுகிறார். இலக்கியம், சமூகம் என்று பல தளங்களில் விரிகின்றன கட்டுரைகள். நன்றி: இந்தியா டுடே, 4/6/2014.\nஅரசியல், ஆய்வு, கட்டுரை\tஇந்தியா டுடே, என்.எஸ். அப்துல் ஜ��ீல், சிராக் ஃபவுன்டேஷன் ட்ரஸ்ட், சுப்ரபாரதி மணியன், நக்கீரன், நீர்ப்பாலை, பூவுலகின் நண்பர்கள், மழைக்காடுகளின் மரணம், வளர்ச்சிப் பாதையில் மோடியின் குஜராத், வைகறை பதிப்பகம்\nஷீரடி பாபாவின் சீரடி பணிவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mylaporetimes.com/mtct-is-helping-people-suffering-from-corona-infection-in-kuppam-area/", "date_download": "2021-06-21T22:02:43Z", "digest": "sha1:W3ILPE7YB6VJ33JJX2NASAZKJBY3QMOJ", "length": 6862, "nlines": 42, "source_domain": "tamil.mylaporetimes.com", "title": "மயிலாப்பூர் டைம்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் குப்பம் பகுதியில் உள்ள கொரோனா தொற்றால் க்டுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வருகிறது. நன்கொடைகள் தேவை. | மயிலாப்பூர் டைம்ஸ் - தமிழ்", "raw_content": "\nமயிலாப்பூர் டைம்ஸ் – தமிழ்\nசெய்திகள், ஷாப்பிங், அறிக்கைகள், மத நிகழ்வுகள், பயனுள்ள தகவல்கள்….\nமயிலாப்பூர் டைம்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் குப்பம் பகுதியில் உள்ள கொரோனா தொற்றால் க்டுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வருகிறது. நன்கொடைகள் தேவை.\nமயிலாப்பூர் டைம்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் குப்பம் பகுதியில் உள்ள கொரோனா தொற்றால் க்டுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வருகிறது. நன்கொடைகள் தேவை.\nமயிலாப்பூர் டைம்ஸ் கடந்த இருபது வருடங்களாக பள்ளிக்கூடங்களுக்கும் மற்றும் ஏழை கல்லூரியில் சேர்வதற்கும் மற்றும் இன்னும் பிற சமுதாய நலன்களை வழங்க மயிலாப்பூர் டைம்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறது. போன வருடம் கோவிட் நேரத்தில் பொதுமக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டது. அதே போல இந்த வருடமும் இரண்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.\nஒன்று சாந்தோம் பகுதியில் உள்ள குப்பங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டு உயிரிழந்த குடும்ப உறுப்பினர்களுக்கும் மற்றும் சில இடங்களில் கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டு வேலை இல்லாமல் உள்ள தினக்கூலி வேலை செய்பவர்களுக்கும் உதவிகள் கோவிட் கேர் ஒப்பந்த பணியாளர்கள் மூலம் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் போன்றவற்றை வழங்கி வருகிறது.\nமற்றொன்று ஆர்.ஏ.புரம் மண்டலத்தில் உள்ள கோவிட் கேர் ஒப்பந்த பணியாளர்களுக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் காலையில் சூடான ஆவின் பால் வழங்கப்படுகிறது. ஏனென்றால் இவர்களின் வேலை நேரம் காலை ஏழு மணிக்கு தொடங்கி மதியம் ஒரு மண���க்கு முடிவடைகிறது. நிறைய பணியாளர்கள் காலையில் உணவு ஏதும் சாப்பிடாமலேயே வேலைக்கு வந்து விடுகின்றனர்.\nஇந்த இரண்டு சேவைகளுக்கும் நன்கொடைகள் தேவைப்படுகிறது. பொதுமக்கள் தங்களால் இயன்ற நன்கொடைகளை அளிக்கலாம். நன்கொடைகள் அளிப்பவர்கள், நன்கொடை பற்றிய விவரங்களை mytimesedit@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். வங்கி விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nதேனாம்பேட்டை தபால்காரர் பத்ரிநாதன் மருந்து பார்சல்களை வழங்குகிறார், கொரோனா ஹாட் ஸ்பாட்களில் பணிபுரிகிறார்\nதேனாம்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி நகரில் இன்று சிறப்பு தடுப்பூசி முகாம்\nமயிலாப்பூர் தொகுதியில் இன்று (ஜூன் 21) நடைபெறவுள்ள தடுப்பூசி முகாம் விவரங்கள்\nமயிலாப்பூர் தொகுதியில் இன்று (ஜூன் 18) நடைபெறவுள்ள தடுப்பூசி முகாம் விவரங்கள்\nமயிலாப்பூர் பள்ளிகளில் பதினோராம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்\nCopyright © 2021 மயிலாப்பூர் டைம்ஸ் – தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thesamnet.co.uk/?p=21567", "date_download": "2021-06-21T22:54:35Z", "digest": "sha1:2TKA3D3POM5F42QK2PMO7X7IKQGH7666", "length": 117503, "nlines": 229, "source_domain": "thesamnet.co.uk", "title": "ஜனநாயகமயப்படுத்தல் – ரவி சுந்தரலிங்கம் – தேசம்", "raw_content": "\nஜனநாயகமயப்படுத்தல் – ரவி சுந்தரலிங்கம்\nஜனநாயகமயப்படுத்தல் – ரவி சுந்தரலிங்கம்\n10 புரட்டாசி 2009 – சாராம்சம்: இலங்கையில் இன்றுவரை தீர்க்கப்படாத இனப் பிரச்சனை அடிப்படையில் ஜனநாயக உடமைகள் பற்றியது. பிரதேச ரீதியிலான சமூக-பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் இப் பிரச்சனைக்கும் சிங்கள மக்களது கிளர்ச்சிகளுக்கும் பொதுக் காரணிகளாக இருந்துள்ளன. ஜனநாயகம் என்பது வெறும் அரசாங்கம் பற்றிய அரசியலும்; வாக்களிப்பும் அல்ல, அவை மக்களது உடமைகள் பற்றியவை. இவ்வுடமைகள் தனி-மனித ரீதியிலும் சமுதாய, சமூக ரீதிகயிலும் ஊர்ஜிதம் செய்யப்பட வேண்டியவை. சர்வதேசிய மயப்படுத்தல் என்பது முதலாளித்துவத்தின் சந்தைப்படுத்தல் ஆயினும் புரட்சிகர தொழிலாள அகராதிகளில் அமைந்தவை ஆகினும், ஜனநாயகத்தின் பரிமாண வாதங்களால் தொடர்பு படுத்தக் கூடியவை என்பவற்றை எடுத்துக் காட்டுவதே இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும்.\n19/5 இலங்கைத் தீவின் அரசியலில் பாரிய திருப்புமுனை என பல அரசியல் அவதானிகளால் கணிக்கப்படுகிறது. தமிழர்களது இன்றைய நிலை, அவை குறித்து புலிகளது நேரடி/மறைமுகமான பங்கு, சாதக/பாதகமான விளைவுகள், என்பவற்றை மட்டுமே கொண்டு இக் கணிப்புக்கு வருபவர்களே பலர் உள்ளனர். இவற்றின் மேல் ஜனநாயகம், தொழிலாளர் உடமைகள் அவர்களது வாழ்க்கைத்தரம், பிராந்தியத்தின் பாதுகாப்பு அதன் ஸ்திரம் என்பவற்றைக் கொண்டு இம் முடிவுக்கு வருபவர்களும் உண்டு.\nஎவ்வழி தேர்ந்தாலும், இவர்கள் இடது/வலது எனக் கடைப் பிடிக்கும் இடைவெளி அற்றுப்போவதும், அவர்கள் முன்வைக்கும் தர்க்கங்களின் விளக்கங்கள் ஈற்றில் பல விடயங்களில் ஒரு இனப்படுவதும் சில வேளைகளில் ஆச்சரியமானவை. மேலும், இந்நிலமைக்கான அரசியல் நிலைப்பாடுகளை உருவாக்கியது நாமே என ஜே.வி.பியும், சில தமிழ் ஆயுதக்குழுக்களும் உரிமைகோருவது வியப்பூட்டுபவை ஆயினும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை.\nபுலிகளது கட்டுப்பாட்டில் தமிழ் பேசும் சமுதாயங்கள் பேச்சற்ற ஊமைகளாக, மூச்சு விடமுடியாது வாழும் பிராணிகளாக, அறிவிலும் ஆற்றல்களிலும் தேக்கம் கண்ட மனித முண்டங்களாக முடங்கி வாழ்ந்தார்கள் என்பது உண்மை. எமது தாயங்களில் மட்டுமின்றி, வெளிநாடுகளில் வாழும் புகலிகள் கூட அரசியல் கலாச்சாரக் கூட்டங்களை நடத்த முடியாத மனோவியல் நிலைப்பாட்டை உருவாக்கி வைத்திருந்ததையும் யாரும் மறந்து விட முடியாது. தமது ஆதரவாளர்களை மிக உக்கிரமாக பணம் சேகரிக்கும் இயந்திரங்களாகவும், மக்களை பணம்-கறக்கும் பசுக்களாகவும் மட்டுமே கருதிய காலம் இது. எனவே, புலிகள் ஜனநாயகத்திற்கு குந்தகமானவர்கள் என்பதில் ஐயமே இல்லை.\nஜனநாயகம் என்ற கருத்திற்கே இடமில்லை என மாற்று அமைப்புகளை இல்லாது செய்து, மாற்றுக் கருத்துக்கள் தம்மிடையேகூட இருப்பதைத் தவிர்த்து, தாமே தமிழர்களது ஏக-பிரதிநிதிகள் என்று இருந்தும், உலக நாடுகள் புலிகளுடன் மட்டுமே பேச்சுவார்த்தைகள் நடத்தினார்கள். ராஜிவின் படுகொலைக்குப் பின்னர் இந்தியாகூட இந்நிலையை ஏற்றுக் கொண்டு தீர்வுகளை தேடியது. சிறீலங்காவும்தான் புலிகளுடன் மட்டுமே உடன்பாடுகளுக்கு வந்தது. எனவே, ஜனநாயகம் என்பதில் இந்தப் போக்கில் பங்குபற்றிய வெளிநாடுகள் எப்படியான நிலைப்பாட்டை கொண்டிருந்தன, முதன்மைப்படுத்தின என்பதை உணராது, ஏற்படுத்திய புறச் சூழ்நிலைகளை அவதானியாது, ஜனநாயகமயப்படுத்தல் பற்றி பேசுவது பொருத்தமற���றது.\nஇலண்டனில் புலிகளது கெடுபிடிகளைத் தாண்டுவதற்கு ஈரோஸ் அமைப்பின் ஸ்தாபகர்கள் சங்கர் ராஜி, இரத்தினசபாபதி ஆகியோரது இறப்புகளின் பின்னடியிலான ‘நினைவு மாகாநாடுகள்’ தேவைப்பட்டன என்பதிலும் பார்க்க, அதற்கான காலம் பங்குனி 2007 வரை ஆகிற்று என்பதே குறிப்பிட வேண்டியது.\nஇவ்வாறு புலிகளது அடக்கு முறையின் ஆழத்தை அதன் வீச்சை என்றுமே உணர்ந்து அவற்றை ஏற்றுக் கொள்ளாத போதிலும், “புலிகளது அழிவு என்பது ஜனநாயக-மறுமலர்ச்சியின்” தொடக்ககாலம் என்ற கூற்றை எம்மால் ஏற்று கொள்ள முடியாமல் இருப்பதற்கு மேற்படி நாம் சுட்டிக்காட்டிய புறச் சூழ்நிலையே உணர்த்தப் போதுமானது. இதனத் தவிர்த்தால், இலங்கையின் ஜனநாயகம் என்பது புலிகளது நடத்தையில் மட்டுமே தங்கி இருக்கவில்லை என்ற எமது விளக்கமே போதுமானது.\nஆனால், புலிகளது அழிவு தமிழ்பேசும் மக்களது கைகளில் இருந்திருந்தால், மேற்கத்திய நாடுகளது உதவிகள் இந்தியாவின் ஆதரவு சீனாவின் ஈடுபாடு என உலகாளாவிய ‘சதியுடன்’, எம்மரும் சேர்ந்து நடத்திய மக்கள் அழிவுப் போர்த் திட்டமாக அமைந்திராவிட்டால், சிறீலங்கா அரசிற்கும் தமிழ் பேசும் மக்களுக்கும் இடையே உள்ள சரித்திர பூர்வமான உடமைப் பிரச்சனைக்கான தீர்வுடன் இடம் பெற்றிருந்தால், ஏன், சில புலி எதிர்ப்புவாதிகளது வெறியுடன் கூறினால், “குறைந்தபட்சம் பல ஆயிரம் மக்களது படுகொலைகளுடன் முடிந்திராவிட்டால்”, சிலரால் சில வேளைகளில் ஏற்றுக் கொள்ள முடிந்திருக்கும். இது உணர்வு பூர்வமான வாதம்.\nமேலும், “கள்வனை கண்டுபிடிக்க இன்னொரு கள்வன் வேண்டும்” எனும் ஆங்கில பழமொழிபோல, ஒரு ஜனநாயக விரோத சக்தியை அழிப்பதற்கு அதற்கு மேலான ஜனநாயக விரோத சக்தி தேவைப்படும் என்பதால், இலங்கை தீவையையே தீயிடுவது போலாகிடும் என்றோம். இன்று எமது வாதங்களுக்கான பதில்கள் கண்முன் உள்ளன. இலங்கையின் சகல அரச, சமுதாய, சமூகக் கட்டுகளும் ஜனநாயகம் இழந்தவையாக இருப்பது வருத்தத்திற்குரிய ஒரு விடயம். அதேசமயம், எவ்வாறு ஜேர்மனியர்களை மனிதாபமற்ற மனித-விரோதிகளாக சரித்திரம் பூராக கணிப்பதற்கான மனோநிலையை யூதர்களதும் மற்றைய ஐரோப்பியரதும் படுகொலைகள் ஏற்படுத்தியதோ, அதேபோன்ற நிலைக்கு தமிழ் மக்களது படுகொலைகள் சிங்கள மக்களையும் அவர்களது அரசையும் சரித்திரத்தில் நிறுத்தி உள்ளது என்பது மேலும் வருத்தத்திற்குரிய விடயம். இவ்வாறான அவதூறுனை சம்பாதிப்பதால் அப்பாவிச் சிங்கள மக்களுக்கு என்ன பலன் எவ்வளவு செலவு என மனோவியல் ரீதியில் வினவுவது தவிர்க்க முடியாதது. இவ்வகையில் சிங்கள மக்களது பாரம்பரியங்கள் சொத்துக்கள்-பெறுமானங்கள் (assets) மாசுபட்டுள்ளன என்று கூறுவது தப்பா என்றும் சிந்திக்க வேண்டும்.\nஇதற்கு மேலாக தமிழ் மக்களது சொத்துக்கள்-பெறுமானங்கள் என்ற கேந்திர ரீதியிலும் எமது பதில்கள் இருக்க வேண்டும் என்பதால், “வீட்டுள் நச்சுப் பாம்பு புகுந்துவிட்டால் சுற்றாருடன் சேர்ந்து வீட்டையே தீயிடுவதில்லை” என்ற நிதானத்துடன் புலிகளை அணுக வேண்டும் என்றோம். ஆகவேதான், புலிகள் ஜனநாயகத்திற்கு எதிரானவர்கள் என்ற போதிலும் “இறுதித் தீர்வில் அவர்களது இயற்கையான சமைவும் இருக்க வேண்டும்” என்றோம்.\nஆனால் ஜனநாயகம் பற்றிய விசித்திரமான வாதங்கள் பலதரப்பட்டவை. கடந்த ஆண்டு இலண்டன் வந்த ஜே.வி.பி பா.உறுப்பினர் நா. சந்திரசேகர், “நாம் மற்றவர்கள் போல புலிகளது இனவாதப் போருக்கும், இனவாதங்களுக்கும் எதிராக வாய்ப் பேச்சுடன் நின்று விடவில்லை. அதற்காக அயாராது நிலத்தில் கருமமும் ஆற்றினோம். புலிகளை அழிக்க வேண்டும் அல்லது பலவீனப்படுத்த வேண்டும் என்பது எமக்கு முதலாவது கருத்தாக இருந்தது. எனவே, மகிந்தாவை பதவிக்கு கொண்டுவருவதே தகுந்த உபாயமாகவும் எம்மால் கணிக்கப்பட்டது. எமது உழைப்பு இல்லாது மகிந்தா வென்றிருக்க முடியாது.” என்ற தமது விளக்கத்தை தருகிறார். மறு கணமே, “புலிகளுடன் அழிக்கப்பட்டது பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் மட்டுமல்ல, அவர்களது ஆயிரமாயிரம் வருடங்களான சரித்திரமும் அவர்களது பலமும் வீரமும் அவர்களது நிலம் மீதான ஆளுமையும் கூடவே” என்கிறார். இவற்றை இணைத்துப் பார்ப்பவர்கள் அவர் கூற்றுகளிடையே உள்ள முரண்பாடுகள் எவ்வளவு பாரதூரமானவை என்பதைப் புரிந்து கொள்வர். ஆனால், அவை அரைவாசி விளக்கமே.\nமிகுதி: “1. நாம் சிறீ லங்காவின் தேசிய விடுதலைக்காகப் போராடுகிறோம், 2. தமிழர்களது பூர்வீக-நிலம் என்ற கோரிக்கையை நாம் ஏற்க முடியாது, 3. அதிகார/நிர்வாகப் பரவலாக்கம் என்பது பொறுப்பற்ற விடயம், 4. இந்திய-ஏகாதிபத்தியத்தால் திணிக்கப்பட்டதால் நாம் 13ம் சீர்-திருத்தத்தை நிராகரிக்கிறோம், (Further reading, reference 10) 5. ஜே.வி.பி அரசுக்கு வந���தால் தமிழ் பேசும் சமுதாயங்கள் இன ரீதியில் முன் வைக்கும் கோரிக்கைகள் அவசியமற்றவை ஆகிவிடும்”.\nபுலிகளை அழிக்க அல்லது பலவீனப்படுத்த மகிந்தாவை ஜனாதிபதியாக்கிட தமது தோழர்களது உழைப்பையும் பணத்தையும் விரையம் செய்கிறார்கள் ஜே.வி.பியினர். ஆனால், புலிகளோ அதே மகிந்தாவை ஜனாதிபதியாக்கி தம்மை அழித்துக் கொள்ள அவரிடமிருந்து பணத்தையும் பெற்று தம் மக்களது வாக்குரிமையும் ‘ரத்துச்’ செய்கிறார்கள். இவை இரண்டையும் எவ்வாறு பொருத்திப் பார்ப்பது, புரிந்து கொள்வது யாதார்த்த வாதத்தால், வெறும் அரசியல்வாதிகள்/ கட்சிகளை முதன்மைப்படுத்திய கருத்துச் சொல்வதால் சரிதிரத்தின் துண்டுகளுக்கு விளக்கம் சொல்பவர்கள் உண்டு.\nஆனால், மக்கள் வாழ்வே அரசியல் என உணர்ந்து ஏற்றுக் கருமம் ஆற்றுபவர்களால் எப்படி இவ் விளங்கங்களை ஏற்றுக்கொள்ள முடியும்\nஜேவிபியினரது மக்கள் விடுதலைப் போர்களினால் கண்ட ஜனநாயகப் பலா பலன்களை சாதாரண சிங்கள மக்களது அனுபத்துடன், இனங்கள் பிரதேச கலாச்சார வேறுபாடுகள் என்பவற்றுடன் இணைத்துப் பார்க்கும்போது, மேலுள்ள ஐந்து குறிப்புகளும் ஒட்டு மொத்தமாக ஜனநாயக விரோத நிலைப்பாடுகள் என வகைப்படுத்துவது பொருத்தமானது. இவற்றினை, தொழிளார்-சர்வாதிகாரம் என்பதை ஒரு-கட்சிச் சர்வாதிகாரமாகவும் இறுதியில் அதனை ஒரு இனத்தின் சர்வாதிகாரமாகவும் மாற்றிடும், மூன்றாம் உலக வளர்ச்சிகளில் பின்தங்கிய தேசியவாதப்-புரட்சிவாதிகளது குளப்பவாதம் என சரித்திரம் தந்த படிப்பினைகளுள் உட்படுத்தும் போது ஜனநாயகம்பற்றிய இவர்களது விளக்கமும் துலக்கமாகிறது.\nஆகவே, புலிகளது இன ரீதியான தேசியவாதத் திட்டமும், ஜேவிபியினரது தேசியவாதம் கொண்ட புரட்சித் திட்டமும், பிராந்திய வாரியாக எழுந்த இளைஞர்களது அதிருப்த்தியே என்பதும் சமூக-ஜனநாயகத்தை வேண்டிய ஆதங்களின் அடிப்பிறப்பாக இருந்தபோதும், ஜனநாயக விரோத, மக்கள் விரோத போக்குகளுள் முடங்கியதும் ஏன் என்பதை புரிந்து கொள்ள முடியும்.\nஅப்படியாகின், ஜனநாயகப்படுத்தல் எனும்போது நாம் எவற்றைக் குறிப்பிட முடியும், அவற்றை எவ்வாறு வரைவிடுவது என்பவை அடுத்த அத்தியா அவசியமான காரியமாகிறது. பதிலாக நாம் ஏற்கனவே ஏற்றுக் கொண்ட சித்தாந்த வரைவு இலக்கணங்களை மட்டுமே ஒப்பியாது, பலவிதமான உலகளாவிய போக்குகளை���ும் அவதானித்து எமது வரைவுகளைக் தேர்ந்து கொள்ள வேண்டியது கடமை என்பதிலும் பார்க்க, மக்களது உடன்பாட்டை ஈடுபாட்டை பெற வேண்டுமாயின் அவசிமானது என்பதும் புரிய வேண்டியதாகிறது.\nஜனநாயக மாதிரிகள் (Theoretical models)\nசரித்திர ரீதியில் ஜனநாயகம் என்பதற்கான வரைவுகளின் நிலைதளங்கள் (framework)\n1. அரசியல் – பொருளாதாரம், (political versus economical) , 2. நடைமுறை, செயலாக்கம் – நிறைவான பொருளாக்கம் (procedural versus substantial) , 3. விடுதலை – அடக்கு முறை (liberal versus non-liberal) என்பவற்றின் இடையேயான வாதப் பிரதிவாதங்களாகவே இருந்து வந்துள்ளது. இவற்றுடன் நான்காவதாக பிரஜாஉரிமை – சர்வதேசியம் (citizenship and universality) என்பவையும் இணைக்கப்பட வேண்டும் என்பது எமது பிரத்தியேக வாதம்.\nஇவ்வகையில் மேற்கத்தய ஜனநாயகம், மனித உரிமைகள் என்பவை மீளாய்வு செய்யப்பட வேண்டியவை, செய்யப்பட்டும் வந்துள்ளன. இரண்டாம் உலகப் போரின் முடிவுகளின் போது ஜோஸேப் ஸ்ஸம்றர் போன்றோரதும் (Schumpeter, Joseph. 1943. Capitalism, Socialism, and Democracy, NY – Harper), சோவியத் கால முடிவு காலத்தில் அடம் பிவோக்ஸ்ஜி (Przeworski, Adam et. al. 2000. Democracy and Political Development: Political Institutions and Well-Being in the World, 1950 – 1990, NY – CUP) போன்றோரது எழுத்துக்களும் மேற்கத்திய ஜனநாயகத்தை 1. தேர்தல் குறித்த நடைமுறை வழக்காகவும் (electoral process), 2. பிரதானமாக, ஸ்தாபன ரீதியிலான அதிகாரமாகவுமே (institutional power) அடையாளம் காட்டி உள்ளன.\nஇவற்றின் சாரமாக றொபேட் டால் என்பவர் முன்வைத்த எட்டு “உரிமைகளை” இவ்வகைப்பட்ட ஜனநாயகத்தை வரைவுதரும் தேர்வுப் பட்டியலாகக் (check list) கொள்ளலாம்:\n1. வாக்களிக்கும் உரிமை, (right to vote) 2. தேர்வு செய்யப் படுவதற்கான உரிமை, (right to be elected) 3. ஆதரவுக்கும் வாக்குகளுக்கும் போட்டியிடும் உரிமை, (right to compete for votes & support) 4. இடையூறுகள் தடைகளற்ற தேர்தலுக்கான உரிமை, (right to free & fair elections) 5. ஒன்று கூடும் உரிமை, (right to free association) 6. கருத்துச் சுதந்திரம், (right to free expression) 7. மாற்று தகவல் தாஸ்தாவேதுகளுக்கன வளம், (right to alternative source of information இறுதியாக, 8. வாக்குகளிலும் கருத்துச் சுதந்திரத்திலும் தங்கிய நிர்வாக அமைப்புகள் என்பவையாகும் (institutions that depend on votes and other expressions of preference). இவற்றை “குறைந்தபட்ச அளவு கோலாகக்” கொண்டு அரசியல் பொருளாதார நிர்வாக அமைப்புகள் உருவாக்கப் படவேண்டும் என்பது எதிர்பார்ப்பு. (Dhal, Roberts. 1971. Polyarchy; 1989. Democracy and its Critics. New Haven: Yale UP)\nஇங்கே, ஜனநாயகத்தின் ஆழமும் வீச்சும், வெறும் பிரதிநிதித்துவத்தின் ஆளுமை (governance by representation) என மட்டுப்படுத்தப்பட்டு உள்ள���ு என்பது உணரப்பட்டது. எனவே, ‘விடுதலையும் சுதந்திரமும்’ (liberty & freedom), “நீதியும் நியாயமும்” (justice & fairness), “வாழ்வில் வெற்றி கொள்ளும் தளமும் வாய்ப்பும்” (opportunity & success in life), போன்ற உன்னதமான விளைவுகளை ஊர்ஜிதம் செய்வதே ஜனநாயகம் என்ற வாதமும் உருவாக்கப்பட்டது.\nமாக்ஸினது சரித்திரம், பொருளாதாரம், அரசியல் என்பவை குறித்த தர்க்கீக வாதங்கள் மேற்கத்திய ஜனநாயக வரையறுப்புகளை மாற்றி அமைத்திடுவதில் எவ்வளவு உதவின என்பது புரிந்த விடயம். அவற்றின் விளைவே ‘சமூக அவசியங்கள்’ (social requirement) என்ற வாதம் ஜனநாயகச் சித்தாந்தின் மூன்றாம் பரிமாணம் தருவது எனலாம்.\nமாக்ஸினது சித்தாந்த வாதங்களையோ கவனிக்காது, மனிதன் அடிப்படையான பொருளாதார அவசியங்கள் பூர்த்தி செய்ப்படாத பட்ச்சத்தில் ஜனநாயக நடைமுறைகளில் பூணமான தனது பங்கை வகிக்க முடியாதவன், ஆகவே ‘சமூக அவசியங்கள்’ என்பது ஜனநாகயத்தின் அங்கமாகிறது என்று வாதிடப்பட்டது. (Marshall, T. H. 1992. Citizenship and Social class. London: Pluto Press; 1997; Huber, E. et.al. The paradoxes of contemporary democracy: Formal, Participatory, and social democracy) இவற்றின் அடிப்படையிலேயே, 1940 களில் அமரிக்க ஜனாதிபதி ரூஸ்வோல்ற் (F.D. Roosevolt) தனது ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றாக “தேவைகளில் இருந்து விடுதலை” (freedom from wants) என்ற வாதத்தை முன்வத்திருந்தார்.\nபுரட்சிக்குப் பதிலாக சீர்திருத்தமே பொருத்தமானது என்ற வாதம் முதலாளித்துவத்தை பூரணமாக ஏற்றுக் கொண்டது என்பதற்கல்ல. அவ்வகையில், ஜனநாயகத்தின் குறைபாடுகளை அன்றாடம் எதிர்முகம் கொண்டவர்கள் ‘உரிமைகள்’ என்ற வரைவுக்குள் ‘அடிப்படையில் சட்டத்தின் முன்னே சம உரிமை’, ‘பெண்களுக்கு சம உரிமை’, ‘சிறுபான்மையினருக்கு சம உரிமை’, என்ற எல்லைகளை முற் கூட்டி சென்ற வண்ணம் உள்ளனர்.\nபுரட்சி என்றவாறு தொழிற்துறைகளில் (industrial) வளர்ச்சி கண்ட மக்களது சித்தாங்களை உள்வாங்க முற்படும் போது, மூன்றாம் உலக நாடுகளில் ஏற்படும் சிக்கல்களை குளப்பங்களை அநுபவ ரீதியில் அறிந்தவர்கள் நாம். ஆகவே, அதே வழி சென்று சமூக-பொருளாதார வளர்ச்சி கண்டவர்கள், தனிமனிதர்கள் – சமுதாயங்கள்; – சமூகங்கள் என்ற ஒழுங்கில் கட்டி எழுப்பும் “மனித-உரிமைகள்” என்ற சித்தாந்தங்களை நேரடியாக உள்வாங்கிட முடியாது.\nஇலங்கை போல் சமூக-பொருளாதார வளர்ச்சிகளில் பின்தங்கிய நாடுகளில் அரசு-அரசாங்கம்-ஆளுமை என்பவற்றிக்கு இடையேயான உறவுகளை குடியானவர்-ஜனநாயகம் (feudal democracy) என நாம் வரைவு செய்துள்ளோம். (Further reading, references 7 and 8) இவ்வாறான நாடுகளில் ஜனநயாகம் எவற்றை குறித்து நிற்கிறது, ஜனநாயகத்தின் பேரில் நிலை நாட்டப்பட வேண்டியவை எவை, அவற்றை நிலை நாட்டுவதற்கான சாத்தியக் கூறுகள் என்ன, அவற்றின் சித்தாந்தாந்த விளங்கங்கள் வேலைத் திட்டங்கள் எவ்வாறு அமைய வேண்டும்\nமேலும், அவற்றிக்கான ஆய்வுகள் செயற்திட்டங்களாக ஆகும்போது விளைவுகளை நேரடியாக அநுபவிப்பவர்கள், நடைமுறைப்படுத்த முற்படுபவர்கள், அரசியல் குழுக்கள் கட்சிகள் என பல தரப்பினரிடையே கலந்தாலோசனைகள் இல்லாது போகின் ஜனநாயகமயப் படுத்தல் என்பதே அர்த்தமற்ற விடயம் என்பதையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.\nமுதலில், ஜனநாயகம் என்பது முதலாளித்துவ-ஜனநாயகத்தை குறிப்பிடுவதால் நாம் முழுமையான-ஜனநாயகம் அல்லது பூரண-ஜனநாயகம் என்பதன் வரைவைத் தரவேண்டி உள்ளோம்.\nபூரண-ஜனநாயகம்: “சமுதாய-உடமைகள் சார்ந்த உரிமைகளுடன், கூட்டாகவும் தனிமனிதனாகவும், தத்தமது அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் வழிமுறைகளையும் அவற்றின் உத்தரவாதங்களையும் தன்னியக்கமாகக் கொண்ட ஸ்தாபனமயப்படுத்தலை பூரண-ஜனநாயகம் எனக் கொள்ளலாம்.”\nபூரண-ஜனநாயகம்பற்றிய எமது வரையறுப்பு இதுவாக, அவற்றுள் அமைந்துள்ள சில பதங்களது விளக்கமும் அவசியமாகிறது.\nசமுதாய-உடமைகள்: “தலைமுறைகளாக மனிதரது உழைப்பினால் உருவாக்கப்பட்டு பல நுகர்வுத் தன்மைகளிலும் பெறுமதி கொண்ட பொதுச் சொத்துக்கள் அவையாகும்.”\nதலைமுறைகளது உழைப்பின்றி காட்டு நிலம் பயிர் நிலமாகவும், நிலத்தின் கீழ் புதைந்து கிடைக்கும் தாதுப் பொருட்கள் புகையிரத வண்டிகளாகவும் அவை ஓடும் தண்டவாளங்களும் ஆவதில்லை.\nதலைமுறைகளாக சேர்க்கும் அறிவின்றி, பதப்படுத்திய நிலங்களில் எவற்றைப் பயிரிடுவது என்தைத் தேர்ந்தெடுக்கவும், தலைமுறைகளாக மனிதரது சிந்தனைகளின் தொடர்பில் விளையும் அறிவு இல்லாவிடில், இன்றைய விஞ்ஞான தொழி-நுட்பங்கள் என அழைக்கப்படும் மனிதனது கைங்காரியம் இடம்பெற்றிருக்கவும் முடியாது.\nபல நூற்றாண்டுகளாக மனிதரது சிந்தனை-முயற்சியும் உழைப்புமே, தலைமுறையாக அதன் சேகரிப்புமே எமது அறிவு என்பதையும், அவனது உழைப்பின்றி சடப் பொருட்கள் பயன் தரும் ஏதுக்கள் கருவிகள் வளங்களாக உருவாகி விடுவதில்லை என்பதையும் நாம் உணரவேண்டும்.\nமனித-உரிமைகள் என்ற விடயத்தை போய் சேர முன்னர் குளப்பங்களைத் தவிர்த்திட இவ்விடத்தில் தனிச் சொத்துப்பற்றிய வரைவைத் தரவேண்டியதும் எமது கடமையாகிறது.\nதனிச்-சொத்து: “மனிதன் தனதென்று கொள்வதெல்லாம், அவை அவன்கையில் இருக்கும்போது அவற்றில் ஏற்படக்கூடிய பாராமரிப்புக்கும் இயன்றால் முன்னேற்த்திற்காகவும், அவனது நுகர்வுக்கும், தற்காலிகமாக அவன்வசம் உள்ள சமுதாயத்தின் பொதுச் சொத்துகளேயாகும்.”\nஜனநாயகப்படுத்தல் எனும்போது முதலாவது கேள்வி எதனை யாரை\nமகிந்தா ராஜபக்ஷா பதவி ஏறியமை ஜே.வி.பியினர் தமது உழைப்பைக் கொட்டியதாலா, அல்லது புலிகள் தமது மக்களது வாக்குகளைப் பறித்தமையாலா என்ற கேள்விகளில்தான் தங்கியிருக்குமாயின், எமது சமூகம் பொருளாதாரம் இலட்சியச்-சரித்திரம் சர்வதேசிய நிலைப்பாடு என்பவை பற்றிய அறிவோ தெளிவோ அவசியம் அற்றவை ஆகிவிடும்.\nசரித்திரத்தை வெறும் கதையாக (narrative), தனிமனிதரது அரசியற் கட்சிகளது அல்லது குழுக்களது நடத்தைகளூடாக அவதானித்து, அதன் முக்கிய பாகங்களை அந்நடத்தைகளின் விளைவுகளாகக் கற்பிப்பதையே சரித்திரமாக ஏற்று இயங்குபவர்களே மேலதிகமானவர்கள்.\nஇது காலம் கடந்த, சரித்தித்தைக் கணிப்பது பற்றிய விஞ்ஞான வளர்ச்சியை அறியாத வழி, என்பவற்றிலும் பார்க்க இது தவறான வழி என்று ஏற்கனவே நிரூபிக்கப்பட்டது என்பதே முக்கியமான விடயம்.\nமாற்றாக, தனிமனிதரையும் குழுக்களையும் சரித்திரத்தின் விளைவுப் பொருட்களாகவும், அதனுடன் ஒட்டி-உராயும் (interacting) அதன் அங்கங்களாகவும் கொண்டு “மூலதனைத்தை உழைப்பவர் யார் – அதனைச் சேமிப்பவர் யார்” என்ற அடிப்படைக் கேள்வியுடன் நிகழ்வுகளைக் கணிப்பீடு செய்வதை இலட்சியச்-சரித்திரம் (objective-history) என்பர்.\nஜே.வி.பியின் 1971 கிளர்ச்சியின் முன்னர் இலங்கைத் தீவு நிம்மதியன வாழ்வில் இருந்தது. அதுவரை படு-கொலைகளை அறியாத மக்களும், குறிப்பாக இளைஞர்களும், பாதுகாப்புத் துறையினரும் கொடூரமான மனிதர்களாக மாறினர். வன்முறையை இலங்கையர் வாழ்வில் அவர்கள் புகுத்திய பின்னரே நாடு பாழாகத் தொடங்கியது. இவ்வாறான வன்முறைபற்றிய சரித்திரக் கதை சொல்லபவர்கள் உண்டு. அதுபோலவே, புலிகள் தோன்றியதாலேயே தமிழ் பேசுவோர் வன்முறையை அநுபவிக்க நேரிட்டது துரோகி என்ற பதமே உருவாகிற்று என அதே கதையின் தொடர்ச்சி சொல்பவர்களும் உண்டு.\nஆனால், இவை சில தெட்டங்களான சம்பவங்களை தொடர்புபடுத்தும் கதைகளே அன்றி இலட்சியச்-சரித்திரமல்ல. ஜே.வி.பி அல்லது புலிகள் எக்காரணிகளின் வழித்தோன்றல்கள் ஆகாயத்திலிருந்து குதித்தார்களா அவற்றின் தலைவர்கள் விஜேவீரா, பிரபாகரன் போன்றோரை எவ்வாறான சூழ்நிலைகள் பெற்றுத் தந்தன அவற்றிலும் மேலாக, அரசியலில் வன்முறை வழி ஈடுபடுவதற்கான காரணிகள் என்ன அவற்றிலும் மேலாக, அரசியலில் வன்முறை வழி ஈடுபடுவதற்கான காரணிகள் என்ன என்றவாறான கேள்விகளுக்கோ சிந்தனைக்கோ, சம்பவங்களூடாக மட்டும் காரணம் கூறிடும் சரித்திரத்தில் அமைப்பு-ரீதியில் (structural) தொடர்போ ஓட்டமோ இருக்கமாட்டாது என்பது தெளிவு.\nசமூக-ஜனநாயகம் பொருளாதார-ஜனநாயகம் அரசியல்-ஜனநாயகம் என எந்த வரைவுகளுள் இருந்து பார்த்தாலும், தெற்கு ஆசியாவில் மட்டுமின்றி பல மூன்றாம் உலக நாடுகளில் குழு-வாதமும் சமுதாய-வாதமும் குடும்ப-வாதமுமே ஆளுமை கொள்ளுவதை நாம் அவதானியாது போயிட முடியாது. குடியானவர் சமுதாயங்களை அடியாகக் கொண்ட போது இவை எதிர்பார்க்க வேண்டியவையே என்ற வாதம் ஒரு விளக்கமே. எமது தெற்கு ஆசியாப் பிராந்தியத்தில் இப்போக்கு இராணுவ மயப்படுத்தப்படும் அரச அமைப்புகளே ஸ்தாபனங்களாகி வருவதையும், மக்கள்-நிர்வாக அமைப்புகள் நிர்முலம் செய்யப்படுவதையும் காண்கிறோம். இதனை பாக்கிஸ்தான்-மயப்படல் எனச் சித்தரிப்பதும் உண்டு. இலங்கையும் இவ்வழி செல்கிறதா அப்படியான கருத்தும் கணிப்பும் பொருத்தமானவையா\nபாக்கிஸ்தான்-மயப்படல்: “குடியானவரான மக்களைக் கொண்ட, அவர்களது அதிகாரங்கள் ஆளுமைகளுக்கு அப்பாற்பட்ட, அவர்களது அபிலைசைகளின் வரைவுகளுள் இல்லாத, உள்ளார் வெளியார் ஸ்தாபனங்களது அதிகாரப் போட்டிகளிடையே அகப்பட்டும் அவை மீது தங்கியும் உள்ள அரச-ஸ்தாபனங்கள், அவற்றிக்கு அப்பாற்பட்ட இமைப்புகள் யாவும் பாக்கிஸ்தான்-மயப்படுத்தலுக்கு உட்பட்டவையும், அதன் வடிவத்தைத் தருவனவும் எனலாம்”.\nபாக்கிஸ்தான் பல மொழி பேசும் சமூகங்களைக் கொண்டு மதம் என்ற பொது உணர்வில் இயற்றப்பட்ட பிரதேச-அமைப்பு (geographical entity). அதன் பிரதேசம் குறிப்பாக சிந்து, பஞ்சாபி, காஸ்மீரி மக்களது சமூகச் சொத்துக்களின் பாகப் பிரிவுகளால் ஏற்படுத்தப்பட்டது. அதன் மக்கள் காலாகாலமாக அங்கு வாழ்ந்தவர்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் எஞ்சியவர்களதும் இந்தியா என இன்று அழைக்கப்படும் பிரதேசங்களிலிருந்து வெளியேறியவர்களையும் கொண்ட சமூகக் கூட்டங்களாகும். அதனது, ஆளுமை மக்களது மத-அடையாளத்திலும், இந்தியாவுடனான சரித்தரக் குரோதங்களாலும், தன்உணர்வாகிவிட்ட பலவீனங்களாலும் வரைவு செய்யப்பட்டு, அதன்படி அமைந்த வெளிநாட்டு உறவுகளால் நிச்சயிக்கப்படுவது.\nமதத்தின் பெயரில் அமைந்த அதிகார-அமைப்பினுள் தமது அதிகாரப் பங்கை நிலைநாட்டிக் கொள்ள இஸ்லாமிய மத-முதலாளிகள் முன்வருவதை எதிர்பாரக்க வேண்டியதே. ஆனால், இந்தியாவுடனான சரித்திரச் சர்ச்சைகள் போர்களாகவும் அவையே அதனது அடையாத்தின் பெரும் பகுதியை வழங்குவதாலும் பாக்கிஸ்தானிய இராணுவம் அதனது அதிகாரப் பங்கு போடுவதில் ஈடுபட வேண்டியது அவசியமாகிறது. மேலும், நாட்டின் விளை-நிலங்களை தமதாக்கிக் கொண்ட பத்து அல்லது பதினிரண்டு முதற்-குடும்பங்கள் (oligarchs) தமது அதிகாரப்-பங்கினைக் கோருவதும் தர்க்கமாகிறது. எனவே, இஸ்லாமிய மத-முதலாளிகள், இராணுவம், முதற்-குடும்பங்கள் ஆகியவை மூன்றுமே பாக்கிஸ்தானின் மக்களை ஆழும் அரசியல்-ஸ்தாபனங்களது மூலங்களாகி, அதன் அதிகாரத்துக்கான போட்டியில் ஈடுபட வேண்டியவையும் ஆகின.\nஆரம்ப காலங்களில் தமது மதம் சார்ந்த விடயங்கள் கருதி, அவைக்கேற்ப்ப தம்மை முதற்-குடும்பங்களுடனோ அல்லது இராணுவத்துடனோ பக்கம் சார்ந்து கொண்டனர் மத-முதலாளிகள். எனவே, அவர்கள் முதற்-குடும்பங்களின் பக்கமாகும்போது ஜனநாயகம் என்ற பெயரில் பாராளுமன்ற நாடகங்களையும், இரணுவம் பக்கம் சாயும் போது இராணுவ-சர்வாதிகாரப் பலவான்களது நடனங்களையும் காணலாம். அண்மைக் காலங்களில் இஸ்லாமிய மத-முதலாளிகள் தமது தொகுதி மீதான ஆளுமையை இழக்கத் தொடங்கியமையையும் அது தலிபான்மயப்படல் (Talibanisation) என்ற மதவழிப் போக்குள் அகப்பட்டதும், அதனால் தன்னுள் பல வகைகளில் பிளவுற்றமையும் நாம் அறிவோம். இவற்றினால், வழமைப்பட்ட அரசியற் அதிகாரப் போட்டியில் இஸ்லாமிய அணி வலுவிழந்தது போலக காணப்பட்டாலும், மாற்று அரசியல் அதிகாரக்-கட்டு (alternative power centres / referred to as non-state actors) என்றவாக்கில் மிக்க வலிமை பெற்றதையும் அவதானித்து இருப்போம். இவற்றுடன் பாக்கிஸ்தானிய அரசாங்கம் தனது அரசியல் இறைமையை பகிர்ந்து கொள்ள முன்வந்தமையையும் அறிவோம்.\nஅணு ஆயுதங்களைக் கொண்ட நாடாகினும் அதனது பிரதேசத்துள் அமரிக்கா இராணுவப் பிரவேசம் செய்வதை பாக்கிஸ்தான் தடுக்கமுடியாது உள்ளது. அதனது வடக்குப் பிரதேசத்தில் உள்ள அவ்ப்கனிஸ்தானில் NATO நாடுகளால் நடத்தப்படும் போரில் அதனது பங்கு தனது பாதுகாப்பு அல்லது எதிர்பார்புகளுக்காகவன்றி மேல்நாட்டாரது அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதாகவே உள்ளது.\nஇவற்றினால், தன்நாட்டில் தனக்கேற்ற வழிகளில் தனது உள்நாட்டு அல்லது பிரதேசப் பிரச்சனைகளை தீரக்க முடியாது, அவற்றிக்கு எதிரான பலமான புறக் காரணிகளால் பாக்கிஸ்தான் அரசாங்கம் தனது-தலிபானுடன் படையெடுப்புப் போர் நடத்தியதையும் கண்டிருப்போம். இப் புறக் காரணிகள் இராணுவத்தையும் முதற்-குடும்பங்களது அரசியற் அமைப்புகளையும் ஒன்றாக்கிட முனைவதையும் ‘அரசைப்’ (state) பலப்படுத்தும் வேலைத் திட்டத்தில் அவற்றினை ஈடுபடுத்த நிர்ப்பந்திப்பதையும் நாம் அவதானித்திருப்போம். இவாறான புறக் காரணிகளின் விளைவுகளுடன் பாக்கிஸ்தானின் சமூக-பொருளாதார, சமூக-அரசியற் புள்ளி விபரங்களையும் சேர்த்துப் பார்க்கும் போது அதனை ஒரு தூர்ந்து போன அரசு (failed state) எனக் கணிப்பது சரியானதே.\nஇலங்கைத் தீவில் உள்ள நிலைமைகள் என்ன மேற் குறிப்பிட்டவை யாவும் சிறீலங்காவிற்கும் பொருந்துமா மேற் குறிப்பிட்டவை யாவும் சிறீலங்காவிற்கும் பொருந்துமா சிறீ லங்கா பாக்கிஸ்தான்-மயப்படலில் உள்ளாகிவிட்டதா\nசிறீ லங்காவின் சமுதாய-வீழிச்சி புலிகளுடனோ ஜே.வி.பியினருடனனோ ஆரம்பமாகவில்லை. பிருத்தானியரிடம் இருந்து விடுதலை பெற முன்னரே அதற்கான அத்திவாரம் அங்கிருந்தது. சமுதாயங்களின் கீளோட்டங்களாக இருந்த பல மக்கள்-விரோத மனிதாபிமான-விரோத வழக்குகள், நியதிகள், உறவுகளாக அவை இருந்த போதும், தேசிய அல்லது கலாச்சார-வெளிப்பாடுகளால் மறைக்கப்பட்டு இருந்தன.\nபாக்கிஸ்தான் போலவே இலங்கைத் தீவும் (சிங்கள தமிழ் பேசும்) பல சமுதாயங்களைக் கொண்ட அன்னியர்களால் வரையப்பட்டு நிறுவப்பட்ட நாடு. பாக்கிஸ்தானில் நிர்பந்தமான புதிய இயங்கில் உறவுகள்; பல சமூகங்களை கொண்டதாக இருக்கும் போது, இலங்கையிலோ அது இரு சமூகங்களிடையே உள்ள உறவில் தங்கியதால் உருவத்தில் வேறாகிறது. பாக்கிஸ்தானை ஒன்றுபடுத்தும் ஸ்பனங்கiளாக மதமும் இராணுவமும் முன் வைக்கப்பட்டது, ஆனால் இலங்கையிலோ அவை மக்களைப் பி��ிதுபடுத்தும் ஸ்தாபனங்களாகவே முன்னெடுக்கப்பட்டன. பாக்கிஸ்தான் நடைமுறை ரீதியில் பஞ்சாபி இனத்தவரின் கைகளில் இருப்பதாகக் அவதானிக்கப்படும் போதிலும், பௌத்த-சிங்களச் சித்தாந்தம் இலங்கையை தனதெனக் கோருவது போல பஞ்சாபியரிடம் ஒரு சித்தாந்தம் இல்லை. ஆயினும், மத ரீதியில் ஒரு நாட்டினை, அதன் மக்களை அடையாளம் காண்பது என்பதில் இவ்விரு நாடுகளும் ஒப்பிடக் கூடியவை. ஆகவே, அதனை பாக்கிஸ்தானிய மயப்படல் என்பதற்கான முதல் அடியாகக் கொள்வது தப்பல்ல என்பது வாதம்.\nபாரளுமன்ற அரசு என்பதில் இலங்கை பாக்கிஸ்தானிலும் வேறுபட்டதாகினும், பாராளுமன்றங்கள் சர்வாதிகாரங்களின் கரங்களாகின. இலங்கையில் அது பெரும்பான்மையோரின் பேரில் சோவனிசவாதிகளது, அதாவது இனவாதமதத்துடன் இணைந்த குட்டி முதலாளித்துவர் கூட்டின் கைகளிலும் பாக்கிஸ்தானில் அது இராணுவம்-இஸ்லாமியவாதிகள்-முதற் குடும்பங்களின் சர்வாதிகாரமுமானது. அண்மைக்காலம்வரை இலங்கையில் இராணுவம் பாரளுமன்ற அரசியலில் நேரடித்தாக்கங்களை ஏற்படுத்தவில்லை என்பதையும் அந்நிலையில் உள்ள மாற்றங்களையும் அவதானிப்போர் அதனையே இலங்கை பாக்கிஸ்தானிய மயப்படுகிறது என்பதற்கு இன்னுமொரு சான்றாக கூறுவர். ஆயினும், பாக்கிஸ்தானைப் போலல்லாது இராணுவம் தானுமொரு அரசியற் ஸ்தாபனமாக மாறிவிடவில்லை என்பதையும் அது இன்னமும் அரசியல்வாதிகளது ஆளுமைக்குள் உள்ளது என்பதையும் நாம் அவதானிக்க வேண்டும்.\n“தனது மக்கள்” மீது முப்படை கொண்ட போரை நடத்துவதிலும் இவ்விரு நாடுகள் ஒன்றுபடுவதால், இது பாக்கிஸ்தானிய மயப்படலின் மூன்றாவது சான்றாகக் கணிக்கப்படுகிறது.\nநாட்டைக் காப்பாற்றுவது என்றவாறு அதிகார வர்க்கங்கள் படுகொலைகள் நடத்தாத நாடுகள் எங்கும் இல்லை, ஆனால் அவை யாவுமே முப்படை கொண்ட போர்த் தொடுப்புக்களால் ஏற்படுபவைவும் அல்ல. மேலும், இந்நிகழ்வுகள் காலத்தின் பேரில் எடை போடப்படும் போது பிரத்தியேகமானவை என்பதும் கவனிக்க வேண்டியது. சிலவேளைகளில், 150 வருடங்களின் முன்னர் இடம் பெற்ற அமரிக்காவின் உள்நாட்டுப்போரை, ஐ.நா, ஜெனீவா ஒப்பந்தங்கள் என்ற சர்வதேசிய ஸ்தாபன மயப்படுதல்களின் பின்னர், இன்று இலங்கையில் பாக்கிஸ்தானில் இடம்பெற்ற முப்படைப் போர்களுடன் பொருத்தமற்ற ஒப்பீடு செய்யும் வெற்று வாதங்களையும்தான�� நாம் கண்டுள்ளோம்.\nமக்களது கூட்டுப்பாதுகாப்பை நாட்டின் பேரில் நிராகரிப்பததையும், தேசபாதுகாப்பு என்ற நியாயப்படுத்தலை முன்வைக்கும் போதிலும், நடைமுறையில் தனிமனிதரின் சமுதாயங்களின் பாதுகாப்பு துச்சமாக்குவதையே காண்கிறோம். வெள்ளை ‘வான்கள்’ மக்களது பாதுகாப்பிற்காக ஓடித் திரிவதிலை என்பதும், மக்கள் அடையாளமே இல்லாது போவதும், அரச-நிர்வாக ஸ்தாபனங்கள் நேரடியாகவே தமது மக்கள் மேல் இரகசியப் போர் நடத்துவதற்கான அத்தாட்சிகளும் இருப்பதனால், இந் நிலைப்பாடு இலங்கையின் பாக்கிஸ்தான்-மயப்படுதலுக்கு நான்காவது சான்றாகிறது என்பர்.\nபல பின் தங்கிய நாடுகளில், 1. அரசு – மக்கள், 2. ஆளுமை – அதிகாரம் என்பவற்றின் உறவுகளில் உள்ள குளப்பங்கள் ஒரு புறத்திலும், 3. உற்பத்தி உறவுகள் – மூலதனம் என்பவற்றின் இடையேயான சச்சரவுகள் மறு புறத்திலும் பினைந்த குளப்பவாத நிலைகளைப் பிறப்பிக்கின்றன. இதனால் பல நாடுகளால் அந்நியத் தலையீடுகள் தவிர்க்க முடியாது போய்விடுகிறது.\nஆனால், மேற் குறிப்பிட்டவற்றில் மூன்றில் ஏதாவது இரண்டின் சீர் அமைப்பால் இத் தலையீடுகளின் விசையினை குறைத்துக் கொள்ள முயலும் நாடுகளே பெரும்பாலானவை. ஆனால், இம்மூன்று விடயங்களின் குளப்ப நிலையைக் கடைப் பிடிப்பதாலேயே தமது அதிகாரத்தை நீடிக்கலாம் என்றவாறு அமையும் இலங்கை அரசின் நிலைப்பாடுகள் அதனது பாக்கிஸ்தான்-மயப்படலுக்கு ஐந்தாவது சான்றாகிறது.\nஇலங்கையின் உள்நாட்டுப் போர்கள், கிளர்ச்சிகள், இனக் கலவரங்கள் காலத்துக்குக் காலம் (periodically) இடம் பெறுவதால், அவை நாட்டின் புத்தி-ஜீவிகள், கல்விமான்கள், திறமை பெற்றவர்கள் (skilled people) போன்ற மனித வளத்தின் வெளியேற்றக் காலமாக அமைவதும் வழக்கமாகிவிட்டது. தன்னிசையில் பொருள்வளம் தேடி புகலிடம் தேடுபவர் எப்போதும் உள்ள போதிலும், இப்போக்கினை ஒரு சாதாரண மக்களது நடவடிக்கை ஆக்கிவிடுவது மேற்குறிப்பிட்டவை போன்ற சமுதாய-அசம்பாவிதங்களே. இவ்வகையில், மனித வளங்களை இழப்பதில் ஒற்றுமை காண்பதால் பாக்கிஸ்தான்-மயப்படல் என்தற்கு இது ஆறாவது சான்றாகிறது என்பர்.\nஎனவே, ஜனநாயகமயப்படுத்தல் எனும்போது ஒரு புறஎல்லையில் பாக்கிஸ்தான்-மயப்படலை தவிர்ப்பது என்பதையும் மறுபுற எல்லையில் இலங்கை பூரான பூரண-ஜனநாயகம் பற்றிய கடமைகளும், நடவடிக்கைகளும் என்பதும் தெளிவாகிறது.\nஇலங்கையின் பொருளாதாரம் கடந்த 30 ஆண்டுகளில் தனது உள்ளடக்கத்திலும் வெளிப்பாட்டிலும் சில அடியொட்டிய மாற்றங்களைக் கண்டுள்ளது. இவைபற்றிய புள்ளி விபரங்களுடனான ஆய்வு பிறப்பானது. இருந்தும், சமுதாயங்களின் அடிமட்டத்தில் ஏற்பட்டுள்ள சில மாற்றங்களையும் அவற்றிக்கான சில காரணிகளையும் அவதானிப்புகளாகத் இங்கே தர வேண்டியது அவசியமாகிறது.\nஇலங்கை காலனித்துவ காலத்தின் பின்னடியில் பெருந் தோட்ட ஏற்றுமதிப் பொருட்களில் தனது 90மூ மேலான அந்நிய வருமானத்தை பெற்றது. இன்று அவை தரும் அந்நிய செலவாணியிலும் பார்க்க வெளி நாடுகளில் வீட்டு-வேலைக்காரர்காளாக பணியாற்றும் பெண்கள், கட்டிடத் துறையின் தொழிலாளிகள் போன்றோரது உழைப்பினால் பெறும் வருவாய் மேலாகிவிட்டது. இவர்களைப் போல விசேட-பொருளாதார-வலையங்களுள் அடிமை ஊழியத்தில் தொழில் செய்வோர் தொகையும் அதிகரித்துள்ளது. மேற்கு மாகாணமும் அதனை அண்டிய பகுதிகளும் வெளிநாட்டுப் பணத்தின் உள்வரவால் வளர்ச்சி கண்டதாக உள்ளன (Central Bank of Sri Lanka Reports 1999 – 2008).\nமேலும், வேலை தேடுவோர்களில் 15மூ மேலானோர் அரச பாதுகாப்புத் துறையில் தமது ஊழியத்திற்கு தங்கி உள்ளனர். உள்நாட்டு பொருளாதார வளர்ச்சியின் பெரும் பகுதி 56மூ பாராமரிப்புத் துறைகளுள் அடங்கியவையாகவும் உள்ளன. (Sarvananthan, Muttukrishna. 2007. Economy of the Conflict Region in Sri Lanka, East-West Centre, Washington; Asian Development Bank. February 2008. Sri Lanka: Ploitical and Economic Update)\nமாகாண ரீதியில் உயர் கல்விக்கான வாய்ப்புகள் அதிகரித்ததில் இருந்து பிராந்திய மக்கள் பட்டப் படிப்பிலான திறமைகளில் (skills) கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளனர். இவ்வாய்ப்பு வடகிழக்கில் நடந்த போரினால் அங்கு வாழ்பவர்க்கு பூரணமான தொடர்ந்த பலனைத் தரமுடியாது போகிலும், அவர்களின் சமுதாயங்களின் இடையான உறவுகளின் விதிகளை ஓரளவு மாற்றி அமைக்க உதவி உள்ளது. மலையகத்துத் தமிழர்களிடம் இன்று கல்விவளமும், அதனை ஒட்டிய தன்நம்பிக்கையும் சுயஉணர்வும், வளர்ந்து உள்ளன. அதனால், தமது கொத்தடிமை வேலைகளை விட்டகன்று பட்டினியாகினும் சுயவாழ்வு தேடும் முனைப்புக் கொண்ட தன்மை அவர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளதைக் காணலாம். நாடு பூரான மக்களது வறுமைக்-கோட்டு விகிதாசாரத்தில் 6% முன்னேற்றம் உள்ளபோது மலையகத்தில்மட்டும் 54% பின்னடைவு ஏற்பட்டு உள்ளமைக்கான (World Bank Report. January 2007. Sri Lanka: Poverty Assessment) கார��ிகள்பற்றி நாம் கவனமாக இருக்க வேண்டிய போதிலும் இளம் சந்ததியினரது நகரப்புற வெளியேற்றமும் அவற்றுள் ஒன்றாகும் எனக் கூறுவதில் தவறில்லை.\nதமிழர் மீது சிறீலங்கா நடத்திய போரினாலும், புலிகளால் நடத்தப்பட்ட ஈழப் போர்களினாலும், அவற்றினாலான தாக்கங்களாலும் தமிழ் பேசும் சமுதாயங்கள் பாரிய சமுதாய மாற்றங்களை கண்டுள்ளனர். பல இலட்சக்கணக்கான தமிழர்களது வெளியகற்றல் அங்கே பல ஊர்கள் சிறு நகரங்களையே அழித்துள்ளன. எனவே, அதே அளவிலான எதிர்மாறான பொருளாதாரத் தாக்கத்தை இம்மாநிலங்களின் காண்பது ஆச்சரியமானதல்ல. ஆண்-பெண் வயோதிபர்-இளையவர் கற்றோர்-கல்வி இழந்தோர் விதவைகள்;, ஊனமுற்றோர் என்ற சகலதுறைகளிலும் மனதவளத்தின் வீழ்ச்சி ஒரு புறத்திலும், மேற்கத்தைய நாடுகளில் புகலிகளாகி அங்கு முன்னேற்றம் கண்டவரது தொடர்புகள் மறுபுறத்திலும் ஊக்கு சக்திகளாக அமைய இங்குள்ளவர் மனோவியல் ரீதியில் தமது எதிர்பார்புகளில் பலபடிகளை எய்தி உள்ளனர்.\nஇலங்கைப் பொருளாதாரத்தின் வளர்ச்சி என்பதில் உள்ள பிளறுகள், அதிலும் பிரதேச ரீதியிலான ஏற்றத்தாழ்வுகள் வேறாகக் கணக்கில் கொள்ப்பட வேண்டியவை. மேலும், அவ்வாறான வளர்ச்சியினால் அதன் வெவ்வேறு மக்கள் சமுதாயங்கள் கண்ட வளர்ச்சி, அவற்றின் ஏற்றத்தாழ்வுகள் பிறம்பாகக் கவனிக்கப்பட வேண்டியவை.\nஇவ்வகையில் மனத-வளங்களையும் மனிதத்தன்-வளர்ச்சியையும் கணிப்பிட்டு அவற்றில் சரிநிகர் தேடுவதே அர்த்தமான வாழ்கைக்கான அடிப்படை வாதம் என்பது எமது நிலைப்பாடு. எனவேதான் சமூக-ஜனநாயகம் (social-democracy) மக்கள்-ஜனநாயகம் (peoples-democracy) பற்றிய கவனம் இன்று எமக்கு அவசியமாகிறது.\nஜனநாயகம் என்பதை வெற்று அரசியல் நடைத்தையாக, சமுதாய-சிந்தையற்ற பொருளாதார நடைமுறைகளை ஊர்ஜிதம் செய்யும் கருவியாகக் கருதும் வழக்கே உலகெங்கும் உள்ளதால், இலங்கையோ அங்குள்ள சமுதாயங்களோ அதன் தாக்கங்களுள் அகப்படாது போக முடியாது. ஜனநாயகம் என்பதை ஒரு நாட்டின் அரசில்-அதிகாரத்தினைக் கைப்பற்றும் அரசியல்-வழியாக யாவரும் கருதுவதால் அதனை ஏதாவதொரு ஸ்தாபனத்தின் பொறுப்பானதாகக் கருதியே செயற்படுகின்றோம். எனவே, குடும்பத்துள்ளேயோ, மற்றைய மனிதர்களுடனான உறவுகளின் போதோ பாவனையில் கொள்ள வேண்டியதில்லை என்ற பழக்கத்துடனேயே நடந்தும் கொள்கிறோம்..\n(1) சாதியம் என்பதை மக்களது அடிப்டையான ஜனநாயகப் பிரச்சனையாகக் கருதுவதில்லை.\n(2) எம்மிடையே சொந்த நிலமற்று, நீக்கல் கூரை கொண்ட குடில்களுள், குனிந்து வளைந்து தலைமுறைகளாக சீவனம் நடத்துபவர்களது ஜனநாயக உடமைகள் பற்றிய சிந்தனைகளும் இருப்பதில்லை.\n(3) பிராந்தியங்களாக வேறுபடும் எமது சமுதாயங்களது சமுதாய-பொருளாதார நிலைகள்பற்றியோ அவர்களது அபிலாசைகள் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதும், அவையும் ஜனநாயகம் என்ற நடைமுறைகளுக்கு உள்ளேயே அடங்குகின்றன என்பதையும் அவதானிப்பதில்லை.\n(4) மொழிவாரி இன அடிப்படையிலான ஒடுக்கு முறைகளுள் அடக்கப்பட்டு விட்டதால், மாற்று இன மக்களது ஜனநாயக உடமைப் பிரச்சனைகளை எம்முடன் இணைத்துப் பார்ப்பதும் இல்லை.\n(5) பெண்களும் ஆண்களைப் போன்றே சகல ஜனநாயக உடமைகளுக்கும் உரித்தானவர்கள் என ஏற்றுக் கொள்வதில்லை.\n(6) சிறுவர்களுக்கும் ஜனநாயக உரித்துகள் உண்டு என்பதை ஏற்றுக் கொள்வதும் இல்லை.\nதழிழ் பேசும் சமுதாயங்கள் பிறம்பான இனங்களா தேசங்களா என்ற விவாதங்கள் ஒரு கரையிலும், அவை தமது ஒன்றுபட்ட பொதுப்பட்ட ‘தமிழ் மொழிவாரியான தேசத்துவத்தை’ (statehood) அதற்கான அரசியல் அலகுகளை நோக்கிய தேடல் அவசியமா என்ற வாதம் மறுகரையிலுமாக இனரீதியிலான தீர்வுகளை நோக்கிய ஜனநாயகவாதங்கள் ஒரு புறத்தில் அமைந்துள்ளன. இவற்றிக்கு வரைவும் வடிவும் தருனவாக, புலிகளையும் தமிழீழப் போரையும் வெற்றி கண்டதால் சிங்களமயமாக்கலையே சிறீ லங்கா தேசியத்துவம் என நிலைநாட்ட முயலும் பேரினவாதம் மறு புறத்தில் உள்ளது.\nஎமது கரிசனமோ அவற்றிலும் மேலாக இவ்விரு மக்களிடையேயும், அவர்கள் மத்தியிலும் இடம்பெற வேண்டிய சமூக-பொருளாதாரத்தை முதன்மைப்படுத்தும் ஜனநாயக மயப்படுத்தல் பற்றியதாக இருக்க வேண்டும் என்பதில் உள்ளது.\nமார்க்ஸ் ஏங்கல்ஸின் “பொதுவுடமை பிரகடன” (Communist Manifesto) காலத்திலிருந்து சர்வதேசியம் என்ற வாதம் புரட்சிவதிகளது அரசியல் கைவசம் என்றாகிற்று. ஆயினும் “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்” என்ற அறைகூவலின் அடித்தளத்தில் உள்ள சிந்தாந்தம் நடைமுறைப் பரிணாமம் காண்பதாற்கான காலம் தொலைவாகிக் கொண்டே போகிறது. இதற்கான காரணி காரணங்களை ஆய்வு செய்வோர் விளக்கம் தருவோர் பெருவாரியாக உள்ளர்கள்.\nமார்க்ஸ் சொன்னது போல, “உலகை நிலைமைகளை விளக்குவதல்ல, மாற்றி அமைப்பதே முக்கியம்” என ஏற்று���் கொள்வதாகின், இன்றைய நிலைமைகளில் சர்வதேசியம் என்பதை எடைபோட்டு அதற்கேற்ப்ப எமது செயற் திட்டங்களை அமைத்துக் கொள்வது அவசியமாகும். நாமோ எதிர்மாறாக, புரட்சிகளின் தோல்விகளுக்கு காரணங்கள் கண்டு பிடிப்பவர்களாகவும், யாராவது புரட்சிவாதிகளது துதிபாடிகளாகி அவர்களது பழுதுகளுக்கு குறைவுகளுக்கு மன்னிப்பு-வக்காலத்து வழங்குபவர்களாகவும், சுயசிந்தை இழந்த முடிவுகள் எடுக்கும் திராணி அற்ற பிம்பங்களாக மாறிவிடுகிறோம்.\nஉலகத்து புரட்சிகள் யாவும் தோல்வி கண்டனவோ இல்லையோ, சீனா இன்றும் பொதுவுடமை நாடோ இல்லையோ, பின்தங்கிய நாடுகளில் தேசியவாதங்கள் முளைவிடுவதும் அவற்றை பெரிய தேசியவாதங்களால் வெட்டி எறிவதும் காலாகால வழக்குகளாகி உள்ளன. அதேவேளை, வளர்ந்த நாடுகள் போலவே மூலதனத்தைக் கொண்டவர்கள் பராமரிப்பவர்கள், தமது முன்னேற்றம் கருதி தத்தமது தேசியவாதங்களின் முதன்மைப்படுத்தலை கைவிட்டு ஒற்றைத் தேசியத்தையும் ‘நாட்டுப் பாதுகாப்பையும்’ ஏற்றுக் கொள்கின்றனர்.\nஇந்நிலையில், நாட்டின் சில பகுதிகள் சமுதாயங்கள் பிரதேசங்கள் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் கண்டுள்ளதையும் உலகளாவிய ரீதியில் தமது வகுப்பு-மட்டங்களை (standards) நிலைநாட்டக் கூடியவையாக உள்ளதையும் அவதானிக்கிறோம். இவை வெறும் மூலதனத்தின் வரம்புடைப்பா என்ற கேள்விக்கு பூரண பதில் இல்லாது போகினும் தேசிய-வரம்புகளுள் அகப்பட்டும்கூட உழைப்பு (labour) பாரிய அளவில் நாடுகடப்பதையும்தான் அவதானிக்கிறோம். இவற்றின் அடித்தளத்தில் முதலாளித்துவச் சந்தையின் சர்வதேசியம் இருப்பதை நாம் யாவரும் அவதானிக்கிறோம், ஆனால் அதுபற்றிய விளக்கங்களில் பாரிய வேறுபாடுகளில் உள்ளோம்.\nஇவற்றினால் சாதாரண மனிதர்கள், சில சமுதாயங்கள் முன்னேற்றம் கண்டுள்ள போதிலும், பொதுப்படையாக சாராசரி மனிதனுக்கு என்ன பயன் கிட்டியுள்ளது என்பது எடைபோடப்பட வேண்டிய விடயமே.\n1. பொதுவுடமை வாதத்தின் சிந்தனா-உணர்வுச் சக்தியினது தாக்கத்திலும் மனிதனது நுகர்வுச் சக்தியால் உலகமக்கள் ஒன்றிழுக்கப் பட்டுள்ளனர் (ஒன்றிணைபு அல்ல).\n2. ஐக்கிய அமரிக்கா சீனா இந்தியா ரஸியா போன்ற பெரிய நாட்டின் பேரிலோ, ஐரோப்பா போல நாடுகளின் கூட்டின் பேரிலோ முதலாளித்துவம் சர்வதேசியத்தின் முழுமையான ஆளுமையைக் கொண்டுள்ளது.\n3. குடியானவர் சமுதாயங்களைக் கொண்ட சிறிய ‘நாடுகள்’, குறிப்பாக குடியான-ஜனநாயகங்கள், வளர்ந்த நாடுகளது பொருளாதார முன்னேற்றங்களின் நுகர்வுகளின் அடிப்படையில் ஏற்றுமதிக்காகவும் கொள்வனவுக்காகவும் காணவிளையும் வளர்ச்சி அரசியற்-பொருளாதார சிந்தனை அற்றவையாகவும், அரசியல் சொரிவுகளை சந்திக்க வேண்டியவையாகவும் உள்ளன.\n4. மனிதனது பொதுவான ஆதங்கங்கள் தனிமனித-உணர்வுகள+டாக, தனிமனித-உரிமைகள் எனவும், அவற்றின் அடிப்படையில் சமுதாய அல்லது சமூக மயப்படுத்தக் கூடியவை என்பதும் பொது-உணர்வாகும் வாய்ப்பு உருவாகி உள்ளது.\n5. ஜனநாயகம் என்பது சர்வதேசியமயப் படுத்தக் கூடிய சித்தாந்த வாய்ப்புகளை வளர்த்துக் கொண்டுள்ளது.\nஎனவே, நாம் விளக்கம் மட்டுமே கூறுபவர்களாக இல்லாது, சூழலுடன்-செயலுடன் தொடர்பு கொண்டவராக (pro-active) இருக்க வேண்டின், ஜனநாயக மயப்படுத்தல் என்பதை வெறும் அரசில் சாசன மாற்றங்களாக, குறிப்பாக இன ரீதியில் எழும் சர்ச்சைகளை மட்டுமே தீர்ப்பதற்கான அரசியற் காத்திரங்களாகக் கருதாது, சமூக-பொருளாதார சமநிலைகளுக்கான தீர்வுகளையும் சர்வதேசியத்தையும் உள்ளடக்கியவையாக மாற்றிட வேண்டும் என்கிறோம்.\nஇவற்றினை உலகளாவிய ரீதியில் காத்திரமாகும் வகையில் மனித–உரிமைகள் என்ற நிலைதளத்தில் (human-rights framework), அதன் அடிப்படையில் பிரதிபடுத்தப்படும் மொழியிலும் செயலாக்கங்களிலும் நிர்வாக வழிமுறைகளையும், அவற்றை தொடர்படுத்தும் உறவுகளுடனும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்கிறோம்.\nஇலங்கை அரசின் வடிவமைப்பு 13ம் சரத்தினூடாக அதிகாரப் பரவலாக்கத்திற்கான வழிகளைத் தந்துள்ளபோதும் அவை 1. ஜனாதிபதி அதிகாரங்களால், 2. பல்லின மக்களது பாரம்பரிய உடமைகளை அங்கீகாரம் செய்யாது போவதினால், 3. சரத்தில் உள்ள உரிமைகளையே ஸ்தாபன ரீதியில் காத்திரம் செய்ய முடியாமையினால் அடிப்படை மாற்றங்களை காண வேண்டியவை என்கிறோம்.\nமேலும் இரு மொழி பேசும் பல சமுதாயங்களை உள்ளடக்கிய நாடு, ஒரு இன மக்களது 1. அரசியலினுள், 2. அரசியற் காலாச்சாரத்துள் தங்கியுள்ளதால், ‘அரசியல்’ என்பதன் நடைமுறைகளிலும் ஜனநாயகம் தங்கிடும் வகையிலான மாற்றங்களையும் அவை கொண்டதாக இருக்க வேண்டும் என்கிறோம்.\nசமூக, பொருளாதார முன்னேற்றங்கள் பிரதேச, இன ரீதியான பாகுபாடுகளுள் உட்படுத்தப் படுவதால் ஜனநாயகம் 1. என்பதை சகரும் சமநிலையில் இர��ந்து நுகர்வதில்லை, 2. என்பது அதிகார துர்ப்பிரயோகமாகிறது.\nஇன ரீதியில் வட கிழக்கு மலையக மக்கள் இதுவரை காலமும் புறக்கடிக்கப் பட்டார்கள் என்பதையும், அதே தருணம் பிராந்திய ரீதியில் சிங்களச் சமுதாயங்களது அபிலாசைகள் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ள என்பதையும் தாஸ்தாவேதுகள் குறிப்பிட்டாலும் இருசமூங்களது பொது அறிவானவை என்பதற்கில்லை (Further reading, reference 9).\nசிறீ லங்காத் தேசியத்துவம் சிங்கள மயப்படுத்தல் என்ற அரசியலுள் அகப்பட்டுவிட்டதால் அரச, நிர்வாக, இராணுவ நடத்தைகள்யாவுமே சிங்களமயப்படுத்தல் என்பதே சிறீ லங்காவின் அரசியல்-பொருளாதார நிலைப்பாடுகளாகியுள்ளன.\nஜனநாயகம் என்பது தனிமனிதரிடையே, குடும்பத்தினிடையே, சமுதாயங்களிடையே, சமூகங்களிடையே உள்ள இயங்கியல் உறவுகள்பற்றியது என்பது ஏற்கப்பட வேண்டியது. எனவே, அது அடித் தளங்களில் இருந்து கட்டி எழவேண்டியது என்பதும் சமுதாயக் கட்டுக்கள் (civil societies) அரசியற்-பொருளாதார நிலைப்பாடுகளையும் ஆதரித்து நிற்பவையாகவும் இருக்க வேண்டிம் என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியவை.\nமேற்குறிப்பிட்டுள்ள மூன்று ஜனநாயகக் கட்டுக்களும் வகைகளாகத் தரப்பட்டுள்ள போதிலும் அவை ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லா வகையில் நடைமுறைப் படுத்தப்பட்டால் இலங்கை ஜனநாயகமயப் பட்டுவிடாது என்பதை நாம் சரித்திரத்தின் படிபினைகளாலாவது அறிவோம். ஆதலால், ஜனநாயக மயப்படுத்தல் என்பதே இலங்கைவாழ் சமூகங்களது ஒன்றிணைப்பிற்கான வேலைத் தளம் என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். சமூகங்களது ஒன்றிணைப்பு என்பது சிறீ லங்கா எனும் தேசியம் என்ற பாணியில் சிங்கள மயப்படுத்தலாகுவது ஜனநாயகமயப்படுத்தல் என்பதற்கு எதிர்மாறானது என்பதும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.\nஜனநாயகம் பற்றிய விவாதங்கள், பாராளுமன்றஃஜனாதிபதி ஆட்சி என்றவாறான கொழுப்பை மையமாகக் கொண்ட, மத்தியப்ப படுத்தலுள் (centralised) அகப்பட்டு உள்ளபோது அவை ஜனநாயகப்படுத்தல் என்பதற்கு ஒவ்வாது என்பதும் பிரதேச, இன ரீதிகளிலான அதிகாரப் பரவலாக்கம் என்பவை பற்றிய விவாதங்களும் வன்முறைகளுள் அகப்படாது பரவலாக இடம்பெறும்போதே அரத்த புஸ்டி ஆகிறது என்பதும் உணரப்பட வேண்டும்.\nஜனநாயக மயப்படுத்தல் என்பது அடிப்படையில் தனிமனிதனதும் அவன்சார்ந்த மக்களதும் அதிகாரவலுவாக்கம் (நஅpழறநசஅநவெ) என்பத��கும் எனப் புரிந்து ஏற்றுக் கொள்ள வேண்டும்.\n1.இலங்கை அரசின், அரசியலின் வடிவமைப்பின்,\n3.தமிழ் சிங்களம் பேசும் சமுதாயங்களின்,\nமத்தியில் மனிதனையும் மக்களையும் ஆளுமை கொண்ட ஸ்தாபனங்களாக ஆக்கிடுவதற்கான நடத்தைகள் செயற்பாடுகள் பற்றியவை என்கிறோம்.\nமுடிவாக, குறைந்தபட்ச புரிந்துணர்வு ஏற்பாட்டுக் குழுவின் பிரேரணைக்குரிய குறிப்புகள்:\n1.சிறீ லங்கா அரச சாசனத்தின் 13வது சீர்திருத்தம் இலங்கை அரசியலின் ஜனநாயக மயப்படுத்தலில் அரசக்-கட்டு என்ற (structrally) ரீதியில், நடைமுறையில் நிர்வாக அதிகாரங்களை மட்டுமே பரவலாக்கும் வகையாயினும், முக்கியமான முதற்படியாகும்.\n2.அரத்த புஸ்டியான அரசியற்-பரவலாக்கம், அதாவாது மக்கள் தமது சமூக-பொருளாதார அபிலாசைகளை நேரடியாக பாராமரிப்பதால் தமது பூரண ஜனநாயக உடமைகளை நுகரும் உரிமைகளைத் தரும் அரசியல் அதிகாரங்களின் பரவலாக்கம் என்பது, பிராந்திய ரீதியிலும் சமூக ரீதியிலும் அணுகும்போதே சாத்தியமாகிறது.\n3.பிரிவினை வாதங்கள் பிரதேச சமூக ரீதியில் ஜனநாயகத்தின் அணுகுமுறை அற்ற, அவற்றிக்கான கட்டுகள் வகைகள் இல்லாத பட்சத்தில், அவற்றினை எய்த முனைவோரதும் அதிகாரங்களை மையப்படுத்த விளைவோருக்கும் இடையிலான இயங்கியல் உறவின் முறிவுகளால் ஏற்படுவன.\n4.இவற்றிக்கு அடித்தளமாக பிரதேச மக்களது சமூக-பொருளாதார வளர்ச்சியின் பின் தங்கலும், வளர்ச்சிக்கு எதிரான அரசியற்-பொருளாதார நிலைப்பாடுகளும் காரணமாக, இலங்கையின் ஜனநாயக மயப்படுத்தலுக்கு எதிரான நிலமைகளையே உருவாக்குகின்றன.\n5.பிரதேச ரீதியில் சரி, இன ரீதியில் சரி, இலங்கை பூரானதாயினும் சரி, சமூக-பொருளாதார உடமைகளும் வளர்ச்சிகளுக்கான வாய்ப்புகளும் கொண்ட செயற்பாடுகளே ஜனநாயக மயப்படுத்தலை ஊர்ஜிதம் செய்வன எனக் கொள்ள வேண்டும்.\n6.எந்த ஒரு இனத்தின் வளர்ச்சியை அல்லது உரிமைகளை முதன்மைப் படுத்துவது அவை பேரிலான தேசிய வாதங்களை முன்னெடுப்பது, அதேவேளை மனிதச் சமுதாயங்களது பூர்வீக உடமைகளை நிராகரிப்பது, யாவும் ஜனநாயக மயப்டுத்தலுக்கு ஒவ்வாதவை.\n7.சகல இனங்களும், அவற்றிடையே உள்ள சமுதாயங்களும், ஏற்றத் தாழ்வுகளற்ற சமூக-பொருளாதார வளர்ச்சிகளை காணும்போதே இனப் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை அடைய முடியும்.\n8.ஜனநாயக மயப்படுத்தல், தனிமனிதனதும் மனிதக் கூட்டுகளதும் பூரண ஜனநாகயக உடமைகளை காத்திரமாக்கும் மனித-உரிமைகள் (human-rights) என்ற நிலைதளத்தை (framework) உள்ளடக்கியதாக அமைய வேண்டும்.\n9.ஜனநாயக மயப்படுத்தல் அடித்தளத்தில் மனிதனதும் அவனது சமுதாயங்களதும் ஆளுமை (empowerment) பற்றியது.\n8.ரவிச்சந்திரா, (ரவி) சுந்தரலிங்கம். ஆடி, 2008. அரசியற் பொருளாதாரமும் 13ம் சட்ட சீர்திருத்தமும். ASATiC,-Thesamnet.\n9.வசந்தி, சுப்பிரமணியம். சித்திரை, 2010.இலங்கையின் வட கிழக்கு மத்தியமாகாகங்களில் இனரீதியான குடிப்பரம்பல்கள்-வளங்கள்-குடியேற்றத் திட்டங்கள்: ஒரு பார்வை. குறைந்தபட்ச புரிந்துணர்வு ஏற்பாட்டுக் குழுச் சந்திப்பில் சமர்ப்பணம்.\n10.அமரசிங்க, சோமவன்ச, சில்வா, ரில்வின். 19.09.2008. இலங்கை அரசியலில் இந்தியாவின் தலையீடு. நியமுவா வெளியீடு.\nஇக்கட்டுரை முக்கிய பகுதி 10.09.09 தேசம் இணையத்தளத்தில் “இலங்கைத் தமிழரது எதிர்காலம்” என்ற தலைப்பில் பதிப்பானது. அதேவேளை, குறைந்தபட்ச புரிந்துணர்வை ஏற்பாடு செய்யும் செயற் குழுவின் பார்வைக்கு London- Leyton, Walthamstow குறிச்சியில் சமர்ப்பிக்கப்பட்டது. தற்போது, சுமார் ஒரு வருட காலத்தின் பின்னர் (03.08.10) குழுவால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டத்தில் (08.08.10) சமர்ப்பிப்பதற்காக திருத்தங்களுடன் தரப்படுகிறது.\n”வெளியே போங்கடா சக்கிளிய நாயலே” வவுனியா நகரசபைத் தலைவரின் கூற்றும் இன்னமும் வீச்சுடன் இருக்கும் சாதிய மனோநிலையும்\nதிரு.ரவி சுந்தரலிங்கம், “ஜனநாயகம் (மேற்கத்திய)” பற்றியதான உங்களின் ஆழமான வாசிப்புக்கு பாராட்டுகள். இலங்கையில் தமிழருக்கும், சிங்களவர்களுக்கும் பிரச்சனை உள்ளதாக கூறப்பட்டது. பிரச்சனையின் மத்தியல் ஒரு நிர்வாக (காலனித்துவ)இயங்கி வந்தது ஆகையால், இந்தியா மத்தியஸ்தம் என்ற பெயரில் “நிர்வாக கட்டமைப்பு ரீதியான ஜனநாயகத்தை”, 13வது திருத்தச்சட்டம் என்ற பெயரில் சரிசெய்ய பார்த்தது. பிரச்சனையின் மத்தியல் ஒரு நிர்வாக (காலனித்துவ)இயங்கி வந்தது ஆகையால், இந்தியா மத்தியஸ்தம் என்ற பெயரில் “நிர்வாக கட்டமைப்பு ரீதியான ஜனநாயகத்தை”, 13வது திருத்தச்சட்டம் என்ற பெயரில் சரிசெய்ய பார்த்தது. நீங்கள் கூறும் “தனி மனித உரிமை” ஜனநாயகம் ஆகாது. நீங்கள் கூறும் “தனி மனித உரிமை” ஜனநாயகம் ஆகாது. பாகிஸ்தான் மயப்படுத்தல் என்பது வசதியான (யாருக்கோ), சுலபமான சொல் ஆகும். பாகிஸ்தான் மயப்படுத்தல் என்பது வசதியான (யாருக்கோ), சுலபமான சொல் ஆகும். பாகிஸ்தான் என்ற ஒரு நாட்டின் அடையாளம் புறக்காரணிகளால், பலவீனப்பட்டாலும், “தாலிபானைசேஷன்” என்பதன் மூலம், அம்மக்களின் பல்லாயிரம் ஆண்டுகளான வரலாறு பலப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் என்ற ஒரு நாட்டின் அடையாளம் புறக்காரணிகளால், பலவீனப்பட்டாலும், “தாலிபானைசேஷன்” என்பதன் மூலம், அம்மக்களின் பல்லாயிரம் ஆண்டுகளான வரலாறு பலப்பட்டிருக்கிறது. இலங்கைத் தமிழர் விஷயத்தில் இது நேரெதிராக நடைப்பெற்றுள்ளது. இலங்கைத் தமிழர் விஷயத்தில் இது நேரெதிராக நடைப்பெற்றுள்ளது\n/2.அரத்த புஸ்டியான அரசியற்-பரவலாக்கம், அதாவாது மக்கள் தமது சமூக-பொருளாதார அபிலாசைகளை நேரடியாக பாராமரிப்பதால் தமது பூரண ஜனநாயக உடமைகளை நுகரும் உரிமைகளைத் தரும் அரசியல் அதிகாரங்களின் பரவலாக்கம் என்பது, பிராந்திய ரீதியிலும் சமூக ரீதியிலும் அணுகும்போதே சாத்தியமாகிறது./–\n“அர்த்தப் புஷ்டியான அரசியல் பரவலாக்கம்” என்பதனை நீங்கள் மீண்டும், நிர்வாக கட்டமைப்பிடமே இறைஞ்ச்சி நிற்கிறீர்கள் பிறகு எப்படி, மக்கள் தொடர்பாடல்கள் மூலம் சமூக கட்டமைப்பை பலப்படுத்தமுடியும். முதலில் “ஜே,வி.பி. யை நக்கலடிப்பதை விடுங்கள் பிறகு எப்படி, மக்கள் தொடர்பாடல்கள் மூலம் சமூக கட்டமைப்பை பலப்படுத்தமுடியும். முதலில் “ஜே,வி.பி. யை நக்கலடிப்பதை விடுங்கள். “ஈராஸை” விட இ.பி.ஆர்.எல்.எஃப்., நடைமுறை ரீதியான விமர்சனத்தை ஜே,வி.பி. மீது கொண்டிருக்கிறது. உங்களைப் போன்றவர்களை விட இந்தியா ஜே.வி.பி.யை அதிக நக்கலுடன் கையாளும் வலிமை பெற்றது. “ஈராஸை” விட இ.பி.ஆர்.எல்.எஃப்., நடைமுறை ரீதியான விமர்சனத்தை ஜே,வி.பி. மீது கொண்டிருக்கிறது. உங்களைப் போன்றவர்களை விட இந்தியா ஜே.வி.பி.யை அதிக நக்கலுடன் கையாளும் வலிமை பெற்றது. தற்போதைய தேவை அதுவல்ல. அர்த்தபுஷ்டியான அதிகார பரவலாக்கலுக்கு, நீங்கள் கூறும் மக்களை பலப்படுத்தும் “ஜனநாயக ரீதியான” செயல்பாடுகளுக்கான, அவர்களின் “உண்மையான” பிரச்சனைகள் இதுவரை முன் வைக்கப்படவில்லை என்பதே. தற்போதைய தேவை அதுவல்ல. அர்த்தபுஷ்டியான அதிகார பரவலாக்கலுக்கு, நீங்கள் கூறும் மக்களை பலப்படுத்தும் “ஜனநாயக ரீதியான” செயல்பாடுகளுக்கான, அவர்களின் “உண்மையான” பிரச்சனைகள் இதுவரை முன் வைக்கப்படவில்லை என்பதே\n“புலிகளது கட்டுப்பாட்டில் தமிழ் பேசும் சமுதாயங்கள் பேச்சற்ற ஊமைகளாக, மூச்சு விடமுடியாது வாழும் பிராணிகளாக, அறிவிலும் ஆற்றல்களிலும் தேக்கம் கண்ட மனித முண்டங்களாக முடங்கி வாழ்ந்தார்கள் என்பது உண்மை. எமது தாயங்களில் மட்டுமின்றி, வெளிநாடுகளில் வாழும் புகலிகள் கூட அரசியல் கலாச்சாரக் கூட்டங்களை நடத்த முடியாத மனோவியல் நிலைப்பாட்டை உருவாக்கி வைத்திருந்ததையும் யாரும் மறந்து விட முடியாது”\nதமிழர்கள் ஆப்ப்பிரிக்கர்கள் போல் எப்போதும் கருப்புத்தோல...\nஹலோ Selva, அது \"மள்ளர்கள்\" அல்ல, \"மல்லர்கள்\"\nநல்லது, Thiru T.Jayabalan, நாம் கூறும் கருத்துக்கள் அந்...\n:: 2009 யுத்த நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.adminmedia.in/2021/06/3-1.html", "date_download": "2021-06-21T23:32:03Z", "digest": "sha1:7WYEVI6KH2Y7AUW4E5BCMUB6KLEGNO5N", "length": 9144, "nlines": 69, "source_domain": "www.adminmedia.in", "title": "பிளஸ் 1 வகுப்புகளை ஜூன் 3வது வாரத்தில் தொடங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு - ADMIN MEDIA", "raw_content": "\nபிளஸ் 1 வகுப்புகளை ஜூன் 3வது வாரத்தில் தொடங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nJun 08, 2021 அட்மின் மீடியா\n11ஆம் வகுப்புகள் ஜூன் 3வது வாரத்தில் தொடங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. +1 மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.\n2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான பதினொன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை சார்ந்து பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன.\n1 . பார்வையில் கண்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற வழக்கில் , தனியார் சுயநிதிப்பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பில் மாணவர் சேர்க்கை தொடர்பான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\n2. தற்போது அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் மேல்நிலைப்பிரிவுகளில் ஏற்கெனவே சேர்க்கை அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு உட்பட்டு , மாணவர்கள் சேர விருப்பம் தெரிவிக்கும் நிலையில் அவர்களது விருப்பத்திற்கேற்றபடி பாடப்பிரிவுகளை ஒதுக்கீடு செய்யலாம்.\n3 . அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு மேல் மாணவர்கள் சேர்க்கை கோரும் நிலையில் கோவிட் -19 பெரும்தொற்று காரணமாக ஒவ்வொரு பிரிவிலும் 10 முதல் 15 சதவீதம் கூடுதலாக மாணவர்களை சேர்த்திடலாம்.\n4 . மிக அதிகப்படியன விண்ணப்பங்���ள் எந்த பிரிவுகளுக்கு வரப்பெறுகிறதோ , அச்சூழ்நிலையில் அதற்கென விண்ணப்பித்த மாணவர்களுக்கு அப்பிரிவோடு தொடர்புடைய கீழ்நிலை வகுப்பு பாடங்களிலிருந்து 50 வினாக்கள் ( கொள்குறிவகை ) அந்தந்த பள்ளி ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்டு , மாணவர்களுக்கு வழங்கி , அவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் பிரிவுகளை ஒதுக்கீடு செய்யலாம்.\n5. பதினொன்றாம் வகுப்பில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு ஜூன் 3 வது வாரத்திலிருந்து அப்போது கோவிட் பெருந்தொற்று குறித்த அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் வகுப்புகளைத் துவங்கலாம்.\n6 .2021 -2022 ம் கல்வி ஆண்டில் பன்னிரண்டாம் வகுப்பில் உள்ள மாணவர்களுக்கு தொடர்ந்து கல்வி தொலைக்காட்சி , உயர்தொழில்நுட்ப ஆய்வகம் மற்றும் தொலைத்தொடர்பு முறைகளில் பாடங்களை நடத்த ஆரம்பிக்கலாம்.\nமேற்குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதல் அடிப்படையில் , பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர் சேர்க்கையினை நடத்திட அனைத்துத் தலைமையாசிரியர்களுக்கும் தெரிவித்திட அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\n1 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான புது புத்தகங்களை இந்த லிங்க்கின் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்\nBREAKING தமிழகத்தில் ஜூன் 28ஆம் தேதி ஊரடங்கு நீட்டிப்பு... முழு விவரம்\nமுதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளிக்க வேண்டுமா\nஅரசு வழக்கறிஞர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nமொபைல் மூலம் அனைத்து இ பதிவுகளும் விண்ணப்பிப்பது எப்படி\nஅமைப்புசாரா தொழிலாளர்கள் உறுப்பினர் பதிவை இனி ஆன்லைனில் செய்யலாம்.விண்ணப்பிக்க கிளிக் செய்யுங்கள்\nFACT CHECK காசியாபாத்தில் முதியவரை அடித்த 3 பேரை பொதுமக்கள் அடிக்கும் வீடியோ : உண்மையா\nஉங்கள் ஸ்மார்ட்கார்டில் ,பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம், குடும்பதலைவரை மாற்றம் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aransei.com/tag/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-06-21T21:57:09Z", "digest": "sha1:LV7X7JGMN5ORMLAJBIC4WHDMIMWLKXSG", "length": 7616, "nlines": 94, "source_domain": "www.aransei.com", "title": "|", "raw_content": "\n – பத்���ிரிகை ஆசிரியர் அமைப்பு கடும் கண்டனம்\nபோராடுபவர்களின் உடை மற்றும் இனத்தின் அடிப்படையில் போராட்டக்காரர்களை இழிவுபடுத்தும் கட்டுகதைகளுக்கு ஊடகங்கள் உடந்தையாகக் கூடாது என்று இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் அமைப்பு...\nஆதரவாளர்கள்இந்தியாகாலிஸ்தான்டில்லி சலோடெல்லிதேச விரோதிகள்மூன்று வேளாண் சட்டங்கள்விவசாயிகள்\nஇஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட காணொளி வெளியான சம்பவம் – ட்விட்டர் இந்தியா நிர்வாகத்திற்கு மீண்டும் நோட்டீஸ்...\nகொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் கருணைத் தொகை கோரும் வழக்கு – தீர்ப்பை ஒத்திவைத்த...\n’நீட் தேர்வை நிரந்தரமாக நிறுத்தி சமூகநீதியை மீட்க வேண்டும்’ – தமிழக அரசுக்கு இயக்குநர் பா.ரஞ்சித்...\n‘பாலினப்பாகுபாடின்றி மாற்றுப்பாலினத்தவரையும் அர்ச்சகராக்க வேண்டும்’ – தமிழ்நாடு அரசை வலியுறுத்தும் தமுஎகச\nநில அபகரிப்பு புகாரளித்த பத்திரிகையாளர் மீதே வழக்கு – ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகிக்கு அதரவாக...\n’நீட் தேர்வை நிரந்தரமாக நிறுத்தி சமூகநீதியை மீட்க வேண்டும்’ – தமிழக அரசுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் வேண்டுகோள்\nகூலியை உயர்த்திக் கேட்ட தொழிலாளரைத் தாக்கிய நிலவுடைமையாளர் – நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலருக்கு நோட்டிஸ் அனுப்பிய தேசிய பட்டியலினத்தோர் ஆணையம்\n‘மேற்குவங்கத்தின் வடக்கு பகுதியை யூனியன் பிரதேசமாக்க வேண்டும்’ – பாஜகவினரின் கருத்தைக் கண்டித்த திரிணாமுல் காங்கிரஸ்\nகொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் கருணைத் தொகை கோரும் வழக்கு – தீர்ப்பை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்.\nஇஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட காணொளி வெளியான சம்பவம் – ட்விட்டர் இந்தியா நிர்வாகத்திற்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப காவல்துறை திட்டம்\nபாஜக மாவட்டத் தலைவர் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார் – மேற்கு வங்கத்தில் சரிகிறதா பாஜக\nஜம்மு காஷ்மீரில் உள்ள குற்றச் சட்டங்களை ரத்து செய்து, முழு மாநில அந்தஸ்தை வழங்க வேண்டும் – ஒன்றிய அரசுக்கு ப.சிதம்பரம் கோரிக்கை\nநில அபகரிப்பு புகாரளித்த பத்திரிகையாளர் மீதே வழக்கு – ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகிக்கு அதரவாக செயல்படுகிறதா காவல்துறை\nலட்சத்தீவுகளின் புதிய விதிகளுக்கு வலுக்கும் எதிர்ப்பு – அதிகார வரம்பை கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற முடிவு\nடெல்லி கலவரம்: மூன்று இளம் போராளிகளின் விடுதலையும் அரசு மற்றும் நீதிமன்றங்களின் எதிர்வினைகளும் – அ.மார்க்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.behindwoods.com/news-shots/world-news/facebook-twitter-take-action-over-trump-misleading-covid19-posts.html?source=other-stories", "date_download": "2021-06-21T22:45:02Z", "digest": "sha1:4G7LPEVN6SGMUAP4BIC4NCRHPIJQIVY7", "length": 9420, "nlines": 61, "source_domain": "www.behindwoods.com", "title": "Facebook twitter take action over trump misleading covid19 posts | World News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n\"உலகத்துலயே இந்த மருந்துங்கள... ட்ரம்ப் ஒருத்தருக்குதான் குடுத்துருக்காங்க...\" - 'அவர் மட்டும் அதிவேகத்தில் குணமடைவது எப்படி'... 'அப்படி என்ன ட்ரீட்மென்ட்'... 'அப்படி என்ன ட்ரீட்மென்ட்\n\"கொரோனால இறந்துட்டாரு... இறுதி சடங்கு முடித்த பிறகுதான்...\" - 'பேரதிர்ச்சியில் உறைந்துபோன குடும்பம்'... 'பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்\n'பரிசோதனையிலுள்ள தடுப்பூசிக்கு'... 'எமர்ஜென்சி அனுமதியைப் பெறும் முன்னணி நிறுவனம்'... 'அப்போ, மருந்து சீக்கிரம் வந்துடுமா\n'சென்னையில் மீண்டும் 'அதிகரிக்கும்' கட்டுப்பாட்டு பகுதிகள்'... 'ஹாட் ஸ்பாட்டாக உருவாகும் பெருநகரின் முக்கிய ஏரியா'... 'மாநகராட்சி வெளியிட்டுள்ள புதிய தகவல்\n'எங்க ஊழியர்கள்ல 20,000 பேருக்கு கொரோனா'... 'ஷாக் தகவலை வெளியிட்ட'... 'பிரபல ஆன்லைன் டெலிவரி நிறுவனம்\n\" - 'Twitter-ல் அவரே சொல்லும் காரணம்...\n'கொரோனாவுக்கு நடுவிலும் ஆபீஸ் செல்பவர்கள் கவனத்திற்கு'... 'இந்த வசதி மட்டும் இல்லன்னா'... 'முக்கிய தகவலுடன் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\n“கொரோனா உயிரிழப்பு தகவல்” மற்றும் “புவி வெப்பம் அடைதல்”.. இரண்டு விவகாரங்களில் இந்தியாவை கடுமையாக ‘சாடிய’ டிரம்ப்.. அப்படி என்ன சொன்னார்\n'பெரும் எதிர்பார்ப்புக்கு நடுவே'... 'கொரோனா தடுப்பூசி உற்பத்தியில்'.... 'சீரம் நிறுவனம் எடுத்துள்ள புதிய அதிரடி முடிவு\n\"10 வருஷமா Tax கட்டல, ஆனா... டிரம்ப் 'இதுக்கு' பண்ண செலவு மட்டும்... தெரிஞ்சா ஷாக் கன்பார்ம்\"... 'பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரிப்போர்ட்\"... 'பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரிப்போர்ட்\n'2018ம் ஆண்டில் வருமானம் 427.4 மில்லியன் டாலர்'... 'ட்ரம்ப் ஏன் அப்படி செய்தார்'... நிய��யார்க் டைம்ஸ் வெளியிட்ட பரபரப்பு செய்தி\n'தடுப்பூசி விவகாரத்தில்... புதிதாக சீனா கொடுத்துள்ள ஷாக்'... மக்களிடம் 'ரகசிய' ஒப்பந்தம்... 'வெளியாகியுள்ள பகீர் செய்தி... 'வெளியாகியுள்ள பகீர் செய்தி\n10 வருஷ 'பந்தம்' எல்லாம் முடிஞ்சு போச்சு... இனிமே 'அவர' டீம்ல பாக்க முடியாது... கலங்கும் ரசிகர்கள் என்ன நடந்தது\n'தமிழகத்தின் இன்றைய (26-09-2020) கொரோனா அப்டேட்'... 'சென்னையில் மட்டும் ஒரே நாளில்'... 'முழு விவரங்கள் உள்ளே\n'அது ஒன்னுதான் இருக்க நம்பிக்கை'... 'ஆனா தடுப்பூசி வர்றதுக்கு முன்னாடியே'... 'இங்க நிலைம'... 'ஷாக் கொடுத்துள்ள WHO\n'சென்னை மக்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்'... 'ஒரு ஏரியாகூட இப்போ அப்படி இல்ல'... 'மாநகராட்சி அதிகாரிகள் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/187033-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/41/?tab=comments", "date_download": "2021-06-21T21:46:38Z", "digest": "sha1:PBYQRQUFVSB7PNCCR7XV546XIIBFEN4D", "length": 23390, "nlines": 691, "source_domain": "yarl.com", "title": "தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள். - Page 41 - எங்கள் மண் - கருத்துக்களம்", "raw_content": "\nதேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.\nதேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.\nதமிழ் சிறி 1,445 posts\nதேசியத் தலைவர் பிரபாகரனின், முன்பு கண்டிராத..... பல படங்களை இணையத்தில் கண்டேன். அவற்றை, ஒரு தொகுப்பில் இணைத்தால், பலரும் பார்க்கக் கூ டியதாக இருக்கும் என்பதால்.... இந்தத் தலைப்பில், இணைக்க\nhttps://www.ntknewsandimages.com/prabhakaran என் வாழ்நாளில் இவனை விட எவரையும் நேசித்ததும் இல்லை, மதித்ததும் இல்லை. என் உயிருள்ளவரைக்கும் ஒருவனே தலைவன், அவன் தான் பிரபாகரன். அவன்மேலிருக்கும் விமர்சன\nதமிழ் சிறி 1,445 posts\nதேசியத் தலைவர் பிரபாகரனின், முன்பு கண்டிராத..... பல படங்களை இணையத்தில் கண்டேன். அவற்றை, ஒரு தொகுப்பில் இணைத்தால், பலரும் பார்க்கக் கூ டியதாக இருக்கும் என்பதால்.... இந்தத் தலைப்பில், இணைக்க\nhttps://www.ntknewsandimages.com/prabhakaran என் வாழ்நாளில் இவனை விட எவரையும் நேசித்ததும் இல்லை, மதித்ததும் இல்லை. என் உயிருள்ளவரைக்கும் ஒருவனே தலைவன், அவன் தான் பிரபாகரன். அவன்மேலிருக்கும் விமர்சன\nகுருந்தூர்மலையில் இராணுவத்தினரின் பங்கேற்புடன் விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nதொடங்கப்பட்டது வியாழன் at 07:52\nஇலங்கையில் சீன பிரசன்னம�� - இந்திய பாதுகாப்புக்கு குந்தகமானது - இந்திய கடற்படை\nதொடங்கப்பட்டது Yesterday at 15:34\nஜிஎஸ்பி வரிச்சலுகை விவகாரம்: மோசமான நெருக்கடிக்கு ஆளாகியிருக்கும் இலங்கை அரசு – பி.மாணிக்கவாசகம்\nதொடங்கப்பட்டது 10 hours ago\nயாழ்ப்பாணத்தை அழகுபடுத்த ரூ. 120 மில்லியன் ஒதுக்கீடு\nதொடங்கப்பட்டது 9 hours ago\nஈழ அகதிகளுக்கு இந்திய குடியுரிமை-தமிழக ஆளுநர் உரை\nதொடங்கப்பட்டது 10 hours ago\nகுருந்தூர்மலையில் இராணுவத்தினரின் பங்கேற்புடன் விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nநாம் படுகிற கஷ்டத்தை கடவுள் எப்போது தீர்க்கப் போகிறார் என்று ஒருவேளை நீங்கள் யோசிக்கலாம். அதை தெரிந்துகொள்ள இயேசு நமக்கு ஒரு ‘அடையாளத்தை’ கொடுத்தார். அதாவது, முடிவு வருவதற்கு முன்பு என்னவெல்லாம் நடக்கும் என்பதை சொன்னார். இயேசு சொன்ன விஷயங்கள் எல்லாம் இன்று நம் கண்முன் நடக்கிறது. அவர் சொன்ன மாதிரியே இந்த உலக நிலைமைகள் படுமோசமாகிக்கொண்டே போகிறது. இதையெல்லாம் பார்க்கும்போது, முடிவுகாலத்தில் வாழ்கிறோம் என்று தெரிகிறது. பரலோகத்தில் இருந்து இயேசு இந்தப் பூமியை 1,000 வருடங்கள் ஆட்சி செய்யும்போது, எல்லா கஷ்டங்களுக்கும் முடிவு கட்டுவார். அதோடு, கடவுளுடைய மக்களின் பாவங்களை எல்லாம் மன்னிப்பார். அதற்குப் பிறகு நமக்கு வியாதி இருக்காது, முதுமை இருக்காது, சாவும் இருக்காது. கடவுள் இதையெல்லாம் இயேசு மூலமாகத்தான் செய்யப்போகிறார்.\nஇலங்கையில் சீன பிரசன்னம் - இந்திய பாதுகாப்புக்கு குந்தகமானது - இந்திய கடற்படை\nஜிஎஸ்பி வரிச்சலுகை விவகாரம்: மோசமான நெருக்கடிக்கு ஆளாகியிருக்கும் இலங்கை அரசு – பி.மாணிக்கவாசகம்\nஈழத்தமிழர்களை அழிப்பதில் சிங்களவனை விட கிந்தியனுக்குத்தான் அதிக கவனம் இருந்தது.முள்ளிவாய்க்கால் அழிவிற்காகவே உலக நாடுகளின் பட்டிதொட்டியெல்லாம் ஏறி இறங்கினார்கள்.\nயாழ்ப்பாணத்தை அழகுபடுத்த ரூ. 120 மில்லியன் ஒதுக்கீடு\nவிசுகு ஐயா, செய்தியை வடிவாக வாசிக்கவேண்டும். கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் அங்கயன் ராமநாதன் அவர்கள் யாழ் மாவட்டத்தில் ஆறு இடங்களை அழகுபடுத்த தலா 20 மில்லியன் ரூபாக்களை இடம் ஒன்றுக்கு என மேதகு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் கனவுத்திட்டமான நூறு நகர அபிவிருத்தி திட்டங்களில் இடம்பெறச் செய்துள்ளார். அவையாவன: வேலணை சாவகச்சேரி கொடிகாமம் ந��வற்குழி நெல்லியடி மருதனார்மடம் முதலில் தமிழை சரியாகப் படிப்போம். பின்னர் தலையங்கத்தில் பிழை பிடிப்போம்🤪\nஈழ அகதிகளுக்கு இந்திய குடியுரிமை-தமிழக ஆளுநர் உரை\nநிதர்சனமான கருத்து. உங்கள் கருத்தோடு நானும் உடன்படுகின்றேன்.\nதேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/nanbarkal/Suriyaprabha.html", "date_download": "2021-06-21T22:40:45Z", "digest": "sha1:GSOTKY42WPNSHMCXEVPQU6J4F3ZGCRWM", "length": 27969, "nlines": 399, "source_domain": "eluthu.com", "title": "சூரியபிரபா ராஜேந்திரன் - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nசூரியபிரபா ராஜேந்திரன் - சுயவிவரம்\nஇயற்பெயர் : சூரியபிரபா ராஜேந்திரன்\nபிறந்த தேதி : 10-Apr-1991\nசேர்ந்த நாள் : 08-Feb-2012\nதமிழச்சி என்பதில் பெருமை படுகிறேன்... ..அறிவியல் ஆராய்ச்சி செய்தாலும் தமிழ் தன்னில் கொண்ட ஈர்ப்பு குறையவில்லை......\nMSakthivel அளித்த படைப்பில் (public) M.Sakthivel மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்\nகோடி கோடி ஆசைவிதை அலங்காரத்துடன்\nபூமியில் குதித்து கொண்டதடா காதல் - அன்பே.\nகாணும் மனமெல்லாம் காதல் மானம் பொழிய\nமும்மூர்த்திகளால் வரம் பெற்று நிற்கிறது காதல் ஜோதி.\nபாரடா பாரினில் ஈன்ற தாய் சேய்யிலும்\nமுதுவேனிலும் இலையும் மலருமாய் மணக்கும்\nஒரு குர்ரான்,, ஒரு பைபிள்,, ஒரு மகாபாரதம்,,\nகாதல்... காதல்... காதல்... காதல்.. - நீங்கதே.\nநம் ஜோடி நெஞ்சுக்குள் வர்ணம் தீட்டி\nவர்ணத்தில் காதல் தெப்பமாய் உயிரை ஊற்றி\nநம் மார்பில் கை வைத்து - அன்பே ..\nகாதல் விளைச்சல் ஆவோம் - அருவியென.\nஅறியாமல் பொய் சாய்ந்த காதல் மழை\nஅறிந்தே அறையும் காதல் வலி\nஉயிர் வாழா,, காதல் வாழ,, - பெற்றோரே..\nசூரியபிரபா ராஜேந்திரன் - அபிஷேக் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஅருகில் வந்தால் - அந்த\n வரவில் மகிழ்ந்தேன் 31-Dec-2014 2:00 pm\nவினோத்சுப்பையா அளித்த படைப்பில் (public) பழனி குமார் மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்\nஎன என் நண்பன் கூறினான்.....\nபா கற்குவேல் அளித்த படைப்பில் (public) கவியரசன் புது விதி செய்வோம் மற்றும் 6 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்\nபெருவிரலும் சிறுவிரலும் சேர்ந்தே தேய ..\nஉறை ஏதும் இல்லாமல் ..\nமதுபான கூடம் எதிரே ..\nமது ஒழிப்பு போராட்டம் ,\nநடந்து முடிந்த இடத்தில் ..\nஅச்சிடப்பட்ட பிரச்சார தாள்களையும் ..\nபிரச்சார மேடையின் பின் ,\nமது குடுவைகளையும் - சேர்த்தே\nதங்கள் கருத்துக்களில் அ��ம் மகிழ்ந்தேன் தோழரே .. வரவில் மிக்க மிகிழ்ச்சி .. நன்றிகள் பல ...\nதங்கள் கருத்துக்களில் அகம் மகிழ்ந்தேன் தோழரே .. வரவில் மிக்க மிகிழ்ச்சி .. நன்றிகள் பல ...\nஇராக உதய சூரியன் :\nகழிவுடன் கழிவாக எண்ணி .. அதையும் கடந்து , விரைந்தேன்....அருமை...\nஅபிஷேக் அளித்த படைப்பில் (public) நிரந்தரமானவன் மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்\nநீ சிகரெட்டை புகைக்கும் போதும்\nநான் உன்னை தான் உற்றுபார்க்கிறேன் \nஉன் நிழலை சுற்றி இருக்கும் வெற்றிடம்\nஅதை நீ அறியாய், அனால் நான் உன்னை அறிவேன்...\nநீயோ என்னை எப்போதும் மறந்துவிடுகிறாய்\nநானோ எப்பொழுதும் உன்னை கண்காணிக்கிறேன்\nஏனெனில் நானே இவ்வுலகில் நிரந்தரமானவன்...\nஇல்லை என் பெயர் மரணம்\nவரவிலும் புரிதலிலும் மகிழ்ந்தேன் என் கோவை தோழியே\nசூரியபிரபா ராஜேந்திரன் - படைப்பு (public) அளித்துள்ளார்\nஎன் இமைகளில் என்றும் நீ ....\nஉன்னை சிதறி விட அல்ல....\nநீ என் விழிகளிலே இருந்து விட....\nஇன்று வரை சாத்தியம் ஆகவில்லை ......\nமூடியபடி எப்பொழுதும் என் விழிகள்\nநீ சிதறி விடாமல் இருக்க .....\nமுதல் முறை படித்தபோது \"நீ இல்லா உறக்கம் \" என்றுதான் படித்தேன்...பின்புதான் சரியாக \"நீ இல்லாத உறக்கம் \" என்று படித்தேன்......\"நீ இல்லா உறக்கம் \" என்பதற்கும் ,\"நீ இல்லாத உறக்கம் \" என்பதற்கும் உள்ள வித்தியாசம் உச்சரித்து பார்த்தால் தெரியும்..... உன் நினைவுகள் வலியது அதனால் தான் என்னவோ உன் நினைவில்லா உறக்கம் ----இங்கு உன் உன் என்று பலமுறை சுட்டி காட்டவேண்டிய அவசியம் இல்லை.. நினைவுகள் வலியது அதனால் தான் என்னவோ உன் நினைவில்லா உறக்கம்---- இங்கு முதல் வரி படிக்கும் போதே ,வாசகர் எந்த நினைவுகள் என்று யோசிப்பார்கள்.கவிதையில் இருக்கும் சுவாரசியம்தான் அவர்களை மேலும் படிக்க தூண்டும். நன்று...தொடர்க.\t02-Feb-2015 12:14 pm\nதிருத்திக் கொள்வதற்கு ஒன்றுமில்லை .. அறிந்து கொண்டால் போதும் .. திருத்தும் அளவிற்கு நான் உயரவில்லை இன்னும் .. நன்றி சூர்யா 22-Dec-2014 2:13 pm\nநன்றி sir ...இனி திருத்தி கொள்கிறேன் ......\t22-Dec-2014 1:22 pm\nசூரியபிரபா ராஜேந்திரன் - படைப்பு (public) அளித்துள்ளார்\nஉன்னோடு மணி கணக்கில் பேசியது...\nஇதன் பெயர் காதல் என்று அறியாமல் போனது....\nஉன் நினைவுகளை எனக்குளே வைத்திருப்பது ....\nஎனக்குளே -எனக்குள்ளே.....மற்றபடி ...நன்று.\t02-Feb-2015 12:18 pm\nஞானி ஆக முயற்சிக்கிறேன் ..... நன்றி sir\t20-Dec-2014 2:30 pm\nசூரியபி���பா ராஜேந்திரன் - கி கவியரசன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்\nகாதல் என்றால் என்ன ..................\nஅறிந்தவர் தெரிந்தவர் யாரும் இருப்பின்\nஅறியாத எனக்கு விடைகொடுங்கள் நண்பர்களே ............\nகண்ணில் விழுந்து நெஞ்சில் நுழைந்து உயிரில் கரைந்து உன்னை இழந்து நீ அவளை உணர்வாய் உனக்குள் :) காதல் இலக்கணம் இல்லாத ஒரு இலக்கியம், இலக்கண பிழைகள் காதல் இல்லாதவர், நாம் ஒவொருவரும் காவியமாகலாம் காதலித்துப் பாருங்கள் :) சொல்லி புரிவது கடினம் தோழா உன்னவளை நீ கண்டு காதலைப் பற்றி நீ கூற நான் காத்திருக்கிறேன் என் வாழ்த்துக்கள் நான்பா :)\t19-Jun-2014 1:56 pm\nஇப்படி ஒரு விளக்கமா நன்றி நட்பே 19-Jun-2014 1:46 pm\n முன்னே சென்றால் கடிக்கும் . பின்னே சென்றால் உதைக்கும். ஆனால் எல்லோரிடமும் இருக்கும் எழிலான கவிதை , அட ,கழுதை \nசூரியபிரபா ராஜேந்திரன் - படைப்பு (public) அளித்துள்ளார்\nகாதலுக்கு பின் தயங்கும் நட்பு...\nநட்பால் காதலை தொடர்வது எளிது....\nஉன் காதலை மறந்து அதை\nநட்புடன் நான் உன்னருகில் அமர்வதும்...\nநட்புடன் உன்னுடன் ஒரு மணி நேர அரட்டையும்...\nநட்புடன் நீ என் தோழியுடன்\nநட்புடன் உணவை உன்னுடன் பகிர்வதும்..\nஉன் பின்னால் வண்டியில் அமர்ந்து நட்புடன்\nஉன் காதல் மறந்து இந்நட்பு\nஇன்று அல்ல என்றும் நட்பின் ஈடு காத\nஅனைத்து இடங்களிலும் தொடர் புள்ளி (......) இடாமல் ,தேவை படுகின்ற இடங்களில் காற்புள்ளியோ (,) ஆச்சரிய குறியோ () ...மற்றும் முற்றுபுள்ளியோ இட்டால் படிப்பதற்கும் புரிவதற்கும் எளிதாக இருக்கும்... காதலுக்கு பின், தயங்கும் நட்பு... நட்பால் காதலை தொடர்வது எளிது; கடினம், உன் காதலை மறந்து அதை நட்பாய் தொடர்வது.... காதலை மறந்து நட்புடன் உன்னிடம் சிரிப்பதும், நட்புடன் கை குலுக்குவதும், நட்புடன் உன்னருகில் அமர்வதும், நட்புடன் மணி நேர அரட்டையும், நட்புடன் தலை ஆட்டுவதும், நட்புடன் என் தோழியுடன், பழகுவதை ஏற்று கொள்வதும்... நட்புடன் உணவை பகிர்வதும்.. நட்புடன் வலம் வருவதும், கடினம்தான் இனி... உன் மேல் கொண்ட காதலை மறந்து நட்பு தொடர்வது கடினம்.. இன்று அல்ல என்றும் நட்பால் காதலை ஈடு செய்ய முடியாது. ---திருத்தியது தவறென்றால் மன்னிக்கவும்....ஒரு உதாரணத்திற்கான திருத்தம்தான் இது.\t02-Feb-2015 12:30 pm\nபுரிஞ்சுதா...நன்றி நட்பே ....10 முறை படித்ததற்கு ...\t02-Jan-2015 2:20 pm\nபுரிஞ்சிரிச்சி தோழி .... 02-Jan-2015 12:50 pm\nபத்து தடவ படிச்சி பா���்த்தேன் ... புரியல... கமண்ட்ட படிச்சி பார்த்தேன் .... புரியல.... காதல் வந்ததும் நட்பாய் தொடர முடியலனு எழுதியிருக்கிறீர்களா\nசூரியபிரபா ராஜேந்திரன் - படைப்பு (public) அளித்துள்ளார்\nஉன்னை நினைத்த அந்த நொடிகள்\nஉன் இரு விழிகளின் இமைப்பில்...\nஉன் நெற்றியில் ஒரு முடி அசைவில்...\nநீ மட்டும் என் நினைவில்....\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_7,_2010", "date_download": "2021-06-21T23:42:50Z", "digest": "sha1:V346PDIUTHWCI5GKRD7YWZJLV7E7XEGB", "length": 4464, "nlines": 60, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:மார்ச் 7, 2010\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:மார்ச் 7, 2010\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:மார்ச் 7, 2010\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:மார்ச் 7, 2010 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:மார்ச் 6, 2010 (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:மார்ச் 8, 2010 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2010/மார்ச்/7 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2010/மார்ச் (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.azhagi.com/baba/2019/12-2019/nectars/azhagi-dot-com-baba-nectar-10-12-2019.html", "date_download": "2021-06-21T23:22:38Z", "digest": "sha1:XZGUGAV6XXUGQBTWYBBYOZ5SGEOEZV5W", "length": 9589, "nlines": 142, "source_domain": "www.azhagi.com", "title": "100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi - Nourishment to one's mind and spirit", "raw_content": "முதன்மை பதிவிறக்கங்கள் (primary downloads)\n'அழகி+' விண்டோஸ் மென்பொருள் (நிறுவல் படிகள்)\nஅம்சங்கள் (மற்றும்) வீடியோ செயல்முறை விளக்கங்கள்\nதேவையிருப்பின் மட்டுமே (optional downloads)\nஅழகி+ 'போர்டபிள்' மென்பொருள் (நிறுவல் படிகள்)\n400-க்கும் மேற்பட்ட அழகிய இலவச எழுத்துருக்கள்\nஇதர பயனுள்ள இண்டிக் மென்பொருள்கள்\nநான் பயன்படுத்தும் முக்கிய இலவசச் செயலிகள்\nகிரகங்கள் இருக்கும் தூரங்களையும், அவைகளது அளவுகளையும் பற்றிய கணிப்புக்களைப் பற்றி விஞ்ஞானிகள் தரும் முடிவுகளின் மீது மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால், அகத்தினுள்ளும், ஆத்மாவின் உள் பிரதேசங்களிலும் சென்றதன் மூலம் சத்தியத்தைக் கண்டு, காண்பித்து, அனுபவித்து ஆனந்தப்பட்ட ஆராய்ச்சியாளர்களின் முடிவுகளை எதிர் கொள்ளும்போது, அவர்கள் அவற்றை ஏற்கத் தயங்குகிறார்கள். நியாமற்ற பிடிவாதமே, மக்களை, அவர்கள் ஏற்றுக் கொண்ட நம்பிக்கைகள் சவாலுக்கிடமற்றவை என அவற்றை அவர்களைப் பற்றி நிற்கச் செய்கிறது. அதனால் தான், ‘’பாதாளத்தில் உள்ள நெருப்பைக் கூட உள்ளங் கையில் பிடித்து விடலாம்; ஆகாயத்தைக் கூட ஒரு ஸ்தூலமான ஒன்றாகத் தொட்டு விடலாம்; ஆனால், மந்தமான மற்றும் பிடிவாதம் பிடித்த ஒரு மனிதனின் மனதை மாற்ற முடியாது‘’ என்று கூறப் படுகிறது. ஏனெனில், தூங்கும் ஒருவரை எழுப்பி விடலாம்; தூங்காத ஒருவரை எழுப்பி, நடக்கச் செய்யலாம்; ஆனால், தூங்குபவனைப் போல நடிப்பவனை ஒரு போதும் எழுப்ப முடியாது. வேண்டுமென்றே, ஞானம் ஒளி விடுவதைத் தவிர்ப்பது ஆன்மிகத்திற்கு எதிரான ஒரு பாவமாகும். நமது மாணவர்கள் ஞானத்தின் ஒளியை எல்லாக் காலங்களிலும், எல்லா இடங்களிலிருந்தும் வரவேற்க வேண்டும்.\nபிறருக்கு ஆற்றப் படும் சேவையின் மூலம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் தன்னலமற்ற ப்ரேமையை விடச் சிறந்த குணம் ஒரு மனிதருள் வேறு எதுவும் இல்லை- பாபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/09/15/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-06-21T22:00:15Z", "digest": "sha1:TZ7RS2ZUYJ7O3EQCVLCTICTMPD3NUHP3", "length": 7126, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "கல்வி அமைச்சின் வளாகத்தினுள் உள்ள வைத்தியர்களை உடனடியாக வௌி���ேறுமாறு உத்தரவு - Newsfirst", "raw_content": "\nகல்வி அமைச்சின் வளாகத்தினுள் உள்ள வைத்தியர்களை உடனடியாக வௌியேறுமாறு உத்தரவு\nகல்வி அமைச்சின் வளாகத்தினுள் உள்ள வைத்தியர்களை உடனடியாக வௌியேறுமாறு உத்தரவு\nஇசுருபாயவிலுள்ள கல்வி அமைச்சின் வளாகத்தினுள் அனுமதியின்றி பிரவேசித்த வைத்தியர்களை உடனடியாக அங்கிருந்து வௌியேறுமாறு கடுவலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதன் பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nபாடசாலையில் மாணவர்களை இணைத்துக்கொள்வது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டு அரச வைத்தியர்கள் நேற்று மாலை முதல் கல்வி அமைச்சின் வளாகத்திற்குள் அனுமதியின்றி உட்பிரவேசித்து தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nAL, புலமைப்பரிசில் பரீட்சைகள் ஒத்திவைக்கப்படுமா\nபல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்படுகிறது வவுனியா வளாகம்\nதரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்ப காலம் நீடிப்பு\n1ஆம் தரத்திற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம்\nமேல், வட மேல் மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை\nஇரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்\nAL, புலமைப்பரிசில் பரீட்சைகள் ஒத்திவைக்கப்படுமா\nபல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்படுகிறது வவுனியா வளாகம்\nமாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்ப காலம் நீடிப்பு\n1ஆம் தரத்திற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம்\nமேல், வட மேல் மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை\nஇரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்\nதுப்பாக்கிச்சூட்டில் டிப்பர் சாரதி உயிரிழப்பு\nபொலிஸ் பொறுப்பில் உள்ளவர்கள் மரணம்: ஐ.நா அவதானம்\nஆளில்லா விமானங்களை கொள்வனவு செய்யும் இந்தியா\nசிறுவர்களிடையே பரவும் COVID-உடன் தொடர்புடைய நோய்\nகோழிப் பண்ணையை நரியிடம் ஒப்படைக்கும் இலங்கை\nசீனாவில் 100 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி\nயூரோ கோப்பை: அதிக கோல்கள் அடித்து ரொனால்டோ சாதனை\nபொன்னி சம்பா அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளது\nசினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, ப���ரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.noolulagam.com/product/?pid=11104", "date_download": "2021-06-21T23:14:19Z", "digest": "sha1:4ID3GLUMWHAMLVYXLTR2O3KBVO5J2H7J", "length": 7534, "nlines": 169, "source_domain": "www.noolulagam.com", "title": "சிந்தனைக்குத் தெளிவு தரும் சித்தர் பாடல்கள் (Sinthanaikku Thelivu Tharum Siddhar Paadalgal) – எஸ். சூரியமூர்த்தி – Buy Tamil book online – Noolulagam", "raw_content": "\nAllபுத்தகத்தின் பெயர்ஆசிரியர் (Exact)ஆசிரியர் (Name Contains)பதிப்பகம்குறிச்சொற்கள்Published Year\nHome » Tamil books » சிந்தனைக்குத் தெளிவு தரும் சித்தர் பாடல்கள்\nசிந்தனைக்குத் தெளிவு தரும் சித்தர் பாடல்கள்\nவாழ்க்கையில் நம்முடைய பல பயங்களுக்கும்,துன்பங்களுக்கும் முக்கிய காரணம் நாம் வேறு, மற்றவர்கள் வேறு என்ற எண்ணமே ஆகும். மாறாக நாமே எல்லாவற்றிலும் கலந்து நிற்கிறோம் (அத்வைத நிலை) என்ற எண்ணம் நம் மனதில் ஏற்பட்டால் மரண பயம் நீங்கும் அதற்கு இந்நூலை படிக்க வேண்டும் என நூலாசிரியர் கூறி தொடங்குகிறார்.\nஎழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All\nமனதை கட்டுப்படுத்துவது மற்றும் அழுத்தத்திலிருந்து விடுபடுவது எப்படி\nமனதை கட்டுப்படுத்துவது மற்றும் அழுத்தத்திலிருந்து விடுபடுவது எப்படி\nஇராம கீதை என்னும் யோக வாசிஷ்டம்\nபொருள் வளத்தைப் பெற்றுத் தரும் புதிய அணுகு முறைகள்\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள்View All\nதிருவண்ணாமலை தீபத்தின் மகிமையும் வரலாற்றுச் சுவடுகளும்\n108 திருப்பதிகள் பாகம் 2\nஇந்து சமய தத்துவங்களின் ஞானக்களஞ்சியம்\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள்View All\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்\nஉமாபதி சிவனார் அருளிய சிவநெறித் திருக்குறள் எனும் திருவருட் பயன்\nசிவஞான போதம் வழித்துணை விளக்கம்\nசிந்திக்க வைக்கும் சிறை அனுபவங்கள்\nஸ்ரீ கந்த சஷ்டி கவசம் ஸ்ரீ சண்முகக் கவசம்\nநவராத்திரி பண்டிகைச் சிறப்பும் வழிபாட்டு முறைகளும்\nபுகழ் பெற்ற இதிகாசப் பெண்கள் ஐவர்\nதிருக்குறள் தமிழர்களின் அறிவுக்களஞ்சியம் (தமிழ் மூலப்பாடலுடன் ஆங்கில உரையாக்கம்)\nகிருஷ்ணமூர்த்தி ஜோதிட பத்ததி யோக விளக்கம் 25 ஆண்டுகளில் வெளிவந்த நான்கு பாகங்களையும் ஒன்றிணைத்து வெளிவரும் சிறந்த ஜோதிட கணித வழிகாட்டி\nஆடு மாடு வளர்ப்பு செல்வம் கொழிக்கும் தொழில்\nஉங்களை உயர்த்தும் உந்து சக்திகள்\nசமச்சீர் கல்வி ENGLISH வகுப்பு 6 முதல் 12 வரை TET I & II\nலீ குவான் யூ சிங்கப்பூரின் சிற்பி\nவிற்பனைக்குப் பிறகு திருப்திகரமான சேவை அளிக்கும் வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://bharathpost.com/2021/02/10/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-update-%E0%AE%85/", "date_download": "2021-06-21T22:38:19Z", "digest": "sha1:P4HGHJ2KL5LZQBBLBRJFMHGVUAPPRW6L", "length": 12898, "nlines": 131, "source_domain": "bharathpost.com", "title": "இன்ஸ்டாகிராமில் புதிய Update அறிமுகம் | Bharat Post", "raw_content": "\nதங்க நகையில் ஹால்மார்க் முத்திரை இன்று முதல் கட்டாயம்\nடெல்லி தங்க நகையின் தரத்தைக் குறிக்கும் ஹால்மார்க் முத்திரை இன்று முதல் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. முதற்கட்டமாக இன்று முதல் 256 மாவட்டங்களில் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது. 256 மாவட்டங்களில் இன்று...\nவருமான வரி கணக்கு தாக்கலுக்கான புதிய வலைதளத்தில் தொடரும் தொழில்நுட்பக் கோளாறுகள்\nபுது தில்லி வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்காகப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட புதிய வலைதளத்தில் தொடா்ந்து தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறையை எளிமைப்படுத்துவதற்காக...\nஸ்மார்ட் போன் தயாரிப்பு, விற்பனையில் இருந்து வெளியேறுவதாக எல்.ஜி நிறுவனம் அறிவிப்பு\nஸ்மார்ட் போன் தயாரிப்பு, விற்பனையில் இருந்து வெளியேறுவதாக எல்.ஜி நிறுவனம் அறிவித்துள்ளது. நஷ்டத்துடன் இயங்கி வந்த நிலையில் ஜூலை 31-ம் தேதியுடன் எல்.ஜி நிறுவனம் ஸ்மார்ட் போன் தயாரிப்பை நிறுத்துகிறது. எதிர்காலத்தில் எலக்ட்ரிக்...\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.36,224-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.9 குறைந்து ரூ.4,528-க்கு விற்பனையாகிறது. சென்னையில்...\nஇன்ஸ்டாகிராமில் புதிய Update அறிமுகம்\nஇன்ஸ்டாகிராமில் புதிய Update அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் பயனர்கள் டெலிட் செய்த பதிவுகளை மீட்டெடுக்கும் வகையில் நீக்கிய பதிவுகளுக்கென்று தனியாக பிரிவு (Recently Deleted) என்ற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில்...\nHome வர்த்தகம் இன்ஸ்டாகிராமில் புதிய Update அறிமுகம்\nஇன்ஸ்டாகிராமில் புதிய Update அறிமுகம்\nஇன்ஸ்டாகிராமில் புதிய Update அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஇன்ஸ்டாகிராமில் பயனர்கள் டெலிட் செய்த பதிவுகளை மீட்டெடுக்கும் வகையில் நீக்கிய பதிவுகளுக்கென்று தனியாக பிரிவு (Recently Deleted) என்ற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஇதில் இருந்து நீங்கள் டெலிட் செய்த பதிவுகளை மீட்டெடுத்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleகேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழுக்கு இடம் இல்லையா\nNext articleஇன்றைய தங்கத்தின் விலை\nதங்க நகையில் ஹால்மார்க் முத்திரை இன்று முதல் கட்டாயம்\nடெல்லி தங்க நகையின் தரத்தைக் குறிக்கும் ஹால்மார்க் முத்திரை இன்று முதல் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. முதற்கட்டமாக இன்று முதல் 256 மாவட்டங்களில் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது. 256 மாவட்டங்களில் இன்று...\nவருமான வரி கணக்கு தாக்கலுக்கான புதிய வலைதளத்தில் தொடரும் தொழில்நுட்பக் கோளாறுகள்\nபுது தில்லி வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்காகப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட புதிய வலைதளத்தில் தொடா்ந்து தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறையை எளிமைப்படுத்துவதற்காக...\nஸ்மார்ட் போன் தயாரிப்பு, விற்பனையில் இருந்து வெளியேறுவதாக எல்.ஜி நிறுவனம் அறிவிப்பு\nஸ்மார்ட் போன் தயாரிப்பு, விற்பனையில் இருந்து வெளியேறுவதாக எல்.ஜி நிறுவனம் அறிவித்துள்ளது. நஷ்டத்துடன் இயங்கி வந்த நிலையில் ஜூலை 31-ம் தேதியுடன் எல்.ஜி நிறுவனம் ஸ்மார்ட் போன் தயாரிப்பை நிறுத்துகிறது. எதிர்காலத்தில் எலக்ட்ரிக்...\nஅதிமுக தோல்வி குறித்து ஆபரேஷன் தியேட்டர் கட்டி ஆய்வு செய்ய வேண்டும் – திண்டுக்கல் சீனிவாசன்\nதிண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல்லில் உள்ள அதிமுக மாவட்ட கட்சி அலுவலகத்தில் இன்று (ஜூன் 20) நடைபெற்றது. அதிமுக மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல்...\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி – முதல் இன்னிங்ஸில் இந்தியா 217 ரன்களுக்கு ஆல் அவுட்\nநியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் டாஸை இழந்த இந்தியாவை முதலில் பேட் செய்யுமாறு பணித்தார் அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன். அதன்படி முதல் இன்னிங்ஸை நேற்று தொடங்கியது இந்தியா. ரோகித் ஷர்மா மற்றும்...\nநீட் தேர்வு – பெற்றோர், மாணவர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள்\nநீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்பு குறித்து அரசுக் குழுவிடம் தெரிவிக்க வேண்டும் என்று பெற்றோர், மாணவர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒரே தேர்வு முறை என்பது சமூக நீதிக்கு எதிரானது. மாணவர் நலனுக்கும்,...\nபப்ஜி மதனுக்கு ஜூலை 3 வரை நீதிமன்ற காவல்\nஆபாச யூடியூபர் மதனுக்கு ஜூலை 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளித்து சென்னை சைதாப்பேட்டை 11ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தருமபுரியில் மதனை கைது செய்து, நேற்று சென்னைக்கு அழைத்து வந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cityviralnews.com/samayal-tips-2020-519/", "date_download": "2021-06-21T22:41:56Z", "digest": "sha1:M35TAKJ6UDWVMVHMTWSRHL5VDNFY62LM", "length": 4830, "nlines": 48, "source_domain": "cityviralnews.com", "title": "கோவில் சர்க்கரை பொங்கல் செய்யும் பொழுது இதை சேர்த்து செய்யுங்க – CITYVIRALNEWS", "raw_content": "\n» கோவில் சர்க்கரை பொங்கல் செய்யும் பொழுது இதை சேர்த்து செய்யுங்க\nகோவில் சர்க்கரை பொங்கல் செய்யும் பொழுது இதை சேர்த்து செய்யுங்க\nகோவில் சர்க்கரை பொங்கல் செய்யும் பொழுது இதை சேர்த்து செய்யுங்க\nகீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது . மேலும் பல சுவாரசியமான தகவல்கள், வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு விடியோக்கள், ஆன்மிகம், சமையல், அழகு குறிப்பு, தமிழக மற்றும் இந்திய செய்திகள், வீட்டு மருத்துவம் பற்றிய குறிப்புகள் இங்க போடுவோம் , பார்த்து என்ஜாய் பண்ணுங்க .உங்களுக்கு பிடித்தமான செய்திகளை நாங்கள் தினந்தோறும் இங்கு பகிர்வோம் .\nமுழு வீடியோ கீழே உள்ளது.\n5 சொட்டு விட்டால் போதும் பல் சொத்தை,சீழ் வடிவது,இரத்த கசிவு,பல் வலி 3நிமிடத்தில் குணமாகும்\nஉருளைக்கிழங்கு இருக்கா மொறுமொறுன்னு உடனடி ஸ்னாக்ஸ் ரெடி\nசெட்டிநாடு ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை ஒருமுறை இப்படி செய்து பாருங்க\n1 கப் பாலும் 1 மாம்பழம் இருந்தா நாவில் கரையும் ஜெல்லி ஸ்வீட் ரெடி\nநாங்க அடிக்கடி செய்வோம்…15 நிமிடமே அதிகம்…\nகுளித்து பின் இந்த மந்திரம் 9 முறை கூற கேட்டது கிடைக்கும்\nகால்சியம் குறைபாட்டை அனுமதிக்காது, மேலும் ��ூட்டு, முதுகுவலி இல்லை, பலவீனமான எலும்புகளை எஃகு ஆக்கும்\nசெட்டிநாடு ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை ஒருமுறை இப்படி செய்து பாருங்க\nசெட்டிநாடு ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை ஒருமுறை இப்படி செய்து பாருங்க இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள்,\n1 கப் பாலும் 1 மாம்பழம் இருந்தா நாவில் கரையும் ஜெல்லி ஸ்வீட் ரெடி\n1 கப் பாலும் 1 மாம்பழம் இருந்தா நாவில் கரையும் ஜெல்லி ஸ்வீட் ரெடி இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள்,\nநாங்க அடிக்கடி செய்வோம்…15 நிமிடமே அதிகம்…\nநாங்க அடிக்கடி செய்வோம்…15 நிமிடமே அதிகம்… இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cityviralnews.com/spirituality-2020-article-110/", "date_download": "2021-06-21T22:39:45Z", "digest": "sha1:NXAMDQYTEJPBIGVHNDLTP6VXENEVC4CF", "length": 8609, "nlines": 49, "source_domain": "cityviralnews.com", "title": "மூன்று கண்களை கொண்டு லிங்க வடிவில் சனீஸ்வரர் இருக்கும் அதிசயம் – குச்சனூர் திருத்தலம்.! – CITYVIRALNEWS", "raw_content": "\n» மூன்று கண்களை கொண்டு லிங்க வடிவில் சனீஸ்வரர் இருக்கும் அதிசயம் – குச்சனூர் திருத்தலம்.\nமூன்று கண்களை கொண்டு லிங்க வடிவில் சனீஸ்வரர் இருக்கும் அதிசயம் – குச்சனூர் திருத்தலம்.\nநவ கோள்களில் சனீஸ்வரன் கர்ம காரகனாக கருதப்படுகிறார் . நம் முன்வினை பயன்களை அனுபவிக்க செய்பவர் சனி பகவான் . நல்ல பலன்களோ தீய பலன்களோ தவறாமல் தந்துவிடுவார் . தமிழகத்தில் திருநள்ளாற்றிற்கு அடுத்த சிறப்பு வாய்ந்த சனி பகவான் ஸ்தலம் குச்சனூர் . இந்த சனி பகவான் இங்கு சுயம்பு வடிவில் மூலவராக காட்சி தருகிறார் . இந்த கோயில் மூலவர் வளர்வதாக கூறுகிறார்கள். லிங்க வடிவில் உள்ள இந்த சனீஸ்வரன் வளர்ந்து கொண்டே இருப்பதால் அதனை தடுக்க மஞ்சள் காப்பு அணிவிக்கப்பட்டுள்ளது .\nமுற்காலத்தில் சந்திரவதனன் எனும் மன்னன் தன் தந்தைக்கு ஏற்பட்ட சனி தோஷத்திற்காக இந்த ஸ்தலத்தில் சனீஸ்வரனை வழிபட்டு தன் தந்தையின் தோஷத்தை தான் வாங்கிக் கொண்டான். அதனால் சனி பகவான் இந்த ஸ்தலத்தில் யார் வந்து வழிபட்டாலும் சனி தோஷம் நீங்கும் என வரமளித்தார் . அதனால் இங்கு வழிபட்டால் சனி செவ்வாய் தோஷங்கள் நீங்கி வாழ்வில் சுபிட்சம் வரும் . இங்கு சுரபி நதி ஓடுகிறது. சனி தோஷம் உள்ளவர்கள் இங்கு நீராடி எள் விளக்கேற்றி காக்கைக் கு உணவளித்���ு அன்னதானம் செய்கிறார்கள் .\nஆண்டுதோறும் ஆடி மாதம் 5 சனிக்கிழமைகளில் இங்கு திருவிழா நடக்கிறது . மேலும் சனி பெயர்ச்சி விழா இங்கு வெகு விமர்சையாக கொண்டாடபடுகிறது . தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள் . பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மூவரும் இவருக்குள் அடக்கம், மூன்று கண்கள் சக்தி ஆயுதம் வில் ஆயுதம் நான்கு கரங்கள் மற்றும் இரண்டு பாதங்கள் கொண்டுள்ளார் .\nஇந்த கோயில் தேனி மாவட்டத்தில் குச்சனூரில் உள்ளது. தேனியில் இருந்து உப்புக்கோட்டை விலக்கு வழியாக வந்தால் 20 கி.மி தூரத்திற்கு பஸ் வசதி உண்டு . தேனியில் இருந்து கம்பம் குமுளி செல்லும் பஸ்ஸில் ஏறி சின்னமனூர் நகரத்தில் இறங்கி 7 கி.மி. தொலைவில் உள்ள குச்சணரை அடையலாம் . பஸ் ஆட்டோ வசதிகள் உண்டு . காலை 7.30 மணிக்கு நடை திறந்து பிற்பகல் 1 மணிக்கு அடைக்கப்படும் . பிறகு மாலை ஆறு மணிக்கு திறந்து 8 மணிக்கு அடைக்க படும் திருவிழா காலங்களில் அதிகாலை 5 மணிக்கே நடை திறந்து விடும்\nஇது தெரிந்தால் இனி இதை வாங்காமல் வரமாடீர்கள்\nமீன் வறுவல் இது போல செய்ங்க மசாலா உதிராமல் ருசியா இருக்கும்\nசெட்டிநாடு ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை ஒருமுறை இப்படி செய்து பாருங்க\n1 கப் பாலும் 1 மாம்பழம் இருந்தா நாவில் கரையும் ஜெல்லி ஸ்வீட் ரெடி\nநாங்க அடிக்கடி செய்வோம்…15 நிமிடமே அதிகம்…\nகுளித்து பின் இந்த மந்திரம் 9 முறை கூற கேட்டது கிடைக்கும்\nகால்சியம் குறைபாட்டை அனுமதிக்காது, மேலும் மூட்டு, முதுகுவலி இல்லை, பலவீனமான எலும்புகளை எஃகு ஆக்கும்\nகுளித்து பின் இந்த மந்திரம் 9 முறை கூற கேட்டது கிடைக்கும்\nகுளித்து பின் இந்த மந்திரம் 9 முறை கூற கேட்டது கிடைக்கும் இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள்,\nநீண்ட நேர இல்லறம் அமைய துணைபுரியும் அற்புதமான பூ\nநீண்ட நேர இல்லறம் அமைய துணைபுரியும் அற்புதமான பூ இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள், செய்திகள்,\nமலசிக்கல் பிரச்சனைக்கு உடனடி தீர்வு தரும் அபானவாயு முத்திரை\nமலசிக்கல் பிரச்சனைக்கு உடனடி தீர்வு தரும் அபானவாயு முத்திரை இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinetalk.com/some-persons-threatned-to-change-the-movie-title-of-tamil-rockers/", "date_download": "2021-06-21T22:57:29Z", "digest": "sha1:MSID6MH3V6EEZZGEEGIEXDEF75PN34IH", "length": 9481, "nlines": 68, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – சினிமா தலைப்புக்காக தயாரி்ப்பாளரை மிரட்டும் மர்ம நபர்கள்", "raw_content": "\nசினிமா தலைப்புக்காக தயாரி்ப்பாளரை மிரட்டும் மர்ம நபர்கள்\nதிரைப்படத் தயாரிப்பாளரான கே.பிச்சாண்டி தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘தமிழ் ராக்கர்ஸ்’.\nஇந்தத் தலைப்பினை தயாரிப்பாளர் பிச்சாண்டி முறைப்படி தான் உறுப்பினராக இருக்கும் ‘கில்டு’ அமைப்பிலும் பதிவு செய்திருக்கிறார்.\nஆனாலும் திடீரென்று இந்தத் தலைப்பை வைத்து படம் எடுக்கக் கூடாது என்று தயாரிப்பாளர் பிச்சாண்டிக்கு, முகம் தெரியாத நபர்களிடம் இருந்து மிரட்டல்கள் வருகிறதாம்.\nஇது குறித்து ‘கில்டு’ அமைப்பின் தலைவரான ஜாக்குவார் தங்கம் இன்று காலை பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசினார்.\nஅப்போது அவர் பேசும்போது, “எங்களது சங்கத்தின் சக தயாரிப்பாளரான கே.பிச்சாண்டி எங்களது சங்கமான ‘கில்டு’ அமைப்பில் ‘ தமிழ் ராக்கர்ஸ்’ என்ற தலைப்பை பதிவு செய்திருக்கிறார்.\nநாங்கள், தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய வர்த்தக சபை ஆகிய சங்கங்களை முறையாக விசாரித்து, அவர்களின் ஒப்புதலுக்கு பிறகுதான் எங்களது ‘கில்டு’(GUILD) அமைப்பின் சார்பாக அந்தத் தலைப்பினை பதிவு செய்துள்ளோம்.\nதற்போது முழு திரைப்படத்தையும் முடித்து, தணிக்கையையும் முடித்து… அதன் சான்றிதழையும் தயாரிப்பாளர் கே.பிச்சாண்டி பெற்றுவிட்டார்.\nஇந்த நிலையில், தயாரிப்பாளர் பிச்சாண்டிக்கு மர்ம நபர்கள் சிலர் கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள். அதேபோல், தயாரிப்பாளர் வாகனத்தில் செல்லும்போதும் குறுக்கிட்ட சிலர், அவரிடம் படத்தின் தலைப்பை மாற்றும்படி மிரட்டியுள்ளனர். தயாரிப்பாளரின் நண்பரான சரவணனையும் இது தொடர்பாக மிரட்டியுள்ளனர்.\nமத்திய அரசு அங்கீகரித்த தணிக்கை சான்றிதழ் பெற்ற ஒரு திரைப்படத்தின் தலைப்பை மாற்றும்படி சொல்ல அவர்கள் யார்.. அப்படியே அந்த தலைப்பில் எதாவது பிரச்சனை என்றால், அது குறித்து சங்கத்தில் புகார் அளிக்கலாம். அதை விட்டுவிட்டு தயாரிப்பாளரை தனிப்பட்ட முறையில் மிரட்டுவது சரியல்ல.\nஇனியும் அவர்களின் மிரட்டல் தொடர்ந்தால், காவல் துறையில் சங்கம் சார்பாக புகார் ��ளிப்போம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.\nமேலும், மிரட்டல் விடுப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதோடு, ‘தமிழ் ராக்கர்ஸ்’ திரைப்படத்தை வெளியிட தயாரிப்பாளருக்கு எங்களது சங்கம் எப்போதும் துணை நிற்கும்..” என்றார்.\nஇதெல்லாம் சரிதான். ஆனால் மிரட்டியவர்கள் யார்.. அவர்களின் பெயர் என்ன.. எந்த ஊரைச் சேர்ந்தவர்கள். இந்தத் தலைப்புக்கும் அவர்களுக்கும் என்ன சம்பந்தம்.. இது பற்றி காவல்துறையில் புகார் தரப்பட்டுள்ளதா.. இல்லையெனில் ஏன் தரவில்லை.. இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லாமல் ஒரு தவிர்த்திருக்கிறார் ஜாகுவார் தங்கம்.\nஒருவேளை படத்தின் விளம்பரத்திற்காக செய்யப்படும் ஸ்டண்டா..\nproducer jaguar thangam producer k.pichaandi slider Tamil Rockers Movie ஜாக்குவார் தங்கம் தமிழ் ராக்கர்ஸ் திரைப்படம் தயாரிப்பாளர் கே.பிச்சாண்டி\nPrevious Postகே.வி.ஆனந்த் இயக்கவிருந்த படத்தின் ஹீரோ நடிகர் சிம்புவா.. Next Postஇயக்குநர் கே.வி.ஆனந்தின் உடல் தகனம் செய்யப்பட்டது\nWeb Series தயாரித்திருக்கும் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா..\nசென்னையில் தனுஷ் – கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்கிறார்\nமீண்டும் ரேடியோ ஜாக்கியாகும் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி..\nWeb Series தயாரித்திருக்கும் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா..\nசென்னையில் தனுஷ் – கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்கிறார்\nநடிகர் விஜய் நடிக்கும் 65-வது படத்தின் தலைப்பு ‘பீஸ்ட்’\nமீண்டும் ரேடியோ ஜாக்கியாகும் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி..\nஇரு மடங்கு சம்பள உயர்வோடு 6 புதிய படங்களில் ஒப்பந்தம் – நயன்தாராவின் புதிய சாதனை..\n“தியேட்டர்களையும் திறந்து உதவுங்கள்” – தமிழக அரசுக்கு பாரதிராஜாவின் வேண்டுகோள்\nஅதிகச் சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் இடம் பிடித்த டாப்ஸி..\nஇயக்குநர் லீனா மணிமேகலையின் ‘மாடத்தி’ படம் ஓடிடியில் வெளியாகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://top10cinema.com/article/tl/51487/vishnu-vishals-fir-got-filed-officially-from-today", "date_download": "2021-06-21T23:11:55Z", "digest": "sha1:XNEZVMHLDO6PT4KP3IN2JYSSPMR322LC", "length": 7295, "nlines": 69, "source_domain": "top10cinema.com", "title": "3 ஹீரோயின்களுடன் விஷ்ணுவிஷால் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n3 ஹீரோயின்களுடன் விஷ்ணுவிஷால் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது\nஇயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணுவிஷால் ‘FIR’ என்ற படத்தில் நடிக்கிறார் என்றும் இந்த படத்தில் விஷ்ணு விஷாலுடன் மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா ஜான், ரைசா வில்சன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள் என்றும் தகவலை சமீபத்தில் பதிவு செய்திருந்தோம். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கிய தகவலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.\n‘சுஜாதா எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் சார்பில் ஆனந்த் ஜாய் தயாரிக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ஏற்கெனவே வெளியிட்டிருந்தனர். இந்த ஃபர்ஸ்ட் லுக்கில் பைசல், இப்ராகிம், ரியாஸ் என மூன்று இஸ்லாமிய பெயர்களை குறிப்பிட்டு அந்த பெயர்களின் மூன்று எழுத்தை வைத்து ‘FIR’ என்று பொருள்படும் டைட்டில் வெளியிடப்பட்டிருந்ததோடு இந்த போஸ்டர் பின்னணியில் ஐ.எஸ்.அமைப்பு சம்பந்தப்பட்ட சில தகவல்களும் இடம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு அஷ்வத் இசை அமைக்க, அருள் வின்செண்ட் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை ஜி.கே.பிரசன்னா கவனிக்கிறார். சண்டை காட்சிகளை ஸ்டன்ட் சில்வா அமைக்கிறார்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\n‘தம்பி’ படத்தின் பாடல்கள் மற்றும் ரிலீஸ் தேதி\nமீண்டும் இணைந்த ’தர்பார்’ ஜோடி\nபிரபுதேவா, அமைரா தஸ்தர் இணையும் ‘பஹிரா’\nஆதிக் ரவிச்சந்திரனும், பிரபு தேவாவும் ஒரு படத்தில் இணைகிறார்கள் என்றும் இந்த படத்தின் அதிகாரபூர்வ...\nகிரிக்கெட் பிரபலம் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடிக்கும் படம்\nஇந்திய கிரிக்கெட் வீரர்களில் பிரபலமான ஒருவர் ஹர்பஜன் சிங். தனது விளையாட்டு திறமையால் இந்தியா முழுக்க...\nவெளியானது ‘96’ தெலுங்கு ரீ-மேக் ‘ஜானு’வின் ஃபர்ஸ்ட் லுக்\nவிஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகி ஹிட்டான படம் ‘96’. பிரேம் குமார் இயக்கத்தில் வெளியான இப்படம்...\nநடிகை மஞ்சிமா மோகன் - புகைப்படங்கள்\nநடிகை மஞ்சிமா மோகன் - புகைப்படங்கள்\nநட்பே துணை முதல் பார்வை வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Topic/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-06-21T22:35:47Z", "digest": "sha1:KQTISXRPVJWVTOASVZWEJTU277O2P4H2", "length": 12127, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "கிரிக்கெட் செய்தி News in Tamil - கிரிக்கெட் செய்தி Latest news on dailythanthi.com", "raw_content": "Sections செய்திகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\n\"கிரிக்கெட் தடையிலிருந்து தப்பினார் அஸ்வின்\" - பாகிஸ்தான் முன்னாள் வீரர் சயீத் அஜ்மல்\nகிரிக்விக் இணையதளத்துக்கு பேட்டியளித்த அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் சயீத் அஜ்மல் பேட்டி அளித்துள்ளார்.\nசர்வதேச டெஸ்ட் வீரர்கள் தரிவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து 5-வது இடம்\nசர்வதேச டெஸ்ட் வீரர்கள் தரிவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து 5-வது இடத்தில் நீடிக்கிறார்.\n\"கோலியை எங்களிடம் கொடுங்கள்\" விராட் கோலியும்- வெறித்தனமான பாகிஸ்தான் ரசிகையும்\nரிஸ்லா ரெஹான், துபாயில் 2018 ஆசிய கோப்பையின் போது முதன் முதலில் மீடியா உலகிற்கு அறிமுகமானார்.\n2027 ல் 14 அணிகள் பங்கேற்கும் 50 ஓவர் உலகக் கோப்பை- ஐ.சி.சி. முடிவு\n14 அணிகள் பங்கேற்கும் வண்ணம் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை மாற்ற ஐ.சி.சி. முடிவு செய்துள்ளது.\nஒருநாள் போட்டி தரவரிசைப் பட்டியல்: மெஹதி ஹசன் புதிய சாதனை\nஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் பந்துவீச்சாளர்களில் வங்காள தேச சுழற்பந்துவீச்சாளர் மெஹதி ஹசன் 2-வது இடத்துக்கு முன்னேறி புதிய சாதனை படைத்துள்ளார்.\nஐபிஎல் வீரர்களுக்கு கொரோனா;அது எப்படி நடந்தது என்று சொல்வது மிகவும் கடினம் -பிசிசிஐ தலைவர் கங்குலி\nஐபிஎல் போட்டியை இந்தியாவில் நடத்த முயன்றது தவறல்ல என்று பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியுள்ளார்.\nஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் துப்பாக்கி முனையில் கடத்தி தாக்குதல் ; 4 பேர் கைது\nபணத்துக்காக ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் துப்பாக்கி முனையில் கடத்தபட்டார். பின்னர் அவர் விடுவிக்கபட்டார் இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.\nபாகிஸ்தான் அறிமுக வீரர் வீசிய பவுன்ஸரில் ஜிம்பாப்வே பேட்ஸ்மேனின் ஹெல்மெட் இரண்டாக உடைந்தது\nபாகிஸ்தான் அறிமுக வீரர் வீசிய அதிவேக பவுன்ஸரில் ஜிம்பாப்வே பேட்ஸ்மேனின் ஹெல்மெட் இரண்டாக உடைந்தது.\nபதிவு: ஏப்ரல் 24, 06:11 PM\nதிடீர் மாரடைப்பு முத்தையா ம���ரளிதரனுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை\nதிடீர் என ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக முத்தையா முரளிதரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.\nபதிவு: ஏப்ரல் 19, 10:09 AM\nஇந்திய கிரிக்கெட் வாரிய ஒப்பந்த பட்டியலில் தமிழக வீரர் நடராஜன் இடம்பெறாதது ஏன் மீண்டும் சேர வாய்ப்பு எப்படி..\nஇந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் நடராஜனுக்கு ஒப்பந்தம் வழங்காதது அவருடைய ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது.\nபதிவு: ஏப்ரல் 16, 04:02 PM\n1. டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு அனுமதி ஏன்\n2. தொடர்ந்து இறங்குமுகம்: தங்கம் விலை 3 நாட்களில் பவுனுக்கு ரூ.1,000 குறைவு ஒரு பவுன் ரூ.36 ஆயிரத்துக்கு கீழ் வந்தது\n3. ஆந்திரா 13 -க்கும் மேற்பட்ட லாரி டிரைவர்கள்-கிளீனர்கள் கொன்று புதைப்பு: 12 பேருக்கு தூக்கு\n4. 1 லட்சத்து 65 ஆயிரம் பேருக்கு புதிதாக தொற்று; இந்திய அளவில் தொடர்ந்து குறைகிறது கொரோனா பாதிப்பு; 2.76 லட்சம் பேர் குணம் அடைந்தனர்\n5. ரூ.8 கோடி திமிங்கல வாந்தி பறிமுதல்\n1. சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு: ரெயில்வே கோட்டம் அறிவிப்பு\n2. ஊரடங்கு தளர்வுகள் அமல்: பூங்காக்களில் ஆர்வமுடன் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள்\n3. கொரோனா பரவல் கட்டுக்குள் வர மக்களின் ஒத்துழைப்புதான் காரணம்: மு.க.ஸ்டாலின்\n4. இந்தியாவில் புதிதாக 70,421 பேருக்கு கொரோனா: 4 ஆயிரத்தை நெருங்கிய பலி\n5. நாடு முழுவதும் ரெயில்கள் மூலம் 30 ஆயிரம் டன் ஆக்சிஜன் வினியோகம்\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2586667&Print=1", "date_download": "2021-06-21T23:25:41Z", "digest": "sha1:PLU7SO54FGOZM2A46WCCF5ZF35XS7WWZ", "length": 7781, "nlines": 81, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "தெலுங்கானாவின் கொரோனா மீட்பு விகிதம் 72.3 சதவீதமாக உயர்வு | Dinamalar\nதெலுங்கானாவின் கொரோனா மீட்பு விகிதம் 72.3 சதவீதமாக உயர்வு\nஐதராபாத் : தெலுங்கானாவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து மீட்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து மீட்பு விகிதம் 72.3 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.தெலுங்கானாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு கட்ட நடவடிக்கையை மேற்கொள்கிறது. மாநிலத்தின் கடந்த 24\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஐதராபாத் : தெலுங்கானாவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து மீட்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து மீட்பு விகிதம் 72.3 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.\nதெலுங்கானாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு கட்ட நடவடிக்கையை மேற்கொள்கிறது. மாநிலத்தின் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,986 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. தெலுங்கானாவில் நோய் தொற்றுகளால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 62,703 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரு நாளில் கொரோனாவால் 14 பேர் பலியாகி உள்ளனர். மாநிலத்தில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 519 ஆக அதிகரித்துள்ளது.\nகடந்த 24 மணிநேரத்தில் 816 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை தொற்றில் இருந்து மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45,388 ஆக அதிகரித்தது. தெலுங்கானாவின் கொரோனா மீட்பு விகிதம் 72.3 சதவீதமாக உள்ளது. ஒப்பிடுகையில் தேசிய சராசரி 64 சதவீதமாக உள்ளது. மாநிலத்தில் 10,632 பேர் வீட்டுத் தனிமையிலும், 16,796 பேர் சிகிச்சையிலும் உள்ளனர். நேற்றுமுன்தினம் முதல் நேற்றிரவு வரை 21,380 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அவற்றில் 1,986 பேருக்கு தொற்று உறுதியானது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags தெலுங்கானா கொரோனா சிகிச்சை மீட்பு விகிதம் பாதிப்பு குணமடைந்தவர்கள் பலி\n8 முக்கியத் துறைகளின் வளர்ச்சி விகிதம் 15% வரை சரிவு(5)\nதேர்தலை ஒத்திவைக்க சொல்லவில்லை: அதிபர் டிரம்ப் 'பல்டி\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.santhoshmathevan.com/2021/", "date_download": "2021-06-21T22:31:21Z", "digest": "sha1:7ER2ZMD7L444N6M2A3HYJVIQUG272URA", "length": 6960, "nlines": 123, "source_domain": "www.santhoshmathevan.com", "title": "Santhosh Mathevan: 2021", "raw_content": "\nதேடும் கண்களே... தேம்பும் நெஞ்சமே...\nஅந்தப் பேனா முனை வெள்ளைத் தாளின் மீது ஒரு அசைவுமின்றி ஒரே இடத்தில் குத்தி நின்றுகொண்டிருந்தது. சிந்தனைகள் தடைபட்டு நின்றதால் நீண்ட நேரம் எழுத முடியாமல் அப்படியே அமர்ந்தபடி தன் மேசைக்கு நேராக மேலே சுவற்றில் தொங்கிக்கொண்டிருந்த அப்பாவின் மாலையிட்ட படத்தை வைத்தக் கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான், கவின். அவன் அப்பா இறந்தபோதுக்கூட அவனுக்குள் இத்தனை சோகம் மூளவில்லை. அப்பா என்றால் என்ன என்பதைக்கூட புரிந்துகொள்ள முடியாத மூன்று வயதில் அவர் இறந்தார் என்பதால் அப்படி அழவில்லை என இன்றுவரை தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக்கொள்கிறான். என்றாவது அப்பாவை மீண்டும் பார்க்கிற வாய்ப்பு கிடைத்தால் அவரை இறுக்கி அணைத்து ஆரத்தழுவி கதறி அழவேண்டும் என அவனுக்குத் தீராத ஆசை.\nஇயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் மறைவுக்குப் பிறகு அவர் பேசிய, அவரைக் குறித்துப் பலர் பேசிய பேச்சுக்கள், நேர்காணல்களை தொடர்ச்சியாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் அறிவின் எல்லையற்ற தன்மை, திரைமொழிக்குள் அவர் பொருத்திய பொதுவுடைமை கருத்தியல் என பலவற்றை அறியவும் உரையாடவும் அந்தக் காணொலிகள் உதவின.\nதேடும் கண்களே... தேம்பும் நெஞ்சமே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"}
+{"url": "http://www.newsview.lk/2021/06/blog-post_376.html", "date_download": "2021-06-21T23:42:54Z", "digest": "sha1:2CP7TTGELUV7CCBFMVQ4EHWP2V7II43S", "length": 6671, "nlines": 58, "source_domain": "www.newsview.lk", "title": "இரு பலஸ்தீனிய அதிகாரிகளை சுட்டுக் கொன்ற இஸ்ரேல் - News View", "raw_content": "\nHome வெளிநாடு இரு பலஸ்தீனிய அதிகாரிகளை சுட்டுக் கொன்ற இஸ்ரேல்\nஇரு பலஸ்தீனிய அதிகாரிகளை சுட்டுக் கொன்ற இஸ்ரேல்\nமேற்குக் கரை நகரமான ஜெனினில் வியாழக்கிழமை அதிகாலை ஏற்பட்ட மோதல்களில் இஸ்ரேலிய படையினர் இரு பாதுகாப்பு அதிகாரிகளை சுட்டுக் கொன்றதாக பலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇஸ்ரேலின் இந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்றாவது பலஸ்தீனியர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் அமைச்சகம் கூறியுள்ளது.\nஇது தொடர்பில் இஸ்ரேலிய இராணுவத்திடமிருந்து உடனடியாக பதில் எதுவும் வரவில்லை.\nஅந்நாட்டு ஊடகங்களில் பரப்பப்பட்ட ஒரு சுவரொட்டி இறந்த இருவரையும் பலஸ்தீனிய ஆணையத்தின் இராணுவ புலனாய்வுப் படையின் உறுப்பினர்கள் என அடையாளம் கண்டுள்ளது.\nபலஸ்தீனிய அதிகார சபையின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்குக் கரையோரப் பகுதிகளில் இஸ்ரேலிய சோதனைகள் பொதுவான சம்பவம் ஒன்றாக பார்க்க���்படுகிறது.\nநேரம் என்பது எமது வாழ்வில் பெறுமதி வாய்ந்த ஒன்றாகக் காணப்படுவதால் நேரம் பொன் போன்றது எனப் பலரும் கூறுகின்றனர். ஆனால் நேரமானது வாழ...\nஇலங்கையில் தளர்த்தப்படுகின்றது பயணக்கட்டுப்பாடு : மாகாணங்களிடையே போக்குவரத்து தடை : ஒன்றுகூடல், கூட்டங்களுக்கு அனுமதியில்லை\nதற்போது அமுலில் உள்ள, பயணக்கட்டுப்பாடு ஏற்கனவே அறிவிக்கப்பட்டதற்கு அமைய, ஜூன் 21, திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு நீக்கப்படுமென, இராணுவத் ...\nதம் சொகுசு வாகனங்களை மக்களுக்காக அர்ப்பணித்து பிரபல பெளத்த தேரர்கள் முன்மாதிரியாக நடக்க வேண்டும் - மனோ கணேசன்\nவண எல்லே குணவன்ச தேரர், \"பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சம்பளத்தை பொது காரியங்களுக்காக அர்ப்பணிக்க வேண்டும்\" என கூறுகிறார். இது நல்...\nபயணத்தடை நீக்கப்பட்டாலும் கிழக்கில் தனிமைப்படுத்தல் தொடரும் : இதுவரை 239 பேர் மரணம் : 12 ஆயிரத்து 676 தொற்றாளர்கள் : உயர் ஆபத்தான வலயங்களாக மட்டக்களப்பு, காத்தான்குடி, களவாஞ்சிக்குடி, ஓட்டமாவடி, ஏறாவூர்\nபயணத்தடை நீக்கப்பட்டாலும் கிழக்கு மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் இருக்குமென, கிழக்கு மாகாண சு...\nதனிமைப்படுத்தப்பட்டுள்ள மீராவோடை, மாஞ்சோலைக் கிராமங்கள் : உதவிக் கரத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ள மீரா ஜும்ஆ பள்ளிவாயல்\nஓட்டமாவடி நிருபர் அ.ச.மு சதீக் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியான மீராவோடை கிழக்கு, மீராவோடை மேற்கு, மாஞ்சோலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.newsview.lk/2021/06/blog-post_530.html", "date_download": "2021-06-21T23:33:45Z", "digest": "sha1:ZACZQ6JYDIEJZ3OF7R5QTS5E62JAJXZP", "length": 16651, "nlines": 67, "source_domain": "www.newsview.lk", "title": "மனித சமூகத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்க அரசாங்கங்கள் துணிச்சலான கொள்கைகளை பின்பற்ற வேண்டும் : உலக சுகாதார தாபனம் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு பாராட்டு : வருடாந்தம் இடம்பெறும் மாநாட்டில் முதலாவது விசேட உரையை நிகழ்த்தவும் அழைப்பு - News View", "raw_content": "\nHome உள்நாடு மனித சமூகத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்க அரசாங்கங்கள் துணிச்சலான கொள்கைகளை பின்பற்ற வேண்டும் : உலக சுகாதார தாபனம் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு பாராட்டு : வருடாந்தம் இடம்பெறும் மாநாட்டில் முதலாவது விசேட உரையை நிகழ்த்தவும் அழைப்பு\nமனித சமூகத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்க அரசாங்கங்கள் துணிச்சலான கொள்கைகளை பின்பற்ற வேண்டும் : உலக சுகாதார தாபனம் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு பாராட்டு : வருடாந்தம் இடம்பெறும் மாநாட்டில் முதலாவது விசேட உரையை நிகழ்த்தவும் அழைப்பு\nமனித சமூகத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க, உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள், துணிச்சலான கொள்கைகளைப் பின்பற்றத் தயங்கக்கூடாது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.\nஇத்தகைய கொள்கைகள், சூழலியல் பாதுகாப்பை ஆதரிப்பதுடன், உயிர்ப் பல்வகைமை அழிவை எதிர்த்துப் போராட உதவ வேண்டும். மேலும், மக்கள் தங்கள் பொருளாதார அபிலாஷைகளை பல்வேறு பேண்தகு வழிகளில் அடையக் கூடியதாகவும் அவை இருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.\nநேற்றுமுந்தினம் (04) பிற்பகல் இத்தாலியின் ரோம் நகரில் இடம்பெற்ற உலக உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவின் 48ஆவது கூட்டத் தொடரின் விவசாய சூழலியல் நிகழ்வில் வீடியோ தொழிநுட்பத்தின் ஊடாக உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.\nஇரசாயன உரப் பாவனையிலிருந்து முற்றாக நீங்குவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம் குறித்து, உலக சுகாதாரத் தாபனம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பாராட்டு தெரிவித்து, அதனை கௌரவிக்கும் முகமாக வருடாந்தம் இடம்பெறும் அதன் மாநாட்டில் முதலாவது விசேட உரையை நிகழ்த்துவதற்கு அழைப்பு விடுத்திருந்தது.\nகாலநிலை மாற்றம் என்பது மனிதகுலம் எதிர்கொள்ளும் மிகப் பாரதூரமான ஒரு பிரச்சினையாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அதன் பாதிப்பைக் குறைக்க, அனைத்து நாடுகளினதும் உடனடியான கூட்டு நடவடிக்கை தேவைப்படுகிறது எனக் குறிப்பிட்டார்.\nசெயற்கை உரங்கள் மற்றும் விவசாய இரசாயனப் பொருட்களின் இறக்குமதியைத் தடை செய்வதற்கான எனது அரசாங்கத்தின் தீர்மானமானது, ஆரோக்கியமான மற்றும் சூழலியல் ரீதியாகச் சிறந்த சேதன விவசாய முறைக்கு நீண்ட காலத் தேவைப்பாடாக இருந்துவரும் தேசிய மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.\nஇந்த மாற்றத்தின்போது, குறுகியகாலப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை நாங்கள் அறிவோம். உள்நாட்டு உற்பத்தி மற்றும் சேதன மாற்றீடுகளை வழங்குவதில் உள்ள கட்டுப்பாடுகள், அதேபோன்று அத்தடையின் மூலம் எழும் பாதகமான பொதுமக்கள் உணர்வுகள் ஆகியவை இதில் அடங்கும்.\nஎவ்வாறாயினும், தலைவர்கள் என்ற வகையில், நாம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு மத்தியிலும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுப்பது எமது பொறுப்பாகும். முடிவுகளை எடுக்க நாம் தயங்கினால், இது போன்ற அத்தியாவசிய முன்னெடுப்புகள் எப்போதும் கலந்துரையாடல் மட்டத்தில் மட்டுமே சுருங்கியிருக்கும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nசேதன விவசாயத்தில், எமது உள்நாட்டுத் திறனை வலுப்படுத்த, பல்தரப்பு நிறுவனங்கள், தனிப்பட்ட அரசாங்கங்கள், காலநிலை நிதியங்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் அமைப்புகள், வர்த்தகத் துறையினர் மற்றும் முதலீட்டாளர்கள் உள்ளிட்ட சர்வதேச சமூகத்தினரின் ஒத்துழைப்புகளை எதிர்ப்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.\nசெயற்கை உரங்கள் மற்றும் விவசாய இரசாயனப் பொருட்களின் இறக்குமதியைத் தடை செய்வதற்கான இலங்கையின் தீர்மானம், நீண்ட காலத்தில் உணவுப் பாதுகாப்பு விடயத்தில் எமது அபிலாஷைகளுக்கு உதவும் அதே நேரத்தில், ஒரு பசுமையான பொருளாதாரத்திற்கும் ஆரோக்கியமான சமூகத்திற்கும் வழி வகுக்கும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nஇலங்கையின் இந்த முயற்சியானது, ஏனைய அரசாங்கங்கள் தங்கள் நாடுகளினதும், அவர்களின் குடிமக்களினதும் பொது நலனுக்காக இதுபோன்ற தைரியமான நடவடிக்கைகளை எடுக்க உந்து சக்தியாக அமையும் என்றும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டார்.\nஉலக உணவுப் பாதுகாப்பு மாநாட்டு ஏற்பாட்டுக்குழு சார்பாக கருத்து வெளியிட்டுள்ள முன்னணி விஞ்ஞானி கலாநிதி பெர்கஸ் எல். சின்க்ளயார் ஜனாதிபதியின் உரையை பாராட்டியுள்ளார்.\n\"உங்களது தைரியமான கூற்று மற்றும் அதற்காக நீங்கள் முன்வைத்த தெளிவான தர்க்க ரீதியான விடயங்களினால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். இந்த ஆரம்ப சொற்பொழிவு இன்றைய விவசாய சூழலியல் அமர்வில் மட்டுமல்லாமல், முழு மாநாட்டினதும் விவசாய சூழலியல் அறிக்கைக்கும் பங்களிக்கக் கூடியதாகும். உங்களது உரை அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு வழிகாட்டுவதுடன், தேசிய செயற்பாட்டிற்கான ஒரு போக்கையும் உருவாக்கும்.\nஉங்களது உரை உலக உணவுப் பாதுகாப்பு மாநாட்டிற்கு அப்பால், காலநிலை மாற்றம் குறித்து ஆழமாக ஆராய்��்து, விவசாய கொள்கைகளின் அடிப்படையிலான நிலையான உணவு முறைகளை நோக்கி நகர்வதற்கான முக்கிய நடவடிக்கையாக அங்கீகரிக்கப்படும். இலங்கை எடுக்கும் இந்த தீர்க்கமான மற்றும் நடைமுறை சாத்தியமான நடவடிக்கைகள் ஏனையவர்களுக்கு உதவும்” என்று கலாநிதி பெர்கஸ் எல்.திரு. சின்க்ளயார் குறிப்பிட்டுள்ளார்.\nநேரம் என்பது எமது வாழ்வில் பெறுமதி வாய்ந்த ஒன்றாகக் காணப்படுவதால் நேரம் பொன் போன்றது எனப் பலரும் கூறுகின்றனர். ஆனால் நேரமானது வாழ...\nஇலங்கையில் தளர்த்தப்படுகின்றது பயணக்கட்டுப்பாடு : மாகாணங்களிடையே போக்குவரத்து தடை : ஒன்றுகூடல், கூட்டங்களுக்கு அனுமதியில்லை\nதற்போது அமுலில் உள்ள, பயணக்கட்டுப்பாடு ஏற்கனவே அறிவிக்கப்பட்டதற்கு அமைய, ஜூன் 21, திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு நீக்கப்படுமென, இராணுவத் ...\nதம் சொகுசு வாகனங்களை மக்களுக்காக அர்ப்பணித்து பிரபல பெளத்த தேரர்கள் முன்மாதிரியாக நடக்க வேண்டும் - மனோ கணேசன்\nவண எல்லே குணவன்ச தேரர், \"பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சம்பளத்தை பொது காரியங்களுக்காக அர்ப்பணிக்க வேண்டும்\" என கூறுகிறார். இது நல்...\nபயணத்தடை நீக்கப்பட்டாலும் கிழக்கில் தனிமைப்படுத்தல் தொடரும் : இதுவரை 239 பேர் மரணம் : 12 ஆயிரத்து 676 தொற்றாளர்கள் : உயர் ஆபத்தான வலயங்களாக மட்டக்களப்பு, காத்தான்குடி, களவாஞ்சிக்குடி, ஓட்டமாவடி, ஏறாவூர்\nபயணத்தடை நீக்கப்பட்டாலும் கிழக்கு மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் இருக்குமென, கிழக்கு மாகாண சு...\nதனிமைப்படுத்தப்பட்டுள்ள மீராவோடை, மாஞ்சோலைக் கிராமங்கள் : உதவிக் கரத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ள மீரா ஜும்ஆ பள்ளிவாயல்\nஓட்டமாவடி நிருபர் அ.ச.மு சதீக் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியான மீராவோடை கிழக்கு, மீராவோடை மேற்கு, மாஞ்சோலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://enewz.in/enewz-social-media-pages", "date_download": "2021-06-21T22:04:20Z", "digest": "sha1:44YNTFNI72KNGMSEFGUVJ37G7TFOADDB", "length": 9733, "nlines": 185, "source_domain": "enewz.in", "title": "உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!! - EnewZ - No 1 Online News Website", "raw_content": "\nஉடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்\nதடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டும் மக்கள்… ம���ந்தைய சாதனையை முறியடித்த இந்தியா\nசின்னத்திரையை கலங்கடித்த பிரபலத்தின் மரணம்… திரையுலகினர் அதிர்ச்சி\nகொரோனாவால் இயக்குனர் ஷங்கர் தன் மகளுக்காக எடுத்த அதிரடி முடிவு – என்ன கொடுமை சார் இது\nஉலகில் நடைபெறும் அரசியல், விளையாட்டு, ஆன்மிகம், தொழில்நுட்பம், சினிமா போன்ற நடப்பு நிகழ்வுகளையும் உடல்நலம், உணவுமுறை, அழகுக்குறிப்பு போன்றவற்றை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் enewz சமூக வலைதள பக்கங்களை பின் தொடரவும்….\nInstagram => Follow செய்ய கிளிக் பண்ணுங்க\nFacebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க\nYoutube => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க\nTelegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க\nENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க\nTwitter Join செய்ய கிளிக் செய்யவும்\nPrevious articleபுகையிலை பயன்படுத்துவோர் கொரோனவால் அதிகம் பாதிக்கப்படுவர் – சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை..\nNext articleSBIயில் காலிப்பணியிடங்கள் அறிவுப்பு\nதடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டும் மக்கள்… முந்தைய சாதனையை முறியடித்த இந்தியா\nகொரோனா தொற்றை தடுக்க பேராயுதமாக விளங்குவது தடுப்பூசிகள் தான். இவை அந்த தொற்று நம்மை நெருங்காமல் பாதுகாக்கின்றன. இந்நிலையில் தினமும் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வம்...\nசின்னத்திரையை கலங்கடித்த பிரபலத்தின் மரணம்… திரையுலகினர் அதிர்ச்சி\nகொரோனாவால் இயக்குனர் ஷங்கர் தன் மகளுக்காக எடுத்த அதிரடி முடிவு – என்ன கொடுமை சார் இது\nஜூன் 23 முதல் அனைத்து அலுவலங்களிலும் 100% சதவீத பணியாளர்களுக்கு அனுமதி.. பீகார் அரசு உத்தரவு\nதமிழை தாண்டி ஹிந்தியில் குதித்த பாக்கியலட்சுமி நடிகை – சும்மா பின்னிட்டீங்க போங்க\nதடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டும் மக்கள்… முந்தைய சாதனையை முறியடித்த இந்தியா\nசின்னத்திரையை கலங்கடித்த பிரபலத்தின் மரணம்… திரையுலகினர் அதிர்ச்சி\nபள்ளிகளில் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள்… தமிழக அரசு வெளியீடு \nகொரோனாவை மிஞ்சிய கருப்பு பூஞ்சை… அதிகரிக்கும் பலி எண்ணிக்கை\nஉங்கள விட உங்க பொண்ணுக்கு தான் பேன்ஸ் அதிகம் போல.. அம்மாவும் பொண்ணும் சேர்த்து அடிக்கிற லூட்டிய நீங்களே பாருங்க\nஎன்ன சேலையும் காணோம் … தாவணியையும் காணோம்… – வெறும் பனியனோட இருக்கீங்க ..வைரலாகும் சிவகார்த்தியேகன் பட நடிகை புகைப்படம்\nகுக் வித் கோமாளி பிரபலம் இந்த முக்கிய சீரியல���ல் நடித்தவரா இத்தனை நாள் இது தெரியாம போச்சே\nதடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டும் மக்கள்… முந்தைய சாதனையை முறியடித்த இந்தியா\nசின்னத்திரையை கலங்கடித்த பிரபலத்தின் மரணம்… திரையுலகினர் அதிர்ச்சி\nகொரோனாவால் இயக்குனர் ஷங்கர் தன் மகளுக்காக எடுத்த அதிரடி முடிவு – என்ன கொடுமை சார் இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://reviews.dialforbooks.in/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF", "date_download": "2021-06-21T23:19:12Z", "digest": "sha1:TVW5DUHZDXISMI2GOC2BIDQMVXWJIB4H", "length": 15052, "nlines": 227, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "கிரி டிரேடிங் ஏஜென்ஸி – Dial for Books : Reviews", "raw_content": "\nTag: கிரி டிரேடிங் ஏஜென்ஸி\nதெய்வத்தின் குரலமுதம், ஆர். பொன்னம்மாள், கிரி டிரேடிங் ஏஜென்ஸி, விலை 150ரூ. கண்கண்ட தெய்வமாக இருந்து ஏராளமான ஆன்மிக சாதனைகளைச் செய்தவர் என்று காஞ்சிப் பெரியவர் சந்திரசேகர சரசுவதி சுவாமிகளை பக்தர்கள் போற்றிப் பாராட்டுவது மிகச் சரியான கருத்து என்பதை, இந்த நூலைப் படிக்கும் போது உணரமுடியும். பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு பிரிச்சினைகள் பற்றி காஞ்சிப் பெரியவர் வழங்கிய அமுத மொழிகளை அவரது சரளமான பேச்சு நடையிலேயே தொகுத்துத் தந்து இருப்பதால், அவரே நம் முன் அமர்ந்து உரையாற்றுவது போன்ற அனுபவம் ஏற்படுகிறது. மோர் […]\nஆன்மிகம்\tஆர்.பொன்னம்மாள், கிரி டிரேடிங் ஏஜென்ஸி, தினத்தந்தி, தெய்வத்தின் குரலமுதம்\nபுண்ணியம் சேர்க்கும் புனித யாத்திரை\nபுண்ணியம் சேர்க்கும் புனித யாத்திரை, பத்மாவதி குமரன், கிரி டிரேடிங் ஏஜென்ஸி, பக். 168, விலை 250ரூ. பக்தி இலக்கியங்கள் என்பது வேறு; ஆனால், புனிதத் தலங்களைத் தேடிச் சென்று வாழ்வின் பயனைத் துய்க்கும் பலரில், நுாலாசிரியர் பத்மாவதி குமரனும் ஒருவர். மிகப்பெரும் பாரம்பரியத்தைச் சேர்ந்த இவர் குழந்தையாக இருக்கும் போது, ரமணர் கையில் தவழ்ந்த அரிய பேறு பெற்றவர். இந்தியாவில் உள்ள மிகப் புகழ் மிக்க கோவில்கள் மட்டுமின்றி, மலேஷியா, மொரீஷியஸ் ஆகிய நாடுகளில் உள்ள கோவில்களின் சிறப்பை வண்ணப் படங்களுடன், வழு […]\nஆன்மிகம், பயணம்\tகிரி டிரேடிங் ஏஜென்ஸி, தினமலர், பத்மாவதி குமரன், புண்ணியம் சேர்க்கும் புனித யாத்திரை\nபேசும் வரலாறு, அ.கே.இதயசந்திரன், கிரி டிரேடிங் ஏஜென்ஸி, விலை 150ரூ. முக்தா சீனிவாசனிடம் உதவி இயக்குநராகப் பண��யாற்றிய இந்நூலாசிரியர், பின்னர் இயக்குநராக வளர்ந்து, இன்று தமிழ்நாடு சின்னத்திரை எழுத்தாளர் சங்கத்தின் இணைச்செயலாளராக உள்ளார். இவர் வரலாற்றுச் சிறப்புமிக்க இராஜாஜ சோழனின் வரலாற்றுச் சாதனைகளை இந்நூலில் பதிப்பித்துள்ளார். இந்நூல் நாவல் இல்லை. ஆனால் நாவலைப் படிப்பது போல ஆவலைத் தூண்டும் நூல். சரித்திர காலத்தில் தமிழகத்தை ஆண்ட மன்னர்களில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள்தான் சிறப்பு மிக்க மன்னர்களாகத் திகழ்ந்தவர்கள். காரணம் இவர்களிடம் ஆட்சித்திறமை மட்டுமின்றி, […]\nவரலாறு\tஅ.கே.இதயசந்திரன், கிரி டிரேடிங் ஏஜென்ஸி, துக்ளக், பேசும் வரலாறு\nஸ்ரீமத் பகவத் கீதை, சைலேந்திர சர்மா, கிரி டிரேடிங் ஏஜென்ஸி, பக். 304, விலை 150ரூ. இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையில் உள்ள பண்டைய யோக பயிற்சிகளை தொடர்ந்து செய்வதால், கிருஷ்ணரை நேரில் காணும் பாக்கியம் கிடைக்கும் என்கிறது இந்நூல். நன்றி: தினமலர், 2/7/2017. —- ஆங்கில மருத்துவம், சா. அனந்தகுமார், நிவேதிதா பதிப்பகம், பக். 96, விலை 80ரூ. உடல் மருத்துவம், நோய்கள், மருந்து முறைகள், மருத்துவக் கண்டுபிடிப்புகள், முதல்மருத்துவத் தகவல்கள், மருத்துவ நோபல் பரிசு உள்ளிட்டவை அடங்கிய […]\nஆன்மிகம், மருத்துவம்\tஆங்கில மருத்துவம், கிரி டிரேடிங் ஏஜென்ஸி, சா. அனந்தகுமார், சைலேந்திர சர்மா, தினமலர், நிவேதிதா பதிப்பகம், ஸ்ரீமத் பகவத் கீதை\nபூர்வா (பன்னிரு ஆழ்வார்களின் கதை), லக்ஷ்மி தேவ்நாத், தமிழில் பத்மா நாராயணன், கிரி டிரேடிங் ஏஜென்ஸி, விலை 295ரூ. பூர்வாவுக்கு கிடைத்த ஸ்வாமித் தாத்தா தாத்தா பாட்டிகள் கதை சொன்ன காலத்து அனுபவங்களை அழகாக மீட்டெடுத்துத் தருகிறார் லக்ஷ்மி தேவ்நாத். ஆங்கிலத்தில் வெளியான ‘பூர்வா’ நூலை வெகு நளினமாகத் தமிழாக்கியிருக்கிறார் பத்மா நாராயணன். ‘பூர்வாவை மீண்டும் ஒருமுறை அவர் புதிதாக உருவாக்கியிருக்கிறார்’ என்று மொழிபெயர்ப்பாளரை மூல ஆசிரியரே வியப்பது அழகு. எல்லோருக்கும் நன்கு தெரிந்த பன்னிரு ஆழ்வார்களின் திவ்ய சரிதம்தான். எறும்புகள் சாரிசாரியாக ஊர்ந்து […]\nஆன்மிகம்\tகல்கி, கிரி டிரேடிங் ஏஜென்ஸி, தமிழில் பத்மா நாராயணன், பூர்வா (பன்னிரு ஆழ்வார்களின் கதை), லக்ஷ்மி தேவ்நாத்\n108 தென்னக சிவஸ்தலங்கள், பொன்னம்மாள், கிரி டிரேடிங் ஏஜென்ஸி, விலை 250ரூ. எந்நாட்டவருக்கும் இறைவனாகி, தென்னகத்தை தன்னகத்தாய் கெண்டு, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என அனைத்தினையும் தனதாக்கிக் கொண்ட சிவபெருமானுக்கும் நம் முன்னோர்களால் எண்ணற்ற சிவாலயங்கள் எழுப்பப்பட்டன. அவைகளில் பிரதானமான 108 சிவாலயங்களைப் பற்றிய முழு விவரங்கள் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலுள்ள பெரும்பான்மையான கோவில்களோடு ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஸ்ரீலங்கா போன்ற நாடுகளிலுள்ள புகழ்பெற்ற கோவில்களும், பின் இணைப்பாக காசி, கேதாரேஸ்வர கோவில்களும் ஸ்தல புராணம், ஆலய அமைப்பு, அமைவிடத்தோடு அரிய […]\nஆன்மிகம்\t108 தென்னக சிவஸ்தலங்கள், கிரி டிரேடிங் ஏஜென்ஸி, தினத்தந்தி, பொன்னம்மாள்\nஷீரடி பாபாவின் சீரடி பணிவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/363906", "date_download": "2021-06-21T23:49:47Z", "digest": "sha1:NFZVYGB7KUHFOA7K4X754IJOV42R3IXA", "length": 2824, "nlines": 48, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சத்லஜ் ஆறு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சத்லஜ் ஆறு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n22:44, 9 ஏப்ரல் 2009 இல் நிலவும் திருத்தம்\n15 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 12 ஆண்டுகளுக்கு முன்\n15:15, 18 பெப்ரவரி 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\n22:44, 9 ஏப்ரல் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: no:Sutlej)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aransei.com/featured/bank-charges-for-minimum-balance/embed/", "date_download": "2021-06-21T23:19:14Z", "digest": "sha1:RQQ6YQ2UXSMUDUKOWG2CS74D5XP3MDGA", "length": 4205, "nlines": 8, "source_domain": "www.aransei.com", "title": "வங்கிகளின் கட்டணக் கொள்ளை - மக்கள் சந்திக்கும் மற்றொரு பிரச்சனை | Aran Sei", "raw_content": "வங்கிகளின் கட்டணக் கொள்ளை – மக்கள் சந்திக்கும் மற்றொரு பிரச்சனை\nஏறக்குறைய ஆறு மாதங்களுக்குப் பிறகு கொரோனாவுக்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டு சிறு குறு நிறுவனங்கள் தற்போதுதான் இயங்கத் தொடங்கி உள்ளன. இத்தனை நாள் வேலையின்றி சரியான வருமானமின்றி தவித்த சாமானிய மக்களின் வங்கிக் கணக்குகளில் 7 மாதங்களுக்கு பிறகு தற்போதுதான் சம்பளப் பணம் வரவு வைக்கப்பட்டிருக்கிறது. சம்பளப் பணம் வந்து விட்டது என்ற நம்பிக்கையோடு ஏடிஎம் மெஷ��னிலோ, வங்கி கிளைக்கோ பணம் எடுக்க செல்லும் மக்களுக்கு ஒரு பேரதிர்ச்சி ‘மினிமம் பேலன்ஸ் … Continue reading வங்கிகளின் கட்டணக் கொள்ளை – மக்கள் சந்திக்கும் மற்றொரு பிரச்சனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "https://www.azhagi.com/baba/2019/12-2019/nectars/azhagi-dot-com-baba-nectar-30-12-2019.html", "date_download": "2021-06-21T23:25:48Z", "digest": "sha1:BSBK4AOQN3VMNT6RLFYHC3IZNKKH7VTA", "length": 8901, "nlines": 142, "source_domain": "www.azhagi.com", "title": "100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi - Nourishment to one's mind and spirit", "raw_content": "முதன்மை பதிவிறக்கங்கள் (primary downloads)\n'அழகி+' விண்டோஸ் மென்பொருள் (நிறுவல் படிகள்)\nஅம்சங்கள் (மற்றும்) வீடியோ செயல்முறை விளக்கங்கள்\nதேவையிருப்பின் மட்டுமே (optional downloads)\nஅழகி+ 'போர்டபிள்' மென்பொருள் (நிறுவல் படிகள்)\n400-க்கும் மேற்பட்ட அழகிய இலவச எழுத்துருக்கள்\nஇதர பயனுள்ள இண்டிக் மென்பொருள்கள்\nநான் பயன்படுத்தும் முக்கிய இலவசச் செயலிகள்\nஇறைநாம ஸ்மரணை எனும் பக்தியின் விதையை உங்கள் மனதில் விதைத்து விடுங்கள். அது, ஒழுக்கம், சேவை, தியாகம், ப்ரேமை, சமச்சீரான மனப்பாங்கு, மனவலிமை மற்றும் தைரியத்தின் கிளைகள் கொண்ட ஒரு மரமாக வளர்ந்து விடும். அது எவ்வாறு சக்தி, புத்தி, உணர்வு மற்றும் ஆரோக்யமாக மாறுகிறது என்பதை நீங்கள் அறியாமலேயே, நீங்கள் உணவை விழுங்குகிறீர்கள். அதைப் போலவே, இந்த இறை நாமஸ்மரணை எனும் ஆத்மாவிற்கான உணவை விழுங்குங்கள்; அது நீங்கள் அறியாமலேயே, எவ்வாறு நல்லொழுக்கங்களாக புடமிட்டு பண்படுகிறது என்பதைக் கவனியுங்கள். ராவணன், ராமனும் காமனும் மனதில் ஒன்று சேர்ந்து இருக்க முடியாது என்பதைக் கண்டறிந்தான். இறைநாம ஸ்மரணையிலும், அந்தத் திருநாமத்தின் மதிப்பிலும் நிலைத்து இருப்பதை அபிவிருத்தி செய்து கொள்ளுங்கள்.பின்னர், இந்த உலகமே ‘’தீங்கு செய் ‘’ என்று சொன்னாலும், நீங்கள் அதற்கு அடிபணிய மறுத்து விடுவீர்கள்; உங்களது அமைப்பே அதற்கு எதிராகப் போராடத் துவங்கும். மேலும், இந்த உலகனைத்தும் உங்களைத் தடுத்தாலும், நீங்கள் சரியானவற்றைச் செய்வதையே வலியுறுத்துவீர்கள்.\nப்ரேமையை, ப்ரேமையின் மூலம் வெல்வதே,\nபக்தியின் இன்றியமையாத அம்சம் ஆகும் - பாபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2021/05/01104223/A-policeman-was-killed-when-his-motorcycle-collided.vpf", "date_download": "2021-06-21T23:12:31Z", "digest": "sha1:DSCS276NU45OZKQ3J42472YUOC35KUGH", "length": 12301, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "A policeman was killed when his motorcycle collided with a retaining wall near the Vandalur flyover || வண்டலூர் மேம்பாலம் அருகே தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி போலீஸ்காரர் பலி; மற்றொருவர் காயம்", "raw_content": "Sections செய்திகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nவண்டலூர் மேம்பாலம் அருகே தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி போலீஸ்காரர் பலி; மற்றொருவர் காயம் + \"||\" + A policeman was killed when his motorcycle collided with a retaining wall near the Vandalur flyover\nவண்டலூர் மேம்பாலம் அருகே தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி போலீஸ்காரர் பலி; மற்றொருவர் காயம்\nவண்டலூர் மேம்பாலம் அருகே தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி போலீஸ்காரர் பலியானார்.\nமோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்தனர்\nசேலம் மாவட்டம் சின்ன கல்வராயன் மலை அருகே உள்ள கோவில் காடு கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 31), இவர் சென்னை மாநகர காவல் துறையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர், பள்ளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 32). இவரும் சென்னை மாநகர காவல் துறையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார்.\nநண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் சேலத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர். வண்டலூர் மேம்பாலம் அருகே வரும்போது மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சாலை நடுவே உள்ள தடுப்புச்சுவரில் மோதி மோட்டார் சைக்கிளில் இருந்து இருவரும் கீழே விழுந்தனர்.\nஇதில் பலத்த காயம் அடைந்த ராமச்சந்திரன், லேசான காயம் அடைந்த சக்திவேல் இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ராமச்சந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.\nசக்திவேல் லேசான காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\n1. சிறுவன், கர்ப்பிணி உள்பட 4 பேர் பலி\nசிவகாசி அருகே அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட விபத்தில் சிறுவன், கர்ப்பிணி உள்பட 4 பேர் பலியாகினர்.\n2. சாலையில் கிடந்த மரக்கட்டையில் மொபட் மோதி முற���க்கு வியாபாரி பலி\nசாலையில் கிடந்த மரக்கட்டையில் மொபட் மோதி முறுக்கு வியாபாரி பலியானார்.\n3. கொரோனாவுக்கு பெண் பலி\nகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பெண் பலியானார். மேலும் புதிதாக 172 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.\n4. மோட்டார் சைக்கிள் மோதி டெய்லர் பலி\nமோட்டார் சைக்கிள் மோதி டெய்லர் பலி\n5. கரூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் மெக்கானிக் கடை உரிமையாளர் பலி\nகரூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் மெக்கானிக் கடை உரிமையாளர் பரிதாபமாக இறந்தார். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர்.\n1. சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு: ரெயில்வே கோட்டம் அறிவிப்பு\n2. ஊரடங்கு தளர்வுகள் அமல்: பூங்காக்களில் ஆர்வமுடன் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள்\n3. கொரோனா பரவல் கட்டுக்குள் வர மக்களின் ஒத்துழைப்புதான் காரணம்: மு.க.ஸ்டாலின்\n4. இந்தியாவில் புதிதாக 70,421 பேருக்கு கொரோனா: 4 ஆயிரத்தை நெருங்கிய பலி\n5. நாடு முழுவதும் ரெயில்கள் மூலம் 30 ஆயிரம் டன் ஆக்சிஜன் வினியோகம்\n1. மைசூரு மாவட்டத்தில் பயணிகளை ஏற்றவோ-இறக்கவோ கூடாது; கே.எஸ்.ஆர்.டி.சி. உத்தரவு\n2. சென்னை ஐஸ்-அவுசில் பயங்கரம் கோவில் உண்டியலை உடைத்து, காவலாளி படுகொலை சிறுவர்கள் நடத்திய வெறியாட்டம்\n3. சைதாப்பேட்டையில் வாலிபர் படுகொலை; மனைவியின் காதலனை தேடும் போலீசார்\n4. திருந்தி வாழும்படி அறிவுரை கூறியதால் ஆத்திரம் நண்பரின் தலையில் பூந்தொட்டியை போட்டு கொலை செய்த வாலிபர்\n5. கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை; அதிர்ச்சியில் தந்தையும் சாவு\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/India/2021/05/07003105/karnataka-lock-down.vpf", "date_download": "2021-06-21T21:56:08Z", "digest": "sha1:Z3DF5TTRXAV2WZ4VTJRZ2TMXLYEF3PQC", "length": 14911, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "karnataka lock down || கொரோனா பாதிப்பு 18 லட்சத்தை நெருங்கிய நிலையில்கர்நாடகத்தில் முழு ஊரடங்கு? மாநில அரசு பரிசீலனை", "raw_content": "Sections செய்திகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nகொரோனா பாதிப்பு 18 லட்சத்தை நெருங்கிய நிலையில்கர்நாடகத்தில் முழு ஊரடங்கு\nகொரோனா பாதிப்பு 18 லட்சத்தை நெருங்கிய நிலையில்கர்நாடகத்தில் முழு ஊரடங்கு\nகொரோனா பாதிப்பு 18 லட்சத்தை நெருங்கிய நிலையில் 12-ந் தேதிக்கு பிறகு கர்நாடகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்த மாநில அரசு பரிசீலனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nகொரோனா பாதிப்பு 18 லட்சத்தை நெருங்கிய நிலையில் கர்நாடகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்த மாநில அரசு பரிசீலனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\n6 மணி நேரம் அனுமதி\nகொரோனா 2-வது அலையின் பிடியில் கர்நாடகம் சிக்கியுள்ளது. மாநிலத்தில் தினசரி பாதிப்பும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து கொண்டே செல்கின்றன. கொரோனா பரவலை தடுக்க கர்நாடக அரசு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது.\nஆனால் அத்தியாவசிய பொருட்களை வாங்க காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை 6 மணி நேரம் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வரும் என்று அரசு நினைத்து இருந்தது.\nஆனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் புதிய உச்சமாக நேற்று முன்தினம் ஒரே நாளில் 50 ஆயிரத்து 112 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர். எனவே கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த முழு ஊரடங்கை அமல்படுத்தப்படுத்த வேண்டும் என்று அரசை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனால் முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\nஇந்த நிலையில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் நேற்று பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.\nகர்நாடகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனால் அதற்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. கொரோனா வைரஸ் கட்டுக்குள் வரவில்லை. மாறாக பரவல் மேலும் அதிகரித்துள்ளது. அதனால் கர்நாடகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தும் நிலை வரலாம். தற்போது அமலில் உள்ள ஊரடங்கு வருகிற 12-ந் தேதி முடிவடைகிறது.\nஅதன் பிறகு முதல்-மந்திரி எடியூரப்பாவுடன் ஆலோசித்து முழு ஊரடங்கு குறித்து முடிவு எடுக்கப்படும். கர்நாடகத்தில் இதுவரை 1 கோடி பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளோம். 18 வயது நிரம்பியவர்களுக்கு வருகிற 15-ந் தேதி முதல் தடுப்பூசி செலுத்த இருக்கிறோம்.\nகொரோனா 3-வது அலை தொடங்குவதற்கு முன்பு அனைவருக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்சிஜன் பற்றாக்���ுறையை சரிசெய்ய ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை தொடங்க திட்டமிட்டுள்ளோம். ஆக்சிஜன் உற்பத்தி உபகரணங்களை அனைத்து மாவட்டங்களுக்கும் வழங்க முடிவு செய்துள்ளோம்.\nதற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையங்களில் ஆக்சிஜன் உற்பத்தி உபகரணங்களை அமைக்க முடிவு செய்துள்ளோம். 5 மந்திரிகளுக்கு கொரோனா தடுப்பு பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் எந்த அதிருப்தியும் இல்லை. கொரோனா தடுப்பூசி போடுவது, உயிரிழப்பை தடுப்பது ஆகியவற்றுக்கு அரசு முன்னுரிமை அளித்து பணியாற்றி வருகிறது.\nமூத்த மந்திரிகளுக்கு அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்பட்டு இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அனைத்து மந்திரிகளும் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறார்கள். அதனால் மாநிலத்தில் கொரோனா பரவல் விரைவில் கட்டுக்குள் வரும். நான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எங்கள் கட்சியை சேர்ந்த ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.\nநான் ராஜினாமா செய்துவிட்டு வந்த பிறகே கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைந்தது. இந்த நேரத்தில் நான் அரசியல் பேச விரும்பவில்லை. கொரோனா தடுப்பு வீரனை போல் பணியாற்றி வருகிறேன். யார் பற்றியும் நான் தரம் தாழ்ந்து பேச மாடடேன்.\nஇவ்வாறு மந்திரி சுதாகர் கூறினார்.\n1. சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு: ரெயில்வே கோட்டம் அறிவிப்பு\n2. ஊரடங்கு தளர்வுகள் அமல்: பூங்காக்களில் ஆர்வமுடன் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள்\n3. கொரோனா பரவல் கட்டுக்குள் வர மக்களின் ஒத்துழைப்புதான் காரணம்: மு.க.ஸ்டாலின்\n4. இந்தியாவில் புதிதாக 70,421 பேருக்கு கொரோனா: 4 ஆயிரத்தை நெருங்கிய பலி\n5. நாடு முழுவதும் ரெயில்கள் மூலம் 30 ஆயிரம் டன் ஆக்சிஜன் வினியோகம்\n1. சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த 2 வயது சிறுமி\n2. சுயநல அரசியலை மக்கள் சகித்து கொள்ள மாட்டார்கள் காங்கிரசுக்கு, உத்தவ் தாக்கரே எச்சரிக்கை\n3. 9 கின்னஸ் சாதனை படைத்து ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக ஊழியர் அபாரம்\n4. பெண்ணை கடத்திச்சென்று திருமணம்: மதமாற்ற தடை சட்டத்தில் குஜராத் வாலிபர் கைது\n5. மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு நேற்றைவிட இன்று சற்று உயர்வு\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2754902", "date_download": "2021-06-21T21:43:50Z", "digest": "sha1:HZCSIJPHMHN6WSE52PPCQ6RMTGHWF35P", "length": 22123, "nlines": 263, "source_domain": "www.dinamalar.com", "title": "முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் : தேர்தல் ஆணைய உத்தரவால் கட்சியினர் அதிர்ச்சி | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் பொது செய்தி\nமுகவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் : தேர்தல் ஆணைய உத்தரவால் கட்சியினர் அதிர்ச்சி\nநிவர்... புரிந்தது உன் பவர்\nகவர்னர் உரை ஏமாற்றம் அளிக்கிறது: இ.பி.எஸ்.,- ஓ.பி.எஸ்., கருத்து ஜூன் 22,2021\nஒரே நாளில் 81 லட்சம் 'டோஸ்' தடுப்பூசி : செலுத்தி சாதனை ஜூன் 22,2021\nகொரோனாவை எதிர்க்கும் சக்தி யோகா :பிரதமர் மோடி பேச்சு ஜூன் 22,2021\n2024 லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வை வீழ்த்த மூன்றாவது அணி\nஇதே நாளில் அன்று ஜூன் 22,2021\nகோவை:ஓட்டு எண்ணிக்கை முகவராக செல்லும் அனைவரும், கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்ற கிடுக்கிப்பிடி உத்தரவால், அரசியல் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nகோவை மாவட்டத்தில், 10 தொகுதிகளில் பதிவான ஓட்டுக்களை எண்ணும் பணி, மே 2ம் தேதி, ஜி.சி.டி.,யில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.ஓட்டு எண்ணும் அலுவலர்களுக்கான பயிற்சி, ஏப்.,26ல் அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்களால் அளிக்கப்படுகிறது.தேர்தல் முடிவுகள், முன்னணி விவரங்களை உடனுக்குடன், தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பும் பணியில் ஈடுபடவுள்ள பணியாளர்களுக்கான பயிற்சி, நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.நெகட்டிவ் சான்றிதழ் வேண்டும்ஓட்டு எண்ணிக்கைக்கு வரும் வேட்பாளர்களின் முகவர்கள் அனைவரும், கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்து கொண்டு, 'நெகட்டிவ்' என சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.கோவை மாவட்டத்தில் ஒன்பது தொகுதிகளில் சுற்றுக்கு 14 டேபிள் வீதமும், கவுண்டம்பாளையத்தில் மட்டும் சுற்றுக்கு 20 டேபிள் வீதமும் வைத்து, ஓட்டு எண்ணிக்கை மேற்கொள்ள இருக்கின்றனர்.இவ்வாறு போடப்படும் ஒவ்வொரு டேபிளுக்கும், ஒரு வேட்பாளருக்கு ஒரு முகவர் என்ற அடிப்படையில், அனுமதி வழங்கப்பட வேண்டும்.1500 முகவர்களுக்கு பணிஅந்த வகையில், மாவட்டத்தில் 10 தொகுதிகளுக்கும் சேர்த்து, ஓட்டு எண்ணிக்கை முகவர்களாக, 1500 பேர் வருவர் என்று, தேர்தல் ஆணைய அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.\nஓட்டு எண்ணிக்கைக்கு வரும்போது, முகவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து, 'நெகட்டிவ்' சான்று கொண்டு வர வேண்டிய கட்டாயம் என்றும், அதுவும் ஓட்டு எண்ணிக்கைக்கு 72 மணி நேரம் முன்னதாக, சோதனை செய்திருக்க வேண்டும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.\nஇதனால், வரும் 29ம் தேதியன்று கோவை மாவட்டத்தின் 10 தொகுதிகளிலும், ஓட்டு எண்ணிக்கைக்கு வர விண்ணப்பிக்கும் முகவர்களுக்கு, கொரோனா பரிசோதனை செய்ய, தேர்தல் அலுவலர்கள் திட்டமிட்டுள்ளனர்.\nபரிசோதனையில், 'பாசிட்டிவ்' என்று ரிசல்ட் வரும் பட்சத்தில், அந்த முகவர்கள், ஓட்டு எண்ணிக்கை மையத்தில், அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்தல் ஆணையத்தின் இந்த கிடுக்கிப்பிடி உத்தரவு, அரசியல் கட்சியினர் மத்தியில், கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.'கொரோனா பரிசோதனைக்கு பயந்து, ஓட்டு எண்ணிக்கை முகவர் பணிக்கு வர, நிர்வாகிகள் தயங்கும் நிலை ஏற்படும்' என்று முன்னணி அரசியல் கட்சியினர் அஞ்சுகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1.மீளவும் வாழவும் இதோ வழி கொரோனாவில் இருந்து தொழிலாளர்கள்.. நிறுவனங்களே தடுப்பூசி வழங்க வேண்டும்\n1. சி.ஏ., படித்தால் சிறப்பான சம்பளம்; பயிற்சி முடித்தாலே பணி வாய்ப்பு\n2. கோவையில் 2,104 பேர் 'டிஸ்சார்ஜ்'\n3. ஆனைமலையாறு - நல்லாறு அணை திட்டம்: கவர்னர்கள் உரையால் விவசாயிகள் மகிழ்ச்சி\n4. 'தினமலர்' அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்\n5. தொற்றாளர் பயன்படுத்திய 'மாஸ்க்'\n1. 'அப்லோடு' தீர்மானங்களால் பினாமிகள் அலறல்\n2. மின்வயர் அறுந்ததால் அச்சத்துடன் பயணம்\n3. கண்துடைப்பு பணியால் பயனில்லை: மக்கள் அதிருப்தி\n4. அச்சுறுத்தும் 'டிரான்ஸ்பார்மர்' உடைந்து தொங்கும் மின்கம்பம்\n1. மாணவி தற்கொலை; வாலிபர் கைது\n2. சூதாடியவர்களிடம் 'வசூல்' :சிறப்பு எஸ்.ஐ., சஸ்பெண்ட்\n3. பாலியல் தொல்லை: தொழிலாளி கைது\n4. சேமிப்பு தொகையை வழங்கிய மாணவியர்\n5. ரயில்வே தொழிற்சாலை முன் ஆர்ப்பாட்டம்\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.noolulagam.com/product/?pid=30411", "date_download": "2021-06-21T22:37:19Z", "digest": "sha1:5BBFFIR4QA7LTMP23NVIJUJQQ7QUKGGC", "length": 5347, "nlines": 159, "source_domain": "www.noolulagam.com", "title": "கருத்தடை கவனம் தேவை (Karuthadai Kavanam Thevai) – இம்மானுவேல் பிரவு – Buy Tamil book online – Noolulagam", "raw_content": "\nAllபுத்தகத்தின் பெயர்ஆசிரியர் (Exact)ஆசிரியர் (Name Contains)பதிப்பகம்குறிச்சொற்கள்Published Year\nHome » Tamil books » கருத்தடை கவனம் தேவை\nபதிப்பகம் :புதிய வாழ்வியல் பதிப்பகம்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஎழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All\nமர்மம் திறக்கப்படாத கதவுகளுக்குப் பின்னால்\nமற்ற மருத்துவம் வகை புத்தகங்கள்View All\nநோய்களைத் துரத்தும் மூலிகை உணவுகள்\nஅன்றாட வாழ்வில் பயன்படும் மகளிர் மருந்துகள் (பூப்பு முதல் மூப்பு வரை)\nவெஜ் பேலியோ (அனுபவக் குறிப்புகள்)\nமது புகையிலை பழக்கங்களால் வரும் நோய்கள்\nமற்ற மருத்துவம் வகை புத்தகங்கள்View All\nஆயுள் வளர்க்கும் ஆரோக்கிய உணவுகள்\nதிசையெல்லாம் திரியலாம் உங்களுக்கான சுற்றுலா கையேடு\nஎச்சரிக்கை (பற்பசை முதல் பால் வரை)\nநம்மைக் கொல்லும் கொசு விரட்டிகள்\nதவறாமல் தரிசிக்க வேண்டிய கோயில்கள்\nநலமுடன் வாழ தூங்கு இந்தியா தூங்கு\nநல்ல பொருட்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி\nபாண்டிச்சேரி ஸ்பெஷல் சைவ அசைவ சமையல் வகைகள்\nபரமாத்துவிதம் (ஒரு சைவ நெறி)\nஃபுக்குஷிமா: ஒரு பேரழிவின் கதை\nகடவுளுக்கு முந்திப் பிறந்த காடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2021-06-21T22:58:32Z", "digest": "sha1:IDHX7V36PT6ZTQWSSCF2I52XIATUNZPY", "length": 6891, "nlines": 135, "source_domain": "www.sooddram.com", "title": "வெளிவந்துவிட்டது வானவில் 74….: புதிய அரசியலமைப்பு ஜே.ஆரினதை விட மோசமாக இருக்கப் போகிறது! – Sooddram", "raw_content": "\nவெளிவந்துவிட்டது வானவில் 74….: புதிய அரசியலமைப்பு ஜே.ஆரினதை விட மோசமாக இருக்கப் போகிறது\nமாகாண சபைகளை கலைக்க அல்லது அவற்றின் அதிகாரங்களை மீளப்பெற மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது என்ற விடயத்தில்\nஅரசியலமைப்புச் சபையின் வழிப்படுத்தல் குழு இணக்கம் தெரிவித்திருக்கிறது என அரசியலமைப்புச் சட்டத்தரணியும், ஐக்கிய தேசியக் கட்சி நா��ாளுமன்ற உறுப்பினருமான ஜயம்பதி விக்கிரமரத்ன தெரிவித்திருக்கிறார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய விக்கிரமரத்ன, நாட்டின் ஐக்கியம், ஆட்புல ஒருமைப்பாடு மற்றும்\nநாட்டின் சுதந்திரம் என்பனவற்றுக்கு எதிராக செயற்படும் எந்தவொரு\nமாகாண சபையையும் கலைப்பதற்கோ அல்லது அதனது அதிகாரங்களை மீளப் பெறுவதற்கோ மத்திய அரசுக்கு அதிகாரம்\nஅளிக்கும் யோசனையொன்றை புதிய அரசியல் அமைப்பில் உள்ளடக்குவதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். (தொடர்ந்து வாசிக்க….)\nPrevious Previous post: தொழில்சாலைகளை திருப்பி அனுப்பி வடமாகாண சபையின் சாதனை\nNext Next post: சிம்பாப்வே: ஆபிரிக்காவின் கலகக்காரன்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E/", "date_download": "2021-06-21T21:42:55Z", "digest": "sha1:MYHN22NANZNWCJWIWWH4E5PCCOC6YCRV", "length": 23924, "nlines": 152, "source_domain": "www.sooddram.com", "title": "போரின் பின்னர் தேசியம் எப்படித் தகர்க்கப்படுகிறது? – Sooddram", "raw_content": "\nபோரின் பின்னர் தேசியம் எப்படித் தகர்க்கப்படுகிறது\nவடக்கும் கிழக்கும் இணைந்த பூர்வீகத் தமிழர்களின் தேசிய நிலம் வடக்கு என்ற எல்லைக்குள் மட்டும் குறுக்கப்பட்டு அதற்கு விக்னேஸ்வரன் என்பவரை நிர்வாகியாக நியமித்து வருடங்கள் கடந்துவிட்டன. வடக்கிலும் கிழக்கிலும் உ��்ளூர் உற்பத்திகள் அழிக்கப்பட்டு பல் தேசிய வியாபார நிறுவனங்கள் எந்தத் தடங்கலுமின்றி மக்களின் வாழ்க்கையை ஆக்கிரமித்துக்கொள்கின்றன. பல் தேசிய நிறுவனங்களில் தங்கியிருக்கும் பல் பொருள் அங்காடிகள் ‘மூலைக் கடைகளை’ப் பிரதியீடு செய்ய ஆரம்பித்துவிட்டன. விவசாயம், மீன்பிடி, தொழிற் துறை என்ற அனைத்தும் மக்களிடமிருந்து பிடுங்கப்படுகின்றன.\nபெரு நிறுவனங்களுக்குச் சேவையாற்றக்கூடிய சிறு தொழிகளைச் ஆரம்பிப்பதற்கு மட்டுமே வங்கிகள் கடன் வழங்குகின்றன. மலிந்த கூலியில் உற்பத்தியாகும் பொருட்களை பெரு நிறுவனங்கள் கொள்ளையடிக்கின்றன. “ஒரு வர்த்தக சபையின் ஸ்தாபகர் ஜதுசன் கூறுகையில், பால்வளத்துறை வேளாண்மையில் ஈடுபட்டுள்ள 120 அங்கத்தவர்கள் நாளாந்தம் அண்ணளவாக 600 லிட்டர் பால் சேகரிக்கின்றனர், “இந்த பண்ணையிலிருந்து நாங்கள் நெஸ்டல் நிறுவனத்திற்குப் பால் வினியோகிக்கிறோம், ஆனால் அவர்கள் எங்களுக்கு மிகவும் குறைவான விலை தான் கொடுக்கிறார்கள்” என்று குறைபட்டுக் கொண்டார்.\nதிருநேல்வேலியில் பயோ ரெக் என்ற நிறுவனம் மூலிகளைக்கொண்டு குடிபானம் ஒன்றைத் தயாரித்து விற்பனை செய்துவந்தது. 2009 ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாணத்திற்கு கொக்கோ கோலா போன்ற குடிபானங்களும், எலிபண்ட் ஹவுஸ் குடிபான வகைகளும் விற்பனைக்கு வராத வேளைகளில் பயோ ரெக் இன் குடிபானங்கள் மக்கள் மத்தியில் பெருமளவில் விற்பனை செய்யப்பட்டன. இன்று அதன் விற்பனை முற்றாக நிறுத்தப்படும் நிலை தோன்றியுள்ளதாக பயோ ரெக் நிறுவனர்கள் தெரிவிக்கின்றனர்.\nதேசியம் என்பதன் ஆரம்பமே சுய சந்தையிலும் பொருளாதாரத்திலும் தான் தங்கியுள்ளது. தேசியத்தின் அடித்தளத்தையே தகர்க்கும் புதிய அரசின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் முழுமையான ஆதரவை வழங்குகின்றன. எதிராகப் பேசுவதற்குகோ குறைந்தபட்சம் துண்டறிக்கை விடுவதற்கோ இன்று எம்மத்தியில் ஒருவரும் இல்லை.\nசுன்னாகத்தில் மின்னுற்பத்தி நடத்தி அப்பிரதேசத்தின் நீர் மற்றும் நில வளத்தை அழித்த நிறுவனம் இலங்கையில் இன்று பல்வேறு வர்த்தகத் துறைகளைக் கையகப்படுத்திக்கொண்டுள்ளது. இந்த நிறுவனத்திற்கு தமிழ்த் தேசியம் பேசும் அனைத்துக் குழுக்களும் ஆதரவு வழங்கி வருகின்றன. இதற்கு ஒரு படி மேலே சென்று விக்னேஸ்வரன் தலைமையிலான வடக்கு மாகாண சபை போலி நிபுணர் குழு ஒன்றை அமைத்து நிறுவனத்தைச் சட்டவிரோதமாகக் காப்பாற்றியுள்ளது.\nவிவசாயப் பிரதேசங்களான சுன்னாகம், இணுவில், மருதனாமடம், தெல்லிப்பழை, உரும்பிராய், எழாலை, ஊரெழி, புன்னாலைக்கட்டுவன் போன்ற பிரதேசங்கள் படிப்படியாக அழிந்து வருகின்றன. இவற்றைப் பேசுவதற்கு ஒரு குருவிகூட இல்லாத அவல நிலைக்குத் தமிழ்ப் பேசும் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். தமிழ்த் தேசியம் தோன்றியதன் மற்றுமொரு பிரதான காரணம் பேரினவாதிகளின் கல்வி மறுப்புக் கொள்கையே கல்வி மறுப்பையும் மீறி வட மகாணம் இலங்கையின் கல்வித் தரத்தில் முதலாவது அல்லது இரண்டாவது இடத்தை வகித்தது. இன்று இலங்கையின் கல்வித் தரத்தில் இறுதி நிலையை அடைந்துள்ளது.\nஇதனிடையே நல்லாட்சி என்ற முகமூடிக்குள் ஒளிந்துகொண்டு இலவசக் கல்வியை அழிக்கும் இலங்கை கிரிமினல் அரசாங்கம், கல்வியைப் பணம்படைத்தோருக்கான சொத்தாக மாற்றியுள்ளது. யாழ்ப்பாண மருத்துவபீட மாணவர்கள் மருத்துவக் கல்வியைத் தனியார் மயப்படுத்தலுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியுள்ளனர். தேசியம் மற்றொரு முனையிலிருந்து இங்கு தாக்குதலுக்கு உள்ளாகிறது.\nதேசிய இனத்தின் இரண்டு பிரதான அடிப்படைக் கூறுகள் பொருளாதாரமும். பிரதேசமும். முதலில் வடக்குக் கிழக்கை எந்த எதிர்ப்புமின்றிப் பிளவுபடுத்தி அதன் ஒரு பகுதி விக்னேஸ்வரன் ஐங்கரனேசன் போன்ற அடியாட்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கு முழு ஆசியையும் வழங்கியது. இரண்டாவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் பேரவை போன்றவற்றின் துணையுடன் தேசியப்பொருளாதாரம் அழிக்கப்பட்டு அன்னியர்களின் பல் தேசிய நிறுவனங்களின் கைகளில் ஒப்படைக்கப்படுகின்றது.\nஇங்கு வேடிக்கை என்னவென்றால் கலாச்சாரம் கெட்டுப் போகிறது என்று நீலிக் கண்ணீர் வடித்து தேசியம் பேசும் ஒரு தனிமனிதனோ, கட்சியோ உள்ளூர் உற்பத்திகளின் அழிவிற்கு எதிராக மூச்சுக்கூட விடவில்லை. தேசியத்தின் அடிப்படை அழிகிறது என்று அவர்களுக்குத் தெரியாமலில்லை. இவர்கள் அனைவரும் எதாவது ஒரு தொடர் புள்ளியில் தேசியத்தை அழிப்பதற்காக ஏகாதிபத்தியங்களாலும், அதன் தரகுகளான இலங்கை அதிகார வர்க்கத்தாலும் களமிறக்கிவிடப்பட்டவர்கள்.\nமக்களை உணர்ச்சிவசப்ப்படுத்தி அதனைப் பணமாகவும் வாக்காகவும் மாற்ற இக்குழுக்கள் முனைந்துகொண்டிருக்க தேசியத்தின் அடித்தளம் இனிமேல் மீளாதவாறு முற்றாகத் தகர்க்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ஆயுதப்போராட்டத்தை நடத்திய தமிழ்ச் சமூகம் முப்பதாயிரத்திற்கும் மேலான போராளிகளை தமது விடுதலைக்காகப் பலிகொடுத்துள்ளது. இவ்வாறான சமூகம் ஒன்றில் அழிவுகளுக்கு எதிராக ஒற்றை வார்த்தைகூட பேசாத அரசியல் தலைமை ஒன்று ஒவ்வொரு முனையிலும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு புறத்திலும், அதற்கு எதிரான மக்கள் சார்ந்த தலைமைகள் தோன்றாமல் இடைவெளியை நிரப்பிக்கொள்ள விக்னேஸ்வரன், சுரேஷ், கஜேந்திரகுமார் குழுவினரும், புலம்பெயர் தேசியக் கோமாளிகள் என அனைத்து முனைகளிலும் அழிப்பவர்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான அரசியல் தலைமைகளின் பின்னணியில் வன்னிப்படுகொலைகளை நடத்திய மேற்கு ஏகாதிபத்திய நாடுகளும், இந்திய அரசும் செயற்படுகின்றன.\nஇன்றைய போலிகள் உண்மையான தேசிய வாதிகளாகவிருந்தால்.\n1. முப்பதாயிரம் போராளிகளை தியாகிகளாக்கிய சமூகத்திற்கு அன்னிய உற்பத்திகளை நிராகரிக்குமாறு பிராச்சாரம் செய்திருப்பார்கள். மக்களில் பெரும்பகுதியினர் அதனை ஏற்றுக்கொண்டிருப்பார்கள்.\n2. உள்ளூர் உற்பத்திகளை உக்குவிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருப்பார்கள்.\n3. உள்ளூர் வியாபாரமும், மூலதனமும் அன்னிய முதலீட்டாளர்களால் அழிக்கப்படுவதற்கு எதிராகப் போராடியிருப்பார்கள்.\n3. அன்னிய மூலதனத்தின் உள்ளீட்டால் தான் கலாச்சாரம் சிதைவடைகிறது என்பதை மக்களுக்குக் கூறியிருப்பார்கள்.\n4. இலவசக் கல்வி அழிக்கப்படும் போடு நடைபெற்ற போராட்டங்களைத் தலைமை தாங்கியிருப்பார்கள்.\n5. வளங்கள் சுரண்டப்படும் போது அதற்கு எதிராகப் போராடியிருப்பார்கள்.\n6. சுன்னாகம் போன்ற பேரழிவுகளுக்கு எதிராகக் குரல்கொடுத்திருப்பார்கள்.\nஇந்தக் கோரிக்கைகளை மீறி பேசப்படும் தமிழ்த் தேசியம் போலியானது. திட்டமிட்டு அழிப்பதற்காகப் பேசப்படுவது. இன்னும் சில வருடங்களில் சுய பொருளாதாரம் மீளமுடியாத அளவிற்கு அழிக்கப்பட்டு மக்கள் அன்னியப் பொருளாதாரத்தை நிராகரித்த�� வாழ முடியாத நிலை ஏற்பட்டுவிடும். கல்வி உட்பட அனைத்தும் பல் தேசிய வர்த்தகமயமாகிவிடும். வளங்கள் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டுவிடும். சுன்னாகம் போன்ற பேரழிவுகள் தமித் தேசியவாதிகளின் ஆசியுடன் நடைபெற்று முடிந்துவிடும். அப்போது தேசியம் என்பது பாடப்புத்தகங்களிலும் புலம்பெயர் நாடுகளில் பிழைப்பு நடத்தவும் மட்டுமே பயன்படும்.\nஅனைத்துலக ஈழத் தமிழர் மக்களவை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும், அனைத்துலக தமிழ் இளையோர் அமைப்பு போன்றவை இணைந்து அதற்கான ஆரம்ப முயற்சியை தொடங்கிவிட்டன. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 40 ஆண்டு நிறைவை வெகு விமரிசையாகக் கொண்டாடத் தீர்மானித்துவிட்டன. இனிமேல் எங்காவது ஈட்டியெறிந்து புதிது புதிதாக நினைவு தினங்களைக் கொண்டாட ஆரம்பித்துவிடுவார்கள். அதன் மறுபக்கத்தில் தேசிய இனம் என்பதன் அடையாளங்கள் முற்றாக அழிக்கப்பட்டுவிடும் இன்றுள்ள சூழலில் இந்த அழிவிற்கான கால எல்லை இன்னும் ஐந்து வருடங்களைத் தாண்டாது. இன்றைய போலித் தேசியவாதிகள் அழிவுகளுக்கு எதிராகக் குரல்கொடுக்காமல், வட்டுக்கோட்டைத் தீர்மானம், தமிழீழ தாயகம், போர்க்குற்றம் போன்ற உணர்ச்சியூட்டும் வார்த்தைகளோடு மட்டும் நிறுத்திக்கொள்வார்கள் என்பதை அடித்துக்கூறலாம்.\n[ இனியொரு – சபா நாவலன் ]\nPrevious Previous post: மலேஷிய விமானத்தை தேடும் குழு மற்றொரு கப்பலை கண்டுபிடித்தது\nNext Next post: ஒருலட்சம் கொலைகளில் ஒன்றை மட்டுமே விசாரிக்க சொன்ன சம்பந்தனுக்கு தங்கத்துரையின் கொலையை விசாரிக்க கோரும் தைரியம் உண்டா\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்��நாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-2/", "date_download": "2021-06-21T22:01:22Z", "digest": "sha1:RCQ53YGS2JNLLOTG52O4V7T33SNPH6WD", "length": 11712, "nlines": 139, "source_domain": "www.sooddram.com", "title": "அரசியல் கைதிகளை விடுதலை செய் – ஜே.வி.பி.வலியுறுத்து – Sooddram", "raw_content": "\nஅரசியல் கைதிகளை விடுதலை செய் – ஜே.வி.பி.வலியுறுத்து\nகைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) கோரிக்கையொன்றை முன்வைத்தது. வெவ்வேறான இனக்குழுமங்கள் பங்குபெறும் ஒவ்வொரு விழாவிலும், தேசிய கீதத்தை சிங்களத்திலும் தமிழிலும் பாடுவதைக் கட்டாயமாக்கும் சட்டமொன்றைக் கொண்டுவருமாறும் அம்முன்னணி கோரியுள்ளது.\nமக்கள் விடுதலை முன்னணியின் இளைஞரணியான சோசலிஷ இளைஞர் ஒன்றியத்தின் 3ஆவது தேசிய மாநாடு கொழும்பு, சுகததாஸ உள்ளக அரங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. அங்கு வெளியிடப்பட்ட தேசிய இளைஞர் கொள்கையூடாகவே, இந்தக் கோரிக்கைகளை ஜே.வி.பி விடுத்துள்ளது. தேசிய நல்லிணக்கம், பாலின பாகுபாட்டின் நிறுத்தம், இளைஞரின் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றை நோக்கிய சமூக சீர்திருத்தங்கள் பலவற்றை, தமது இளைஞரணியூடாக ஜே.வி.பி கோரியுள்ளது.\nஅரசியல் கைதிகள் அனைவரதும் விடுதலை, இன – மத அடிப்படையில் காணப்படும் பாகுபாட்டைத் தடை செய்தல், உண்மையைக் கண்டறியும் குழுவொன்றை உருவாக்குதல், பாகுபாட்டுக்கெதிரான தேசிய ஆணைக்குழுவொன்றை உருவாக்குதல், சமய, இன அடிப்படையில் பாடசாலைகளை உருவாக்குதலைத் தடை செய்தல் ஆகியவற்றுக்கு, இந்தக் கொள்கை கோரிக்கை விடுத்துள்ளது.\nசீதனம் உள்ளிட்டதாக, திருமண வாழ்க்கையில் பெண்கள் சந்திக்கும் பாகுபாட்டை ஒழிக்குமாறு, இதில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தவிர, பாலின அடிப்படையிலான பாடசாலை விடுத்து, கலவன் பாடசாலைகளை உருவாக்குதல், நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 25 சதவீதமாக உறுதி செய்தல், இளைஞர் நாடாளுமன்றத்திலும் மாகாண சபைகளிலும் உள்ளூராட்சி சபைகளிலும் மூன்றிலிரண்டு பங்காக பெண்களின் பிரதிநிதித்துவம், கு���ந்தை பிறப்பைப் பொறுத்தவரையில் முடிவெடுக்கும் உரிமையைப் பெண்களுக்கு வழங்குதல் ஆகியவற்றுக்கும், ஜே.வி.பி அழைப்பு விடுத்துள்ளது.\nஇவற்றுக்கு மேலதிகமாக, வாக்களிக்கும் குறைந்தபட்ச வயதை, 18இலிருந்து 16க்குத் தாழ்த்துமாறும், இதில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇளைஞர் மேம்பாட்டைப் பொறுத்தவரை, இளைஞர் அபிவிருத்தி வங்கியொன்று உருவாக்கப்பட வேண்டுமென, ஜே.வி.பி கோரியுள்ளது.\nஇந்த நிகழ்வில் உரையாற்றிய ஜே.வி.பி தலைவரான அநுர குமார திஸாநாயக்க எம்.பி., பொருளாதாரத்திலும் சமூகத்திலும் அதிரடியான மாற்றங்களுக்காகவும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் நேரம் வந்துள்ளதாகவும், இந்தச் சீர்திருத்தங்கள் அமுல்படுத்தப்படுவதை உறுதிசெய்வதற்கு, இளைஞர்களுக்கு விசேட பொறுப்புக் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.\nஅத்தோடு, சோசலிஷத்தை நோக்கி விரைவாகச் சென்றுகொண்டிருக்கும் நாடாக இலங்கை வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இலங்கையின் முன்னணி அறிஞர்களில் ஒருவரான பேராசிரியர் கார்லோ பொன்சேகா, முன்னணிப் பாடகர் சுனில் பெரேரா, சிரியா, பலஸ்தீனம், தென்னாபிரிக்கா, கியூபா ஆகியவற்றிலிருந்து முன்னணி இராஜதந்திரிகள் ஆகியோர், இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.\nPrevious Previous post: தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி 11)\nNext Next post: சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டவருக்கு எதிரான வாக்களிப்பு தோல்வி\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.newvisiontours.com/2198271-an-island-of-unicorns-yes-it-exists-and-it-is-in-the-philippines", "date_download": "2021-06-21T23:23:03Z", "digest": "sha1:XIQ7PPLKL4MLAUZAG5UA4YSB4P4BBNTD", "length": 12396, "nlines": 49, "source_domain": "ta.newvisiontours.com", "title": "யூனிகார்ன் தீவு? ஆம், அது உள்ளது, அது பிலிப்பைன்ஸில் உள்ளது | அனுபவங்களை 2021", "raw_content": "\n ஆம், அது உள்ளது, அது பிலிப்பைன்ஸில் உள்ளது\n ஆம், அது உள்ளது, அது பிலிப்பைன்ஸில் உள்ளது\nவாசிப்பு நேரம் 3 நிமிடங்கள்\nயூனிகார்ன்கள் நிச்சயமாக பேஷனில் உள்ளன. சில காலமாக, அவை எமோஜிகள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் டி-ஷர்ட்டுகள் என எல்லா இடங்களிலும் உள்ளன. # யூனிகார்ன் ஹேஸ்டேக்கில் 9 மில்லியனுக்கும் அதிகமான இடுகைகள் உள்ள இன்ஸ்டாகிராமைப் பாருங்கள், கருத்து விற்கப்படுகிறது என்பதில் சந்தேகமில்லை.\nநீங்கள் பிலிப்பைன்ஸில் மட்டுமே வாழ்வீர்கள் என்ற அனுபவங்கள்\nகத்ரீனா கே லாகாப் மற்றும் அவரது மூன்று கூட்டாளிகள் அதை தெளிவாகக் கண்டனர் மற்றும் வணிக வாய்ப்பை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை அறிந்திருந்தனர்.\nகனவு காணத் தேவையில்லை: பிலிப்பைன்ஸுக்குச் செல்லுங்கள் © ஊதப்பட்ட தீவு\nபயண நண்பர்களின் இந்த குழு பிலிப்பைன்ஸுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை கொண்டுவர விரும்பியது, மேலும் அவர்கள் ஏப்ரல் 2017 இல் யூனிகார்ன் கேளிக்கை பூங்காவான இன்ஃப்ளேட்டபிள் தீவைத் திறப்பதன் மூலம் வேலை செய்யத் தொடங்கினர். யூனிகார்ன், அது போல்.\nஹோம் ஆஃப் யூனிகார்ன் தீவின் (finflatableisland) பகிர்வு வெளியீடு மே 22, 2018 அன்று 5:00 பி.டி.டி.\nஇந்த பூங்கா \"ஆசியாவில் மிகப்பெரியது\" என்று அறியப்படுகிறது. இது மணிலாவிலிருந்து மேற்கே 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுபிக் விரிகுடாவில் அமைந்துள்ளது, மேலும் கற்பனை இடத்தைக் கண்டுபிடிப்பதற்காக நாம் அனைவரும் உள்ளே கொண்டு செல்லும் குழந்தைக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nமுதலீடு ஒரு பைத்தியம் யோசனை அல்ல. லாகாப் மற்றும் அதன் கூட்டாளர்கள் ஏற்கனவே பிலிப்பைன்ஸில் குழந்தைகளுக்காக இதே போன்ற திட்டங்களைக் கொண்டிருந்தனர். உதாரணமாக, பால் பிட் மணிலா என்ற வயது வந்தோருக்கான பூங்காவின் நிறுவனர்களில் ஒருவரான இவர், ஆயிரக்கணக்கான பந்துகளைக் கொண்ட ஒரு குளத்தில் நீங்கள் மணிக்கணக்கில் விளையாடலாம். சுபிக் நகரில் அமைந்துள்ள ஜங்கிள் சுற்றுச்சூழல் பிழைப்பு பயிற்சி பிழைப்பு முகாமின் நிறுவனர் லாகாப் ஆவார்.\nஹோம் ஆஃ��் யூனிகார்ன் தீவின் (finflatableisland) பகிர்வு வெளியீடு ஏப்ரல் 24, 2018 அன்று 5:03 பி.டி.டி.\nஇன்ப்ளேட்டபிள் தீவின் சந்தைப்படுத்தல் மேலாளர் இளவரசி ஆன் ரெய்ஸ் விளக்குவது போல், “ஒரு தனித்துவமான அனுபவத்தை உருவாக்குவதே” திட்டத்தின் குறிக்கோளாக இருந்தது. \"வயதைப் பொருட்படுத்தாமல் எல்லோரும் அனுபவிக்கக்கூடிய ஒன்றை வழங்க\" அவர்கள் விரும்பினர். அவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்றிருக்கிறார்கள்.\nவரவேற்பு மிகவும் நன்றாக இருந்தது . வாழ்க்கையின் முதல் இரண்டு மாதங்களில் 60, 000 பேரை தங்க வைக்க முடிந்தது என்று ரெய்ஸ் கூறுகிறார். இதைப் பார்க்கும்போது, நிறுவனம் தங்கள் ஊதப்பட்ட விளையாட்டு மைதானத்தை விரிவுபடுத்தியதாக சமீபத்தில் அறிவித்ததில் ஆச்சரியமில்லை. இது தற்போது 4100 சதுர மீட்டருக்கும் குறையாத பரப்பளவைக் கொண்டுள்ளது, இது ஒருவருக்கொருவர் அடுத்தடுத்து வைக்கப்பட்டுள்ள எட்டு கூடைப்பந்தாட்ட மைதானங்களுக்கு சமம்.\nமிதக்கும் மிருகக்காட்சிசாலையில் ஊதப்பட்ட வெளிர் இளஞ்சிவப்பு ஸ்லைடுகள், ஊசலாட்டம், டிராம்போலைன்ஸ் மற்றும் வெள்ளை ஸ்லைடுகளிலிருந்து நாங்கள் மேகங்களில் இருப்பதைப் போல அனைத்தையும் காணலாம். ஒவ்வொரு ஈர்ப்புகளும் விரிவாக கவனிக்கப்பட்டு, ஒரு வானவில் பாதை மற்றும் ஒரு பெரிய ஊதப்பட்ட நிக்கார்ன் உள்ளிட்ட ஒரு சரியான இன்ஸ்டாகிராமர் காட்சியை உருவாக்குகிறது.\nஹோம் ஆஃப் யூனிகார்ன் தீவின் (finflatableisland) பகிர்வு வெளியீடு ஏப்ரல் 14, 2018 அன்று 11:33 பிற்பகல் பி.டி.டி.\nஇந்த வளாகத்தில் பிங்க் பாலி லவுஞ்ச் என்ற அழகான பின்னலாடை உள்ளது. ஓய்வெடுக்க விரும்புவோர், கடற்கரையின் கரையோரம், அழகான துணி குடைகள் மற்றும் இளஞ்சிவப்பு மற்றும் லாவெண்டர் பஃப்ஸின் கீழ் இங்கே செய்யலாம் .\nஅனுபவத்தின் விலை மிகையாகாது. ஒரு மணி நேர பாஸ் 499 பிலிப்பைன் பெசோஸ் (சுமார் 8 யூரோக்கள்), அதே நேரத்தில் நாள் முழுவதும் பூங்காவிற்குள் 849 பெசோக்கள் (13 யூரோக்கள்) நுழைந்துள்ளது .\nசூப்பிக் விரிகுடா பருவத்தில் கூட இந்த இடங்கள் வாடிக்கையாளர்களைப் பெறுகின்றன, ஏனெனில் சுபிக் பே ஆண்டு முழுவதும் அமைதியாக இருக்கும் மலைகளால் சூழப்பட்ட ஒரு சலுகை பெற்ற சூழ்நிலையில் உள்ளது.\nபிங்க் பாலி லவுஞ்ச் © ஊதப்பட்ட தீவு\nஇந்த திட்டத்தை விரிவுபடுத்துவதற்கும், நாட்டின் பிற பகுதிகளில் இதே போ���்ற பிற பூங்காக்களை திறப்பதற்கும் உரிமையாளர்கள் ஏற்கனவே யோசித்து வருகின்றனர். ரெய்ஸ் சொல்வது போல், \"நாங்கள் தற்போது ஊதப்பட்ட தீவை மற்ற இடங்களுக்கு கொண்டு செல்ல வேலை செய்கிறோம், எனவே காத்திருங்கள்\nஒரு பிரகாசமான கனவு நனவாகும் © ஊதப்பட்ட தீவு\nநீங்கள் பிலிப்பைன்ஸில் மட்டுமே வாழ்வீர்கள் என்ற அனுபவங்கள்\nஎதிர்கால பயணங்களைப் பற்றி சினிமாவும் தொலைக்காட்சியும் நமக்கு என்ன கற்பித்தன\nதனது இரண்டு குதிரைகளுடன் உலகம் முழுவதும் பயணம் செய்த இந்த கொருனாவின் ஆவண-யதார்த்தத்துடன் உலகம் முழுவதும் பயணம் செய்யுங்கள்\nஇன்றைய சந்திர கிரகணம் வெறுமனே கவனிக்கப்படாது.\nசெய்திகள், மதிப்புரைகள், பிரபலமான கட்டுரைகள்: அனைத்து மிதிவண்டிகள் பற்றி © 2017 - 2021 ஜூன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://adsayam.com/2020/12/08/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A/", "date_download": "2021-06-21T22:44:19Z", "digest": "sha1:COUCF2BJUSEJD5KOD6XZ3A6GPA36DE6W", "length": 27875, "nlines": 166, "source_domain": "adsayam.com", "title": "தமிழில் பேசிய நடராஜன்: \"சொல்ல வார்த்தையே இல்ல, ரொம்ப சந்தோசமா இருக்கேன்\" - சிட்னியில் நெகிழ்ச்சி தருணம் - Adsayam Tamil News", "raw_content": "\n(21.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nபயணக் கட்டுப்பாடுகளை நீடிக்குமாறு இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் ஜனாதிபதிக்கு கடிதம்\nகுரு வக்ர பெயர்ச்சி: மகரத்திற்கு மீண்டும் திரும்பும் குரு… இவங்க எல்லோருக்குமே ஏழரையா இருக்கே… தப்பிப்பது எப்படி\n(20.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(19.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nபயணக் கட்டுப்பாடு குறித்து வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு\n(15.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(14.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(13.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(12.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nதமிழில் பேசிய நடராஜன்: “சொல்ல வார்த்தையே இல்ல, ரொம்ப சந்தோசமா இருக்கேன்” – சிட்னியில் நெகிழ்ச்சி தருணம்\nசிட்னியில் செவ்வாய்க்கிழமை நடந்த இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இந்த தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்த தொடரில் சிறப்பு ஆட்ட நாயகனுக்கான விருது ஹர்திக் பாண்டியாவுக்கு வழங்கப்பட்டது.\nஆனால், அதை பெற்றுக் கொண்ட ஹர்திக், அந்த விருதுக்கு தகுதியானவர் தமிழக வீரர் நடராஜன் என்று கூறி கோப்பையை அவரிடம் வழங்கினார். இதேபோல, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலியும், டி20 தொடருக்கான கோப்பையை நடராஜனிடம் வழங்கி அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.\nஇதன் பிறகு சோனி தொலைக்காட்சியில் தொடர் குறித்த தகவல்களை வழங்கிய முன்னாள் இந்திய வீரர் முரளி கார்த்தி, நடராஜனை அழைத்து அவருடன் தமிழில் பேசினார்.\nஐபிஎல் 2021 போட்டிகள் காலவரையின்றி ரத்து – பிசிசிஐ முடிவுக்கு என்ன காரணம்\nCSK Vs RCB – பெங்களூருவை சூறையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ்: ஒரே ஓவரில் 37 ரன் விளாசிய ஜடேஜா\nநடராஜனை தமிழில் புகழ்ந்த ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர்\nநடராஜன்: “அத்தனை கூட்டம் வந்தது எங்களுக்கே ஆச்சரியம்” – தந்தை தங்கராஜ்\nஅப்போது அவர், “ஆஸ்திரேலியா வந்து இங்கு மிகப்பெரிய அணியுடன் ஆடி முதல் தொடரிலேயே இப்படி வெற்றி பெறுவது பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது. இதை பற்றி சொல்வதற்கே வார்த்தை இல்லை. ரொம்ப சந்தோசமா இருக்கேன்” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.\n— ᗪEEᑭᗩK தமிழ் மகன் \nதனது முதலாவது பயணத்தின் எதிர்பார்ப்பு குறித்து அவரிடம் கேட்டபோது, “நான் எதுவும் பெரிதாக எதிர்பார்க்கவில்லை. எனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்ய வேண்டும் என்று நினைத்தேன். சில வீரர்களுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதை பயன்படுத்திக் கொள்ள நினைத்தேன். நான் நெட் பெளலராகவே வந்தேன். என்னுடைய ஆட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். ஐபிஎல் தொடரில் நல்ல ஃபார்மில் இருந்தேன். அது எனக்கு உதவியாக இருந்தது. சக வீரர்கள் எனக்கு மிகப்பெரிய அளவில் ஆதரவாக இருந்தனர். என்னை எல்லோரும் ஊக்குவித்தனர். அது எனக்கு இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்ற நம்பிக்கையை கொடுத்தது” என்றார் நடராஜன்.\nதொடரில் இந்திய அணி வீரராக பெளலிங் திறனை வெளிப்படுத்தச் சென்றபோது ஏற்பட்ட உணர்வு குறித்து கேட்டதற்கு, “நான் எனது யார்க்கர் மீது நம்பிக்கை வைத்து இருந்தேன். விக்கெட்டுக்கு ஏற்றாற்போல கேப்டனிடம் எப்படி பெளலிங் செய்ய வேண்டும் என ஆலோசனை கேட்பேன். கேப்டன், கீப்பர் சொல்வது போல செயல்பட்டேன். முழு ஈடுபாட்டுடன் எனது திறமையை வெளிப்படுத்தினேன். வேறு மாற்றம் எதுவும் செய்யவில்லை. ஐபிஎல் தொடரில் எப்படி ஆடினேனோ அதுபோலவே இங்கேயும் ஆடினேன்” என்று கூறினார் நடராஜன்.\nஆடுகளத்தில் அதுவும் சர்வதேச மைதானத்தில் விக்கெட் எடுக்கும் போதும் சரி, காயம் ஏற்படும்போது சரி, எந்த உணர்வையும் வெளிப்படுத்தாமல் அமையாக இருக்க எப்படி முடிகிறது என்று முரளி கார்த்தி கேட்டதற்கு, “நான் சின்ன வயதில் இருந்து விக்கெட் எடுத்தால் கத்தும் வழக்கத்தை கொண்டிருக்கவில்லை. மிக ஆக்ரோஷமாக கத்துவது எனக்கு வராது. ஒரு புன்னகை செய்து விட்டு நகர்ந்து விடுவேன். ஆரம்பத்தில் இருந்தே நான் அப்படித்தான் என்று தனது இயல்பான புன்னகை மாறாமல் தமிழிலேயே தனது பேட்டியை நிறைவு செய்தார் நடராஜன்.\nஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் டி -20 தொடரை ஒயிட் வாஷ் செய்து 2016-ம் ஆண்டு சாதனை படைத்திருந்தது தோனி தலைமையிலான இந்திய அணி.\nஅப்போது வார்னர், ஸ்மித், பின்ச், மேக்ஸ்வெல், வாட்சன், கவாஜா, ஹாசில்வுட், ஃபால்க்னர், கோல்டர் நயில் என பெரும்படை இருந்தது.\nஇந்நிலையில் தற்போது டி20 தொடரை ஏற்கனவே வென்று விட்ட விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, முன்னணி வீரர்கள் சிலர் இல்லாமல் சற்று அனுபவம் குறைந்த பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கும் ஆஸ்திரேலிய அணியை மூன்றாவது போட்டியிலும் வென்று ஒயிட் வாஷ் செய்யுமா என கேள்வி எழுந்தது.\nஆனால், ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் இந்த முறை கவனமாக பந்து வீசி இந்திய அணியின் வெற்றி வாய்ப்பை பறித்தனர். ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் வென்ற நிலையில், டி 20 தொடரில் இந்திய அணி 2-1 என வென்றுள்ளது.\nஇந்த போட்டியில் வென்றதன் மூலம் 10 போட்டிகளில் தொடர்ந்து வென்று வெற்றிநடை போட்டுக்கொண்டிருந்த இந்தியாவின் பயணத்துக்கு முற்றுப்பள்ளி வைத்திருக்கிறது ஆஸ்திரேலிய அணி.\n இன்றைய தினம் டாஸ் வென்ற இந்திய அணி சேஸிங்கை தேர்ந்தெடுத்தது. ஆரோன் பின்ச் மீண்டும் ஆஸ்திரேலிய அணியை வழி நடத்தினார்.\nஇம்முறை இரண்டாவது ஓவரிலேயே சுந்தர் பந்தில் பின்ச் டக் அவுட் ஆனார். வேடுடன் ஜோடி சேர்ந்த ஸ்மித் பொறுப்பாக விளையாடினார். ஆனால் சுந்தரின் கடைசி ஓவரில் ஸ்மித்தும் அவுட் ஆனார்.\n10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்திருந்தது ஆஸ்திரேலியா. ஒரு பக்கம் மேத்யூ வேடு அதிரடியாக விளையாடி அரை சதமடித்து முன்னேறினார். ஸ்மித் அவுட் ஆன அடுத்த ஓவரிலியே நடராஜன் வீசிய பந்தில் வெளியேறி இருக்கவேண்டும் ஆனால் அப்படி நடக்க வில்லை. ஆம். 11வது ஓவரை நடராஜன் வீசியபோது நான்காவது பந்தில் வேடுக்கு எல்பி தரப்படவில்லை.\nஇதன் பின்னர் இந்தியா ரிவ்யூ கோரியது. ஆனால் கேப்டன் கோலி தாமதமாக ரிவ்யூ கோரியதால் அது நிராகரிக்கப்பட்டது. பின்னர் அந்த பந்து லெக் ஸ்டம்பை பதம் பார்த்ததும், ரிவ்யூ சரியான நேரத்தில் கோரியிருந்தால் வேடு வெளியேறி இருக்க நேரிட்டிருக்கும் என்பது தெரியவந்தது.\nஇந்த சந்தர்ப்பத்தை நன்றாக பயன்படுத்தி கொண்ட வேடு 53 பந்துகளில் 80 ரன்கள் குவித்து அசத்தினார். இதுவே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவரது அதிகபட்சமாகும்.\nகளத்தில் கலக்கிய நடராஜன், சுந்தர்\nவேடு மேக்ஸ்வெல் இணை ஷர்துல் வீசிய 19வது ஓவரில்தான் பிரிந்தது. நடராஜனின் கடைசி ஓவரில் மேக்ஸ்வெல் போல்டானார். அந்த ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை இழந்தாலும் இரண்டு பௌண்டரிகளை அடித்தது ஆஸ்திரேலியா. 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலியா.\nநடராஜன், ஷர்துல் தலா ஒரு விக்கெட்டையும், சுந்தர் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்திய வீரர்கள் பீல்டிங் செய்யும்போது கேட்சுகளை கோட்டை விட்டனர், அதே சமயம் ரன்களை கட்டுப்படுத்துவதில் சிறப்பாகவும் செயல்படவில்லை. மேலும் உதிரியாக 12 ரன்கள் கொடுத்தனர்.\nஇந்திய அணி சேசிங் செய்யவந்த முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது, மேக்ஸ்வெல் வீசிய முதல் ஓவரில் டக் அவுட் ஆனார் கே எல் ராகுல். பின்சை போலவே இவரும் 2 பந்துகளை சந்தித்து ரன்கள் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். ஆஸ்திரேலியா போலவே 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்தது இந்தியா. அதற்கடுத்த ஐந்து ஓவர்களில் ஆஸ்திரேலியா ஆட்டத்தை தன் பக்கம் கொண்டு வந்தது. ஸ்வெப்சன் வீசிய 13வது ஓவரில் சஞ்சு சாம்சன் மற்றும் ஷ்ரேயாஸ் அய்யர் விக்கெட்டுகளை இழந்தது இந்தியா.\nஹர்���ிக் பாண்ட்யாவும் கோலியும் இணைந்தநிலையிலும் ஆண்ட்ரூ டை முக்கியமான 15வது ஓவரை சிறப்பாக பந்து வீசி வெறும் 2 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இந்த 5 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி வெறும் 29 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் கடைசி ஐந்து ஓவர்களில் வெற்றிக்கு 76 ரன்கள் தேவைப்பட்டது. 16வது ஓவரில் மூன்று சிக்ஸர்களை பறக்கவிட்டு 20 ரன்களை எடுத்தது கோலி – பாண்டியா இணை.\nஅதற்கடுத்த ஓவரில் 13 ரன்கள். கடைசி மூன்று ஓவர்களில் 43 ரன்கள் எடுக்க வேண்டும் எனும் நிலை இருந்தது. அடுத்தடுத்த ஓவர்களில் கோலி – பாண்ட்யா அவுட் ஆயினர். இறுதியில் இந்தியா 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஸ்வெப்சன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார், அவரே ஆட்டநாயகன் விருதை வென்றார்.\nஹர்டிக் பாண்ட்யாவுக்கு தொடர் நாயகன் விருது வழங்கபப்ட்டது. தோனி சாதனையை கோலி முறியடிக்க தவறினாலும் வேறெந்த இந்திய கேப்டனும் சாதிக்காத ஒருவிஷயத்தை சாதித்திருக்கிறார்.\nஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று பார்மெட்டிலும் தொடரை வென்ற ஒரே இந்திய கேப்டன் கோலிதான். சர்வதேச அளவில் இதை இரண்டு கேப்டன்கள் மட்டுமே சாதித்திருக்கிறார்கள். ஒருவர் டு பிளசிஸ், இன்னொருவர் விராட் கோலி.\nஆஸ்திரேலியா–இந்தியா T20: முதல் போட்டியில் வெற்றியை பதித்த இந்திய அணி – Aus vs Ind t20\n(19.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(20.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nபயணக் கட்டுப்பாடு குறித்து வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு\nகுரு வக்ர பெயர்ச்சி: மகரத்திற்கு மீண்டும் திரும்பும் குரு… இவங்க எல்லோருக்குமே ஏழரையா இருக்கே… தப்பிப்பது எப்படி\nஇலங்கை யாழில் நிகழ்ந்த அதிசய அரிய சூரிய கிரகணம்.. அலைமோதி பார்க்கும் பொதுமக்கள்..\nபிக்பாஸ் வீட்டுக்குள் ஆல்யா மானசா\nதனுசு, மகரம், கும்பத்துக்கு ஏழரை சனி சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும் சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும்\n23 அன்றாடம் பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்களும் அவற்றுக்கான தமிழ்க் கருத்தும் – பகுதி 1 | English Words in Tamil\nஇலங்கை யாழில் நிகழ்ந்த அதிசய அரிய ���ூரிய கிரகணம்.. அலைமோதி பார்க்கும் பொதுமக்கள்..\nபிக்பாஸ் வீட்டுக்குள் ஆல்யா மானசா\nதனுசு, மகரம், கும்பத்துக்கு ஏழரை சனி சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும் சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும்\n2021ம் ஆண்டு இந்த ராசிக்காரர்கள் காட்டில் பண மழை தான்\n(07.03.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nGreetings In Sinhala – 9 நல்வாழ்த்து மற்றும் வணக்கம் செலுத்தும் முறைகள் – සුබ පැතීම සහ ආචාර විධි\n(21.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cityviralnews.com/viral-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/", "date_download": "2021-06-21T23:20:30Z", "digest": "sha1:NCBDNS4ZJWUUM7GS47FRCSVDTHKQWU4K", "length": 5051, "nlines": 48, "source_domain": "cityviralnews.com", "title": "இதுவரை இப்படி ஒரு விடியோவை பாத்ததுண்டா இதோபாருங்கள் !! மெய் சிலிர்க்க வைக்கும் காணொளி – CITYVIRALNEWS", "raw_content": "\n» இதுவரை இப்படி ஒரு விடியோவை பாத்ததுண்டா இதோபாருங்கள் மெய் சிலிர்க்க வைக்கும் காணொளி\nஇதுவரை இப்படி ஒரு விடியோவை பாத்ததுண்டா இதோபாருங்கள் மெய் சிலிர்க்க வைக்கும் காணொளி\nஇதுவரை இப்படி ஒரு விடியோவை பாத்ததுண்டா இதோபாருங்கள் மெய் சிலிர்க்க வைக்கும் காணொளி\nகீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது . மேலும் பல சுவாரசியமான தகவல்கள், வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு விடியோக்கள், ஆன்மிகம், சமையல், அழகு குறிப்பு, தமிழக மற்றும் இந்திய செய்திகள், வீட்டு மருத்துவம் பற்றிய குறிப்புகள் இங்க போடுவோம் , பார்த்து என்ஜாய் பண்ணுங்க .உங்களுக்கு பிடித்தமான செய்திகளை நாங்கள் தினந்தோறும் இங்கு பகிர்வோம் .\nமுழு வீடியோ கீழே உள்ளது.\nமச்சினிச்சியோட குறும்பு தனம் பண்ணனும் னு நினைச்சா இதான் நிலைமை😄😄\nமிளகாய் சட்னி இரகசியம் with டிப்ஸ் 10 தோசை சாப்பிட்டாலும் பத்தாது..\nசெட்டிநாடு ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை ஒருமுறை இப்படி செய்து பாருங்க\n1 கப் பாலும் 1 மாம்பழம் இருந்தா நாவில் கரையும் ஜெல்லி ஸ்வீட் ரெடி\nநாங்க அடிக்கடி செய்வோம்…15 நிமிடமே அதிகம்…\nகுளித்து பின் இந்த மந்திரம் 9 முறை கூற கேட்டது கிடைக்கும்\nகால்சியம் குறைபாட்டை அனுமதிக்காது, மேலும் மூட்டு, முதுகுவலி இல்லை, பலவீனமான எலும்புகளை எஃகு ஆக்கும்\nபழைய நாணயங்களை வைத்து பணம் சம்பாதிக்க இதோ உங்களுக்காக எளிய வழி…\nபழைய நாணயங்களை வைத்து பணம் சம்பாதிக்க இதோ உங்களுக்காக எளிய வழி… இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள்,\nஇவ்ளோ ஐடியா இருக்கே வீட்லயே…இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே\nஇவ்ளோ ஐடியா இருக்கே வீட்லயே…இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள்,\nஒரே நாளில் பணப்புழக்கத்தில் பல மாற்றத்தை இந்த 7 விஷயங்கள் ஏற்படுத்தும்\nஒரே நாளில் பணப்புழக்கத்தில் பல மாற்றத்தை இந்த 7 விஷயங்கள் ஏற்படுத்தும் இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sahanamag.com/kathirundhanenjam-shortstory-trc-sahanamagazine/", "date_download": "2021-06-21T22:47:38Z", "digest": "sha1:T663CP5PHMFSFXRVFVOVRRSC2TCBY4JG", "length": 21905, "nlines": 185, "source_domain": "sahanamag.com", "title": "காத்திருந்த நெஞ்சம் (சிறுகதை) - எழுதியவர் : ராமசாமி சந்திரசேகரன் (TRC) - சஹானா", "raw_content": "\n (சிறுகதை) -✍ சக்தி ஸ்ரீநிவாஸன்\nஎம்.குமரன் S/O மகாதேவன் (தந்தையர் தின சிறப்புச் சிறுகதை) -✍ சஹானா கோவிந்த்\nகாலத்துக்கும் வாழ்த்துமய்யா எம் மனசு (கவிதை) – ✍தமிழ் முகில் பிரகாசம்\nஆழியின் காதலி 💕(பகுதி 2) -✍விபா விஷா\nசிறகதனை விரித்து (ஓவியம்) – நந்தினி பாலகிருஷ்ணன் (கல்லூரி மாணவி)\nCategories Select Category ‘சஹானா’ மாத இதழ் (7) Arts / Crafts (31) Soft Skills Training (1) Youtube Videos (15) ஆசிரியர் பக்கம் (1) ஆன்மீகம் (27) ஆரோக்கியம் (4) கவிதைகள் (29) குறுநாவல் (9) சமையல் (40) சிறுகதைகள் (68) சிறுவர் பக்கம் (7) சுயமுன்னேற்றம் (7) தீபாவளி (34) தொடர்கதைகள் (46) நகைச்சுவை (8) நவராத்திரி (14) நாவல் (10) பயணம் (13) புதிர்கள் (1) பெற்றோருக்காக (2) போட்டிகள் (25) மற்றவை (7) விளம்பரங்கள் (3)\nநீரினை தேடிடும் வேரென நான் ❤\nபார்த்த முதல் நாளே ❤\nகாத்திருந்த நெஞ்சம் (சிறுகதை) – எழுதியவர் : ராமசாமி சந்திரசேகரன் (TRC)\nஅன்று ராகவ்’ன் பத்தாவது பிறந்த நாள். அவன் அப்பா ராஜேஷ், ஒரு பெரிய சாப்ட்வேர் கம்பெனியின் எம் டி. அம்மா சாருலதா, ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தின் சீனியர் வைஸ்பிரசிடென்ட். பணத்திற்கும் வசதிக்கும் குறைவே இல்லை\nராகவ் எதையும் வேண்டும் என்று கேட்கவே வேண்டாம், மனதில் நினைத்தாலே போதும், உடனே அது அவன் கையில் இருக்கும்.\nராகவ்’ன் அப்பாவும் அம்மாவும், அன்று விடுமுறை எடுத்து இருந்தனர். வீட்டை படாடோபமாக அலங்��ரிக்க, ஒரு ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் மூலம் ஏற்பாடு செய்திருந்தார்கள்\nமாலை நான்கு மணிக்கு பர்த்டே பார்ட்டி ஆரம்பிப்பதாக ஏற்பாடு. ராஜேஷும் சாருலதாவும் தங்களின் பிரபல நணபர்களை அழைத்திருந்தார்கள்\nநகரத்தின் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இருந்து, சிறப்பு உணவு வகைகளை, அந்த ஹோட்டலின் பணியாளர்களே விருந்தினர்களுக்கு பரிமாறும்படி. ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது\nராகவ்’ன் நெருங்கிய நண்பர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவனுக்கு விலையுயர்ந்த கோட் சூட் தயாராய் இருந்தது\nமூன்றறை மணிக்கே, பெற்றோர் இருவரும் அழகாய் உடையணிந்து தயாராகி விட்டனர். ராகுலையும் அழகுற அலங்கரித்து, பிறந்த நாள் வைபவம் நடக்கும் இடத்திற்கு மூவரும் வந்து சேர்ந்தனர்\nவிருந்தினர்கள் ஒவ்வொருவராக வரத் தொடங்கினர். வந்த விருந்தினர்கள் பலரும், தங்கள் தகுதிக்கு மீறி, ராஜேஷையும் சாருலதாவையும் மகிழ்விக்க, விலையுயர்ந்த பரிசுப் பொருள்களைக் கொண்டு வந்து அடுக்கினர்\nஎல்லாவற்றையும் மெல்லிய முறுவலுடனும், நன்றி நவிலலுடனும் பெற்றுக் கொண்டான் ராகவ்\nகேக் வெட்டும் நேரம் நெருங்க, “ராகவ் இங்க வா, எல்லாரும் வந்தாச்சு கேக் வெட்டலாம்” என பிள்ளையை அழைத்தாள் சாருலதா\nகேக்கின் அருகே வந்து நின்ற ராகவ், குழுமியிருந்த எல்லாரையும் பார்த்து புன்னகைத்தான். பின் மீண்டும் மீண்டும் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தான், யார் வரவையோ எதிர்பார்ப்பவன் போல்\n“டைம் ஆயிடுத்து ராகவ், கேக் கட் பண்ணு” என சாருலதா அவசரப்படுத்தினாள், அவளுக்கு எல்லாமும் மணியடித்தது போல் நேரத்திற்கு நடக்க வேண்டும்\n“கொஞ்சம் இரும்மா” என்ற ராகவ், மீண்டும் வாசலையே பார்த்தான் அப்போது ஒரு ஆட்டோ வாசலில் வந்து நின்றது. அதிலிருந்து வயதான ஒரு அம்மாள், சாயம் போன புடவையில் இறங்கினாள். அந்த முதிய பெண்மணியைக் கண்டதும், சாருலதாவின் முகம் இறுகியது\n“ என்றாள் ராஜேஷிடம், மெல்லிய குரலில். புரியாது விழித்தான் ராஜேஷ்\nமுதியவரைக் கண்டதும், “பாட்டி“ என முகம் முழுக்க புன்னகையுடன் கத்திக் கொண்டே ஓடிய ராகவ், “வா பாட்டி, உனக்கோசரம் தான் காத்துக்கிட்டு இருந்தேன்” என்றபடி அவரை கட்டிக் கொண்டான்\nபாட்டியை கைகளை தன் கையோட பிணைத்து அணைத்தபடியே, கேக் இருந்த மேஜையின் அருகே அழைத்து வந்தான் ராகவ்\nஎல்லோரும் “ஹாப்பி பர்த்டே” என பாட ஆரம்பிக்க, மகிழ்வுடன் கேக்கை வெட்டினான் ராகவ்\nவெட்டிய கேக்கின் முதல் துண்டை, தனக்கு தான் பிள்ளை தருவான் என்ற எதிர்பார்ப்புடன் ராகவ்’ ன் பெற்றோர் இருவரும் ஆவலுடன் பார்க்க, அவனோ தன் பாட்டிக்கு ஊட்டினான்\nபாட்டியும் தன் கையில் மறைத்து வைத்திருந்த சிறிய லட்டை ராகவ் கையில் வைத்து, “ராகவ் கண்ணா, உனக்கு லட்டு பிடிக்குமேனு கொண்டு வந்தேன்” என்றார் பாசத்துடன் லட்டை கையில் வாங்கிய ராகவ், எல்லா பரிசு பொருட்களையும் ஒருமுறை பார்த்து விட்டு, “பாட்டி, இது எல்லாத்தையும் விட, எனக்கு ரெம்பப் பிடிச்ச பரிசு, நீயும் நீ கொண்டு வந்த லட்டும் தான்” என்றபடியே, ஆசையுடன் லட்டை உண்டான் ராகவ்\nஇத்தனை மகிழ்வுடன் வரவேற்ற அந்த பாட்டி வேறு யாருமல்ல, ராஜேஷின் தாயார் பார்வதி தான்\nசாருவின் தொந்தரவு தாங்காமல், அம்மாவை முதியோர் இல்லத்தில் சேர்த்து இருந்தான் ராஜேஷ். ராகவ் தான், தன் பெற்றோருக்கு தெரியாமல், பாட்டிக்கு தொலைபேசியில் அழைத்து, தன் பிறந்தநாளுக்கு வந்தே ஆக வேண்டுமென கோரிக்கை வைத்தான்\nபணம் பாதளம் வரை பாய்ந்தாலும், பாட்டியையும் பேரனையும், அவர்களின் பாசவலையையும் எந்த சக்தியாலும் பிரிக்க இயலவில்லை\nமுதலில், சஹானா இணைய இதழுக்கு இந்த கதையை பகிர்ந்தமைக்கு, TRC அங்கிள் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏\nஅவருக்கு அறிமுகம் கொடுக்கும் தகுதி, எனக்கு இருக்கிறதா என தெரியவில்லை. அதோடு, அவருக்கு அறிமுகமும் தேவையில்லை. TRC என்ற சுருக்கப் பெயரால், பலராலும் அறியப்படுபவர். மஹாபெரியவா அவர்களின் பக்தர், அவரைப் பற்றி பேசுவதையும் எழுதுவதையும் அனுதினமும் விரும்பி செய்பவர்\nதன் பெயர் புகழ் பதவி எதையும் தலைக்கு ஏற்றிக் கொள்ளாமல், Down to Earth என ஆங்கிலத்தில் சொல்வது போல், எல்லோரிடமும் ஒரே போல் இயல்பாய் பழகும் TRC அவரின் தன்மை, தனித்துவமானது. I think that’s reason, he reached heights in career as well Life\nகடந்த டிசம்பரில், சென்னைக்கு சென்ற போது, இவரின் துணைவியார் உமா மாமியின் விருந்தோம்பலையும் அனுபவித்தோம். நன்றி அவருக்கும்\nTRC அவர்கள் பற்றி, சில வரிகள் இங்கு உங்களுக்காக:-\nமோனம் (சிறுகதை) – எழுதியவர் : வித்யா அருண், சிங்கப்பூர் →\n (சிறுகதை) எழுதியவர் : நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு (பிப்ரவரி 2021 போட்டிக்கான பதிவு)\nஎன்னவன் ❤ (சிறுகதை) – கர���லின் மேரி – December Contest Entry 14\nபாலம்…(சிறுகதை) – ✍ லக்ஷ்மிஸ் பவன் – மார்ச் 2021 போட்டிக்கான பதிவு\n2 thoughts on “காத்திருந்த நெஞ்சம் (சிறுகதை) – எழுதியவர் : ராமசாமி சந்திரசேகரன் (TRC)”\nஇந்தக் கதை ஏற்கெனவே படிச்சிருக்கேனே அது சரி, நீங்க சென்னை போனப்போ உங்களுக்கு விருந்தோம்பினாரா அது சரி, நீங்க சென்னை போனப்போ உங்களுக்கு விருந்தோம்பினாரா க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், எங்களுக்கு எதுவுமே தரலை க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், எங்களுக்கு எதுவுமே தரலை என்ன பாரபக்ஷம் பாருங்க ஏடிஎம் என்ன பாரபக்ஷம் பாருங்க ஏடிஎம் (ஹிஹிஹிஹி, இங்கே வம்பு வளர்க்கலாம் இல்ல (ஹிஹிஹிஹி, இங்கே வம்பு வளர்க்கலாம் இல்ல\nThanks மாமி, விருந்தோம்பல் உமா மாமி புண்ணியதுல கிடைச்சது. தாராளமா வம்பு வளர்க்கலாம் (Feel at home 😀)\nமாதப் போட்டிகளில் பங்குபெறும் சமீபத்திய பதிவுகள் (Recent Posts)\n (சிறுகதை) -✍ சக்தி ஸ்ரீநிவாஸன் June 21, 2021\nஎம்.குமரன் S/O மகாதேவன் (தந்தையர் தின சிறப்புச் சிறுகதை) -✍ சஹானா கோவிந்த் June 20, 2021\nகாலத்துக்கும் வாழ்த்துமய்யா எம் மனசு (கவிதை) – ✍தமிழ் முகில் பிரகாசம் June 19, 2021\nஆழியின் காதலி 💕(பகுதி 2) -✍விபா விஷா June 18, 2021\nசிறகதனை விரித்து (ஓவியம்) – நந்தினி பாலகிருஷ்ணன் (கல்லூரி மாணவி) June 17, 2021\nகாதலெனும் தேர்வெழுதி ❤ (பகுதி 4) – ✍️ சஹானா கோவிந்த் June 16, 2021\nஅம்மா (சிறுகதை) – ✍ விபா விஷா June 15, 2021\nதேவதை 💕 (சிறுகதை) – ✍ ப. சிவகாமி June 14, 2021\nCanvas Painting வரைவது எப்படி வீடியோ by ஓவியர் நித்யலக்ஷ்மி June 13, 2021\nதாய்லாந்து (Phuket Island, Thailand) பயண அனுபவம் – ✍ வித்யா அருண், சிங்கப்பூர் June 13, 2021\n“முழுப் பூசணிக்காயை சோத்துல மறைக்கிறது” பழமொழி உருவான கதை Video by பானுமதி வெங்கடேஸ்வரன் June 12, 2021\nஆழியின் காதலி 💕(பகுதி 1) -✍விபா விஷா June 11, 2021\nEagle Drawing by அருள் பாலகிருஷ்ணன் (எட்டாம் வகுப்பு) June 10, 2021\nஎழுத்தாளர் ஜான்சி மிக்கேல் வழங்கும் “உள்ளத்தனைய“ June 9, 2021\nஜெய் ஸ்ரீ கிருஷ்ணா (கவிதை) – ✍ ராணி பாலகிருஷ்ணன் June 9, 2021\nசிறுவன் P.G. பிரணவ் காவடி ஆட்டம் வீடியோ June 8, 2021\nநிலவில்லா வானம் (சிறுகதை) – ✍ கு. அசோக் குமார் June 8, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/photos/shivani-narayanan-stuns-in-white-top-shorts-photos-goes-viral-71674.html", "date_download": "2021-06-21T23:14:02Z", "digest": "sha1:C7GVB4WTIZQIJPVAK4TR5SHSRYDTXU3B", "length": 12317, "nlines": 127, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Shivani Narayanan stuns in white top and shorts photos goes viral! | என்னது இது ராமராஜன் டவுசரா.. வெ��்ளை டாப்ஸில் தெறிக்க விடும் ஷிவானி.. ஜில்லாக்கும் போட்டோஸ்! - FilmiBeat Tamil", "raw_content": "\nஎன்னது இது ராமராஜன் டவுசரா.. வெள்ளை டாப்ஸில் தெறிக்க விடும் ஷிவானி.. ஜில்லாக்கும் போட்டோஸ்\nஎன்னது இது ராமராஜன் டவுசரா.. வெள்ளை டாப்ஸில் தெறிக்க விடும் ஷிவானி.. ஜில்லாக்கும் போட்டோஸ்\n | என்னது இது ராமராஜன் டவுசரா.. வெள்ளை டாப்ஸில் தெறிக்க விடும் ஷிவானி.. ஜில்லாக்கும் போட்டோஸ்\nபிக் பாஸ் புகழ் ஷிவானி நாராயணன் வெள்ளை நிற டாப்ஸ் மற்றும் குட்டி ஷார்ட் அணிந்திருக்கும் படு கவர்ச்சியான போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.\nபிக் பாஸ் புகழ் ஷிவானி நாராயணன் வெள்ளை நிற டாப்ஸ் மற்றும் குட்டி ஷார்ட் அணிந்திருக்கும் படு...\nஎன்னது இது ராமராஜன் டவுசரா.. வெள்ளை டாப்ஸில் தெறிக்க விடும் ஷிவானி.. ஜில்லாக்கும் போட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of என்னது இது ராமராஜன் டவுசரா.. வெள்ளை டாப்ஸில் தெறிக்க விடும் ஷிவானி.. ஜில்லாக்கும் போட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of என்னது இது ராமராஜன் டவுசரா.. வெள்ளை டாப்ஸில் தெறிக்க விடும் ஷிவானி.. ஜில்லாக்கும் போட்டோஸ்\nசின்னத்திரை நடிகையான இவர் இன்ஸ்டாகிராமில் தினமும் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் டிரெண்டானார். சுமார் 2 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.\nசின்னத்திரை நடிகையான இவர் இன்ஸ்டாகிராமில் தினமும் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு...\nஎன்னது இது ராமராஜன் டவுசரா.. வெள்ளை டாப்ஸில் தெறிக்க விடும் ஷிவானி.. ஜில்லாக்கும் போட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of என்னது இது ராமராஜன் டவுசரா.. வெள்ளை டாப்ஸில் தெறிக்க விடும் ஷிவானி.. ஜில்லாக்கும் போட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of என்னது இது ராமராஜன் டவுசரா.. வெள்ளை டாப்ஸில் தெறிக்க விடும் ஷிவானி.. ஜில்லாக்கும் போட்டோஸ்\nபிக் பாஸ் நிகழ்ச்சியை முடித்து விட்டு தனது அம்மாவுடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற ஷிவானி நாராயணன் அங்கே எடுத்துக் கொண்ட பிகினி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஏங்க வைத்தார்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியை முடித்து விட்டு தனது அம்மாவுடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற ஷிவானி...\nஎன்னது இது ராமராஜன் டவுசரா.. வெள்ளை டாப்ஸில் தெறிக்க விடும் ஷிவானி.. ஜில்லாக்கும் போட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of என்னது இது ��ாமராஜன் டவுசரா.. வெள்ளை டாப்ஸில் தெறிக்க விடும் ஷிவானி.. ஜில்லாக்கும் போட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of என்னது இது ராமராஜன் டவுசரா.. வெள்ளை டாப்ஸில் தெறிக்க விடும் ஷிவானி.. ஜில்லாக்கும் போட்டோஸ்\nஏகப்பட்ட ஹாட் போட்டோக்களை வெளியிட்டு லைக்குகளை அள்ளி வரும் ஷிவானி நாராயணன் லேட்டஸ்ட்டாக குட்டி டிரவுஸர் அணிந்து கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஏகப்பட்ட ட்ரோல்களும் குவிந்து வருகின்றன.\nஏகப்பட்ட ஹாட் போட்டோக்களை வெளியிட்டு லைக்குகளை அள்ளி வரும் ஷிவானி நாராயணன் லேட்டஸ்ட்டாக...\nஎன்னது இது ராமராஜன் டவுசரா.. வெள்ளை டாப்ஸில் தெறிக்க விடும் ஷிவானி.. ஜில்லாக்கும் போட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of என்னது இது ராமராஜன் டவுசரா.. வெள்ளை டாப்ஸில் தெறிக்க விடும் ஷிவானி.. ஜில்லாக்கும் போட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of என்னது இது ராமராஜன் டவுசரா.. வெள்ளை டாப்ஸில் தெறிக்க விடும் ஷிவானி.. ஜில்லாக்கும் போட்டோஸ்\nஉள்ளாடை தெரியும்படி சீத்ரூ உடைகளை அணிந்து கொண்டு படு போல்டாக போட்டோக்களை போட்டு கலக்கி வரும் இவர், பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால், அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டதால் மீண்டும் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார்.\nஉள்ளாடை தெரியும்படி சீத்ரூ உடைகளை அணிந்து கொண்டு படு போல்டாக போட்டோக்களை போட்டு கலக்கி வரும்...\nஎன்னது இது ராமராஜன் டவுசரா.. வெள்ளை டாப்ஸில் தெறிக்க விடும் ஷிவானி.. ஜில்லாக்கும் போட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of என்னது இது ராமராஜன் டவுசரா.. வெள்ளை டாப்ஸில் தெறிக்க விடும் ஷிவானி.. ஜில்லாக்கும் போட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of என்னது இது ராமராஜன் டவுசரா.. வெள்ளை டாப்ஸில் தெறிக்க விடும் ஷிவானி.. ஜில்லாக்கும் போட்டோஸ்\nகொரோனா பரவல் பிரச்சனை எல்லாம் குறைந்து லாக்டவுன் நீக்கப்பட்டால் சீக்கிரமே ஷிவானி நாராயணனுக்கு சினிமா வாய்ப்புகளும் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகொரோனா பரவல் பிரச்சனை எல்லாம் குறைந்து லாக்டவுன் நீக்கப்பட்டால் சீக்கிரமே ஷிவானி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilthamarai.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2021-06-21T23:15:56Z", "digest": "sha1:43EMAU2IPXY6ZBCWMXNKWBPHRPQXQIWF", "length": 8391, "nlines": 88, "source_domain": "tamilthamarai.com", "title": "குஜராத் மக்கள் சாதி அரசியலை எப்போதோ கடந்து விட்டனர் |", "raw_content": "\nபுதுமையான மற்றும் நிலையான தொழில்மாதிரிகளை நாம் உருவாக்க வேண்டும்\nசீனாவிலிருந்து (China) இந்தியாவுக்கு மாற்றிய சாம்சங் பிரிவு\nஆரோக்கியத்துக்கான யோகா என்னும் கருப்பொருள் மக்களின் மன உறுதியை அதிகத்துள்ளது\nகுஜராத் மக்கள் சாதி அரசியலை எப்போதோ கடந்து விட்டனர்\nகுஜராத் மக்கள் சாதி அரசியலை எப்போதோ கடந்து விட்டதாகவும், அவர்கள் வளர்ச்சிக்காக வாக்களிப்பார்கள் என்றும் பாஜக தேசியத்தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.\nகுஜராத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில்பேசிய அவர், குஜராத் மாநிலத்தின் புதல்வன் நரேந்திர மோடி என்றும், அதை யாரும் மறுக்க முடியாது என்றும் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியினர் குஜராத்மாநிலத்தை மீண்டும் மீண்டும் குறை கூறுவதாக குற்றஞ்சாட்டிய அமித்ஷா, குஜராத் மக்கள் சாதி அரசியலை எப்போதோ கடந்து விட்டதாக தெரிவித்தார்.\nஅடுத்த 5 ஆண்டுகளில் குஜராத் மாநிலத்தை புதிய உச்சத்துக்கு கொண்டுசெல்ல பாஜக உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்த அமித் ஷா, பட்டேல் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி அவர்களை முட்டாளாக்கு வதாகவும் விமர்சித்தார்\nகுஜராத் மாநகராட்சி தேர்தலில் பாஜக பெரும்வெற்றி…\n75 வயசுக்கு மேல ஆனவங்க… வாரிசுகளுக்கு இனி கட்டாயமாக…\nமோடி ஓய்வு பெறும்போது நானும் அரசியலை விட்டு விலகுவேன்\nதனது தாயிடம் பிரதமர் நரேந்திர மோடி ஆசிபெற்றார்\nசாதியத்தைவிட தேசியவாதமே உயர்ந்து நிற்பதை காண முடிகிறது\nஇந்தியாவை சக்திவாய்ந்த நாடாக பிரதமர் � ...\nசோனியாவிற்கு ராகுலை பற்றியும், ஸ்டாலி� ...\nமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜனவரி 1 ...\nஒரே நாளில் 65 ஆயிரம் கோடி அளவில் நலத்திட ...\nதிமுக.,க்கு ஊழல்பற்றி பேச என்ன அருகதை இ� ...\nநம்பும்படியாக இல்லை இவர்கள் அனைத்தையு ...\nயூடியூபர் கிஷோர் கே. சாமி பெரியார், அண்ணா, கலைஞர் போன்றோரை அவதூறாக பேசியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அவதூறாக அருவருக்க தக்க வகையில் பேசியிருந்தால் சட்டம் ...\nபுதுமையான மற்றும் நிலையான தொழில்மாதிர ...\nசீனாவிலிருந்து (China) இந்தியாவுக்கு மாற்� ...\nஆரோக்கியத்துக்கான யோகா என்னும் கருப்ப ...\nசுகாதார உட்கட்டமைப்பு மற்றும் பொருளாத ...\nபிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக முதல� ...\nகரோனா நெருக்கடியை சமாளிக்க தகவல் தொழி� ...\nநீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்\nநீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் ...\nவசம்பு என்னும் அறிய மருந்து\nசுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் ...\nஇதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் ...\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/04/24003855/Collector-inspection.vpf", "date_download": "2021-06-21T23:02:12Z", "digest": "sha1:R4VOGHNRCPI6BGVW3OCI3VLR47X3PYUE", "length": 14951, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Collector inspection || வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு", "raw_content": "Sections செய்திகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nவாக்கு எண்ணிக்கை மையத்தில் ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு + \"||\" + Collector inspection\nவாக்கு எண்ணிக்கை மையத்தில் ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு\n7 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தேர்தல்அதிகாரி கலெக்டர் கண்ணன் நேரடி ஆய்வு செய்தார்.\n7 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தேர்தல்அதிகாரி கலெக்டர் கண்ணன் நேரடி ஆய்வு செய்தார்.\nவிருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான 2,370 வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவு செய்யப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையமான விருதுநகர் சிவகாசி ரோட்டில் உள்ள ஸ்ரீ வித்யா கல்லூரியில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.\nஇந்தநிலையில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2-ந் தேதி காலை 8.30 மணி அளவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nவாக்கு எண்ணிக்கையின்போது ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் 25 சுற்றுக்களும், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சாத்தூர் தொகுதியில் தலா 26 சுற்றுக்களும், சிவகாசியில் 27 சுற்றுக்களும், விருதுநகர் தொகுதியில் 24 சுற்றுக்களும், அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழிய��ல் தலா 23 சுற்றுக்களும் வாக்குஎண்ணிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க வேட்பாளர்களின் முகவர்கள் ராஜபாளையம், விருதுநகர், அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் தலா 19 பேரும், ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், சிவகாசி ஆகிய 3 தொகுதிகளுக்கும் தலா 20 பேரும் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர், முகவர்கள் கடைபிடிக்க விதிமுறைகள் பற்றியும் மாவட்ட தேர்தல் அதிகாரி தெளிவாக அறிவித்துள்ளார்.\nஇந்நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு தன்மை குறித்தும், வேட்பாளர்களின் முகவர்கள் செல்லும் வழிகள் குறித்தும் மற்றும் வேட்பாளர்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்தும் மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் கண்ணன் நேரடி ஆய்வு செய்தார்.\nதேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வாக்கு எண்ணிக்கையின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகளை பற்றி விரிவாக எடுத்துக்கூறினார்.\nமேலும் அரசு அலுவலர்களுக்கு வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும் விரிவாக விளக்கிக்கூறினார். இந்த ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெருமாள், மாவட்ட வருவாய் அதிகாரி மங்கள ராமசுப்பிரமணியன், சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமார், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் இதர அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.\n1. கோபியில் கொரோனா சிகிச்சை மையங்களில் கலெக்டர் ஆய்வு\nகோபியில் கொரோனா சிகிச்சை மையங்களில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார்.\n2. 7 ஆண்டாக பணி முடியாமல் உள்ள தாலுகா அலுவலக கட்டிடத்தில் கலெக்டர் ஆய்வு\n7 ஆண்டாக பணி முடியாமல் உள்ள தாலுகா அலுவலக கட்டிடத்தில் கலெக்டர் ஆய்வு\n3. கலெக்டர் சமீரன் நேரில் ஆய்வு\nவால்பாறையில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான தடுப்பூசி முகாமை கலெக்டர் சமீரன் நேரில் ஆய்வு செய்தார். பொதுமக்கள் ஒத்துழைத் தால் கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்தலாம் என அவர் கூறினார்.\n4. வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் ஒருவாரத்தில் முடிக்கப்படும் மாவட்ட கலெக்டர் தகவல்\nகரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்று நீர்வழித்தடங்களில் வாய்க்கால்கள் தூர்��ாரும் பணிகள் ஒருவாரத்தில் முடிக்கப்படும் என மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் கூறினார்.\n5. ரேஷன் கடைகளில் கலெக்டர் ஆய்வு\nவிருதுநகரில் ரேஷன் கடைகளில் கலெக்டர் மேகநாத ரெட்டி ஆய்வு மேற்கொண்டார்.\n1. சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு: ரெயில்வே கோட்டம் அறிவிப்பு\n2. ஊரடங்கு தளர்வுகள் அமல்: பூங்காக்களில் ஆர்வமுடன் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள்\n3. கொரோனா பரவல் கட்டுக்குள் வர மக்களின் ஒத்துழைப்புதான் காரணம்: மு.க.ஸ்டாலின்\n4. இந்தியாவில் புதிதாக 70,421 பேருக்கு கொரோனா: 4 ஆயிரத்தை நெருங்கிய பலி\n5. நாடு முழுவதும் ரெயில்கள் மூலம் 30 ஆயிரம் டன் ஆக்சிஜன் வினியோகம்\n1. மைசூரு மாவட்டத்தில் பயணிகளை ஏற்றவோ-இறக்கவோ கூடாது; கே.எஸ்.ஆர்.டி.சி. உத்தரவு\n2. சென்னை ஐஸ்-அவுசில் பயங்கரம் கோவில் உண்டியலை உடைத்து, காவலாளி படுகொலை சிறுவர்கள் நடத்திய வெறியாட்டம்\n3. சைதாப்பேட்டையில் வாலிபர் படுகொலை; மனைவியின் காதலனை தேடும் போலீசார்\n4. திருந்தி வாழும்படி அறிவுரை கூறியதால் ஆத்திரம் நண்பரின் தலையில் பூந்தொட்டியை போட்டு கொலை செய்த வாலிபர்\n5. கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை; அதிர்ச்சியில் தந்தையும் சாவு\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/world/628820-a-moscow-court-on-tuesday-jailed-the-kremlin-s-most-prominent-critic-alexei-navalny.html", "date_download": "2021-06-21T23:33:47Z", "digest": "sha1:6FWNP4SLY3N52PKF6S252JSR2TOKGX4G", "length": 16731, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை | A Moscow court on Tuesday jailed the Kremlin's most prominent critic Alexei Navalny - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜூன் 22 2021\nரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை\nரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னிக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nரஷ்யா திரும்பிய அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து ரஷ்யா முழுவதும் அலெக்ஸி நவால்னியின் ஆதரவாளர்கள் பேரணி சென்றனர். இதில் 10,000க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர். இதில் 1,000க்கும் அதிகமானவர்களை ரஷ்ய போலீஸார் கைது செய்துள்ளனர்.\nஇந்த நிலையில் கைது செய்யப்பட்ட அலெக்ஸி நவால்னிக்கு மோசடி வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் அலெக்ஸிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து அவருடைய ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nரஷ்ய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி. ரஷ்ய அதிபர் தேர்தலின்போதும் தொடர் பிரச்சாரங்களில் ஈடுபட்ட அலெக்ஸி நவால்னிக்கு இளைஞர்கள் மத்தியில் பரவலான வரவேற்பு இருந்தது.\nஆனால், புதின் அரசு அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி, அவரைத் தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்தது. இருப்பினும் அலெக்ஸி நவால்னி தொடர்ந்து பொதுவெளியில் புதின் அரசை விமர்சித்து வருகிறார்.\nஇந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் டாம்ஸ்க் நகரிலிருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் செல்லும்போது அலெக்ஸி மயங்கி விழுந்தார். இதனைத் தொடர்ந்து அவர் ஜெர்மனியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.\nஅலெக்ஸி நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டதை ஜெர்மனி அரசு சமீபத்தில் உறுதிப்படுத்தியது. அவருக்கு விஷம் வைக்கப்பட்டது தொடர்பாக தங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதாக ஜெர்மனி தெரிவித்தது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை ரஷ்யா முற்றிலுமாக மறுத்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் அலெக்ஸியின் சிறை தண்டனைக்கு பல்வேறு ஐரோப்பிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.\nகரோனா அச்சம்; இந்தியா உள்பட 20 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்குத் தடை: சவுதி அரேபியா அறிவிப்பு\nபிப்.3 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்\nவேளாண்சட்டங்கள் நீக்கம், எழுவர் விடுதலை, என்எல்சியில் தமிழக இளைஞர்களுக்கு வேலை: மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்\nஒவ்வொரு அரசுப் பள்ளி சார்பிலும் ஒரு குளம் தத்தெடுப்பு: தேசிய விருது பெற்ற ஆசிரியரின் திட்டம் அமல்\nரஷ்யாரஷ்ய அதிபர் புதின்அலெக்ஸி நாவல்னிதேர்தல்மோசடிபோராட்டம்One minute newsPutin\nகரோனா அச்சம்; இந்தியா உள்பட 20 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்குத் தடை:...\nபிப்.3 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில��� இருப்பவர்கள்: மண்டல வாரியான...\nவேளாண்சட்டங்கள் நீக்கம், எழுவர் விடுதலை, என்எல்சியில் தமிழக இளைஞர்களுக்கு வேலை: மதிமுக மாவட்டச்...\nஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு;...\nமுதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு; நோபல் பரிசுபெற்ற...\nபெட்ரோல், டீசல் விலை விவகாரம்; திமுகவின் இரட்டை...\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன்...\nநீட் தேர்வு ரத்து என்றீர்களே; என்னாச்சு\nமுதல்வரின் டெல்லி பயணம் சொல்லும் சேதி\nநாளை சர்வதேச யோகா தினம்: நாடுமுழுவதும் பல்வேறு...\nபாலியல் வன்முறைக்கு பெண்களின் ஆடைக் குறைப்பே காரணம்: இம்ரான் கான் சர்ச்சைப் பேச்சு\nபயணத் தடையில் தளர்வுகள்: ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு\nஉலகிலேயே முதல் முறை: 100 கோடி கரோனா தடுப்பூசிகளை செலுத்திய சீனா\nநியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் பிரமாண்ட யோகா நிகழ்ச்சி: 3000 பேர் பங்கேற்பு\nயூரோ கால்பந்து தொடர் - நாக்-அவுட் சுற்றில் இத்தாலி, வேல்ஸ் அணிகள்...\nதேசிய அளவில் 3-வது அணி அமைக்க திட்டம் - என்சிபி தலைவர்...\n2020-ம் ஆண்டில் இந்தியாவுக்கு - ரூ.4.74 லட்சம் கோடி அந்நிய முதலீடு...\nஇழப்பீடு வழங்க கோரும் மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைப்பு :\nஎல்லைப்பகுதியில் எந்த சவாலையும் முறியடிக்க இந்தியா தயார்: ராஜ்நாத் சிங் உறுதி\nஅறிஞர் அண்ணாவின் ஆட்சியை 3 மாதங்களில் அமைப்போம்: நினைவு நாளில் ஸ்டாலின் உறுதி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.madhunovels.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-06-21T22:12:49Z", "digest": "sha1:LNLJ56MYEOZWCLRYKUAEYCHIV77UB3PR", "length": 7840, "nlines": 115, "source_domain": "www.madhunovels.com", "title": "யாரையும் நம்பி ஏமாறாதீர்கள்! - Tamil Novels", "raw_content": "\nHome படித்ததில் பிடித்தது யாரையும் நம்பி ஏமாறாதீர்கள்\nஎடுத்தவுடனே யாரையும் நம்பி விடாதீர்கள். யாரையும் நேரில் இதற்கு முன் பார்க்காமல்,பழகாமல் அவர்கள் மீது நம்பிக்கை வைக்காதீர்கள்\nஒரு வியாபாரி ஒருவன் ரோட்டில் நடந்து கொண்டு சென்றான். அப்போது அந்த வியாபாரிக்கு எதிரே வந்தவன், அவனை நிறுத்தி,”என்னை ஞாபகம் உள்ளதா\nபின் “உங்களுக்கு என்னை நினைவு இருக்கிறதோ இல்லையோ, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் இந்த நகரத்திற்கு வந்த போது, நான், என்னிடம் பணம் இல்லை என்று உங்களிடம் பணம் கேட்டேன்.\nஅதற்கு நீங்களும் என்னிடம் கொஞ்சம் பணத்தைக் கொடுத்து, ஒருவரின் வெற்றிப் பாதையில் செல்ல இது உதவட்டும் என்று வாழ்த்திக் கொடுத்து உதவி புரிந்தீர்கள்” என்று அவருக்கு ஞாபகப்படுத்தினான்.\nஅந்த வியாபாரியும் யோசித்துப் பின் அந்த வியாபாரி,\n“ஆம், நினைவுக்கு வந்து விட்டது என்று சொல்லி, வேறு என்ன சொல்லுங்கள்” என்று ஆவலுடன் கேட்டான்.\nஅதற்கு அவன், “இல்லை எப்படி அப்போது எனக்கு பணம் கொடுத்து உதவி புரிந்தீர்களோ, அதேப் போல் இப்போதும் ஒரு சந்தர்ப்பம் கொடுக்க முடியுமா\nயாரையும் எளிதில் நம்பி ஏமாறாதீர்கள்…\nயாரையும் நம்ப வைத்து ஏமாற்றாதீர்கள்..\nயாரையும் நாம் நம்பி ஏமாறவும் வேண்டாம்\nயாரையும் நாம் ஏமாற்றவும் வேண்டாம்…..\nசுதந்திரபோராட்ட வீரர் தீரன் சின்னமலை\nகணவன் மனைவி விவாகரத்து வழக்கு\nஅவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே\nஸ்ரீரங்கத்து ராட்சசி அத்தியாயம் 1\nதணலை எரிக்கும் பனித்துளி அத்தியாயம் 15\nதணலை எரிக்கும் பனித்துளி அத்தியாயம் 14\nதணலை எரிக்கும் பனித்துளி அத்தியாயம் 13\nதணலை எரிக்கும் பனித்துளி அத்தியாயம் 12\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download\nமேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்து படித்து மகிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை பயன்படுத்தவும்\nதீரா மயக்கம் தாராயோ 28\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.noolulagam.com/product/?pid=25869", "date_download": "2021-06-21T22:05:36Z", "digest": "sha1:R33SF6TLMRZ3J3SVFEFCK6QPX7FTNDAV", "length": 5750, "nlines": 177, "source_domain": "www.noolulagam.com", "title": "பகுத்தறிவைப் புகட்டும் பஞ்சதந்திரக் கதைகள் (Paguththarivai Pugattum Panchathandhira Kadhaigal) – பாலகுரு – Buy Tamil book online – Noolulagam", "raw_content": "\nAllபுத்தகத்தின் பெயர்ஆசிரியர் (Exact)ஆசிரியர் (Name Contains)பதிப்பகம்குறிச்சொற்கள்Published Year\nHome » Tamil books » பகுத்தறிவைப் புகட்டும் பஞ்சதந்திரக் கதைகள்\nபகுத்தறிவைப் புகட்டும் பஞ்சதந்திரக் கதைகள்\nஎழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All\nரசனை மிகுந்த ராயர் அப்பாஜி கதைகள்\nபரவசமூட்டும் பரமார்த்த குரு கதைகள்\nதிக்கெட்டும் பரவிய தெனாலிராமன் கதைகள்\nஈடு இணையற்ற ஈசாப் நீதிக் கதைகள்\nமுத்து முத்தான முல்லா கதைகள்\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள்View All\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள்View All\nமாமனிதர் நேருவின் மகத்தான வாழ்க்கை\nஅருள் ஒளி பரப்பும் அற்புத ஆலயங்கள்\nதிக்கெட்டும் பரவிய தெனாலிராமன் கதைகள்\nநீங்களே 30 நாட்களில் கற்கலாம் ரெப்ரிஜிரேட்டர் & ஏர்கண்டிஷன் மெக்கானிசம்\nபாட்டி சொன்ன பக்தி புராணக் கதைகள்\nகாஞ்சி மாமுனிவர் கவிதைக் கனிகள்\nகுழ. கதிரேசன் பாடல்களில் இலக்கியக் கொள்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/03/13/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8/", "date_download": "2021-06-21T23:05:05Z", "digest": "sha1:JSHEVA3BFNA6XNXFDUX73IGMSGI57WPI", "length": 9190, "nlines": 91, "source_domain": "www.newsfirst.lk", "title": "இலங்கை வந்தடைந்தார் நரேந்திர மோடி (Video) - Newsfirst", "raw_content": "\nஇலங்கை வந்தடைந்தார் நரேந்திர மோடி (Video)\nஇலங்கை வந்தடைந்தார் நரேந்திர மோடி (Video)\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளார்.\nஇந்திய பிரதமரை வரவேற்பதற்காக பிரதமர் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையான முக்கியஸ்தர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குழுமியிருந்ததாக எமது செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.\n27 வருடங்களின் பின்னர் இந்திய பிரதமர் ஒருவர் இலங்கை விஜயத்தில் ஈடுபட்டுள்ளமை விசேட அம்சமாகும்.\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்களுக்கு நாட்டில் தங்கியிருந்து பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன.\nஅதனைத் தொடர்ந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இந்திய பிரதமர் சந்திக்கவுள்ளார்.\nஅதன் பின்னர், இன்று பகல் மருதானையிலுள்ள மகாபோதி மகா விஹாரைக்கும் விஜயம் செய்யவுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை பாராளுமன்றத்தில் இன்று பிற்பகல் விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.\nஇதன்பொருட்டு பாராளுமன்றத்தில் விசேட அமர்வு இடம்பெறவுள்ளது.\nஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையிலுள்ள பாராளுமன்ற அமர்வின்போது செங்கோலுடன், சபாநாயகர் அக்ராசனத்தில் வீற்றிருக்கும் நிலையிலும், உறுப்பினர்கள் மத்தியிலும் உரை நிகழ்த்துவதற்கான கௌரவத்தை பெறும் முதலாவது இந்திய பிரதமராக நரேந்திர மோடி திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவையும் இந்திய பிரதமர் இன்று மாலை சந்திக்கவுள்ளார்.\nஇதுத���ிர இன்று மாலை வர்த்தக சமூகத்தினரையும் மோடி சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.\nஆளில்லா விமானங்களை கொள்வனவு செய்யும் இந்தியா\nஇலங்கை பொருளாதாரத்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதா\nகொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்\nஇங்கிலாந்து அணியில் மீண்டும் இடம்பிடித்த வோக்ஸ்\nஇலங்கைக்கான GSP+ வரிச் சலுகை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் மீளாய்வு\nமூழ்கிய கப்பலால் பேராபத்தை எதிர்கொண்டுள்ள கடல்வாழ் உயிரினங்கள்\nஆளில்லா விமானங்களை கொள்வனவு செய்யும் இந்தியா\nஇலங்கை பொருளாதாரத்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதா\nகொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்\nஇங்கிலாந்து அணியில் மீண்டும் இடம்பிடித்த வோக்ஸ்\nஇலங்கைக்கான GSP+ வரிச் சலுகை தொடர்பில் EU மீளாய்வு\nபேராபத்தில் சமுத்திர வாழ்வியலும் வாழ்வாதாரமும்\nதுப்பாக்கிச்சூட்டில் டிப்பர் சாரதி உயிரிழப்பு\nபொலிஸ் பொறுப்பில் உள்ளவர்கள் மரணம்: ஐ.நா அவதானம்\nஆளில்லா விமானங்களை கொள்வனவு செய்யும் இந்தியா\nசிறுவர்களிடையே பரவும் COVID-உடன் தொடர்புடைய நோய்\nகோழிப் பண்ணையை நரியிடம் ஒப்படைக்கும் இலங்கை\nசீனாவில் 100 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி\nயூரோ கோப்பை: அதிக கோல்கள் அடித்து ரொனால்டோ சாதனை\nபொன்னி சம்பா அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளது\nசினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilhindu.com/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-06-21T21:42:34Z", "digest": "sha1:EMKWE5IY32DDISW6EAOI6YQCWYQQYMXO", "length": 8212, "nlines": 139, "source_domain": "www.tamilhindu.com", "title": "கோயில் சிற்பங்கள் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nபாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\nசிலைத் திருடன்: புத்தக அறிமுகம்\nசிலைக்கடத்தல் குற்றவாளியும் ஆனந்த விகடன் ரிப்போர்ட்டும்\nஆன்மிகம் இந்து மத விளக்கங்கள் கோயில்கள்\nஆகமக் கோவில்கள் — பத்மஸ்ரீ முத்தையா ஸ்தபதி விளக்கம்\nஆன்மிகம் இலக்கியம் கோயில்கள் வரலாறு\nஅரிசோனாவில் அருள்மிகு ஆனைமுகன் ஆலயம்\nஅனுபவம் கலைகள் கோயில்கள் பயணங்கள்\nஒரு கர்நாடகப் பயணம் – 5 (சிருங்கேரி, பேலூர்)\nகலைகள் கோயில்கள் பயணங்கள் வரலாறு\nஒரு கர்நாடகப் பயணம் – 3 (பாதாமி)\nஇடிக்கப் படும் புராதனக் கோயில்கள்: ஒரு கூட்டு அராஜகம்\nவாராதுபோல் வந்த புனிதத் தீர்ப்பு\nமேற்கு வங்கத்தில் வன்முறை வெறியாட்டம்\nகொரோனா தடுப்பூசியை ஏன் மோதி அரசு முதலிலேயே அதிகமாக தயாரிக்கவில்லை\nமுஸ்லீம்கள் மேற்கு வங்க மாநிலத்தை இஸ்லாமிய நாடாக மாற்றும் முயற்சி\nசீன வைரஸும் தேசப் பேரிடரும் – 3\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (92)\nஇந்து மத விளக்கங்கள் (264)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/cinema/bigg-boss-meera-mithu-dance-video-goes-viral", "date_download": "2021-06-21T23:32:54Z", "digest": "sha1:UZDOQJCZCXVIXDHHCPVQKFBHENPTOZGB", "length": 5913, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "ஆண் நண்பருடன் மிகவும் கவர்ச்சியான நடனம் ஆடிய பிக்பாஸ் மீரா மிதுன் – வீடியோ - TamilSpark", "raw_content": "\nஆண் நண்பருடன் மிகவும் கவர்ச்சியான நடனம் ஆடிய பிக்பாஸ் மீரா மிதுன் – வீடியோ\nபிக்பாஸ் சீசன் 3 மூன்று வாரங்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு சீசன்களை தொடர்ந்து மூன்றாவது சீசனையும் நடிகர் கமலகாசன் தொகுத்து வழங்கிவருகிறார்.\n16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் முதல் வாரம் பாத்திமா பாபு வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் கடந்த வாரம் நடிகை வனிதா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.\nதற்போது 14 பிரபலங்கள் பிக்பாஸ் வீட்டில் விளையாடிவருகின்றனர். இதில் ஒருவர்தான் மிஸ். இந்தியா பட்டம் பெற்ற மீரா மிதுன். பிக்பாஸ் வீட்டிற்கு செல்வதற்கு முன்பே பல்வேறு சர்ச்சைகளை சந்தித்த இவர் தற்போது பிக்பாஸ் வீட்டினுள்ளும் சக போட்டியாளர்களிடம் அடிக்கடி சண்டை போட்டு சர்ச்சையில் சிக்கி வருகிறார்.\nஇந்நிலையில் மீரா மிதுன் தனது ஆண் நண்பருடன் மிகவும் ஆபாசமான நடன அசைவுகள் கொண்ட நடனத்தை ஆடியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nஅடேங்கப்பா.. கண்ணான கண்ணே சீரியல் நடிகைக்கு இவ்வளவு பெரிய மகளா அப்படியே அவரை மாதிரியே இருக்காரே அப்படியே அவரை மாதிரியே இருக்காரே\nஉடற்பயிற்சிக்கு பிறகு மேக்கப் இல்லாமல் நடிகை குஷ்பு வெளியிட்ட புகைப்படம்.\nடக்கரு.. டக்கரு.. மைதானத்தில் செம்ம டான்ஸ் போட்ட விராட் கோலி. வேற லெவல் தலைவா.. வைரல் வீடியோ.\n இளமை தோற்றத்தில் எப்படி இருக்கார் பாருங்க நதியாவையே மிஞ்சிய பேரழகு\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி. 4 ஆம் நாள் ஆட்டம் ரத்து. 4 ஆம் நாள் ஆட்டம் ரத்து.\nமயக்க மருந்து கொடுத்து, கைகளைக் கட்டி... துடிதுடிக்க தன் குடும்பத்தையே தீர்த்துக்கட்டிய இளைஞன்\nபிரிந்துவிடவே கூடாது என கைகளில் விலங்கிட்டுக்கொண்ட காதல் ஜோடி 123 நாட்கள் கழித்து காத்திருந்த அதிர்ச்சி..\nநடமாடும் நகைக்கடையாக, செம கெத்தாக வலம் வந்தவர் திடீர் தற்கொலை இதுதான் காரணமா\nசெம கெத்தாக.. வெளியானது தளபதி 65 பர்ஸ்ட் லுக் போஸ்டர் பட டைட்டில் என்ன பார்த்தீர்களா பட டைட்டில் என்ன பார்த்தீர்களா\nஅந்தரத்தில் பரந்த மோட்டார் சைக்கிள் நொடியில் உயிரிழந்த வாலிபர்.. பதறவைக்கும் வீடியோ காட்சி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://wewakeananda.blogspot.com/2006/10/blog-post_17.html", "date_download": "2021-06-21T22:26:55Z", "digest": "sha1:2IJXDHHCNSDSMKWZ7BYJECRUYXQWTDON", "length": 4835, "nlines": 82, "source_domain": "wewakeananda.blogspot.com", "title": "துள்ளி வருகுது வேல்: அருக்கம்", "raw_content": "\nஇனி, உன் விழிகள் சிவந்தால் ... உலகம் விடியும்\nஐம்பது அடி எழுபது அடி\nமண்புழு பிடித்து, அதன் துணையுடன் மீன் பிடித்த காலங்கள் நினைவுக்கு வருகிறது.\nஇதெல்லாம் நம் மக்கள் miss பண்ணிவிடுவார்கள்.\nபுழுவும், மீனும், கில்லியும், கோளியும், டயரும் - இதில் கிடைத்த இன்பம், இன்றைய வீடியோ கேம்ஸில் கிடைக்குமா என்ன \nவருகைக்கு நன்றி bad news india.\nநம் மக்கள், வீடியோ கேம்ஸ் கூட தவறவிட்டு விடுவார்கள் போல உள்ளது. பள்ளி, tuition, special class, summer class, பாவம் இவர்களுக்கு தான் எத்தனை சுமைகள்.\nசொந்த ஊர் இராமநாதபுரத்தில் அமைந்த குக்கிராமம். வளர்ந்தது, பிழைத்துக்கொண்டு இருப்பது சென்னையில். மிகவும் நேசிப்பது சென்னையை. (ஆம். உண்மையிலேயே)\nபாடை கட்டுங்கள் கோக் பெப்சிக்கு\nபுளு கிராஸ் அமைப்பு மனிதர் மீதும் பாசம் வைக்கட்டும்\nஇதோ மற்றொரு குழந்தை நமது வன்முறைக்கு பலியாகிவிட்டது\nபுளு கிராஸ் அமைப்பு மனிதர் மீதும் பாசம் வைக்கட்டும்\nஇன்னுயிர் தந்து அரச��� எழுப்பிய குழந்தை நந்தினி\nஇதோ மற்றொரு குழந்தை நமது வன்முறைக்கு பலியாகிவிட்டது\nநமது வன்முறைக்கு மற்றொரு குழந்தை பலியாகிவிட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.samakalam.com/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4/", "date_download": "2021-06-21T22:15:15Z", "digest": "sha1:UPGYAMYXPB2CYU36DXTGHFSY4O67VBCO", "length": 12480, "nlines": 71, "source_domain": "www.samakalam.com", "title": "தீர்மானம் தொடர்பில் உலகத் தமிழ் மக்களுக்கு வட மாகாண முதலமைச்சர் விடுக்கும் வேண்டுகோள் |", "raw_content": "\nதீர்மானம் தொடர்பில் உலகத் தமிழ் மக்களுக்கு வட மாகாண முதலமைச்சர் விடுக்கும் வேண்டுகோள்\nவட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தின் தாற்பரியத்தை உலகம் முழுவதும் எடுத்துக் கூறுவதுடன் தமிழ் மக்களின் கடந்தகால மற்றும் இக்கால பிரச்சனைகளையும் எடுத்தியம்பி நல்லதொரு அரசியல் மாற்றம் ஏற்பட ஆவன செய்யவேண்டும் என்றும் உலகம் பூராகவுமுள்ள தமிழ் மக்களுக்கு வட மாகாண சபை முதலமைச்சர் நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n“இன்றைய கால கட்டம் எமது பயணத்தில் ஒரு தங்குமிடம் போன்றது. இதுவரை நடந்தேறியதை இப்பொழுது நாங்கள் ஆவணப்படுத்தியுள்ளோம். இனி நடக்கப்போகின்றவை நன்மையாக நடக்கும் என்று எதிர்பார்க்கின்றோம். இதற்கு சிங்கள பொது மக்கள் எமக்கு ஆதரவு நல்க வேண்டும். இனியும் தமிழ் மக்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதை சிங்கள மக்கள் எதிர்க்க வேண்டும் ” என்றும் அவர் கூறினார்.\nவட மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு உலகம் முழுவதிலுமிருந்து தமிழ் மக்கள் மகிழ்ச்சியும் பாராட்டும் வெளியிடப்பட்டுவருவது குறித்தும் அவர்களிடம் முதலமைச்சர் எதிர்பார்ப்பது என்ன என்பது குறித்தும் சமகளம் இணையத்தளம் சார்பாக கருத்துக் கேட்டபோதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.\n“எங்களுடைய தீர்மானம் உலகத் தமிழ் மக்கள் இடையே நல்ல வரவேற்றைப் ஏற்படுத்தியிருப்பது எனக்குத் தெரியும். ஒரு புறம் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த மக்கள். மறுபுறம் தென்னிந்தியாவில் இருந்து சென்று வெளிநாடுகளில் வசிக்கும் மக்கள். இருசாராருமே எமது தீர்மானத்தை வரவேற்றிருப்பதை நான் உணருகின்றேன்.\nஇலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து சென்ற எமது உறவுகள் எங���களுடைய பிரேரணையில் குறிப்பிட்ட காலகட்டத்தில், அதில் குறிப்பிட்ட காரணங்களுக்காக வெளிநாடு சென்றவர்கள் மற்றும் தென்னிந்தியாவில் இருந்து சென்றவர்கள் தொப்புள் உறவின்காரணமாக இலங்கையில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அவலங்களை உணர்ந்து இந்த எமது பிரேரணைக்கு ஆதரவு தெரித்திருக்கிறார்கள். அத்துடன் தென்னிந்தியாவில் இருக்கும் மக்களும் கட்சிகளும் தலைவர்களும் இந்த பிரேரணையை வரவேற்கின்றார்கள். இதில் இருந்து உலகில் இருக்கும் தமிழ் பேசும் மக்கள் ஒருமித்து இலங்கையில் தமிழ் மக்களுக்கு பல வருடகாலமாக ஏற்பட்ட அவலங்களை எடுத்தியம்புவதை வரவேற்றிருக்கிறார்கள் என்று தெரிகிறது. இவர்கள் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇது சம்பந்தமாக ஜெனீவாவில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுவன என்பது பற்றி என்னால் கூற முடியாது.\nஆனால் உலகம் பூராகவும் உள்ள தமிழ் மக்கள் இந்த பிரேரணையை மையமாக வைத்து அதன் தாற்பரியத்தை உலகெங்கும் எடுத்து கூறுவது அவசியம் என்று நான் நினைக்கின்றேன்.\n60 வருடங்களுக்கு மேலாக இலங்கை தமிழ் மக்களுக்கு நடந்தது பற்றி பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். அதனை எடுத்துக்காட்ட வேண்டும். சிங்கள மக்களுக்குக் கூட அது பற்றி பலருக்கு தெரியாது. இதனால்தான் எங்களுடைய பிரேரணையை சிங்கள மொழிக்கு மொழிக்கு மொழி பெயர்க்குமாறு சிலரிடம் கேட்டுள்ளேன். தீர்மானம் மொழிபெயர்த்து வந்ததும் சிங்கள மக்களுக்கு அறிவிக்கப்படும். இந்த தீர்மானம் சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல. சிங்கள அரசியல் தலைமைத்துவம் தமது சுய நலத்திற்காக இதுவரை காலமும் நடந்து கொண்ட விதத்தை எடுத்து இயம்பும் ஆவணமே அது.\nஇன்றைய கால கட்டம் எமது பயணத்தில் ஒரு தங்குமிடம் போன்றது. இதுவரை நடந்தேறியதை இப்பொழுது நாங்கள் ஆவணப்படுத்தியுள்ளோம். இனி நடக்கப்போகின்றவை நன்மையாக நடக்கும் என்று எதிர்பார்க்கின்றோம். இதற்கு சிங்கள பொது மக்கள் எமக்கு ஆதரவு நல்க வேண்டும். இனியும் தமிழ் மக்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதை சிங்கள மக்கள் எதிர்க்க வேண்டும்.\nஇவற்றை எல்லாம் உலகம் வாழும் தமிழ் உறவுகள் புரிந்து எமது நாட்டில் நல்லதொரு அரசியல் மாற்றம் ஏற்படுவதற்கு ஆவன செய்ய வேண்டும். உலக அரங்கிலும் எமது பிரச்சினைகளை எடு��்து இயம்ப வேண்டும்.\nஆகவே, உலகிலுள்ள எமது தமிழ் உறவுகளே எமது தமிழ் மக்களின் கடந்த கால பிரச்சினைகள் பற்றியும் தற்கால பிரச்சினைகள் பற்றியும் எதிர்காலத்தில் அரசியல் ரீதியாக எமது தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய மாற்றங்களைப் பற்றியும் உலக அரங்குகளில் நீங்கள் எடுத்துக் கூற முன்வரவேண்டும்”. என்று கூறினார்.\nஇராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீடுக்கு முன்னால் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி\nஅரச நிறுவனங்களுக்கு அதிகளவில் ஊழியர்களை அழைக்க வேண்டாமென அறிவித்தல்\n”இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்”: தமிழக ஆளுநர் தெரிவிப்பு\nபு திய சுகாதார வழிகாட்டுதல்களை மீறுவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – பொலிஸார் எச்சரிக்கை\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://patrikai.com/%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2/", "date_download": "2021-06-21T23:16:35Z", "digest": "sha1:K7VHA5HSTPFNCLZLSO4Y53M6OFRLS443", "length": 11081, "nlines": 240, "source_domain": "patrikai.com", "title": "ஐஸ்வர்யா ராஜேஷ் படங்கள் | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nமது அருந்துவதை நிறுத்தி ஓராண்டு ஆகிவிட்டதாக ட்விட்டர் ஸ்பேஸில் சொன்ன சிம்பு….\nதமிழக முதல்வரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் செயல்பாடுகள் : முழு விவரம்\nஹீரோவாகும் ராகவா லாரன்ஸின் சகோதரர் எல்வின்….\nநீட் தேர்வு குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்ட இயக்குனர் பா ரஞ்சித்…\nPrevious articleபாண்டிக்கு பாதிப்பில்லையே.. ஏன்\n” “தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்க” செயலாளர் “தெளிவான” பேட்டி\nமழையில் உடையும் தும்பை நிறமே……\n‘கர்ணன்’ முதல்நாள் முதல் காட்சி படங்கள்\nமது அருந்துவதை நிறுத்தி ஓராண்டு ஆகிவிட்டதாக ட்விட்டர் ஸ்பேஸில் சொன்ன சிம்பு….\nதமிழக முதல்வரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் செயல்பாடுகள் : முழு விவரம்\nஹீரோவாகும் ராகவா லாரன்ஸின் சகோதரர் எல்வின்….\nநீட் தேர்வு குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்ட இயக்குனர் பா ரஞ்சித்…\nஉலகக் கோப்பை டெஸ்ட் போட்டி வரை சென்ற வலிமை அப்டேட்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://patrikai.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-06-21T21:43:04Z", "digest": "sha1:NBLQQCAVBG3UT52ISQ5Y752DM362VFB3", "length": 8967, "nlines": 186, "source_domain": "patrikai.com", "title": "சுனில் தியோதர் | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nராமர் கோவில் தீர்ப்பு எதிராக அமைந்தால் புதிய சட்டம் இயற்றப்படும் : பாஜக செயலர்\nபகராய்ச், உத்திரப் பிரதேசம் உச்சநீதிமன்ற தீர்ப்பு ராமர் கோவில் அமைக்க எதிராக வந்தால் புதிய சட்டம் இயற்றி ராமர் கோவில் கட்டப்படும் ந பாஜக தேசிய செயலர் சுனில் தியோதர் தெரிவித்துள்ளார். அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில்...\nமது அருந்துவதை நிறுத்தி ஓராண்டு ஆகிவிட்டதாக ட்விட்டர் ஸ்பேஸில் சொன்ன சிம்பு….\nதமிழக முதல்வரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் செயல்பாடுகள் : முழு விவரம்\nஹீரோவாகும் ராகவா லாரன்ஸின் சகோதரர் எல்வின்….\nநீட் தேர்வு குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்ட இயக்குனர் பா ரஞ்சித்…\nஉலகக் கோப்பை டெஸ்ட் போட்டி வரை சென்ற வலிமை அப்டேட்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://srilankamuslims.lk/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2021-06-21T23:11:41Z", "digest": "sha1:NWXBEASDUQ4KON5EGBCZKBBXNL45JOU5", "length": 7287, "nlines": 62, "source_domain": "srilankamuslims.lk", "title": "போலியான சுய நலன்களின் பால் இளைஞர்கள் வழிநடாத்தப்படுகின்றனர் -ஹனிபா மதனி » Sri Lanka Muslim", "raw_content": "\nபோலியான சுய நலன்களின் பால் இளைஞர்கள் வழிநடாத்தப்படுகின்றனர் -ஹனிபா மதனி\nஒரு சமூகத்தின் முதுகெலும்பாக இருப்பது இளைஞர்களே. நேரிய சிந்தனையும், சீரிய ஒழுக்கமும் கொண்ட இளைஞர்கள்தான் ஒரு சமூகத்தின் மிகப் பெரும் சக்தி. அற்ப அரசியல் இலாபங்களுக்காக சக்திமிக்க எமது இளைஞர் சமூகமும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுவந்ததன் விளைவாக இன்று எமது மண்ணின் மரியாதை கேள்விக்கிடமாக்கப்பட்டிருக்கிறது. சமூக நலன் குறித்த சிந்தனைகள் மழுங்கடிக்கப்பட்டு போலியான சுய நலன்களின் பால் இளைஞர்கள் வழிநடாத்தப்படுகின்றனர் என அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அக்கரைப்பற்று அமைப்பாளருமான எஸ்.எல்.எம்.ஹனிபா மதனி கூறினார்.\nஅக்கரைப்பற்று முஸ்லிம் காங்கிரசின் காரியாலயத்தில் அண்மையில் இடம்பெற்ற இளைஞர் அமைப்பு தெரிவுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே மேற்படி கூறினார்.\nஅவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் – அக்கரைப்பற்று மண்ணுக்கு புகழ்பூத்த நீண்ட வரலாறு ஒன்றிருக்கிறது. சமயம், கல்வி, கலை, கலாசாரம், இலக்கியம், விளையாட்டு என அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கி இப்பிரதேசத்தின் பெருமையாக எமதூர் நீண்டகாலம் தலை நிமிர்ந்து நின்றிருக்கின்றது. ஆனால் கடந்த தசாப்தங்களில் நிகழ்ந்த சீர்கேடுகளால் எமது மண்ணின் மகிமை அல்லது கௌரவம் மிகவும் பின்தள்ளப்பட்டிருக்கிறது இதில் அரசியல் பிரதான தாக்கத்தைச் செலுத்தியிருக்கிறது.\nஇழந்து நிற்கும் எமதூரின் கௌரவத்தை மீட்டெடுக்க முதலில் எமது இளைஞர் சமூகம் முறையாக வலுவூட்டப்படுவதில் கூடிய கவனம் செலுத்தவேண்டும். சிறப்பான தலைமைத்துவப் பண்புகளை அவர்களில் ஏற்படுத்த வேண்டும். தனி மனிதர்களின் சுயநல நிகழ்ச்சி நிரல்களுக்குப் பின்னால் இழுத்துச் செல்லப்படும் இளைஞர்கள் அதிலிருந்து விடுபட்டு சமூகநலன், தேசிய நலன், சர்வதேச நலன் எனும் பாதையில் எமது சக்தியை ஒன்றுதிரட்டி நாகரிகமாகப் பயணிக்க ஆரம்பிக்கவேண்டும்.\nவெறுமனே வேலைவாய்ப்புக்களைப் பெறுவதற்கான அல்லது சட்டங்களில் சிக்காமல் குற்றங்கள் புரிவதற்கான ஒரு ஆயுதமாக அரசியல் அதிகாரத்தைப் பார்க்காமல் தனி மனித உரிமைகளையும், சுதந்திரங்களையும் உறுதிப்படுத்தி பாதுகாப்பான மகிழ்ச்சிகரமான ஓர் சமூக வாழ்க்கையைத் தோற்றுவிப்பதற்கான ஒரு முக்கியமான கருவியாக அரசியலை இளைஞர்கள் நோக்க வேண்டும் என மேலும் கூறினார். இதனைத் தொடர்ந்து இளைஞர் அமைப்பு ஒன்றும் தெரிவு செய்யப்பட்டது.\n90 நாட்களை கடந்த ஆசாத் சாலியின் கைது\nபொலிஸாரும் சேர்ந்தே என்னை கடத்தினர் : விமலதிஸ்ஸ தேரர்\nபால் மாவின் விலையை அதிகரிக்க எம்மிடம் கோரியுள்ளனர்: அதிகரிக்காவிட்டால் இறக்குமதி இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinetalk.com/tag/thirumbi-vanthuttennu-sollu-movie/", "date_download": "2021-06-21T23:37:35Z", "digest": "sha1:FGC5JGHKVSFWYRCCZRZ4ZHVPGJGBJSEA", "length": 2750, "nlines": 49, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – Thirumbi Vanthuttennu Sollu Movie", "raw_content": "\nTag: arasal mersal song, director kaderkhan, movie songs, Thirumbi Vanthuttennu Sollu Movie, அரசல் மெர்சல் பாடல், இயக்குநர் காதர்கான், திரும்பி வந்துட்டேன்னு சொல்லு திரைப்படம்\nவிஜய் புகழ் பாடும் ‘திரும்பி வந்துட்டேன்னு சொல்லு’ படத்தின் ‘அர்சல்-மெர்சல்’ பாடல்\nWeb Series தயாரித்திருக்கும் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா..\nசென்னையில் தனுஷ் – கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்கிறார்\nநடிகர் விஜய் நடிக்கும் 65-வது படத்தின் தலைப்பு ‘பீஸ்ட்’\nமீண்டும் ரேடியோ ஜாக்கியாகும் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி..\nஇரு மடங்கு சம்பள உயர்வோடு 6 புதிய படங்களில் ஒப்பந்தம் – நயன்தாராவின் புதிய சாதனை..\n“தியேட்டர்களையும் திறந்து உதவுங்கள்” – தமிழக அரசுக்கு பாரதிராஜாவின் வேண்டுகோள்\nஅதிகச் சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் இடம் பிடித்த டாப்ஸி..\nஇயக்குநர் லீனா மணிமேகலையின் ‘மாடத்தி’ படம் ஓடிடியில் வெளியாகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilthamarai.com/10-12-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2021-06-21T21:42:47Z", "digest": "sha1:JFAWBZWILRNOJMI3ZP726MIOGBAD65DH", "length": 11577, "nlines": 99, "source_domain": "tamilthamarai.com", "title": "10 ,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த கட்டுப்பாடுகளுடன் அனுமதி |", "raw_content": "\nபுதுமையான மற்றும் நிலையான தொழில்மாதிரிகளை நாம் உருவாக்க வேண்டும்\nசீனாவிலிருந்து (China) இந்தியாவுக்கு மாற்றிய சாம்சங் பிரிவு\nஆரோக���கியத்துக்கான யோகா என்னும் கருப்பொருள் மக்களின் மன உறுதியை அதிகத்துள்ளது\n10 ,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த கட்டுப்பாடுகளுடன் அனுமதி\nநாடுமுழுவதும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்த கட்டுப்பாடுகளுடன் மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதிவழங்கியுள்ளது.\nகரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூகஇடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப் பட்டுள்ளது.\nஇதனால் மக்கள் தேவையின்றி வெளியேவர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டுசெல்ல மட்டுமே அனுமதி வழங்க பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப் பட்டுள்ளன.\nமதக் கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப் பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. கரானோவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மே 3-ம் தேதிவரையும் பின்னர் மே 17-ம் தேதி வரையிலும் ஊடரங்கு நீட்டிக்கப் பட்டது. தொடர்ந்து மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் பல்வேறு மாநிலங்கள் போக்குவரத்து, கடைகள் திறப்பு என பல்வேறு தளர்வுகளை வழங்கி வருகின்றன.\nஊரடங்கு காரணமாக 10 மற்றும் 12 -ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெறுவதில் சிக்கல் நிலவி வந்தது. இந்நிலையில், மாணவர்கள் நலனை கருத்தில்கொண்டு 10 மற்றும் 12 -ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மாநில அரசுகள் நடத்திக்கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.\nஇதுகுறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:\n‘‘பெரும்பான்மையான மாணவர்களின் கல்விநலன் கருதி ஊரடங்கு காலத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. அதேசமயம் முககவசம் அணிதல், சமூகவிலகல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஇதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:\n* கரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வுமையங்கள் அமைக்கக்கூடாது\n*ஆசியர்கள், மாணவர்கள் உடல்பரிசோதனை செய்யவேண்டும்\n* கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.\n* தேர்வு எழுதச்செல்லும் மாணவர்களுக்கு பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும்\n*இதுபற்றி மாநில அரசு விரிவான திட்டம் தயாரிக்க வேண்டும்\n* சமூகவிலலை எந்த காரணத்தாலும் புறக்கணிக்கக் கூடாது.\nஇந்தியாவின் மக்கள் ஊரடங்கு உலகுக்கு முன்னுதாரணம்\nஒசை எழுப்பிய மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி\nகொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்தியஅரசு அறிவித்துள்ள…\nகர்நாடக 7-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு…\nஇந்தியாவை சக்திவாய்ந்த நாடாக பிரதமர் மாற்றியுள்ளார்\nமக்கள் நலனை விட ஆணவமே மேலானது கருதும் ம ...\nமேற்கு வங்கம்த்தில் பாஜக 200க்கும் அதிக� ...\nமேற்கு வங்கம் பாஜக 200க்கும் மேற்பட்ட இட ...\nஉங்களால் கொல்லப்பட்ட பாஜக தொண்டர்களின ...\nபொன். ராதாகிருஷ்ணனை மக்கள், பார்லிமென்� ...\nநம்பும்படியாக இல்லை இவர்கள் அனைத்தையு ...\nயூடியூபர் கிஷோர் கே. சாமி பெரியார், அண்ணா, கலைஞர் போன்றோரை அவதூறாக பேசியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அவதூறாக அருவருக்க தக்க வகையில் பேசியிருந்தால் சட்டம் ...\nபுதுமையான மற்றும் நிலையான தொழில்மாதிர ...\nசீனாவிலிருந்து (China) இந்தியாவுக்கு மாற்� ...\nஆரோக்கியத்துக்கான யோகா என்னும் கருப்ப ...\nசுகாதார உட்கட்டமைப்பு மற்றும் பொருளாத ...\nபிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக முதல� ...\nகரோனா நெருக்கடியை சமாளிக்க தகவல் தொழி� ...\nகறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் ...\nசாதனா என்றால் அப்பியாசா\" அல்லது 'நீடித்த பயிற்சி\" என்று பொருள். ...\nநெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் ...\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.adminmedia.in/2021/06/blog-post_11.html", "date_download": "2021-06-21T23:20:39Z", "digest": "sha1:ZQM3ME2Z4WDNYGEXTUT67O75JDIUJ3Q3", "length": 7724, "nlines": 66, "source_domain": "www.adminmedia.in", "title": "கோவை நஞ்சுண்டாபுரம் குறித்த வதந்தியை நம்பவேண்டாம் : மாவட்ட சுகாதாரத் துறை விளக்கம்!! - ADMIN MEDIA", "raw_content": "\nகோவை நஞ்சுண்டாபுரம் குறித்த வதந்தியை நம்பவேண்டாம் : மாவட்ட சுகாதாரத் துறை விளக்கம்\nJun 11, 2021 அட்மின் மீடியா\nகோவை நஞ்சுண்டபுரத்தில் உருமாறிய கொரோனா பரவலால் பலர் உயிரிழந்து விட்டதாக வெளியாகும் தகவல் உண்மையில்லை என்றும், அதனை பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனறும் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.\nஇதுதொடர்பாக மாநகராட்சி நிர்வகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில்,\nகோவை நஞ்சுண்டாபுரத்தில் அதிகளவில் உருமாறிய கொரோனா பரவி உள்ளதாகவும், அதனால் மக்கள் பலர் உயிரிழந்து உள்ளதாகவும் சில விஷமிகள் பொய்யான தகவலை பரப்பி வருவதாக மாநகராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nமேலும், நஞ்சுண்டாபுரத்தில் நோய் தாக்கத்தை கண்டறிய தற்போதுவரை 650 மாதிரிகள் எடுக்கப்பட்டு உள்ளதாகவும், அதன்படி கடந்த 10 நாட்களில் 56 பேருக்கு மட்டும் தொற்று உறுதி செயயப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nமேலும், நோய் தொற்று பரவல் உள்ள பகுதி உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு, மாநகராட்சி பணியாளர்கள் வீடு வீடாக சென்று மக்களிடம் சளி, காய்ச்சல், மூச்சுத்திணல் உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளதா என விசாரணை செய்து வருவதாகவும், விசாரணையின் அடிப்படையில் பாதிப்பு இருப்போரை கண்டறிந்து, அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் மற்றும் உதவிகள் உடனுக்குடன் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டு உள்ளது.\nஎனவே பொதுமக்கள் இதுபோன்ற பொய்யான வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ள மாநகராட்சி நிர்வாகம், பொய்யான தகவல்களை பரப்பிய விஷமிகள் மீது மேல் நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளதாகவும், மாநகராட்சி ஆணையர் குமரவேல் பாண்டியன் தெரிவித்து உள்ளார்.\nTAGS: கோவை நஞ்சுண்டாபுரம் நஞ்சுண்டாபுரம் kovai nanjundapuram\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\n1 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான புது புத்தகங்களை இந்த லிங்க்கின் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்\nBREAKING தமிழகத்தில் ஜூன் 28ஆம் தேதி ஊரடங்கு நீட்டிப்பு... முழு விவரம்\nமுதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளிக்க வேண்டுமா\nஅரசு வழக்கறிஞர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nமொபைல் மூலம் அனைத்து இ பதிவுகளும் விண்ணப்பிப்பது எப்படி\nஅமைப்புசாரா தொழிலாளர்கள் உறுப்பினர் பதிவை இனி ஆன்லைனில் செய்யலாம்.விண்ணப்பிக்க கிளிக் செய்யுங்க���்\nFACT CHECK காசியாபாத்தில் முதியவரை அடித்த 3 பேரை பொதுமக்கள் அடிக்கும் வீடியோ : உண்மையா\nஉங்கள் ஸ்மார்ட்கார்டில் ,பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம், குடும்பதலைவரை மாற்றம் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/astrology/special-articles/675429-ungal-natchatirangal-varam-arulum-deivangal.html", "date_download": "2021-06-21T22:43:49Z", "digest": "sha1:JF2A33EBDEO63I46MF6YNCMB4KEORKCA", "length": 24091, "nlines": 313, "source_domain": "www.hindutamil.in", "title": "உங்கள் நட்சத்திரங்கள்...வரம் அருளும் தெய்வங்கள் – 14; புட்லூர், புற்று, குரு, மஞ்சள்! | ungal natchatirangal varam arulum deivangal - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜூன் 22 2021\nஉங்கள் நட்சத்திரங்கள்...வரம் அருளும் தெய்வங்கள் – 14; புட்லூர், புற்று, குரு, மஞ்சள்\n- ஜோதிடர் மணிகண்டன் பாரதிதாசன்\nபுனர்பூச நட்சத்திரம் பற்றி சென்ற வாரம் விரிவாகப் பார்த்தோம். இந்த வாரம் பூசம் நட்சத்திரம் பற்றியும், அதற்கான சுப தாரை வடிவம் பற்றிய தகவல்களையும் தெளிவாகவும் விரிவாகவும் காணலாம்.\nபூச நட்சத்திரம் வான மண்டலத்தில் அம்புக்கூடு போலவும், பெரிய புற்று போலவும், பசுவின் மடி போன்ற தோற்றத்திலும் காணப்படும். பூசம் நட்சத்திரம் என்றால் ஒளி\nபொருந்திய நட்சத்திரம் என்று பொருள். இது கடக ராசி மண்டலத்தில் முழுமையாக அமைத்திருக்கும் நட்சத்திரம். இதன் அதிபதி சனி கிரகம். ஆகவே இந்த நட்சத்திரத்தில் பிறந்த நபர்களுக்கு சனி திசையே முதல் திசையாக வரும். இதன் நட்சத்திர அதி தேவதை தட்சிணா மூர்த்தி பகவான்.\nபூசம் என்பது கடகத்தில் இருக்கும் நட்சத்திரம். இதன் வடிவம் முருகவேல். அதுபோல ஆணிண் விந்தணு வடிவமும் வேலின் வடிவமும் ஒரே மாதிரியானவை. பூசத்தில்\nபுத்திரக்காரகன் குரு உச்சம், செவ்வாய் நீச்சம், சந்திரன் ஆட்சி. அங்கே செவ்வாய் நீச்சம் எனில் வீரியம் குறைவு என கருதுவதால், அதனை குரு உச்சமாகி செவ்வாய்க்கு\nநீச்சபங்கம் தருகிறார். ஆகவே குழந்தை பாக்கியம் பெற முருகனுக்கு வேல் சாற்றி வழிபாடு செய்ய, புத்திரக்காரகனான குரு உச்சம் பெற்று, வீரிய காரகனான\nசெவ்வாய்க்கு நீச்சபங்கம் கொடுத்து, வீரிய குறைவுக்கான சரியான மருத்துவ சிகிச்சை கிடைக்க அருள் செய்வார்.\nபூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி, விசாகம், அனுஷம், கேட்டை, பூசம், ஆயில்யம், புனர்பூசம் ஆகிய நட்சத்திர நபர்களுக்கு வேல் வழிபாடு அளப்பரிய நன்மை செய்யும்.\nகந்தசஷ்டி தாரை - பூ�� நட்சத்திர வடிவ வேல் ரகசியம்\nசஷ்டி என்றால் ஆறு என்று பொருள். அதாவது வளர்பிறை அல்லது தேய்பிறையில் இருந்து வரும் ஆறாவது நாள் என்று அர்த்தம். முருகனின் நட்சத்திரம் விசாகம். அதன்\nசாதக தாரைகள் உத்திராடம், உத்திரம் மற்றும் கார்த்திகை. சாதக தாரை என்பது ஒருவருக்கு தோஷம் போக்கும் தாரை என்று விவரிக்கப்படுகிறது.\nஅதுபோல எதிரிகளை வெல்ல சாதகமான சூழலை உருவாக்கித் தருவதற்கும் சாதக தாரை உபயோகப்படும். விசாகத்தின் சாதக தாரை உத்திராடம். ஆகவே சூரபத்மனை\nவெல்ல முருகப்பெருமான், சாதக தாரை வரும் நாளான சஷ்டியைத் தேர்ந்தெடுக்கிறார்.\nமேலும், உத்திராடம் என்பது அபிஜித் நட்சத்திரத்தின் ஆரம்பப்பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. முருகவேல் மறுபிரதிபலிப்பாக அபிஜித் நட்சத்திரம் அமைந்திருப்பதை நாம் வானத்தில் காண முடியும். Vega என்று லத்தீன் மொழியில் அழைக்கப்படும் அபிஜித் நட்சத்திரம் முருகனின் வேலை கீழ்நோக்கி பிடித்தது போல காட்சியளிக்கும். இது சூரனை வதம் செய்யும் காட்சியை உருவகப்படுத்துகிறது.\nஅழிப்பதற்கரிதான அரக்கர்களை அழிக்க தெய்வங்கள் அபிஜித் முகூர்த்தத்தில் அபிஜித் வடிவான பிரம்மாஸ்திரத்தை உபயோகித்து இருப்பதை புராண இதிகாசங்களில்\nகாண முடியும். முருகக் கடவுள் கையில் இருக்கும் வேல் பிரம்மாஸ்திரத்தின் மறு பிரதிபலிப்பு. பிரம்மாஸ்திரம் பெரும்பாலும் அரக்கர்களை அழிப்பதற்கு உபயோகப்படுத்தப்படுகிறது\nஇருந்தாலும் முருகப் பெருமான் கையில் இருக்கும் வேல் எதிரிகளை அழிக்காமல், வேறு விதமான வடிவங்களுக்கு மாற்றி அமைக்கிறது. பூசம் என்பது முருக வேலின் வடிவம் கொண்டது. அங்கே குரு உச்சம் என்பதால் அரக்கர்களின் உயிரை எடுக்காமல் வேறு விதத்தில் மாற்றி அமைத்து அவர்களுக்கு புத்தி புகட்டுகிறது.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் புட்லூர் எனும் ஊரில் உள்ள பூங்காவனத்தம்மன் கோயில் பூச நட்சத்திர திருத்தலம் ஆகும். பூசத்தின் அதிதேவதை புத்திரக்காரகன் குரு. மேலும் குரு பூசத்திலேயே உச்சம் பெறுகிறார். எனவே புற்று என்பது பெண்ணின் கருப்பையைக் குறிக்கும். அதுபோல குருவின் வஸ்துவான மஞ்சளை புற்றைச்\nசுற்றி அதிகம் தூவும் வழக்கம் இருக்கிறது.\nஇந்தத் திருத்தலத்தில் புற்று வடிவிலே வீற்றிருக்கிறாள் பூங்காவனத்தம்மன் அல்லத�� புன்னைவனத்தம்மன். இந்த அம்மன் வடிவம் கருத்தரித்த வயிற்றுடன் இருப்பதே பூச வடிவத்தைக் காட்டும். அதாவது கருத்தரித்த பெண்கள் பூச வடிவானவர்கள். இந்தக் கோயிலில் அம்மனின் பிரசாதமாக பக்தர்களுக்கு வளையல்கள் தருவது\nசிறப்பம்சம். வளையல் என்பது பூச நட்சத்திர வடிவாகும்.\nகுழந்தை பாக்கியம் பெற மூன்று எலுமிச்சை பழங்கள் மட்டுமே எடுத்துக்கொண்டு இந்தக் கோயிலுக்கு சென்றால் புத்திர பாக்ய அருள் பெறலாம் என்பது ஐதீகம்.\nஇந்தக் கோயிலுக்கு புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்களில் பிறந்த பெண்கள் சென்று அம்மனை தரிசித்து வர புத்திர பிராப்தி பெறலாம். ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் இந்தக் கோயிலுக்கு அடிக்கடி செல்வது திருமண பாக்கியம் தரும்.\nஉத்திராடம், கார்த்திகை, உத்திர நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் இந்தக் கோயிலுக்கு அடிக்கடி செல்வதால் கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.\nஅவிட்டம், சித்திரை, மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் இந்தக் கோயிலுக்கு அடிக்கடி சென்று தரிசித்து வந்தால், மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்.\nஅடுத்து... ஆயில்யம் நட்சத்திரம் பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் பார்க்கலாம்\nராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.\nமகரம், கும்பம், மீனம் : வார ராசிபலன்கள் - மே 27 முதல் ஜூன் 2ம் தேதி வரை\nதுலாம், விருச்சிகம், தனுசு : வார ராசிபலன்கள் - மே 27 முதல் ஜூன் 2ம் தேதி வரை\nகடகம், சிம்மம், கன்னி: வார ராசிபலன்கள் - மே 27 முதல் ஜூன் 2ம் தேதி வரை\nமேஷம், ரிஷபம், மிதுனம் : வார ராசிபலன்கள் - மே 27 முதல் ஜூன் 2ம் தேதி வரை\nஉங்கள் நட்சத்திரங்கள்...வரம் அருளும் தெய்வங்கள் – 14; புட்லூர்புற்றுகுருமஞ்சள்ஜோதிடர் மணிகண்டன் பாரதிதாசன்உங்கள் நட்சத்திரங்கள்நட்சத்திரங்கள்வரம் அருளும் தெய்வங்கள்ஜோதிடம்ஜோதிடத் தொடர்ஜோதிட பலன்கள்நட்சத்திர வடிவங்கள்Ungal natchatirangalVaram arulum deivangalஉங்கள் நட்சத்திரங்கள்...வரம் அருளும் தெய்வங்கள்\nமகரம், கும்பம், மீனம் : வார ராசிபலன்கள் - மே 27 முதல்...\nதுலாம், விருச்சிகம், தனுசு : வார ராசிபலன்கள் - மே 27 முதல்...\nகடகம், சிம்மம், கன்னி: வார ராசிபலன்கள் - மே 27 முதல் ஜூன்...\nஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும��� நீட் தேர்வு;...\nமுதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு; நோபல் பரிசுபெற்ற...\nபெட்ரோல், டீசல் விலை விவகாரம்; திமுகவின் இரட்டை...\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன்...\nநீட் தேர்வு ரத்து என்றீர்களே; என்னாச்சு\nமுதல்வரின் டெல்லி பயணம் சொல்லும் சேதி\nநாளை சர்வதேச யோகா தினம்: நாடுமுழுவதும் பல்வேறு...\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nபூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி; வார நட்சத்திர பலன்கள்; ஜூன் 21 முதல் 27ம்...\nதிருவோணம், அவிட்டம், சதயம்; வார நட்சத்திர பலன்கள்; ஜூன் 21 முதல் 27ம்...\nயூரோ கால்பந்து தொடர் - நாக்-அவுட் சுற்றில் இத்தாலி, வேல்ஸ் அணிகள்...\nதேசிய அளவில் 3-வது அணி அமைக்க திட்டம் - என்சிபி தலைவர்...\n2020-ம் ஆண்டில் இந்தியாவுக்கு - ரூ.4.74 லட்சம் கோடி அந்நிய முதலீடு...\nஇழப்பீடு வழங்க கோரும் மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைப்பு :\nகரோனா தொற்றால் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்ட தம்பதி; மனைவி உயிரிழப்பு: மனமுடைந்த கணவர் தற்கொலை...\nஒவ்வொரு கிராமமாக தேர்ந்தெடுத்து தடுப்பூசி முகாம்; நாளை புதுச்சேரியில் தொடக்கம்: பல்ஸ் ஆக்சி...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/sports/658051-rana-tripathi-prasidh-star-in-kkrs-opening-win.html", "date_download": "2021-06-21T21:38:14Z", "digest": "sha1:DHG6LO5IOTXK6QBU7GU63YNOKHMBEB7N", "length": 33270, "nlines": 314, "source_domain": "www.hindutamil.in", "title": "ராணா, திரிபாதி காட்டடி: கொடி நாட்டிய கொல்கத்தாவுக்கு 100-வது வெற்றி: சன்ரைசர்ஸ் போராட்டம் தோல்வி | Rana, Tripathi, Prasidh star in KKRs opening win - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜூன் 22 2021\nராணா, திரிபாதி காட்டடி: கொடி நாட்டிய கொல்கத்தாவுக்கு 100-வது வெற்றி: சன்ரைசர்ஸ் போராட்டம் தோல்வி\nகொல்கத்தா வெற்றிக்கு காரணமாக இருந்த நிதிஷ் ராணா, திரிபாதி கூட்டணி |படம் உதவி ட்விட்டர்\nராணா, திரிபாதியின் காட்டடி ஆட்டம், பிரசித் கிருஷ்ணாவி்ன் முக்கிய விக்ெகட்டுகள் ஆகியவற்றால் சென்னையில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியி்ன் 3-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது கொல்க்ததா நைட்ரைடர்ஸ் அணி.\nமுதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் சேர்த்தது. 188 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக��கு 177 ரன்கள் சேர்த்து 10 ரன்களி்ல் தோல்வி அடைந்தது.\nஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி தனது 100-வது வெற்றியை பதிவு செய்தது. இதுவரை சிஎஸ்கே, மும்பை அணிகள் மட்டுமே 100 வெற்றிகளைப் பெற்றுள்ள நிலையில் அந்த வரிசையில் கொல்கத்தாவும் இணைந்தது.\nசன்ரைசர்ஸ் அணி தோல்வி அடைந்தாலும், வெற்றிக்கு அருகே வரை சென்றதால், ஓரளவுக்கு ரன்ரேட்டை தக்கவைத்துக் கொண்டது. இந்த ரன்ரேட் தக்கவைப்புதான் கடைசி நேரத்தில் கைகொடுக்கும் எனஇப்போது இருந்தே சன்ரைசர்ஸ் தயாராகிவிட்டது.\nகொல்கத்தாவின் வெற்றிக்கு தொடக்க ஆட்டக்காரர் நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி ஆகியோரின் ஆட்டம் முக்கியக் காரணம். அடித்தால் 80 ரன்கள் அடிப்பேன், இல்லாவிட்டால் டக்அவுட் ஆவேன் என்ற ரீதியில்தான் ராணாவின் பேட்டிங் அமைந்துள்ளது. கடைசியாக ராணா விளையாடிய 6 இன்னிங்ஸ்களில் 0,81,0,87,0,80 என ஸ்கோர் செய்துள்ளார்.\nகரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுவந்த ராணா, சிறந்த பங்களிப்பை அளித்தார். 56 பந்துகளில் 80 ரன்கள்(4சிஸ்கர், 9 பவுண்டரி) சேர்த்த ராணா ஆட்டநாயகன் விருதை வென்றார்.\nஉறுதுணையாக ஆடிய ராகுல் திரிபாதி 29 பந்துகளில் 52 ரன்கள்(2சிக்ஸர்,5பவுண்டரி) சேர்த்து ஆட்டமிழந்தார். இருவரும் 2-வது விக்கெட்டுககு 93 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். இவர்கள் இருவரும் ஆட்டமிழந்தபின் கொல்கத்தா அணியின் பேட்டிங்கும் ஆட்டம் கண்டது.\n15 ஓவர்கள் வரை ஒரு விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் என்று வலுவடன் கொல்கத்தா இருந்ததால், 200 ரன்களைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மோர்கன், ரஸல் இருவரும் சொதப்பிவிட்டனர். கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடிய தினேஷ் கார்த்திக் 9 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்து ஸ்கோரை உயர்த்தினார்.\nசென்னை சேப்பாக்கம் போன்ற மெதுவான ஆடுகளத்தில் சராசரியாக 165 ரன்கள் அடிப்பதே பெரியவிஷயம். ஆனால், அந்த ஆடுகளத்தில் 187 ரன்கள் அடித்த கொல்கத்தா அணிக்கு பாராட்டுக்கள்.\nசேப்பாக்கம் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று தலைகீழாக இருந்தது. சுழற்பந்துவீச்சாளர்களை இரு அணியினரும் அடித்து நொறுக்கினர். மாறாக வேகப்பந்துவீச்சு ஓரளவுக்கு கைகொடுத்தது.\nபிரசித் கிருஷ்ணா தொடக்கத்திலேயே வார்னரை வெளியேற்றியது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு, அடுத்த ஓவரில் சகிப் அல்ஹசன் தனது பந்துவீச்சில் விருதிமான் சஹாவை ஆட்டமிழக்கச்செய்து சன்ரைசர்ஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்தார்.\nகம்மின்ஸ், ரஸல் இருவரும் சிறப்பாகப் பந்துவீசினர். அதிலும் தொடக்கத்தில் ரஸல் பந்துவீச்சு அடிக்கப்பட்டாலும், கடைசி இரு ஓவர்களையும் ரஸல் கட்டுக்கோப்பாக வீசினார். ஹர்பஜன் நேற்று முதல் ஓவர் மட்டும் வீசினார் ஆனால் அதன்பின் ஏன் ஓவர் வழங்கவில்லை எனத் தெரியவில்லை.699 நாட்களுக்குப்பின் களமிறங்கிய ஹர்பஜனுக்கு கூடுதலாக ஓவர்களை வழங்கியிருக்கலாம்.\nமொத்தத்தில் கொல்கத்தா அணி பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் சிறப்பாகச் செயல்பட்டு வெற்றியுடன் தொடங்கியுள்ளது.\nசன்ரைசர்ஸ் அணியைப் பொருத்தவரை, பெரியஅளவில் பவர் ஹிட்டர்ஸ், ஆட்டத்தை முடித்துக்கொடுக்கும் வல்லமை கொண்ட பெரிய பேட்ஸ்மேன்கள் இல்லாதது குறையாகும். இந்த ஆட்டத்தில் முகமது நபியை களமிறக்கியதற்கு பதிலாக ஜேஸன் ஹோல்டரை களமிறக்கி இருந்தால், கடைசி நேரத்தில் பல திருப்பங்கள் நடந்திருக்கும். கடந்த சீசனில் பல ஆட்டங்களை ஹோல்டர் வெல்ல கடைசி நேரத்தில் காரணமாக இருந்தார்.\nமணிஷ் பாண்டே களத்தில் இருந்தாலும் பேர்ஸ்டோ ஆட்டமிழந்தபின், அணியை வெற்றிக்கு கொண்டு செல்ல பெரிதாக முயற்சி எடுக்கவில்லை. சில பெரிய ஷாட்களை அடித்திருந்தால் நெருக்கடியைக் குறைத்திருக்கலாம்.\nபேர்ஸ்டோ தனக்கு உரிய பணியைச் சிறப்பாகச் செய்தார். பேர்ஸ்டோ, மணிஷ் பாண்டே இருவரும்தான் அணியை வெற்றி நோக்கி நகர்த்தினர். 2 விக்கெட் இழப்புக்கு 100 ரன்களை 12-வது ஓவரிலேயே சன்ரைசர்ஸ் எட்டியது. ஆனால் பேர்ஸ்டோ ஆட்டமிழந்தபின் ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டது.\nகடைசி 2 ஓவர்களில் 38 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்ட நிலையில் ஆட்டத்தில் திருப்பம் ஏற்பட்டது. அப்துல் சமத் களமிறங்கி கம்மின்ஸ் பந்துவீச்சில் 2 சி்க்ஸர்களை விளாசி ஆட்டத்தில் திருப்பத்தை ஏற்படுத்தினார். ஆனால், கடைசி ஓவரில் 22 ரன்கள் வெற்றிக்குத் தேவைப்பட்டது. ஆனால் அனுபவ வீரரான ரஸல் வீசிய கடைசி ஓவரில் சன்ரைசர்ஸ் வீரர்களால் இலக்கை நெருங்க முடியவில்லை.\nபந்துவீச்சில் புவனேஷ்வர் குமார், சந்தீப் சர்மா, விஜய் சிங்கர், நடராஜன் ஆகியோர் நேற்று எதிர்பார்த்த அளவுக் பந்துவீசவில்லை. கொல்கத்தா அணி்க்கு வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழை���்த ஆடுகளம் ஏன் சன்ரைசர்ஸ் அணியால் பயன்படுத்த முடியவி்ல்லை என்ற கேள்வி எழுகிறது. வழக்கம்போல் ரஷித் கான் வழக்கம்போல் கட்டுக்கோப்பாக பந்துவீசி 2 விக்கெட்டுகளையும், முகமது நபி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.\n188 ரன்கள் சேர்த்தால வெற்றி எனும் இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி களமிறங்கியது. டேவிட் வார்னர் 3 ரன்னில் பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் தினேஷ்கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். சஹிப் அல்ஹசன் தனது முதல் ஓவரை வீச வந்து முதல்பந்தில் சாஹாவை வெளியேற்றினார். விருதிமான் சாஹா 7 ரன்னில் இன்சைட் எட்ஜில் போல்டாகி ஆட்டமிழந்தார். 10 ரன்களுக்கு 2 விக்கெட் என சன்ரைசர்ஸ் தடுமாறியது.\n3-வது விக்கெட்டுக்கு மணிஷ் பாண்டே, பேர்ஸ்டோ கூட்டணி அணியைச் சரிவிலிருந்து மீட்டது. இந்தியாவுக்கு எதிரான தொடரிலிருந்து மிரட்டலான ஃபார்மில் இருந்து வரும் பேர்ஸ்டோ கொல்கத்தா வீரர்களை விட்டு வைக்கவில்லை. அதிரடியாக ஆடிய பேர்ஸ்டோ 32 பந்துகளில் அரைசதம் அடித்தார்.\n3-வது விக்கெட்டுக்கு 92 ரன்கள் சேர்த்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. பேர்ஸ்டோ 40 பந்துகளில் 55 ரன்னில்(3சிக்ஸர், 5பவுண்டரி) கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த முகமது நபி 14, விஜய் சங்கர் 11 என ஏமாற்றம் அளிக்க அணிக்கு அழுத்தம் அதிகரித்தது. மணிஷ் பாண்டே 37 பந்துகளில் அரைசதம் கண்டார். பேர்ஸ்டோ ஆட்டமிழந்தபின் மணிஷ் பாண்டே அடித்து ஆடியிருக்க வேண்டும் ஆனால், எந்த ஷாட்டும் அவருக்கு பலன் அளிக்கவி்ல்லை.\n6-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய அப்துல் சமத் கடைசி நேரத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 38 ரன்கள் தேவைப்பட்டது.கம்மின்ஸ் பந்துவீச்சில் 2 அபாரமான சிக்ஸர்களை விளாசி திருப்பத்தை ஏற்படுத்த முயன்றார்.\nகடைசி ஓவரில் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது. அனுபவ வீரர் ஆன்ட்ரூ ரஸல் அரவுண்ட் ஸ்டெம்பில் இருந்து வீசி மணிஷ் பாண்டே, சமத் இருவரையும் குழப்பி, ரன் எடுக்கவிடாமல் தடுத்தார். ரஸலின் கட்டுக்கோப்பான பந்துவீச்சை மீறி பாண்டே, சமதால் அடிக்க முடியவில்லை.\nமணிஷ்பாண்டே 61 , சமது 19 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் சேர்த்து 10 ரன்னில் சன்ரைசர்ஸ் தோல்வி அடைந்தது. கொல்கத்தா தரப்பில் பிர���ித் கிருஷ்ணா 2 விக்ெகட்டுகளை வீழ்த்தினார்.\nமுன்னதாக கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. கில், ராணா களமிறங்கினர். கில் தொடக்கத்திலிருந்தே சில மோசமான ஷாட்களை ஆடினார், எதிர்பாரத்தது போன்று பந்தும் அவருக்கு சி்க்கவில்லை. ஆனால் தொடக்கத்திலிருந்து ராணா அதிரடியாக ஆடியதால் ஸ்கோர் சீராக உயர்ந்தது. பவர்ப்ளேயில் கொல்கத்தா அணி விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் சேர்த்தது.\nரஷித் கான் பந்துவீச்சில் திணறிய கில் போல்டாகி 15ரன்னில் வெளியேறினார். 2-வது விக்கெட்டுக்கு ராகுல் திரிபாதி களமிறங்கி ராணுவுடன் சேர்ந்தார்.\nஇருவரும் ஜோடி சேர்ந்தபின் கொல்கத்தாவின் ஸ்கோர் எகிறத்த தொடங்கியது, ராணா பவுண்டரி, சிக்ஸர்களை விளாசி 37 பந்துகளில் அரைசதம் அடித்தார். 11.3 ஓவர்களில் கொலக்கத்தா அணி 100 ரன்களை எட்டியது. மறுபுறம் காட்டடி அடித்து வந்தராகுல் திரிபாதி 28 பந்துகளில் அரைசதம் அடித்தார்.\nராகுல் திரிபாதி 53 ரன்னில் நடராஜன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இருவரும் சேர்ந்து 2-வது விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்துப்பிரிந்தனர். ஆனால், அதன்பின் வந்த ரஸல்(5) மோர்கன்(2) என விரைவாக விக்கெட்டுகளை இழந்தனர். ராணா 80ரன்னில் முகமது நபி பந்துவீச்சில் வெளியேறினார்.\nஒரு கட்டத்தில் ஒரு விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் என்று வலுவாக இருந்தது கொல்கத்தா. ஆனால், அடுத்த 14 ரன்களைச் சேர்ப்பதற்குள் 4 வி்க்கெட்டுகளை இழந்தது. கடைசி நேரத்தில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆடி 22 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் சேர்த்தது.\nசன்ரைசர்ஸ் தரப்பில் ரஷித்கான், முகமது நபி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.\nசன்ரைசர்ஸ் தோற்கலாம்; கொல்கத்தா அணி வெல்வதற்கான 3 காரணங்கள் என்ன\nகோலி சிறந்த பேட்ஸ்மேனாக மாற பாபர் ஆஸத்தின் பேட்டிங்கை பின்பற்ற வேண்டும்: அக்யுப் ஜாவித் அறிவுரை\nகேப்டன் பதவி, தோனியுடன் இணைந்து டாஸ் நிகழ்வில் பங்கேற்றது மகிழ்ச்சியான தருணம்: ரிஷப் பந்த் உற்சாகம்\nஹேசல்வுட் விலகியது பெரும் பின்னடைவு; லுங்கி இங்கிடி, பெஹரன்டார்ஃப் அடுத்த போட்டியிலும் இல்லை: சிஎஸ்கே பயிற்சியாளர் பிளெமிங் பேட்டி\nRanaTripathiKKRs opening winKolkata Knight Riders2021 IPLSunrisers Hyderabadநிதிஷ் ராணாராகுல் திரிபாதிகொல்கத்தா வெற்றிஐப��எல் 2021சன்ரைசர்ஸ் தோல்வி\nசன்ரைசர்ஸ் தோற்கலாம்; கொல்கத்தா அணி வெல்வதற்கான 3 காரணங்கள் என்ன\nகோலி சிறந்த பேட்ஸ்மேனாக மாற பாபர் ஆஸத்தின் பேட்டிங்கை பின்பற்ற வேண்டும்: அக்யுப்...\nகேப்டன் பதவி, தோனியுடன் இணைந்து டாஸ் நிகழ்வில் பங்கேற்றது மகிழ்ச்சியான தருணம்: ரிஷப்...\nஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு;...\nமுதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு; நோபல் பரிசுபெற்ற...\nபெட்ரோல், டீசல் விலை விவகாரம்; திமுகவின் இரட்டை...\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன்...\nநீட் தேர்வு ரத்து என்றீர்களே; என்னாச்சு\nமுதல்வரின் டெல்லி பயணம் சொல்லும் சேதி\nநாளை சர்வதேச யோகா தினம்: நாடுமுழுவதும் பல்வேறு...\nகைவிடப்பட்ட 4ஆம் நாள் ஆட்டம்: மழையால் சுவாரசியம் இழக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்...\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி: டிரா ஆனால் கோப்பை யாருக்கு\nஉலகத்தர பேட்ஸ்மேன் கோலியின் விக்கெட்டை வீழ்த்தியதில் மகிழ்ச்சி: கைல் ஜேமிஸன் பெருமிதம்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: தொடரும் மழை; 4ஆம் நாள் ஆட்டம் நடக்குமா\nமே.வங்கத்தில் 60 ஆண்டுகள் ஆட்சி: தேர்தலில் ஒரு இடம் கிடைக்காமல் துடைத்து எறியப்பட்ட...\nடெல்லிக்கு எளிதான வெற்றி: மயங்க்அகர்வால் மட்டும் போராட்டம்: உருப்படியில்லாத பந்துவீச்சு, உதவாத பேட்டிங்கால்...\nபொலார்டிடம் தோற்றது சிஎஸ்கே: கடைசிப்பந்தில் மும்பை இந்தியன்ஸ்க்கு 'த்ரில்' வெற்றி : தோனி...\n'ஹீரோ' ஹர்பிரீத் பிரார்: ஆர்சிபிக்கு எதிராக மீண்டும் பஞ்சாப் கிங்ஸ் 'கிங்': கோலி...\nரெம்டெசிவர் மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை: இந்தியாவில் கரோனா பரவல் அதிகரிப்பால்...\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/tamilnadu/captain-vijayakanth-celebrated-29th-wedding-day-in-amer", "date_download": "2021-06-21T22:57:21Z", "digest": "sha1:FDJM5Y6CEN5HRNWWPC2Z6N76WZAVK2TY", "length": 6858, "nlines": 36, "source_domain": "www.tamilspark.com", "title": "உற்சாகத்தில் கேப்டன் விஜயகாந்த்! கேக் வெட்டி கொண்டாட்டம்! என்ன விஷயம் தெரியுமா? - TamilSpark", "raw_content": "\nசினிமா துறையில் இருந்து அதிரடியாக அரசியலில் குதித்து மக்களின் செல்வாக்கை விரைவில் பெற்றவர் கேப்டன் விஜயகாந்த்.\nஇவர் தொடங்கிய தேமுதிக கட்சியில் ஆரம்பத்திலிருந்தே இவருடைய தொண்டர்கள் தீவிரமாக உழைக்க தொடங்கினர். இதன் பயனாக தேமுதிக கட்சி சட்டசபையில் எதிர்க்கட்சியாக அமரும் வாய்ப்பையும் பெற்றது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்தார்.\nசமீப காலமாக உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் முழு நேர அரசியலில் ஈடுபட முடியாத நிலையில் உள்ளார். கட்சிப் பொறுப்புகள் அனைத்தும் அவரது மனைவி மற்றும் மைத்துனர் கையில் சென்று விட்டது.\nஇந்நிலையில் மீண்டும் உடல்நல குறைவால் அமெரிக்க சென்றுள்ளார் கேப்டன். சில நாட்களுக்கு முன்னர் குடியரசுதின வாழ்த்து தெரிவித்து அவர் வெளியிட்ட வீடியோ வைரலானது. அந்த வீடியோவில் குழந்தை போல் பேசியிருப்பார் கேப்டன். இந்நிலையில் அவர் பூரண குணமாகி மீண்டும் தனது கம்பீர குரலில் பேசவேண்டும் என அவரது தொடர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.\nஇதெல்லாம் ஒருபுறம் இருக்க, அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த், தன் மனைவியுடன் திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இவர்கள் இருவரும் திருமணம் செய்து 29 ஆண்டுகள் ஆன நிலையில், இருவரும் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன்.\nஅடேங்கப்பா.. கண்ணான கண்ணே சீரியல் நடிகைக்கு இவ்வளவு பெரிய மகளா அப்படியே அவரை மாதிரியே இருக்காரே அப்படியே அவரை மாதிரியே இருக்காரே\nஉடற்பயிற்சிக்கு பிறகு மேக்கப் இல்லாமல் நடிகை குஷ்பு வெளியிட்ட புகைப்படம்.\nடக்கரு.. டக்கரு.. மைதானத்தில் செம்ம டான்ஸ் போட்ட விராட் கோலி. வேற லெவல் தலைவா.. வைரல் வீடியோ.\n இளமை தோற்றத்தில் எப்படி இருக்கார் பாருங்க நதியாவையே மிஞ்சிய பேரழகு\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி. 4 ஆம் நாள் ஆட்டம் ரத்து. 4 ஆம் நாள் ஆட்டம் ரத்து.\nமயக்க மருந்து கொடுத்து, கைகளைக் கட்டி... துடிதுடிக்க தன் குடும்பத்தையே தீர்த்துக்கட்டிய இளைஞன்\nபிரிந்துவிடவே கூடாது என கைகளில் விலங்கிட்டுக்கொண்ட காதல் ஜோடி 123 நாட்கள் கழித்து காத்திருந்த அதிர்ச்சி..\nநடமாடும் நகைக்கடையாக, செம கெத்தாக வலம் வந்தவர் திடீர் தற்கொலை இதுதான் காரணமா\nசெம கெத்தாக.. வெளியானது தளபதி 65 பர்ஸ்ட் லுக் போஸ்டர் பட டைட்டில் என்ன பார்த்தீர்களா பட டைட்டில் என்ன பார்த்தீர்களா\nஅந்தரத்தில் பரந்த மோட்டார் சைக்கிள் நொடியில் உயிரிழந்த வாலிபர்.. பதறவைக்கும் வீடிய�� காட்சி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.maalaimalar.com/amp/articlegroup/kaappaan", "date_download": "2021-06-21T22:18:33Z", "digest": "sha1:5RB7E3PHI276RXYB2LSHYN63AUSJNGV5", "length": 15830, "nlines": 145, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :காப்பான் - News", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகாப்பான் படம் விவசாய புரட்சிக்கு வித்திட்டிருக்கிறது- விவசாய சங்கத்தினர் பாராட்டு\nகாப்பான் படத்தில் விவசாயிகளுக்காக குரல் கொடுத்த நடிகர் சூர்யாவை நேரில் சந்தித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.\nசெப்டம்பர் 27, 2019 12:27\nபேட்ட படத்தின் வசூல் சாதனையை முறியடித்த காப்பான்\nரஜினியின் பேட்ட படத்தின் வசூல் சாதனையை சூர்யா, மோகன்லால் நடிப்பில் வெளியான காப்பான் திரைப்படம் முறியடித்துள்ளது.\nசெப்டம்பர் 22, 2019 12:30\nசூர்யா பேக் டு பார்ம்- காப்பான் விமர்சனம்\nகே.வி.ஆனந்த இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயிஷா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘காப்பான்’ படத்தின் விமர்சனம்.\nசெப்டம்பர் 20, 2019 18:09\nகாப்பான் படத்தை வெளியிட தடையில்லை- ஐகோர்ட்டு\nநடிகர் சூர்யாவின் காப்பான் திரைப்படத்தை வெளியிட தடைகோரி தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.\nசெப்டம்பர் 19, 2019 16:41\nகாப்பான் படத்திற்கு மீண்டும் சிக்கல்\nலைகா தயாரிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் ‘காப்பான்’ படத்திற்கு மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.\nசெப்டம்பர் 19, 2019 08:40\nகே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, சாயிஷா, ஆர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் காப்பான் படத்தின் முன்னோட்டம்.\nசெப்டம்பர் 09, 2019 13:44\nசமூக வலைத்தளத்தில் வைரலான காப்பான் டிரைலர்\nகே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காப்பான்’ படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.\nசெப்டம்பர் 04, 2019 22:55\nகாப்பான் படத்துக்கு தடை கேட்டு வழக்கு\nகே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காப்பான்’ படத்திற்கு தடை கேட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nகாப்பான் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்\nகே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா - மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் `காப்பான்' படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nபாடகியாக அறிமுகமாகும் ஹாரிஸ் ஜெயராஜ் மகள்\nபல வெற்றி படங்களுக்கு இசையமைத்த ஹாரிஸ் ஜெயராஜ், தற்போது தனது மகள் நிகிதாவை காப்பான் படத்தில் பாடகியாக அறிமுகமாக்கி இருக்கிறார்.\nகாப்பான் படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு\n’என்.ஜி.கே.’ படத்தை தொடர்ந்து சூர்யா நடித்துள்ள ’காப்பான்’ படத்தின் இசை வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nகாப்பான் படக்குழு முக்கிய அறிவிப்பு\nஎன்.ஜி.கே. படத்தை தொடர்ந்து சூர்யா நடித்துள்ள காப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா தொடர்பான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.\nகாப்பான் பட பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஎன்.ஜி.கே. படத்தை தொடர்ந்து சூர்யா நடித்துள்ள காப்பான் படத்தின் பாடல் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nடிரெண்டாகும் சூர்யாவின் அடுத்த பட தலைப்பு\nசூர்யாவின் அடுத்த பட தலைப்பை இயக்குனர் ராஜமௌலி தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார்.\n - சூர்யாவின் காப்பான் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா - மோகன்லால் நடிப்பில் உருவாகி இருக்கும் `காப்பான்' படத்தின் டீசர் நேற்று வெளியாகிய நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. #Kaappaan #Suriya #Mohanlal\nதமிழ் புத்தாண்டில் காப்பான் படக்குழுவின் சிறப்பு விருந்து\nகே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா - மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் `காப்பான்' படத்தில் இருந்து சிறப்பு விருந்து ஒன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாளை வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. #Kaappaan #Suriya #Mohanlal\nஅவருடன் நடித்தது பெரும் மகிழ்ச்சி - சூர்யா\nதமிழில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் சூர்யா, அவருடன் நடித்தது பெரும் மகிழ்ச்சி என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். #Suriya #Kaappaan\nகாப்பான் படக்குழுவுக்கு பிரியாணி விருந்தளித்த சூர்யா\nகே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் `காப்பான்' படத்தில் நடித்து வரும் சூர்யா, படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து அளித்துள்ளார். #Kaappaan #Suriya #Mohanlal\nகாப்பான் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\nகே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா - மோகன்லால் - ஆர்யா - சாயிஷா உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் நடிப்பில் உருவாகி வரும் காப்பான் படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. #Kaappaan #Suriya #Mohanlal\nபுத்தாண்டில் மாஸ் காட்டிய சூர்யா - அடுத்த படத்திற்கு காப்பான் என தலைப்பு\nகே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா - மோகன் லால் - ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் சூர்யாவின் 37-வது படத்திற்கு `காப்பான்' என்று தலைப்பு வைத்துள்ளனர். #Kaappaan #Suriya\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்தது எப்படி\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூ.1 கோடி காணிக்கை\nஊரடங்கு நீட்டிப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\nதர்மபுரியில் சிக்கிய ‘பப்ஜி’ மதன் 3 ஆண்டுகளில் ரூ.75 கோடிக்கு அதிபதி\nஊரடங்கில் தளர்வு- பேருந்து சேவைக்கு பரிந்துரைத்த மருத்துவ குழு\nஎந்தெந்த மாவட்டங்களுக்கு என்னென்ன தளர்வுகள்\nமீண்டும் ஷங்கருடன் கூட்டணி அமைக்கும் அனிருத்\nஹீரோவாக அறிமுகமாகும் ராகவா லாரன்ஸின் சகோதரர்\nகொரோனா பாதிப்பு... தந்தை இறந்த ஒரே மாதத்தில் பிரபல பாடகி உயிரிழந்த பரிதாபம்\nபல வருடங்களாக முடங்கிக் கிடந்த நயன்தாரா படம் ரிலீசுக்கு தயாராகிறது\nகடற்கரையில் யோகா செய்து அசத்திய ரம்யா பாண்டியன் - வைரலாகும் புகைப்படங்கள்\nமாநில ஐகோர்ட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்களை நீதிபதியாக நியமிக்க கூடாது- வைகோ அறிக்கை\nதமிழ் மிகவும் இனிமையான மொழி- கவர்னர் உரை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cityviralnews.com/samayal-tips-2020-757/", "date_download": "2021-06-21T23:05:04Z", "digest": "sha1:IBLO2PT5ROCADJ3WV66Y3ZDJAY2YJQKY", "length": 4816, "nlines": 48, "source_domain": "cityviralnews.com", "title": "சோம்பலான காலையில் சுலபமான டிபன் – CITYVIRALNEWS", "raw_content": "\n» சோம்பலான காலையில் சுலபமான டிபன்\nசோம்பலான காலையில் சுலபமான டிபன்\nசோம்பலான காலையில் சுலபமான டிபன்\nஇது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள், செய்திகள், புகைப்படங்கள், மேலும் சுவாரசியமான வீடியோக்கள் பதிப்புகளை பார்க்க நமது இணையதளத்தை தினமும் தொடருங்கள். மேலும் வீட்டு மருத்துவம், மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்பு, மருத்துவம் சம்பந்தமான தொகுப்புகளை பார்க்க, படிக்க, பயனுள்ள தவளைகள் நமது இணையதள பக்கத்தில் தினமும் பதிவிடுவோம். தினமும் பார்த்து பயன்பெறுங்கள்.\nஇதை பற்றிய முழு காணொளி அல்லது வீடியோ கீழே கொடு���்கப்பட்டுள்ளது.\nஇடுப்புவ லி ஜவ்வு விலகல் ஒரே வாரத்தில் சரியாகிடும் எலும்பு தேய்மானம் சரியாகும்\nஇந்த செடி எங்க பார்த்தாலும் விடாதீங்க அதிசயமாக நிறம் மாறி உங்களுக்கு அதிசயம் குடுக்கும் செடி\nசெட்டிநாடு ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை ஒருமுறை இப்படி செய்து பாருங்க\n1 கப் பாலும் 1 மாம்பழம் இருந்தா நாவில் கரையும் ஜெல்லி ஸ்வீட் ரெடி\nநாங்க அடிக்கடி செய்வோம்…15 நிமிடமே அதிகம்…\nகுளித்து பின் இந்த மந்திரம் 9 முறை கூற கேட்டது கிடைக்கும்\nகால்சியம் குறைபாட்டை அனுமதிக்காது, மேலும் மூட்டு, முதுகுவலி இல்லை, பலவீனமான எலும்புகளை எஃகு ஆக்கும்\nசெட்டிநாடு ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை ஒருமுறை இப்படி செய்து பாருங்க\nசெட்டிநாடு ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை ஒருமுறை இப்படி செய்து பாருங்க இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள்,\n1 கப் பாலும் 1 மாம்பழம் இருந்தா நாவில் கரையும் ஜெல்லி ஸ்வீட் ரெடி\n1 கப் பாலும் 1 மாம்பழம் இருந்தா நாவில் கரையும் ஜெல்லி ஸ்வீட் ரெடி இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள்,\nநாங்க அடிக்கடி செய்வோம்…15 நிமிடமே அதிகம்…\nநாங்க அடிக்கடி செய்வோம்…15 நிமிடமே அதிகம்… இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://patrikai.com/4785-2/", "date_download": "2021-06-21T21:38:29Z", "digest": "sha1:X6ANJBQZEZMXHJHHZE2AME6TJJDLCQQ2", "length": 10586, "nlines": 220, "source_domain": "patrikai.com", "title": "www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nமது அருந்துவதை நிறுத்தி ஓராண்டு ஆகிவிட்டதாக ட்விட்டர் ஸ்பேஸில் சொன்ன சிம்பு….\nதமிழக முதல்வரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் செயல்பாடுகள் : முழு விவரம்\nஹீரோவாகும் ராகவா லாரன்ஸின் சகோதரர் எல்வின்….\nநீட் தேர்வு குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்ட இயக்குனர் பா ரஞ்சித்…\nஒருத்தர் என்னடான்னா வண்டிக்குள்ளயே உட்கார்ந்து “வாக்காளப் பெருமக்களே” ன்னு சொல்லி ஓட்டு கேக்கறாங்க…\nஇன்னொருத்தர் படகு அனுப்பினா கூட கொடி கட்டித்தான் அனுப்புறாரு…\nசெத்தவன் நெத்தியில் இருக்கிற ஒத்தை ரூபாயைக் கூட இவங்க விடமாட்டாங்க என்பதுக்கு சாட்சிகள் இவை.\nNext articleவெள்ளம்: தி.மு.கவும் அ.தி.மு.வும்தான் காரணம்\nஎம்.எல்.ஏ. ஆபீஸில் ‘தன லாபம்’ வானதி சீனிவாசனை கலாய்க்கும் எஸ்.வி. சேகர்…\nஅரைகுறை ஆடையுடன் விமானத்தில் ஏறிய மாடல் அழகிக்கு பறக்க அனுமதி மறுப்பு\nடில்லியிடம் இருந்து நிதியை அள்ளும் வழி…\nமது அருந்துவதை நிறுத்தி ஓராண்டு ஆகிவிட்டதாக ட்விட்டர் ஸ்பேஸில் சொன்ன சிம்பு….\nதமிழக முதல்வரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் செயல்பாடுகள் : முழு விவரம்\nஹீரோவாகும் ராகவா லாரன்ஸின் சகோதரர் எல்வின்….\nநீட் தேர்வு குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்ட இயக்குனர் பா ரஞ்சித்…\nஉலகக் கோப்பை டெஸ்ட் போட்டி வரை சென்ற வலிமை அப்டேட்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ppvscript.com/ta/tag/vast/", "date_download": "2021-06-21T22:10:14Z", "digest": "sha1:O76DKXDJBFE6IOT2YH6FRAI7HRM3FRFS", "length": 3574, "nlines": 40, "source_domain": "ppvscript.com", "title": "பரந்த – பிபிவி ஸ்கிரிப்ட்", "raw_content": "\nஆன்லைன் வணிகத்திற்கான பார்வை ஸ்கிரிப்டுகளுக்கு பணம் செலுத்துங்கள்\nஒன்றுக்கு காண்க செலுத்த, சந்தா, காணொளி\nவீடியோவைப் பகிர் விஒடி யிலும்\nவீடியோவைப் பகிர் / வீடியோ ஆன் டிமாண்ட் (, VOD) ஒரு இலவச திறந்த மூல வேர்ட்பிரஸ் அடிப்படையிலான தீர்வு / தேவை வீடியோவில் பகிர்ந்து ஸ்கிரிப்ட். அஜாக்ஸ் பல பதிவேற்றியவர் போன்ற அம்சங்களை மிகுதியாக அடங்கும், மொபைல் வீடியோ பதிவேற்ற மற்றும் பின்னணி, , HTML5 / RTMP / வீட்டு ஒளி வீரர், ஒளிபரப்பு வீடியோ லைவ் ஸ்ட்ரீமிங் சேனல்களுக்கு ஒருங்கிணைப்பு…\nமுயன்ற html5 உறுப்பினர் மொபைல் பேபால் Skrill பரந்த வீடியோ விளம்பரங்கள் வீடியோ ஆன் டிமாண்ட் வீடியோ பங்கு கடல் வேர்ட்பிரஸ் zombaio மேலும் படிக்க\nரசிகர்கள் பெய்சைட் – ஆன்லைன் பணமாக்குதல் வணிகம்\nடிஜிட்டல் உள்ளடக்க சொத்து மேலாண்மை\nகூட்ட நெரிசல் & நன்கொடை இலக்குகள்\nநேரடி வீடியோ 24/7 சேனல்கள்\nஆயத்த தயாரிப்��ு குளோன் உரைகள்\nபதிப்புரிமை © 2021 பிபிவி ஸ்கிரிப்ட் | மூலம் தீம்: தீம் குதிரை | மூலம் இயக்கப்படுகிறது: வேர்ட்பிரஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sahanamag.com/2020/09/page/2/", "date_download": "2021-06-21T23:16:15Z", "digest": "sha1:NXRKXLXTQVJYY3XPZOFJHRL37K4PQSLU", "length": 7381, "nlines": 118, "source_domain": "sahanamag.com", "title": "September 2020 - Page 2 of 2 - சஹானா", "raw_content": "\n (சிறுகதை) -✍ சக்தி ஸ்ரீநிவாஸன்\nஎம்.குமரன் S/O மகாதேவன் (தந்தையர் தின சிறப்புச் சிறுகதை) -✍ சஹானா கோவிந்த்\nகாலத்துக்கும் வாழ்த்துமய்யா எம் மனசு (கவிதை) – ✍தமிழ் முகில் பிரகாசம்\nஆழியின் காதலி 💕(பகுதி 2) -✍விபா விஷா\nசிறகதனை விரித்து (ஓவியம்) – நந்தினி பாலகிருஷ்ணன் (கல்லூரி மாணவி)\nCategories Select Category ‘சஹானா’ மாத இதழ் (7) Arts / Crafts (31) Soft Skills Training (1) Youtube Videos (15) ஆசிரியர் பக்கம் (1) ஆன்மீகம் (27) ஆரோக்கியம் (4) கவிதைகள் (29) குறுநாவல் (9) சமையல் (40) சிறுகதைகள் (68) சிறுவர் பக்கம் (7) சுயமுன்னேற்றம் (7) தீபாவளி (34) தொடர்கதைகள் (46) நகைச்சுவை (8) நவராத்திரி (14) நாவல் (10) பயணம் (13) புதிர்கள் (1) பெற்றோருக்காக (2) போட்டிகள் (25) மற்றவை (7) விளம்பரங்கள் (3)\nநீரினை தேடிடும் வேரென நான் ❤\nபார்த்த முதல் நாளே ❤\nபார்த்த முதல் நாளே…❤ (அத்தியாயம் 5)\nSeptember 1, 2020 April 25, 2021 சஹானா கோவிந்த்2 Comments on பார்த்த முதல் நாளே…❤ (அத்தியாயம் 5)\nமாதப் போட்டிகளில் பங்குபெறும் சமீபத்திய பதிவுகள் (Recent Posts)\n (சிறுகதை) -✍ சக்தி ஸ்ரீநிவாஸன் June 21, 2021\nஎம்.குமரன் S/O மகாதேவன் (தந்தையர் தின சிறப்புச் சிறுகதை) -✍ சஹானா கோவிந்த் June 20, 2021\nகாலத்துக்கும் வாழ்த்துமய்யா எம் மனசு (கவிதை) – ✍தமிழ் முகில் பிரகாசம் June 19, 2021\nஆழியின் காதலி 💕(பகுதி 2) -✍விபா விஷா June 18, 2021\nசிறகதனை விரித்து (ஓவியம்) – நந்தினி பாலகிருஷ்ணன் (கல்லூரி மாணவி) June 17, 2021\nகாதலெனும் தேர்வெழுதி ❤ (பகுதி 4) – ✍️ சஹானா கோவிந்த் June 16, 2021\nஅம்மா (சிறுகதை) – ✍ விபா விஷா June 15, 2021\nதேவதை 💕 (சிறுகதை) – ✍ ப. சிவகாமி June 14, 2021\nCanvas Painting வரைவது எப்படி வீடியோ by ஓவியர் நித்யலக்ஷ்மி June 13, 2021\nதாய்லாந்து (Phuket Island, Thailand) பயண அனுபவம் – ✍ வித்யா அருண், சிங்கப்பூர் June 13, 2021\n“முழுப் பூசணிக்காயை சோத்துல மறைக்கிறது” பழமொழி உருவான கதை Video by பானுமதி வெங்கடேஸ்வரன் June 12, 2021\nஆழியின் காதலி 💕(பகுதி 1) -✍விபா விஷா June 11, 2021\nEagle Drawing by அருள் பாலகிருஷ்ணன் (எட்டாம் வகுப்பு) June 10, 2021\nஎழுத்தாளர் ஜான்சி மிக்கேல் வழங்கும் “உள்ளத்தனைய“ June 9, 2021\nஜெய் ஸ்ரீ கிருஷ்ணா (கவிதை) – ✍ ராணி பாலகிருஷ்ணன் June 9, 2021\nச���றுவன் P.G. பிரணவ் காவடி ஆட்டம் வீடியோ June 8, 2021\nநிலவில்லா வானம் (சிறுகதை) – ✍ கு. அசோக் குமார் June 8, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2021-06-21T23:59:31Z", "digest": "sha1:PXCAKAQ4Z6TOECXLJRP73CVN6N3XZW3N", "length": 23056, "nlines": 236, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருமயம் (சட்டமன்றத் தொகுதி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருமயம் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இந்த சட்டமன்றத் தொகுதியானது சிவகங்கை மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.\n1 தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்\n4 2016 சட்டமன்றத் தேர்தல்\n4.2 வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்\nதிருமயம் தாலுக்கா (பாலக்குறிச்சி கிராமம் தவிர)[1]\n1952 சின்னையா மற்றும் பழனியப்பன் டிடிபி மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ்\n1957 வி. இராமையா இந்திய தேசிய காங்கிரஸ்\n1962 வி. இராமையா இந்திய தேசிய காங்கிரஸ்\n1967 பொன்னம்பலம்[disambiguation needed] திராவிட முன்னேற்றக் கழகம்\n1971 ஏ. தியாகராஜன் திமுக தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை\n1977 என். சுந்தர்ராஜ் இந்திய தேசிய காங்கிரசு 20,694 புலவர். பொன்னம்பலம் அதிமுக 20,637 57\n1980 என். சுந்தர்ராஜ் இந்திய தேசிய காங்கிரசு 39,479 புலவர். பொன்னம்பலம் அதிமுக 39,256 223\n1984 டி. புஸ்பராஜ் இந்திய தேசிய காங்கிரசு 65,043 ஆர். பாவணன் திமுக 26,360 38,683\n1989 ஆலவயல். வி. சுப்பையா திமுக 32,374 சி. சாமிநாதன் காங்கிரசு 26,630 5,744\n1991 எஸ். ரகுபதி அதிமுக 72,701 ராம. கோவிந்தராஜன் திமுக 27,970 44,731\n1996 சின்னையா. வி தமாகா 53,552 எஸ். ரகுபதி அதிமுக 41,664 11,888\n2001 எம். ராதாகிருஷ்ணன் அதிமுக 58,394 எஸ். ரகுபதி திமுக 46,367 12,027\n2006 ஆர். எம். சுப்புராம் இந்திய தேசிய காங்கிரசு 47,358 எம். ராதாகிருஷ்ணன் அதிமுக 47,044 314\n2011 பி. கே. வைரமுத்து அதிமுக 78913 ஆர். எம். சுப்புராம் காங்கிரசு 47778 31135[2]\n2016 எஸ். ரகுபதி திமுக 72373 பி. கே. வைரமுத்து அதிமுக 71607 766\n2021 எஸ். ரகுபதி திமுக 71,349 பி. கே. வைரமுத்து அதிமுக 69,967 1,382[3]\n, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,\nவேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]\nதேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்\nவேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்\nவாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்\n↑ திருமயம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா\nதமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள் (2009ஆம் ஆண்டு முதல்)\n1. கும்மிடிப்பூண்டி • 2. பொன்னேரி • 3. திருத்தணி • 4. திருவள்ளூர் • 5. பூந்தமல்லி • 6. ஆவடி\n7. மதுரவாயல் • 8. அம்பத்தூர் • 9. மாதவரம் • 10. திருவொற்றியூர் • 11. ராதாகிருஷ்ணன் நகர் • 12. பெரம்பூர் • 13. கொளத்தூர் • 14. வில்லிவாக்கம் • 15. திருவிக நகர் • 16. எழும்பூர் • 17. ராயபுரம் • 18. துறைமுகம் • 19. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி • 20. ஆயிரம் விளக்கு • 21. அண்ணா நகர் • 22. விருகம்பாக்கம் • 23. சைதாப்பேட்டை • 24. தியாகராய நகர் • 25. மயிலாப்பூர் • 26. வேளச்சேரி\n28. ஆலந்தூர் • 29. திருப்பெரும்புதூர் • 36.உத்திரமேரூர் • 37. காஞ்சிபுரம்\n27. சோளிங்கநல்லூர் • 30. பல்லாவரம் • 31. தாம்பரம் • 32. செங்கல்பட்டு • 33. திருப்போரூர் • 34. செய்யூர் • 35. மதுராந்தகம்\n38. அரக்கோணம் • 39. சோளிங்கர் • 41.இராணிப்பேட்டை • 42. ஆற்காடு\n40. காட்பாடி • 43. வேலூர் • 44. அணைக்கட்டு • 45. கே. வி. குப்பம் • 46. குடியாத்தம்\n47. வாணியம்பாடி • 48. ஆம்பூர் • 49. ஜோலார்பேட்டை • 50. திருப்பத்தூர்\n51. ஊத்தங்கரை • 52. பர்கூர் • 53. கிருஷ்ணகிரி • 54. வேப்பனஹள்ளி • 55. ஓசூர் • 56. தளி\n57. பாலக்கோடு • 58. பென்னாகரம் • 59. தருமபுரி • 60. பாப்பிரெட்டிப்பட்டி • 61. அரூர்\n62. செங்கம் • 63. திருவண்ணாமலை • 64.கீழ்பெண்ணாத்தூர் • 65. கலசப்பாக்கம் • 66. போளூர் • 67. ஆரணி • 68. செய்யாறு • 69. வந்தவாசி\n70. செஞ்சி • 71. மயிலம் • 72. திண்டிவனம் • 73. வானூர் • 74. விழுப்புரம் • 75. விக்கிரவாண்டி • 76. திருக்கோவிலூர்\n77. உளுந்தூர்பேட்டை • 78. இரிஷிவந்தியம் • 79. சங்கராபுரம் • 80. கள்ளக்குறிச்சி\n81. கங்கவள்ளி • 82. ஆத்தூர் • 83. ஏற்காடு • 84. ஓமலூர் • 85. மேட்டூர் • 86. எடப்பாடி • 87. சங்ககிரி • 88. சேலம்-மேற்கு • 89. சேலம்-வடக்கு • 90. சேலம்-தெற்கு • 91. வீரபாண்டி\n92. இராசிபுரம் • 93. சேந்தமங்கலம் • 94. நாமக்கல் • 95. பரமத்தி-வேலூர் • 96. திருச்செங்கோடு • 97. குமாரபாளையம்\n98. ஈரோடு கிழக்கு • 99. ஈரோடு மேற்கு • 100. மொடக்குறிச்சி • 103. பெருந்துறை • 104. பவானி • 105. அந்தியூர் • 106. கோபிச்செட்டிப்பாளையம் • 107. பவானிசாகர்\n102. காங்கேயம் • 113. திருப்பூர் வடக்கு • 114. திருப்பூர் தெற்கு • 115. பல்லடம் • தாராபுரம் • 125. உடுமலைப்பேட்டை • மடத்துக்குளம் • 112. அவிநாசி\n108. உதகமண்டலம் • 109. குன்னூர் • 110. கூடலூர்\n111. மேட்டுப்பாளையம் • 118. கோயம்புத்தூர் வடக்கு • 119. தொண்டாமுத்தூர் • 120. கோயம்புத்தூர் தெற்கு • 121. சிங்காநல்லூர் • 122. கிணத்துக்கடவு • 123. பொள்ளாச்சி • 124. வால்பாறை\n127. பழனி • 128. ஒட்டன்சத்திரம் • 129. ஆத்தூர் • 130. நிலக்கோட்டை • 131. நத்தம் • 132. திண்டுக்கல் • 133. வேடசந்தூர்\n134. அரவக்குறிச்சி • 135. கரூர் • 136. கிருஷ்ணராயபுரம் • 137. குளித்தலை\n138. மணப்பாறை • 139. ஸ்ரீரங்கம் • 140. திருச்சிராப்பள்ளி மேற்கு • 141. திருச்சிராப்பள்ளி கிழக்கு • 142. திருவெறும்பூர் • 143. இலால்குடி • 144. மண்ணச்சநல்லூர் • 145. முசிறி • 146. துறையூர்\n147. பெரம்பலூர் • 148. குன்னம் •\n149. அரியலூர் • 150. ஜெயங்கொண்டம்\n151. திட்டக்குடி • 152. விருத்தாச்சலம் • 153. நெய்வேலி • 154. பண்ருட்டி • 155. கடலூர் • 156. குறிஞ்சிப்பாடி • 157. புவனகிரி • 158. சிதம்பரம் • 159. காட்டுமன்னார்கோயில்\n160. சீர்காழி • 161. மயிலாடுதுறை • 162. பூம்புகார்\n163. நாகப்பட்டினம் • 164. கீழ்வேளூர் • 165. வேதாரண்யம்\n166 திருத்துறைப்பூண்டி • 167 மன்னார்குடி • 168 திருவாரூர் • 169 நன்னிலம்\n170 திருவிடைமருதூர் • 171 கும்பகோணம் • 172 பாபநாசம் • 173 திருவையாறு • 174 தஞ்சாவூர் • 175 ஒரத்தநாடு • 176 பட்டுக்கோட்டை • 177 பேராவூரணி\n178 கந்தர்வக்கோட்டை • 179 விராலிமலை • 180 புதுக்கோட்டை • 181 திருமயம் • 180 ஆலங்குடி • 183 அறந்தாங்கி\n184 காரைக்குடி • 185 திருப்பத்தூர், சிவகங்கை • 186 சிவகங்கை • 187 மானாமதுரை\n188 மேலூர் • 189 மதுரை கிழக்கு • 190 சோழவந்தான் • 191 மதுரை வடக்கு • 192 மதுரை தெற்கு • 193 மதுரை மத்தி • 194 மதுரை மேற்கு • 195 திருப்பரங்குன்றம் • 196 திருமங்கலம் • 197 உசிலம்பட்டி\n198 ஆண்டிபட்டி • 199 பெரியகுளம் • 200 போடிநாயக்கனூர் • 201 கம்பம்\nஇராஜபாளையம் • திருவில்லிபுத்தூர் • சாத்தூர் • சிவகாசி • விருதுநகர் • அருப்புக்கோட்டை • திருச்சுழி\nபரமக்குடி • திருவாடாணை • இராமநாதபுரம் • முதுகுளத்தூர்\nவிளாத்திகுளம் • தூத்துக்குடி • திருச்செந்தூர் • ஸ்ரீவைகுண்டம் • ஓட்டப்பிடாரம் • கோவில்பட்டி\nசங்கரன்கோவில் • வாசுதேவநல்லூர் • கடையநல்லூர் • தென்காசி\nஆலங்குளம் • திருநெல்வேலி • அம்பாசமுத்திரம் • பாளையங்கோட்டை • நாங்குநேரி • இராதாபுரம்\nகன்னியாகுமரி • நாகர்கோவில் • குளச்சல் • பத்மனாபபுரம் • விளவ���்கோடு • கிள்ளியூர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 மே 2021, 14:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-06-21T23:41:18Z", "digest": "sha1:5DRKE6HCVNBAWU3AUNI3RRGJ2TUDUX6R", "length": 8685, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "மகன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசியாம் மன்னர் ஐந்தாம் இராமா (வலப்பக்கம் நிற்பவர்) அவரது 33 மகன்களில் சிலருடன், 1897.\nமகன் (son) என்ற சொல் ஆண்பால் மகவினைக் குறிக்கும் உறவுமுறைப் பெயர். அதாவது, ஒரு பெற்றோருக்குப் பிறக்கும் ஆண் பிள்ளை அவர்களுடைய மகன் எனப்படுவான்..[1] இதற்கிணையான பெண்பால் மகவு மகள் எனப்படுகிறாள். இலக்கிய மற்றும் பொதுவழக்கில் இச்சொல் ஆண், ஆடவர் மற்றும் ஆண்பாற் பண்புகளையும் குறிக்கும். பிள்ளை, பையன் என்ற சொற்களும் பாவிக்கப்படுகின்றன.\nஒரு குறித்த தலைமுறையினருக்கு அடுத்த தலைமுறையில் உள்ள எல்லா ஆண் பிள்ளைகளையும், தமிழில், மகன் என்ற உறவுமுறைச் சொல் குறிக்க வல்லது. ஒருவருக்குப் பிறக்கும் ஆண் பிள்ளையை மட்டுமன்றி, அவருடைய ஒத்த பால் சகோதரருக்கும், அவரது மனைவி அல்லது கணவனின் ஒத்த பால் சகோதரருக்கும் பிறக்கும் ஆண் பிள்ளைகளும் அவருக்கு மகன் முறை என்பது தமிழர் வழக்கம். அவ்வாறான ஆண் பிள்ளை குறித்த நபரின் பெறா மகன் எனப்படுவான். இவ்வாறே ஒருவருடைய எதிர்ப் பால் சகோதரருக்கும், அவரது மனைவி அல்லது கணவனின் எதிர்ப் பால் சகோதரருக்கும் பிறக்கும் ஆண் பிள்ளைகளும் அவருக்கு \"மருமகன்\" உறவுமுறை ஆவான். பெறா மகன் என்பது பெறாமல் மகன் உறவுமுறை கொண்டவன் என்னும் பொருளைத் தருகிறது. மருமகன் என்பது மருவு. மகன் என்னும் சொற்களின் சேர்க்கையால் உருவானதாக இருக்கலாம்.[2]\n↑ சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதியில் மகன் என்னும் சொல்லுக்கான பதிவு\n↑ சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதியில் மருகன் என்னும் சொல்லுக்கான பதிவு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 ஆகத்து 2019, 01:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிர��்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.abplive.com/sports/bcci-paid-t20-world-cup-2020-prize-money-and-salary-to-indian-women-cricket-team-5366", "date_download": "2021-06-21T23:13:08Z", "digest": "sha1:JZCECCY74DXJGLVAO2Q6K25X5BD5DCWA", "length": 8511, "nlines": 71, "source_domain": "tamil.abplive.com", "title": "Bcci Paid T20 World Cup 2020 Prize Money And Salary To Indian Women Cricket Team | T20 World Cup 2020: ஒரு வழியாக இந்திய மகளிர் அணிக்கு சம்பள பாக்கியை வழங்கிய பிசிசிஐ!", "raw_content": "\nமுகப்பு இந்தியா தமிழ்நாடு லைப்ஸ்டைல் பொழுதுபோக்கு தொழில்நுட்பம் உலகம் ஆன்மிகம் மற்றவை\nT20 World Cup 2020: ஒரு வழியாக இந்திய மகளிர் அணிக்கு சம்பள பாக்கியை வழங்கிய பிசிசிஐ\nபோன வருடம் விளையாடிய டி 20 போட்டிக்கான பரிசுத்தொகையை இந்தாண்டு வழங்கிய பிசிசிஐ.\n2020-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் இந்திய மகளிர் அணி இறுதி போட்டியில் தோல்வியடைந்தது, ஏனினும் தொடரில் இரண்டாவது அணியாக ( runner up ) வந்ததற்கு ஐசிசி பரிசுத்தொகையை பிசிசிஐ-இடம் வழங்கியது. அதனை மகளிர் டி20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு விளையாடிய 15 வீராங்கனைகளுக்கு வழங்காமல் பிசிசிஐ காலம் தாழ்த்தி வந்தது. அண்மையில் ஒரு செய்தி நிறுவனம் இதனை வெளியிட சர்ச்சையை ஏற்படுத்தியது இந்த விவகாரம்.\nஇந்நிலையில் அண்மையில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு இந்திய மகளிர் அணி புறப்படும் முன்பாக டி20 உலகக்கோப்பைக்கான பரிசுத்தொகை மற்றும் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தென்னாப்பிரிக்கா தொடரில் விளையாடிய இந்திய மகளிர் அணிக்கான சம்பள பாக்கி இரண்டையும் பிசிசிஐ வழங்கியுள்ளது.\nடி 20 உலகக்கோப்பை அணியில் பங்கேற்ற வீரர்கள் அனைவரையும் விலைப்பட்டியல் அனுப்புமாறு (invoice) பிசிசிஐ கடந்த மாதம் கேட்டிருந்தது, இந்நிலையில் அதனை அடுத்து ஒவ்வொரு வீரருக்கும் சுமார் 19 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையை வழங்கியுள்ளது பிசிசிஐ. இந்திய மகளிர் அணி கடந்த ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி நடைபெற்ற டி 20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. அண்மை காலமாகவே பிசிசிஐ முறையாக சம்பளத்தை வழங்குவதில்லை என்ற புகார்கள் எழுந்து வருவது கவனிக்கத்தக்கது. அண்மையில் ஜம்மு & காஷ்மீர் மாநில அணிக்கு 2019-2020 சீசன் விளையாடியதற்கான சம்பளத்தை தற்போது வரை வழங்கவில்லை என்ற புகாரும் வெளிவந்தது. அந்த அணிக்கு ஆலோசகராக செயல்பட்ட இர்ஃபான��� பதானுக்கும் சம்பளம் வழங்காதது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியத்திற்கு இந்த நிலைமையா என பலருக்கு ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது.\nWTC 2021 LIVE : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் - இந்தியா vs நியூசிலாந்து பலப்பரீட்சை\n‘சச்சின்,சச்சின் டூ டெஸ்ட் கிரிக்கெட்- 17 வயது சிறுமியின் சாதனைப் பயணம் \nஜகமே தந்திரம் vs உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்\nWTC Final Preview : நிறைவடைந்த கவுண்டவுன் - இன்று தொடங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் யுத்தம்\n' - தூசு தட்டப்படும் ரொனால்டோவின் விளம்பரங்கள்\nதமிழ்நாட்டில் 9 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது கொரோனா தினசரி பாதிப்பு..\nWoman IPS Officers | இந்தியாவை திரும்பிப் பார்க்கவைத்த பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் யார்\nNEET Exam 2021: நீட் தேர்வை நடத்த திட்டம்\nJagame Thandhiram Movie: என்ன வேணா நடக்கட்டும் நான் சந்தோசமா இருப்பேன் - ஜகமே தந்திரம்\nOil Spill | எண்ணெய் படர்ந்த சென்னை கடல், போர்த்துகீசிய கப்பலில் கசிவு\nலேட்டஸ்ட் நியூஸ் & அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinetalk.com/tag/actress-vani-bhojan/", "date_download": "2021-06-21T21:41:44Z", "digest": "sha1:HTOL3LLWGYLC5OZVX65QPLN6WUVLLBMK", "length": 4559, "nlines": 67, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – actress vani bhojan", "raw_content": "\nஓடிடியில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் ராதா மோகனின் ‘மலேஷியா to அம்னீஷியா’ திரைப்படம்\nஇயக்குநர் ராதா மோகனின் இயக்கத்தில் உருவாகி...\nZEE-5 OTT-யில் வெளியாகிறது ‘மலேஷியா டூ அம்னீஷியா’ திரைப்படம்..\nதமிழகத்தில் தற்போதைய கொரோனாவின் இரண்டாம் அலை...\nபரத், வாணி போஜன் நடிக்கும் புதிய படம்\nதமிழ் சினிமாவில் தொடர்ந்து லாபம் தரக் கூடிய வெற்றி...\nஅப்பாவுக்கு சிம்ரன்-மகனுக்கு வாணி போஜன் – சூப்பர் செலக்சன்\nசீயான் விக்ரம் நடிக்கும் 60-வது திரைப்படத்தில்...\nசசிகுமார்-பிந்து மாதவி-வாணி போஜன் நடிக்கும் ‘பகைவனுக்கு அருள்வாய்’ திரைப்படம்\n‘கூர்கா’ படத்தைத் தயாரித்த 4 Monkeys Studio தயாரிப்பு...\nவிக்ரம் பிரபு & வாணி போஜன் நடிக்கும் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ திரைப்படம்\n‘அசுர குரு’ படத்திற்குப் பின்னர் விக்ரம் பிரபு...\n‘லாக்கப்’ திரைப்படமும் OTT-யில் வெளியாகிறது..\nWeb Series தயாரித்திருக்கும் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா..\nசென்னையில் தனுஷ் – கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்கிறார்\nநடிகர் விஜய் நடிக்கும் 65-வது படத்தின் தலைப்பு ‘பீஸ்ட��’\nமீண்டும் ரேடியோ ஜாக்கியாகும் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி..\nஇரு மடங்கு சம்பள உயர்வோடு 6 புதிய படங்களில் ஒப்பந்தம் – நயன்தாராவின் புதிய சாதனை..\n“தியேட்டர்களையும் திறந்து உதவுங்கள்” – தமிழக அரசுக்கு பாரதிராஜாவின் வேண்டுகோள்\nஅதிகச் சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் இடம் பிடித்த டாப்ஸி..\nஇயக்குநர் லீனா மணிமேகலையின் ‘மாடத்தி’ படம் ஓடிடியில் வெளியாகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/2021/05/07070753/Madrid-Open-Tennis-Nadal-Ashleigh-Barty-won.vpf", "date_download": "2021-06-21T23:14:32Z", "digest": "sha1:6UB2LAPM2QSMVW3MRZJKK3AOJO6PBRDO", "length": 8918, "nlines": 114, "source_domain": "www.dailythanthi.com", "title": "Madrid Open Tennis: Nadal, Ashleigh Barty won || மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: நடால், ஆஷ்லி பார்ட்டி வெற்றி", "raw_content": "Sections செய்திகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nமாட்ரிட் ஓபன் டென்னிஸ்: நடால், ஆஷ்லி பார்ட்டி வெற்றி + \"||\" + Madrid Open Tennis: Nadal, Ashleigh Barty won\nமாட்ரிட் ஓபன் டென்னிஸ்: நடால், ஆஷ்லி பார்ட்டி வெற்றி\nமாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது.\nகளிமண்தரை போட்டியான இதில் பெண்கள் ஒற்றையர் அரைஇறுதி ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையான ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா) 6-4, 6-3 என்ற நேர் செட்டில் பாலா படோசாவை (ஸ்பெயின்) தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் கடந்த மாதம் சார்லஸ்டோன் டென்னிசில் படோசாவிடம் அடைந்த தோல்விக்கு பார்ட்டி பழிதீர்த்துக் கொண்டார். களிமண் தரை போட்டியில் ஆஷ்லி பார்ட்டி தொடர்ச்சியாக பெற்ற 16-வது வெற்றி இதுவாகும்.\nஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் டொமினிக் திம் (ஆஸ்திரியா) 7-6 (9-7), 6-4 என்ற செட் கணக்கில் அலெக்ஸ் டி மினாரை (ஆஸ்திரேலியா) வென்று கால்இறுதிக்குள் நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் 2-ம் நிலை வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-3, 6-3 என்ற நேர் செட்டில் அலெக்சி பாப்ரியனை (ஆஸ்திரேலியா) விரட்டியடித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார். அதே சமயம் தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் ரஷியாவின் டேனில் மெட்விடேவ் 4-6, 7-6 (7-2), 1-6 என்ற செட் கணக்கில் கிறிஸ்டியன் கேரினிடம் (சிலி) அதிர்ச்சிகரமாக தோற்று ெவளியேறினார். இந்த ஆட்டம் 2 மணி 29 நிமிடங்கள் நீடித்தது. இதன் இரட்டையர் பிரிவில் இந்��ியாவின் ரோகன் போபண்ணா- டெனிஸ் ஷபோவலோவ் (கனடா) ஜோடி 6-3, 6-4 என்ற நேர் செட்டில் ராபர்ட் பாரா- செபாஸ்டியன் கபால் (கொலம்பியா) இணையை சாய்த்து கால்இறுதியை எட்டியது.\n1. சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு: ரெயில்வே கோட்டம் அறிவிப்பு\n2. ஊரடங்கு தளர்வுகள் அமல்: பூங்காக்களில் ஆர்வமுடன் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள்\n3. கொரோனா பரவல் கட்டுக்குள் வர மக்களின் ஒத்துழைப்புதான் காரணம்: மு.க.ஸ்டாலின்\n4. இந்தியாவில் புதிதாக 70,421 பேருக்கு கொரோனா: 4 ஆயிரத்தை நெருங்கிய பலி\n5. நாடு முழுவதும் ரெயில்கள் மூலம் 30 ஆயிரம் டன் ஆக்சிஜன் வினியோகம்\n1. விம்பிள்டன் டென்னிஸ்: ஒசாகா விலகல்\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.luckylookonline.com/2015/04/blog-post_18.html", "date_download": "2021-06-21T22:53:56Z", "digest": "sha1:XWPKBBGGBEJIONB4WRUSO3FGW7O5MQRQ", "length": 23868, "nlines": 247, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: தாரா.. த.. த்த.. ததத்தத்தா... த்தாரா த்தரா!", "raw_content": "\nதாரா.. த.. த்த.. ததத்தத்தா... த்தாரா த்தரா\n‘தாலியில்லா தமிழகம்’ என்கிற திராவிடர் கழகத்தின் கனவினை பிரச்சாரம் செய்ய வந்திருக்கும் திரைப்படம் ‘ஓ காதல் கண்மணி’. விழா வைத்து தாலி அகற்றிக் கொண்டிருக்கும் திராவிடர்களைவிட, ஆரியர்கள் எவ்வளவு முற்போக்கானவர்களாக மும்பையில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள் என்று படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்கள்.\nமணி சாருக்கு இது ‘கம்பேக் மூவி’ என்றெல்லாம் அவரது ரசிகர்கள் முழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்தளவுக்கு சொல்ல முடியாது என்றாலும், மணி சாரும் இன்னும் ரேஸில் ஓடிக்கொண்டுதான் இருக்கிறார் என்பதை நிரூபித்திருக்கும் திரைப்படம். ஒருவகையில் சொல்லப்போனால் இராவணனும், கடலும் ஏற்படுத்திய சேதாரத்தில் இருந்து தப்பித்திருக்கிறார்.\nகோபாலரத்தினம் என்கிற மணிரத்தினம் ஐம்பத்தி ஒன்பது வயதிலும் பத்தொன்பது வயது இளைஞனுக்காக படமெடுக்கிறார் என்பதே ஆகப்பெரிய ஆறுதல். ‘லிவிங் டூகெதர்’ குறித்து தமிழில் ஒரு படம் என்பதே கலாச்சார காவலர்களின் யுகத்தில் கொஞ்சம் துணிச்சலான முயற்சிதான். மணிசாரின் சின்ன மாமனார் கமல் சார் இதை சொந்த வாழ்க்கையிலேயே முயற்சித்துப் பார்ப்���தை துணிச்சலின் அடுத்தக்கட்ட பாய்ச்சல் என்றே எடுத்துக் கொள்ளலாம்.\nபடத்தின் ப்ளஸ், முதல் காட்சியிலிருந்தே திரையில் ஒவ்வொரு மில்லி மீட்டரையும் ஆக்கிரமிக்கும் இளமை. கிழ போல்டுகளான மணிசாருக்கும், பி.சி.ஸ்ரீராம் சாருக்கும், அரைகிழமான ஆஸ்கர் நாயகனுக்கும் எப்படி இவ்வளவு இளமை ஆர்ட்டீஷியன் ஊற்றாக கொப்பளித்துக் கொண்டே இருக்கிறது என்பது ஆச்சரியமான உலகசாதனை.\nஇயக்குனர் மணிசாரை விட, வசனகர்த்தா மணிசார்தான் மார்க்குகள் அதிகம் பெறுகிறார். இதுமாதிரி குட்டி குட்டியான க்யூட்டான டயலாக்குகளை இருபதுகளில் இருப்பவர்கள்கூட சிந்திப்பது அசாத்தியம் என்றே தோன்றுகிறது. ‘துகில் உரிப்பியா’ என்று பட்டாம்பூச்சியின் சிறகுகளை மாதிரியே படபடத்துக்கொண்டு நித்யாமேனன் கேட்கும்போது, சென்னையின் சூப்பர் ஏ சென்டர் ரசிகர்கள் விசிலடிக்கக் கற்றுக்கொள்ளாத தங்கள் இயலாமையை நொந்துக் கொள்கிறார்கள். ஹீரோவும், ஹீரோயினும் சர்ச்சில் சாடை மொழியில் பேசும் மவுன டயலாக்குகள். அட.. அட.. அடடா...\n‘தாரா.. த்த.. தத்தத்தா... த்தாரா த்தரா’ என்று தீம் மியூசிக்கில் தொடங்கி ‘மெண்டல் மனதில்’, லீலா சாம்சனிடம் நித்யாமேனன் பாடும் கர்நாடக தமிழிசை பாடல், குறும்பான பின்னணி இசை என்று ஆஸ்கர் வாங்கியதற்கு நியாயம் செய்கிறார் ஏ.ஆர்.ரகுமான்.\nஸ்ரீகர்பிரசாத்தின் க்ரிஸ்பான எடிட்டிங் என்றெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பது தமிழ் படமா ஆங்கிலப் படமா என்று புரியாத அளவுக்கு உச்சமான தொழில் நேர்த்தி.\nஅத்தனை பேரையும் தூக்கி சாப்பிடுபவர் பி.சி.ஸ்ரீராம்தான். ரயில்நிலைய முதல் காட்சி தொடங்கி, மழை கொட்டும் க்ளைமேக்ஸ் வரைக்க ‘காதல் கண்மணி’ முழுக்க அவர் ராஜ்ஜியம்தான். கண்களை உறுத்தாத அமைதியான லைட்டிங்கில் முழுப்படமும் ஏற்படுத்தும் ரொமான்ஸ் மூடை உணர்கையில், இளையராஜாவுக்கு நிகரான மேதையான பி.சி. சாரை நாம் தகுந்த முறையில் கவுரவிக்கவில்லையோ என்கிற குற்றவுணர்வு தோன்றுகிறது.\nபடம் பார்க்கையில் ஓர் ஆச்சரியகரமான ஒப்பீடு தோன்றியது. ஏற்கனவே இந்த படத்தை குழந்தைப் பருவத்தில் பார்த்திருக்கிறோமோ என்கிற ஃபீலிங். இடைவேளையில் டாய்லெட்டில் பேண்ட் ஜிப்பை அவிழ்க்கும்போதுதான் பொறி பறந்தது. ‘புதுப்புது அர்த்தங்கள்’. கிட்டத்தட்ட அதுவும் ‘லிவிங் டூகெதர்’ சப்ஜெக்ட்தான். துல்கர் – நித்யா ஜோடி, ரகுமான் – சித்தாராவை நினைவுபடுத்துகிறார்கள். இளம் ஜோடியை சமப்படுத்த இங்கே பிரகாஷ்ராஜ் – லீலா சாம்சன் என்றால், பு.பு.அர்த்தங்களில் பூரணம் விசுவநாதன் – சவுகார்ஜானகி. எல்லாவற்றையும் விட பெரிய ஆச்சரியகரமான –அதே நேரம் யதேச்சையாக அமைந்த- மேட்டர், கே.பி.சாருக்கும் அந்தப் படத்தை இயக்கும்போது வயது ஐம்பத்தி ஒன்பதுதான். என்ன, ரகுமானுக்கும் சித்தாராவுக்கு அந்த படத்தில் ‘காந்தர்வ விவாகம்’ நடக்காது. மணிசார், ஓக்கே கண்மணியில் அதற்கும் ஓக்கே சொல்லியிருக்கிறார்.\nதுல்கர், ஜீன்களின் அறிவியல் ஆச்சரியம். அப்பாவை மாதிரியே பையன் இருப்பது சகஜம்தான். ஆனால் இப்படியா ‘ஃபிட் டூ பேப்பர்’ கமாண்ட் கொடுத்து பிரிண்ட் எடுத்தமாதிரி மம்முட்டியின் அச்சு அசலான இளமை காப்பியாக இருப்பார். தளபதி காலத்து மம்முட்டியே மீண்டும் ஜீன்ஸும், டீஷர்ட்டும் போட்டுக்கொண்டு நடித்தது மாதிரி விஷூவல் எஃபெக்ட்டை தருகிறார்.\nசாண்டில்யனின் கதாநாயகிகள் மாதிரி (குறிப்பாக ‘ராஜதிலகம்’ மைவிழிச்செல்வி) சோமபானத்தில் திராட்சை மிதக்கும் கண்கள் நித்யா மேனனுக்கு. நுரைப்பஞ்சு மெத்தை மாதிரியான உடல்வாகு. ‘குஷி’ ஜோதிகா, ‘வாலி’ சிம்ரன், ‘அன்பே வா’ சரோஜாதேவி, ‘ஆயிரத்தில் ஒருவன்’ ஜெயலலிதா, ‘நடிகன்’ குஷ்பூ ரேஞ்சுக்கு செமத்தியான ஃபெர்பாமன்ஸ்.\nஅழுத்தமேயில்லாமல் அது பாட்டுக்குமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைக்கதை. கதாபாத்திரங்களின் செயல்பாடுகளுக்கு போதுமான ஜஸ்டிஃபிகிஷேன்களே இல்லாமல் ‘ஜஸ்ட் லைக் தட்’டாக போய்க் கொண்டிருக்கிறது. இருவரும் ஒருவரையொருவர் அறிமுகப்படுத்திக் கொண்டு ஜாலியாக பேசிக்கொண்டிருப்பதெல்லாம் ஓக்கேதான். ஆனால் துல்கருக்கு இவர் ஏன் கண்மணியாகிறார், யாருக்கும் எளிதில் மடங்காத ஃபிகரான நித்யா தடாலென்று கசமுசா மூடுக்கு ஆளாகிறார், இருவரும் இணைந்து லிவிங் டூகெதராக வாழ என்ன எழவு நிர்ப்பந்தம் என்றெல்லாம் காட்சிகளில் விடையில்லை. துல்கர் உருவாக்கும் வீடியோ கேம் மாதிரி அது பாட்டுக்கும் எல்லாம் நடக்கிறது. ‘ஃபீல் குட்’ என்பதெல்லாம் சரிதான். சரவணபவனில் நெய் மிதக்கும் பொங்கல் சாப்பிட்டமாதிரி, காரசாரமான முரண் எதுவுமே இல்லாமல் மப்பாக படம் ஓடிக்கொண்டே இருப்பது (இத்தனைக்கும் வெறும் ரெண்டேகால் மணிநேரம��தான்) உறுத்துகிறது.\nமோகன் தொட்டால் ரேவதிக்கு கம்பளிப்பூச்சி ஊறுவது மாதிரி இருந்ததற்கு பின்னால் இருந்த அழுத்தம், ‘நீ அலகா இருக்கேன்னு நெனைக்கலை’யென்று ஷாலினியிடம் ஜொள்ளு விடுவதற்கு பின்னால் மாதவனுக்கு இருந்த ரொமான்டிக் மைண்ட்செட், ‘ஓடிப்போலாமா’ என்று நாகார்ஜூனனிடம் கிரிஜா செய்யும் குறும்பான ஃபன், கார்த்திக் வீட்டுக்கு வந்து ‘மூணுமாசம்’ என்று அலட்டும் நிரோஷா – இப்படியாக மணி சாரின் கடந்தகால வரலாற்றில் இருந்த சுவாரஸ்யம் எதுவுமே இல்லாமல் சவசவவென்றும், காமாசோமாவென்றும், எதிர்காலத்தில் நினைத்து நினைத்து உருகுகிற காட்சிகளோ, பாத்திரங்களோ இல்லாமல் காதல் கண்மணி அமைந்துவிட்டாள்.\nசுஹாசினி மேடமுக்காக மவுஸ் நகர்த்தல் ஃபைனல் வெர்டிக்ட் : (இதையும் அவரது சித்தப்பா பாணியில்தான் சொல்லித் தொலைக்க வேண்டியிருக்கிறது)\n“படம் நல்லா இல்லைன்னு சொல்ல வரலை. ஆனா, நல்லா இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்குமேன்னுதான் சொல்லுறோம்”\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் சனி, ஏப்ரல் 18, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகரு பழனியப்பன் நடித்து இயக்கிய 'மந்திரப்புன்னகை' படமும் முழுக்க முழுக்க லிவிங்க் டுகெதர் கான்செப்ட்டை வைத்து எடுக்கப்பட்ட படம்தான். இது ஏன் எந்த விமர்சினத்திலும் குறிப்பிடப்படவில்லை என்று தெரியவில்லை.\nபெயரில்லா 4:12 முற்பகல், ஏப்ரல் 21, 2015\nமணி ரத்னம் - 51, P C ஸ்ரீராம் - 59, கமல் - 60\nஇதில் கமல் மட்டும் என் அரை கிழம் அவர்தான் முத்திய முழு கிழம்.\nபெயரில்லா 7:09 பிற்பகல், ஏப்ரல் 21, 2015\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\nவிழிகளால் மொழி பேசிய வித்யா\nதாரா.. த.. த்த.. ததத்தத்தா... த்தாரா த்தரா\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2021/05/Stop_30.html", "date_download": "2021-06-21T23:22:30Z", "digest": "sha1:3HUYSZLPESSFXNLUP4IKSKAIMCD5PEIO", "length": 10649, "nlines": 81, "source_domain": "www.pathivu.com", "title": "துஸ்பிரயோகம்:வர்த்தக நிலையம் பூட்டு! - www.pathivu.com", "raw_content": "\nHome / வவுனியா / துஸ்பிரயோகம்:வர்த்தக நிலையம் பூட்டு\nஅரசினா��் வழங்கப்பட்ட அனுமதியை துஸ்பிரயோகம் செய்த வர்த்தக நிலையத்திற்கு அனுமதி இரத்துச் செய்யப்பட்டதோடு, பயணக் கட்டுப்பாடு நேரம் அனுமதியின்றி பொருட்களை விற்பனை செய்த வர்த்தக நிலையங்களும் வவுனியாவில் மூடப்பட்டது.\nமன்னார் வீதி வேப்பங்குளம் பகுதியில் இயங்கும் சுப்பர்மார்க்கட் ஒன்றிற்கு பயணக் கட்டுப்பாட்டு நேரம் வீடு வீடாக கொண்டு சென்று பொருட்களை விநியோகிப்பதற்கு பிரதேச செயலகத்தினால் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் குறித்த வர்த்தக நிலையம் வழங்கப்பட்ட அனுமதியை மீறி வர்த்தக நிலையத்தில் பொதுமக்களை ஒன்று கூட்டி விற்பனையில் ஈடுபட்டுள்ளது.\nஇதனால் குறித்த வர்த்தக நிலையத்திற்கு பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்ட அனுமதிக் கடிதம் இரத்துச் செய்யப்பட்டதோடு குறித்த வர்த்தக நிலையத்தை மூடுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஅமைச்சர் விமல் வீரவன்ஸவுக்கு கீழிருந்த லங்கா பொஸ்பேட் நிறுவன லிமிட்டட் ஆனது அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமமுக் கீழ் அரசிதழில் கொண்டு வரப்பட்டு...\nபி.பி.சி தமிழ் சேவை:வைத்திருப்பது யார்\nதற்போது டெல்லி உளவு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பி.பி.சி. தமிழ்ச் சேவை அடிப்படை தகவல்கள் ஏதும் புரியாத செய்திகளை அண்மைக்காலமாக ஈழம் தொடர்ப...\nமகிந்த மற்றும் சிராந்தி புகைப்படங்களை வெளியிட்ட இந்திய உயர்ஸ்தானிகராலயம்\nசர்வதேச யோகா நாளான இன்று மஹிந்த ராஜபக்ஷவும் அவருடைய பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவும், யோகாசனம் செய்யும் புகைப்படம் ஒன்றை, இலங்கைக்கான இந்திய\nஇலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி ஜியூன் சங்\nஇலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி ஜியூன் சங்கின் (Julie Jiyoon Chung) பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\nதெற்கில் கோத்தா அரசிற்கு எதிராக மக்கள் திரண்டுவருகின்ற நிலையில் சங்கடத்தை தோற்றுவிக்கும் கூட்டமைப்பின் சந்திப்பினை ஜனாதிபதி தவிர்த்ததாக கூறப...\nகுருந்தூர் மலை இனி இல்லை\nசர்சைக்குரிய அகழ்வாராய்ச்சி பணிகள் இடம்பெற்றுவந்த முல்லைத்தீவு குருந்தூர்மலையில் புனருஸ்தானம் செய்யப்ட்டுவரும் குருந்தாவசோக விகாரைக்கான பொது...\nதமிழகத்திலுள்ள ஈழ ஏதிலி கைதிகளிற்கு ஆதரவாக போராட்டம்\nஇந்திய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை ஏதிலி கைதிகளை விடுவிக்க கோரி தொடரும் அவர்களது உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக யாழ்ப்பா...\nஅமொிக்காவால் தடை செய்யப்பட்டவர் ஈரானின் புதிய அதிபர் ஆனார்\nஈரானில் நடந்த அதிபர் தேர்தலில், இப்ராஹிம் ரைசி பெருவாரியான ஓட்டுகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.\nஇலங்கையில் உள்நாட்டு எரிவாயு விலை உயர்வு குறித்த முக்கியமான கலந்துரையாடல் நாளை (17) மாலை 6.30 மணிக்கு வர்த்தக அமைச்சில் நடைபெறும் என்று அமைச...\nவியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலரால் பொதுமகன் சுட்டுப் படுகொலை\nமட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியில் உள்ள இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலரால் தமிழ் பொதுமகன் ஒருவர்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.annacentenarylibrary.org/2017/07/blog-post.html", "date_download": "2021-06-21T23:48:46Z", "digest": "sha1:V5MLYBF4T7EGPCNGITRW65CL2GQ352HM", "length": 9419, "nlines": 147, "source_domain": "www.annacentenarylibrary.org", "title": "\"பொன்மாலைப்பொழுது\" நிகழ்வுகளின் காணொளி தொகுப்பு ~ Anna Centenary Library, அண்ணா நூற்றாண்டு நூலகம்", "raw_content": "\nஅரசு ஆணைப்படி, தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள கோவிட்-19 ஊரடங்கை முன்னிட்டு, அண்ணா நூற்றாண்டு நூலகம் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்படுகிறது.\n\"பொன்மாலைப்பொழுது\" நிகழ்வுகளின் காணொளி தொகுப்பு\nசிறு துளி பெரும் பணம் - எழுத்தாளர் சோம வள்ளியப்பன்\nமீம் உலகில் ஒரு நிர்வாண பார்வை - மனநல மருத்துவர் ஷாலினி\nஇயக்குனர் தங்கர் பச்சானுடன் ஓர் உரையாடல்\nதாயகம் கடந்த தமிழ் - எழுத்தாளர் மாலன்\nமனதோடு உறவாடும் பண்பாடு - எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்\nவரலாறு, தன்வரலாறு, வாழ்க்கை வரலாறு - ஆ.இ���ா. வேங்கடாசலபதி\n“மாற்றமாவோம்” - ஊடகவியலாளர் சமஸ்\n“தற்காலத்தில் தமிழ் இலக்கணம்” - கவிஞர் மகுடேசுவரன்\n“அறிவை விரிவு செய்” - கவிஞர் நந்தலாலா\n“எனது படைப்பு அனுபவங்கள்” - எழுத்தாளர் கண்மணி\n“சொல்லாழி” - எழுத்தாளர் நாஞ்சில்நாடன்\n\"வீட்டிற்கொரு அறம் வளர்ப்போம்\" - திருமதி பாரதி பாஸ்கர்\n“பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள்மீது மின்பதிப்பித்தலின் தாக்கம்” - பதிப்பாளர் பத்ரிசேஷாத்ரி\n\"இயக்குநர் கரு.பழனியப்பனுடன் ஓர் உரையாடல்\" - கரு.பழனியப்பன்\n”நான் ஏன் கதை சொல்கிறேன்” - எழுத்தாளர் பவா.செல்லத்துரை\n“நான் என் கதை சொல்கிறேன்” - எழுத்தாளர் ஷைலஜா\n”ஒரு பத்திரிக்கையாளரின் டைரி குறிப்புகள்” - ஊடகவியலாளர் கவிதா முரளிதரன்\n“கவிதை: நினைவின் விருந்தாளி” - கவிஞர் கலாப்ரியா\n\"வெள்ளத்தனைய மலர் நீட்டம்\" - கவிஞர் யுகபாரதி\n”உடைத்துப்பேசுவோம்” - வழக்கறிஞர் அருள்மொழி\n“என்னுடைய கடந்த வாரம்” - எழுத்தாளர் வண்ணதாசன்\n“மானுடம் வெல்லும்” - எழுத்தாளர் பிரபஞ்சன்\n\"நூலகம்\" - எழுத்தாளர் வண்ணநிலவன்\n\"நல்லுணவும் நலவாழ்வும்\"- மருத்துவர் கு. சிவராமன்\n\"கற்க கற்க\" - எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார்\n\"கற்றதும் பெற்றதும்\" - பாஸ்கர் சக்தி\n\"சிறிது வெளிச்சம்\" - எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்\n\"இலக்கியமும் வரலாறும்\" - எழுத்தாளர் சு. வெங்கடேசன்\n”சில நேரங்களில் சில புத்தகங்கள்” - திரு.நெல்லை ஜெயந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/75357/chief-minister-edappadi-palanisamy-wishes-to-pakrit", "date_download": "2021-06-21T23:42:54Z", "digest": "sha1:CNIIWRCOMN2O734T3G256CVW3ZMKVWKK", "length": 6676, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அன்புடனும் சகோதரத்துவத்துடனும்... - பக்ரீத் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் பழனிசாமி | chief minister edappadi palanisamy wishes to pakrit | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nஅன்புடனும் சகோதரத்துவத்துடனும்... - பக்ரீத் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் பழனிசாமி\nஇஸ்லாமிய பெருமக்களுக்கு மனமார்ந்த பக்ரீத் திருநாள் வாழ்த்துக்களை முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் “இறை உணர்வோடும், தியாகச் சிந்தனையோடும் இஸ்லாமிய பெருமக்களால் கொண்டாடப்படும் இந்நன்னாளில் அனைவருக்கும் பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகள். திருக்குரான் போதிக்கும் உயரிய நெறிமுறைகளான அன்பு, அமைதி, மனிதநேயம் ஆகியவற்றை மக்கள் அனைவரும் மனதில் நிலைநிறுத்தி அன்புடனும் சகோதரத்துவத்துடனும் ஒற்றுமையாக வாழ்ந்திட வேண்டும் ” எனத் தெரிவித்துள்ளார்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க\nமுக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >\nஇந்தியாவில் ஒரே நாளில் 80 லட்சம் பேருக்கு தடுப்பூசி: கவனத்துக்குரிய புதிய சாதனை\n' - CUCET: மத்தியப் பல்கலை. நுழைவுத் தேர்வால் அலறும் மாணவர்கள்\nதமிழ்நாட்டில் மேலும் 7,427 பேருக்கு கொரோனா தொற்று - 189 பேர் உயிரிழப்பு\n'ரகுராம் ராஜன் to எஸ்.நாராயண்' - முதல்வரின் பொருளாதார ஆலோசனை குழு - ஐவரின் பின்னணி என்ன\n\"நீட் தந்தது மிகப்பெரிய மாற்றம்\", \"சமூக நீதி அல்ல, இது முறைகேடு\" - நியூஸ் 360 பார்வை\n' - CUCET: மத்தியப் பல்கலை. நுழைவுத் தேர்வால் அலறும் மாணவர்கள்\nஇந்தியாவில் ஒரே நாளில் 80 லட்சம் பேருக்கு தடுப்பூசி: கவனத்துக்குரிய புதிய சாதனை\nசட்டப்பேரவை கூட்டத்தொடர்: ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்\nஓடிடி திரைப் பார்வை: 'ஷேர்னி'... நினைவில் காடுள்ள பெண் புலி - ஒரு 'த்ரில்' அனுபவம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmurasuaustralia.com/2021/05/blog-post_16.html", "date_download": "2021-06-21T22:22:18Z", "digest": "sha1:BDZKK2MBHBFXC4GYTNM5WZJFEXYEFUJ3", "length": 80040, "nlines": 815, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: உலகச் செய்திகள்", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை21/06/2021 - 27/06/ 2021 தமிழ் 12 முரசு 10 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nஇஸ்ரேல் - காசா மோதல் உக்கிரம்; 43 பலஸ்தீனர், 6 இஸ்ரேலியர் பலி\nகாசாவில் தரைவழிப் படையெடுப்புக்கு இஸ்ரேல் தயார்: 115 பலஸ்தீனர்கள் பலி\nஇஸ்ரேல் மீதான ரொக்கெட் வீச்சுக்கு இடையே காசா மீது தொடர்ந்து உக்கிர வான் தாக்குதல்\nஆப்கான் மாவட்டம் தலிபான்கள் வசம்\nசீன - மேற்குலக உறவில் விரிசல்\nலெபனானில் இருந்து இஸ்ரேலை ந��க்கி ரொக்கெட் குண்டு வீச்சு\nஇஸ்ரேல் - காசா மோதல் உக்கிரம்; 43 பலஸ்தீனர், 6 இஸ்ரேலியர் பலி\nமுழுவீச்சில் போர் வெடிக்கும் அச்சம்\nஇஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகளுக்கு இடையிலான மோதல் உக்கிரமடைந்துள்ள நிலையில் காசா பகுதியில் குறைந்தது 43 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு இஸ்ரேலில் அறுவர் பலியாகியுள்ளனர். கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அங்கு வான் தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளது.\nஇதில் இஸ்ரேலிய குண்டு வீடொன்றில் விழுந்ததில் காசா நகரின் டெல் அல் ஹாவா பகுதியைச் சேர்ந்த ஆடவர் ஒருவர், அவரது கர்ப்பிணி மனைவி மற்றும் அவரது ஐந்து வயது ஆண் பிள்ளை ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.\nதற்போதைய தாக்குதல் ஆரம்பித்தது தொடக்கம் 13 சிறுவர்கள் உட்பட மொத்தம் 43 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், குறைந்தது 290 பேர் காயமடைந்திருப்பதாகவும் காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nநேற்று புதன்கிழமை காலை முற்றுகையில் உள்ள காசா மீது இஸ்ரேல் நூற்றுக்கணக்கான வான் தாக்குதல்களை நடத்திய அதேநேரம், ஹமாஸ் அமைப்பு மற்றும் ஏனைய பலஸ்தீன போராட்டக் குழுக்கள் இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் பீர் ஷாபாவை நோக்கி ரொக்கெட் குண்டுமழை பொழிந்தன.\nஇஸ்ரேல் போர் விமானங்கள் அடுத்தடுத்து குண்டு வீசியதால் காசாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்த நிலையில் மற்றொரு கட்டிடம் பெரும் சேதத்திற்கு உள்ளானது.\nஹமாஸ் அமைப்பின் பல்வேறு உளவுப் பிரிவு தலைவர்களை போர் விமானங்கள் இலக்கு வைத்து கொன்றதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது. தவிர ரொக்கெட் குண்டு வீசுமிடம், ஹமாஸ் அலுவலகங்கள் மற்றும் ஹமாஸ் தலைவர்களின் வீடுகள் இலக்கு வைக்கப்பட்டதாகவும் அது கூறியது.\n2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற காசா போருக்கு பின்னர் ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான கடும் மோதலாக இது மாறியிருக்கும் நிலையில், நிலைமை கட்டுப்பாட்டை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.\n‘தாக்குதல்களை உடன் நிறுத்துங்கள். நாம் முழுமையான போர் ஒன்றை நோக்கி செல்கிறோம். மோதலை நிறுத்துவதற்கு அனைத்து தலைவர்களும் பொறுப்பேற்க வேண்டும்’ என்று ஐ.நாவின் மத்திய கிழக்கு அமைதி தூதுவர் டோர் வென்னஸ்லாண்ட் அழுத்தம் கொடுத்துள்ளார்.\n‘காசாவில் போர் பேரழிவுகளுக்கு காரணமாவதோடு அதன் விளைவை சாதாரண மக்களே சந்த���க்கின்றனர். அமைதியை கொண்டுவர ஐ.நா அனைத்து தரப்புடனும் இணைந்து செயற்படுகிறது. வன்முறைகளை இப்போதே நிறுத்துங்கள்’ என்றும் அவர் எழுதியுள்ளார்.\nஇஸ்ரேலின் தாக்குதல்களால் காசாவில் வீடுகள் அதிர்ந்ததோடு தீப்பிழம்புகள் வானை முட்டின. நேற்று புதன்கிழமை அதிகாலையில் சில நிமிடங்களுக்குள் முப்பதுக்கும் அதிகமான வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nகாசாவில் இருந்து வரும் ரொக்கெட் குண்டுகள் இஸ்ரேலிய வானை ஆக்கிரமித்த நிலையில் இஸ்ரேலியர்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கியும் ஓட்டம்பிடித்தும் தரையில் படுத்துக்கொண்டும் தம்மை காத்துக்கொள்ள முயன்றனர். இந்த ரொக்கெட் குண்டுகளை இஸ்ரேலிய வான் பாதுகாப்பு முறை இடைமறித்தது.\nடெல் அவிவுக்கு அருகில் அரபு மற்றும் யூதர்கள் வாழும் லொட் நகரில் வாகனம் ஒன்றின் மீது ரொக்கெட் குண்டு விழுந்ததில் இருவர் கொல்லப்பட்டனர். இதனை ஒட்டி அந்த நகரில் உள்ள இஸ்ரேல் அரபுகள் வாகனங்கள், கட்டடங்க மீது தீ வைத்து பெரும் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக லொட் நகரில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nகாசாவின் அடுக்குமாடி கட்டடங்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு பதில் நடவடிக்கையாக பீர்செபே மற்றும் டெல் அவிவ் நகரை நோக்கி 210 ரொக்கெட் குண்டுகளை வீசியதாக ஹமாஸ் ஆயுதப் பிரிவு தெரிவித்தது. எனினும் இந்த குண்டுகளில் மூன்றில் ஒரு பங்கு காசாவுக்குள்ளேயே விழுந்ததாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.\nஇதில் காசா போராளிகளின் ரொக்கெட் குண்டுகள் இஸ்ரேலிய வர்த்தக தலைநகரான டெல் அவிவை இலக்கு வைத்திருப்பது இஸ்ரேலுக்கு மற்றொரு சவாலாக உள்ளது.\nமுஸ்லிம்களின் புனித ரமலான் மாதத்தில் இஸ்ரேல் பொலிஸார் மற்றும் பலஸ்தீன ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே ஜெரூசலம் அல் அக்ஸா பள்ளிவாசலை ஒட்டி அண்மைய நாட்களாக நீடிக்கு மோதல்களின் தொடச்சியாகவே இந்த பதற்ற சூழல் ஏற்பட்டுள்ளது.\nகிழக்கு ஜெரூசலத்தில் யூதக் குடியேறிகளால் பலஸ்தீன குடும்பங்களை அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற்ற முயற்சிப்பதே அண்மைய பதற்றங்களுக்கெல்லாம் காரணமாக உள்ளது. இது தொடர்பான வழக்கு வசாரணை தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஇந்த வன்முறை ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைக்கும் பரவியு���்ளது. ஹப்ரோன் நகருக்கு அருகில் உள்ள அகதி முகாமில் இடம்பெற்ற மோதலின்போது இஸ்ரேலிய துப்பாக்கிச் சூட்டில் 26 வயதான பலஸ்தீனர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். அங்கு மற்றொரு கிராமத்தில் இஸ்ரேல் நடத்திய தேடுதலின்போது 16 வயது சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.\nஇந்த ரொக்கெட் தாக்குதல்களுக்கு எதிராக இராணுவம் கடும் பதிலளிக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகும் தெரிவித்துள்ளார்.\nஅண்மையில் இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவை எற்படுத்திக் கொண்ட சில நாடுகளைக் கொண்ட அரபு லீக் அமைப்பு காசாவில் இஸ்ரேல் பொறுப்பற்ற வகையில் தாக்குதல் நடத்துவதாக குற்றம்சாட்டியது.\nஹமாஸ் தனது ரொக்கெட் தாக்குதல்களுக்கு ‘ஜெரூசலத்தின் வால்’ என்று பெயரிட்டுள்ளது. ‘இஸ்ரேல், ஜெரூசலம் மற்றும் அல் அக்சாவில் மூட்டிய தீ காசா வரை பரவியுள்ளது. எனவே அதன் விளைவுகளுக்கு அது பொறுப்பேற்க வேண்டும்’ என்று ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மைல் ஹனியே தெரிவித்தார்.\nகட்டார், எகிப்து மற்றும் ஐக்கிய நாடுகள் சபை தொடர்பு கொண்டு உடன் அமைதியை ஏற்படுத்த வலியுறுத்தியதாக குறிப்பிட்ட ஹனியே, ‘அவர்கள் மோதலை அதிகரிக்க விரும்பினால் போராளிகள் அதற்கு தயாராக இருக்கிறோம், அவர்கள் நிறுத்த விரும்பினால் போராளிகள் அதற்கும் தயாராக இருக்கிறோம்’ என்று அவர்களிடம் பதிலளித்ததாக குறிப்பிட்டார்.\nவெள்ளை மாளிகை வெளியிட்ட அறிவிப்பில் ரொக்கெட் தாக்குதல்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு இருப்பதாகவும் ஆனால் ஜெரூசலம் ஒன்றிணைந்து வாழவேண்டிய பகுதியாக இருப்பதால், பலஸ்தீனர்களை நல்ல முறையில் நடத்துவதற்கு இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளது.\nமோதல் உக்கிரமடைந்திருக்கும் நிலையில் அது பற்றி பேச்சுவார்த்தை நடத்த ஐ.நா பாதுகாப்புச் சபை நேற்று கூடியது. துனீசியா, நோர்வே, சீனா ஆகியவை இந்தச் சந்திப்புக்கு வேண்டுகோள் விடுத்தன.\nமுதற்கட்டச் சந்திப்பு திங்கட்கிழமை இடம்பெற்றிருந்தது. அதன் முடிவில், அமெரிக்கா காட்டிய தயக்கத்தால் கூட்டறிக்கையை வெளியிட முடியாமல் போனது.\nகிழக்கு ஜெரூசலம் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் அனைத்து வன்முறை நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும் என்று அந்தக் கூட்டறிக்க���யில் குறிப்பிடப்பட்டிருந்ததாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்தது.\nஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைப் பகுதியிலும் கிழக்கு ஜெருசலத்திலும் அதிகரித்து வரும் பதற்றமும் வன்முறையும் மிகுந்த கவலையளிப்பதாக ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு சபை உறுப்புநாடுகள் கூறின.\n2014 ஆம் ஆண்டு ஏழு வாரங் கள் நீடித்த காசா போரில் 2,100 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதோடு 73 இஸ்ரேலியர்கள் பலியாகினர். இஸ்ரேலிய படையினரின் தாக்குதலில் காசாவில் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. நன்றி தினகரன்\nகாசாவில் தரைவழிப் படையெடுப்புக்கு இஸ்ரேல் தயார்: 115 பலஸ்தீனர்கள் பலி\nசர்வதேச அழைப்பையும் மீறி ஐந்தாவது நாளாக நேற்றைய தினத்திலும் காசா மீது இஸ்ரேல் வான் தாக்குதல் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தியது. முற்றுகையில் இருக்கும் காசா எல்லையில் இஸ்ரேலிய படைகள் மற்றும் யுத்த தாங்கிகள் குவிக்கப்பட்டுள்ளன.\nகாசாவின் வடக்கில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் பெண் ஒருவர் மற்றும் அவரது மூன்று மகன்கள் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nநேற்றுக் காலை வரை இஸ்ரேல் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் குறைந்தது 31 சிறுவர்கள் உள்ளடங்குகின்றனர். இதில் குறைந்தது 600 பேர் காயமடைந்துள்ளனர்.\nபலஸ்தீனர்கள் கடந்த வியாழக்கிழமை நோன்புப் பொருநாள் கொண்டாட்டத்தை ஆரம்பித்தபோதும் இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.\nஇதுவரை இஸ்ரேல் தரப்பில் எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதில் இந்திய நாட்டு பெண் ஒருவரும் உள்ளார். இஸ்ரேலின் பல்வேறு இடங்களை நோக்கி காசாவில் இருந்து நூற்றுக்கணக்கான ரொக்கொட் குண்டுகள் வீசப்பட்டு வருவதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.\nமறுபுறம் இஸ்ரேலுக்குள் பல நகரங்களும் யூத இஸ்ரேலியர்கள் மற்றும் அரபு பிரஜைகளுக்கு இடையே மோதல் மற்றும் வன்முறைகள் நீடித்து வருகிறது.\nஇந்த மோதல்கள் ஒரு சிவில் யுத்தத்தை ஏற்படுத்தும் அச்சம் பற்றி இஸ்ரேல் ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.\nஉள்நாட்டு பதற்றத்தை கட்டுப்படுத்துவதற்கு மேலதிக துருப்புகள் அனுப்பப்பட்டிருப்பதாகவும் இதுவரை 400க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் இஸ்ரேல் பாதுகாப்ப�� அமைச்சர் பென்னி கான்ட்ஸ் தெரிவித்துள்ளார்.\nஇந்த பெரும்பாலான பிரச்சினைகளுக்கு இஸ்ரேல் அரபியரே காரணம் என்று இஸ்ரேல் பொலிஸார் குற்றம்சாட்டியபோதும் அதனை மறுக்கும் அவர்கள் யூத குண்டர்களே அரபு வீடுகள் மீது தாக்குதல் நடத்துவதாக குறிப்பிட்டுள்ளனர்.\nமறுபுறம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன. மேற்குக் கரை நகரான அல் பிரிவின் வடக்கு பகுதியில் பலஸ்தீன ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் இஸ்ரேல் பொலிஸார் இடையே நேற்று மோதல் ஏற்பட்டுள்ளது.\nகாசா மீதான தாக்குதலில் தமது தரைப்படை நேற்று பங்கேற்றதாக இஸ்ரேல் அறிவித்தபோதும் அது காசாவுக்குள் இன்னும் நுழையவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.\nஇஸ்ரேலின் வான், தரை மற்றும் கடல் வழியான தாக்குதல்களால் காசாவின் இரவு வானம் நெருப்பு பிழம்பாக மாறி இருப்பது அங்கிருந்து வெளியாகும் வீடியோ காட்சிகளில் தெரிகிறது.\nகாசாவுக்கு இஸ்ரேலிய படை நுழையும் அச்சம் காரணமாக இஸ்ரேலுடனான எல்லையில் இருக்கும் பலஸ்தீனர்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். இஸ்ரேலின் பீரங்கி குண்டுகள் தமது வீடுகளில் விழுவதாக காசாவின் செஜையா பகுதியில் இருந்து மக்கள் வெளியேறியுள்ளனர்.\n‘அங்கே அதிக பீரங்கி குண்டுகள் விழுகின்ற. குழந்தைகள் பயப்படுகிறார்கள். பெரியவர்கள் கூட தமது சிறு வயதில் இருந்து போரை சந்திக்கிறார்கள். நாம் பயத்தில் இருக்கிறோம், இனியும் தாங் முடியாது’ என்று உம் ரயீத் அல் பக்தாதி என்பவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.\nகடந்த வியாழக்கிழமை மேற்கொண்ட நடவடிக்கையில் ஹமாஸ் சுரங்கப்பாதை கட்டமைப்பை அழித்ததாகவும் ஆனால் தமது துருப்புகள் காசாவுக்குள் நுழையவில்லை என்றும் இஸ்ரேல் இராணுவம் கூறியது. கடந்த வியாழக்கிழமை இரவு மற்றும் வெள்ளிக்கிழமை காலை வரை காசாவில் இருந்து இஸ்ரேலை நோக்கி 220க்கும் மேல் ரொக்கட் குண்டுகள் வீசப்பட்டதாகவும் அது தெரிவித்தது.\nதெற்கு இஸ்ரேலில் பாதுகாப்பான இடத்தை நோக்கி செல்லும் வழியில் ரொக்கெட் குண்டு விழுந்து 87 வயது மூதாட்டி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். அஷ்கலோன், பீர்ஷபா மற்றும் யுவ்னே ஆகிய இஸ்ரேலிய நகரங்களும் இலக்கு வைக்கப்பட்டுள்ளன.\nதேவையான வரை பலஸ்தீன போராளிகள் மீதான இராணுவ நடவடிக்கை தொடர்ந்து ���ுன்னெடுக்கப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று காலை வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். இஸ்லாமிய போராட்டக் குழுவின் ஆட்சி உள்ள காசா கடும் விளைவை சந்திக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.\nதரைவழி ஆக்கிரமிப்பு ஒன்றுக்கு தீர்மானித்தால் இஸ்ரேல் இராணுவத்திற்கு கடுமையான பாடம் கற்பிக்க தயாராக இருப்பதாக ஹமாஸ் பேச்சாளர் ஒருவர் எச்சரித்தார்.\n2014 இற்கு பின்னர் இஸ்ரேல் மற்றும் காசாவுக்கு இடையிலான உக்கிர மோதலாக இது மாறியுள்ளது. கிழக்கு ஜெரூசலத்தில் கடந்த ஒருசில வாரமாக நீடித்த பதற்றத்தின் தொடர்ச்சியாக இந்த மோதல் வெடித்தது. முஸ்லிம்களின் புனிதத் தலமான அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்தில் இஸ்ரேல் பொலிஸார் மற்றும் பலஸ்தீன ஆர்ப்பாட்டக்காரர்கள் இடைலே மோதல் இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.\nகாசா எல்லை பகுதியில் கடந்த வியாழக்கிழமை இஸ்ரேலின் 7,000 மேலதிக படையினர் நிறுத்தப்பட்டதோடு அங்கு பீரங்கிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. காசா மீதான தரைவழி தாக்குதல் ஒரு தேர்வாக இருப்பதாகவும் அது பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை என்றும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்தது.\nநேற்று மோதல் ஐந்தாவது நாளை எட்டிய நிலையில், மோதல்களை உடன் நிறுத்தவும் காசா மற்றும் இஸ்ரேலில் தாக்குதல்களை நிறுத்தவும் ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் அழைப்பு விடுத்துள்ளார்.\nஇஸ்ரேலின் கூட்டாளியான அமெரிக்கா மற்றும் ஏனைய இராஜதந்திரிகளும் போரை நிறுத்துவதற்கு அழைப்பு விடுத்துள்ளனர். எனினும் மோதலை கட்டுப்படுத்துவதில் அது தோல்வி அடைந்துள்ளது.\nஜெரூசலம் அல் அக்சா பள்ளிவாசலில் இஸ்ரேல் இராணுவ ஒடுக்குமுறைகளை நிறுத்துவதற்கு சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுத்தால் பரஸ்பரம் போர் நிறுத்தம் ஒன்றுக்கு தயார் என்று ஹமாஸ் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஇஸ்ரேல் - பலஸ்தீன மோதலின் மையமாக கிழக்கு ஜெரூசலம் உள்ளது. இந்த பகுதி தங்களுக்குத்தான் சொந்தம் என்று இரு தரப்பினரும் கூறுகின்றனர்.\n1967ஆம் ஆண்டு நடந்த மத்திய கிழக்கு போருக்குப் பின் கிழக்கு ஜெரூசலம் நகரை இஸ்ரேல் ஆக்கிரமித்தது. 1980ஆம் ஆண்டு இஸ்ரேல் அரசு கிழக்கு ஜெரூசலத்தை தங்களுடன் இணைத்துக் கொண்டது.\nஜெரூசலம் நகரம் தங்களது தலைநகரம் என்று இஸ்ரேல் கருதுகிறது. ஆனால் சர்வதேச நாடுகள் பலவும் இதை அங்கீகரிக்கவில்லை.\nஎதிர்காலத்தில் அமையக் கூடும் என்று தாங்கள் நம்பும் சுதந்திர நாட்டுக்கு கிழக்கு ஜெரூசலம் தான் தலைநகராக அமையும் என்று பலஸ்தீன் கூறுகிறது.\nகிழக்கு ஜெரூலத்தில் அமைந்துள்ள அல்-அக்சா பள்ளிவாசல் இஸ்லாமியர்களின் மூன்றாவது புனித தலமாகும். மலைக் குன்றின் மேல் அமைந்துள்ள இந்த இடத்தை யூதர்களும் புனிதத் தலமாக கருதுகின்றனர். அவர்கள் இதை ‘டெம்பிள் மவுன்ட்’ (கோயில் மலை) என்று அழைக்கின்றனர். தங்களின் இரண்டு விவிலிய புனித இடங்களில் ஒன்றாக யூதர்கள் இதைக் கருதுகிறார்கள். நன்றி தினகரன்\nஇஸ்ரேல் மீதான ரொக்கெட் வீச்சுக்கு இடையே காசா மீது தொடர்ந்து உக்கிர வான் தாக்குதல்\n69 பலஸ்தீனர் பலி: எல்லையில் படை குவிப்பு\nகாசாவில் நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்திற்கு மத்தியில் இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்றும் உயர்ந்த கட்டடங்கள் மற்றும் ஏனைய இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதோடு காசாவில் இருந்து இஸ்ரேலை நோக்கி ரொக்கெட் குண்டுகள் விசப்பட்டு வருகின்றன. கடந்த திங்கட்கிழமை இஸ்ரேலின் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் 17 சிறுவர்கள் உட்பட 69 பேர் உயிரிழந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதில் 390க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.\nமறுபுறம் ஏழு இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் காசா எல்லையில் ரோந்து சென்ற இஸ்ரேல் படை வீரர் ஒருவர் இரு சிறுவர்கள் மற்றும் ஒரு இந்திய பணியாளர் உட்பட ஆறு பொதுமக்கள் உள்ளனர். இஸ்ரேலின் பல்வேறு இடங்களை நோக்கியும் நூற்றுக்கணக்கான ரொக்கெட் குண்டுகள் பாய்ந்ததாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.\nஇதனையொட்டி இஸ்ரேலுக்குள் பல நகரங்களிலும் யூத இஸ்ரேலியர்கள் மற்றும் பலஸ்தீன பிரஜைகளுக்கு இடையே வன்முறை வெடித்துள்ளது. இதன்போது வாகனங்கள் மற்றும் கட்டடங்கள் மீது தீவைப்பு சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு இரு தரப்பினரும் வீதிகளில் சண்டையிட்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇந்த மோதல்களில் 374 பேர் கைது செய்யப்பட்டிருப்பதோடு 36 அதிகாரிகள் காயமடைந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நகரங்களில் சட்ட ஒழுங்கை காக்க பொலிஸாருக்கு உதவியாக இராணுவத்தை அனுப்பப்போவதாக இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.\n‘அரபு குண்டர்கள் யூதர்களை தாக்குவதையும் யூத குண்டர்கள் அரபியரை தாக்குவதையும் நியாயப்படுத்த முடியாது’ என்று நெதன்யாகு தெரிவித்தார்.\nகடந்த புதன்கிழமை இரவிலும் டெல் அவிவ் நகரில் ரொக்கெட் குண்டுகள் விழுந்த வண்ணம் இருந்ததால் தொடர்ந்து சைரன் ஒலி எழுப்பப்பட்டுக் கொண்டிருந்ததோடு மக்கள் பாதுகாப்பான இடங்களில் அடைக்கலம் பெற்றனர். இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அமைப்பான அயர்ன் டோம் வானில் அந்த ரொக்கெட்டுகளை சுட்டு வீழ்த்தும் சத்தங்களும் அந்த நகரில் கேட்ட வண்ணம் இருந்தது.\nகடந்த திங்கட்கிழமை மோதல் ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் இதுவரை காசாவில் இருந்து சுமார் 1,500 ரொக்கெட் குண்டுகள் இஸ்ரேலை நோக்கி வீசப்பட்டிருப்பதாக இஸ்ரேலிய பாதுகாப்பு படை நேற்று தெரிவித்தது.\nதொடர்ந்து நேற்று அதிகாலையில் முற்றுகையில் உள்ள காசா மீதான வான் தாக்குதல்களை இஸ்ரேல் மீண்டும் ஆரம்பித்தது. இவ்வாறான தாக்குதல் ஒன்றில் காசா நகரின் மத்தியில் உள்ள ஆறு மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் தரைமட்டமாக்கப்பட்டது. பதற்றம் அதிகரித்திருக்கும் சூழலில் காசா எல்லையில் இஸ்ரேலிய தரைப்படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக இஸ்ரேலிய இராணுவம் நேற்று தெரிவித்தது. தரைவழி நடவடிக்கை ஒன்றுக்கு பல கட்டங்களில் தயாராகி வருவதாகவும் அது தெரிவித்தது. இதற்கு முன்னர் 2014 மற்றும் 2008–2009 போர்களின்போது இஸ்ரேலிய துருப்புகள் காசாவுக்கு ஊடுருவி இருந்தது.\n‘அந்த ஏற்பாடுகள் பற்றி இராணுவ தளபதி கண்காணித்து வருவதோடு வழிகாட்டல்களையும் வழங்கி வருகிறார்... அந்த நிலைமை மற்றும் நடவடிக்கைகளுக்கு தம்மை தயார்படுத்திய மூன்று படையணிகள் மற்றும் பிரிவுத் தலைமையகங்கள் காசா எல்லையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன’ என்று இஸ்ரேல் இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் கடந்த புதனன்று காலை உயிரிழந்த பலரும் விச வாயுவை உள்ளிழுத்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாக காசா சுகாதார நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் இறுதி முடிவு இன்னும் வெளியாகவில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த வன்முறைகள் கட்டுப்பாட்டை இழந்து பரவி வரும் நிலை��ில், இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமெரிக்கா தனது தூதுவரான ஹாடி ஆம்ரை மத்திய கிழக்கிற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. மத்திய கிழக்கில் மூண்டுள்ள புதிய வன்செயலை முடிவுக்குக் கொண்டுவரும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக, வெள்ளை மாளிகை தெரிவித்தது. பலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத்தின் மீது அதிகச் செல்வாக்குமிக்க எகிப்து, கட்டார் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய இராஜதந்திர வழிகளில், அமைதிக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக வொஷிங்டன் குறிப்பிட்டது.\n‘விரைவாகவோ தாமதித்தோ இது முடிவுக்கு வரும் என்பது எனது எதிர்பார்ப்பு. ஆனால் தம்மை தற்காத்துக்கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உள்ளது’ என்று இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் பேசிய பின் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்தார். தாம் இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டதற்கான காரணத்தை பைடன் விளக்க தவறினார்.\n‘காசா பகுதியில் செயற்படும் ஹமாஸ் மற்றும் ஏனைய பயங்கரவாதக் குழுக்களின் படைத் திறனுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம்’ என்று அமெரிக்க ஜனாதிபதியிடன் தெரிவித்ததாக நெதன்யாகு அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.\nகாசாவில் உயர்ந்த கட்டடங்கள் மற்றும் வங்கி ஒன்றின் மீது கடந்த புதனன்று தாக்குதல் நடத்திய இஸ்ரேல் ஹமாஸின் மூத்த தளபதி ஒருவரை கொன்றது.\n‘எதிரியுடனான போர் முடிவற்ற ஒன்றாக மாறியுள்ளது’ என்று ஹமாஸ் தலைவர் இஸ்மைல் ஹனியேஹ் தெரிவித்துள்ளார்.\nதற்போதைய நிலை குறித்து கடும் கவலை அடைந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார். நிலைமை குறித்து பேச்சுவார்த்தை நடத்த பாதுகாப்புச் சபை கூடியபோதும் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் ஹமாஸ் பேச்சாளர் ஒருவரை மேற்கோள்காட்டி ரஷ்ய வெளியுறவு அமைச்சு வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றில், ‘கிழக்கு ஜெரூசலத்தில் இஸ்ரேலின் வன்முறைகள் மற்றும் அங்குள்ள அரபு மக்கள் மீதான சட்டவிரோத நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டால் போர் நிறுத்தத்திற்கு தயார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nகிழக்கு ஜெரூசலத்தின் அல் அக்ஸா வளாகத்தில் இஸ்ரேல் பொலிஸார் மற்றும் பலஸ்தீனர்களுக்கு இடையே பல நாட்கள் நீடித்த மோதலின் தொடர்ச்சியாகவே தற்போதைய வன்முறை வெடித்தது.\nஅல் அக்ஸா வளாகத்தில் இருந்தும் அருகாமையில் யூதக் குடியேற்றவாசிகளால் பலஸ்தீன குடும்பங்கள் அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற்ற முயற்சிக்கும் செய்க் ஜர்ராஹ் பகுதியில் இருந்து இஸ்ரேலிய போலிஸாரை வெளியேறும்படி ஹமாஸ் கெடு விதித்தது. அந்த கெடு முடிந்த நிலையிலேயே இஸ்ரேல் மீதான ரொக்கெட் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது. நன்றி தினகரன்\nஆப்கான் மாவட்டம் தலிபான்கள் வசம்\nஆப்கானிஸ்தானில் நோன்புப் பெருநாள் விடுமுறையை ஒட்டி மூன்று நாள் போர் நிறுத்தம் ஆரம்பிப்பதற்கு சில நாள் இருக்கும் நிலையில் தலைநகர் காபுலுக்கு அருகில் உள்ள மாவட்டம் ஒன்றை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.\nதிடீர் தாக்குதல் ஒன்றின் மூலம் வர்தக் மாகாணத்தில் இருந்து நெர்க் மாவட்டத்தை கடந்த செவ்வாய்க்கிழமை தாம் கைப்பற்றியதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.\nஒரு வாரத்திற்குள் தலிபான்களிடம் வீழும் இரண்டாவது மாவட்டமாக வர்தக் உள்ளது.\nஎதிர்வரும் செப்டெம்பர் 11 ஆம் திகதி அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் ஆப்கானில் இருந்து முழுமையாக வெளியேற தயாராகி வரும் நிலையில் ஆப்கானில் வன்முறைகள் அதிகரித்துள்ளன.\nஇந்த மாவட்டத்தை தலிபான்கள் கைப்பற்றியதை உறுதி செய்திருக்கும் அந்த மாவட்டத்தின் ஆளுநர் அப்துல் ரஹ்மான் தாரிக் ஆப்கான் துருப்புகள் மூலோபாயமாக மாவட்டத்தில் இருந்து பின்வாங்கியதாக தெரிவித்தார்.\nஅந்த மாவட்டத்தை மீண்டும் கைப்பற்றுவதற்காக தாக்குதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என்று ஆப்கான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. முன்னதாக தலிபான்கள் கடந்த மே 5 ஆம் திகதி பொர்கா மாவட்டத்தை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்\nசீன - மேற்குலக உறவில் விரிசல்\nசின்ஜியாங் மனித உரிமை சர்ச்சை சீனா மற்றும் மேற்குலக நாடுகள் இடையிலான அரசியல் மற்றும் பொருளாதார உறவில் வேகமான வீழ்ச்சிக்கு காரணமாகி உள்ளது.\nஅதிகரித்து வரும் பதற்றம் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சீனாவுக்கு இடையிலான புதிய முதலீட்டு ஒப்பந்தத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருப்பதோடு அது சீனாவில் வர்த்தகத்தில் ஈடுபடும் மேற்கத்தேய ஆடைத் துறையில் தலையிடியை ஏற்படுத்தியுள்ளது.\nசீனாவின் சின்ஜியாங் பிராந்தியத்தில் சிறுபான்மை உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் காரணமாக அந்த பிராந்தியத்தின் உற்பத்திகளை இறக்குமதி செய்வதையும் அமெரிக்கா தடை செய்துள்ளது. நன்றி தினகரன்\nலெபனானில் இருந்து இஸ்ரேலை நோக்கி ரொக்கெட் குண்டு வீச்சு\nதெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேலை நோக்கி கடந்த வியாழக்கிழமை நான்கு ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. மூன்று ரொக்கெட் குண்டுகள் இஸ்ரேலை நோக்கி வந்ததாகவும் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.\nஎனினும் இதில் இரண்டு ரொக்கெட்டுகள் லெபனானுக்கு தவறி விழுந்ததாகவும் அடுத்த இரண்டு ரொக்கெட்டுகள் வடக்கு இஸ்ரேல் நகரை இலக்கு வைத்து வீசப்பட்டிருந்ததாகவும் பாதுகாப்பு வட்டாரத்தை மேற்கோள்காட்டி லெபனானின் தி டெய்லி ஸ்டார் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் இந்தத் தாக்குதல் தெற்கு லெபனானில் இருக்கும் பலஸ்தீன அகதி முகாமில் இருந்து நடத்தப்பட்டதா அல்லது ஹிஸ்புல்லாஹ் அமைப்பினால் நடத்தப்பட்டதா என்பது உறுதி செய்யப்படவில்லை.\nஇஸ்ரேல் மற்றும் காசாவுக்கு இடையிலான மோதல் உக்கிரம் அடைந்திருக்கும் நிலையிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்\nமகிழ்ச்சி பொங்கும் நோன்புப் பெருநாள்\nதமிழர் இனவழிப்பு நினைவுநாள் - சிட்னி\nஎழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் 41 1983 அலைந்துழ...\nஅவர்பிரிவால் ஆன்மீகம் அறிவுலகம் அழுகிறதே \nபடித்தோம் சொல்கின்றோம் : ஜீவநதி – ஈழத்து நாவல் வி...\nசிட்னி துர்க்கை அம்மன் கோவிலில் இலட்சர்சனை\nஎன் அம்மா பொன் குலேந்திரன் (மிச...\nபரிவினால் பாரினில் பரிமளிக்கும் பாங்குடை தாதியர் த...\nட்யூன் - குறும்படம் ஒரு பார்வை - கானா பிரபா\nஉச்சி வகுந்தெடுத்துபிச்சிப்பூ வச்ச கிளி..... கானா ...\nஅமெரிக்காவில் பூரி செய்த காலம் - டாக்டர் கல்யாணி...\nமுள்ளிவாய்க்கால் படுகொலைத் தினத்தை நினைத்து……\nஸ்வீட் சிக்ஸ்டி 11- அரசிளங்குமரி - ச சுந்தரதாஸ்\nதிருஞானசம்பந்த நாயனார் குருபூசையும் தேவார முற்றோதல...\nநோட்டுப்புத்தகத்துடன் அலைந்த பிஞ்சுப் பாதங்கள்: மற...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://hemgan.blog/2016/07/17/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-06-21T22:14:25Z", "digest": "sha1:NNQISXYDKSYTRO35F3PSLDXGX2REMFIQ", "length": 24110, "nlines": 121, "source_domain": "hemgan.blog", "title": "மோகமும் முக்தியும் – இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nஒரு கலைப்படைப்பை ரசிப்பதோ கணிப்பதோ அதை நாம் புரிந்துகொள்ளும் விதத்தில் இருக்கிறது. புரிந்து கொள்ளும் விதம் மாறும் போது அப்படைப்பை பற்றிய நம் முந்தைய கணிப்பும் மாறும். இதன் செயல் முறை விளக்கம் ஒன்று சமீபத்தில் நடந்தேறியது. 2008-இல் பார்த்த திரைப்படம். பார்த்துவிட்டு பொருளற்ற பொழுதுபோக்குப் படம் என்று நான் பொருட்படுத்தாமல் விட்டுவிட்ட படம். மீசை மாற்றினால் ஆளே மாறிவிடுகிறானாக்கும் நாயகிக்கு இரண்டு பேரும் ஒருவர் தான் என்று புரிந்து கொள்ளமுடியவில்லையாக்கும் நாயகிக்கு இரண்டு பேரும் ஒருவர் தான் என்று புரிந்து கொள்ளமுடியவில்லையாக்கும் காதுல பூ என்று குறை சொல்லிக் கொண்டே rab ne bana di jodi படத்தை பார்த்துவிட்டு தியேட்டரிலிருந்து வெளியே வந்தது இன்னும் நினைவில் இருக்கிறது.\n2009 இலிருந்து பஞ்சாபி பண்பாடு, இலக்கியம், ஆன்மீகம் மற்றும் வரலாறு பற்றிய சில புத்தகங்களை வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது. சுஃபி இஸ்லாம் பற்றி இத்ரிஸ் ஷா எழுதிய புத்தகங்கள், புல்ஹே ஷாவின் கவிதைகளின் மொழிபெயர்ப்புகள், சீக்கியர்களின் புனித கிரந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ள சுபி மகானின் பாடல்கள் போன்றவையும் அறியக் கிடைத்தன.\nஇரண்டொரு மாதங்கள் முன்னம் 2008 இல் பார்த்த rab ne bana di jodi திரைப்படம் பற்றி நினைத்துக்கொண்டிருந்த போது “உருவகக்காதல் வழி தெய்வக் காதலைச் சொல்லும் படம்” என்று அப்படத்தை புரிந்து கொள்ள முடியும் என்ற எண்ணம் மின்னல் வெட்டாக தோன்றி மறைந்தது. படத்தை ��ன்னொரு முறை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் இந்தப் புரிதலை சரி பார்த்து விட முடியும் என்றிருந்தேன். அந்த வாய்ப்பு நேற்று அமைந்தது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார்கள்.\nஎதிர்பாராத விபத்தில் காதலித்தவர் இறந்து போதல், திருமணம் நின்று விட்ட அதிர்ச்சியில் மரணப்படுக்கையில் தந்தை என ஒன்றன் பின் ஒன்றாக வாழ்க்கையின் அதிர்வுகளில் தனிமைப் பட்டுப் போன தானி (அனுஷ்கா ஷர்மா) தந்தையின் கடைசி ஆசைக்கிணங்கி சுரி (ஷாரூக் கான்) யைத் திருமணம் செய்து கொள்கிறாள். சுரி நல்லவன். சாதாரண வாழ்க்கை வாழ்பவன். அவன் ஹீரோ இல்லை. தூர நின்று அவளுக்கு வேண்டியதைச் செய்து பரிவு காட்டுகிறான். சுரிக்கு அவள் மேல் காதல். ஏனென்று கேட்டால் அவனுக்கு தானியின் முகத்தில் rabb (இறைவன்) தெரிகிறார். தானி அவன் உலகுக்குள் வந்த பிறகு இறைவனைக் கண்டால் தோன்றும் பரவச நிலையைப் போன்ற ஓர் ஆனந்த உணர்வை அவன் அடைகிறான். அவளுக்கு அவன் மீது காதல் இல்லை. அவனிடம் அன்பைக் காட்ட தன்னிடம் அன்புணர்வேதும் எஞ்சியிருக்கவில்லை என்று தானி சொல்கிறாள். சிறிது காலம் காத்திருந்தால் தன்னை முற்றிலும் மாற்றிக் கொண்டு பழைய தானியை அழித்துக் கொண்டு ஒரு புதிய மனுஷியாய் அவனுடைய மனைவியாய் வலம் வருவேன் என்கிறாள். சுரி காதலிப்பதோ பழைய தானியை ; அவள் ஏன் மாற வேண்டும் அவள் மாறாமல் முன்னம் அவளுள் இருந்த உற்சாகத்துடன் வளைய வர வேண்டும் என்று விரும்புகிறான் சுரி. அவள் மேல் தனக்கிருக்கும் அன்பை பிரியத்தை வார்த்தைகளால் காட்டாமல் ஒரு விளையாட்டில் சுரி ஈடுபடுகிறான். தன்னுடைய முடியை திருத்திக் கொண்டு, இருக்கமான கால்சட்டை மாட்டிக் கொண்டு தானி நடனம் கற்றுக் கொள்ளும் இடத்துக்கு ராஜ் என்கிற பெயரில் செல்கிறான். உயிர் நண்பன் பாபியின் சலூனில் ராஜின் மேக்-அப்பை போட்டுக்கொள்கிறான். சுரியின் மனசாட்சி போல கூடவே இருந்து துணையாகவும் அவனுடைய நெஞ்சின் குரல் போன்றும் வருபவன் பாபி (வினய் பாடக்). சுரியின் குணங்கள் எதுவும் இல்லாமல் ஒரு Macho personality யாக, ஆட்டமும் உல்லாசமும் கேளிக்கையுமாக தானியிடம் நட்பு கொள்கிறான். நட்பு வளர்கிறது. ராஜ் தான் சுரி என்ற உண்மை தானிக்கு தெரியவிடாமல் அவன் நாடகம் தொடர்கிறது. ஒரு கட்டத்தில் ராஜ் அவளிடம் தான் காதலை தெரிவிக்கிறான். தானி சஞ்சலமுறுகிறாள். ராஜின் க���தலை ஏற்பதா அவள் மாறாமல் முன்னம் அவளுள் இருந்த உற்சாகத்துடன் வளைய வர வேண்டும் என்று விரும்புகிறான் சுரி. அவள் மேல் தனக்கிருக்கும் அன்பை பிரியத்தை வார்த்தைகளால் காட்டாமல் ஒரு விளையாட்டில் சுரி ஈடுபடுகிறான். தன்னுடைய முடியை திருத்திக் கொண்டு, இருக்கமான கால்சட்டை மாட்டிக் கொண்டு தானி நடனம் கற்றுக் கொள்ளும் இடத்துக்கு ராஜ் என்கிற பெயரில் செல்கிறான். உயிர் நண்பன் பாபியின் சலூனில் ராஜின் மேக்-அப்பை போட்டுக்கொள்கிறான். சுரியின் மனசாட்சி போல கூடவே இருந்து துணையாகவும் அவனுடைய நெஞ்சின் குரல் போன்றும் வருபவன் பாபி (வினய் பாடக்). சுரியின் குணங்கள் எதுவும் இல்லாமல் ஒரு Macho personality யாக, ஆட்டமும் உல்லாசமும் கேளிக்கையுமாக தானியிடம் நட்பு கொள்கிறான். நட்பு வளர்கிறது. ராஜ் தான் சுரி என்ற உண்மை தானிக்கு தெரியவிடாமல் அவன் நாடகம் தொடர்கிறது. ஒரு கட்டத்தில் ராஜ் அவளிடம் தான் காதலை தெரிவிக்கிறான். தானி சஞ்சலமுறுகிறாள். ராஜின் காதலை ஏற்பதா அல்லது கணவர் சுரியுடனேயே இருப்பதா என்ற குழப்பம் அல்லது கணவர் சுரியுடனேயே இருப்பதா என்ற குழப்பம் படம் நெடுக மூன்று முறை பொற்கோயில் வருகிறது. அங்குதான் அவள் குழப்பத்துக்கு விடை கிடைக்கிறது. பொற்கோயிலின் குளத்துக்கருகே இறைவனை பிரார்த்தனை செய்தவாறு மூடியிருக்கையில் சுரியின் முகத்தில் இறை தெரிவதாக உணர்கிறாள். அவளை அழைத்துப் போவதற்காக வரும் ராஜிடம் “உன்னுடன் ஓடினால் சுரியிடமிருந்து சென்று விடலாம் ; ஆனால் இறைவனிடமிருந்து சென்றுவிட முடியுமா படம் நெடுக மூன்று முறை பொற்கோயில் வருகிறது. அங்குதான் அவள் குழப்பத்துக்கு விடை கிடைக்கிறது. பொற்கோயிலின் குளத்துக்கருகே இறைவனை பிரார்த்தனை செய்தவாறு மூடியிருக்கையில் சுரியின் முகத்தில் இறை தெரிவதாக உணர்கிறாள். அவளை அழைத்துப் போவதற்காக வரும் ராஜிடம் “உன்னுடன் ஓடினால் சுரியிடமிருந்து சென்று விடலாம் ; ஆனால் இறைவனிடமிருந்து சென்றுவிட முடியுமா சுரியின் முகத்தில் எனக்கு இறைவன் தெரிகிறான்” என்று சொல்கிறாள். படத்தின் இறுதிக்காட்சியில் தானியிடம் சேர்ந்து ஆடுவதற்காக அழைக்கப்படும் ராஜின் இடத்தில் இப்போது சுரி. தானியிடம் சேர்ந்து சுரி ஆடுகிறான். தானிக்கு எல்லாம் தெளிவாகிறது.\nஅன்பின் சமயமே இறைவனின் ஒரே சமயம் என்னு���் பொருள் படும் “மத்தபி இஷ்க்” என்ற கருதுகோள் பாரசீக இலக்கியத்தில் நான்காம் நூற்றாண்டிலிருந்தே வலியுறுத்தப்பட்டு வந்தது. இரு வகை அன்பு அல்லது காதல் பற்றி பேசின சுபி இலக்கியங்கள் – இஷ்க் – இ – ஹகிகி மற்றும் இஷ்க்-இ-மஜாஸி. முன்னது இறை மேல் கொண்ட காதல், பின்னது பிற உயிர்கள் மேல் கொண்ட காதல். பக்திக்காதலை அலசிய சுபி ஞானிகள் மனிதர்களின் பிற உயிர்களின் காதலை இறைக்காதலின் படிமமாக்கிக் கொண்டார்கள். கண்ணுக்கெட்டா இறைவனை கொடூரக் காதலி எனச் செல்லமாகக் கோபித்துக் கொண்டார்கள் ; காதலை வருத்தம் தரும் நோய் என வர்ணித்தார்கள். “ப்யார் ஏக் தர்த்” – “காதல் ஒரு வலி” என்று தானி பல இடங்களில் கூறுவதை படத்தில் பார்க்கலாம்.\nதெய்வீகத்தைப் பேசுகையில் அழகை (“ஜமால்”) காதலியின் முக்கியமானதொரு வெளிப்பாடாக சுபி ஞானிகள் சித்தரித்தார்கள். இது ஒரு பித்து நிலை. இந்த நிலையில் சில மனிதர்களை அவர்கள் தெய்வீகத்தின் மறுவடிவமாக ஏற்றிப் பார்க்கவும் செய்தார்கள். இஸ்லாமிய இறையியல் மறுக்கின்ற “அவதாரம்” என்ற நோக்கில் அவர்கள் பார்க்கவில்லை என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.\nசுபி ஞானியின் பித்த நிலையை சித்தரிப்பாக சுரியின் முகத்தில் இறையைக் காண்பதாக தானி உணர்வதைக் கொள்ளலாம். இறைக்காதலை நாடும் சுபி தத்துவத்தின் படிமமாக மனிதக் காதலாகிய ராஜுடனான காதலை நிராகரித்து இறைக்காதலின் படிமமாகிய சுரியுடனான காதலை உறுதி செய்யும் தானியின் இறுதித் தேர்வாகக் காண முடியும்.\nபுல்ஹே ஷா, வாரிஸ் ஷா போன்ற சுஃபிக் கவிஞர்களால் ஞானிகளால் செறிவுற்றது பஞ்சாபி இலக்கியம். சுபிக் கருத்துகளின் தாக்கம் சீக்கிய சமயத்திலும் விரவியிருக்கிறது. சுபியின் அடிப்படைக் கருத்தான உண்மை ஒன்றே என்பதை குரு நானக் சீக்கியர்களின் புனிதச் சின்னமான “ஓர் ஓங்காரம்” என்ற எழுத்திலக்கத்தில் பதிவு செய்கிறார். சுபிக்களைப் போன்றே சீக்கியர்களின் வழிபாடும் இசையையொட்டியே அமைந்திருக்கிறது. 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த செவ்வியல் பஞ்சாபி இலக்கியத்தின் முன்னோடியும் சுபி ஞானியுமாகிய பாபா பரீத்-தின் 112 ஈரடிகளை 4 செய்யுட்களை சீக்கிய மதத்தின் ஐந்தாம் குரு – குரு அர்ஜன் – புனித கிரந்தத்தின் அங்கமாக்கியதும் சுபி இஸ்லாமுடன் சீக்கிய மதத்துடனான நெருங்கிய கருத்தியல் தொடர்பைக் காட்டுகிறது.\nRab ne bana di jodi – படத்தில் பொற்கோயில் மூன்று இடங்களில் வருவதாக முன்னரே சொன்னேன். சலூன் காட்சிகள் அனைத்திலும் சுவரில் தொங்கும் குருநானக்-கின் திருவுருவம் பின்னணியாக இருக்கிறது.\nபஞ்சாபி இலக்கியத்தின் ஷேக்ஸ்பியர் என்று கருதப்படும் வாரிஸ் ஷா சொன்னார் :- “தெய்வக் காதலை சந்திக்கும் ஆத்மா என்ற இந்த ஒட்டுமொத்தக் குறிப்பு பெரும் ஞானத்தின் அடிப்படையில் சமைக்கப்பட்டிருக்கிறது” (Eh rooh qalboot da zikr sara nal aqal de mel bulaya ee)\nதெய்வக்காதலை மனிதக்காதலிலிருந்து பிரித்துப் பார்க்கும் கண்ணை இன்னும் பெற்றிராத தானி வெறும் மீசையை மட்டும் எடுத்து விட்டு ராஜ்-ஆக மாறும் சுரியைக் கண்டு பிடிக்காமல் இருப்பது கதையின் நிகழ்த்து அம்சம் என்பதை படத்தை முதல் முறை பார்த்த அன்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.\nஎன்னைப் பொறுத்த வரையில், இரண்டு – மூன்று காட்சிகளை நீக்கியிருந்தால் இந்தப்படம் இன்னும் சிறப்புற்றிருக்கும். சுமோ பயில்வானுடன் சுரி பொருட்காட்சியில் சண்டையிட்டு தானியைக் கவர நினைப்பது, பிறகு, தானி “Macho” அல்ல தான் நாடுவது என்று தெளிவுபடுத்துவது, இறுதியாக ஜப்பானில் தேனிலவு கொண்டாட சென்று வந்ததாக சுரி கொடுக்கும் நகைச்சுவை வர்ணனைகள் – இவையெல்லாம் தேவையற்ற காட்சிகள். ஜப்பான் சுற்றுலாவை விளம்பரம் செய்வதற்காக ஸ்க்ரிப்ட்டை நீர்க்கச் செய்திருக்கவேண்டாம்\nCEO Chairman customer Factory Mobile VP அனுபவம் அருவி அறை அலுவலகம் இலை உடை உறக்கம் எழுத்து கடல் கண்ணாடி கனவு கல் கவிதை காகிதம் காற்று காலம் கிணறு கிளை சத்தம் சிங்கம் சுவர் செருப்பு திரைப்படம் தில்லி நதி நம்பிக்கை நிழல் பயம் பறவை பாம்பு பாரதி புத்தகம் புத்தர் மகாயானம் மரம் மலர் மலை மழை மும்பை வண்ணத்துப்பூச்சி வலி வாயில் விமானம் வெயில்\nபாஸ்கர் on வரலாற்றை எப்படி அணுகுவது\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nநடக்கும் மலை பறக்கும் நதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://inhomes.info/level/2p2BbdlrpJi41Iw/neruppu-va-aiya", "date_download": "2021-06-21T23:25:30Z", "digest": "sha1:WNO4GDHRZJ3Z3GONTXTWLMDAMVO7FG5C", "length": 18132, "nlines": 327, "source_domain": "inhomes.info", "title": "நெருப்பு வளைய சூரிய கிரகணம் 2021 - கிரகண நேரம் & வழிபாடு | SOLAR ECLIPSE 2021 | Surya Grahanam 2021", "raw_content": "\nநெருப்பு வளைய சூரிய கிரகணம் 2021 - கிரகண நேரம் & வழிபாடு | SOLAR ECLIPSE 2021 | Surya Grahanam 2021\n(சூரிய கிரகணம் நமக்கு தெரியும்போது - சென்ற வருட பதிவு)\nசக்தி வாய்ந்த இந்த சூரிய கிரகணத்தில் செய்ய வேண்டியவை \\u0026 செய்யக்கூடாதவை | சூரிய கிரஹணம் |Solar Eclipse\n2021 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஜூன் 10 வியாழக் கிழமை நிகழ உள்ளது. இந்த நேரத்தில் சூரியன் ஒரு பிரகாசமான வளையம் போல் காட்சி தரும்.\nபூமி - சந்திரன் - சூரியன் ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த சூரிய கிரகணத்தின் போது சந்திரனின் நிழல் சூரியனின் 99 சதவீதத்தை மறைக்கக் கூடும். சூரியனை நடுவில் சந்திரனின் நிழல் விழுவதால் பார்க்க ஒரு நெருப்பு வளையம் போல ஜொலிக்கும்.\n- ஆத்ம ஞான மையம்\nகொடுமை இதல்லாம் இதில் யார் கடவுள்\nஅன்பு அன்பு அடக்கம் உங்களுக்கு 15 லட்சம் ரசிகர்கள் ஆனால்👈 அமைதி. அமைதி. . ஒரு லட்சம் ரசிகர்கள் உள்ள யூ டியூப் மேதாவி🎮👾🔋📺 கடவுள் அளித்த கெடை... நன்றி🙏💕 நன்றிகள் பல கோடி🌹🌹\nஇந்தப் பதிவு எனக்கு ரொம்ப உபயோகமாக இருந்தது சகோதரி எனக்கு இந்த கிரகனம் பற்றி குழப்பமாக இருந்தது இப்போது தெளிவாக புரிந்தது நன்றி சகோதரி\nஅபினேஷ் வரலட்சுமி11 दिन पहले\nஆத்மா ஜோதி வழிபாடு குறித்து விரிவாக கூறுங்கள் அம்மா......\nவணக்கம். மேடம் நாங்கள் இலங்கையில்இருக்கின்றோம். உங்கள் பதிவுகளை பார்த்து பெருமை படுகின்றோம். நீங்கள் போடும் பதவிகளில். முக்கியமான பதிவுகளை இலங்கையிலுள்ள எங்களையும் சேர்த்து கொள்ளும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.நன்றி\nசூரியகிரகண விளக்கம் மிகவும் அருமை மேடம் மனமார்ந்த நன்றி மேடம்.\nகர்ப்பிணி பெண்கள் வெளியே வரலாமா\nஆக்க பூர்வமான தகவல்கள் 🙏🙏🙏 மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏\nதெய்வீக முகம், இனிமையான குரல், தெளிவான பேச்சு.\nதெளிவான விளக்கம் கோடான கோடி நன்றி அம்மா\nசக்தி வாய்ந்த இந்த சூரிய கிரகணத்தில் செய்ய வேண்டியவை & செய்யக்கூடாதவை | சூரிய கிரஹணம் |Solar Eclipse\nகருஞ்சீரகத்தின் மருத்துவ குணங்கள் | Dr Ku (G) sivaraman speech | டாக்டர் கு. சிவராமன்\nஇந்த முருகன் பாடல் உங்களுக்கு அஷ்ட ஐஸ்வரியத்தை கொண்டு வரும் | Special Murugan Songs\nஅபிராமி அந்தாதி அபிராமி பதிகம் பாடியவர் பாம்பே சாராதா ABIRAMI ANTHATHI lyrics\nகண் திருஷ்டிக்கு எளிய முறையில் சுத்திப்போடும் முறை | Simple methods at home for Eye Dhrushti\nஅஷ்டமி, நவமி, அமாவாசை நாட்கள் நல்ல நாட்களா கெட்ட நாட்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"}
+{"url": "https://reviews.dialforbooks.in/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-06-21T22:39:53Z", "digest": "sha1:YJYQO6ZLTDTSSCRMYWQNMCIPC4BT54KN", "length": 21895, "nlines": 242, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "சுவாமிமலை பதிப்பகம் – Dial for Books : Reviews", "raw_content": "\nபுகழ்பெற்ற பஞ்ச தந்திரக் கதைகள்\nபுகழ்பெற்ற பஞ்ச தந்திரக் கதைகள், எஸ். தமயந்தி, சுவாமிமலை பதிப்பகம், பக். 176, விலை 60ரூ. நீதியை கதைகள் வாயிலாகக் கூறி, இளம் உள்ளங்களை ஒழுக்க நெறிக்கு இட்டுச் செல்வதால் பஞ்ச தந்திரக் கதைகள் உலகம் முழுவதும் புகழ்பெற்று விளங்குகின்றன. கதைகளை விலங்குகள் மூலம் சொல்லுவதால் சொல்ல வந்த கருத்துக்கள் இன்னும் ஆழமாகப் பதிகிறது. மாணவர்கள் எளிதில் படித்துப் புரிந்துகொள்ளும் எளிய இனிய நடையில் நூல் அமைந்திருப்பது சிறப்பு. நன்றி: குமுதம், 26/4/2017.\nசிறுகதைகள், சிறுவர் நூல்கள்\tஎஸ். தமயந்தி, குமுதம், சுவாமிமலை பதிப்பகம், புகழ்பெற்ற பஞ்ச தந்திரக் கதைகள்\nஜான்சிராணி, கள்ளிப்பட்டி சு. குப்புசாமி, சுவாமிமலை பதிப்பகம், பக். 96, விலை 40ரூ. ஜான்சிராணி லட்சுமிபாய் சாதாரண குடும்பத்தில் பிறந்து, அரச குடும்பத்தைச் சேர்ந்தவராகி, பிரிட்டிஷ் பேரரசை ஆட்டம் காணவைத்த வீரமங்கை. இந்திய புரட்சி இயக்கம் கொண்ட வீரர்களிலேயே துணிச்சல் மிக்க, அச்சமற்ற, மிகச்சிறந்த தலைவியாக விளங்குவதை பல்வேறு நிகழ்வுகளைக் கொண்டு நூலாசிரியர் விளக்குவது சிறப்பு. அவரைப்போன்று ஒவ்வொரு இந்தியப் பெண்ணும் அந்நியரிடமிருந்தும் தீவிரவாதிகளிடமிருந்தும் தீய சக்திகளிடமிருந்தும் நாட்டினைக் காக்க வீராங்கனைகளாக வீறுகொண்டு எழ வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட நூல் இது. நன்றி: குமுதம், […]\nசரிதை, வரலாறு\tகள்ளிப்பட்டி சு. குப்புசாமி, குமுதம், சுவாமிமலை பதிப்பகம், ஜான்சிராணி\nமோகனம், தொகுப்பாசிரியர் பேராசிரியர் நிர்மலா மோகன், திருவரசு புத்தக நிலையம், பக். 498, விலை 300ரூ. பேராசிரியர் இரா.மோகனின் முதல் நூல் தொடங்கி அண்மை நூல் வரையிலான படைப்புகள் குறித்த ஆவணமாக இந்நூலைத் தொகுத்துத் தந்துள்ளார் நூலாசிரியர். பேரா. இரா. மோகனின் படைப்பாளுமை இந்நூல் வழி பதிவு செய்திருப்பது சிறப்பான முயற்சி. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 11/4/2016. —- ஜான்சிராணி, கள்ளிப்பட்டி சு. குப்புசாமி, சுவாமிமலை பதிப்பகம், பக். 96, விலை 40ரூ. வீரமங்கை ஜான்சிராணியின் வாழ்க்கை மூலம் ஒவ்வொரு பெண்ணும் […]\nசரிதை, தொகுப்பு\tகள்ளிப்பட்டி சு. குப்புசாமி, குமுதம், சுவாமிமலை பதிப்பகம், ஜான்சிராணி, திருவரசு புத்தக நிலையம், தொகுப்பாசிரியர் பேராசிரியர் நிர்மலா மோகன், மோகனம்\nயோகாசனமும் மருத்துவப் பயன்களும், டாக்டர் ரேவதி பெருமாள்சாமி, கண்ணப்பன் பதிப்பகம், சென்னை, பக். 96, விலை 60ரூ. நோயின்றி நாம் நூறு ஆண்டுகள் வாழ வழிவகுக்கும் சக்தி யோகாசனங்களுக்கு உண்டு என்கிறார் நூலாசிரியர். நாம் முறையாக சோகாசனங்கள் செய்வதன் மூலம் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக நோயின்றி வாழமுடியும் என்கிறார். மனதில் அமைதி ஏற்படுதல், உடல் வலிமை பெறுதல், இதய பாதுகாப்பு உள்ளிட்ட யோகாவின் பயன்களைக் கூறி, அந்த யோகாசனங்களை எப்படிச் செய்வது என்பதையும் விளக்கும் நூல். நன்றி: குமுதம், 3/8/2015. —- 1001 […]\nசிறுகதைகள், யோகா\t1001 இரவில் சொன்ன அரபுக் கதைகள், கண்ணப்பன் பதிப்பகம், குமுதம், சுவாமிமலை பதிப்பகம், டாக்டர் ரேவதி பெருமாள்சாமி, தினத்தந்தி, யோகாசனமும் மருத்துவப் பயன்களும்\nஇயேசு இந்தியாவில் வாழ்ந்தார், ஹோல்கல் கெர்ஸ்டன், தமிழில் – உதயகுமார், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பும் பின்பும் அவரது வாழ்வில் நடந்த அறியப்படாத நிகழ்வுகளின் பதிவு இந்நூல். மத சரித்திர நூல்களை எழுதுவதில் நிபுரணரான ஹோல்கர் கெர்ஸ்டன், இயேசு இந்தியாவுக்கு வந்ததையும், வாழ்ந்ததையும், மறைந்ததையும் இந்நூலில் பதிவு செய்திருக்கிறார். அதற்கான ஆதாரங்களையும் தந்திருக்கிறார். அவை இயேசு பற்றிய ஆய்வுக்குப் பயனுள்ள ஆதாரங்களாக விளக்குகின்றன. இயேசு இளம் வயதில் பட்டு வியாபார பாதை (Silk Route) வழியாக இந்தியாவுக்கு […]\nஆன்மிகம், சரிதை\tஇயேசு இந்தியாவில் வாழ்ந்தார், கண்ணதாசன் பதிப்பகம், குமுதம், சுவாமிமலை பதிப்பகம், தமிழில்-உதயகுமார், தினத்தந்தி, மெர்வின், விவசாய விஞ்ஞானி ஜகதீஸ் சந்திரபோஸ், ஹோல்கல் கெர்ஸ்டன்\nஇனி ஒரு வலியில்லா பயணம்\nஇனி ஒரு வலியில்லா பயணம், விஜயஸ்ரீமகாதேவன், சூரியா கம்யூனிகேஷன், பக். 56, விலை 50ரூ. நோயின் தாக்கம் முற்றிய நிலையில், ஒன்றும் செய்ய முடியாது என டாக்டர் கைவிரித்து விடுகின்றனர். நோயின் தாக்கத்தால் ஏற்படும் வலியா��ும், உறவுகள் புறக்கணிப்பால் மனரீதியான பாதிப்பாலும், மரண நாட்களை பொங்கும் துன்பத்த்லும் நோயாளிகள் துவண்டுவிடுகின்றனர். அத்தகையோருக்கு, மருத்துவ சிகிச்சைக்கு அடுத்த நிலையில் அன்பு, ஆதரவு, அரவணைப்பு என்ற வலி தணிப்பு சிகிச்சை பாலியேட்டிவ் கேர் தேவை. மேலை நாடுகளில் இந்த வகை சிகிச்சை முறை பிரபலம் என்றாலும், நம் […]\nதொகுப்பு, மருத்துவம்\tஇனி ஒரு வலியில்லா பயணம், எஸ். தமயந்தி, கவுரவ ஆசிரியர்- வழக்கறிஞர் எஸ். சேசாச்சலம், சுவாமிமலை பதிப்பகம், சூரியா கம்யூனிகேஷன், தினத்தந்தி, தினமலர், புகழ்பெற்ற பொன்மொழிகள், விஜயஸ்ரீமகாதேவன்\nசட்டப்பேரவைவில் தேவர் பற்றிய சதி வழக்கு\nசட்டப்பேரவைவில் தேவர் பற்றிய சதி வழக்கு, கே. ஜீவபாரதி, சுவாமிமலை பதிப்பகம், சென்னை, விலை 120ரூ. 1957ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், அன்றைய ராமநாதரம் மாவட்டத்தில் இரு சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் இடையே மோதல் ஏற்பட்டு கலவரங்கள் வெடித்தன. இமானுவேல் என்ற அரிஜன தலைவர் கொல்லப்பட்டதையொட்டி, பாவர்டு பிளாக் கட்சியின் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். (வழக்கு விசாரணை முடிவில் தேவர் விடுதலை செய்யப்பட்டார்.) கலவரங்கள் பற்றியும், முத்துராமலிங்க தேவர் கைது செய்யப்பட்டது பற்றியும், 1957 அக்டோபர் இறுதியில் தமிழக […]\nஅரசியல், நாவல், மொழிபெயர்ப்பு\tsattapperavaiyil devar patriya sathi vazakku, கண்ணதாசன் பதிப்பகம், கே. ஜீவபாரதி, சட்டப்பேரவைவில் தேவர் பற்றிய சதி வழக்கு, சுவாமிமலை பதிப்பகம், ஜேம் ஹட்லி சேஸ், ஜேம்ஸ் ஹாட்லி சேஸ், தமிழில் அகிலன்-கபிலன், தினத்தந்தி, துரத்தும் துரோகம்\nகருப்பு காந்தி காமராஜர், சுவாமிமலை பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராயநகர், சென்னை 17, விலை 40ரூ. பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை இளைய தலைமுறையினருக்கு ஏற்றபடி அழகாக எழுதியுள்ளார், எழுத்தாளர் மெர்வின். —- யோகா புத்தகம், தஞ்சை சக்தி ரமேஷ், 3/6, சத்திய மூர்த்தி நகர், நந்தனம், சென்னை 35, விலை 160ரூ. ஆரோக்கிய வாழ்வுக்கு யோகாசனங்கள் எவ்வளவு அவசியமானவை என்பதை வலியுறுத்தி, ஸ்பெஷல் யோகா என்ற புத்தகத்தை சிறப்பாக எழுதியுள்ளார் தஞ்சை சக்தி ரமேஷ். நன்றி: தினத்தந்தி, 28/11/2012. […]\nஆன்மிகம், கட்டுரை, சரிதை, பொது\tஇராமநாதன், கருப்பு காந்தி காமராஜர், சுவாமிமலை பதிப்பகம், தஞ்சை சக���தி ரமேஷ், தினத்தந்தி, தினமணி, பழனியப்பன், மங்கையர்க்கரசி எங்கள் தெய்வம், யோகா புத்தகம், வானதி பதிப்பகம்\nமணிச்சுடர் வெள்ளி விழா மலர், பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், 36, மரைக்காயர் லெப்பை தெரு, சென்னை – 1, விலை 300 ரூ. இந்திய யூனியன் முஸ்லிம்லீக் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவராக இருந்த அப்துல் சமது நிறுவிய “மணிச்சுடர்” நாளிதழ் 25 ஆண்டுகளைக் கடந்து, வெள்ளிவிழா கொண்டாடுகிறது. இதையொட்டி வெளியிடப்பட்டுள்ள வெள்ளி விழா மலரில், கடந்த 25 ஆண்டுகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சிகள் முழு விவரத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது சிறப்பு அம்சம். சிரமப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ள மலர், சிறப்பாய் அமைந்துள்ளது. — ஸ்பெக்ட்ரம் ஊழல், கிழக்கு […]\nபுத்தக அறிமுகங்கள், பொது\tகிழக்கு பதிப்பகம், சஞ்சீவியார் பதிப்பகம், சுவாமிமலை பதிப்பகம், தாமஸ் ஆல்வா எடிசன், தினத்தந்தி, பன்னிரு ஆழ்வார்கள், பூங்கொடி பதிப்பகம், மணவாழ்வில் வெற்றி பெறுங்கள், மணிச்சுடர் வெள்ளி விழா மலர், ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஷீரடி பாபாவின் சீரடி பணிவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://patrikai.com/restaurant-industry-is-severely-battered-by-lock-down-process/", "date_download": "2021-06-21T23:08:48Z", "digest": "sha1:ISP23KAGUGE2T6OASJGCO4NUJ3OLW2SI", "length": 13224, "nlines": 218, "source_domain": "patrikai.com", "title": "கொரோனா ஊரடங்கு – இந்தியாவில் கடும் வீழ்ச்சியடைந்த உணவகத் தொழில்! | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nகொரோனா ஊரடங்கு – இந்தியாவில் கடும் வீழ்ச்சியடைந்த உணவகத் தொழில்\nமது அருந்துவதை நிறுத்தி ஓராண்டு ஆகிவிட்டதாக ட்விட்டர் ஸ்பேஸில் சொன்ன சிம்பு….\nதமிழக முதல்வரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் செயல��பாடுகள் : முழு விவரம்\nஹீரோவாகும் ராகவா லாரன்ஸின் சகோதரர் எல்வின்….\nநீட் தேர்வு குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்ட இயக்குனர் பா ரஞ்சித்…\nபுதுடெல்லி: கொரோனா ஊரடங்கால், இந்திய உணவகத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, டெலிவரி என்பதைவிட, பரிமாறுதல் சேவைதான் தொழிலை மீட்பதற்கு ஏற்றது என்று ஹோட்டல்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.\nபஞ்சாப் கிரில், டிஆர்இஎஸ், த ஆர்ட்ஃபுல் பேக்கர், ஸாம்பார் மற்றும் ஆசியா செவன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல பிரபல ரெஸ்டாரண்டுகளின் நிலை இதுதான்.\nஊரடங்கிற்கு முன்பிருந்த நிலையுடன் ஒப்பிடுகையில், தற்போது 20% முதல் 30% வியாபாரமே நடப்பதாக அவற்றின் சார்பாக தெரிவிக்கப்படுகின்றன. முதல் ஊரடங்கு நடவடிக்கையிலிருந்து ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிடுவதற்கு தடை விதிக்கப்பட்டாலும், உணவு பார்சல் மற்றும் டெலிவரிக்கு அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஆனால், அந்த நிலை ஹோட்டல் தொழிலுக்கு உதவவில்லை. மேலும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மக்கள் பலரும் வீட்டை விட்டு வெளியில் உணவருந்தவே அஞ்சுவதால், நாடு முழுவதும் அத்தொழில் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது.\nடெல்லி, மும்பை மற்றும் பெங்களூரு போன்ற ஹோட்டல்கள் நெருக்கமாக உள்ள பெருநகரங்களில் நிலை இதுதான். தற்போதைய நிலையில், பல்வேறு காரணங்களால், நாட்டின் 40% உணவகங்கள் இன்னும் மூடப்பட்டுதான் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious article22/07/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்..\nNext articleவிரைவில் வருகிறது எச்பிஓ நிறுவனத்தின் ‘ஹவுஸ் ஆஃப் தி ட்ராகன்’ ….\nஇந்திய கொரோனா தடுப்பூசி கொள்கையின் முதல் வெற்றி : இன்று ஒரே நாளில் 80.96 லட்சம் தடுப்பூசிகள்\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 6,270, கேரளா மாநிலத்தில் 7,449 பேர் பாதிப்பு\nஇன்று கர்நாடகாவில் 4,867 ஆந்திரப் பிரதேசத்தில் 2,620 பேருக்கு கொரோனா உறுதி\nமது அருந்துவதை நிறுத்தி ஓராண்டு ஆகிவிட்டதாக ட்விட்டர் ஸ்பேஸில் சொன்ன சிம்பு….\nதமிழக முதல்வரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் செயல்பாடுகள் : முழு விவரம்\nஹீரோவாகும் ராகவா லாரன்ஸின் சகோதரர் எல்வின்….\nநீட் தேர்வு குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்ட இயக்குனர் பா ரஞ்சித்…\nஉலகக் கோப்பை டெஸ்ட் போட்டி வரை சென்ற வலிமை அப்டேட்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.crimenews.lk/tag/sri-lanka/", "date_download": "2021-06-21T23:31:15Z", "digest": "sha1:ZXRKQRF6BOCYQVISS57LBHIRA7GSIU4G", "length": 5370, "nlines": 91, "source_domain": "www.crimenews.lk", "title": "#Sri Lanka Archives - Crime News - தமிழ் செய்திகள்", "raw_content": "\nCrime News – தமிழ் செய்திகள்\nவியாழேந்திரனின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட ஒருவர் சுட்டுக் கொலை\nவவுனியா வைத்தியசாலையில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது செயற்பாடும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள்\nபயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதும் வவுனியா நகரில் மக்கள் கூட்டம்\nகோட்டாபய அரசின் சூழ்ச்சி அம்பலம் – வெளிச்சத்துக்கு வந்த திட்டம்\nசவேந்திர சில்வாவின் அதிரடி உத்தரவு\nகடுமையான பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்படும் – இராணுவ தளபதி எச்சரிக்கை\nமுழங்காலில் இருக்க வைத்து தண்டனை வழங்கிய இராணுவத்தினர்\nயாழ் மாவட்டத்தின் நாடாளுமன்ற ஆசனமொன்று கம்பஹா மாவட்டத்துக்கு\n“இலங்கை மண்ணின் தோற்றோர்” ஆங்கில நூல் ஏழு மொழிகளில் வெளியீடு\nபொது போக்குவரத்து தொடர்பில் வெளியான தகவல்\nசற்றுமுன் வெளியானது நாடு திறக்கப்படும் விபரம்\nயாழில் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 13 பேருக்கு கொரோனா\nஇந்திய அரசின் பிரதிநிதியா சுமந்திரன்\nபயணக் கட்டுப்பாடு மேலும் நீடிப்பு -இராணுவத் தளபதி அதிரடி அறிவிப்பு\nசற்றுமுன் வவுனியாவில் 05 தனியார் நிதி நிறுவனங்களுக்கு பூட்டு..\nசற்றுமுன் பொது மக்களுக்கான விசேட அறிவிப்பு..\nசற்றுமுன் வவுனியாவில் இரண்டு குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தல்\nசற்றுமுன் உயர்தர மற்றும் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைகள் தொடர்பில் வெளியான விசேட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.madhunovels.com/category/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-06-21T23:33:38Z", "digest": "sha1:GTI3K6REHSUZ7LFVBL6LWA5YWSTVYDMD", "length": 8364, "nlines": 235, "source_domain": "www.madhunovels.com", "title": "மனதோடு - Tamil Novels", "raw_content": "\nபடம் பார்த்து கதை சொல்\nவனமும் நீயே வானமும் நீயே\nகாதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா1\nமின்னல் விழியே குட்டி திமிரே31\nஸ்ரீரங்கத்து ராட்சசி அத்தியாயம் 1\nதணலை எரிக்கும் பனித்துளி அத்தியாயம் 15\nதணலை எரிக்கும் பனித்துளி அத்தியாயம் 14\nதணலை எரிக்கும் பனித்துளி அத்தியாயம் 13\nதணலை எரிக்கும் பனித்துளி அத்தியாயம் 12\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download\nமேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்து படித்து மகிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை பயன்படுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.luckylookonline.com/2013/04/blog-post_2648.html", "date_download": "2021-06-21T22:28:43Z", "digest": "sha1:DAT4GC24FJ5QOYPVDJUIMFXLGE247J45", "length": 14147, "nlines": 230, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: காந்தியத்துக்கு ஜே!", "raw_content": "\nஏப்ரல் வந்தாச்சி. கோடை வந்தாலே நம்மிடம் சகமனிதர்கள் யாரும் பேசுவதில்லை. குரைக்கிறார்கள். நாமும் பதிலுக்கு குரைத்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது. யாரை சொல்லியும் குற்றமில்லை. சூரிய பகவானின் அக்னிவிளையாடல். கேஷுவல் என்றால் டைட்டாக ஜீன்ஸும், டீ-ஷர்ட்டும் (பெண்களும் கூடத்தான்), ஃபார்மல் என்றால் முழுக்கைச் சட்டையை முரட்டுப் பேண்டில் இன் செய்து, பெல்ட் மாட்டி, ஷாக்ஸ் அணிந்து மேலே ஷூவும் சொருகிக் கொள்வதால் விளையும் எரிச்சலான விளைவு இது. வியர்வை கசகசக்கும் கோடைகாலத்தில் சினேகபாவம் மனிதர்களிடம் குறைவதில் ஆச்சரியம் ஏதுமில்லைதான். ஒயிட் & ஒயிட்டில் வேட்டி-சட்டையை யூனிஃபார்ம் ஆக்கிக்கொண்ட அரசியல்வாதிகளை பாருங்கள். சட்டசபையில் காவலர்களால் வெளியேற்றப்படும் நேரத்திலும் கூட கூலாக சிரிக்கிறார்கள். Dress does the matter.\nமகாத்மா காந்தியின் டிரெஸ் கோட் என்பது வெறும் அரசியல் காரணங்களை மட்டும் உள்ளடக்கியது அல்ல. இந்தியா போன்ற வெப்பமண்டல நாட்டுக்கு இயல்பாகவே பொருந்தும் உடை கதர்தான். கதர் அணிவதற்கு வரலாற்று, பொருளாதார, அரசியல், சமூக, உளவியல் மற்றும் கலாச்சார நியாயங்கள் ஏராளம் நம்மிடம் உண்டு. காதிபவன்களில் கதர் கிடைக்கிறது. கோஆப்டெக்ஸ் கடைகளிலும் ஆண், பெண் இருபாலருக்கும் அருமையான கைத்தறி உடைகள் கிடைக்கிறது. ஆனாலும் குளிர்நாடுகளில் வெள்ளைக்காரர்கள் அணியும் உடைதான் ஃபேஷன் என்று நம்புவதால் கைத்தறியை கைவிட்டுவிட்டோம். கைத்தறி உடையை அணிவதற்கு நமக்கிருக்கும் மனத்தடை நீங்கும் பட்சத்தில் உடை விஷயத்தில் கோடையை எதிர்கொள்வது சுலபம்.\nதிடீரென்று எப்படி கைத்தறிக்கு மாறமுடியும், வேறு மார்க்கமில்லையா என்று கேட்பவர்களுக்கு கீழ்க்கண்ட டிப்ஸ்கள் உதவக்கூடும் :\n· இறுக்கமில்லாத ஆடைகளை அணியுங்கள். காற்று சுலபமாக உங்கள் உடலுக்குள் ஊடுருவட்டும்.\n· முழுக்கை சட்டைகளை கோடை முடியும் வரை தவிர்க்கலாம்.\n· டீஷர்ட்டாக இருந்தால் காலர் வ��க்காத ஓபன்-நெக் சர்ட்டை தேர்ந்தெடுப்பது நல்லது.\n· ஜீன்ஸ் வேண்டவே வேண்டாம். பெண்களும் கொஞ்சநாட்களுக்கு லெகின்ஸை தவிர்க்கலாம்.\n· லெதர் ஜாக்கெட் மாதிரியான உடைகளை மறந்துவிடுங்கள். சிந்தெடிக் மெட்டீரியல் உடைகளையும் தவிருங்கள்.\n· பெண்களை பொறுத்தவரை காட்டன் சல்வார் கமீஸ்தான் கோடைக்கு பொருத்தமான உடை.\n· பார்க்க கொஞ்சம் சுமாராகதான் இருக்கும். இருந்தாலும் ஆண்கள் ஜிப்பா முயற்சிக்கலாம்.\n· காட்டன் பெர்முடாஸ், ஷார்ட்ஸ் போன்றவை கோடைவிடுமுறையில் வீட்டில் லூட்டி அடிக்கும் வாண்டுகளுக்கு பொருத்தமானவை.\nஇந்த கோடையிலிருந்தாவது யாரை பார்த்தாலும் குரைக்காமல், புன்னகைக்க முயற்சிப்போம்.\n(நன்றி : புதிய தலைமுறை)\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் செவ்வாய், ஏப்ரல் 23, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஹி ஹி... படத்தில இருக்கும் சூரியன் முகம் கலைஞர் ஜாடையா இருக்கிற மாதிரி தோணுதே, ஏதேனும் காரணம் உண்டா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\n‘பாட்ஷா ’- மசாலா மைல்கல்\nமரணத்தண்டனை : அம்மாவுக்கு வேண்டுகோள்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.luckylookonline.com/2015/12/blog-post.html", "date_download": "2021-06-21T21:57:48Z", "digest": "sha1:MDWEVB6CHUNXYQ2GTOFKUFCLITZWJ6TV", "length": 26256, "nlines": 294, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: சென்னையில் நிகழ்ந்திருப்பது செயற்கைப் பேரழிவு!", "raw_content": "\nசென்னையில் நிகழ்ந்திருப்பது செயற்கைப் பேரழிவு\nகடந்த வாரத்தில் சென்னையை சின்னாபின்னமாக்கிய வெள்ளம், இயற்கைப் பேரழிவு அல்ல. செம்பரம்பாக்கம் ஏரி நீரை வெளியேற்றுவதில் அரசு நிர்வாகம் செய்த குளறுபடியே சென்னை நகரை மூழ்கடித்தது.\nநவம்பர் இறுதியில் சர்வதேச வானிலை ஆய்வு அமைப்புகள் தமிழக அரசு தலைமையை எச்சரித்திருந்தன. டிசம்பர் 1 மற்றும் இரண்டு தேதிகளில் 500 மி.மீ அளவுக்கு சென்னையில் மழை பொழியலாம் என்று அவ்வமைப்புகள் கணித்திருந்தன. இதைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை செயலருக்கு செம்பரம்பாக்கம் நீரின் அளவை 22 அடியிலிருந்து 18 அடியாக குறைக்கச் சொல்லி பரிந்துரைத்தார்கள். இதன் மூலம் மேலும் பொழியும் கனமழையை எதிர்கொண்டு அடையாறு ஆற்றில் திடீர் வெள்ளம் ஏற்படக்கூடிய ஆபத்தினை தவிர்க்கலாம் என்றார்கள். ஆனாலும், நவம்பர் 26 முதல் 29ந் தேதி வரை அடையாறு ஆற்றில் மிகக்குறைவான நீரேதான் பாய்ந்துக் கொண்டிருந்தது.\nஏனெனில் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் பரிந்துரை கோப்பு, கோட்டையில் தூங்கிக் கொண்டிருந்தது. நமக்குக் கிடைத்த தகவல்களின் படி பொதுப்பணித்துறை செயலர், தலைமைச் செயலரின் உத்தரவுக்காக காத்திருந்தார். தலைமைச் செயலர் யாருடைய அனுமதிக்காக காத்திருந்தார் என்பது இன்றளவும் மர்மமாகவே இருக்கிறது. இதனால்தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக சரியான திட்டமிடுதல் இல்லாமல் பக்ராநங்கல் அணையை திறந்துவிட்டபோது பஞ்சாப் எத்தகைய பேரழிவைச் சந்தித்ததோ அதற்கு இணையான பேரழிவினை இன்று சென்னை சந்தித்திருக்கிறது.\nசெம்பரம்பாக்கம் நீர்த்தேக்க அணை மொத்தமாக நிரம்பி, தண்ணீர் தளும்பும்வரை அதன் கதவு திறக்கப்படவில்லை. சென்னையிலும் ஏற்கனவே கணித்தபடி கனமழை பொழியத் தொடங்கியது. “டிசம்பர் ஒன்று அன்று இரவு நீர்த்தேக்கத்திலிருந்து விநாடிக்கு 33,500 கன அடி நீரைதான் திறந்துவிட்டோம் என்று மாநில அரசு கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்கிறது. ஆனால், உண்மை நிலவரம் திறந்துவிடப்பட்ட நீர் இதைவிட இருமடங்கு என்பதுதான். கூடவே அத்தனூர் ஏரியின் நீரும் விநாடிக்கு 5,000 கன அடி அளவுக்கு திறந்துவிடப்பட்டதால் அடையாறு அழிவாறாக ஆனது” என்பது பொதுப்பணித்துறை வட்டாரத்திலிருந்து நமக்கு கிடைத்திருக்கும் தகவல்.\n“இந்த மோசமான நீர் நிர்வாகக் குளறுபடிகளின் காரணமாகவே டிசம்பர் 2 மற்றும் 3 இரு தேதிகளிலும் அடையாறில் ஒரு லட்சம் கன அடிக்கும் மேலாக நீர் வெள்ளமென பயணித்தது” என்று வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் மூத்த ஐஏஸ் அதிகாரி ஒருவர் கூறினார். மேலும் அவர், “தாங்களாகவே முடிவெடுக்க தைரியமில்லாத முதுகெலும்பில்லாத அதிகாரிகளை பெற்றிருப்பதற்கான பலனைதான் சென்னை நகரம் அனுபவித்திருக்கிறது. இந்த துரதிருஷ்ட வேளையிலும் நல்ல வேளையாக முழுக்கொள்ளளவை எட்டிய நீர்த்தேக்கம் உடைந்து பாய்ந்து மொத்த ஊர்களையும் நாசமாக்கவில்லை. அதுவரை நிம்மதி” என்றார்.\n“சென��னையிலும் புறநகரிலும் ஏற்பட்டிருக்கும் இந்த கொடுமையான பாதிப்பை, செம்பரம்பாக்கம் தண்ணீரை வெளியேற்றுவதில் ஒழுங்கான நிர்வாகத்தை கையாண்டிருந்தால் தவிர்த்திருக்கலாம்” என்று மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெவலப்மெண்ட் ஸ்டடீஸைச் சேர்ந்த புரொபஸர் எஸ்.ஜனகராஜன் சொல்கிறார். “செம்பரம்பாக்கம் ஏரியை அரசு தனியான ஒரு நீர்த்தேக்கமாக மட்டும் கருதக்கூடாது. அந்த ஏரி அடையாறு ஆற்றோடு மட்டுமின்றி மேலும் தோராயமாக 200 நீர்நிலைகளோடு தொடர்புடையது. அதனால்தான் விநாடிக்கு 33,500 கன அடி நீரை அங்கிருந்து திறந்துவிட்டாலும் கூட, அந்நீர் சைதாப்பேட்டையை அடையாறு வழியாக அடையும்போது 60,000 கன அடியாக பெருக்கெடுத்து ஓடுகிறது. நிர்வாகத்துக்கு இந்த இயல்பான நிகழ்வு தெரிந்துத் தொலைக்காததால் மக்கள் அதற்கான விலையை தந்திருக்கிறார்கள்” என்றும் அவர் விளக்கினார்.\nசென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுவர் மாவட்டங்களில் மட்டும் ஏரி, குளம், ஆறு என்று உத்தேசமாக 3,600 நீர்நிலைகள் உண்டு. இவற்றை ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக (நதிநீர் இணைப்பு மாதிரி) செய்துவிட்டால் தோராயமாக 30 ஆயிரம் மில்லியன் கன அடி நீரை இவற்றில் தேக்க முடியும். மக்கள் வசிக்கும் பகுதிகளில் வெள்ளம் வராமலும் எதிர்காலத்தில் காக்க முடியும் என்கிற யோசனையையும் ஜனகராஜன் முன்வைக்கிறார்.\nஇந்த பேரழிவின் விளைவு இவ்வளவு மோசமாக இருப்பதற்கு இன்னொரு காரணமும் உண்டு. மக்களுக்கு -– குறிப்பாக தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு - எவ்வித வழிகாட்டுதலோ எச்சரிக்கையோ விடுக்கப்படவில்லை. மேலும், சென்னை மாநகர காவல்துறை அதிகாரிகள் அத்தனை பேருடைய செல்போனும் அணைத்துவைக்கச் சொல்லி ‘யாராலோ’ அறிவுறுத்தப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. வயர்லெஸ் மூலம் மட்டுமே அவர்கள் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இதனால் அவதிக்குள்ளான மக்கள் உடனடியாக உள்ளூர் காவல்துறையினரின் உதவியை கோர முடியாத நிலை ஏற்பட்டது.\nஇதைப்பற்றியெல்லாம் விளக்கங்களை கேட்க தலைமைச் செயலரையும், பொதுப்பணித்துறைச் செயலரையும் தொடர்புகொள்ள டைம்ஸ் ஆஃப் இந்தியா எடுத்த அத்தனை முயற்சிகளும் பலனை எட்ட முடியவில்லை. விடையறிய முடியாமல் நம் முன் நிற்கும் கேள்விகள் இவைதான்.\n1) அபாய அளவை எட்ட��ய பிறகும் செம்பரம்பாக்கம் நீரை திறந்துவிடாமல் யாருடைய உத்தரவுக்காக அதிகாரிகள் காத்திருந்தார்கள்\n2) இப்போது நடந்திருக்கும் பேரழிவுக்கு யாராவது பொறுப்பேற்பார்களா\n3) இனியாவது நீர்த்தேக்கங்களை பாதுகாப்பான முறையில் நிர்வகிக்க அரசு முறையான வழிகாட்டுதல்களை உருவாக்குமா\n4) மழைவெள்ளக் காலத்தில் இதுபோல பெரியளவில் தேக்கங்களிலிருந்து நீரை வெளியேற்றும்போது மக்களுக்கு தகுந்த காலத்தில் எச்சரிக்க ஏதேனும் திட்டங்கள் உள்ளனவா\n- 09-12-15 அன்று ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’வில் வெளிவந்திருக்கும் செய்திக் கட்டுரையின் தமிழாக்கம்\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் புதன், டிசம்பர் 09, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமீரா செல்வக்குமார் 6:29 பிற்பகல், டிசம்பர் 09, 2015\nபேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்...\nUnknown 7:48 பிற்பகல், டிசம்பர் 09, 2015\nஊடகங்களுக்கு ஓரு கேள்வி நீங்கள் சொல்லுவது எல்லாம் உண்மைதானா உங்களுக்கு என்ன தெரியும் இதர்க்கு முன்பு செம்பரபாக்கம் ஏரி தெரியுமா சைதாபேட்டை மறைமலைஅடிகளார் பாலம் தெரியுமா சைதாபேட்டை மறைமலைஅடிகளார் பாலம் தெரியுமாஅடையார் ஆறு தெரியுமாஇல்லை ஏன் நீங்கள் போகாத இடம் ஜாபர்கான்பேட்டை தெரியுமா மக்களுக்காக நீங்கள் என்ன செய்தீர்கள் மக்களுக்காக நீங்கள் என்ன செய்தீர்கள் நீங்கள் சொல்லுவதை நாங்கள் நம்ப வேண்டும்.ஏன் நீங்கள் இந்த செய்தியை மழை வருவதர்க்கு முன்பே சொல்லவில்லை நீங்கள் சொல்லுவதை நாங்கள் நம்ப வேண்டும்.ஏன் நீங்கள் இந்த செய்தியை மழை வருவதர்க்கு முன்பே சொல்லவில்லை மழை முடிந்தது வெள்ளம் வடிந்தது இப்ப வந்து அரசு சரி இல்லை அதிகாரி சரி இல்லை என்று அட போங்கப்பா எது நடந்தாலும் எப்போது நடந்தாலும் எப்படி நடந்தாலும் எங்களுக்குதான் (பொதுமக்கள்)\nUnknown 7:58 பிற்பகல், டிசம்பர் 09, 2015\nUnknown 9:48 பிற்பகல், டிசம்பர் 09, 2015\nமிகவும் அருமையான ,விஞ்ஞான. பூர்வமான தகவல். முட்டாள்களை\nவைத்து வேளை வாஙகுபவன் கதி இதுவே.\nRaj 10:37 முற்பகல், டிசம்பர் 10, 2015\nமாதேஸ்வரன் 12:50 பிற்பகல், டிசம்பர் 10, 2015\nShankar 4:51 பிற்பகல், டிசம்பர் 10, 2015\nபெயரில்லா 8:55 பிற்பகல், டிசம்பர் 11, 2015\nஅருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் 9:37 முற்பகல், டிசம்பர் 14, 2015\nkumar 6:08 பிற்பகல், டிசம்பர் 18, 2015\n\"\" மிகவும் அருமையான ,விஞ்ஞான. பூர்வமான தகவல். முட்டாள்களை\nவைத்து வேள��� வாஙகுபவன் கதி இதுவே.\"\"\nகாலை நக்க மட்டுமே தெரிந்த சுயமாக முடிவெடுக்க தெரியாத\nஅடிமை நாய்களை வைத்து வேலை வாங்குபவன் கதி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\nசென்னையில் நிகழ்ந்திருப்பது செயற்கைப் பேரழிவு\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/03/16/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B-2/", "date_download": "2021-06-21T22:17:18Z", "digest": "sha1:SPYZ7EZBUVYSOLWTEF6PYX6DCUAIFE3K", "length": 8284, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "குறைந்த வருமானம் பெறுவோர் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவர்: பிரிட்டன் அறிவிப்பு", "raw_content": "\nகுறைந்த வருமானம் பெறுவோர் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவர்: பிரிட்டன் அறிவிப்பு\nகுறைந்த வருமானம் பெறுவோர் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவர்: பிரிட்டன் அறிவிப்பு\nகுறைந்தபட்ச ஆண்டு வருமானமாக 35,000 பவுண்ட்ஸினைக் கொண்டிராதவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற பிரிட்டன் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nஇதனால், அங்குள்ள வெளிநாட்டவர்கள் இலட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவெளிநாடுகளில் இருந்து பிரிட்டன் சென்று குடியேறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், குடியேற்றவாசிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.\nஇந்த நடைமுறை அடுத்த மாதம் முதல் அமலுக்கு வரவுள்ளது.\nஐரோப்பிய ஒன்றியம் தவிர்ந்த ஏனைய நாட்டினர், குறிப்பாக 10 ஆண்டுகளுக்கும் குறைவாக பிரிட்டனில் வசிப்பவர்கள் 35,000 பவுண்ட்ஸினை ஆண்டு வருமானமாக கொண்டிருக்காத பட்சத்தில், இந்த நடைமுறையின் அடிப்படையில் அவர்களுக்கு நிரந்தர வதிவிட உரிமம் வழங்காமல் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.\nஇதனால், பிரிட்டனில் தஞ்சம் புகுந்துள்ள புகலிடக் கோரிக்கையாளர்கள் உள்ளிட்ட பலரதும் வாழ்வு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.\nநிவாரணப் பொதிகளை விநியோகிக்க அரசாங்கம் திட்டம்\nகொரோனா வை��ஸை அழிக்க முடியாது: பிரிட்டன் விஞ்ஞானி அதிர்ச்சித் தகவல்\nபிரிட்டன் அரச குடும்பத்தின் வருவாய் சரிவு\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வௌியேறியது பிரிட்டன்\nமீண்டும் பிரிட்டனின் பிரதமராகிறார் போரிஸ் ஜோன்சன்\nபெண்களை ஆபாச கோணத்தில் படமெடுப்பது தண்டனைக்குரிய குற்றம்: பிரிட்டனில் புதிய சட்டம்\nநிவாரணப் பொதிகளை விநியோகிக்க அரசாங்கம் திட்டம்\nகொரோனா வைரஸை அழிக்க முடியாது என தகவல்\nபிரிட்டன் அரச குடும்பத்தின் வருவாய் சரிவு\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வௌியேறியது பிரிட்டன்\nமீண்டும் பிரிட்டனின் பிரதமராகிறார் போரிஸ் ஜோன்சன்\nஆபாச கோணத்தில் படமெடுப்பது தண்டனைக்குரிய குற்றம்\nதுப்பாக்கிச்சூட்டில் டிப்பர் சாரதி உயிரிழப்பு\nபொலிஸ் பொறுப்பில் உள்ளவர்கள் மரணம்: ஐ.நா அவதானம்\nஆளில்லா விமானங்களை கொள்வனவு செய்யும் இந்தியா\nசிறுவர்களிடையே பரவும் COVID-உடன் தொடர்புடைய நோய்\nகோழிப் பண்ணையை நரியிடம் ஒப்படைக்கும் இலங்கை\nசீனாவில் 100 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி\nயூரோ கோப்பை: அதிக கோல்கள் அடித்து ரொனால்டோ சாதனை\nபொன்னி சம்பா அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளது\nசினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.udumalai.com/sonthamadi-nee-enaku.htm", "date_download": "2021-06-21T23:47:47Z", "digest": "sha1:EOGO2UJNCOPCQFUVRQY3TGVHVKREFUC4", "length": 5254, "nlines": 188, "source_domain": "www.udumalai.com", "title": "சொந்தமடி நீ எனக்கு (அருணா நந்தினி ) - அருணா நந்தினி, Buy tamil book Sonthamadi Nee Enaku online, Aruna Nathini Books, குடும்ப நாவல்கள்", "raw_content": "\nசொந்தமடி நீ எனக்கு (அருணா நந்தினி )\nசொந்தமடி நீ எனக்கு (அருணா நந்தினி )\nசொந்தமடி நீ எனக்கு (அருணா நந்தினி )\nசொந்தமடி நீ எனக்கு (அருணா நந்தினி ) - Product Reviews\nஎண்ணியிருந்தது ஈடேற MR (பாகம் 3)\nஜிவ்வென்று ஒரு காதல் (சுஜா சந்திரன்)\nஎண்ணி���ிருந்தது ஈடேற MR (பாகம் 1)\nகாதல் + கபடி = கல்யாணம்\nபூக்கள் விற்பனைக்கல்ல ( ஹேமா )\nசிரிக்க சிந்திக்க விவேகானந்தரின் கதைகள்\nஆங்கிலம் அறிவோமே (பாகம் 2)\nஈழ விடுதலைப் போராட்டமும் காந்தியமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/38667/Rain-holiday-in-some-districts", "date_download": "2021-06-21T23:35:01Z", "digest": "sha1:ZYMKERT3KL7GIXVWOYEAPE2QZFEVSEVM", "length": 7510, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நாகை மற்றும் திருவாரூர் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை | Rain holiday in some districts | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nநாகை மற்றும் திருவாரூர் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nதொடர் மழை காரணமாக நாகை மற்றும் திருவாரூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தருமபுரியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nவங்கக்கடலில் நிலவிவந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுகுறைந்து தமிழகத்தின் உள் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக நீடித்தது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் இன்றும் மழை பெய்து வருகிறது. விழுப்புரம், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் மற்றும் சுற்றுவட்டார கடலோரப் பகுதிகளில் மழை பெய்தது. மேலும் நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்தது.\nஇந்நிலையில் தொடர் மழை காரணமாக நாகை மற்றும் திருவாரூரில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தருமபுரியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க\nமுக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >\nஇந்தியாவில் ஒரே நாளில் 80 லட்சம் பேருக்கு தடுப்பூசி: கவனத்துக்குரிய புதிய சாதனை\n' - CUCET: மத்தியப் பல்கலை. நுழைவுத் தேர்வால் அலறும் மாணவர்கள்\nதமிழ்நாட்டில் மேலும் 7,427 பேருக்கு கொரோனா தொற்று - 189 பேர் உயிரிழப்பு\n'ரகுராம் ராஜன் to எஸ்.நாராயண்' - முதல்வரின் பொருளாதார ஆலோசனை குழு - ஐவரின் பின்னணி என்ன\n\"நீட் தந்தது மிகப்பெரிய மாற்றம்\", \"சமூக நீதி அல்ல, இது முறைகேடு\" - நியூஸ் 360 பார்வை\n' - CUCET: மத்தியப் பல்கலை. நுழைவுத் தேர்வால் அலறும் மாணவர்கள்\nஇந்தியாவில் ஒரே நாளில் 80 லட்சம் பேருக்கு தடுப்பூசி: கவனத்துக்குரிய புதிய சாதனை\nசட்டப்பேரவை கூட்டத்தொடர்: ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்\nஓடிடி திரைப் பார்வை: 'ஷேர்னி'... நினைவில் காடுள்ள பெண் புலி - ஒரு 'த்ரில்' அனுபவம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cityviralnews.com/samayal-tips-2020-579/", "date_download": "2021-06-21T23:25:32Z", "digest": "sha1:74GSCZ6ZDIHH4EQSUUIDXP5ZVG3CZKSY", "length": 4731, "nlines": 48, "source_domain": "cityviralnews.com", "title": "மாவு அரைத்து கஷ்டப்படவேணாம், உடனடி மொறுமொறு 4 வகை முறுக்கு – CITYVIRALNEWS", "raw_content": "\n» மாவு அரைத்து கஷ்டப்படவேணாம், உடனடி மொறுமொறு 4 வகை முறுக்கு\nமாவு அரைத்து கஷ்டப்படவேணாம், உடனடி மொறுமொறு 4 வகை முறுக்கு\nமாவு அரைத்து கஷ்டப்படவேணாம், உடனடி மொறுமொறு 4 வகை முறுக்கு\nகீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது . மேலும் பல சுவாரசியமான தகவல்கள், வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு விடியோக்கள், ஆன்மிகம், சமையல், அழகு குறிப்பு, தமிழக மற்றும் இந்திய செய்திகள், வீட்டு மருத்துவம் பற்றிய குறிப்புகள் இங்க போடுவோம் , பார்த்து என்ஜாய் பண்ணுங்க .உங்களுக்கு பிடித்தமான செய்திகளை நாங்கள் தினந்தோறும் இங்கு பகிர்வோம் .\nமுழு வீடியோ கீழே உள்ளது.\nவெறித்தனமா சாப்பிட்டேன்… ஆனா தினம் 2 கிளாஸ் இந்த டீ குடிச்சு ஒரே மாசத்துல 8 கிலோ குறைஞ்சேன்\n1/4 கப் இது சேர்த்தா புலாவ் அசத்தலா இருக்கும்\nசெட்டிநாடு ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை ஒருமுறை இப்படி செய்து பாருங்க\n1 கப் பாலும் 1 மாம்பழம் இருந்தா நாவில் கரையும் ஜெல்லி ஸ்வீட் ரெடி\nநாங்க அடிக்கடி செய்வோம்…15 நிமிடமே அதிகம்…\nகுளித்து பின் இந்த மந்திரம் 9 முறை கூற கேட்டது கிடைக்கும்\nகால்சியம் குறைபாட்டை அனுமதிக்காது, மேலும் மூட்டு, முதுகுவலி இல்லை, பலவீனமான எலும்புகளை எஃகு ஆக்கும்\nசெட்டிநாடு ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை ஒருமுறை இப்படி செய்து பாருங்க\nசெட்டிநாடு ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை ஒருமுறை இப்படி செய்து பாருங்��� இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள்,\n1 கப் பாலும் 1 மாம்பழம் இருந்தா நாவில் கரையும் ஜெல்லி ஸ்வீட் ரெடி\n1 கப் பாலும் 1 மாம்பழம் இருந்தா நாவில் கரையும் ஜெல்லி ஸ்வீட் ரெடி இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள்,\nநாங்க அடிக்கடி செய்வோம்…15 நிமிடமே அதிகம்…\nநாங்க அடிக்கடி செய்வோம்…15 நிமிடமே அதிகம்… இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/send-greeting-card/220", "date_download": "2021-06-21T23:27:43Z", "digest": "sha1:RHRM6F3HWCOZELUUXFUZVCLJ2PURPTSM", "length": 4800, "nlines": 100, "source_domain": "eluthu.com", "title": "ரக்சா பந்தன் தமிழ் வாழ்த்து அட்டை அனுப்பு | Send Raksha Badhan To Sister Tamil Greeting Card", "raw_content": "\nவாழ்த்து அட்டைகள் >> ரக்சா பந்தன்\nரக்சா பந்தன் தமிழ் வாழ்த்து அனுப்பு\nஎன் சகோதரிக்கு இனிய ரக்சா பந்தன் நல்வாழ்த்துக்கள்\nஎன் சகோதரிக்கு இனிய ரக்சா பந்தன் நல்வாழ்த்துக்கள்\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஉளம்கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஇந்த நாள் இனிய நாள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://reviews.dialforbooks.in/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-06-21T22:35:56Z", "digest": "sha1:PCSDIMW3EGGSMKBSXDG3RVMHS7FFHOB2", "length": 11032, "nlines": 217, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "சுப்ர. பாலன் – Dial for Books : Reviews", "raw_content": "\nநானும் என் சூரியனும், சுப்ர.பாலன், வானதி பதிப்பகம், பக்.168, விலை ரூ.150. புலர் காலை நேரத்தில் வானம் பார்க்கும் வழக்கம் பல ஆண்டுகளாய் உள்ள நூலாசிரியரின் உரைநடைக் கவிதை நூல். 2019 மே 11- ஆம் தேதி தொடங்கி 2019 ஆகஸ்ட் 31- ஆம் தேதி வரையிலான பதிவுகள் இதில் இடம் பெற்றுள்ளன. சென்னை, வேலூர், பெங்களூரு, திருச்சி மட்டுமல்ல பாரீஸ் உள்ளிட்ட நகரங்களிலும் சூரிய தரிசனம் கண்டுள்ளார் நூலாசிரியர். எங்கேயும் ஒரே சூரியன்தான் என்றாலும் அவரது அனுபவங்கள் நாளும் நாளும் புதியன. காலை நேரத்து […]\nஅனுபவங்கள், தொகுப்பு\tசுப்ர. பாலன், தினமணி, நானும் என் சூரியனும், வானதி பதிப்பகம்\nயாதுமாகி நின்றாள், சுப்ர.பாலன், கங்கை புத்தக நிலையம், விலை 150ரூ. தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் குடி கொண்டு இருக்கும் ஆன்மிகத் தலங்களுக்கு ஆசிரியர் சென்று வந்த அனுபவங்களின் தொகுப்பாக இந்த நூல் உருவாகி இருக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜயினி மகா காளேஸ்வரர் உள்பட பல கோவில்கள் பற்றி இதுவரை வெளிவராத தகவல்களை இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. நன்றி: தினத்தந்தி, 13/3/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027763.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]\nஆன்மிகம், பயணம்\tகங்கை புத்தக நிலையம், சுப்ர. பாலன், தினத்தந்தி, யாதுமாகி நின்றாள்\nசிலம்புச்சாலை, சுப்ர.பாலன், வானதி பதிப்பகம், சென்னை, பக். 156, விலை 100ரூ. கல்கி வார இதழில் தொடராக வெளிவந்ததின் நூல் வடிவம். தமிழ் இலக்கியத்தின் புதுமைக் காவியமான சிலப்பதிகாரத்தை புதிய ஆய்வுச் சாலையில் எடுத்துச்சென்றிருக்கிறார் சுப்ர. பாலன். புகார் நகரை பூம்புகாராகக் காணும் நூலாசிரியர். கோவலன், கண்ணகி கால அந்தப் புராதன நகரம், இப்போது களையிழந்து போனதை கனத்த மனதுடன் விளக்குகிறார். கோவலன், கண்ணகி தடம் பதித்த மற்ற இடங்களான ஸ்ரீரங்கம், உறையூர், கொடும்பாளூர் என ஒவ்வோர் ஊரையும் விவரிக்கும் ஆசிரியர், அந்தந்த இடங்களின் […]\nஆன்மிகம், தமிழ் இலக்கியம், தொகுப்பு\tஇசைஞானி இளையராஜா, குமுதம், குமுதம் பதிப்பகம், சிலம்புச்சாலை, சுப்ர. பாலன், தினமணி, பள்ளியெழுச்சி பாவைப் பாடல்கள், வானதி பதிப்பகம்\nசிலம்புச்சாலை, சுப்ர. பாலன், வானதி பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரத்தை மையப்படுத்தி, அது தொடர்பான இடங்களுக்கு நேரில் சென்று அனுபவ பூர்வமாக எழுதப்ட்ட ஒரு இலக்கியப் பயண நூலாகும். கேரளா தமிழ்நாடு எல்லையில் உள்ள குமுளி வனப்பகுதியில் பாழடைந்து கிடக்கும் கண்ணகி கோட்டத்தை தரிசித்து வரவேண்டும் என்ற ஆசையையும் இந்த நூல் ஏற்படுத்துகிறது. இது சிறந்த நூல். சிலப்பதிகாரத்தைப் படித்த உணர்வை ஏற்படுத்தும் நூல். நன்றி: தினத்தந்தி, 16/4/2014. —- குறள் கூறும் ஊழும் கூழும், கி. ராமசாமி, […]\nUncategorized\tகி. ராமசாமி, குறள் கூறும் ஊழும் கூழும், சிலம்புச்சாலை, சுப்ர. பாலன், தினத்தந்தி, வஞ்சி மலர், வானதி பதிப்பகம்\nஷீரடி பாபாவின் சீரடி பணிவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalvikural.in/2020/08/10_23.html", "date_download": "2021-06-21T23:07:51Z", "digest": "sha1:QCKDJOBDXBVN6KETX2LUDKGLGR3R2IH4", "length": 12634, "nlines": 86, "source_domain": "www.kalvikural.in", "title": "பாட்டி வைத்தியம்: கண் பார்வையை சரி செய்ய 10 நாட்கள் போதும்..! - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |", "raw_content": "\nHome health tips பாட்டி வைத்தியம்: கண் பார்வையை சரி செய்ய 10 நாட்கள் போதும்..\nபாட்டி வைத்தியம்: கண் பார்வையை சரி செய்ய 10 நாட்கள் போதும்..\nமுன்பெல்லாம் வயதானவர்களுக்கு தான் கண் பார்வை குறைபாடு, கண் தொடர்பான பிரச்சனைகள் வரும். ஆனால் இப்போது உணவில் போதிய ஊட்டச்சத்து இல்லாததாலும் தொலைக்காட்சி, செல்போன், லேப்டாப் என அதிகம் பயன்படுத்தும் பொருட்களாலும் கண் பார்வை தொடர்பான பிரச்சனைகள் குழந்தைகளுக்கு கூட விரைவில் வந்துவிடுகிறது.\nஇதற்காக கண்ணாடி அணிக்கிறோம். மருத்துவ சிகிச்சை பெறுகிறோம். ஆனால் இது நிரந்தர தீர்வு இல்லை என்பது நமக்கு தெரியும். இயற்கையில் கிடக்கும் உணவுகள் தான் நிரந்தர தீர்வு. கண் தொடர்பான பிரச்சனையை போக்க உதவும் இயற்கை தீர்வு வல்லாரைக் கீரை. இதனை எப்படி சாப்பிடலாம் என பார்க்கலாம்.\nமுதலில் நாட்டு மருந்து கடைகளில் வல்லாரைக் கீரை பொடி வாங்கிக் கொள்ளுங்கள்.\nபொடி ஒரு தேக்கரண்டி எடுத்து அதோடு ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.\nபின்பு மிதமான சூட்டில் பால் அல்லது ஒரு டம்ப்ளர் மோர் எடுத்து இந்த கலவையை கலந்து தினமும் ஒரு முறை என 10 நாட்கள் குடித்து வாருங்கள்.\n10 நாட்களுக்கு பின்பு மாதம் இரு முறை குடிக்க வேண்டும்.\nஇவ்வாறு செய்வதால் கண் தொடர்பான அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் எளிதில் விடுபடலாம். அனைத்திற்கும் மருத்துவ சிகிச்சைக்கு செல்லாமல் இயற்கை உணவுகளில் மகத்துவத்தை அறிந்து உணவில் சேர்த்து ஆரோக்கியம் பெறுங்கள்.\nTC வழங்க வேண்டியது ஆசிரியர்களா அலுவலக பணியாளர்களா\nமலச்சிக்கல் வாயு மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் நீங்க இதை மட்டும் சாப்பிட்டால் போதும்\nஒரே ஒரு பூ போதும், உடலில் உள்ள மொத்த நோய்களும் குளோஸ் மருத்துவ ரகசியத்தை தெரிந்து கொள்வோம்\n10 நாள் இதை மட்டும் சாப்பிட்டால் போதும் ஆய்சுக்கும் நீங்க கண்ணாடியே போட தேவையில்லை\nகஷ்டப்படாமல் உடல் எடையை குறைக்க வேண்டுமா\nகா���்களில் நீர் கோர்ப்பது உங்களுக்கு எச்சரிக்கையா உடனே என்ன செய்ய வேண்டும்\nதொப்பை மற்றும் வயிற்றை சுற்றியுள்ள சதையை குறைக்க -சூப்பர் டிப்ஸ் :\nபிஸ்கட் அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன\nமுட்டையை இப்படி சமைத்தால் அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் குறையும் :\nஉடல் எடை குறைக்க அருமையான பானம்.. - 2 நிமிடத்தில் ரெடி\nமலச்சிக்கல் வாயு மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் நீங்க இதை மட்டும் சாப்பிட்டால் போதும்\nமலச்சிக்கல் வாயு மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் நீங்க இதை மட்டும் சாப்பிட்டால் போதும் நல்ல பலன் கிடைக்கும். தினமும் உடலுக்கு ...\nகஷ்டப்படாமல் உடல் எடையை குறைக்க வேண்டுமா\nஉடல் எடையைக் குறைக்க, நம்மில் பலரும் ஏராளமான உடற்பயிற்சி மற்றும் உணவுப்பழக்கங்களை பின்பற்றுகிறோம். ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இதை குடி...\n10 நாள் இதை மட்டும் சாப்பிட்டால் போதும் ஆய்சுக்கும் நீங்க கண்ணாடியே போட தேவையில்லை\nமுந்தைய காலகட்டத்தில் 80 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்குதான் கண் குறைபாடு ஏற்படும்.தற்போதைய காலத்தில் சிறு வயதிலேயே கண் பிரச்சனைகள்,கண் பா...\nபாட்டி வைத்தியம்: கண் பார்வையை சரி செய்ய 10 நாட்கள் போதும்..\nமுன்பெல்லாம் வயதானவர்களுக்கு தான் கண் பார்வை குறைபாடு, கண் தொடர்பான பிரச்சனைகள் வ...\nசளி, இருமல், காய்ச்சலை ஒரே நாளில் குணமாக்கும் முன்னோர்களின் உணவு பட்டியல்\nதீவிரமான கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறோம். இந்நிலையில் பாதிப்பில்லாத வழக்கமான சளி, காய்ச்சல் இருக்கும் போது என்ன ...\nTC வழங்க வேண்டியது ஆசிரியர்களா அலுவலக பணியாளர்களா\nமலச்சிக்கல் வாயு மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் நீங்க இதை மட்டும் சாப்பிட்டால் போதும்\nமலச்சிக்கல் வாயு மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் நீங்க இதை மட்டும் சாப்பிட்டால் போதும் நல்ல பலன் கிடைக்கும். தினமும் உடலுக்கு ...\nஒரே ஒரு பூ போதும், உடலில் உள்ள மொத்த நோய்களும் குளோஸ் மருத்துவ ரகசியத்தை தெரிந்து கொள்வோம்\nஎவ்வளவு வறட்சி வந்தாலும் ஆவாரை செடி தன்னிச்சையாக செழுப்பாக வளரக்கூடியது. ஆவரையின் பூ,காய்,பட்டை,வேர்,இலை ஆகிய ஐந்து உறுப்புகளும் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.luckylookonline.com/2012/07/2012.html", "date_download": "2021-06-21T21:54:14Z", "digest": "sha1:4LY4FCOTRWHCCHMHHEGT7SJ77DHV3I5K", "length": 44174, "nlines": 352, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: ஒலிம்பிக்ஸ் 2012", "raw_content": "\nதண்ணீராகச் செலவிட்டு விட்டு, வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்\nலண்டனில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக்குக்கு தோராயமாக எவ்வளவு செலவாகும் என்று நினைக்கிறீர்கள்..ஆயிரம் கோடி ஐயாயிரம் கோடி ஸாரி, நீங்கள் ரொம்ப கஞ்சூஸ். ஏனெனில் செலவாகும் தொகை அப்படி.அமெரிக்க டாலரில் 14.5 பில்லியன் அளவிற்குச் செலவாகும் என்கிறது எகானாமிஸ்ட் பத்திரிகை. அதாவது இந்திய ரூபாயில் 800,00,00,00,000. பூஜ்ஜியங்களை எண்ணி, ரொம்பச் சிரமப்படாதீர்கள். ஜஸ்ட் எண்பதாயிரம் கோடி ரூபாய் மட்டும்தான். இன்னும் சிலர் 19 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகியிருக்கிறது என்றும் சொல்கிறார்கள். அவை மேலும் சில ஆயிரம் கோடிகள்.\nபல கோடி ரூபாய் பணத்தைப் போட்டு ஒலிம்பிக் நடத்துவதால் இங்கிலாந்திற்கு என்ன லாபம் ஐரோப்பியப் பொருளாதார வீழ்ச்சியில் வீழ்ந்துக் கொண்டிருக்கும் தம் நாடு, இதனால் மீண்டும் கம்பீரமாக தலைநிமிர வாய்ப்பிருக்கிறது என்று இங்கிலாந்து கருதுகிறது. லண்டன் ஒலிம்பிக் போட்டிகளின் டிக்கெட் விற்பனை, தொலைக்காட்சி ஒளிப்பரப்பு உரிமை, கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதரவு (ஸ்பான்சர்ஷிப்) போன்றவை மூலம் நேரடியாக பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் புழங்கும்.\nமறைமுகமான பல லாபங்களும் உண்டு. உதாரணத்துக்கு கிழக்கு லண்டனின் ஸ்ட்ராபோர்ட் பகுதி அவ்வளவாக வளர்ச்சியடையாத பகுதி. ஒலிம்பிக் போட்டிகளை சாக்காக வைத்து, இப்பகுதியை நவீனமாக கட்டமைத்திருக்கிறது லண்டன். இப்பகுதியில் அடுத்த முப்பதாண்டுகளில் ஏற்படும் என எதிர்ப்பார்க்கப்பட்ட வளர்ச்சிப் பணிகளை கடந்த ஏழே ஆண்டுகளில் சாத்தியமாக்கியிருக்கிறார்கள். இப்போது நேரடியாக கோடிகள் அனாயசமாக புழங்குவது கட்டுமானத்துறையில்தான். மைதானங்கள் கட்டுவது, சாலை ரயில் போக்குவரத்தை மேம்படுத்துவது என்று ஜரூராக வேலை நடந்து முடிந்திருக்கிறது. ஒலிம்பிக்குக்கு உருவாக்கிய கட்டமைப்பு நகருக்கு எதிர்காலத்தில் ஏராளமான அனுகூலங்களை ஏற்படுத்தித் தரும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.\nதற்போது வேலையில்லாத் திண்டாட்டம் பெரும் பிரச்சினையாக இங்கிலாந்தில் உருவெடுத்திருக்கும் நிலையில் ஒலிம்ப���க் போட்டிகள் பல்லாயிரம் பேருக்கு வேலை கொடுத்திருக்கிறது. கட்டுமானத்துறை மட்டுமன்றி போக்குவரத்து, சுற்றுலாத் துறைகளிலும் வேலைவாய்ப்பு பெருகியிருக்கிறது. 2009 பொருளாதார மந்தத்துக்குப் பிறகு, இப்போதுதான் இங்கிலாந்து சுறுசுறுப்பு பெறுகிறது என்று சொன்னால் அது மிகையான கூற்று அல்ல.\nலண்டன் ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக இருப்பவர் செபஸ்டியன் கோ. ஒலிம்பிக்கில் இவர் இரண்டு முறை 1500 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றவர். “உத்தேசமாக நாங்கள் ஒரு லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறோம். இவர்களில் பன்னிரெண்டு சதவிகிதம் பேர் வரை முன்பு வேலையில்லாமல் வாடிக் கொண்டிருந்தவர்கள்” என்கிறார் செபஸ்டியன்.\nஇம்மாதிரி லாபங்களை பட்டியலிட்டுப் பேசுவது என்பது நாணயத்தின் ஒரு பக்கத்தை மட்டுமே திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டிருப்பது மாதிரி. ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் எட்டு ஆண்டுகளுக்கு முன்பே கிட்டத்தட்ட இதே அளவு தொகை செலவிடப்பட்டது. ஒலிம்பிக்கின் தாயகம் என்பதால் கவுரவத்துக்காகவாவது மிகப்பிரம்மாண்டமான ஏற்பாடுகளை செய்தது க்ரீஸ் அரசு. துரதிருஷ்டவசமாக ஒலிம்பிக் நடத்தியதாலேயே, இப்போது அந்த அரசாங்கத்தின் பொருளாதாரம் வயிற்றுக்கும், வாய்க்கும் போதாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது. ஒலிம்பிக்கால் ஏற்பட்ட பலத்த நஷ்டத்தை தாங்கமுடியாமல் பரிதாபகரமான நிலையில் தள்ளப்பட்டிருக்கிறது க்ரீஸ். 1976ஆம் ஆண்டு கனடாவின் மாண்ட்ரீல் நகரில் நடத்தப்பட்ட ஒலிம்பிக்தான் பொருளாதாரரீதியாக படுதோல்வி அடைந்த ஒலிம்பிக். அப்போது செலவிடப்பட்ட தொகைக்கு, முப்பத்தி ஐந்து ஆண்டுகள் கழிந்த நிலையில் இப்போதும் வட்டி கட்டி மாளவில்லயாம் மாண்ட்ரீலுக்கு. இம்மாதிரி லண்டனின் வயிற்றில் புளியைக் கரைக்கக்கூடிய வரலாறும் ஒலிம்பிக்குக்கு உண்டு.\nபோட்டிகளை நடத்துவதற்கு பெரும் பணம் செலவிடப்பட வேண்டும். ஒலிம்பிக் என்பதால் தரத்தில் எந்த சமரசமும் செய்துக்கொள்ள முடியாது. போட்டி நடக்கும் இடங்களை கட்டுவதிலும், அதைச்சுற்றிய போக்குவரத்துக் கட்டமைப்புகளுக்கும் முதல்தர ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இவ்வளவு செலவு செய்து போட்டிகளை நடத்தும் நகரத்துக்கு இதனால் நஷ்டம் ஏற்பட்டால் அதைப்பற்றி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கவலைப்பட்டதாக சரித்திரமே இல்லை. இங்கிலாந்து அரசாங்கம் யாரும் ஏற்பாடுகளில் குறை சொல்லிவிடக்கூடாது என்பதற்காக சுகாதரம், கல்வி மாதிரியான முக்கியமான துறை முதலீடுகளை ஒலிம்பிக்குக்கு திருப்பிவிட்டதாக ஏற்கனவே பிரிட்டன்வாசிகள் குறைபட்டுக் கொண்டிருக்கிறார்கள். பணமாக செலவிடப்பட்ட கோடிகளை விடுங்கள். அரசுப் பணியாளர்கள், பாதுகாப்புப் பணியாளர்கள் ஆகியோரின் பொன்னான நேரம் இதற்காக செலவிடப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக போக்குவரத்து, தங்கும் வசதி என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு செலவு செய்து மாளவில்லை லண்டனுக்கு. சர்வதேச ஊடகவியலாளர்கள் மனம் கோணாமல் ‘எல்லா’ வசதிகளையும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். மொத்தத்தில் தண்ணியாக செலவிட்டு விட்டு, வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.\nஎனினும் கடந்தகால ஒலிம்பிக் செயல்பாடுகளை எடைபோடும்போது லண்டன் ஒலிம்பிக் பொருளாதாரரீதியாகவும் பெரும் வெற்றி பெறும் என்றே பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். 84 லாஸ் ஏஞ்சல்ஸ், 88 சியோல் ஒலிம்பிக் போட்டிகளில் கிடைத்த அபரிதமான லாபம் மாதிரி ஒரு மேஜிக்கை 2012ல் லண்டனும் நிகழ்த்தும் என்கிறார்கள்.\nலாப, நஷ்டக் கணக்கெல்லாம் ஆகஸ்ட் 12க்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். இப்போது போட்டிகள் தொடங்கப்போகிறது. அந்த கோலாகலத்துக்கு முதலில் தயாராவோம்.\nநவீன ஒலிம்பிக்கை உருவாக்கியவரான கூபர்டின் 1914ல் ஒலிம்பிக் போட்டிகளுக்கென்று பிரத்யேகக் கொடியை உருவாக்கினார். வெள்ளை பின்னணியில் நீலம், மஞ்சள், கருப்பு, பச்சை, சிகப்பு நிறங்களில் ஒன்றோடு ஒன்றாக ஒட்டிய ஐந்து வட்டங்கள். இந்த ஐந்து வட்டங்களும் ஐந்து கண்டங்களை குறிப்பிடுகின்றன. 1920ல் நடந்த ஒலிம்பிக் போட்டிகளின் போதுதான் முதன்முறையாக இந்த கொடி ஏற்றப்பட்டது.\nஒலிம்பிக் போட்டிகளில் விளையாட்டுப் போட்டிகளின் சுவாரஸ்யத்தை தவிர்த்து அனைவரும் எதிர்ப்பார்ப்பது வண்ணமயமான கோலாகலமான தொடக்கவிழாவைதான். 1908ல் இதே லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியின் போதுதான் இந்த சம்பிரதாயம் உருவாக்கப்பட்டது.\n1896ல் மீண்டும் ஒலிம்பிக் நவீனமுறையில் தொடங்கப்பட்டபோது, முதன்முதலாக சாம்பியன் ஆனவர் என்கிற பெருமை அமெரிக்காவைச் சேர்ந்த தடகள வீரரான ஜேம்ஸ் பி.கனோலிக்கு கிடைத்தது.\nநவீன ஒலிம்பிக் 1896���் இருந்து தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டாலும் முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர் காரணமாக மூன்று முறை நடத்தப்படவில்லை. 1916, 1940, 1944 ஆகிய ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கவில்லை.\n1924க்குப் பிறகு ஏனோ தெரியவில்லை, ஒலிம்பிக்கில் டென்னிஸ் சேர்க்கப்படவேயில்லை. பிற்பாடு 1988 ஒலிம்பிக்கில் இருந்துதான் மீண்டும் டென்னிஸ் போட்டிகள் சேர்த்துக்கொள்ளப்பட்டது.\nஜிம்னாஸ்டிக்ஸ் என்கிற சொல் கிரேக்க மொழியின் ‘ஜிம்னோஸ்’ என்கிற வார்த்தையில் இருந்து பிறந்தது. இச்சொல்லுக்கு ‘நிர்வாணம்’ என்று பொருள். ஜிம்னாஸ்ஸியம் என்பது உடைகளற்று விளையாடும் விளையாட்டு. புராதன ஒலிம்பிக்கில் இவ்வாறான முறையில்தான் போட்டிகள் நடந்திருக்கிறது.\nலண்டனில் ஒலிம்பிக் நடைபெறுவது மூன்றாவது தடவை. ஏற்கனவே 1908, 1948 ஆகிய ஆண்டுகளில் இங்கே ஒலிம்பிக் போட்டிகள் நடந்திருக்கிறது. மூன்றாவது முறையாக ஒரே நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படுவது இதுதான் முதன்முறை என்கிற சாதனை லண்டனுக்கு சொந்தமாகிறது.\nபுராதன ஒலிம்பிக்கில் தத்துவமேதை பிளேட்டோ ‘பான்க்ரேஷன்’ (Pankration) என்கிற விளையாட்டில் இரட்டை சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார்.\nநோபல் பரிசுபெற்ற ஒரே ஒலிம்பிக் வீரர் பிரிட்டனின் பிலிப் நோயல் பேக்கர். இவர் 1920ல் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் 1500 மீட்டர் தடகளப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவர். இவர் அமைதிக்கான நோபல் பரிசினை 1959ஆம் ஆண்டுக்காக பெற்றார்.\nராணி குடும்பத்து குதிரை வீராங்கனைகள்\nஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களும், வீராங்கனைகளும் ஆணா, பெண்ணா என்பதற்குரிய பாலியல் சோதனை நடத்தப்படுவது வழக்கம். 1976 ஒலிம்பிக்கில் ஒரு வேடிக்கையான விஷயம் நடந்தது. பிரிட்டனின் குதிரையோட்டக் குழுவில் இளவரசி ஆனி இடம்பெற்றிருந்தார். மகாராணி எலிசபெத்-2 அவர்களின் மகள் என்பதால் இவருக்கு அச்சோதனை நடத்துவது அர்த்தமற்றது() என்கிற முடிவுக்கு வந்த ஒலிம்பிக் கமிட்டி, ஆனியிடம் சோதனை நடத்தி சான்றிதழைப் பெற திராணியில்லாமல் நழுவிக் கொண்டது. நவீன ஒலிம்பிக் வரலாற்றில் பாலினச்சோதனை நடத்தப்படாத ஒரே வீராங்கனை இவர் மட்டும்தான். தனிநபர் மற்றும் குழுப்போட்டி இரண்டிலுமே ஆனி படுதோல்வி அடைந்தார். இளவரசி ஆனியின் மகள் சாரா பிலிப்ஸும் குத���ரையோட்ட வீராங்கனையே. இவர் 2004 மற்றும் 2008 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இருமுறையும் இவரது குதிரைக்கு காயமேற்பட்டு, எந்தவொரு போட்டியிலும் ‘திறமை’ காட்டவில்லை.\n1972. ஜெர்மனியின் முனிச் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டிகள் மறக்கவியலாத சோகத்துக்கு சான்றாகிவிட்டது. இஸ்ரேலிய ஒலிம்பிக் வீரர்களின் மீது பாலஸ்தீனிய தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரர்களோடு, சில பயிற்சியாளர்களும், போட்டி நடுவர்களாக பங்கேற்க வந்தவர்களுமாக சேர்த்து பதினோரு பேர் பலியானார்கள்.\nஸ்வீடனைச் சேர்ந்த ஆஸ்கர் ஸ்வான் 1908, 1912, 1920 மற்றும் 1924 ஆகிய ஒலிம்பிக் போட்டிகளில் துப்பாக்கி சுடும் பிரிவில் பங்கேற்றவர். 1912ல் தங்கப்பதக்கம் வாங்கியபோது அவருக்கு வயது 65. இன்றுவரை தங்கப்பதக்கம் வாங்கியதிலேயே வயதான வீரர் என்கிற பெருமையை பெறுகிறார். 1924ல் இவரே வெள்ளிப்பதக்கமும் 73 வயதில் வென்றார். ஒலிம்பிக் வரலாற்றிலேயே அதிக வயதில் பதக்கம் வென்றவர் என்கிற சாதனையும் இவருக்கு இன்றுவரை நீடிக்கிறது. அதே நேரம் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற அதிக வயதான வீரர் என்றும், தன் வயது மூலமாக ஏராளமான சாதனைகளுக்கு சொந்தக்காரராக இருக்கிறார்.\n1972 ஒலிம்பிக்கில் பிரிட்டிஷ் வீராங்கனை லோர்னா ஜான்ஸ்டோன் குதிரையோட்டப் பிரிவில் பங்கேற்றபோது அவருக்கு வயது 71. ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற அதிக வயதான வீராங்கனை என்கிற சாதனை இன்றுவரை அவரிடம்தான் இருக்கிறது.\n1936ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கில் 200 மீட்டர் நீச்சல் போட்டியில் டென்மார்க்கைச் சேர்ந்த இன்கே சோரென்ஸென் வெண்கலம் வென்றார். அப்போது அவருக்கு வயது பதிமூன்று. இன்றுவரை தனிநபர் பிரிவில் இவ்வளவு குறைவான வயதில் யாரும் ஒலிம்பிக் பதக்கம் பெற்றதில்லை.\n1896ல் இருந்து நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் இன்றுவரை ஒவ்வொரு ஒலிம்பிக்குக்கும் குறைந்தது ஒரு தங்கப்பதக்கமாவது வென்ற நாடு என்கிற பெருமையை இங்கிலாந்து பெறுகிறது.\nஇரண்டு முறை தங்கம், இரண்டு நாடுகளுக்கு\nஆஸ்திரேலிய ரக்பி வீரர் டேனியல் கேரோல் 1908 ஒலிம்பிக்கில் தன் தாய்நாட்டுக்கு தங்கம் வென்று பெருமை சேர்த்தார். 1920லும் அவர் ரக்பியில் தங்கம் வென்றார். ஆனால் இம்முறை அமெரிக்காவின் சார்பில் பங்கேற்றார்.\nஜார்ஜியாவைச் சேர்ந்த பலு தூக்க���ம் வீரர் அகாகைட் காக்கியாஸ்விலி, ஒருங்கிணைந்த ரஷ்ய அணியின் சார்பில் பங்கேற்று பார்சிலோனாவில் நடந்த 1992 ஒலிம்பிக்கில் தங்கம் வென்றார். மீண்டும் அட்லாண்டாவில் 1996ல் நடந்தப் போட்டியிலும், சிட்னியில் 2000ஆம் ஆண்டு நடந்த போட்டியிலும் அடுத்தடுத்து தங்கம் வென்றார். 1996லும், 2000லும் கிரேக்க குடியுரிமை பெற்று க்ரீஸ் நாட்டின் சார்பில் பங்கேற்றார்.\n1936ல் ஜெர்மனியில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளை ஹிட்லர் பிரமாதப்படுத்தினார். ஒலிம்பிக் வரலாற்றிலேயே முதன்முதலாக போட்டிகள் டிவி கேமிராவில் பதிவு செய்யப்பட்டு, பெர்லின் நகர் முழுக்க பிரும்மாண்டமான திரைகளில் ஒளிபரப்பப்பட்டது. வீடுகளில் இருந்த டிவி பெட்டிகளில் ஒலிம்பிக் விளையாட்டு 1948 லண்டன் போட்டிகளின் போதுதான் ஒளிபரப்பப்பட்டது. இதை இங்கிலாந்துவாசிகள் மட்டுமே ரசிக்க முடிந்தது. 1960 ரோம் ஒலிம்பிக் போட்டிகளின் போதுதான் உலகமெங்கும் இருக்கும் ரசிகர்கள் டிவி வாயிலாக விளையாட்டுப் போட்டிகளை தரிசிக்க முடிந்தது.\nஒலிம்பிக் வரலாற்றிலேயே ஒரே ஒருமுறைதான் போட்டி நடந்த இடங்கள் இரு நாடுகளில் அமைந்திருந்தது. 1920ல் நடந்த போட்டிகளின் போது படகுப் போட்டிகள் பெல்ஜியம் மற்றும் நெதர்லாண்டு ஆகிய இரண்டு கடற்பகுதிகளில் நடத்தப்பட்டது.\n1896ல் நடந்த முதல் நவீன ஒலிம்பிக் போட்டிகளின் போது கிரேக்க ஜிம்னாஸ்டிக் வீரர் டிமிட்ரியோஸ் லவுண்ட்ராஸ் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தார். அப்போது அவருக்கு வயது பத்து மட்டுமே. இன்றுவரை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற மிகக்குறைந்த வயதுடைய வீரர் என்கிற சாதனையை அவர் தக்கவைத்திருக்கிறார்.\n(நன்றி : புதிய தலைமுறை)\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் வெள்ளி, ஜூலை 27, 2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதுகை.அப்துல்லா 12:37 பிற்பகல், ஜூலை 27, 2012\n1936ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கில் 200 மீட்டர் நீச்சல் போட்டியில் டென்மார்க்கைச் சேர்ந்த இன்கே சோரென்ஸென் வெண்கலம் வென்றார். இன்றுவரை தனிநபர் பிரிவில் இவ்வளவு குறைவான வயதில் யாரும் ஒலிம்பிக் பதக்கம் பெற்றதில்லை.\n//இப்பகுதியில் அடுத்த முப்பதாண்டுகளில் ஏற்படும் என எதிர்ப்பார்க்கப்பட்ட கடந்த ஏழே ஆண்டுகளில் சாத்தியமாக்கியிருக்கிறார்கள்.//\nSomething Went missing in between எதிர்ப்பார்க்கப்பட்ட and கடந்த ஏழே.\nயுவகிருஷ்ணா 12:43 பிற்பக���், ஜூலை 27, 2012\n சுட்டிக் காட்டியதற்கு நன்றி. சரி செய்துவிட்டேன்.\nயுவகிருஷ்ணா 2:01 பிற்பகல், ஜூலை 27, 2012\nஆமாம் பாலா. பத்திரிகையில் வெளிவந்ததை பதிவில் பிரசுரிக்கும்போது ‘கிரெடிட்’ கொடுத்தாக வேண்டும்.\nசிந்திப்பவன் 2:02 பிற்பகல், ஜூலை 27, 2012\n//அதாவது இந்திய ரூபாயில் 800,00,00,00,000. பூஜ்ஜியங்களை எண்ணி, ரொம்பச் சிரமப்படாதீர்கள். ஜஸ்ட் எண்பதாயிரம் கோடி ரூபாய் மட்டும்தான்.//\nஅப்போ இரண்டு ஒலிம்பிக்ஸ் நடத்த\nஒரு லட்சத்து அறுபதாயிரம் கோடி ரூபாய் செலவாகுமா\nதிண்டுக்கல் தனபாலன் 2:35 பிற்பகல், ஜூலை 27, 2012\nதெரியாத தகவல்களை பகிர்ந்த்துகொண்டதற்கு நன்றி.\nபுலிகேசி 3:58 பிற்பகல், ஜூலை 27, 2012\n//அப்போ இரண்டு ஒலிம்பிக்ஸ் நடத்த\nஒரு லட்சத்து அறுபதாயிரம் கோடி ரூபாய் செலவாகுமா அடேயப்பா\nபெயரில்லா 5:50 பிற்பகல், ஜூலை 27, 2012\nநாற்ப்பத்தைந்தாண்டு முன் இதே லண்டனில் நடந்த போட்டிக்கு செலவிடப்பட்ட தொகை 'வெறும்' இருநூறு கோடி ரூபாய் என்று கேள்விப்பட்டேன் உண்மையா \nதங்கள் வலைப்பதிவு மிக அருமை\nஎன்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .\nஎன் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,\nபுது கவிதை மழையில் நனைய வாருங்கள்\nநீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்\nசூடோடு சூடாக உங்கள் இந்தியாவின் பெருமைகளையும் பட்டியலிட்டு இருந்தால் இன்னும் சுவையாக இருந்திருக்கும். ஒலிம்பிக்கில் இது வரை 11 பதக்கங்கள் மட்டுமே பெற்று \"சாதித்து\" இருக்கிறது இந்தியா. அதிலும் பெரும்பான்மை ஆண்கள் ஹாக்கி. ஒரு பதக்கம் தனிக்காட்டு ராஜா \"அபினவ் பிந்திரா\" பெற்றது.\nகோவி 5:37 பிற்பகல், ஜூலை 30, 2012\nவிளையாட்டாக செய்தி தராமல் விளையாட்டை விவரமாக விறுவிறுப்பாக கட்டுரையை தந்தமைக்கு நன்றி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\nகாணாமல் போனவை @ சென்னை\nஉம்மாச்சிக்குட்டியை பிரேமிச்ச நாயருட கதா\nவெற்றி : எட்டிவிடும் உயரம்தான்\nஇந்த காதலுக்கு எத்தனை கோணம்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://bharathpost.com/2021/06/01/%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF-12%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4/", "date_download": "2021-06-21T22:56:13Z", "digest": "sha1:5YUILS5LUMH3STLUTTPL5CNVLSRDT42O", "length": 14298, "nlines": 134, "source_domain": "bharathpost.com", "title": "சி.பி.எஸ்.சி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி | Bharat Post", "raw_content": "\nதங்க நகையில் ஹால்மார்க் முத்திரை இன்று முதல் கட்டாயம்\nடெல்லி தங்க நகையின் தரத்தைக் குறிக்கும் ஹால்மார்க் முத்திரை இன்று முதல் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. முதற்கட்டமாக இன்று முதல் 256 மாவட்டங்களில் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது. 256 மாவட்டங்களில் இன்று...\nவருமான வரி கணக்கு தாக்கலுக்கான புதிய வலைதளத்தில் தொடரும் தொழில்நுட்பக் கோளாறுகள்\nபுது தில்லி வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்காகப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட புதிய வலைதளத்தில் தொடா்ந்து தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறையை எளிமைப்படுத்துவதற்காக...\nஸ்மார்ட் போன் தயாரிப்பு, விற்பனையில் இருந்து வெளியேறுவதாக எல்.ஜி நிறுவனம் அறிவிப்பு\nஸ்மார்ட் போன் தயாரிப்பு, விற்பனையில் இருந்து வெளியேறுவதாக எல்.ஜி நிறுவனம் அறிவித்துள்ளது. நஷ்டத்துடன் இயங்கி வந்த நிலையில் ஜூலை 31-ம் தேதியுடன் எல்.ஜி நிறுவனம் ஸ்மார்ட் போன் தயாரிப்பை நிறுத்துகிறது. எதிர்காலத்தில் எலக்ட்ரிக்...\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.36,224-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.9 குறைந்து ரூ.4,528-க்கு விற்பனையாகிறது. சென்னையில்...\nஇன்ஸ்டாகிராமில் புதிய Update அறிமுகம்\nஇன்ஸ்டாகிராமில் புதிய Update அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் பயனர்கள் டெலிட் செய்த பதிவுகளை மீட்டெடுக்கும் வகையில் நீக்கிய பதிவுகளுக்கென்று தனியாக பிரிவு (Recently Deleted) என்ற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில்...\nHome பொது சி.பி.எஸ்.சி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி\nசி.பி.எஸ்.சி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி\nபள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தகவல்\nசி.பி.எஸ்.சி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிப்பு வெளியாகும்.\nஅதை பொருத்தே தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக முடிவெடுக்கப்படும்.\nகல்விக்கட்டணம் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்வதற்கான அமைக்கப்பட்ட கமிட்டி, கல்விக்கட்டணம் தொடர்பாக மட்டுமில்லாமல், தனியார் பள்ளிகளில் வரும் புகார்கள் குறிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளக்கூடிய வகையில் வலுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.\nஆன்லைன் வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பாகவே பாடப்புத்தகம் விநியோகம் செய்வது தொடர்பாக ஓரிரு தினங்களில் ஆலோசித்து முடிவு செய்யப்படும்.\nஅரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தனியார் பள்ளிகளுக்கு இணையாக கட்டமைப்புகளை மேம்படுத்தி விளம்பரப்படுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.\nPrevious articleகோவையில் ஒரு கிராமமே தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு\nNext articleகொரோனா தொற்று உயிரிழப்புகளை அரசு மறைப்பது இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்\nநீட் தேர்வு – பெற்றோர், மாணவர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள்\nநீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்பு குறித்து அரசுக் குழுவிடம் தெரிவிக்க வேண்டும் என்று பெற்றோர், மாணவர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒரே தேர்வு முறை என்பது சமூக நீதிக்கு எதிரானது. மாணவர் நலனுக்கும்,...\nதமிழ்நாட்டில் 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் இன்று நள்ளிரவுடன் முடிவு\nதமிழ்நாட்டில் 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் இன்று நள்ளிரவு முடிவுக்கு வருவதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல தயாராகி வருகின்றனர். ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்காக விசை படகுகளில் டீசல் நிரப்புதல், பனிக்கட்டிகளை ஏற்றுதல், வலைகளை உலர்த்தி...\nஎச்சரிக்கை – ஆன்லைனில் பணம் பறிக்கும் வடமாநில மோசடி கும்பல்.\nஆன்லைன் மூலம் மருந்து வாங்கும் நபர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளது வடமாநிலக் கும்பல். பிரபல ஆன்லைன் வர்த்தக தளத்தில் மருந்தக உரிமையாளர்கள் தங்கள் கடைகளின் முகவரியை பதிவு செய்து வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை...\nஅதிமுக தோல்வி குறித்து ஆபரேஷன் தியேட்டர் கட்டி ஆய்வு செய்ய வேண்டும் – திண்டுக்கல் சீனிவாசன்\nதிண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல்லில் உள்ள அதிமுக மாவட்ட கட்சி அலுவலகத்தில் இன்று (ஜூன் 20) நடைபெற்றது. அதிமுக மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல்...\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி – முதல் இன்னிங்ஸில் இந்தியா 217 ரன்களுக்கு ஆல் அவுட்\nநியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் டாஸை இழந்த இந்தியாவை முதலில் பேட் செய்யுமாறு பணித்தார் அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன். அதன்படி முதல் இன்னிங்ஸை நேற்று தொடங்கியது இந்தியா. ரோகித் ஷர்மா மற்றும்...\nநீட் தேர்வு – பெற்றோர், மாணவர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள்\nநீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்பு குறித்து அரசுக் குழுவிடம் தெரிவிக்க வேண்டும் என்று பெற்றோர், மாணவர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒரே தேர்வு முறை என்பது சமூக நீதிக்கு எதிரானது. மாணவர் நலனுக்கும்,...\nபப்ஜி மதனுக்கு ஜூலை 3 வரை நீதிமன்ற காவல்\nஆபாச யூடியூபர் மதனுக்கு ஜூலை 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளித்து சென்னை சைதாப்பேட்டை 11ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தருமபுரியில் மதனை கைது செய்து, நேற்று சென்னைக்கு அழைத்து வந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.maalaimalar.com/amp/articlegroup/shahrukhkhan", "date_download": "2021-06-21T22:52:32Z", "digest": "sha1:BFVH4GYGJPYARUXB565CICGQDS4KOASA", "length": 13284, "nlines": 130, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :ஷாருக்கான் - News", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபடக்குழுவினருக்கு கொரோனா - தனிமைப்படுத்திக் கொண்ட ஷாருக்கான்\nகொரோனா 2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், படக்குழுவினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் ஷாருக்கான் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.\nஷாருக் கானுக்கு ஜோடியாகும் தனுஷ் பட நடிகை\nபிரபல பாலிவுட் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இயக்கும் புதிய படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்க தனுஷ் பட நடிகை ஒப்பந்தமாகி உள்ளார்.\nஅட்லீ படத்தில் ஷாருக்கானுக்கு இரட்டை வேடம்\nபாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் ஷாருக்கான், அடுத்ததாக அட்லீ இயக்கும் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளாராம்.\nசெப்டம்பர் 22, 2020 17:15\nகொரோனாவுக்காக அல்ல... இதற்காகத்தான் ஷாருக்கான் பங்களா பிளாஸ்டிக் கவரால் மூடப்பட்டதாம்\nஷாருக்கானின் சொகுசு பங்களா பிளாஸ்டிக் கவரால் மூடப்பட்டது ஏன் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.\nஅந்த வலி எனக்கும் தெரியும்.... இறந்த தாயை எழுப்ப ம���யன்ற சிறுவனுக்கு உதவிக்கரம் நீட்டிய ஷாருக்கான்\nதாய் இறந்தது கூட அறியாமல் எழுப்ப முயன்ற குழந்தைக்கு பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனது மீர் பவுண்டேசன் மூலமாக உதவியுள்ளார்.\nபேய்ப்பட போட்டியில் ஜெயித்தால்... என்னோடு பேசலாம் - ஷாருக்கான் அறிவிப்பு\nஇளம் இயக்குனர்களுக்கு வீட்டிலேயே பேய்ப்படம் எடுக்கும் போட்டியை நடிகர் ஷாருக்கான் அறிவித்துள்ளார்.\nஹாலிவுட் நடிகர்களுடன் இணைந்து கொரோனா நிதி திரட்டும் ஷாருக்கான், பிரியங்கா சோப்ரா\nஷாருக்கான், பிரியங்கா சோப்ரா இருவரும் ஹாலிவுட் நடிகர்களுடன் இணைந்து கொரோனா நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஷாருக்கான் உதவி\nபாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் ஷாருக்கான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய இருக்கிறார்.\nஎன் குழந்தைகளை இந்தியர்களாகவே வளர்க்கிறேன் - ஷாருக்கான்\nபிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான், நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு, என் குழந்தைகளை இந்தியர்களாகவே வளர்க்கிறேன் என்று கூறியுள்ளார்.\nஆடை அலங்காரத்துக்கு 5 மணி நேரம் எடுத்துக்கொள்ளும் ஷாருக்கான்\nபாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் ஷாருக்கான், ஆடை அலங்காரத்துக்கு 5 மணி நேரம் எடுத்துக்கொள்வதாக அவரது மனைவி கவுரி கான் தெரிவித்துள்ளார்.\nதீவிபத்தில் சிக்கிய ஐஸ்வர்யா ராய் மானேஜரை காப்பாற்றிய ஷாருக்கான்\nஅமிதாப் பச்சன் வீட்டு விருந்து நிகழ்ச்சியில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கிய ஐஸ்வர்யா ராயின் மானேஜரை நடிகர் ஷாருக்கான் காப்பாற்றியுள்ளார்.\nஅவர்கள் முன் நடிக்கும்போது மிகவும் பதட்டம் அடைந்தேன் - ஷாருக்கான்\nஷாருக்கான் தனது நடிப்புலக வாழ்க்கை பற்றி ஒரு நிகழ்ச்சியில், அவர்கள் முன் நடிக்கும் போது மிகவும் பதட்டம் அடைந்தேன் என்று கூறியிருக்கிறார்.\nஹாலிவுட் நடிகர்களுடன் ஷாருக்கான் சந்திப்பு\nசவுதி அரேபியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஹாலிவுட் நடிகர்களுடன் சந்திப்பு மேற்கொண்ட ஷாருக்கான், அவர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார்.\nட்விட்டரில் புதிய உச்சத்தை தொட்ட ஷாருக்கான்\nபாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகராக இருக்கும் ஷாருக்கான், சமூக வலைத்தளமான ட்விட்டரில் புதிய உச்சத்தை தொட்டுள்ளார்.\nஅஜித், விஜய் குறித்து கருத்து தெரிவித்த ஷாருக்கான்\nடுவிட்டரில் ரசிகர்களுடனான உரையாடலின் போது அஜித், விஜய் மற்றும் தனுஷ் குறித்து ஷாருக்கான் கருத்து தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்தது எப்படி\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூ.1 கோடி காணிக்கை\nஊரடங்கு நீட்டிப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\nதர்மபுரியில் சிக்கிய ‘பப்ஜி’ மதன் 3 ஆண்டுகளில் ரூ.75 கோடிக்கு அதிபதி\nஊரடங்கில் தளர்வு- பேருந்து சேவைக்கு பரிந்துரைத்த மருத்துவ குழு\nஎந்தெந்த மாவட்டங்களுக்கு என்னென்ன தளர்வுகள்\nமீண்டும் ஷங்கருடன் கூட்டணி அமைக்கும் அனிருத்\nஹீரோவாக அறிமுகமாகும் ராகவா லாரன்ஸின் சகோதரர்\nகொரோனா பாதிப்பு... தந்தை இறந்த ஒரே மாதத்தில் பிரபல பாடகி உயிரிழந்த பரிதாபம்\nபல வருடங்களாக முடங்கிக் கிடந்த நயன்தாரா படம் ரிலீசுக்கு தயாராகிறது\nகடற்கரையில் யோகா செய்து அசத்திய ரம்யா பாண்டியன் - வைரலாகும் புகைப்படங்கள்\nமாநில ஐகோர்ட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்களை நீதிபதியாக நியமிக்க கூடாது- வைகோ அறிக்கை\nதமிழ் மிகவும் இனிமையான மொழி- கவர்னர் உரை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://patrikai.com/bihar-assembly-election-2020-bjp-conflict-with-alliance-parties/", "date_download": "2021-06-21T22:38:01Z", "digest": "sha1:6UH7MEH6P4IGSW42CNFL6VSQFAFFSN5R", "length": 13691, "nlines": 225, "source_domain": "patrikai.com", "title": "பீகார் தேர்தல் தேதி: பா.ஜ.க. கூட்டணியில் மோதல்.. | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபீகார் தேர்தல் தேதி: பா.ஜ.க. கூட்டணியில் மோதல்..\nமது அருந்துவதை நிறுத்தி ஓராண்டு ஆகிவிட்டதாக ட்விட்டர் ஸ்பேஸில் சொன்ன சிம்பு….\nதமிழக முதல்வரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் செயல்பாடுகள் : முழு விவரம்\nஹீரோவாகும் ராகவா லாரன்ஸின் சகோதரர் எல்வின்….\nநீட் தேர்வு குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்ட இயக்குனர் பா ரஞ்சித்…\nபீகார் மாநிலத்தில் வரும் அக்டோபர் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட வேண்டும்.\nகொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், இந்த தேர்தலில் தங்களுக்கு ஜெயிக்கும் வாய்ப்பு இருப்பதாக கருதும் ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளம், ’’குறிப்பிட்ட காலத்தில் தேர்தலை நடத்தியே தீர வேண்டும்’’ என ஒற்றைக்காலில் நிற்கிறது.\nஆனால் அந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் ராம்விலாஸ் பஸ்வானின் ’லோக்ஜனசக்தி’ கட்சி தேர்தலை இப்போது நடத்தக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.\nஇது குறித்து அந்த கட்சி தேர்தல் ஆணையத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் ‘’ பீகாரில் ஏற்கனவே கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. வரும் அக்டோபர் மாதம் கொரோனா தாக்கம் மிகக்கடுமையாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மக்கள் உயிரே முக்கியம். எனவே இப்போது தேர்தல் நடத்தக்கூடாது’’ என்று வலியுறுத்தியுள்ளது.\nஐக்கிய ஜனதா தளம் கூட்டணியில் தான் பா.ஜ.க.வும் இடம் பெற்றுள்ளது.\nஅந்த கட்சியின் நிலைப்பாடு என்ன\nபீகார் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்றால் , மீண்டும் நிதீஷ்குமார் தான் முதல்-அமைச்சர் என பா.ஜ.க. அறிவித்து விட்டது.\nஇதனால் பீகார் தேர்தலில் அந்த கட்சிக்கு அக்கறை கிடையாது.\n‘’ தேர்தல் நடந்தாலும் சரி.. நடக்கவில்லை என்றாலும் சரி’’ என்ற மன நிலையில் உள்ள பா.ஜ.க.’’ பீகாரில் தேர்தல் தேதியை முடிவு செய்யும் உரிமை தேர்தல் ஆணையத்துக்குதான் உள்ளது ‘’ என பட்டும் படாமலும் கருத்து தெரிவித்து ஒதுங்கி கொண்டது.\nPrevious articleகொரோனா சோதனை நடத்தி மோடி பாதுகாப்புக்கு போலீசார் தேர்வு..\nNext articleஅனுமதித்தார் அரவிந்த்.. ஆளுநர் நிராகரித்தார்..\nஇந்திய கொரோனா தடுப்பூசி கொள்கையின் முதல் வெற்றி : இன்று ஒரே நாளில் 80.96 லட்சம் தடுப்பூசிகள்\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 6,270, கேரளா மாநிலத்தில் 7,449 பேர் பாதிப்பு\nஇன்று கர்நாடகாவில் 4,867 ஆந்திரப் பிரதேசத்தில் 2,620 பேருக்கு கொரோனா உறுதி\nமது அருந்��ுவதை நிறுத்தி ஓராண்டு ஆகிவிட்டதாக ட்விட்டர் ஸ்பேஸில் சொன்ன சிம்பு….\nதமிழக முதல்வரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் செயல்பாடுகள் : முழு விவரம்\nஹீரோவாகும் ராகவா லாரன்ஸின் சகோதரர் எல்வின்….\nநீட் தேர்வு குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்ட இயக்குனர் பா ரஞ்சித்…\nஉலகக் கோப்பை டெஸ்ட் போட்டி வரை சென்ற வலிமை அப்டேட்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://patrikai.com/tag/delhi-court-adjourns/", "date_download": "2021-06-21T22:37:23Z", "digest": "sha1:CCF3EXVT3ZFEYSNAZ74QXPS7FWWP3XUE", "length": 8856, "nlines": 186, "source_domain": "patrikai.com", "title": "Delhi Court adjourns | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு: தேதி குறிப்பிடாமல் விசாரணை ஒத்தி வைப்பு\nடில்லி: ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு ஜாமின் வழங்கிய சிபிஐ சிறப்பு நீதி மன்றம், அடுத்த விசாரணை தொடர்பாக தேதி குறிப்பிடாமல் ...\nமது அருந்துவதை நிறுத்தி ஓராண்டு ஆகிவிட்டதாக ட்விட்டர் ஸ்பேஸில் சொன்ன சிம்பு….\nதமிழக முதல்வரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் செயல்பாடுகள் : முழு விவரம்\nஹீரோவாகும் ராகவா லாரன்ஸின் சகோதரர் எல்வின்….\nநீட் தேர்வு குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்ட இயக்குனர் பா ரஞ்சித்…\nஉலகக் கோப்பை டெஸ்ட் போட்டி வரை சென்ற வலிமை அப்டேட்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-06-21T23:52:55Z", "digest": "sha1:GBA2CJAUWM657V33VP26LPOQ6D52Q5ZP", "length": 28931, "nlines": 92, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பெரும் பொருளியல் வீழ்ச��சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபெரும் பொருளியல் வீழ்ச்சி (Great Depression) அல்லது பொருளாதாரப் பெருமந்தம் என்பது ஒரு உலகளாவிய பொருளாதார இறங்குமுக நிலையாகும். இது பெரும்பாலான இடங்களில் 1929 ஆம் ஆண்டில் தொடங்கி வெவ்வேறு நாடுகளில் 1930 களிலோ அல்லது 1940களின் தொடக்க ஆண்டுகளிலோ முடிவுக்கு வந்தது. முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களுக்கிடையில் உலக நாடுகளிடையே ஏற்பட்ட முக்கிய நிகழ்வு இதுவாகும். தற்கால வரலாற்றில் மிகப்பெரியதும், முக்கியமானதுமான பொருளாதார வீழ்ச்சி இதுவே. 21 ஆம் நூற்றாண்டில், உலகப் பொருளாதாரம் எந்த அளவுக்கு வீழ்ச்சியடையலாம் என்பதைக் குறிப்பதற்கான ஒரு அடிப்படை அளவீடாக இது பயன்படுகின்றது. பெரும் பொருளியல் வீழ்ச்சி ஐக்கிய அமெரிக்காவில் தொடங்கி ஏறக்குறைய எல்லா ஐரோப்பிய நாடுகளையும் பாதித்தது. வரலாற்றாளர்களால், பங்குச்சந்தை பெரும் சரிவைக் கண்ட நாள் கறுப்புச் செவ்வாய் எனப்படும், 1929 ஆம் ஆண்டு அக்டோபர் 29 ஆம் நாளையே இதன் தொடக்கமாகக் கொள்வர். ஐக்கிய அமெரிக்காவில் இதன் முடிவு இரண்டாம் உலகப் போருடன் தொடர்பான போர்ப் பொருளாதார நிலைமையில் 1939 ஆம் ஆண்டளவில் ஏற்பட்டது.\nபடத்தில் ஃபுளாரன்சு ஓவன்சு தாம்சன் என்ற அமெரிக்கத் தாயும் அவரது குழந்தைகளும் காணப்படுகின்றனர். வறுமையால் நாடோடிக் கூலியாட்களாக மாறிய இவர்களை 1936ல் டாரத்தியா லாஞ்சு என்ற ஒளிப்படக் கலைஞர் ஒளிப்படம் எடுத்தார். \"புலம்பெயர்ந்த தாய்” என்று அழைக்கப்பட்ட இப்படம் பெரும் புகழ் பெற்று பெரும் பொருளியல் வீழ்ச்சியின் போது அமெரிக்க மக்கள் அனுபவித்த வறுமைக்கான சின்னமாக மாறியது.\n1 பொருளியலின் நான்கு நிலைகள்\n2 பொருளியல் குறித்த பழைமைவாதம்\n5 கீன்ஸின் பொருளியல் பங்களிப்புகள்\n5.1 புதிய பயனுரிமைக் கொள்கை\n5.2 புதிய சீரமைப்புத் திட்டச் செயல்பாடுகள்\n7 வியட்நாம் போருக்குப் பிந்தைய நிகழ்வுகள்\nபொருளாதாரம் மந்த நிலையடைந்து வீழ்ச்சியை அடைந்தாலும், அது தானாகவே மீண்டு உச்ச நிலையினை எட்டிவிடும் என்பதே பொருளியல் குறித்த பழைமைவாதமாக இருந்தது. ஆனால் 1929 முதல் 1933 வரையில் நீடித்த உலகப் பெரும் பொருளியல் வீழ்ச்சியானது மிகவும் வேகமாகவும் நீடித்ததாகவும் பரந்துபட்டதாகவும் காணப்பட்டது.[1]\nஇப் பொருளியல் வீழ்ச்சி, வளர்ந்துவரும் நாடுகளிலும், வளர்ந்த நாடுகளிலும் பெரும் தாக்கங்களை உண்டுபண்ணியது. சிறப்பாக குடியேற்ற நாடுகளாக இருந்தவை பெரிதும் பாதிக்கப்பட்டன. உலக வணிகமும் அத்துடன் தனியார் வருமானம், வரி வருமானம், விலைகள், இலாபம் என்பனவும் ஆழமான பாதிப்புக்கு உள்ளாயின. உலகம் முழுவதிலும் இருந்த நகரங்கள், முக்கியமாக பாரிய தொழிற்சாலைகளில் தங்கியிருந்த நகரங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. கட்டுமானங்கள் பல நாடுகளிலும் முற்றாகவே நின்றுவிட்டன. வேளாண்மையும், நாட்டுப் புறங்களும், பயிர்களுக்கான விலைகள் 40 - 60% வரை வீழ்ச்சியடைந்ததனால் பெரும் தாக்கத்துக்கு உள்ளாயின. வீழ்ச்சி கண்டுகொண்டிருந்த தேவை (demand) நிலையாலும்; மாற்று வேலை வாய்ப்புகள் இல்லாமையாலும்; வேளாண்மை, சுரங்கத் தொழில், மரம் வெட்டல் போன்ற முதல்நிலைத் தொழில் சார்ந்த பகுதிகளே மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டன.\nஅமெரிக்கப்பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவே பொருளாதாரப் பெருமந்தத்திற்குக் முதன்மைக் காரணமாகக் கருதப்படுகிறது. பங்குகளின் விலை உயரும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் மக்கள் கடன் வாங்கிப் பங்குச்சந்தையில் முதலீடு செய்தது இப்பெருமந்தத்தின் காரணமாகும்.[2]\n1929 ஆம் ஆண்டு அமெரிக்க குடியரசுத் தலைவராகப் பொருப்பேற்ற ஹெர்பர்ட் ஹூவரின் காலத்தில் பங்கு வணிகம் உச்சகட்டத்தை அடைந்தது. பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்வதில் அமெரிக்க மக்கள் பேரார்வத்துடன் ஈடுபட்டனர். சமுதாயத்தில் உள்ள அனைத்துத் தரப்பினரும் பங்குகள் தரும் பங்காதாயத்திற்கு மட்டுமன்றி அவற்றை மறுவிற்பனை செய்வதைன் மூலம் கிடைக்கும் இலாபத்திற்காகவும் பெருமளவில் பங்கு வணிகத்தில் முதலீடு செய்தனர். இதன் மூலம் வேகமாக செல்வந்தர்கள் ஆகலாம் என்ற எண்ணம் மக்களிடையே ஏற்பட்டது. 1929-ஆம் ஆண்டு அக்டோபர் 24-ஆம் நாள் பங்குகளில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டு, பங்குகளின் விலை சரியத் தொடங்கியது.\nஇது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இதனால் மக்கள் விரைவாகத் தங்கள் பங்குகளை விற்க முற்பட்டனர். இதனால் பங்குகளில் விலை மேலும் வீழ்ச்சியடைந்தது. இதனைத் தொடர்ந்து வங்கிகள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது. வங்கிகளால் கடன் வழங்க இயலாததாலும் விவசாய உற்பத்தி, தொழில் வளர்ச்சி ஆகியவை வீழ்ச்சியடைந்ததன.\nஹூவர் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்று பல்வேறு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார். 1932-ஆம் ஆண்டு ஹூவரால் அமைக்கப்பட்ட புனரமைப்பு நிதி நிறுவனம், வங்கிகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் கடனுதவி அளிக்க முன்வந்தது.[3] இம்முயற்சி உடனடியானத் தீர்வைத் தராத காரணத்தால் ஹூவரின் ஆட்சியின் மீது அமெரிக்க மக்கள் நம்பிக்கை இழந்தனர்.[4]\n1932 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க நாடுகளில் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் இப்பெரும் பொருளியல் வீழ்ச்சியை சரிசெய்வதாக உறுதியளித்தார். இதனால் தேர்தலில் வெற்றிபெற்று 1933, மார்ச்சு 4 ஆம் நாள் அமெரிக்க குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார்.\nஇச்சூழ்நிலையில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜான் மேனார்ட் கீன்ஸ் (John Maynard Keynes) என்னும் பொருளியல் அறிஞரின் ஆலோசனையை அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் நாடினார். கீன்ஸின் பொருளியல் சார்ந்த மீட்புக்கான பரிந்துரைகள் ஒவ்வொன்றாக ரூஸ்வெல்ட் நடைமுறைப்படுத்திட விழைந்தார். இதன் காரணமாக ஐக்கிய அமெரிக்க நாடானது பெரும் பொருளியல் வீழ்ச்சி சரிவிலிருந்து மீண்டது. பிற மேற்கத்திய நாடுகளும் அமெரிக்காவைப் போன்று செயல்பட்டு மீட்சிக் கண்டன. கீன்ஸ் இந்தப் பொருளியல் பிரச்சினையை முற்றிலும் புதிய கோணத்தில் அணுகி ஆராய்ந்தார். “ஒரு பொருளுக்கான தேவைகள் அதிகரிக்கும்போது, அதனை அதிகமாக உற்பத்தி செய்து சந்தைக்கு அனுப்ப வேண்டும்; தேவை குறைந்தால் உற்பத்தியைக் குறைத்துக் கொள்ள வேண்டும்” என்னும் பொருளியல் வழக்கத்தை கீன்ஸ் புறந்தள்ளினார். சந்தைக்கான பொருள் அளிப்பதை (Supply) பற்றிக் கவலைக் கொள்ளாமல் அதற்கான தேவையை (Demand) அதிகரிக்க வேண்டும் என்றார் கீன்ஸ்.[1]\nமேலும், ஒரு துறையின் வேலைக்கான ஊதியத்தின் மொத்தத் தொகையை (Wage Fund) நிர்ணயித்து வரையறுப்பதையும், தொழிலாளர்கள் எண்ணிக்கைக் கூடும்போது ஊதியத்தைக் குறைத்தும், எண்ணிக்கைக் குறைந்தால் ஊதியத்தை அதிகரித்து உற்பத்தியைத் தொடரும் போக்கைத் தவறு என்று கீன்ஸ் நிரூபித்தார். தொழிலாளர்களுக்கான ஊதியத்தை உயர்த்தித் தருவதன் மூலம் பொருளாதாரத்தை விரிவுபடுத்த முடியும் என்றார். தொழிலாளர்களும் நுகர்வோர்களே என்பதால், அவர்களுடைய ஊதியம் உயரும்போது நுகர்வுப் பண்பும் அதிகரித்து நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் மேம்படும் என்று வலியுறுத்தினார். இக்கருத்து நட��முறையிலும் செயல்படுத்தப்பட்டு வெற்றிக் கண்டது. அமெரிக்காவின் ஃபோர்டு மகிழுந்து நிறுவனமானது தம்முடைய ஆலைத் தொழிலாளர்களுக்கு அதி நவீனப் பயிற்சி அளித்தது, அதிக ஊதியமும் வழங்கியது. அத்துடன் ஒவ்வொரு பணியாளரும் ஒரு மகிழுந்து வாங்க வேண்டுமென வலியுறுத்தியது. இதன் காரணமாக அண்டை அயலாரின் நுகர்வு அதிகரித்து விற்பனைக் கூடியது. தொழிலாளர்களின் சமூக மதிப்பும் போர்டு நிறுவனத்தின் வருவாயும் பெருகியது.\nபெரும் பொருளியல் வீழ்ச்சியை முடிவுக்குக் கொண்டுவர பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் புதிய பயனுரிமைக் கொள்கை(New Deal) என்ற புதிய சீரமைப்புக் கொள்கையை உருவாக்கினார். இது உதவி, மீட்பு, சீர்திருத்தம் என்ற மூன்று அம்சங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தது.[5]\nபுதிய சீரமைப்புத் திட்டச் செயல்பாடுகள்தொகு\nஇடது மேற்புறம்: புதிய சீரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியான டென்னசி பள்ளத்தாக்குத் திட்டத்தில் கையொப்பமிடுதல்-1933.\nவலது மேற்புறம்:பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட்\nகீழே: புதிய சீரமைப்புத் திட்டத்தின்படி வேலை நடைபெறுவதைக் காட்டும் ஓவியம்.\nபுதிய சீரமைப்புத் திட்டத்தின் அடிப்படையில் டென்னசி பள்ளத்தாக்குத் திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் மூலம் இயற்கை வளத்தைக் கொண்டு தொழிற்பெருக்கத்தை ஏற்படுத்துவது மற்றும் விவசாயத்தை ஊக்குவிப்பது ஆகும். அதன் படி அணைகள் கட்டுதல் மின்னுற்பத்தி செய்தல், கப்பல் போக்குவரத்துக்கு வழி வகுத்தல், வெள்ளத்தடுப்புப் பணிகளில் ஈடுபடுதல், மண்வளத்தைப் பாதுகாத்தல், வனவளப் பாதுகாப்பை ஏற்படுத்துதல் போன்றவை மேம்படுத்தப்பட்டன.[6]\nகூட்டாட்சி அவசர நிவாரண நிர்வாகம்(Federal Emergency Relief Administration)மூலம் ஐநூறு மில்லியன் டாலர்கள் மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.\nகூட்டாட்சி ரிசர்வ் வங்கி (Federal Reserve Bank) அமைக்கப்பட்டு வங்கி நிறுவனங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் கடன் வழங்கப்பட்டது.[7]\nபாதுகாப்பு பரிவர்த்தனைச் சட்டம்(The Security Exchange Act) மூலம் பங்குச் சந்தையில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது.[8][9]\nதேசியத் தொழில் மீட்புச் சட்டம்[10] (The Natioanal Industrial Recovery Act) கொண்டுவரப்பட்டு தொழிற்சாலைகளில் சம்பள உயர்வு, பணிநேரக் குறைப்பு போன்ற சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.[11][12]\nவேளாண்மைப் பொருள் ��ீரமைப்புச் சட்டம் இயற்றப்பட்டது. இதன் மூலம் அரசு விவசாயிகளுக்கு மானியங்கள் வழங்க வகை ஏற்பட்டது. இம்மானியம் அவர்கள் உற்பத்தி செய்யும் தானியத்தின் அளவைக் குறைத்து விலை உயர்வுக்கு வழிவகுத்தது.\nபுதிய பயனுரிமைச் சட்டத்தின் ஒரு சில திட்டங்களைத் தவிர மற்ற அனைத்தும் அமெரிக்கப் பொருளாதாரத்தை வலுவடையச் செய்தன. மக்களுக்கு அரசின் மீது நம்பிக்கை ஏற்படச் செய்தன. பொருளாதார மேன்மைக்கும் உற்பத்திப் பெருக்கத்திற்கும் உறுதியான அடித்தளம் அமைத்துக் கொடுத்தன.\nபுதிய பயனுரிமைச் சட்டத்தின் சில திட்டங்களான முதலாளி தொழிலாளி கூட்டுப் பேச்சுவார்த்தை, பங்கு பரிவர்த்தனை முறைப்படுத்துதல் மற்றும் வேலை நேரக்கட்டுப்பாடுகள் முதலியன இன்றும் அமெரிக்கர்களின் வாழ்க்கையின் ஒரு அங்கமாகத் திகழ்கின்றன. இந்தப் பயனுரிமைத் திட்டம் உலக நாடுகளின் சீர்திருத்தங்களுக்கு வழிகாட்டியாக உள்ளது. இதன் விளைவால் மீண்டும் 1940 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் பொருளாதாரம் இயல்பு நிலைக்குத் திரும்பியது.[13][14]\nவியட்நாம் போருக்குப் பிந்தைய நிகழ்வுகள்தொகு\n1971 இல் வியட்நாம் போருக்குப் பிறகு, அமெரிக்க அரசு இனி தமது வணிகத்தில் அமெரிக்க அரசு தங்க மதிப்பை கணக்கில் கொள்ளாது. அமெரிக்காவோடு வணிகம் செய்யும் பிற நாடுகள் அமெரிக்க டாலர் மதிப்பை மட்டுமே பொது மதிப்பாக கொள்ள வேண்டும் என்று அறிவித்தது. அமெரிக்கப் பெரு முதலாளிகளின் மூலதனம், நவீன தொழில் நுட்பம், வெளி வாணிபம், அரசியல் மேலாதிக்கம் முதலானவற்றில் உலகின் பெரும்பாலான நாடுகள் அமெரிக்காவிடம் அகப்பட்டு இருந்த காரணத்தால், 1971 க்குப் பிறகு உலகப் பொது நாணயமாக அமெரிக்க டாலர் முன்மொழியப்பட்டுக் கோலோச்சத் தொடங்கியது.[15]\n↑ 1.0 1.1 \"பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டது எப்படி\". பார்த்த நாள் 17 சூன் 2017.\n↑ \"சரியும் ரூபாயும் இந்தியத் தேசியமும்\". பார்த்த நாள் 17 சூன் 2017.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2019, 22:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2021-06-21T23:44:54Z", "digest": "sha1:JKFBAV5QSTGLPTEFYPANS6K4SMIYIKT2", "length": 8210, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n23:44, 21 சூன் 2021 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nசி கிருஷ்ணகிரி மாவட்டம் 15:15 +335 Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்\nசி கிருஷ்ணகிரி மாவட்டம் 14:48 −45 Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்\nசி கிருஷ்ணகிரி மாவட்டம் 14:42 +52 Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள் →சுற்றுலாத் தலங்கள்\nசி கிருஷ்ணகிரி மாவட்டம் 14:35 +599 Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள் update ....\nஇந்தியா 16:13 0 தகவ��் மணி பேச்சு பங்களிப்புகள் அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinetalk.com/vijays-66th-movie-directed-by-director-vamsi/", "date_download": "2021-06-21T22:10:57Z", "digest": "sha1:TZGSP55FY7IGZHEAO7RVKEKQHTAZ7TT7", "length": 9750, "nlines": 65, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – விஜய்யின் 66-வது படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்குகிறார்", "raw_content": "\nவிஜய்யின் 66-வது படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்குகிறார்\nவிஜய் ‘மாஸ்டர்’ படத்துக்கு பிறகு அடுத்து உருவாகி வரும் படத்தில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். இது அவருடைய 65-வது படம். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே வருகிறார்.\nஇதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்துள்ளது. இந்தப் படத்தை 2022-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டனர். கொரோனா படப்பிடிப்பை முடக்கி உள்ளதால் ரிலீசை, தமிழ் புத்தாண்டுக்கு தள்ளி வைக்க ஆலோசிக்கிறார்கள்.\nஇதையடுத்து விஜய்யின் 66-வது படத்தை பிரபல தெலுங்கு டைரக்டர் வம்சி பைடி பல்லி இயக்க இருப்பதாகவும் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் இந்த படம் நேரடியாக தயாராக உள்ளதாகவும் யூகமான தகவல்கள் பரவி வந்தன.\nஇயக்குநர் வம்சி ஏற்கனவே தமிழில் கார்த்தி நடித்த ‘தோழா’ படத்தை இயக்கி உள்ளார். தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த மகிரிஷி, ராம்சரண் நடித்த ‘எவடு’, ஜூனியர் என்.டி.ஆரின் ‘பிருந்தாவனம்’, பிரபாஸ் நடித்த ‘முன்னா’ ஆகிய படங்களை இயக்கி உள்ளார்.\nஅந்த வதந்தியை இயக்குநர் வம்சி தற்போது உறுதிப்படுத்தி உள்ளார். அவர் இது குறித்து தனது டிவீட்டர் பக்கத்தில் எழுதியிருக்கிறார்.\nஅதில், ‘’நான் விஜய் படத்தை இயக்க இருப்பது உண்மைதான். இதனை எனக்குக் கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பாக கருதுகிறேன். படத்தைத் தயாரிப்பாளர் ‘தில்’ ராஜூ தயாரிக்கிறார். நான் இதுவரை எடுத்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் இந்த விஜய் படம் தயாராகிறது…’’ என்று சொல்லியிருக்கிறார்.\nமுன்னதாக விஜய்யின் 66-வது படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு செய்து தருவதாக விஜய் வாக்குறுதி அளித்திருந்தார். இதற்காக தேனாண்டாள் பிலிம்ஸும் தயாராகிக் கொண்டிருந்தது.\nஇந்த நேரத்தில் திடீரென்று இடையில் நுழைந்த தெலுங்கு தயாரிப்பாளர் ‘தில்’ ராஜூ தனக்கு ஒரு படம் செய்து தரும்படி விஜய்யிடம் கேட்க.. பெரிய தயாரிப்பாளர்.. நினைத்த நேரத்தில் ஷூட்டிங்கை வைத்துக் கொள்ளும் சக்தி படைத்தவர்.. பணப் பிரச்சினை வரவே வராது என்றெல்லாம் கணக்குப் போட்ட விஜய், இதற்குத் தலையாட்டிவிட்டார்.\nமேலும் விஜய்யின் தெலுங்கு மார்க்கெட்டும் அங்கேயுள்ள தெலுங்கு நடிகர்களுக்கு சமமாகவே இருந்து வருகிறது. இதனால் நேரடியாக ஒரு தெலுங்கு படத்தில் நடித்தால்தான் என்ன என்ற எண்ணம் விஜய்க்கு ரொம்ப வருடங்களாகவே இருந்து வருகிறது. இந்த நேரத்தில் தானாகவே கிடைத்த வாய்ப்பை நழுவ விட வேண்டாம் என்பதால்தான் இந்த பிராஜெக்ட்டுக்கு விஜய் ஒத்துக் கொண்டதாகத் தகவல்.\nதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தான் மேலே எழும்புவதற்கு தற்போதைக்கு விஜய்யை மட்டுமே நம்பியிருப்பதால் இன்னும் கொஞ்ச மாதங்கள் காத்திருந்துதான் ஆக வேண்டும். ஒருவேளை விஜய் தனது 67-வது திரைப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸுக்குக் கொடுத்தாலும் கொடுக்கலாம்..\nactor vijay director vamsi producer dill raju slider vijay 66th movie இயக்குநர் வம்சி தயாரிப்பாளர் தில் ராஜூ நடிகர் விஜய் விஜய் 66-வது படம்\nPrevious Post“சினிமாவில் முன்னணி நடிகைகளுக்கு தொல்லை” – நடிகர் விஷாலைக் கண்டித்த நடிகை காயத்ரி ரகுராம் Next Post'ஜகமே தந்திரம்' படத்தின் டிரெயிலர்..\nWeb Series தயாரித்திருக்கும் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா..\nசென்னையில் தனுஷ் – கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்கிறார்\nநடிகர் விஜய் நடிக்கும் 65-வது படத்தின் தலைப்பு ‘பீஸ்ட்’\nWeb Series தயாரித்திருக்கும் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா..\nசென்னையில் தனுஷ் – கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்கிறார்\nநடிகர் விஜய் நடிக்கும் 65-வது படத்தின் தலைப்பு ‘பீஸ்ட்’\nமீண்டும் ரேடியோ ஜாக்கியாகும் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி..\nஇரு மடங்கு சம்பள உயர்வோடு 6 புதிய படங்களில் ஒப்பந்தம் – நயன்தாராவின் புதிய சாதனை..\n“தியேட்டர்களையும் திறந்து உதவுங்கள்” – தமிழக அரசுக்கு பாரதிராஜாவின் வேண்டுகோள்\nஅதிகச் சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் இடம் பிடித்த டாப்ஸி..\nஇயக்குநர் லீனா மணிமேகலையின் ‘மாடத்தி’ படம் ஓடிடியில் வெளியாகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thesiyamnation.com/22628/", "date_download": "2021-06-21T22:26:26Z", "digest": "sha1:3EYT2AWU7UPQJ6KN47LZ4ZSKDK33JS5F", "length": 6877, "nlines": 113, "source_domain": "thesiyamnation.com", "title": "COVID தொற்றின் மூன்றாவது அலையை Ontario எதிர்கொள்கிறது ; மாகாண மருத்துவமனை சங்கம் - தேசியம்", "raw_content": "\nCOVID தொற்றின் மூன்றாவது அலையை Ontario எதிர்கொள்கிறது ; மாகாண மருத்துவமனை சங்கம்\nCOVID தொற்றின் மூன்றாவது அலையை Ontario எதிர்கொள்கிறது ; மாகாண மருத்துவமனை சங்கம்\nCOVID தொற்றின் மூன்றாவது அலையை Ontario எதிர்கொள்வதாக மாகாண மருத்துவமனை சங்கம் கூறுகின்றது.தொற்றின் புதிய தரவுகள் மாகாணத்தில் அதிகரித்து வருவதாக நேற்று திங்கள்கிழமை வெளியான tweet ஒன்றில் Ontario மருத்துவமனை சங்கம் தெரிவித்துள்ளது\nஇதன் மூலம் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் மருத்துவமனை சங்கம் கூறியுள்ளதுமருத்துவமனையில் அதிகமாக தொற்றாளர்கள் அனுமதிக்கப்படுவதை தடுக்க பொது சுகாதார நடவடிக்கைகளை வலுவாக பின்பற்றுவது அவசரமாக தேவைப்படுவதாக மருத்துவமனை சங்கம் தெரிவித்தது.\nOntario மாகாணம் மூன்றாவது அலையின் ஆரம்பத்தில் உள்ளதாக Ontarioவின் தலைமை மருத்துவ அதிகாரி வைத்தியர் David Williams தெரிவித்தார்ஆனாலும் Ontario மாகாணம் மூன்றாவது அலையை எதிர்கொள்கின்றதா என்பதை இப்போது கூற முடியாது என Torontoவின் சுகாதார மருத்துவ அதிகாரி வைத்தியர் Eileen de Villa தெரிவித்தார்.\nAstraZeneca தடுப்பூசி பாதுகாப்பானது ; கனடிய பிரதமர் உறுதி\nAstraZeneca தடுப்பூசிகளை 65வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்க கனடா முடிவு\nதமிழர் சமூக மையம் அமைவதற்கான இடத்தின் பரிந்துரையை ஏற்றுள்ள Toronto நகரசபையின் உபகுழு\nPeel பிராந்திய பாடசாலைகள் நேரடி கல்விக்கு மூடப்படுகின்றன\nகுற்றம் சாட்டப்பட்ட இலங்கை போர்க் குற்றவாளியை உயர் ஸ்தானிகராக நியமிக்க முடியாது: கனடா\nகனேடிய அரசில் முத்திரை பதித்த தமிழர்\nமிருகத்தமான – கோழைத்தனமான – வெட்கக்கேடான வன்முறைச் சம்பவம்\nகனடாவில் Delta மாறுபாட்டின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nகனடா -அமெரிக்கா எல்லை கட்டுப்பாடுகள் ;மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு\nJuly மாத இறுதிக்குள் கனடா 68 மில்லியன் தடுப்பூசிகளை பெறும்\nVIDEO – கனடிய செய்திகள்\nகனடிய செய்திகளையும், தகவல்களையும் உடனுக்குடன் அறிய .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chennaivasthu.com/tag/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-06-21T23:30:14Z", "digest": "sha1:GQPB64FVSCSYPD5XABUVLYHBIIQQ3DDC", "length": 13816, "nlines": 80, "source_domain": "www.chennaivasthu.com", "title": "பஞ்சாங்கம் Archives — Chennai Vastu", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nஅற்புதமான வாழ்க்கைக்கு வழி வகுக்கும் ஸ்ரீ சுப்ரமண்ய அஷ்டோத்ரம்\nஸ்ரீ_சுப்ரமண்ய_ #அஷ்டோத்ரம் ஓம் ஸ்கந்தாய நமஹ ஓம் குஹாய நமஹ ஓம் ஷண்முகாய நமஹ ஓம் பால நேத்ரஸதாய நமஹ ஓம் ப்ரபவே நமஹ {5} ஓம் பிங்களாய நமஹ ஓம் க்ருத்திகா ஸனவே நமஹ ஓம் சிகிவாஹுனாய நமஹ ஓம் த்விஷட் புஜாய நமஹ ஓம் த்விஷண் நேத்ராய நமஹ {10} ஓம் சக்தி தராய நமஹ ஓம் பிஸிதாஸ ப்ரபஞ்சனாய நமஹ ஓம் தாரகாஸர ஸம்ஹாரிணே … Read more\nதனிஷ்டா என்னும் அவிட்டநாளில் இறந்த ஆத்மாக்கள் குறிப்பிட்ட நாள்கள் வரை, பூமியில் வாழ்வாரோடும், இறைவனின் நிழலில் இளைப்பாராமலும், அலைந்து திரிகின்றன. அவிட்டத்தில் இறந்து அலையும் ஆத்மாக்கள் தாங்கள் நேசித்த, குடும்ப உறுப்பினர்களைத் தங்களோடு இணைத்துக் கொள்ளவே விரும்புகின்றன. தங்களின் கோபதாபங்களையும், ஆசைகளையும், வெறியையும், வேட்கைகளையும் தனித்துக்கொள்ள, பல இன்னல்களையும், நோய்நொடிகளையும், தொடர் மரணங்களையும், தங்கள் குடும்பத்தினர்க்கே தந்து விடுகின்றன. அவிட்ட நாள் என்னும் அடைப்பில் இறந்தவர்களின் ஆத்மாக்கள் எல்லாம் இது போன்ற கொடுமைகளைச்செய்யும் என்று அர்த்தமில்லை. இதே … Read more\nCategories ஆன்மீகம் பொது தகவல்கள் Tags இறந்த நேரம் பலன்கள், இறந்த பின் சடங்குகள், இறந்தவர்கள் எங்கே இருக்கிறார்கள், இறந்தவுடன் செய்யும் சடங்குகள், இறந்தால் வீடு மூட வேண்டிய நட்சத்திரங்கள், கருமாதி சடங்குகள், கருமாதி சடங்குகள் in english, சடங்குகளில் தீட்டு நம்பிக்கைகள் ., தனிஷ்டா பஞ்சமி என்றால் என்ன, தனிஷ்டா பஞ்சமி. அடைப்பு, தினபலன், தேய்பிறை… நட்சத்திரம் பற்றி, நவக்ரஹங்கள் பற்றி, நாம நட்சத்திரங்கள், நாமகரணம், நிஷேகம், நீசபங்க ராஜயோகம் பஞ்சகம், பக்ஷம், பஞ்சாங்கம், பல்லி விழும் பலன், பார்வைக்கேந்திரம், பால அரிஷ்டம், புதன் பற்றி, பூமிசுக்ரன், ப்ரதிஷ்டைபண்ண, மகோதயம், மனைகோல, மரண சடங்குகள், மருந்துண்ண, மலமாதம், மாதசூனியம், மாரகஸ்தானம், முஹூர்த்தம்…, மூன்றாம்பிறை, மூலத்திரிகோணம், மேல்நோக்குநாள், யமகண்டம், யாத்திரை, யோகினி, ருது…, வளர்பிறை, வாகனமேற, வாசற்படி வைக்க, வானவிற்குறி, வாரசூலம், வாரத்யாஜ்யம், வாஸ்து, விஷசூன்யம், விஷ்டி\nவாஸ்து குற்றங்கள் எந்த மாதிரி வி���யங்களை ஒரு வீடு கொடுக்கும்,\nவாஸ்து தவறின் பலன்கள் சந்தோசமான வாழ்வு வேண்டும் என்றுதான் ஒவ்வொரு மனிதர்களும் நினைக்கின்றோம்.ஆனால் ஒருசில மக்களால் மட்டுமே அதுபோன்ற வாழ்வு வாழ முடிகின்றது .மீதி உள்ள மக்கள் சொர்க்கத்திற்கு நிகரான வாழ்க்கை வாழ வழி இருந்தும் அவர்களால் வாழ முடிவதில்லை. அதற்கு காரணம் நாம் வாழக்கூடிய வீடு மற்றும், நாம் தொழில் செய்கின்ற தொழிலகங்கள்,பள்ளி கல்லூரி நிறுவனங்கள் ஆக அனைத்து இடங்களும் வாஸ்து விதிகளுக்கு உட்பட்டு இருக்கும் போது அங்கு இருக்கக்கூடிய, வசிக்க கூடிய, அந்த கூரையின் … Read more\nஆயாதி கணித மனையடி வாஸ்து பலன்கள்\nசர்வார்த்த சிர்ப்பசிந்தமணி , வாஸ்து தேவர் , மனையடி சாஸ்த்திர கணித முறையின் சுருக்கம். .ஆயாதி மனை பொருத்தம் . தலைவாயில் அளவீடு கணித்தல் தலைவாயில் அமைவிடம் கணித்தல்\nஆனி 8 பிலவ ஆண்டு வாஸ்து ஜோதிட பலன்கள்\nபிலவ ஆண்டு ஆனி 7 வாஸ்து ஜோதிட பலன்கள்\nதமிழக வாஸ்து நிபுணர் | சென்னை வாஸ்து நிபுணர்\nஇன்று மகா சுதர்சன ஜெயந்தி\nபிலவ ஆனி 6 |வாஸ்து ஜோதிடம்\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.luckylookonline.com/2016/06/blog-post_9.html", "date_download": "2021-06-21T23:14:29Z", "digest": "sha1:H4L4VKRX52HPSXRW4XJUGG4IFRB3FGQM", "length": 15996, "nlines": 232, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: சுந்தர ராமசாமியை அறிய...", "raw_content": "\nமறைந்த மகத்தான எழுத்தாளர்களை புதிய வாசகர்களுக்கு எப்படி அறிமுகப்படுத்தக் கூடாதோ அப்படிதான் அறிமுகப்படுத்துவது இலக்கியவாதிகளின் மரபு.\nஇந்த மரபை உடைத்திருக்கிறார் அரவிந்தன்.\nஎன் மனதுக்கு எப்போதும் மிக நெருக்கமான எழுத்தாளராக சுந்தர ராமசாமி இருந்து வருகிறார். ஒரு படைப்பை, ஆளுமையை எப்படி புரிந்துக் கொள்வது என்பதற்கு ‘கோனார் நோட்ஸ்’ போட்டவர் அவர். குறிப்பாக அவரோடு பழகிய ஆளுமைகள் குறித்து அவர் எழுதிய ‘நினைவோடை’ நூல்வரிசை, தமிழிலக்கியம் குறித்த புரிதலு��்கான மனத்திறப்பாக அமைந்தன. தமிழில் புக்கர் பரிசு வாங்கக்கூடிய தகுதி கொண்ட இருநாவல்களை எழுதியிருப்பவர் (’ஆண்கள், பெண்கள், குழந்தைகள் நாவலை மட்டும் படிக்க ஏதோ மனத்தடை)\nசுந்தர ராமசாமி குறித்து பலரும் எழுதியிருக்கிறார்கள். பவுத்த அய்யனார், தேவிபாரதி, ஜெயமோகன் ஆகியோர் அவர் குறித்து எழுதியவை என்னை மிகவும் கவர்ந்தவை.\nசாகித்ய அகாதெமிக்காக ‘இந்திய இலக்கியச் சிற்பிகள்’ வரிசைநூலுக்கு அரவிந்தன் எழுதியிருப்பது, இதுவரை எழுதப்பட்டவற்றிலிருந்து முற்றிலும் கறாரானதாகவும், துல்லியமானதாகவும் சுராவை மதிப்பிட்டிருப்பதாக வாசிக்கும்போது தோன்றுகிறது. சுராவின் வாசகன் என்பதைவிட மாணவன்/தொண்டன்/ரசிகன் என்றெல்லாம் சொல்லக்கூடிய அளவுக்கு அவரை ஆராதிக்கக்கூடியவராகதான் அரவிந்தனை நினைக்கிறேன். ஆனால், தன்னையும், சு.ரா.வையும் தள்ளி வைத்துவிட்டு மூன்றாம் மனிதராக அவர் எழுதியிருக்கும் இந்நூல் ஆளுமைகள் குறித்த மதிப்பீட்டு எழுத்தில் குறிப்பிடத்தக்க ஒன்றாக அமைகிறது.\nஏற்கனவே சுராவை அறிந்தவர்களுக்கும் சரி. புதியதாக அவரை வாசிக்க திட்டமிடும் வாசகர்களுக்கும் சரி. வாசிப்புக்கு ஏற்ற வகையில் மிக நுணுக்கமாக திட்டமிட்டு பெருங்கடலை சிறு பாட்டிலுக்குள் அடைக்கும் முயற்சியில் வெற்றி கண்டிருக்கிறார் அரவிந்தன். 1950களின் முற்பகுதிகளில் தொடங்கி, இரண்டாயிரங்களின் மத்தி வரை வாழ்ந்த ஒரு மனிதரின் நீண்ட வாழ்க்கையையும், அவரது நெடிய இலக்கிய அனுபவங்களையும் குழப்பமில்லாத அழகிய கோலமாக வரைந்துக் கொடுத்திருக்கிறார்.\nமிகச்சுருக்கமாக சுவாரஸ்யமாக கொடுக்கப்பட்டிருக்கும் சுராவின் வாழ்க்கை குறித்த அறிமுகக் கட்டுரையில் தொடங்கி அவரது இலக்கியப் பணிகள் குறித்த மேலும் ஒன்பது கட்டுரைகள் இடம்பெற்றிருக்கிறது.\nகவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல், பத்திரிகை என்று பன்முகமாக விரிந்த சுராவின் இலக்கியப் பணிகளை துறைவாரியாக எளிமையாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். சொந்த வாழ்க்கையின் நிகழ்வுகள், சுராவின் இலக்கியத்தை எவ்வாறு தாக்கப்படுத்தியது என்பதை எடுத்துக் காட்டும் பகுதிகள் சுவாரஸ்யம்.\nநீண்டகால இலக்கிய வாழ்வில் புதிது புதிதாக உருவாகும் போக்குகளை சுரா உன்னிப்பாக அவதானித்ததையும், அவற்றை அவர் எப்படி உணர்ந்து தன்னை அதற்கேற்���வாறு தகவமைத்துக் கொண்டு நீடித்தார் என்பதையும் அவரது எழுத்துகளில் இருந்தே உதாரணப்படுத்திக் காட்டியிருப்பதில் இருந்து சுராவை எவ்வளவு ஆழமாக அரவிந்தன் வாசித்திருக்கிறார் என்று உணரமுடிகிறது. சுராவின் எழுத்தில் வடிவம், மொழி, உள்ளடக்கம் ஆகியவற்றில் அவ்வப்போது ஏற்பட்ட மாற்றங்களுக்கு என்னென்ன காரணங்கள் இருக்க முடியும் என்பதை காலவாரியாக தகுந்த எடுத்துக் காட்டுகளோடு வரிசைப்படுத்தி அடுக்கியிருப்பது அழகு.\n‘அவசியம் வாசித்தே ஆகவேண்டிய நூல்’ என்று ஒரு புத்தக அறிமுகத்தை முடிப்பது தேய்வழக்கான சம்பிரதாயம்தான். ஆனால், இந்நூலைப் பொறுத்தவரை அதைதான் சொல்லியாக வேண்டும்.\nநூல் : இந்திய இலக்கியச் சிற்பிகள் : சுந்தர ராமசாமி\nவெளியீடு : சாகித்திய அகாடமி,\nகுணா பில்டிங்ஸ் (இரண்டாவது தளம்),\nஎண்.443 (304), அண்ணா சாலை, தேனாம்பேட்டை,\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் வியாழன், ஜூன் 09, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவகை இலக்கியம், புத்தக விமர்சனம்\n”தளிர் சுரேஷ்” 6:30 பிற்பகல், ஜூன் 09, 2016\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.madhunovels.com/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-8/", "date_download": "2021-06-21T23:26:42Z", "digest": "sha1:R7AEUCZDVE6JEKL7LUJD76QDR2GY7B3R", "length": 55296, "nlines": 208, "source_domain": "www.madhunovels.com", "title": "மின்னல் விழியே குட்டித் திமிரே 8 - Tamil Novels", "raw_content": "\nHome எழுத்தாளர்கள் இனியா மின்னல் விழியே குட்டித் திமிரே 8\nமின்னல் விழியே குட்டி திமிரே\nமின்னல் விழியே குட்டித் திமிரே 8\nமின்னல் விழியே – 8\nதிரு ஹனியை தன் குழந்தை என்க, அதில் வினு மொத்தமாக உடைந்தாள்… ஆனாலும் மனதில் அவனை தவறாக நினைக்க முடியவில்லை… தவறு வேறு எங்கோ இருப்பது போல் இருந்தது…. எதையும் யோசிக்க முடியாமல் வினு செயலிழந்தது போல் திருவை பார்த்தவாறு நின்றாள்.\nவிக்கியை கண்ட ஹனியோ,.”டேடிடி… பேட் பாய்..”. விக்கியை சுட்டிக் காட்டி திருவிடம் ஹனி போட்டுக் கொடுக்க, ஏற்கனவே அதிர���ச்சியில் சிலையாகியிருந்தவன் ஹனியின் குற்றச்சாட்டில்,\n‘அடப்பாவமே அப்பவே ஹிட்லர் மாதிரி இருக்கேன்னு யோசிச்சேன் ஆனா ஹிட்லரோட ரிலிஸ்சா இருக்கும்னு நினைக்கலையே’ என்று மனதில் ஹனியை நினைத்து பேய்முழி முழித்தான்.\nவிக்கியை பார்த்து மெலிதாக சிரித்த திரு ஹனியிடம், “விடு பேபி…லெட்ஸ் கோ” என்றவாறு அவர்கள் இருவரையும் கண்டுக்கொள்ளாது கிளம்ப…. ஹனி இருவரையும் முறைத்தவாறே சென்றாள்….\n“ஹிட்லர் பார்ட் டூ” தன்னையும் அறியாமல் விக்கியின் வாய் முணுமுணுத்தது…..\nஅவர்களின் முன் கம்பீரமாக ஹனியை அறிமுகப்படுத்தியிருந்தாலும் வினுவின் கண்களில் தோன்றிய வேதனையும் கலக்கமும் திருவின் மனதை பிசைந்தது..\n“என்னை ஏன் அப்படி பார்த்தா…. ம்ம்ஹூம் அவளுக்காக இரக்கப்படாத திரு… இது தான் சரி…. அவ என்னை விட்டு தள்ளியிருக்கிறது தான் அவளுக்கு நல்லது….” தன் மனதை சமன் படுத்த முயன்றவனிடம் அவளுக்கு நல்லதா இல்லை உனக்கு நல்லதா என மனசாட்சி எதிர் கேள்வி கேட்க… அதற்கு விடை தெரியாமலும் விடை அளிக்க முடியாமலும் தலையை அழுந்த கோதியவாறே அவளை திரும்பி பார்க்க சொல்லி தூண்டும் மனதை கடிந்தவாறே திரும்பியும் பாராமல் அங்கிருந்து சென்றான்….\nதனக்குள் முணுமுணுத்துக் கொண்டிருந்த விக்கிக்கு அப்போது தான் வினுவின் ஞாபகம் வர, அவசரமாக அவளை திரும்பி பார்த்தான்… அவளோ நின்ற இடத்திலேயே வேரோடி போயிருந்தாள்…\n“வினு….” அவள் கைகளை பிடித்தவாறு விக்கி அழைக்க… திரும்பி பார்த்தவளின் கண்களில் இருந்த வெறுமையும் கலக்கமும் அவன் இதுவரை பார்த்திராதது…. அதில் திருவின் மேல் அத்தனை கோபம் எழுந்தாலும், முதலில் வினுவை கவனிக்க வேண்டும் என மனம் உணர்த்த, அவளை அழைத்துக் கொண்டு, அந்த ஐஸ்கிரிம் பார்லரின் ஒரு டேபிளிள் சென்று அமர்ந்தான்….\nஎதுவும் பேசாமல் தனக்குள் வினு உளன்றுக் கொண்டிருக்க…. விக்கி தான் பேசினான்…\n“வினு…. அந்த ஹிட்லர் வேணாம் டி… அவருக்கு கல்யாணம் ஆகிடுச்சு போல டி… இதெல்லாம் நமக்கு செட்டாகாது… நாம பேசாம இங்க இருந்து கிளம்பிடலாம்… இதானால தான் முதல்ல இருந்தே உன்ன அவாய்ட் பண்ணிருக்கார் போல டி…” தன் அக்காவை ஏமாற்றிவிட்டாறே என்று திருவின் மேல் கோபம் எழுந்தாலும் வினுவை இங்கிருந்து அழைத்து சென்றுவிட்டால் அனைத்தும் சரியாகி விடும் என்ற நம்பிக்கையில் விக்கி, வினுவிற்கு புரிய வைக்க முயன்றான்…\n“என்னால அவனை விட முடியாது…. எனக்கு அவன் தான் வேணும்… யார் என்ன சொன்னாலும் அவன் தான் வேணும் அவன் பொய் சொல்றான்… அவனுக்கு கல்யாணம் ஆகியிருக்காது….” தீவிர யோசனையில் இருந்தவள், கண்கள் கலங்க, உதடு துடிக்க அழுத்தமாக கூற… விக்கிக்கு அவள் மேல் கோபம் வந்தது…\n அவருக்கு ஒரு குழந்தை இருக்கு டி…. “கோபத்தை கட்டுப்படுத்தியவாறே விக்கி சொல்ல…\n“அது அவனோட குழந்தையா இருந்தால், இனி அவ எனக்கும் குழந்தை தான்….” உறுதியாக கூறியவளை எதைக் கொண்டு அடிக்கலாம் என்பது போல் விக்கி பார்த்தான்.\n“சரி குழந்தையை ஏத்துக்குவ… ஆனா அவரோட மனைவிய என்ன பண்றதா உத்தேசம் அவங்ககிட்ட போய் கேட்க போறியா அவங்ககிட்ட போய் கேட்க போறியா உங்க புருஷனையும் பொண்ணையும் எனக்கு குடுங்கன்னு….” விக்கி காட்டமாக கேட்க…. அவன் கூறும் உண்மை சுட்டாலும் காதல் கொண்ட மனது எற்க முடியாமல் ஊமையாக அழுதது.\n“இல்ல…இல்ல…. என் திருவுக்கு கல்யாணம் ஆகியிருக்காது… அப்படி ஆகியிருந்த கண்டிப்பா இவ்வளவு நாள்ல அதை சொல்லியே என்னை அவன்கிட்ட இருந்து விலக்கியிருப்பான். ஆனா அவன் ஒரு தடவை கூட சொல்லவே இல்ல…. கண்டிப்பா அவனுக்கு மனைவின்னு யாரும் இல்ல… நீ அப்படி சொல்லாதே…” விக்கி கூறுவதை ஏற்க முடியாமல் தன் காதுகளை பொத்திக் கொண்டு வினு கத்த….. விக்கி செய்வதறியாமல் திகைத்தான்….\nஇவ்வளவு தூரம் திரு அவளை பாதித்திருக்கிறானா என விக்கி அதிர, வினுவும் அதையே தான் நினைத்துக் கொண்டிருந்தாள்….\n“சரிக்கா.. நீ சொல்ற மாதிரியே அவருக்கு மனைவின்னு யாரும் இல்லாம இருக்கலாம் அதுக்காக அவரை நீ ரெண்டாம் தாரமா கல்யாணம் பண்ணிக்க போறியா” கேட்கும் அவனுக்கே வலித்தாலும் வினுவிற்கு நிதற்சனத்தை, நல்ல தம்பியாக உரைக்க முயன்றான்….\n“நிச்சயமா…. அவன் லைஃப்ல மனைவின்னு யாரும் இல்லாட்டி நான் அவனை விட மாட்டேன்…. நான் ரெண்டாம் தாரமா போறத பத்தி எனக்கு கவலையில்லை… ஒருவேளை அவனுக்கு மனைவின்னு ஒருத்தங்க இருந்தா நான் ஒதுங்கிக்கிறேன்…” என்றவளின் குரலில் இருந்த வலியை விக்கியால் புரிந்துக் கொள்ள முடிந்தது…\n’ என விக்கிக்குள் ஒரு கேள்வி எழ, ‘இப்படி தான் இருக்கும்னா எனக்கு இந்த காதலே வேண்டாம்டா சாமி’ என்று மனதுக்குள் முடிவெடுத்துக் கொண்டான் அந்த பாசக்கார சகோதரன்.\n“வினு ப்ளிஸ் புரிஞ்சிக்கோ…. லவ்க்கே நம்ம அப்பா ஓ,கே சொல்ல மாட்டாங்க… இதுல ஒரு குழந்தையோட இருக்கிறவரை கட்டிக்க ஒத்துக்கவே மாட்டாங்க….” விக்கி மீண்டும் அவளுக்கு எடுத்துரைக்க… வினுவிற்கு கோபம் துளிர்த்தது…\n“ஏன் டா அவனை அப்படி சொல்ற… அவனுக்கு கல்யாணமே ஆகியிருக்காதுன்னு சொல்றேன்… நல்லா கேட்டுக்கோ… அவனை தவிர, வேற யாரையும் நான் கட்டிக்க மாட்டேன்…” கண்கள் கலங்க…மூக்கு விடைக்க கூறியவளை பார்க்க விக்கிக்கு பாவமாக இருந்தாலும் உண்மையை ஒத்துக் கொள்ள மறுக்கிறாளே என கோபமாக வந்தது….\n“வினுனு…..” விக்கி எதோ கூற வர, அவன் அருகே வந்து அமர்ந்தான் ஹரி…\nஹரியை சந்திப்பதற்க்காக தான் திரு ஹனியோடு வந்திருந்தான்… சரியாக கிளம்பும் சமயத்தில் விக்கியும் வினுவும் திருவை கண்டு அவனிடம் பேச, சற்று தொலைவில் ஹனியோடு தன் மனைவியிடம் வீடியோ கால் பேசிக் கொண்டிருந்த ஹரி அவர்களை கவனித்தான். முதலில் யாராக இருக்கும் என்று யோசித்தவன் இருவரின் உருவ ஒற்றுமையில், அவர்கள் தான் திரு கூறும் இரட்டை வால் குரங்குகளாக இருக்கும் என்று அனுமானித்து தன் மனைவி மதுவிடம் பின்பு பேசுவதாக கூறி அழைபேசியை அனைத்தான்.\nஅவன் அருகில் செல்வதற்குள் அவனோடு நின்றிருந்த ஹனி திருவிடம் ஓட. அதன்பின் தான் திரு ஹனியை அவர்கள் இருவரிடமும் அறிமுகப்படுத்தியது.\nஅவர்கள் அருகில் செல்லாமல் ஹரி அங்கிருந்தே அவர்களை கவனித்தான். அவனுக்கு வினுவும் விக்கியும் நம்பத்தகுந்தவர்கள் தானா என்று அறிய வேண்டியிருந்தது. அதனால் திரு சென்ற பின்பும் அவர்கள் பேசுவதை அவர்கள் அறியாமல் பக்கத்து டேபிளில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தான். ஹனியை பற்றி அறிந்த பின்னர் திருவை விலகி செல்வார்கள் என்று அவன் நினைக்க,\nஅதற்கு மாறாக வினுவின் ‘ அவள் இனி என்னுடைய பொண்ணு’ என்ற வார்த்தை அவனை நிஜமாகவே சபாஷ் போட வைத்தது. மேலும் அவர்கள் பேசியது முழுவதையும் கேட்டவன் இதற்கு மேல் அமைதியாக இருக்க வேண்டான் என்று எண்ணி தான் விக்கியின் அருகில் சென்று அமர்ந்தான்..\n“ஹாய் ரெட்ட வால் மங்கிஸ்” திரு அவர்களுக்கு வைத்திருக்கும் பட்டப் பெயரை வைத்து அவன் அழைக்க, வினுவும் விக்கியும் யார் இந்த புதியவன் என்பது போல் பார்த்தனர்….\n“என்னோட நேம் ஹரி…. திரு என்னோட ப்ரெண்ட் தான்…உங்களை பத்தி திரு ச���ல்லியிருக்கான்” என்றவுடன் வினுவும் விக்கியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள, மனமோ ‘ நம்மளை பத்தி சொல்லியிருக்கானா கண்டிப்பா நல்லதா சொல்லியிருக்க மாட்டான்’ என அந்த நிலையிலும் திருவை நினைத்து கேலி பேசியது.\nஅவர்களின் பார்வை பரிமாற்றத்தை கண்டுக் கொள்ளாதவன், “அப்போவே உங்களை பார்க்கணும்னு ரொம்ப ஆசை …. இப்போ தான் சான்ஸ் கிடைச்சிருக்கு….” என்றவன் வினுவை பார்த்து சிரிக்க… இவன் எதற்க்காக தங்களை பார்க்க விரும்பினான் எனப் புரியாமல் குழப்பத்துடன் பார்த்தனர் இருவரும்…\n“எங்களை பத்தியெல்லாம் ஹிட்லர் சொல்லியிருக்காரா” முதலில் வியந்த விக்கி பின் தானாகவே, “எப்படியும் நல்லதா சொல்லியிருக்க மாட்டார்” என்று உச்சுக் கொட்டிக் கொள்ள.,\nஅவனது ஹிட்லர் என்ற விழிப்பில் வியந்த ஹரி, “ஹிட்லரா யாரு திருவையா சொல்ற அவனுக்கு ஏத்த நேம் தான்…” அவர்கள் திருவிற்கு வைத்திருக்கும் பெயரை கேட்டு, ஹரி வெடி சிரிப்பு சிரிக்க…\nவிக்கி ‘அவனை லூசா இருப்பானோ’ என்ற ரீதியில் பார்த்தான்…\nஇருவரும் தன்னை ஒருமாதிரி பார்ப்பதை உணர்ந்த ஹரி, “சாரி …சாரி… அவனை ஹிட்லர்னு சொன்னதும் சிரிப்பு வந்திடுச்சு… நீ சொன்னது சரி தான் விக்கி… அவன் உங்களை பத்தி நல்லவிதமா சொல்லலை தான். ஆனா அவன் முதல் முதலா உங்களை பத்தி தான் என்கிட்ட பேசியிருக்கான்… நீங்க அந்த அளவுக்கு அவனை டிஸ்டர்ப் பண்ணியிருக்கிங்க…” என்றான் உண்மையாக.\n“யாரு நாங்களா டிஸ்டர்ப் பண்றோம் அவர் தான் என் அக்காவை டிஸ்டர்ப் பண்றார்…. ஏங்க அவர் இப்படி இருக்கார் அவர் தான் என் அக்காவை டிஸ்டர்ப் பண்றார்…. ஏங்க அவர் இப்படி இருக்கார்… எப்பவும் சிடுசிடுன்னு…”. வினுவின் கலங்கிய முகத்தை கண்டதால் விக்கி ஆதங்கமாக திருவை பற்றி கேட்க…. ஹரியின் முகமோ சுருங்கியது….\n“அவன் அனுபவிச்ச வலி அப்படி விக்கி… சின்ன வயசுல இருந்து நாங்க ஒண்ணா தான் வளர்ந்தோம். ஆனா இன்னைக்கு என்னைக்கூட நம்பாம விலகியே இருக்கான்…” திருவை நினைத்து ஹரி பெருமூச்சு ஒன்றை விட… வினு ஹரியின் முகத்தை கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள்…\n“அவர் எப்படியும் இருக்கட்டும். அவரோட மனைவி எங்க இருக்காங்கன்னு சொல்லுங்க… நாங்க அவங்களை பார்க்கணும்….” திருவின் மனைவியை சந்தித்தால் நிச்சயம் வினு மாறி விடுவாள் என்ற நம்பிக்கையில் ம���்றவற்றை விடுத்து விக்கி கேட்க… ஹரியோ மீண்டும் சிரித்தான்…\n அப்படி யாரும் திருக்கூட இல்லை…”\n” விக்கி குறைபட வினு அவனை அதட்டினாள்… “என்ன பேசுற விக்கி\n“நீ சும்மா இரு. எனக்கு உன் லைஃப் தான் முக்கியம்….” வினுவை அடக்கியவன் ஹரியை நோக்கி திரும்ப, அவன் இருவரையும் நெகிழ்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தான்….\n“நீங்க சொல்லுங்க ஹரி… ஹிட்லரோட வைஃப் எங்க இருக்காங்க\n“திருவுக்கு கல்யாணம் ஆகிடுச்சா அதுவும் எனக்கு தெரியாம” ஒற்றை விரலை கன்னத்தில் தட்டி ஹரி யோசிக்க….. அவன் பாவனையே திருவிற்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்பதை வினுவிற்கு உணர்த்திவிட… அவள் முகம் சட்டென்று மின்னியது சந்தோஷத்தில்,….\n“எனக்கு தெரியும் கண்டிப்பா என் அரசுக்கு கல்யாணம் ஆகியிருக்காது…. அப்படி ஆகியிருந்தா அவன் பர்ஸ்ட் நாளே என்கிட்ட அதை சொல்லி அவாய்ட் பண்ணியிருப்பான்….” சந்தோஷமாக அவள் கூற… விக்கியோ இன்னும் குழப்பத்தில்,\n“வினு ஆனா அவர் கூட இருக்கிற குழந்தை…” .\n“அவ இனி என்னோட பொண்ணு… என் அரசுக்கு பொண்ணுன்னா எனக்கும் பொண்ணு தான்…” உறுதியாக வினு கூறிவிட ஹரிக்கு அவளைக் கண்டு ஆச்சரியமாக இருந்தது….\nஎன்னவென்று தெரியாத நிலையிலும் திரு மேல் அவள் வைத்திருக்கும் காதல் அவனை வியக்க வைத்தது… திரு நிச்சயம் இவளை கல்யாணம் செய்துக் கொண்டால் சந்தோஷமாக இருப்பான் என்ற எண்ணம் வலுப்பெற… அவளை பார்த்தவன்\n“நீ சொல்றது சரி தான் மா…. அவனுக்கு என்னும் கல்யாணம் ஆகலை… ஹனி…. திருவோட தங்கச்சி சுமித்ராவோட பொண்ணு…”\nதிருவின் தங்கை பெண் என்றதும் வினுவின் உடலிலுள்ள செல்கள் எல்லாம் பரபரப்பாக… “சுமி….சுமித்ராவோட பொண்ணா ஹனி ”, கண்களில் அத்தனை ஆர்வத்துடன் கேட்டவளை விக்கி வித்தியாசமாக பார்த்தான்….\n“ஆமா மா… சுமியோட பொண்ணு தான்….”\n“அவங்க இப்போ எங்க இருக்காங்க திருவோட தான் இருக்காங்களா” சுமியை கேட்டு வினு அடுத்தடுத்து கேள்விகளை தொடுக்க.,\n“இல்லை வினு…. சுமி இப்போ திருக்கூட இல்ல… அவ எங்கன்னு எனக்கு தெரியாது…ஏன் திருவுக்குமே தெரியாது…. நான் அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி தான் யு.எஸ் ல படிச்சி முடிச்சிட்டு திரும்ப வந்தேன்… நான் திரும்ப வந்தப்போ, திரு ஹனியை வச்சிட்டு நின்னுட்டு இருந்தான்… பழைய திருவாவே இல்ல… எல்லார்கிட்டயும் இருந்து ஒதுங்கி தனித்தீவா இருந்தான்… என்கிட்ட கூட பேச ரொம்ப யோசிப்பான்… ஆனா நான் தான் அவனை விடாம துரத்தி துரத்தி பேசுவேன்… அவனா என்கிட்ட பேசின விஷயம்னா அது நீங்க தான்… அதனால தான் உங்களை பார்க்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன்…” அவர்களை தேடி வந்ததின் காரணத்தை ஹரி கூற,\n‘என்ன சுமி இங்க இல்லையா….’ மனதுக்குள் அடுத்து என்ன செய்வது என்ற கேள்வி எழும்ப, அயர்ச்சியாக இருந்தது வினுவிற்கு….\nவினுவின் பதட்டம்…. ஆர்வம் மீண்டும் இந்த அயர்ச்சி இதெல்லாம் எதற்கு எனப் புரியாமல் விழித்த விக்கி,.\n“உங்களுக்கு வேற எதுவும் தெரியாத அண்ணா….\n“இல்ல விக்கி… எனக்கு தெரிஞ்சது இது தான்… திருவுக்கு தெரியாம நானும் இங்க கொஞ்ச பேர்கிட்ட விசாரிச்சிப் பார்த்தேன்…. விசாரிச்சதுல திருவோட ப்ரெண்ட்டை தான் சுமி லவ் பண்ணிணதா சொன்னாங்க… அதோட சுமி காணமல் போறதுக்கு ஒரு வருஷம் முன்னாடி தான் திருவோட அப்பாவும் இறந்துட்டாங்க… என்னால அந்த நேரம் வரவும் முடியலை….” நண்பன் கலங்கி நின்ற நேரம் அவனுக்கு ஆறுதலாக நிற்க முடியவில்லையே என்று ஹரி வருத்தப்பட,\n“என்ன அவங்க அப்பா இறந்துட்டாங்களா” முகம் முழுக்க அதிர்ச்சியோடு வினு கேட்க., விக்கிக்கு வினுவின் நடவடிக்கைகள் புரியாவிட்டாலும் திருவின் இழப்பை நினைத்து கவலையாக இருந்தது…\n“ஆமா இறந்துட்டாங்க…. நான் யார்க்கிட்டயும் திருவை பத்தி சொன்னது இல்ல வினு. ஆனா உன்னை பார்க்கும் போது, சொல்லணும்னு தோணுது…. திரு ஏற்கனவே ரொம்ப கஷ்டப்பட்டுட்டான்…. நீ தான் அவன் லைஃப்ல சந்தோஷத்த கொண்டு வரணும்….” ஹரி அவளிடம் வேண்டுதலாக கூற….\n“கண்டிப்பா அண்ணா.. இனி ஹனியும் அரசுவும் என்னோட பொறுப்பு. நீங்க கவலைபடாதிங்க…” என்றவள் சற்று யோசித்து… “அண்ணா நீங்க என்கிட்ட இதெல்லாம் சொன்னதா அவன் கிட்ட சொல்லிடாதிங்க…” என்க.,\n“அய்யோ நீ சொல்லிடாத மா…. நான் சொன்னேன்னு தெரிஞ்சா அவன் கோபப் படுவான்…” ஹரி பதறினான்…\n“சரிண்ணா நான் சொல்ல மாட்டேன்… அண்ணா அப்படியே இன்னோரு ஹெல்ப்… திரு வீட்டு பக்கம் ஒரு வீடு வாடகைக்குன்னு போட்டுருந்தாங்க… அந்த ஹவுஸ் ஓனர்கிட்ட எங்களுக்காக பேச முடியுமா\n“அந்த அங்கிளை எனக்கு தெரியும்மா நான் பேசுறேன்…” திருவின் வாழ்க்கை இனி நன்றாக அமைந்துவிடும் என மனம் அமைதி பெற ஹரிக்கு நிம்மதியாக இருந்தது…. இருவரும் பேசுவதை இடையூறு செய்யாமல் ���ிக்கி கேட்டுக் கொண்டிருந்தாலும் அவனுக்கு எதுவுமே சரியாக படவில்லை…. முதலில் வினுவின் காதலில் உடன்பாடு இல்லாவிட்டாலும் அவளின் தீவிரத்தில் அதை ஏற்றான் ஆனால் இப்போது ஒரு குழந்தையோடு இருப்பவனை தங்கள் வீட்டில் ஏற்றுக் கொள்வார்களா என்ற கவலை ஒரு புறம் அரிக்க விக்கிக்கு வினுவை நினைத்து வருத்தமாக தான் இருந்தது…\nவிக்கியின் அமைதியை பார்த்த ஹரி, “என்ன விக்கி உனக்கு திருவை பிடிக்கலையா\n“எனக்கு பிடிச்சி என்னண்ணா ஆக போகுது… இதோ இவளுக்கு பிடிச்சிருக்கு… என்ன நடந்தாலும் நான் என் அக்காவுக்கு துணையா இருப்பேன்…” சுருக்கமாக கூறினாலும் வினுவின் மேல் அவன் வைத்திருக்கும் அன்பை கண்டு ஹரிக்கு பிரம்மிப்பாக இருந்தது…\n“திரு ரொம்ப நல்லவன் விக்கி… நீயே ஒரு நாள் புரிஞ்சிக்குவ….. நான் இப்போ கிளம்புறேன்” என்றவன் இருவரிடமும் விடைபெற்று கிளம்பிவிட்டான்….\nஹரி கிளம்பியதும் மகிழ்ச்சி ததும்ப அமர்ந்திருந்த வினுவை பார்த்தவன், “எனக்கு எதுவுமே சரியா படலை வினு… நம்ம வீட்டுக்கு தெரிஞ்சா என்ன நடக்கும் தெரியுமா” என்றான் அவள் கண்களை நேராக பார்த்து.\n“அது தெரியும் போது பார்த்துக்கலாம் டா… ஆனா என்னால திருவை விட முடியாது… என்னோட பொண்ணையும் தான்…. ஹம்ம் இனி ஹனி மனசுலயும் இடம் பிடிக்கணும்…” வினு பெருமூச்சோடு கூற… விக்கி அவளை பார்த்து தலையில் அடித்துக் கொண்டான்…\n“ரொம்ப முத்திடுச்சு டி உனக்கு… பர்ஸ்ட் ஹிட்லர் உன்கிட்ட பேசுறாரான்னு பாரு அதுக்கப்புறம் அவர் பொண்ணுக்கு நீ அம்மா ஆகலாம்….” கிண்டலாக கூறியவன் எழுந்துக் கொள்ள… வினுவும் அவனோடு எழும்பினாள்…\n“ஹனியை பார்த்தா உனக்கு எதுவுமே தோணலையா டா” எதிர்ப்பார்ப்பாக வினு கேட்க… விக்கியோ அவளை கூர்ந்து பார்த்து.,\n“தோணுது… ஹிட்லர் பார்ட் டூ ன்னு தோணுது….” ரகசியம் போல் கூறியவனை கண்டு வினு சிரிக்க… விக்கிக்கும் அவளின் சிரிப்பு தொற்றிக் கொண்டது…\nஇது தான் விக்கி… அவனால் வினுவிடம் கோபமாக இருக்கவே முடியாது…. அவனுக்கு பிடிக்காவிட்டாலும் வினுவிற்க்காக ஏற்றுக் கொள்வான்… எப்போதும் ஒன்றாக இருப்பதால் அவனுக்கு அவன் அம்மாவை விட அவள் ஒரு படி மேல் தான்… அது அவளுக்கும் தெரியும் அதனால் தான் பெங்களூருக்கு அவனையும் அழைத்து வந்து விட்டாள்….\nஇருவரும் தங்களது ப்ளாட்டிற்கு வர…. வினு அவசரமாக தன் அறைக்கு வந்து அகிலிற்கு அழைத்தாள்…. அவன் போனை எடுத்தவுடன் மனதில் இருந்த மகிழ்ச்சி பொங்க.,\n“அண்ணா எப்படி இருக்க” என்றாள் ஆர்வமாக…\n“நான் நல்லா இருக்கேன் குட்டி… நீ எப்படி இருக்க விக்கி எப்படி இருக்கான்..”. என்றுமில்லாமல் அதீத உற்சாகத்துடன் பேசும் தங்கையை பற்றி யோசித்தவாறே அகில் கேட்க….\n“நாங்க ரெண்டு பேருமே ரொம்ப நல்லா இருக்கோம்… அண்ணா நீ பெங்களூர் வர்றியா\n நான் எதுக்கு டா…. நான் வரலை…” ஒரு காலத்தில் பெங்களூரை விட்டு சென்னை வருவதற்கு அவன் எவ்வளவு யோசிப்பான் என்ற உண்மை தாக்க… அவன் குரலில் அத்தனை கவலை…\nஅதை உணர்ந்தவள், “நீ வருவ அண்ணா…. கண்டிப்பா வருவ…. உனக்கு சொந்தமானது இங்க இருக்கு. அதை தேடி நீ கண்டிப்பா வருவ…” முற்பாதியை அவனிடம் கூறியவள் பிற்பாதியை மனதுக்குள் கூறிக் கொண்டாள்….\nதங்கை எதார்த்தமாக கூறுகிறாள் என நினைத்தவன்… வேறு கதைகளை பேசிவிட்டு போனை வைத்தான்…\nஅகிலிடம் பேசிய பின்னர் பால்கனியில் நின்று வானத்தில் ஜொலித்த நட்சத்திரங்களை பார்த்தவள்., மாலை திருவோடு பார்த்த ஹனியின் முகத்தை மனதில் கொண்டு வந்தாள்….\n“விக்கி சொன்னது சரி தான்… நான் சின்ன வயசுல இருந்த மாதிரியே ஹனி என்னை அப்படியே உரிச்சி வச்சிருக்கா…. ஆனா என்ன இந்த லிப்ஸ்ல இருக்க மச்சம் மட்டும் மிஸ்சிங்….” ஹனியை நினைத்து சந்தோஷமாகவே அந்த நாளை கடத்தியவள் மறுநாள் ஆபிஸிற்கு கிளம்பினாள்….\nஎப்போதும் போல் மலர்ந்த முகமாக வினு தன் ஸ்கூட்டியை கிளப்ப, விக்கி அவள் பின்னால் அமர்ந்துக் கொண்டான்…\n“ஏய் வினு… என்ன ரொம்ப சந்தோஷமா இருக்க… நான் என்னும் உன் லவ்வுக்கு ஓ.கே சொல்லவே இல்ல…” விக்கி வேண்டுமென்றே அவளை சீண்ட… அவளோ புன்னகைத்தாள்…\n“எனக்கு உன்னை பத்தி தெரியும்டா… எனக்கு பிடிச்ச எதையும் உன்னால வெறுக்கவே முடியாது… அதனால மரியாதையா ஹனி குட்டிய எப்படி இம்ரெஸ் பண்ணலாம்ன்னு யோசி…”\n“போடி ஒரு யூத்த பார்த்து குழந்தைய இம்ரெஸ் பண்ண சொல்றியே… உன் கூட மட்டும் இல்லாம இருந்திருந்தா, நான் இந்நேரம் நாலு பொண்ணுங்கள உஷார் பண்ணியிருப்பேன்…” விக்கி அலுத்துக் கொள்ள… வினுவோ,\n“எப்படி டா நேத்து அந்த பச்சை சுடிகிட்ட அடி வாங்கினியே அந்த மாதிரியா” விக்கியை கிண்டல் செய்ய…\n“வினுனுனூனூ… உன்னை…. சும்மா இருடி… அது கூட உன் பொண்ணு பண்ணின வேலை தான்….” அந்த பச்சை சுடி பெண்ணையும் ஹனியையும் நினைத்து விக்கி பல்லை கடிக்க… அவர்களின் ஆபிஸ் வந்திருந்தது….\nபார்க்கிங் ஏரியாவில் திரு தன் காரோடு போராடிக் கொண்டிருக்க…. வினு அவள் ஸ்கூட்டியை அவன் அருகே நிறுத்தினாள்…\n ஏன் கார் கூட சண்டை போட்டுட்டு இருக்க….” கார் இன்ஜினில் எதாவது பிரச்சனையா என சரி பார்த்துக் கொண்டிருந்தவன் வினுவின் கேள்வியில் அவளை நிமிர்ந்துப் பார்த்தான்…\n“காலையிலேயே ஆரம்பிச்சிட்டியா…. என்ன கோவப்படுத்தாம இங்க இருந்து போய்டு…” அவளை திட்டியவன் மீண்டும் இன்ஜினை சரி பார்க்க.,\n“உனக்கு ப்ராப்ளம் இல்லாட்டி, என்கூட வா அரசு. நான் ட்ராப் பண்றேன்…” குறும்பு குரலில் வினு கூற… திரு அவளை எரித்து விடுவது போல் பார்த்தான்….\nதன் அலைபேசி அடிக்கவும் அதை எடுத்தவன்… எதிர் பக்கத்தில் சொன்ன விஷயத்தில் பதட்டம் ஏற… கடைசி நொடியில் சொதப்பிய காரின் டையரில் தன் காலை கொண்டு ஓங்கி மிதித்தான்…\n“ஷிட்… இந்த கார் வேற… நேரம் காலம் இல்லாம மக்கர் பண்ணுது…” சன்னமாக முனகியவன் தன் செல்லில் ஹரியை அழைக்க முயல… அதுவோ ஸ்விட்ச் ஆப் என்று வந்தது…\n“அரசு இஸ் எவ்ரிதிங்க ஓ.கே ஏன் இவ்வளவு டென்ஷனா இருக்க ஏன் இவ்வளவு டென்ஷனா இருக்க” அவனின் பதட்டம் வினுவிற்கு பயத்தை கிளப்ப, என்னவாக இருக்கும் என்பது போல் கேட்டாள்…\nசட்டென்று அவளையும் அவள் ஸ்கூட்டியையும் பார்த்தவன், படாரென்று அவளை ஸ்கூட்டியில் இருந்து ஒரு கையால் பற்றி விலக்கியவன்., அடுத்த நிமிடம் அவள் இடத்தில் அமர்ந்து ஸ்கூட்டியை கிளப்பிக் கொண்டு பறந்தான்…\n“டேய் டேய்… அரசு….” வினு கத்த …. அதை கேட்க அவன் அங்கு இல்லை… தரையை காலால் உதைத்தவள் அவன் சென்ற திசையை வெறித்தாள்….\nஸ்கூட்டியை கிளப்பிக் கொண்டு சென்றவனோ அசுர வேகத்தில் செல்ல…. “அய்யய்யோ என்னை காப்பாத்துங்க… காப்பாத்துங்க..” என்ற குரலில் தான் பின்னால் விக்கி அமர்ந்திருப்பதை கவனித்தான்…\n“ஹேய் நீ என்னடாப் பண்ற இங்க” கேள்வி விக்கியிடம் இருந்தாலும் வேகமாக தான் சென்றுக் கொண்டிருந்தான்…\n“யோ என்ன கடத்திட்டு வந்துட்டு., இங்க என்னப் பண்றேன்னு கேட்குறியா” மரியாதையெல்லாம் காற்றோடு பறக்க… ஒருமையில் கத்தினான்…\n“ஷட் டப் விக்கி…. எனக்கு ரொம்ப அவசரமா போகணும் நீ கொஞ்சம் அமைதியா இரு….”\n“உனக்கு அவசரமா ப��கணும்னா நீ மட்டும் தனியா போய்யா எதுக்கு என்னயும் கூட்டிட்டு இல்ல கடத்திட்டு போற” அந்த நிலைமையிலும் விக்கி கிண்டலாக கூற… திருவிற்கு இவனை இப்படியே தள்ளிவிட்டு விட்டு சென்றுவிடலாமா என்று தோன்றியது\n“நீ ஏன் டா இறங்காம இருந்த\n“நான் இறங்குறதுக்கு நீ எங்கய்யா டைம் குடுத்த… இப்படி பச்சப்பிள்ளைய கடத்திட்டு போறியே… கொஞ்சம் மெதுவாச்சும் போயேன்…. இந்த சின்ன வயசுலையே எதையும் அனுபவிக்காமா நான் செத்துப் போகணுமா” திரு ஒவ்வொரு வண்டியையும் அசுர வேகத்தில் கடந்து செல்லும் அழகில் விக்கியின் இதயம் படபடவென அடித்துக் கொண்டது…\n“ப்ளிஸ் விக்கி…. கொஞ்சம் அமைதியா இரு… உன்னை பத்திரமா கொண்டு போய் திரும்ப உன் அக்காகிட்ட சேர்த்திடுவேன்…” திரு உறுதியளிக்க அதில் சற்று அடங்கியவன் கத்தாவிட்டாலும் புலம்பியவாறே வந்தான்…\nஒருவழியாக ஸ்கூட்டியை நிறுத்திய திரு அதை பார்கிங்கில் கூட விடாமல் அப்படியே இறங்கி அந்த ஹாஸ்பிட்டலை நோக்கி ஓடினான்… அவன் சென்று விடவும் ஸ்கூட்டியை பிடித்த விக்கி அதை பார்க்கிங்கில் விட்டுவிட்டு என்ன செய்வது என தெரியாமல் நின்றவன்.,. உள்ளே செல்லலாமா வேணாமா என யோசித்துவிட்டு மறுநொடி எதற்க்காக இங்கு திரு வந்தான் என தெரிந்துக் கொள்வதற்க்காக அந்த ஹாஸ்பிட்டலுக்குள் நுழைந்தான்…\nஎந்தப் பக்கம் செல்வது எனத் தெரியாமல் குத்து மதிப்பாக சென்றிருந்தவனின் கால்கள் ஒரு அறையில் ப்ளட் டொனேட் செய்துக் கொண்டிருந்த திருவை பார்த்து நின்றது….\nPrevious Post01.உனக்காக நான் இருப்பேன்\nNext Post02. உனக்காக நான் இருப்பேன்\nமின்னல் விழியே குட்டித் திமிரே 30. (Final)\nமின்னல் விழியே – 26\nமின்னல் விழியே – 25\nமின்னல் விழியே – 24\nஇசையின் மலரானவன் (இறுதி அத்தியாயம்)\nஸ்ரீரங்கத்து ராட்சசி அத்தியாயம் 1\nதணலை எரிக்கும் பனித்துளி அத்தியாயம் 15\nதணலை எரிக்கும் பனித்துளி அத்தியாயம் 14\nதணலை எரிக்கும் பனித்துளி அத்தியாயம் 13\nதணலை எரிக்கும் பனித்துளி அத்தியாயம் 12\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download\nமேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்து படித்து மகிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை பயன்படுத்தவும்\nதீரா மயக்கம் தாராயோ 26\nதேடி வந்த சொர்க்கம் _7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2021/05/Injection_21.html", "date_download": "2021-06-21T22:32:49Z", "digest": "sha1:TA2DHJ7VBZP6BRKESTSHBRYCRZOJS32F", "length": 14438, "nlines": 83, "source_domain": "www.pathivu.com", "title": "ஞாயிறு முதல் பொதுமக்களிற்கு யாழில் ஊசி! - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / ஞாயிறு முதல் பொதுமக்களிற்கு யாழில் ஊசி\nஞாயிறு முதல் பொதுமக்களிற்கு யாழில் ஊசி\nடாம்போ Saturday, May 29, 2021 யாழ்ப்பாணம்\nநாளை ஞாயிற்றுக்கிழமை முதல் யாழ் மாவட்டத்தில் ஏற்றப்படவுள்ள கொவிட் – 19 நோய்கெதிரான தடுப்பூசி வழங்கல் திட்டத்தில் கர்ப்பிணித் தாய்மார் தவிர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியும் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கொவிட் – 19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு முதற் கட்டமாக 50,000 சீனத் தயாரிப்பான சினோபாம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் வழிகாட்டல்களுக்கு அமைவாக யாழ் மாவட்டத்தில் கிராம சேவையாளர் பிரிவு ரீதியாக இனங்காணப்பட்ட கொவிட் – 19 நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் சனத்தொகையின் அடிப்படையில் கணிப்பிடப்பட்டு 11 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை சேர்ந்த 61 கிராம சேவையாளர் பிரிவுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. தெரிவு செய்யப்பட்ட மேற்படி கிராம சேவையாளர் பிரிவுகளில் நாளை (ஞாயிற்றுக்கிழமை – 30.05.2021) முதல் தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும். தடுப்பூசி வழங்கப்படும் நிலையங்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தடுப்பூசிகள் வழங்கப்படும்.\nமேற்படி கிராம சேவையாளர் பிரிவுகளில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார் தவிர்ந்த அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும். தெரிவு செய்யப்பட்ட கிராம சேவையாளர் பிரிவு மக்களுக்கு அப் பிரதேசத்திற்குரிய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினாலும், பிரதேச செயலகத்தாலும் அது தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்படும். அவ்வாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டவர்கள் தமக்கென ஒதுக்கப்பட்ட நேரத்தில் அடையாள அட்டை அல்லது தமது அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஏதாவது ஆவணத்துடன் அறிவிக்கப்பட்ட தடுப்பூசி வழங்கும் நிலையத்திற்கு வருகை தந்து தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nமக்கள் பதிவு செய்துள்ள கிராம சே��கர் பிரிவு தவிர்ந்த வேறு பிரிவுகளில் தடுப்பூசியைப் பெறமுடியாது என்பதைக் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். குறித்த தினத்தில் தடுப்பூசியினை பெறத்தவறின் பிறிதொரு தினத்தில் தடுப்பூசியை பெற்றுக் கொள்வதில் ஏற்படும் சிரமங்களினை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.\nஏனைய கிராம சேவையாளர் பிரிவுகளில் உள்ள பொதுமக்களுக்கும் அடுத்தடுத்த கட்டங்களில் தொடர்ந்து தடுப்பூசிகள் வழங்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅமைச்சர் விமல் வீரவன்ஸவுக்கு கீழிருந்த லங்கா பொஸ்பேட் நிறுவன லிமிட்டட் ஆனது அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமமுக் கீழ் அரசிதழில் கொண்டு வரப்பட்டு...\nபி.பி.சி தமிழ் சேவை:வைத்திருப்பது யார்\nதற்போது டெல்லி உளவு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பி.பி.சி. தமிழ்ச் சேவை அடிப்படை தகவல்கள் ஏதும் புரியாத செய்திகளை அண்மைக்காலமாக ஈழம் தொடர்ப...\nமகிந்த மற்றும் சிராந்தி புகைப்படங்களை வெளியிட்ட இந்திய உயர்ஸ்தானிகராலயம்\nசர்வதேச யோகா நாளான இன்று மஹிந்த ராஜபக்ஷவும் அவருடைய பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவும், யோகாசனம் செய்யும் புகைப்படம் ஒன்றை, இலங்கைக்கான இந்திய\nஇலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி ஜியூன் சங்\nஇலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி ஜியூன் சங்கின் (Julie Jiyoon Chung) பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\nதெற்கில் கோத்தா அரசிற்கு எதிராக மக்கள் திரண்டுவருகின்ற நிலையில் சங்கடத்தை தோற்றுவிக்கும் கூட்டமைப்பின் சந்திப்பினை ஜனாதிபதி தவிர்த்ததாக கூறப...\nகுருந்தூர் மலை இனி இல்லை\nசர்சைக்குரிய அகழ்வாராய்ச்சி பணிகள் இடம்பெற்றுவந்த முல்லைத்தீவு குருந்தூர்மலையில் புனருஸ்தானம் செய்யப்ட்டுவரும் குருந்தாவசோக விகாரைக்கான பொது...\nதமிழகத்திலுள்ள ஈழ ஏதிலி கைதிகளிற்கு ஆதரவாக போராட்டம்\nஇந்திய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை ஏதிலி கைதிகளை விடுவிக்க கோரி தொடரும் அவர்களது உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக யாழ்ப்பா...\nஅமொிக்காவால் தடை செய்யப்பட்டவர் ஈரானின் புதிய அதிபர் ஆனார்\nஈரானில் நடந்த அதிபர் தேர்தலில், இப்ராஹிம் ரைசி பெருவாரியான ஓட்டுகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.\nஇலங்கையில் உள்நாட்டு எரிவாயு விலை உயர்வு குறித்த முக்கியமான கலந்துரையாடல் நாளை (17) மாலை 6.30 மணிக்கு வர்த்தக அமைச்சில் நடைபெறும் என்று அமைச...\n4 திருடர்கள் மக்களால் மடக்கிப் பிடித்த மக்கள்\nமுல்லைத்தீவு - விசுவமடு பகுதியில், நீண்ட நாள்களாக, வீடுகளுக்குள் புகுந்து, நீர் இறைக்கும் இயந்திரம் உள்ளிட்ட பெறுமதியான பொருள்களைத் திருடிவந...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2021-06-21T22:53:01Z", "digest": "sha1:AMP7GZHYEDUGYSQVV4NCAYO7B32GHMQQ", "length": 13833, "nlines": 146, "source_domain": "www.sooddram.com", "title": "பாஞ்சாலி சபதம்! காவியம் கலந்த நிகழ்கால நிலைமை! – Sooddram", "raw_content": "\n காவியம் கலந்த நிகழ்கால நிலைமை\n அருச்சுனா என் சுயம்பரத்தில், அன்று தமிழரசு கட்சி தன் உணர்ச்சிகர பேச்சால் தமிழ் மக்கள் வாக்குகளை கவர்ந்தது போலவே, உன் வில்வீரம் காட்டி என்னை உனக்கு மாலையிட வைத்தாய். தமிழ் காங்கிரஸ் மலையக மக்கள் விடயத்தில் தவறான் முடிவு எடுத்ததால், தமிழ் மக்கள் அதனை நிராகரித்தது போலவே, கர்ணன் வளர்ந்த குலத்தை சாட்டியே சபையினர் அவனை போட்டியில் இருந்து விலகவைத்தனர்.\nகர்ணனும் உன்னை ஒத்த வீரன்தான். அவனை நான் மணம் முடித்திருந்தால் கர்ணனுடன் ஒருவனுக்கு ஒருத்தி என ஒழுக்கமாக நான் வாழ்ந்திருப்பேன். உன் தாய் என்னை பண்டம் என நினைத்து பங்கு போட சொல்ல, அதை மீறமுடியாமல் என்னை உனது சகோதரருக்கும் தாரமாக்கினாய். இதுவும் கூட்டணி தலைவர் ஆனந்தசங்��ரி சூரியன் சின்னத்தை கையகப்படுத்த, பிரபாகரன் சொல்படி வீடு சின்னத்தில் தமிழரசு கட்சியின் தலைமையில் இயக்கங்கள் போட்டியிட்டது போன்றதே.\nஅன்று அதனால் தான் துரியோதனன் சபையில், கர்ணன் என்னை பஞ்சவர் பாவை என எள்ளி நகையாடினான். இன்று பிரபாகரன் மறைந்ததும் நடக்கும் உள்குத்தை பார்த்து, தேவானந்தா இது கூட்டமைப்பு அல்ல கூத்தமைப்பு என ஏளனம் செய்கிறான்.\nதுச்சாதனன் என் தலைமுடி பிடித்து இழுத்து சபை நடுவில் நிறுத்த, என் துகில் உரிய சொன்னான் துரியோதனன். நெடுமரம் போல் ஐவரும் நிற்க என் மானம் காக்க ஆடை தந்தான் மாய கண்ணன்.\nஆனால் இறுதியுத்ததின் போது பாராளுமன்றத்தில் கூட்டமைப்பின் ஐந்து கட்சிகளும் விழி பிதுங்கியபோது, மக்கள் உயிரை காக்க கண்ணனை தேடினார்கள். அவன் வரவில்லை. ராஜீவ் காந்திபோல் பொட்டம்மானின் மனிதவெடிக்கு அவனும் பலியாகி இருக்கலாம்.\nமுறை வைத்து என்னுடன் இல்லறம் நடத்திய உங்களால், என் இடர் தீர்க்க இயலாது போனது போலவே, தேர்தல் காலத்தில் மட்டும் ஆசனங்களை பங்கு போடும் கூட்டமைப்பு வாக்குகள் பெற்றபின், அறிக்கைகள் பல விட்டும் தமிழ் மக்களின் நிலை மாறதாது போல.\nஎன் தலைவிரி கோலம் கண்ட பின்பே நீங்கள் குருசேத்திர களம் கண்டீர்கள். இதுவும் சனல் 4 தொலைகாட்சி ஆதாரத்துடன் தமிழர் அவலத்தை காட்ட, கண் கலங்கிய உலகத்திடம், நியாயம் கேட்க ஐ நா சென்ற தமிழ் தலைமைகள் செயல் போன்றதே. .\nஐவருடன் வாழ வேண்டிய நிலை ஏற்ப்பட்ட போதும், சுயம்பரத்தில் உனக்குத்தான் நான் மாலையிட்டேன். தமிழரசு கட்சியை தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டதுபோல, உன்னைத்தான் என் துணைவனாய் ஏற்றேன்.\nதருமன் உன் தாயிடம் கனி ஒன்று கொண்டு வந்ததாக கூற, அனைவரும் பகிர்ந்து உண்ணுங்கள் என்றாள் குந்தி. குழப்பம் அவர் சொல்லால் வந்தது. இதுவும் தமிழரசு கட்சி சமஸ்டி, தனிநாடு, மாவட்டசபை என குழப்ப, ஈழ இயக்கங்கள் தோன்றியது போன்றதே.\nஇன்று தனித்து போட்டியிட்டால் பெரும்பான்மை ஆசனங்கள் தமக்கே என, திடமான நம்பிக்கை கொண்டுள்ள தமிழ் அரசு கட்சி போன்றே, உன் வீரத்தில் நம்பிக்கை வைத்து குருசேத்திர யுத்தத்தில் வெற்றி நிச்சயம் என நம்பிகையோடு இருந்தேன்.\nஅன்று அருச்சுனன் இல்லாது போர்க்களம் போக ஏனைய பாண்டவர் முயலவில்லை. அதுபோல் தேர்தலில் தமிழ் அரசு கட்சியை விலத்தி செல்ல, ஏனைய கட்சிகளும் தயாராய் இல்லை. அதே வேளை கூட்டமைப்பை பதிவு செய்யும் சாத்தியமும் இல்லை.\nஇன்று கூட்டமைப்பில் புது குழப்பம் தமிழ் மக்கள் பேரவையால். நீதிமானான தருமனே (விக்னேஸ்வரன்) தடுமாறும் நிலை. அருச்சுனனுக்கு கண்ணன் சொன்ன கீதையை கம்பவாருதி தருமனுக்கு சொல்ல முடியாது, உகர(ம்)த்தில் கெடுகுடி சொல் கேளாது என கட்டுரை எழுதும் நிலை.\nஅருச்சுனனுக்கு (சம்மந்தர்) எதிராக பீமனும் (சுரேஸ்) கதாயுதம் தூக்க, நகுல (சித்தார்த்தன்) சகாதேவன் (செல்வம்) சஞ்சலத்தில். வானில் பேரிடி எழும்போது அருச்சுனா அபயம், அருச்சுனா அபயம் என்பது போல் உன்னையே இன்றும் தமிழ் மக்கள் நம்புகிறார்கள்.\nதம்மை பங்குபோட நினைக்கும், தமிழ் மக்கள் பேரவையை ஏற்காத வாக்காளரை போல, நல்லாட்சியில் துரியோதனர்கள், தமிழ் மக்களின் பங்கை கொடுக்க முயற்சிக்கும் வேளையில், உன்னைத் தான் நான் அரவணைப்பேன்,\n[உள்ளூர் ஆட்சி தேர்தலில் தமிழரசு கட்சி தனித்து போட்டியிடும் என்ற செய்திக்கான பதிவு]\nPrevious Previous post: தமிழ் பெண்களுக்கு பாலியல் துன்பம்\nNext Next post: மதுரை விமான நிலையத்தில் இருந்து அகதிகள் நாயகம் திரும்பினர்.\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.bsnleusalem.com/2021/02/18022021.html", "date_download": "2021-06-21T23:38:25Z", "digest": "sha1:KNZLYYETOEDGOVPTOSWGYZENB5TSV2IB", "length": 2937, "nlines": 34, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: 18.02.2021 அன்று உண்ணாவிரதம்", "raw_content": "\nஉரிய தேதியில் ஊதியம் தராமல், ஊழியர்களை கடந்த ஒரு வருட காலத்திற்கு மேல் நிர்வாகம் துன்புறுத்தி வர���கின்றது. மேலும் ஊழியர்களின் பிரச்சனைகளை தீர்வு காண்பதிலும் எதிர்மறை போக்கையே கடைபிடித்து வருகின்றது. இவற்றை எதிர்த்து, BSNL ஊழியர் சங்கம் 05.02.2021 அன்று ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளது.\nஅதன் பின் கூடிய BSNL ஊழியர் சங்கத்தின் அகில இந்திய மையக் கூட்டம், உரிய தேதியில் ஊதியம் தரவேண்டும் மற்றும் ஊழியர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தி 18.02.2021 அன்று ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளது.\nஅதன்படி நமது மாவட்டத்தில், சேலம் பொது மேலாளர் அலுவலகத்தில், 18.02.2021 அன்று காலை 10.00 மணிக்கு போராட்டம் துவங்கும்.\nகோரிக்கைகள், போராட்ட நோக்கங்களை விவரித்து மாவட்ட சங்கம் வெளியிட்ட நோட்டீஸ் கீழே பிரசுரிக்கப்பட்டுள்ளது.\nநோட்டீஸ் காண இங்கே சொடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://muralikkannan.blogspot.com/2012/06/blog-post.html", "date_download": "2021-06-21T23:28:40Z", "digest": "sha1:RTYL4QMM7IKOPIANQ6Y4CSZM5WP4FCXO", "length": 53314, "nlines": 364, "source_domain": "muralikkannan.blogspot.com", "title": "முரளிகண்ணன்: நாமக்கல் பள்ளிகளின் மறுபக்கம்", "raw_content": "\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளிவந்தவுடனும் அடுத்து வந்த இரண்டு நாட்களிலும் செய்தித் தாள்களைப் பார்த்தவர்கள் சற்றே கவலையுற்றிருக்கலாம். காரணம் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சில பள்ளிகளின் விளம்பரம்.\n1150க்கு மேல், 1100க்கு மேல், மெடிக்கல் கட் ஆஃப்பில் இத்தனை, பொறியியல் கட் ஆஃப்பில் இத்தனை என மாணவர்களின் புகைப்படங்களோடு முழுப் பக்கத்தையும் ஆக்ரமித்து பல பள்ளிகள் விளம்பரப் படுத்தி இருந்தன. இவர்களே அனைத்து முக்கிய கல்லூரிகளையும் பிடித்து விடுவார்களே என்ற கவலை பலருக்கும் வந்திருக்கும்.\nஆஹா பேசாமல் இந்தப் பள்ளிகளில் நம் குழந்தைகளை சேர்த்து விட்டால் நல்ல மார்க் எடுத்து நல்ல கல்லூரி கிடைத்து லைப்பில் செட்டில் ஆகி விடுவார்கள் நம் பிள்ளைகள் என்று கருதும் சராசரி பெற்றோர்களுக்கு சில தகவல்களை தெரிவிக்கவே இந்த பதிவு.\nஇந்த விளம்பரங்களிலேயே ஒரு ஆஃபரையும் நீங்கள் கவனித்து இருக்கலாம். பத்தாம் வகுப்பில் 485/500 க்கு மேல் எடுத்தவர்களுக்கும், இரண்டு பாடங்களில் செண்டம் எடுத்தவர்களுக்கும் பள்ளிகட்டணம், விடுதி கட்டணம் கிடையாது என்பதே அது. (இந்தளவு மதிப்பெண் எடுத்திருந்தால் அல்லது இரண்டு பாடங்களில் செண்டம் எடுத்திருந்தால் அவர்கள் நியர் பெர்பெக்ட் மார்க் டேக்கிங் மெஷின் ஆகவே இருப்பார்கள். அவர்களை மதிப்பெண் வாங்க வைப்பது எளிது)\nபின் 450க்கு மேல் எடுப்பவர்களுக்கும் சலுகை உண்டு. இப்படி சேரும் மாணவர்களை முதல் முன்று செக்ஷன்களில் வைத்துக் கொள்வார்கள். பின் இப்பள்ளிகளின் ரிசல்டால் கவரப்பட்டு சேரும் ஆயிரம் மாணவர்களை பின் உள்ள பத்து பதினைந்து செக்ஷன்களில் அடைத்து வைத்துக் கொள்வார்கள்.\nபல ஆண்டு அனுபவம் உள்ள ஆசிரியர்களின் நேரடி கவனிப்பு அந்த முதல் மூன்று செக்ஷன்களுக்கே. அந்த பையன்களே பின் செய்திதாள் விளம்பரத்தையும் அலங்கரிப்பார்கள்.\nமற்ற பையன்கள் அனைவரும் 100ல் இருந்து 160 வரை மட்டுமே கட்டாஃப் மார்க் எடுப்பார்கள். பெற்றோர்கள் இந்த உண்மை அறியாமல் தங்கள் பையன்களை திட்டி சித்திரவதைப் படுத்துவார்கள்.\nஇந்த ஆண்டு எனக்குத் தெரிந்த பையன்களே பத்து பேர் வரையில் நாமக்கல் பள்ளிகளில் படித்து 800 மதிப்பெண்களுடன் திரும்பியிருக்கிறார்கள். இதை அவர்கள் இங்கிருந்தே எடுத்திருக்கலாம்.\nசரி இந்தப் பள்ளிகள் எப்படி வளர்ச்சியடைந்தன\nஇதற்கும் 84ல் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளின் தோற்றத்திற்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. எம்ஜியார் ஆட்சிக்காலத்தில் தொழிற்கல்வி பயில இண்டர்வியு முறை ஒழிக்கப்பட்டு நுழைவுத்தேர்வு முறை கொண்டு வரப் பட்டது. அதன் பின்னரே மதிப்பெண் மோகம் எல்லாருக்கும் பரவியது.\n80களின் மத்தியில் பல மாவட்டங்களில் தலைசிறந்த பள்ளிகள் என்றால் மூன்று நான்குதான் இருந்தன. அவை பெரும்பாலும் அரசு உதவி பெற்று வந்த பள்ளிகள். அவற்றில் குறைந்த அளவே மாணவர் சேர்க்கைக்கு வாய்ப்பிருந்தது. எனவே அவை பத்தாம் வகுப்பில் 400க்கு மேல் எடுத்தால் தான் பிளஸ் 1 முதல் குரூப் என்று அறிவித்தன. அதே பள்ளியில் படித்து 399 எடுத்த பையன் வேறு வழியில்லாமல் அரசுப் பள்ளிக்கோ அல்லது வேறு தனியார் பள்ளிக்கோ செல்ல வேண்டியிருந்தது. இவை மாணவர்களை மன ரீதியில் பாதிப்புக்குள்ளாக்கியது.\nஇதன்பின் பல தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் பிளஸ் 1 படிப்பிற்கு இடங்களை அதிகரித்தன. ஆனால் அவை அடிமாட்டு விலைக்கு ஆசிரியர்களை நியமித்ததால் எதிர்பார்த்த மதிப்பெண்களை அவர்களால் பெற்றுத்தர முடியவில்லை.\nஇந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் தனியாரால் ஆர���்பிக்கப்பட்ட பள்ளிகள் ஆசிரியர்களுக்கு நல்ல சம்பளம், துணை விடுதி காப்பாளர் கூட மிக தகுதி வாய்ந்த ஆசிரியர் என்று களமிறங்கின. போதாக்குறைக்கு விடைத்தாள் திருத்தக்கூட தனி ஆசிரியர்கள். அவர்கள் பொதுத்தேர்வில் எம்முறையில் திருத்துவார்களோ அதே முறையில் திருத்தி மாணவர்களின் சாதக பாதகங்களையும் எழுதித்தருவார்கள். இதனால் பலரும் தங்கள் பிள்ளைகளை இங்கே சேர்ப்பதில் மிகவும் ஆர்வம் காட்டினார்கள்.\n முடிஞ்சா மார்க் எடுக்கட்டும். இல்லையின்னா நன்கொடை கொடுத்துக்குறோம். இதுக்கு ஏன் ஒரு பதிவு என்று கேட்கலாம். இவர்கள் மாணவர்களை படிக்க வைக்கும் முறை ஆபத்தானது. அதனால் தான் இந்த புலம்பலே.\nநான் பனிரெண்டாம் வகுப்பு வரை சிற்றூரிலேயே வசித்து வந்தேன். கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும்போது, என் தந்தையின் பணிஉயர்வு மற்றும் இட மாறுதல் காரணமாக மாவட்டத்தலைநகர் ஒன்றிற்கு இடம் பெயர்ந்தோம். நாங்கள் குடியிருந்த வீட்டின் உரிமையாளர் கீழ் வீட்டிலும், மாடியில் நாங்களும். ஓனரின் மகன் பிளஸ் ஒன் படித்துக் கொண்டிருந்தான். ஒரு நாள் டியூசனில் இருந்து வந்தவன் 138 மார்க் எடுத்துட்டேன், என வீட்டில் சலம்பிக் கொண்டிருந்தான்.\nபின் அவனிடம் விசாரித்தபோது இயற்பியலுக்கு டியூசன் செல்வதாகவும், பிளஸ் டூ பாடத்தை இந்த ஆண்டே படிப்பதாகவும் கூறினான். காலையில் நடந்த இயற்பியல் பொதுத் தேர்வின் வினாத்தாளுக்கு மதியம் 2-5 தேர்வு எழுதியதாகவும் அதில் 138/150 என்றும் கூறினான். பின்னர் இந்த விடுமுறையில் கணித டியூசன் என்றும், பள்ளி தொடங்கிய பின் வேதியியலில் கவனம் செலுத்தப் போவதாகவும் கூறினான். இது எனக்கு 91ல் கடும் அதிர்ச்சி. ஆனால் இன்று சர்வ சாதாரணம். அப்போது கிராமத்தில் பிளஸ் 1 பாடத்தை மாங்கு மாங்கு என்று படிப்பவனின் கதி\nபின்னர்தான் தெரிந்தது 9ஆம் வகுப்பிலேயே பத்தாம் வகுப்பு பாடங்களையும், 11ல் 12ஐயும் முடிக்கும் வசதி.\nஒன்பதாம் வகுப்பில் வேதியியல், இயற்பியல் பகுதிகளை நன்கு படித்தால் அது நல்ல அடித்தளத்தைக் கொடுக்கும். அதே போலவே 11லிலும். அதைவிட முக்கியம் 11ஆம் வகுப்பில் படிக்கும் கணிதம். இண்டக்ரேஷன், டிஃப்ரனிசியேஷன், பார்சியல் டிஃப்ரனிசியேஷன், மேட்ரிக்ஸ் போன்றவற்றில் அடித்தளமே இருக்காது 11ஆம் வகுப்பை ஸ்கிப் செய்வதால்.\nசரி அதாவது தொலையட்ட��ம், பிளஸ் 2 பாடமாவது சரியாக படிக்கிறார்களா என்று பார்த்தால் அதுவும் இல்லை. பெற்றோர் ஆசிரியர் கழகம் வெளியிடும் நோட்ஸ், மாதிரி வினாத்தாள், பொதுத்தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் எந்தப் பகுதியில் இருந்து கேட்கப்படும் என்பதைச் சொல்லும் புளு பிரிண்ட் இவற்றைக் கருத்தில் கொண்டே படிக்கிறார்கள்.\nதிருக்குறள் படித்தால் நாலடியார் தேவையில்லை என்பது போன்ற பெர்முடேஷன் காம்பினேஷனிலேயே மாணவர்கள் படிக்கிறார்கள். இயற்பியல், கணிதத்தில் இப்படி குறிப்பிட்ட பகுதியை மட்டுமே படிப்பதால் இவர்களின் பேஸ்மெண்ட் படு வீக்காக இருக்கிறது.\nபுளூபிரிண்ட் படி படித்து மார்க் எடுத்து வருபவர்களால் பொறியியலில் சிறப்பாக படிக்க முடியாது. அங்கும் வந்து மார்க் எடுக்கும் படி படித்து ஏதாவது மென்பொருள் நிறுவனத்தில் ஐக்கியமாகி விடுகிறார்கள். கோர் இண்ட்ஸ்ட்ரீஸ் என்று சொல்லப்படும் நிறுவனங்களில் இவர்களின் பங்கு மிகக் குறைவே. நல்ல திறமை வாய்ந்த பொறியாளர்கள் உருவாவதை இம்மாதிரி பள்ளிகள் தடுக்கின்றன என்றே சொல்ல வேண்டும்.\nஅதனால் தான் கேட், ஐ ஈ எஸ் போன்ற தேர்வுகளில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. டி ஆர் டி ஓ, ஐ எஸ் ஆர் ஓ போன்றவற்றில் கேரள, ஆந்திர மாணவர்களின் பங்கு அதிகரித்துக் கொண்டே வருகிறது.\nஎனக்குத் தெரிந்த பையன் ஒருவன், பத்தாம் வகுப்பில் 412 மதிப்பெண்கள் எடுத்தான். அவன் பெற்றோரும் மூன்று லட்சம் வரை செலவு செய்து நாமக்கல்லில் படிக்க வைத்தார்கள்.\nதொடர்ந்து குறைவான மதிப்பெண்களியே அவன் பெற்று வந்தான். தேர்வு நேரத்தில் டென்ஷன், உடல்நிலை சரியில்லை என காரணங்கள் சொல்லி வந்தான். பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வில் நான்கு பாடங்களில் பெயில். காரணம் கேட்டு பெற்றோர் அங்கு விரைந்த போது, அங்கே நூற்றுக்கும் அதிகமான பெற்றோர்களை அதே குறையுடன் அங்கே பார்த்தனர்.\nஅவன் 11 ஆம் வகுப்பு சேரும் போது தெருவே அவனை எதிர்பார்தது. பெற்றோர், உறவினர் எதிர்பார்ப்பு அவன் சுமையைக் கூட்டியது. அங்கே இணக்கமான சூழல் இல்லாத காரணத்தால் அவனால் பிரகாசிக்க முடியவில்லை. அது தாழ்வு மனப்பான்மையைக் கொடுத்தது. மனச் சிதைவுக்கு ஆளாக்கியது. பின் அந்த பெற்றோர் மூன்று மாதம் விடுப்பு எடுத்து, அங்கே வாடகைக்கு வீடு பிடித்து, அவனை அமைதிப்பட���த்தி தேர்வு எழுத வைத்தனர். 700 மதிப்பெண்களுடன் அவன் திரும்பியிருக்கிறான். இப்போது அவன் வயது நண்பர்களுடன் பழக மனத்தடை. சிறிது சிறிதாக இயல்பாகி வருகிறான்.\nஇதை போல ராசிபுரம் அருகிலும் ஓர் பள்ளி இதே நடைமுறையை கடைபிடிக்கிறது\nமுன்னணிப் பத்திரிகையில் வந்திருக்க வேண்டிய கட்டுரை\nதேர்வு முறை குறித்து மாற்றியமைக்கப்பட வேண்டிய நேரமிது...\nஅனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய\nதகவல்கள் அடங்கிய அருமையான பதிவு\nபாடப்புத்தகத்திற்கு வேளியே உள்ள உலகம் பற்றிய எந்த அறிவும் இன்றி ப்ராய்லர் கோழிகளைப் போலத்தான் இவர்கள் வளர்க்கப்படுகிறார்கள்.\nஇப்பொழுது இத்தகைய பள்ளிகள் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, கோபிசெட்டிபாளையம் மற்றும் தாராபுரத்தில் உள்ளன.\n60% எடுக்கும் மாணவன் இங்கே சேர்ந்தால் கூடுதலாக 10%அதிகமாக எடுப்பான். ஆனால் இயல்பாக புரிந்து படித்து நல்ல மதிப்பெண் எடுக்கும் மானவனை இங்கே சேர்ந்தால் அவன் மனஅளவில் பாதிக்கப்படுவது உறுதி.\nஎன்னோட சித்தப்பா பையனை அந்த ஸ்கூலில் சேர்த்தார்கள்...1000 மார்க் எடுத்து SRMல் பேமெண்ட் சீட்ல மெடிக்கல் செஞ்சிக்கிட்டு இருக்கான்.\nஇது போன்ற செய்திகள் நன்கு பரவ வேண்டும்.\nஒரு வாரம் முன்பு நாமக்கல் வழியாக பெங்களூருக்கு டிரைவ் செய்து வந்தேன். ஒரு பக்கம் கோழிப் பண்ணைகள். இன்னொரு பக்கம் மாணவர்களை அடைத்து வைத்திருக்கும் பண்ணைகள் (பள்ளிகள்). :(((\nஉண்மையான அலசல். மதிப்பெண் பின்னால் மாணவனை ஓட விட்டு, வேறு எதையும் சிந்திக்க விடாமல் செய்து வருகின்றனர் பெற்றோர்களும், பள்ளிகளும்.\nஅருமையான, அவசியமான விழிப்புணர்வு பதிவு.நன்றிகள்...\nஇந்த மதிப்பெண் மோகத்துக்கு நுழைவுத்தேர்வு ரத்தும் ஒரு முக்கியமான காரணம் என்பதைப் பலர் ஏற்க மறுக்கிறார்கள். மதிப்பெண்+நுழைவுத்தேர்வு என்று இருந்த கட் ஆஃப், இப்போது வெறும் மதிப்பெண் ஆனதால், மார்க்கே கடவுள்.\nமார்க் ஒன்றுதான் பர்ஃபார்மன்ஸைக் கண்டுபிடிக்க ஒரே வழிமுறை என்று இருக்கும் (அதை உடனடியாகவோ சுலபமாகவோ மாற்றிவிட முடியாது) நிலைமையில், உண்மையான மார்க்குக்கும் வாந்தி எடுத்த மார்க்குக்கும் எப்படி வித்தியாசம் கண்டுபிடிப்பது\nஇந்த லட்சணத்தில் ஐஐடிக்கும் +2 மார்க்கை அடிப்படையாக எடுத்துக்கொள்ளப் போகிறார்களாம் - நிலைமை சீரடைய வாய்ப்பே தெரிய��ில்லை.\nபிகு: ஆகஸ்ட் மாதம் இந்தப் பின்னூட்டத்தை நினைவுபடுத்தக்கூடிய ஒரு விஷயம் நடக்கலாம் (தனிப்பட்ட முறையில்) என்று நம்புகிறேன் :-)\nவடகரை வேலன் சொன்னது போல\n“பாடப்புத்தகத்திற்கு வெளியே உள்ள உலகம் பற்றிய எந்த அறிவும் இன்றி ப்ராய்லர் கோழிகளைப் போலத்தான் இவர்கள் வளர்க்கப்படுகிறார்கள்.”\nஇதனால் பிற்காலத்தில் குடும்பத்தில் பிரச்சினைகள் வரும்போது சொந்தமாக அவர்களால் முடிவெடுக்க முடிவதில்லை. இந்த பள்ளிகள் மாணவர்களை மலரும் பருவத்தில் கருக்கி விடுகிறார்கள்.\nஎன்னுடைய பல நாள் கேள்விகளுக்கு விடை சொல்லும் பதிவு\nமிக முக்கியமான பதிவு.. மேலும், பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பிடுதலில் நடக்கும் கொடுமைகள் பற்றியும் இங்கே நீங்கள் எழுத வேண்டும்.. மொழிப்பாடங்களைத் திருத்தும் போது உண்மையிலேயே படித்துப் பார்த்துத் தான் திருத்துகிறார்களா என்பது சந்தேகமாக இருக்கிறது.. கடந்த ௩ வருடங்களாகக் கவனித்து வருகிறேன்.. தமிழிலும் சரி, ஆங்கிலத்திலும் சரி, மாணவர்களின் மொழிப்புலமைக்கு மதிப்பளிப்பதேயில்லை.. எனக்குத் தெரிந்த ஒரு மாணவி.. மாநில அளவில் ஆங்கிலத்தில் முதல் மதிப்பெண் வாங்குவாள் எனப் பள்ளியால் எதிர்பார்க்கப்பட்டவள்.. 87 மதிப்பெண்களை வாங்கியிருக்கிறாள்.. அவளுடைய வகுப்பில் இலக்கணம் கூட சரியாகத் தெரியாத, சுயமாக ஒரு கடிதம் ஆங்கிலத்தில் எழுதத் தெரியாத ஒரு மாணவிக்கு 99 மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது.. தமிழிலும் அப்படியே.. ஆசிரியர்களின் மெத்தனப் போக்கால் நிறைய மாணவர்களின் உளவியல் பாதிக்கப்பட்டுள்ளது.. பத்தாம் வகுப்பில் விடைத்தாளின் நகல் கிடைத்தால் கூட முறையிடலாம்.. அதுவும் இல்லாததால், மொழிப்பாடங்களை ஏனோதானோவென்று மதிப்பிடுவது தொடந்து கொண்டேயிருக்கிறது..\nசரியான நேரத்தில் வந்துள்ள சரியான பதிவு..இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இம்மாதிரி பள்ளிகளில் மனப்பாடம் செய்து செய்து..படித்து , குழந்தைகள் மறக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள்..வெகுசிலரே உயர்கல்வியில் வெற்றிபெறுகிறார்கள்.. கல்விக்கட்டணம் ...அதிகமில்லை ஆண்டுக்கு ஒரு லட்சம்தான்..\nஇதேதான் நாகர்கோவில், திருநெல்வேலி பகுதி பள்ளிகளிலும் நடக்கிறது. நாகர்கோவிலில் 11, 12ம் வகுப்புக்கு பள்ளி நேரம் தினமும் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை - சனி, ஞாயிற��� உள்பட\n10ம் வகுப்பில் அதிக மார்க் வாங்கியவர்களை மட்டும் சேர்ப்பது, நல்லா படிப்பவர்கள், சுமாராகப் படிப்பவர்கள் என்று செக்ஷன் பிரிப்பது என்று எல்லா கொடுமைகளும் உண்டு. கேட்கத்தான் ஆளில்லை.\n//நல்ல திறமை வாய்ந்த பொறியாளர்கள் உருவாவதை இம்மாதிரி பள்ளிகள் தடுக்கின்றன//\n//முன்னணிப் பத்திரிகையில் வந்திருக்க வேண்டிய கட்டுரை\nகரூரில் இதே நிலைமை தான்.. மாமனார் வீட்டுக்கு எதிர் வீட்டில் பன்னிரெண்டாம் வகுப்பில் படிக்கும் ஒரு மாணவி இருக்கிறாள், முழு ஆண்டு பரிட்சை முடிந்து பள்ளி திறந்து இரண்டு நாட்கள் தான் ஆகி இருக்கும், அதை தொடர்ந்து வந்த முதல் ஞாயிற்றுகிழமை பள்ளி சென்றாள், அன்று அரைநாள் ஸ்பெஷல் கோச்சிங்காம் :(((\nதெளிவான கட்டுரை. வாழ்த்துகள் அண்ணே \n11ம் வகுப்பில் புதிய ஊர், புதிய பள்ளி, வேறு மாதிரியான சூழ்நிலை என்று துவங்கும் போதே மாணவன் மன உளைச்சலுக்கு ஆளாகி விடுவானே, நன்றாக படித்தவன் கூட மார்க் குறையத்தான் செய்வான். இது ஏன் பெற்றோர்களுக்குப் புரிவதில்லை :(\nமுதல் பத்தியின் துவக்கம் ”12ம் வகுப்பு தேர்வு முடிவு வெளிவந்தவுடனும்...” என்று இருக்க வேண்டுமோ\nசமூகத்திற்கு மிகவும் அவசியமான ஒரு பதிவு. மெட்ரிகுலேஷன் மோகத்தில் விழுந்து சாகும் அப்பாவி மக்கள்\nரொம்பவே வருத்தமா இருக்கு. மாணவர்கள் நிலை..:((. இதேபோல தான் எங்கள் மாவட்டங்களிலும் நடக்கிறது. துள்ளித்திரிய வேண்டிய வயதில் மாணவர்களின் வாழ்க்கை இயந்திரமயமாகி விட்டதே என நினைக்கும்போது வருத்தம்தான். இதற்கு என்னதான் வழி..:((. இதேபோல தான் எங்கள் மாவட்டங்களிலும் நடக்கிறது. துள்ளித்திரிய வேண்டிய வயதில் மாணவர்களின் வாழ்க்கை இயந்திரமயமாகி விட்டதே என நினைக்கும்போது வருத்தம்தான். இதற்கு என்னதான் வழி.. இந்த பள்ளிக்கல்லூரி பாடத்திட்டங்களை மாற்ற முடியாதா..\nநல்ல பகிர்வு முரளி.. ஒவ்வொரு பெற்றோரும் தெரிந்து கொள்ளவேண்டிய முக்கியமானது. நன்றி முரளி.\nநான் நாமக்கலில் இருந்து நீங்கள் சொன்ன முறையில் படித்தவன் என்ற முறையில் நீங்கள் சொல்வதை 100% ஆமோதிக்கிறேன்..\nஇந்த மதிப்பெண் பைத்தியம், நன்றாக மார்க் வாங்கியிருந்த மாணவர்களின் எதிர்காலத்தையும் பாதிகக்கிறது .. படிப்பு என்பதே நல்ல சம்பளம் வாங்கும் ஒரு வழிமுறை என்ற மனப்பான்மை வந்துவிட்டது.. கற்றுக் கொள்ளும் மனோபாவம் சுத்தமாக போய்விடுகிறது.. இவர்கள் பொதுவாக, தேர்வு எழுதும் டெக்னிக்கில் கைதேரர்ந்தவர்களாகக இருப்பதால், இந்த கமெர்ஷியல் மனபான்மை மேலும் அதிகரிக்கிறது..\nஇந்த பந்தயத்தில் ஓட முடியாதவர்களள் பற்றி கேட்கவே வேண்டாம்..\nஇதில் இனனொரு சமூகப் பிரச்சினையும் இருக்கிறது.. மாணவ பருவத்தில் சொந்த பந்தங்கள் என்று யாரோடும் பழகும் வாய்ப்பை இழந்து விடுகிறார்கள்.. பின்னால், நல்ல காலேஜ், வெளியூர் என்று அவர்கள் தங்கள் ஊரிலிருந்தும், சுற்றத்திலிருந்தும் நிரந்தரமாக பிரிக்கப்படுகிறாரர்கள்... அவர்களுக்கு வாழ்க்கையின் பின் பகுதியில், ஒரு கலாச்சார அனாதைகளாகவே இருப்பார்கள்..\nநல்ல பதிவு..நாமக்கலில் படித்தவன் என்கிற முறையில் எனக்கும் ஒரு சில ஆதங்கமே..மாணவர்களை சிந்திக்க விடாமல் மார்க் எடுக்கும் மெசின் போல நடத்தும் பாங்கு இந்த பள்ளிகளுக்கு உண்டு.\n இந்த பள்ளியில் பண்ணும் இன்னொரு விஷயம் மாணவர்களை மனப்பாடத்திற்கு உட்படத்துவது....... இதில் உள்ள ஒரு long term drawback என்னவென்றால் மாணவர்கள் மன தைரியத்தை இழக்கிறார்கள் ஒரு மூன்று மாதங்களுக்கு முன் அண்ணா பல்கலைகழகத்தில் தற்கோலை செய்து கொண்ட பெண் நாம்க்கல் மாவட்டத்தை சேர்ந்தவள் என்றும் அதுவும் இல்லாமல் அவள் தன் 10 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்ததால் அவள் ஒரு சிறந்த பள்ளியில் சேர்க்கப்பட்டதகவும் படித்தேன் ....... 12ஆம் வகுப்பில் 90% பெற்ற பெண்ணால் ஒரு arrear ஐ தாங்கி கொள்ள முடியவில்லையென்றால் யாரை குறை சொல்வது என்று தெரியவில்லை.........\nமொத்தத்தில் பார்த்தால் இவர்கள் உற்பத்தி செய்வது கழுதைகளை RUN RUN RUN….LIFE IS A RACE…… என்பதை மட்டும் தான் நினைவு படுத்துகிறது.......\nஇன்றைய கல்லூரிகள் நிலைமை ,மிக மோசமாக உள்ளது .எனது உறவினர் பையன்ய் -மன்னார்குடி கல்லூரிஒன்றில் சேர்த்தார்கள் .அங்கு இருக்கும் சிறுநீர் கழி பிடம் ,மிக மோசமாக உள்ளது .என்று கூறி,கல்லூரி செல்ல மறுத்து ,வேறிடம் சேர்த்து உள்ளார்கள் .\nஅந்த கல்லூரி யில் 300 க்கும்மேற்பட்ட மாணவர் கள் படிகிறார்கள் ,அவர்கள் எல்லாருக்கும் நான்கு சிறுநீர்கழிப்பிடம் மட்டும் உள்ளது .உண்மை .\nஇது மாதிரி எந்தனைகல்லூரிகள் உள்ளது யர்ர் இதை பார்த்து சொல்லபோகிறாக்கள் .எப்பிடி இந்த கல்லூரிகளை திருத்த போகிறோம் .\nஇன்றைய கல்லூரிகள் நிலைமை ,மிக மோசமாக உள்ளது .எனது உறவினர் பையன்ய் -மன்னார்குடி கல்லூரிஒன்றில் சேர்த்தார்கள் .அங்கு இருக்கும் சிறுநீர் கழி பிடம் ,மிக மோசமாக உள்ளது .என்று கூறி,கல்லூரி செல்ல மறுத்து ,வேறிடம் சேர்த்து உள்ளார்கள் .\nஅந்த கல்லூரி யில் 300 க்கும்மேற்பட்ட மாணவர் கள் படிகிறார்கள் ,அவர்கள் எல்லாருக்கும் நான்கு சிறுநீர்கழிப்பிடம் மட்டும் உள்ளது .உண்மை .\nஇது மாதிரி எந்தனைகல்லூரிகள் உள்ளது யர்ர் இதை பார்த்து சொல்லபோகிறாக்கள் .எப்பிடி இந்த கல்லூரிகளை திருத்த போகிறோம் .\nஇங்க திறமைக்கு எங்கே மதிப்பு இருக்கிறது மதிப்பெனுக்கு தானே மதிப்பு . இந்த கல்வி முறை இப்பிடி இருக்கும்வரை , மதிப்பெண்ணை மையமாக வைத்து பள்ளிகள் செயல் படும் இதில் தவறில்லை\nசர்வேசன் நச் சிறுகதைப் போட்டிக்கு\nவிஐய்க்கு அதிக ரசிகர்கள் ஏன்\nஒரு திரைப்படத்தை பார்வையாளனாக பலர் சென்று பார்க்கிறார்கள். அதில் சிலர் அந்த நடிகனின் ரசிகனாக திரும்புகிறார்கள். எப்படி நடக்கிறது இந்த ரசாயன ...\nசூர்யா-கார்த்தி இதில் யார் அம்பிகா\nதமிழ்சினிமாவில் நடிப்புத் துறையிலும் தொழில்நுட்பத் துறையிலும் பல சகோதர, சகோதரிகள் திறம்பட பணியாற்றியுள்ளார்கள். நடிப்புத்துறையில் உள்ளவர்க...\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளிவந்தவுடனும் அடுத்து வந்த இரண்டு நாட்களிலும் செய்தித் தாள்களைப் பார்த்தவர்கள் சற்றே கவலையுற்றிருக்கலாம்....\nதேவர் மகன் – சில நினைவுகள்\nதீபாவளியை வைத்து கணக்கிடுவதென்றால் வரும் தீபாவளியோடு தேவர் மகன் வெளியாகி 24 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த 24 ஆண்டுகளில் இந்தப் படம் தமிழ...\n1990 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு செல்வமணி இயக்கத்தில் விஜய்காந்த் நடித்த புலன் விசாரனை திரைப்படம் வெளியானது. பி.வாசு இயக்கத்தில் ரஜினி...\nஆண்களுக்கு எது வசந்த காலம் என்று கேட்டால் நான், படிப்பு முடித்ததில் இருந்து திருமணத்துக்கு முன்பான காலகட்டம் தான் என்று சொல்வேன். அதுவும்...\n1989ஆம் ஆண்டு. மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் 40 வயது மதிக்கத்தக்க பூ விற்கும் பெண், மற்றொரு பெண்ணிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். “நா...\nஎந்தக் கல்லூரியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கலாம் எந்தப் பள்ளியில் +1 சேர்த்தால் மெரிட்டில் மெடிக்கல், இஞ்சினியரிங் சீட் கிடைக்கும் என தம...\n1998 ஆன் ஆண்டு சரண் இயக்கிய முதல் படமான காதல் மன்னன் வெளியாகும் போது அஜீத் குமாரின் மார்க்கெட் சற்று வீழ்ச்சியில் தான் இருந்தது. 95-96களில...\nசிறந்த 10 தமிழ் வலைப்பதிவுகள் - குமுதம் சர்வே\nஇந்த வார குமுதம் இதழில் சிறந்த 10 தமிழ் வலைப்பதிவுகளை மினி சர்வே மூலம் வரிசைப்படுத்தியுள்ளனர். இதுவரை ஆனந்த விகடன் மட்டுமே தமிழ் வலைப்பதிவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://reviews.dialforbooks.in/tag/%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%83%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B", "date_download": "2021-06-21T21:32:16Z", "digest": "sha1:HXVNR37V2X63XV5RQHATEM2TLUQEA42M", "length": 6265, "nlines": 202, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "ஆக்சிஜன் மேனிஃபெஸ்டோ – Dial for Books : Reviews", "raw_content": "\nஆக்சிஜன் மேனிஃபெஸ்டோ, அதுல்ய மிஸ்ரா, ரூபா வெளியீடு, விலை: ரூ.295 சேலத்தில் ஒரு நடுத்தரவர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் போஸ், ஐஏஸ் தேர்வில் வெற்றி பெற்று மணிப்பூர் மாநிலத்தில் பணியாற்றுகிறார். மணிப்பூர்-மியான்மர் எல்லைப் பகுதியில் மோரே என்ற சிற்றூரில் அன்றைய பர்மாவிலிருந்து வந்து குடியேறிய தமிழ் அகதிகள் பெருமளவில் வசித்துவருகின்றனர். திருமணமாகாத ‘தாத்தா’ என்று அழைக்கப்பட்டுவரும் தமிழர் ஒருவர், தொடர்ந்து செடிகளை வளர்த்து பொட்டல் காடுகளை உருமாற்றுகிறார். இவரைச் சந்தித்த பிறகு அந்த அதிகாரியிடம் ஏற்பட்ட மனமாற்றம் எத்தகைய மாற்றத்தை உருவாக்கியது என்பதை நாவலாக்கியிருக்கிறார் தமிழக ஐஏஎஸ் அதிகாரியான […]\nஅறிவியல், நாவல்\tஅதுல்ய மிஸ்ரா, ஆக்சிஜன் மேனிஃபெஸ்டோ, தமிழ் இந்து, ரூபா வெளியீடு\nஷீரடி பாபாவின் சீரடி பணிவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.abplive.com/sports/csk-vs-mi-score-ipl-2021-live-score-chennai-super-kings-vs-mumbai-indians-first-innings-score-highlights-2122", "date_download": "2021-06-21T22:14:57Z", "digest": "sha1:NL3TZMXVMAFT43ZEYE72AQIQVIOLONZG", "length": 14648, "nlines": 97, "source_domain": "tamil.abplive.com", "title": "CSK Vs MI Score IPL 2021 Live Score Chennai Super Kings Vs Mumbai Indians First Innings Score Highlights | CSK Vs MI IPL Match: போலார்டு சூறாவளியில் சுக்கு நூறானது சிஎஸ்கே; கடைசி பந்தில் மும்பை", "raw_content": "\nமுகப்பு இந்தியா தமிழ்நாடு லைப்ஸ்டைல் பொழுதுபோக்கு தொழில்நுட்பம் உலகம் ஆன்மிகம் மற்றவை\nCSK vs MI IPL Match: பொலார்டு சூறாவளியில் சுக்கு நூறானது சிஎஸ்கே; கடைசி பந்தில் மும்பை வெற்றி\nநல்ல ஸ்கோர் எடுத்த நிலையிலும், பொலார்டின் தனி மனித போராட்டம் எடுபட்டதால் இறுதி பந்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, சிஎஸ்கே அணியை தோற்கடித்து 4 விக்கெட் வித்தி���ாசத்தில் வெற்றி பெற்றது.\nமும்பை-சென்னை அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி இன்று இரவு துவங்கியது. டாஸ் வென்ற மும்பை அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. ருதுராஜ் கெய்வாட்-டுபிளசிஸ் ஜோடி வழக்கம் போல துவக்க வீரர்களாக களமிறங்கினர். துவக்கத்திலேயே அதிரடி காட்ட முயன்ற ருதுராஜ், ஒரு பவுண்டரியுடன் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய மொயின் அலி, டுபிளசிஸ் ஜோடி மும்பை பந்து வீச்சை பதம் பார்த்தது.\n5 சிக்ஸர்களை பறக்கவிட்ட மொயின்அலி, 36 பந்தில் 58 ரன்கள் எடுத்து கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் அவருக்கு இணையாக அதிரடி காட்டிய டுபிளசிஸ், தனது பங்கிற்கு 4 சிக்ஸர்களை பறக்கவிட்டு 28 பந்தில் 50 ரன்கள் எடுத்து அரை சதம் அடித்தார்.\nஅதிரடி காட்ட நினைத்த அவர் பொலார்ட் பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட சுரேஷ் ரெய்னா, 4 பந்தில் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின் வந்த அம்பாதி ராயுடு-ரவீந்தர் ஜடேஜா ஜோடி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தது. ஒரு கட்டத்தில் அதிரடி காட்டிய அவர்கள் மும்பை பந்து வீச்சை நாலாபுறமும் பறக்கவிட்டனர். ஜடேஜா வாய்ப்பை ஏற்படுத்தி தர, அதை நன்கு பயன்படுத்தி விஸ்வரூபம் எடுத்த அம்பாதி ராய்டு, ருத்ரதாண்டவம் ஆடினார்.\nஅவரை கட்டுப்படுத்த ரோஹித் சர்மா எடுத்த முயற்சிகள் பலனளிக்காத நிலையில், அடுத்தடுத்து பவுலர்களை மாற்றினார். ஆனாலும் அம்பாதி ராயுடு, சிக்ஸர்களை மாறி மாறி பறக்கவிட்டார். ஒரு சிக்ஸர், விளையாட்டு வீரர்களுக்கான குளிர்பானங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரிட்ஜ் கண்ணாடியை உடைத்து, ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தியது.\nஇறுதியில் 7 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 27 பந்தில் 72 ரன்கள் குவித்த அம்பாதி ராயுடு, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருடன் ரவீந்தர் ஜடேஜா 22 பந்தில் 22 ரன்கள் எடுக்க, 4 விக்கெட்டுகளை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 218 ரன்கள் எடுத்தது.\nகடின இழக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு டிகாக் மற்றும் ரோஹித் சர்மா நல்ல துவக்கம் தந்தனர். 28 பந்தில் 38 ரன்கள் எடுத்த டிகாக் , மொயின் அலி பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ரோஹித் சர்மாவும் 24 பந்தில் 35 ரன்கள் எடுத்து தாகூர் பந்தில் ஆட்டமிழந்தார். அதன் பின் வந்த சூர்யகுமார் யாதவ் 3 ரன்னில் ஆட்டமிழக்க, கர்ணுல் பாண்டியா-பொலார்டு கூட்டணி ஆட்டத்தை வேறு திசைக்கு மாற்றியது. சென்னை பந்து வீச்சை பதம் பார்த்த போலார்டு, சிக்ஸர் மழை பொழிந்தார்.\n23 பந்தில் 32 ரன்கள் எடுத்த கர்ணுல் பாண்டியாஆட்டமிழக்க, பின்னர் பொலார்டு, ஹர்திக் பாண்டிய ஜோடி, சென்னை சூப்பர் கிங்ஸ் பந்து வீச்சாளர்களை விளாசி தள்ளியது. 2 சிக்ஸர்களுடன் 7 பந்தில் 16 ரன்கள் எடுத்த ஹர்திக் பாண்டியா, இன்னொரு சிக்ஸருக்கு பந்தை விரட்டிய போது கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.\nஅதன் பின் வந்த நீஷம் ரன் எதுவும் எடுக்காமல் டக் ஆவுட் ஆக, ஒரு கட்டத்தில் 5 பந்துகளுக்கு 16 ரன் என்கிற நிலை ஏற்பட, அடுத்தடுத்து இரண்டு பந்துகளை பொலார்டு பவுண்டரிக்கு விரட்ட, அதில் ஒரு பந்து நோ பால் என்பதால் ப்ரீ ஹிட் கிடைத்தது. ஆனால் அதை பொலார்டு பயன்படுத்தவில்லை.\nஇறுதியில் 2 பந்துகளுக்கு 8 ரன்கள் என்கிற நிலையில் 19.5வது ஓவரில் சிக்ஸர் அடித்தார் பொலார்டு. கடைசி பந்தில் 2 ரன்கள் எடுக்க, மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 8 சிக்ஸர்கள் விளாசிய பொலார்டு, 34 பந்தில் 87 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் தனியாளாக அணியை வெற்றி பெற செய்தார்.\nநல்ல ஸ்கோர் எடுத்தும், குறிப்பிட்ட நேரத்தில் விக்கெட்டு எடுக்காமலும், கேட்ச் வாய்ப்புகளை தவறிவிட்டதாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியது.\nWTC Finals: INDvsNZ: விடாத மழை... தொடாத பந்து... நான்காம் நாள் ஆட்டம் ரத்து\nWTC 2021 | DAY 4 LIVE : மழை தொடர்ந்ததால் நான்காம் நாள் ஆட்டம் ரத்து\nWWE Hell in a Cell 2021: ரெஸ்ட்லிங் ரசிகர்களே, இத கவனிச்சீங்களா\nWTC 2021 : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 3வது நாள் ஆட்டம் - முழுமையாக கைப்பற்றிய நியூசிலாந்து\nWTC 2021 : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்..\nStalin advise to Ministers: ‛உஷாரா பதில் சொல்லுங்க...’ எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் ஸ்டாலின் அட்வைஸ்\nThalapathy 65 First Look: ‛எக்ஸ்-மென் வொல்வரைன் கெட்டப்பில் நடிகர் விஜய்’ - ‛பீஸ்ட்’ திரைப்படம் என்ன ஸ்பெஷல்\nH Raja on Sekarbabu: அமைச்சர் சேகர்பாபு ஆன்மிகவாதி; எச்.ராஜா புகழாரம்\nArvind Subramanian: சென்னையில் சிறகடித்து டில்லியில் பறந்த அரவிந்த் சுப்பிரமணியன்; இப்போது ஐவர் அணியில்\nலேட்டஸ்ட் நியூஸ் & அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thesamnet.co.uk/?p=19290", "date_download": "2021-06-21T22:38:24Z", "digest": "sha1:UPFEPSLHPLX6IQEZ6LAIYMW2I43EWQOS", "length": 30938, "nlines": 211, "source_domain": "thesamnet.co.uk", "title": "யாழ். மாவட்டத்தில் ஈபிடிபி வெற்றிலைச் சின்னத்தில் போட்டி – தேசம்", "raw_content": "\nயாழ். மாவட்டத்தில் ஈபிடிபி வெற்றிலைச் சின்னத்தில் போட்டி\nயாழ். மாவட்டத்தில் ஈபிடிபி வெற்றிலைச் சின்னத்தில் போட்டி\nஈழ மக்க்கள் ஜனநாயகக்கட்சி (ஈ.பி.டி.பி.) யாழ். மாவட்டத்தில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுகின்றது என அக்கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ். செயலகத்தில் டக்ளஸ் தலைமையிலான எட்டு வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nஈ.பி.டி.பி. கட்சியின் சார்பில் எட்டு வேட்பாளர்களும், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஒருவரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் மூன்று பேரும் யாழ்ப்பாண மாவட்டத்தில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவதாகவும் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.\nஅதேவேளை, கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இம்முறை நாடாளுமன்றத் தோ்தலில் தமது கட்சி வீணைச்சின்னத்திலேயே போட்டியிடும் எனத் தெரிவித்திருந்த நிலையில் தற்போது வெற்றிலைச் சின்னத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nஅமைச்சர், எம்பிக்களுக்கு இனி இராணுவப் பாதுகாப்பு இல்லை : கோத்தபாய\nகிளிநொச்சி, மாங்குளம், பூநகரியில் பொலிஸ் நிலையங்கள் – பொலிஸ் மா அதிபர் இன்று அடிக்கல்\nடக்ளஸ் தோழருக்கு வந்த காலம்\nடக்ளஸ் தோழருக்கு வசந்த காலம்\nகடலில் கம்பளி மூட்டையென்று நினைத்து, கரடியைப் பிடித்த கதை தான் ஞாபகம் வருகின்றது. தோழர் விட நினைத்தாலும் கரடி விடாது.\nதோழர் எதிர்பார்த்தது தவறி அரசு எதிர்பார்க்காதது நடக்குது, தோழர் இந்த தேர்தலில் தோற்றால் தோழர் டக்கிளஸாய் சுகந்திர கட்ச்சியில் சுகந்திரம் இல்லாமல் இனைய வேண்டி வரலாம்;\nஇரண்டு கிழமைக்குமுன் மேளம் சொன்னது தோழர் வீணையை கொண்டு மகிந்தாவின் கொட்டிலுக்குள்ள ஒளிப்பார் எண்டு…. நடந்திருக்கிறது…. தற்போதய சங்கதி எலக்சன் முடிந்தாப்போல எல்லாத்தயும் விட்டுவிட்டு … “டக்ளசானந்தாஜி மாராஜாஜி” ஆகப்போறாராம்.. ம���டிவளருதாம் முற்றும் துறப்பதற்காக… .\nபல்லி //தோழர் இந்த தேர்தலில் தோற்றால் தோழர் டக்கிளஸாய் சுகந்திர கட்ச்சியில் சுகந்திரம் இல்லாமல் இனைய வேண்டி வரலாம்//\nதோத்துப் போன தோழரை வச்சு ராஜபக்ச என்ன தான் செய்யப் போறார்\nபொன்சேகாவின் “அன்னத்துக்கு” வாக்கு கேட்டவர்களும் போட்டவர்களும் இப்போது “அன்னக் காவடிகளாகியுள்ள” நிலையில் டக்லஸ் ஒன்றும் இழக்கப் போவதில்லை. தவிர “புலிகளால்” நியமிக்கப்பட்டவர்களை சம்பந்தர் துரத்தி இருக்கிறார். புலி என்றால் வாக்கு கிடைக்காது என்ற பயம் பெருகியுள்ளது.\nடக்லஸ் பாராளுமன்றம் போவதை தடுக்க யாரும் இல்லை. வெற்றிலைக்கு வாக்கு போடாமல் விட்டதையும் அதன் பலனையும் தமிழர்கள் உணர்ந்துள்ளனர்.\nஅண்மையில் தோழரின் நண்பர் யாழ் சென்றுவந்தார் அவருடன் கதைத்தபோது தோழர் சரியாக குழம்பிவிட்டாராம் ஏன் என்றால் மக்கள் எல்லாம் தன்னிடம் எல்லா உதவியும் பெற்றுவிட்டு வோட்டுபோடாமல் ஏமாற்றிவிட்டார்களாம் ஏன் என்றால் தோழர் தன்ரை சொத்தைதானே பிரித்துமக்களிற்கு கொடுத்தவர் மக்கள் என்ன ஏமாளிகளா.\n//ஏன் என்றால் தோழர் தன்ரை சொத்தைதானே பிரித்துமக்களிற்கு கொடுத்தவர் மக்கள் என்ன ஏமாளிகளா. //\nஆமா மற்றவர்களெல்லாம் தமது சொத்துகளை மக்களுக்கு அர்ப்பணித்து விட்டுத் தானே அரசியல் செய்தார்கள். கூத்தமைப்பு; தொகுதிகளுக்கு அரசு ஒதுக்கிய நிதியை புலிகளுக்கு ஒரு பகுதியை படி அளந்து விட்டு மிகுதியை தாமே சுவாகா பண்ணினார்கள். தோழர் அப்படிச் செய்யாமல் முடிந்தவரை மக்களுக்கு உதவியுள்ளார்.\nபார்த்தீபன் ஆயுதம் எடுத்தவர்கள் அனைவரும் மக்களிடம் பறித்துதான் சாப்பிட்டவர்கள் ஆனால் மிதாதிகள் தங்கள் சொத்தைவிற்றுதான் அரசியலிற்கு வந்தவர்கள் அவர்களிற்கு கொடுத்ததை புலிகள் பறித்தது உண்மை சாதாரண ஏழையும் பறிகொடுத்தது\n// டக்லஸ் ஒன்றும் இழக்கப் போவதில்லை.//\nஇதை முடிந்தால் உங்கள் திறமையை காட்டி தோழரை ஒரு அறிக்கை விட சொல்லுங்கள்;\nபுலிக்கும் கூட்டமைப்புக்கும் முதல் எதிரி டக்ளஸ்தான். அதன்பின்புதான் இலங்கை இந்தியா. பாராளுமன்றத்தில் இவ்வளவு காலமும் கூட்டமைப்பு 22 பேரும் இருந்து செய்ததென்ன அந்த தொகுதிப் பக்கமே எட்டிப் பார்த்திருக்க மாட்டார்கள். அந்த மக்களுக்கு ஒரு துரும்பைக் கூடச் செய்யாதவர்கள். இவர்களைவிட விமர்சனங்கள் இருந்தாலும் டக்ளஸ் தனிமனிதனாக கொஞ்சமாவது செய்ததை யாரும் மறுக்க முடியாது. இவர் அரசாங்கத்துடன் சேர்ந்து அவர்கள் தருவதைத்தான் செய்கின்றார் என்றால் கூட்டமைப்பு தமது சுய தேவைக்காக பசிலுக்கு போன் போடுவதை என்னென்று சொல்வது.\nதேர்தல் முடிந்ததும் வெளிநாடு சென்று குடும்ப உறவுகளுடன் களியாட்ட வாழ்க்கை. இதிலும் பார்க்க டக்ளஸ் செய்வது பரவாயில்லை. டக்ளஸ் இவர் இருந்துவந்த இடமும் நல்ல இடம்\n//தேர்தல் முடிந்ததும் வெளிநாடு சென்று குடும்ப உறவுகளுடன் களியாட்ட வாழ்க்கை. இதிலும் பார்க்க டக்ளஸ் செய்வது பரவாயில்லை. டக்ளஸ் இவர் இருந்துவந்த இடமும் நல்ல இடம்//\nடக்லஸ் நாட்டிலிருந்து பாட்டா செருப்போடு அலைந்து இந்தியாவில் கடை கண்ணி வீடு வாசல் வாங்கவில்லை. ஆனால் கூத்தமைப்பு அரச செலவில் இந்தியாவில் சுற்றுலாவும் வெங்காய ரோஸ்டும் அடித்து பிள்ளை குட்டிகளை இந்தியாவில் செட்டில் ஆக்கியிருக்கிறார்கள்.\nடக்லஸ் தன்னால் முடிந்தவற்றை செய்திருக்கிறார். புலிகளின் “பிள்ளை பிடி” இலிருந்து பலரைக் காப்பாற்றியுள்ள பெருமையும் அவருக்கு உண்டு. பல தமிழர்களுக்கு தொழில் வாய்ப்பையும் உண்டாக்கியுள்ளார். தேர்தல் டக்ளசுக்கு சாதகமாகவே உள்ளது. தேர்தலில் டக்லஸ் வென்று பாராளுமன்றம் போகப் போகிறார்.\nநந்தா //தேர்தல் டக்ளசுக்கு சாதகமாகவே உள்ளது. தேர்தலில் டக்லஸ் வென்று பாராளுமன்றம் போகப் போகிறார்.//\nதேர்தல் தோழருக்குச் சாதகமாக இல்லை என்றே ஊர்ச் செய்திகள் தெரிவிக்கின்றன. அவரைத் தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே பசில் ராஜபக்ச செங்கை ஆழியான் குணராசாவைக் களம் இறக்கிய கதை குடாநாட்டில் குழந்தைகளுக்கும் தெரிந்த இரகசியம். தோழர் போன்றவர்கள் இனி ஒரு spent force என்பது சால்வைக்காரர்களுக்குத் தெளிவாகியிருக்கிறது. ஏஜிஏ குடாநாட்டில் அதிகம் பிரபலம் இல்லாத ஆள் என்பதால் அவர் பெயரில் பலருக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டதும் தெரிந்த கதையே. அவருக்கு வென்றால் அமைச்சர் தவறினால் தூதுவர் என்று சில உறுதிமொழிகளும் தரப்பட்டதாகவும் சங்கதி.\nஆனால், இந்த பிபிசி பரமேஸ்வரன் தடுப்பு விடயத்தில் செங்கையின் கை இருப்பதாக செய்திகள் கசிந்தமை அவரது பெயருக்கு மாசு ஏற்படுத்தியிருப்பதாகவும் தகவல்.\nயாரோ கட்டி விட்ட இடங்களையெல்லம் (உதாரணம் – தெல்லி மகாஜனா) தோழர் ஓடி ஓடித் திறந்து வைப்பதும் ஊர் அறிந்த விடயம் தான். ஆனாலும், தோழரிடம் நேரடியாக உதவிகள் பெற்ற பலர் அவருக்கே புள்ளடி போடுவர் என்பதால் தோழர் வெல்லக் கூடும்.\nஎன்ன இருந்தாலும் டக்லஸ் வெல்வது தான் யாழ்ப்பாணம் முன்னேறுவதற்கு வழி வகுக்கும். பொன் விளையும் பூமியாக யாழ்ப்பாணம் மாறுவதற்கு டக்ளசினால் மட்டும் தான் முடியும்.\nதமிழர்களிடையே தப்பிப் பிழைத்த “புத்திஜீவிகளில்” செங்கை ஆழியான் குணராசாவும் ஒருவர். அவர் கூட டக்ளசின் ஆதரவாளர் என்பதும் இன்னொரு உண்மை. குணராசா இன்று நேற்றல்ல எழுபதுகளில் இருந்தே தமிழர்களுக்கு நன்கு தெரிந்தமுகம். அவரை மட்டுமல்ல அவருடைய சகோதரர் புதுமை லோலனையும் அனைவருக்கும் தெரியும்.\nஅவர் பாராளுமன்றம் வருவது மகிழ்வானதும் வரவேற்கக் கூடியதுமான தகவலே ஆகும்\nபசில் ராஜபக்ஷ குணராசாவை அறிமுகப்படுத்தியது குடாநாட்டில் “குழந்தைகளுக்கும்” தெரிந்தது எப்படி என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் குணராசாவை பசிலுக்கு அறிமுகம் செய்தவர் டக்லஸ் என்பது பலருக்கும் தெரியும்\nதோழரை கொண்டு பல்லி என்ன அறிக்கை விடச்சொல்கிறார்\nயாழ் குடாநாட்டில் ஈ.பி.டி.பி க்கு என்று ஒரு வாக்கு வங்கி உண்டு. அது தோழரின் கடின உழைப்பினால் உருவாக்கப்பட்டது. அதை தடுக்க யாராலும் முடியாது\nஇருந்து பாருங்கள் தோழரின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது.\nஇம்முறை அவர் இன்னும் சில ஈ.பி.டி.பி உறுப்பினர்களோடு பாராளுமன்றம் செல்லப்போகின்றார்.\nவீணையில் போட்டியிட்டிருந்தால் இன்னும் நிலை வேறாக மாறியிருக்கும். ஆனாலும் ஈ.பி.டி.பி க்கு வெற்றிலையிலும் வெற்றி கிடைக்கத்தான் போகிறது.\nதமிழ் மக்களுக்கான அரசியல் திருவை அவரால்தான் பெற்றுக்கொடுக்க முடியும். அவரது முயற்சி காரணமாகவே கிழக்கில் இன்று மாகாணசபை உருவாகி அது மக்களுக்கு ஓரளவிற்கு நிம்மதியை கொடுத்திருக்கின்றது.\nஇதை யாரும் மறுக்க முடியுமா\nஇதை விடுத்து தரகு முதலாளித்துவ> தரகு பாசிச சக்திகளான தமிழ் கூட்டமைப்பையை நாம் ஆதரிக்க முடியும்\nவிமர்சனங்களுக்கு அப்பாலும் தோழரின் வழிமுறையை ஆதரிப்பதே விமோசனம்.\nதயா, தோழர் வருத்தத்துடன் இருக்கிறார்; இப்போ வந்த புலிகளுக்கு உள்ள மதிப்பு (கருனா) தனக்கு இல்லை என்பது அவருக்கும் தெரியும்; அவர் இறுதி வரை வீணையைதான் நம்பி இருந்தாராம்; ஆனால் கடசிவரை அதுக்கு பசில் மறுத்து விட்டாராம்; தோழரின் உழைப்பை நான் குறை கூறவில்லை, ஆனால் வீணையை விட்டு வெற்றிலையை எடுத்தது அவரது அனுபவத்துக்கு தேவையோ எனதான் வருத்தம்; மற்றபடி தோழர் தேர்தல் முடிவுகளுடன் ஒரு முடிவு எடுப்பார் என அவரது நண்பர்கள் கருதுகிறார்கள். கருனாபோல் தோழரையும் சுகந்திரத்தில் ஜக்கியப்படும்படி பசில் நிற்ப்பந்தம் தொடர்கிறது, இப்போதெல்லாம் மகிந்தா தோழரின் விடயத்தில் பசிலையே கையாள விடுகிறார்; இது முன்பு சங்கரியருக்கு நடந்தது குறிப்பிடதக்கது, வேறு எந்த நோக்கமும் பல்லிக்கு இல்லை தயா,,\nஎனக்கும் அவர்கள் வீணையில் நிற்கவில்லை என்று வருத்தம்தான். ஆனாலும் ஒன்றை யோசிக்கும்போது தோழர் எடுத்த முடிவு காலச்சூழலுக்கு சரி என்று தோன்றுகிறது.\nமகிந்த நிச்சயம் 113 ஆசனங்களக்கு மேல் எடுப்பார்கள். அவர்களின் கணக்கு 150. அது இருக்கட்டும்.\n113 எடுத்தால் மகிந்தவிற்கு யாருடைய தயவும் ஆட்சிக்கு தேவையில்லை. இந்நிலையில் வீணையில் நின்று வெற்றிலையோடு முரண்பட்டு பகைப்பட்டு அதிக ஆசனங்களை எடுத்து அலரிமாளிகை வாசலில் இரண்டாமவர்கள் போல் காத்திருப்பது நல்லதல்ல. அதை விட சற்று ஆசனங்கள் குறைந்தாலும் வெற்றிலையில் நிற்பது மேல் என்று கருதலாம்.\nஇன்று அரசுடன் பேச்சுக்கான கதவுகள் எல்லாம் மூடப்பட்டு விட்டது. தோழரும் பகைத்து தன் கதவுகளையும் மூடிவிட முடியாது. அரசுடன்தான் பேச வேண்டும். பேசித்தான் பெற வேண்டும்.\nகருணா சுதந்திரக்கட்சியில் இணைந்து விட்டதால் தோழரை விட கருணாவிற்கு மதிப்பு இருக்கலாம். தோழர் சுதந்திரக்கட்சியில் இணைய மறுத்ததால் அவருக்கு மதிப்பு குறைவாக இருக்கலாம். அதை விட தோழர் கவலையில் இருப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடிந்தது அல்ல.\nஎனக்கு டக்ளஸ் தேவானந்தா பத்மநாபா சிறி சபாரத்தினம் ஆகியோரின் குணாம்சங்கள் நன்கு தெரியும்.\nதோழர் எதற்கும் கலங்காதவர்> தோல்விகளை கண்டு துவளாதவர். எதையும் பெரிதாக அலட்டிக் கொள்ளாதவர். இந்த சூழலுக்குள் இருந்துதான் நகர வேண்டும் என்று அவருக்கு நன்கு தெரியும். எதற்கும் ஈ.பி.டி.பி யின் அறிக்கை வெளிவரவேண்டும். அதற்காகவே நானும் காத்திருக்கின்��ேன்.\n கிழக்கில் தேர்தல் விலகல். இது குறித்து அவர் மக்களுக்கு என்ன சொல்லப் போகின்றார் என்பதை பொறுத்திருந்து பார்ப்பம்.\nதோழர் ஐரோப்பா வந்த போது நானும் சந்திக்க கிடைத்தது.\nசுதந்திர கட்சியின் அரசியல் தீர்வு மாவட்ட சபை. ஆனாலும் மாவட்ட சபையில் இருந்து மாகாண அலகாக மாற்றியது டக்ளஸ் என்ற ஒரே ஒரு ஆசனம்தான்.\n22 எமது மக்களுக்கு கிடைத்ததையும் இல்லாமல் செய்தது தான் செய்து முடித்த காரியம்.\nதோழர் தெய்வம் அல்ல. நாங்கள் சும்மா இருந்துவரம் கேட்க அவர் கொடுப்பதற்கு. அவரையும் விமர்சிக்க வேண்டும். இதையே நானும் விரும்புகின்றேன். அதே வேளையில் விமர்சிக்கின்றவர்கள். தமிழ் மக்களுக்கு வேறு மாற்று வழியையும் காட்ட வேண்டும். காட்டவில்லை என்றால் தோழரின் வழியை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்.\nதமிழர்கள் ஆப்ப்பிரிக்கர்கள் போல் எப்போதும் கருப்புத்தோல...\nஹலோ Selva, அது \"மள்ளர்கள்\" அல்ல, \"மல்லர்கள்\"\nநல்லது, Thiru T.Jayabalan, நாம் கூறும் கருத்துக்கள் அந்...\n:: 2009 யுத்த நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://touringtalkies.co/munnaa-movie-review/", "date_download": "2021-06-21T23:43:06Z", "digest": "sha1:5WXAODYXPK72U3N4OMHOG6MYI3EQWVOW", "length": 25008, "nlines": 134, "source_domain": "touringtalkies.co", "title": "முன்னா – சினிமா விமர்சனம் - touringtalkies", "raw_content": "\nHome திரை விமர்சனம் முன்னா – சினிமா விமர்சனம்\nமுன்னா – சினிமா விமர்சனம்\nஸ்ரீதில்லை ஈசன் பிக்சர்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ராமு முத்துச்செல்வன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.\nபடத்தின் இயக்குநருமான சங்கை குமரேசனே இந்தப் படத்தில் நாயகனாகவும் நடித்துள்ளார். மேலும் நியா கிருஷ்ணா, ரம்யா, ராஜு, சிந்து, ராஜாமணி, சண்முகம், வெங்கட் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nபாடல்கள் இசை – D.A.வசந்த், பின்னணி இசை – சுனில் லாசர், ஒளிப்பதிவு – ரவி, நடன இயக்கம் – கென்னடி மாஸ்டர், படத் தொகுப்பு – பத்மராஜ், தயாரிப்பு, எழுத்து, இயக்கம் – சங்கை குமரேசன்.\nதெருக்கோடி வாழ்க்கையில் கிடைக்கிற பணமே போதும் என்று மனசு சொல்லும். அதே மனசு நாகரீக வாழ்கையில் எவ்வளவு பணம் கிடைத்தாலும் பத்தாது என்றுதான் சொல்லும், ஆனால், நிம்மதியும் இருக்காது என்ற கருத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது இந்த ‘முன்னா’ திரைப்படம்.\nசாட்டையடித்து கலைக் கூத்து நடத்தி பிழைப்பு ���டத்தும் நாடோடிக் கூட்டத்தில் பிறந்த ஒருவனுக்கு நாகரீக வாழ்க்கையை அனுபவிக்க ஆசை பிறக்கிறது. அதிஷ்டவசமாக அந்த வாழ்க்கை அவனுக்கு அமைந்துவிட, அந்த வாழ்க்கையில் அவன் மகிழ்ச்சியாக இருந்தானா…\nநாடோடி வாழ்கையில் கிடைத்த மகிழ்ச்சியும், மன நிம்மதியும் நாகரீக வாழ்க்கையில் அவனுக்கு கிடைத்ததா என்ற கேள்விகளுக்கான விடைதான் இந்த ‘முன்னா’ திரைப்படம்.\nசாட்டையால் தன்னைத்தானே அடித்துக் கொண்டு ஊர், ஊராக நாடோடிகளாகத் திரியும் ஒரு கலைக் கூத்தாடி குடும்பத்தைச் சேர்ந்தவர் படத்தின் நாயகனான சங்கை குமரேசன்.\nமற்றவர்களெல்லாம் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு போகிறார்கள். வருகிறார்கள். பேசுகிறார்கள். நாம் மட்டும் ஏன் குனிந்த உடம்போடு, கையில் பாத்திரத்தை ஏந்த வேண்டும் என்பதை தனது சின்ன வயதிலேயே சிந்திக்கிறார் நாயகன்.\nஇதனாலேயே அப்பா வழியில் சாட்டையடிக்கும் வேலைக்குப் போகாமல் காது குடையும் வேலைக்குப் போகிறார். இப்போது வளர்ந்து வாலிபனான ஆன பின்பும் அதே வேலைக்குப் போய்க் கொண்டிருக்கிறார். இதனால் நாயகனின் அப்பா அவர் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்.\nஅதே சமயம் நாயகனின் தங்கை உள்ளூர் மைனர் ஒருவரை அவனின் உண்மை முகம் தெரியாமல் காதலிக்கிறாள். அந்தக் காதலை தான் சேர்த்து வைப்பதாக நாயகனும் வாக்குறுதியளிக்கிறார்.\nஇந்த நேரத்தில் அந்த ஊரில் இருக்கும் தண்ணிப் பாம்பு என்ற குடிகாரருடன் நட்பாகப் பழகுகிறார் நாயகன். அவருடைய அறிவுறுத்தலால் ஒரு லாட்டரி சீட்டை வாங்க.. அந்த சீட்டுக்கு 2 கோடி ரூபாய் பரிசுப் பணம் கிடைக்கிறது.\n“இதை வைத்து நாம் நிம்மதியாக வாழலாம். வாருங்கள்…” என்று தனது குடும்பத்தினரை அழைக்கிறார் நாயகன். ஆனால் நாயகனின் அப்பாவோ வர மறுக்கிறார். மகனை இறந்துவிட்டதாகவே நினைத்துக் கொள்வதாகச் சொல்லி அவரை விரட்டுகிறார்.\nநாயகனும் கோபம் கொண்டு, “இனிமேல் நான் புதியவனாக இந்த நாகரிக உலகத்தில் வாழப் போகிறேன். நீங்கள் என்னுடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம்..” என்று சொல்லிவிட்டுப் போகிறார்.\nஅவருடைய நண்பரான தண்ணி பாம்பின் ஏற்பாட்டின்பேரில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்கிறார். ஆனால் அதுவே அவருக்கு எமனாக மாறுகிறது. அது என்ன என்பதுதான் மீதிக் கதை.\nஇயக்குநரான சங்கை குமரேசனே நாயகன் கதாபாத்திரத்தையும் ஏற்று நடித்திருக்கிறார். அவரது வெகுளித்தனமான நடிப்புக்கேற்ற தோற்றம் அவருடைய கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது.\nதனது சமூகத்தினர் இன்னும் எத்தனையாண்டுகள் இப்படியே இருப்பார்கள்.. நாங்களும் முன்னேற வேண்டாமா.. என்றெல்லாம் அவர் கேள்வியெழுப்பும் போதெல்லாம் அந்த வலியை தனது நடிப்பில் கொணர்ந்திருக்கிறார்.\nஇறுதியில் ‘நாகரிகம்’ என்ற பெயரில் மனித மனமே இல்லாதவர்களும் இங்கே வாழ்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு கோபப்படும்விதத்தில் பாராட்ட வைக்கிறார். ஆனால், இவருக்கு மட்டும் அதிகப்படியான குளோஸப் காட்சிகளை வைத்திருக்கிறார்கள். இதை மட்டும் குறைத்திருக்கலாம்.\nஅதே சமயம், சிரிப்பதும், பேசுவதும்போல் அழுகையும் ஒரு நடிப்புதான். அது யாருக்கு சிறந்து வருகிறதோ அவரே நடிகர். இந்தக் கோணத்தில் பார்த்தால் நடிகர் சங்கை குமரேசன் இன்னும் கொஞ்சம் முயற்சியெடு்த்து வந்து நடிக்க வேண்டும்.\nஆனால் இயக்குநர் மற்றவர்களை நன்கு நடிக்க வைத்திருக்கிறார். தன்னால் இயன்ற அளவுக்கு இயக்கமும் செய்திருக்கிறார். அதை மறுப்பதற்கில்லை. பாராட்டுகிறோம்.\nநாயகனின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்த நியா கிருஷ்ணன் சிறப்பாக நடித்திருக்கிறார். அந்த வயதுக்கே உரித்தான வெட்கம், சோகம், சிரிப்பு எல்லாவற்றையும் கலந்து கொடுத்திருக்கிறார். இவரைக் காதலிக்கும் மைனர் வேடத்தில் நடித்தவரும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்.\nமேலும் இவரது அப்பாவாக நடித்திருக்கும் ராஜூ உருகி, உருகி தனது தொழிலை தெய்வச் செயல் லெவலுக்குக் கொண்டு போயிருக்கிறார். இவரது அம்மாவான சிந்து, வழமையான அப்பா சொல் மீறாத.. அதே நேரம் பிள்ளைகள் மேல் பாசம் கொண்டிருக்கும் அம்மாவாக நடித்திருக்கிறார்.\nபடத்தில் முக்கியக் கதாபாத்திரமே அந்தத் ‘தண்ணி பாம்பு’ கதாபாத்திரத்தில் நடித்தவர்தான். பட்டையைக் கிளப்பியிருக்கிறார் என்றே உறுதியாகச் சொல்லலாம். மிகச் சிறப்பான நடிப்பைக் காண்பித்திருக்கிறார். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.\nஒளிப்பதிவாளர் ரவி கதைக்கும், பட்ஜெட்டுக்கும் தகுந்தாற்போல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பட்ஜெட்டுக்குள் பாடல் காட்சிகளை படமாக்கி, மொத்தப் படத்தையுமே அதே ஊரிலேயே சில லொகேஷன்களிலேயே முடித்திருக்கிறார்.\nஆனால், சினிமாவின் வழக்கமான டெக்னிக்கலான கேமிரா கோணங்களே இந்தப் படத்தில் இல்லை. அதற்கான வசதிகள் இந்தப் படத்தின் லொகேஷன்களில் கிடைத்திருந்தும், கோட்டை விட்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.\nஇசையமைப்பாளர் டி.ஏ.வசந்தின் இசையில் பாடல் வரிகள் அனைத்தும் புரிவதுபோலவே அமைந்துள்ளது. இசையும் பாடல் வரிகளைக் கேட்கும்விதத்தில் அமைந்திருப்பது பாராட்டுக்குரியது. இது போன்ற சின்னப் படங்களில் மட்டும் இப்போது பாடல்கள் சிறப்பாகவே வந்து கொண்டிருக்கின்றன.\nநாடு முழுவதும் நாடோடிகளாக பரம்பரை, பரம்பரையாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தக் கலைக் கூத்தாடிகளின் துயர வாழ்க்கை இதில் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் இத்திரைப்படம் தவறான கதையைக் கொண்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.\nவாழ்க்கையின் அடித்தட்டில் இருப்பவர்கள் காலம் முழுவதும் இப்படியே இருந்துவிடாமல், உயர் நிலைக்கு கண்டிப்பாக உயர வேண்டும். கல்வி, வீடு, குடும்பம், என்று மற்றவர்களைப் போலவே வாழ வேண்டும் என்ற நாயகனின் கனவு மிகச் சரியானதுதான்.\nஆனால், அந்த நாகரிக வாழ்க்கைக்குப் போனால் சீரழிந்துவிடுவாய் என்று அப்பா சொல்வதாக சொல்லி.. அதன்படியே கதையை முடித்திருப்பதுதான் ஏற்க முடியாதது.\nநாகரிக உலகத்தில் 100-ல் ஒருவர் அப்படியிருப்பதால் அதுவே உண்மையாகிவிடுமா என்ன.. அந்தக் கலைக் கூத்தாடி குடும்பத்தின் தலைவர் தன் தொழிலைவிட மறுக்கும் முட்டாள்தனத்தைக் கண்டிக்கும் வசனங்களையே இங்கே காணவில்லை.\nவீட்டுக்கு வீடு வந்து பிச்சை கேட்பதுபோல அரிசி வாங்கி அதில் சாப்பிடும் அந்தக் குடும்பம், அந்தத் தொழிலைவிட்டுவிட்டு வேறு தொழிலுக்கு போவதில் என்ன தவறு இருக்க முடியும்..\nஅந்தத் தொழிலைவிடாமல் தொடர்வேன் என்று சொல்லும் அந்தத் தந்தையின் தவறை இந்தப் படத்தின் இயக்குநர் கண்டிக்கவே இல்லை. கடைசியில் அவர் சொன்னதுதான் சரி என்பதாகவே முடித்திருக்கிறார். இது நிச்சயமாக ஏற்க முடியாதது.\nஇந்த மக்களின் கலைத் தொழில், கலாச்சாரம், பழக்க வழக்கம் எல்லாத்தையும் மாற்ற வேண்டும் என்றில்லை. ஆனால், இவர்களது வாரிசுகள் அவர்களுக்குப் பிடித்தமான கல்வியைக் கற்று வேறு தொழில்கள் மூலமாக அவர்களும் இந்தப் பெரும் சமூகத்துடன் இணைந்து வாழ வேண்டும். இதுதான் இப்போதைய நிலையில் சமூக ஏற்றத்தாழ்வுகளை குறை��்கும் வழி.\nஇதை இப்படம் செய்யச் சொல்லவில்லை என்பதாலேயே இந்தப் படம் தவறான கருத்தைக் கொண்டிருக்கும் படம் என்று நாம் சொல்ல வேண்டியிருக்கிறது.\nஇயக்குநர் சங்கை குமரேசன் மீண்டும் ஒரு முறை தனது கருத்தை பரிசீலனை செய்வது நல்லது..\nPrevious articleஅதர்வா-சாம் ஆண்டன் இணையும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது..\nNext articleவெளிநாட்டு படப்பிடிப்புக்காகக் காத்திருக்கும் படங்கள்..\nசேஸிங் – சினிமா விமர்சனம்\nஆசியாசின் மீடியா நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் மதியழகன் முனியாண்டி இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் கதையின் நாயகியாக நடித்துள்ளார். இவருடன், பால...\nமதில் – சினிமா விமர்சனம்\nஇந்தப் படத்தை எஸ்.எஸ்.குரூப்பின் உரிமையாளரான சிங்கா சங்கரன் தயாரித்துள்ளார். இந்த ‘மதில்’ படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், திவ்யா துரைசாமி, ‘மைம்’ கோபி, 'பிக்பாஸ்' புகழ் மதுமிதா, காத்தாடி...\nகர்ணன் – சினிமா விமர்சனம்\nதமிழ் சினிமாவில் இதுவரையிலும் பேசப்படாத அரிய மனிதர்களின் கதைகளைப் பற்றிப் பேசும் படங்களில் மிக முக்கியமானதொரு இடத்தை இந்தக் 'கர்ணன்' படம் பிடித்துள்ளது. படம் 1997-ல்...\nநடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ பெஸ்ட் ஆகுமா..\nநடிகர் விஜய் நடித்தும் வரும் புதிய படத்திற்கு 'பீஸ்ட்' என்று ஆங்கிலப் பெயரை வைத்திருக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும்...\nஇயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தயாரித்திருக்கும் ‘இன் த நேம் ஆப் காட்’ Web Series\nஇயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் ரஜினி, கமல், தொடங்கி சிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகார்ஜுனா, மோகன்லால், சல்மான்கான்வரை ஏராளமான நட்சத்திரங்களை வைத்து...\nசென்னை திரும்பிய தனுஷ் – கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது உடல் நல பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றிருக்கும் நேரத்தில் அவருடைய மருமகனும், நடிகருமான தனுஷ் தனது ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஏற்கெனவே திரும்பிவிட்டாராம்.\nSpotify original வழங்கும் ‘நாலணா முறுக்கு’ – R.J.பாலாஜியின் புதிய Podcast…\nஇன்றைய நவீன உலகின் பிரச்சனைகள், சந்தோஷங்களை, புதிய கோணத்தில் வழங்கக் கூடிய, ஒரு அழகான Podcast ஐ ரேடியோ ஜாக்கியும், நடிகரும், இயக்குநருமான R.J.பாலாஜி தொகுத்து வழங்குகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aransei.com/news/bangalore-tops-in-best-cities-to-live-chennai-in-fourth-place/", "date_download": "2021-06-21T23:29:41Z", "digest": "sha1:HHMR7EZUTD7D2UTULFDO6N5YND6KFOBY", "length": 12388, "nlines": 111, "source_domain": "www.aransei.com", "title": "இந்தியாவில் வாழச் சிறந்த நகரங்களில் பெங்களுரு முதல் இடம் - சென்னைக்கு 4வது இடம் | Aran Sei", "raw_content": "\nஇந்தியாவில் வாழச் சிறந்த நகரங்களில் பெங்களுரு முதல் இடம் – சென்னைக்கு 4வது இடம்\nஇந்தியாவில் வாழ்வதற்கு சிறந்த நகரங்களில், பெங்களுரு முதல் இடத்தையும் சென்னை நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது.\nவீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள, வாழ்வதற்கு சிறந்த நகரங்களின் பட்டியலில், கர்நாடகா மாநிலத்தின் தலைநகர் பெங்களுரு முதலிடத்தையும், அதைத்தொடர்ந்து மஹாராஷ்ட்ராவின் புனே நகரம் இரண்டாவது இடத்தையும், குஜராத்தின் அகமதாபாத் மூன்றாவது இடத்தையும், சென்னை நான்காவது இடத்தையும் பிடித்துள்ளன.\n111 நகரங்களை கொண்ட இந்தப் பட்டியலில் தமிழத்தின் கோயம்புத்தூர் நகரமும் இடம் பெற்றுள்ளது.\nஇந்தியாவை சர்வாதிகாரத்தை நோக்கி நகர்த்துகிறார் மோடி – அமெரிக்க மனித உரிமை அமைப்பு அறிக்கை\n10 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்களில், சிம்லா முதலிடத்தை பிடித்துள்ளது. அதைத்தொடர்ந்து சேலம் 5வது இடத்தையும், வேலூர் 6வது இடத்தையும், திருச்சி 10வது இடத்தையும் பிடித்துள்ளது.\n62 நகரங்களை கொண்ட இந்த பட்டியலில், பீகார் மாநிலத்தின் முசாஃபர்பூர் கடைசி இடத்தை பிடித்துள்ளது.\n‘லவ் ஜிகாத்’ என்ற சொல்லில் எனக்கு உடன்பாடில்லை – பாஜக கூட்டணி கட்சித் தலைவர் சவ்தாலா கருத்து\n10 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட, மாநகராட்சிகளின் செயல்பாடு அடிப்படையிலான தர வரிசையில், டெல்லி மாநகராட்சி முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் சேலம் மாநகராட்சி 5வது இடத்திலும், திருப்ழுர் 6வது இடத்தையும், திருநெல்வேலி மாநகராட்சி 10வது இடத்தையும் பிடித்துள்ளது.\nஉங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்���ளின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.\nகோயம்புதூர்சென்னைதிருப்பூர்நகர்ப்புற விவகாரத்துறைபெங்களுருவீட்டு வசத்தித் துறைவேலூர்\nபுதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பிலிருந்து கிரண்பேடி நீக்கம் – தமிழிசை சௌந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு\n’விவசாய மண்டிகளுக்குப் புதிய தள்ளுபடிகள்’ – ராஜஸ்தான் அரசு அறிவிப்பு\nசுவிஸ் வங்கியில் குவிந்த இந்தியர்களின் பணம் – 20 ஆயிரம் கோடிக்கு மேல் இருப்பதாக சுவிஸ் சென்ட்ரல் பேங்க் தகவல்\nஒன்றிய அரசின் அச்சுறுத்தலில் இருந்து, கட்சியின் உறுப்பினர்களை பாதுகாக்க பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் –...\nநில அபகரிப்பு புகாரளித்த பத்திரிகையாளர் மீதே வழக்கு – ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகிக்கு அதரவாக...\nகாஷ்மீர் பிரச்சினையும் அதன் வரலாற்றுப் பின்னணியும் – சூர்யா சேவியர்\n‘மேற்குவங்கத்தின் வடக்கு பகுதியை யூனியன் பிரதேசமாக்க வேண்டும்’ – பாஜகவினரின் கருத்தைக் கண்டித்த திரிணாமுல் காங்கிரஸ்\n‘பாலினப்பாகுபாடின்றி மாற்றுப்பாலினத்தவரையும் அர்ச்சகராக்க வேண்டும்’ – தமிழ்நாடு அரசை வலியுறுத்தும் தமுஎகச\n’நீட் தேர்வை நிரந்தரமாக நிறுத்தி சமூகநீதியை மீட்க வேண்டும்’ – தமிழக அரசுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் வேண்டுகோள்\nகூலியை உயர்த்திக் கேட்ட தொழிலாளரைத் தாக்கிய நிலவுடைமையாளர் – நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலருக்கு நோட்டிஸ் அனுப்பிய தேசிய பட்டியலினத்தோர் ஆணையம்\n‘மேற்குவங்கத்தின் வடக்கு பகுதியை யூனியன் பிரதேசமாக்க வேண்டும்’ – பாஜகவினரின் கருத்தைக் கண்டித்த திரிணாமுல் காங்கிரஸ்\nகொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் கருணைத் தொகை கோரும் வழக்கு – தீர்ப்பை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்.\nஇஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட காணொளி வெளியான சம்பவம் – ட்விட்டர் இந்தியா நிர்வாகத்திற்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப காவல்துறை திட்டம்\nபாஜக மாவட்டத் தலைவர் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார் – மேற்கு வங்கத்தில் சரிகிறதா பாஜக\nஜம்மு காஷ்மீரில் உள்ள குற்றச் சட்டங்களை ரத்து செய்து, முழு மாநில அந்தஸ்தை வழங்க வேண்டும் – ஒன்றிய அரசுக்கு ப.சிதம்பரம் கோரிக்கை\nநில அபகரிப்பு புகாரளித்த பத்திரிகையாளர் மீதே வழக்கு – ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகிக்கு அதரவாக செயல்படுகிறதா காவல்துறை\nலட்சத்தீவுகளின் புதிய விதிகளுக்கு வலுக்கும் எதிர்ப்பு – அதிகார வரம்பை கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற முடிவு\nடெல்லி கலவரம்: மூன்று இளம் போராளிகளின் விடுதலையும் அரசு மற்றும் நீதிமன்றங்களின் எதிர்வினைகளும் – அ.மார்க்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2021/05/03060330/perundurai-constituency.vpf", "date_download": "2021-06-21T23:21:07Z", "digest": "sha1:ZFXHF7INXSCWRIFNDCXJD6MXDQNJ7QFW", "length": 17415, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "perundurai constituency || பெருந்துறை தொகுதி மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு?- முகவர்கள் திடீர் குற்றச்சாட்டு", "raw_content": "Sections செய்திகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nபெருந்துறை தொகுதி மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு- முகவர்கள் திடீர் குற்றச்சாட்டு + \"||\" + perundurai constituency\nபெருந்துறை தொகுதி மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு- முகவர்கள் திடீர் குற்றச்சாட்டு\nபெருந்துறை சட்டமன்ற தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்து இருப்பதாக முகவர்கள் திடீர் குற்றச்சாட்டு கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nபெருந்துறை சட்டமன்ற தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்து இருப்பதாக முகவர்கள் திடீர் குற்றச்சாட்டு கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி சித்தோடு சாலை போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் நேற்று நடந்தது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஜெயக்குமார் முன்னிலையில் இருந்தார். வாக்கு எண்ணிக்கையின் போது 2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.\nஆனால் தொடர்ந்து எண்ணிக்கை நடந்தது. இந்தநிலையில் மதியம் 2 மணி அளவில் பெருந்துறை தொகுதி தி.மு.க. கூட்டணி கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் கே.கே.சி.பாலுவின் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி புகார் அளித்தனர்.\nவாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வெளியே வந்த முகவர்கள் கோகுலகிருஷ்ணன், வக்கீல் திருமலை ஆகியோர் நிர��பர்களிடம் கூறியதாவது:-\nபெருந்துறை சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மிக வேகமாக நடந்து வருகிறது. முகவர்களுக்கு வாக்கு எண்ணிக்கை விவரம் சரிவர கூறப்படாமல் மிக வேகமாக சுற்றுகளை முடிக்கிறார்கள்.\nஅப்படி எண்ணும்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் கட்டுப்பாட்டு கருவியின் எண்கள் மாறி இருந்தது.\nஇதுபற்றி கேட்டபோது தேர்தலின்போது வாக்குச்சாவடி அதிகாரிகள் தவறாக எழுதி இருப்பதாக தெரிவித்தனர். ஆனால் தொடர்ந்து இதுபோன்ற தவறான எண்கள் கொண்ட கட்டுப்பாட்டு கருவிகள் கொண்டு வரப்பட்டன.\nஇதனால் சந்தேகம் அடைந்த முகவர்கள் எங்களிடம் இருந்த படிவம்-17சியில் உள்ள எண்களையும், கட்டுப்பாட்டு கருவி எண்களையும் சரிபார்த்தபோது அனைத்தும் தவறாக இருந்தன. இவ்வாறு 99 கட்டுப்பாட்டு கருவிகளில் எண்கள் மாறி உள்ளன. உடனடியாக வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என்று மனு கொடுத்தோம்.\nஆனால் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. தேர்தல் பார்வையாளரிடம் புகார் கொடுத்தபோது தேர்தல் நடத்தும் அதிகாரி முடிவு எடுப்பார் என்றார். ஆனால் தேர்தல் நடத்தும் அதிகாரி இது சிறிய தவறு. இதை கண்டுகொள்ள வேண்டாம் என்று கூறினார்.\nஇது தொடர்பாக உரிய முடிவு எடுக்கும் வரை வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் தி.மு.க. தலைமைக்கு தகவல் தெரிவித்து, தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்து உள்ளோம்.\nஇதனால் பெருந்துறை தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அதிகாரிகள் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்டனர்.\nஇந்தநிலையில் பெருந்துறை தொகுதியில் அ.தி.மு.க.வில் சீட் கிடைக்காததால் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலமும் வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு கருவியில் குளறுபடி இருப்பதாக புகார் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் நிருபர்களிடம் பேசும்போது, “மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் கட்டுப்பாட்டு கருவி எண் மற்றும் முகவர்களிடம் வழங்கப்பட்ட எண் ஆகியவற்றில் வேறுபாடு உள்ளது. இது பற்றி கேட்டால் அதிகாரிகள் உரிய பதில் அளிக்கவில்லை. வாக்குப்பதிவு எந்திர குளறுபடியில் சில அதிகாரிகள் ஈடுபட்டு தவறான முன்னுதாரணமாக உள்ளனர். இது சரியான நடைமுறையா என்பதை தேர்தல் ஆணையம் கூறவேண்டும்” என்றார்.\n1. பெருந்துறை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஜெயக்குமார் வெற்றி\nபெருந்துறை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஜெயக்குமார் வெற்றி பெற்றார்.\n2. பெருந்துறை அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் அதிமுகவில் இருந்து நீக்கம்\nசுயேச்சை வேட்பாளராக மனுதாக்கல் செய்த பெருந்துறை அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் அதிமுகவில் இருந்து நீக்கம்\n3. பெருந்துறை ெதாகுதியில் சீட் ஒதுக்க மறுத்ததால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம் சுயேச்சையாக மனு தாக்கல்- யார் வேண்டும் என மக்கள் முடிவு செய்யட்டும் என்று பேட்டி\nஅ.தி.மு.க.வில் சீட் ஒதுக்க மறுப்பு தெரிவித்ததால் பெருந்துறை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்த முன்னாள் அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ., தொகுதிக்கு யார் வேண்டும் என மக்கள் முடிவு செய்யட்டும் என்று பேட்டி அளித்து உள்ளார்.\n1. சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு: ரெயில்வே கோட்டம் அறிவிப்பு\n2. ஊரடங்கு தளர்வுகள் அமல்: பூங்காக்களில் ஆர்வமுடன் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள்\n3. கொரோனா பரவல் கட்டுக்குள் வர மக்களின் ஒத்துழைப்புதான் காரணம்: மு.க.ஸ்டாலின்\n4. இந்தியாவில் புதிதாக 70,421 பேருக்கு கொரோனா: 4 ஆயிரத்தை நெருங்கிய பலி\n5. நாடு முழுவதும் ரெயில்கள் மூலம் 30 ஆயிரம் டன் ஆக்சிஜன் வினியோகம்\n1. மைசூரு மாவட்டத்தில் பயணிகளை ஏற்றவோ-இறக்கவோ கூடாது; கே.எஸ்.ஆர்.டி.சி. உத்தரவு\n2. சென்னை ஐஸ்-அவுசில் பயங்கரம் கோவில் உண்டியலை உடைத்து, காவலாளி படுகொலை சிறுவர்கள் நடத்திய வெறியாட்டம்\n3. சைதாப்பேட்டையில் வாலிபர் படுகொலை; மனைவியின் காதலனை தேடும் போலீசார்\n4. திருந்தி வாழும்படி அறிவுரை கூறியதால் ஆத்திரம் நண்பரின் தலையில் பூந்தொட்டியை போட்டு கொலை செய்த வாலிபர்\n5. கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை; அதிர்ச்சியில் தந்தையும் சாவு\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.luckylookonline.com/2010/11/blog-post_26.html", "date_download": "2021-06-21T22:13:36Z", "digest": "sha1:6AQAST732R45PPRFLIJFKWY2MFZU5S4X", "length": 20509, "nlines": 252, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: மந்திரப் புன்னகை, மகிழ்ச்சி, மைனா!", "raw_content": "\nமந்திரப் புன்னகை, மகிழ்ச்சி, மைனா\nகிறிஸ்டபர் நோலன் மாதிரி தமிழில் ஒரு படம் எடுக்க வேண்டும் என்ற கரு.பழனியப்பனின் கனவு நியாயமானது. அதற்காக அவரே ஹீரோவாக நடித்திருக்க வேண்டாம். இந்தப் படத்தில் சேரன் நடித்திருந்தால் கூட தாங்கிக் கொண்டிருக்கலாம். உச்சபட்ச நடிப்பு உழைப்பு தேவைப்படும் கதாபாத்திரத்துக்கு தன்னையே எப்படி இயக்குனர் தேர்வு செய்திருக்கிறார் என்று புரியவில்லை.\nதனித்தனி காட்சிகளாக யோசித்துப் பார்க்கும்போது நிச்சயமாக மந்திரப் புன்னகை ஒரு பக்காவான விஷூவல் ட்ரீட். ரிச்சாக படம் பிடித்திருக்கிறார்கள். திரைக்கதை வசனத்துக்கு அசுர உழைப்பு உழைத்திருக்கிறார்கள். உடல் உழைப்பைவிட மூளை உழைப்பு அதிகமாக செலுத்தப்பட்டிருக்கிறது.\nசினிமாவில் 'கதை ட்ராவல் பண்ணனும்' என்று அடிக்கடிப் பேசுவார்கள். மந்திரப் புன்னகையில் அந்த ட்ராவல் சரியாக செய்யப்படவில்லை என்று தோன்றுகிறது. ஒரு காட்சிக்கும், அடுத்த காட்சிக்குமான தொடர்புச்சங்கிலி சரிவர பிணைக்கப்படவில்லை. பிற்பாடு கிளைமேக்ஸுக்கு முன்பாக இக்காட்சிகளுக்கெல்லாம் 'லாஜிக்' தருகிறார்கள். ஆனால் அதுவரை படம்பார்த்து ஏற்பட்ட அலுப்பினால் \"எப்போதான் எண்ட் கார்ட் போடுவார்களோ\" என்று ஆயாசப்பட வைக்கிறது.\nநடிப்பாசையை ஓரங்கட்டி வைத்துவிட்டு, மிகச்சிறந்த இயக்குனராக பழனியப்பன் அடுத்தடுத்து சிறப்பான படங்களை இயக்க வேண்டும் என்பதே நம் வேண்டுதல்.\nஇன்னொரு இயக்குனர் ஹீரோ ஆகியிருக்கிறார். எந்த ஹோம் ஒர்க்குமின்றி நேராக ஷாட்டுக்குப் போய் \"ரெடி. ஸ்டார்ட்\" சொல்லி நடித்திருப்பார் போலிருக்கிறது. கவுதமனின் ரொமான்ஸ், டான்ஸ் சகிக்கவில்லை.\n1990லேயே காலாவதி ஆகிவிட்ட குடும்பக்கதை. சம்சாரம் அது மின்சாரம் காலக்கட்டத்தில் வந்திருந்தால் ஒருவேளை ஓடியிருக்கும். நீல.பத்மநாபன், 'தலைமுறைகள்' எழுதிய காலத்தில் செல்போன் இல்லை என்பதால், இப்போது படமெடுக்கும் போதும் அது இருக்கக்கூடாதா சமகால நாகரிகத்தின் சுவடுகள் சுத்தமாக தென்படாத படம் 'மகிழ்ச்சி'.\nஎல்லா வகையிலும் துன்பத்தை தரும் 'மகிழ்ச்சி'யில் இரண்டே இரண்டு ஆறுதல்கள். ஒன்று வித்யாசாகரின் இசையில் பாடல்கள். இரண்டு செந்தமிழன் சீமான்.\nசமீபத்தில் நடிக அவதாரம் எடுத்திருக்கும் இயக்குனர்களில் மிகச்சிறப்பாக நடித்து வருபவர் சீமான். கோபக்கார தலித் இளைஞன் பாத்திரத்துக்கு கச்சிதமாக, கம்பீரமாக பொருந்துகிறார். இயல்பாகவே சிடுமூஞ்சியாக அமைந்துவிட்ட தோற்றம் இவருக்கு வாய்த்திருக்கிறது என்றாலும், எப்போதாவது அத்தி பூத்தாற்போல அபூர்வமாக சிரிக்கிறார். அறிஞர் அண்ணா, வைகோ பாணியிலான ஆண்மையான சிரிப்பு. கேமிராவுக்கு முன்பாக நடிக்கிறோம் என்கிற உணர்வில்லாமல் மிக யதார்த்தமாக இருக்கிறார். தொடர்ச்சியாக நடித்தால் மிகச்சிறந்த எதிர்காலம் இத்துறையில் சீமானுக்கு உண்டு.\nமறுமணம், கலப்புமணம் ஆகியவற்றின் அவசியத்தை, கதையின் போக்கில் எந்த நெருடலும் வராமல் சொல்லியிருப்பதற்காக 'மகிழ்ச்சி' கொள்ளலாம்.\nபருத்தி வீரன் க்ளைமேக்ஸை பார்த்த வினாடியே இக்கதை இயக்குனருக்கு தோன்றியிருக்கலாம். தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியமைக்கப் போகும் படமென்றெல்லாம் சில விமர்சகர்களால் சொல்லப்படுவது கொஞ்சம் அதீதம் என்றே தோன்றுகிறது. 'மைனா'வும் ஒரு நல்ல படம். அவ்வளவுதான்.\nஒரு ஜெயில் சூப்பரெண்டின் பார்வையில் படம் தொடங்கும்போது, சீட்டில் இருந்து நிமிர்ந்து உட்கார்கிறோம். நல்லநாள், கெட்டநாள் பாரபட்சமின்றி அரசு அலுவலர்கள் சந்திக்க நேர்கின்ற பிரச்சினைகள் என்கிற ஐடியா வித்தியாசமானது. இந்த அதிகாரிதான் படத்தின் ஹீரோ என்று சித்தரிக்கப் பட்டிருந்தால் படத்தின் 'டிராவல்' உச்சத்தைத் தொட்டிருக்கும்.\nதுரதிருஷ்டவசமாக 'கைதி' பாத்திரம் நாயகனாக முன்மொழியப் படுகிறது. 'பருத்தி வீரன்' பாணி காதல், கசுமாலமென்று 'மைனா' வழக்கமான படம் ஆகிவிட்டது. முப்பது வயது மதிக்கத்தக்க முதிர்தோற்ற நாயகன், கொஞ்சும் இளமையோடு நாயகி (அப்போதுதான் வயசுக்கு வருகிறார்) என்று பாத்திரத்தேர்வு கடாமுடாவென்று இருக்கிறது.\nஇசை, ஒளிப்பதிவு, இயக்கம், எடிட்டிங் என்று எல்லா வகையிலுமே படத்தின் தொழில்நுட்ப செய்நேர்த்தி அபாரம். இயக்குனர்-கம்-காமெடி நடிகரான தம்பி ராமையா, யாருமே எதிர்ப்பார்க்கா வண்ணம் குணச்சித்திர நடிகரான அழுத்தமான நடிப்பை பதிவு செய்திருக்கிறார். க்ளைமேக்ஸுக்குப் பின்னான, இன்னொரு க்ளைமேக்ஸுக்கு தியேட்டர் முழுக்க கைத்தட்டல்களால் அதிர்கிறது.\nமைனா – மனசை தொடுகிறது.\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் வெள்ளி, நவம்பர் 26, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபெயரில்லா 2:35 பிற்பகல், நவம்பர் 26, 2010\n//சீமான். கோபக்கார தலித் இளைஞன் பாத்திரத்துக்கு கச்சிதமாக, கம்பீரமாக பொருந்துகிறார்//\nஏன் பிரமன பாத்திரத்துக்கு பொருந்தமாட்டார் என்பதை விளக்க வேண்டுகிரேன்\nகார்த்திக், கிண்டி 7:17 பிற்பகல், நவம்பர் 26, 2010\n//முப்பது வயது மதிக்கத்தக்க முதிர்தோற்ற நாயகன்,....// அய்..யய்யோ.....அப்ப 32 வயசு ஆனவனெல்லாம் முத்திப்போன கேசா நானெல்லாம் யூத்துன்னு நெனச்சிட்டில்ல சுத்திட்டிருந்தேன் நானெல்லாம் யூத்துன்னு நெனச்சிட்டில்ல சுத்திட்டிருந்தேன் பொண்டாட்டி இத படிக்கறதுக்குள்ள ப்ரௌசிங் ஹிஸ்டரிய டெலீட் பண்ணனும்.\nகார்த்திக், கிண்டி 8:41 பிற்பகல், நவம்பர் 26, 2010\n// //சீமான். கோபக்கார தலித் இளைஞன் பாத்திரத்துக்கு கச்சிதமாக, கம்பீரமாக பொருந்துகிறார்//\nஏன் பிரமன பாத்திரத்துக்கு பொருந்தமாட்டார் என்பதை விளக்க வேண்டுகிரேன். //\nஏன் கோபக்கார வேற்றுலகவாசி (ஏலியன்) பாத்திரத்துக்கு பொருந்தமாட்டார் என்று ஏன் கேட்கவில்லை என்பதை அனானி அண்ணன் கண்டிப்பாக விளக்க வேண்டுகிறேன்.\nவெடிகுண்டு வெங்கட் 8:53 முற்பகல், நவம்பர் 27, 2010\nமந்திரவாதியின் தொடுதலுக்காக காத்திருந்த சபிக்கப்பட்ட தவளை போல பலரும் மிஸ்கின் பாத்திரத்தின் மூலம் தங்களின் விமோசனத்தை எதிர் நோக்கியிருந்தனர்.\nவெடிகுண்டு வெங்கட் விமர்சனம்: நந்தலாலா - தமிழ் சினிமாவின் முதல் படம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\nமந்திரப் புன்னகை, மகிழ்ச்சி, மைனா\n2011 – கவுண்ட் டவுன் ஸ்டார்ட்டிங்\nஇடியுடன் கூடிய பலத்த மழை\nஒன்று, இருவன், இளமை, 3ஜி\nமுடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள்\nவ – குவார்ட்டர் கட்டிங்\nவலை வீசம்மா வலை வீசு\nஒரு தோட்டா.. ஒரு உயிர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.noolulagam.com/product/?pid=9870", "date_download": "2021-06-21T21:52:36Z", "digest": "sha1:7NBRU75AN7X55LIPOGD5PXMSYPUREPCS", "length": 5618, "nlines": 192, "source_domain": "www.noolulagam.com", "title": "COLOUR ME blue (Word Search: Brown (Activity-Word Search)) – ஆசிரியர் குழு – Buy Tamil book online – Noolulagam", "raw_content": "\nAllபுத்தகத்தின் பெயர்ஆசிரியர் (Exact)ஆசிரியர் (Name Contains)பதிப்பகம்குறிச்சொற்கள்Published Year\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஎழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All\nஅரவிந்த் ஹெர்பல் சித்த மருத்துவ மூலிகைகளும் பயன்களும்\n50 வகையான வீட்டு மின்சாதனங்களின் பராமரிப்பு\nவிகடன் இயர் புக் 2019\nTNPSC குரூப் IV சிறப்பிதழ் 3 அவியியல் (முக்கிய வினா-விடைகள்)\nஉள்ளங் கவர் உள்ளறை அலங்காரம்\nSI காவலர் தேர்வு தமிழ் அறிவியல் சமூக அறிவியல் உளவியல் நடப்பு நிகழ்வுகள் சென்ற வருட வினா விடைகள்\nமற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள்View All\nஞாபகமறதி விஞ்ஞானி (சிறுவர் நூல்கள் - தாகூர் கிளாசிக்)\nபாடு பாடு பண்பாடு பாடு\nபோர்முனையில் ஒரு பாலகன் (காமிக்ஸ் நாவல்)\nமற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள்View All\nபிறந்த ஊரே சிறந்த ஊர்\nபெயர் இல்லாத ஊரின் பகல் வேளை\nகான்கிரீட் A to Z\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/10/20082045/1995771/Actor-Sanjay-Dutt-improve-physical-condition.vpf", "date_download": "2021-06-21T22:36:51Z", "digest": "sha1:BVPXHQ6QV6LPCCF6UOCN4JC5LSW5U5CC", "length": 13370, "nlines": 170, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "நடிகர் சஞ்சய் தத் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் || Actor Sanjay Dutt improve physical condition", "raw_content": "\nசென்னை 22-06-2021 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநடிகர் சஞ்சய் தத் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்\nபதிவு: அக்டோபர் 20, 2020 08:20 IST\nநுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் சஞ்சய் தத் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக குடும்பத்தனர் தெரிவித்தனர்.\nநுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் சஞ்சய் தத் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக குடும்பத்தனர் தெரிவித்தனர்.\nபிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து 61 வயதான அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். மருத்துவ சிகிச்சைக்காக சினிமா உலகிற்கு சிறிது காலம் விடைகொடுப்பதாக அதில் அவர் கூறியிருந்தது இந்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்தநிலையில் சஞ்சய் தத்தின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் கூறியதாவது:-\nசஞ்சய் தத் ஒருவகையான நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். மும்பையில் சிகிச்சை தொடங்கப்பட்டது. தற்போது அ���ர் நன்றாக இருப்பதாக உணருகிறார். அவர் இன்று (நேற்று) மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அவர் முடிவு மிகச்சிறந்ததாக அமைந்தது. கடவுள் கருணை மற்றும் அனைவரது ஆசியாலும் அவர் நன்றாக உள்ளார். உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.\nமுன்னதாக கடந்த 14-ந் தேதி சஞ்சய் தத் வெளியிட்ட வீடியோ பதிவில், “தற்போது இது எனது வாழ்வின் அச்சுறுத்தல். ஆனால் அதை நான் வெல்வேன். புற்றுநோயில் இருந்து விரைவில் மீண்டு வருவேன்“ என்று தெரிவித்து இருந்தார்.\nவருகிற நவம்பர் மாதம் ‘கே.ஜி.பி. சாப்டர் 2‘ படத்தில் நடிக்க சஞ்சய் தத் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.\nநடிகர் சஞ்சய் தத் | Actor Sanjay Dutt\nபீஸ்ட் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nநடிகர் ஹம்சவர்தனின் மனைவி காலமானார்\nபாட்ஷா பட இயக்குனரின் அடுத்த அவதாரம்\nஇன்னும் முடியல... இனிமேதான் ஆரம்பம்... தளபதி 65 படத்தின் அடுத்த அறிவிப்பு\nநடிகர் அமர சிகாமணி மாரடைப்பால் காலமானார்\nஅடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன நடிகை விசித்ரா.. வைரலாகும் புகைப்படம் லவ் யூ பசங்களா.... வைரலாகும் தனுஷின் தந்தையர் தின பதிவு அமெரிக்கா புறப்பட்டு சென்றார் ரஜினிகாந்த் நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்பு.... பெற்றோர், மாணவர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் கொரோனா பாதிப்பு... தந்தை இறந்த ஒரே மாதத்தில் பிரபல பாடகி உயிரிழந்த பரிதாபம் கடற்கரையில் யோகா செய்து அசத்திய ரம்யா பாண்டியன் - வைரலாகும் புகைப்படங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://ikman.lk/ta/ad/house-for-sale-kottawa-for-sale-colombo-559", "date_download": "2021-06-21T22:09:49Z", "digest": "sha1:6OBCMHA7H4OF3ALBMKHM7DC3EL5ESFYN", "length": 7514, "nlines": 149, "source_domain": "ikman.lk", "title": "House for Sale - Kottawa | ikman.lk", "raw_content": "\nவீடுகள் விற்பனைக்கு உள் கொழும்பு\nவீடுகள் விற்பனைக்கு உள் கொட்டாவ\nஅன்று 23 ஏப்ரல் 4:46 பிற்பகல், கொட்டாவ, கொழும்பு\nமார்ச் 2021 முதல் உறுப்பினர்\nதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\nபடுக்கை: 4, குளியல்: 2\nபடுக்கை: 5, குளியல்: 4\nபடுக்கை: 2, குளியல்: 1\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஇடங்கள் வாரியாக வீடுகள் விற்பனைக்கு\nகொழும்பு இல் வீடுகள் விற்பனைக்கு\nகம்பஹா இல் வீடுகள் விற்பனைக்கு\nகளுத்துறை இல் வீடுகள் விற்பனைக்கு\nகண்டி இல் வீடுகள் விற்பனைக்கு\nகுருணாகலை இல் வீடுகள் விற்பனைக்கு\nகொட்டாவ தொடர்மாடி குடியிருப்புகள் விற்பனைக்கு\nகொட்டாவ வணிக சொத்து விற்பனைக்கு\nகொட்டாவ தொடர்மாடி குடியிருப்புகள் வாடகைக்கு\nகொட்டாவ வணிக சொத்து வாடகைக்கு\nகொட்டாவ குறுகிய கால விடுமுறை விடுதிகள் வாடகைக்கு\nகொட்டாவ அறைகள் மற்றும் Annexes வாடகைக்கு\nகொட்டாவ இல் கட்டிடம் மற்றும் கட்டிடங்கள்\nகொட்டாவ இல் ஓவியம் மற்றும் ப்ளாஸ்டெரிங்\nகொட்டாவ இல் ஓவியம் மற்றும் ப்ளாஸ்டெரிங்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.abplive.com/videos/news/politics-ks-alagiri-press-meet-on-dmk-governance-in-30-days-5856", "date_download": "2021-06-21T22:14:05Z", "digest": "sha1:ROMFLHECZFGK2GNGCITQOYEIUKZNBR5F", "length": 4531, "nlines": 89, "source_domain": "tamil.abplive.com", "title": "KS Alagiri Press Meet On Dmk Governance In 30 Days | திமுக பச்சிளம் குழந்தை... டைம் கொடுக்கமாட்டீர்களா?", "raw_content": "\nமுகப்பு இந்தியா தமிழ்நாடு லைப்ஸ்டைல் பொழுதுபோக்கு தொழில்நுட்பம் உலகம் ஆன்மிகம் மற்றவை\nதிமுக பச்சிளம் குழந்தை... டைம் கொடுக்கமாட்டீர்களா\nதிமுக பச்சிளம் குழந்தை... டைம் கொடுக்கமாட்டீர்களா\n’அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்’ : விரைவில் தொடங்குகிறது விசாரணை..\nகலைஞரை பிரதிபலித்த ஸ்டாலின்... டெல்லியில் நடந்த சுவாரஸ்யம் |\nமேகதாது அணை விவகாரம் : தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்\nCement Prices in Tamil Nadu: தமிழ்நாட்டில் மட்டும் சிமெண்ட் விலை உயரும் மர்மம் என்ன\nWTC Finals: INDvsNZ: விடாத மழை... தொடாத பந்து... நான்காம் நாள் ஆட்டம் ரத்து\nStalin advise to Ministers: ‛உஷாரா பதில் சொல்லுங்க...’ எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் ஸ்டாலின் அட்வைஸ்\nThalapathy 65 First Look: ‛எக்ஸ்-மென் வொல்வரைன் கெட்டப்பில் நடிகர் விஜய்’ - ‛பீஸ்ட்’ திரைப்படம் என்ன ஸ்பெஷல்\nH Raja on Sekarbabu: அமைச்சர் சேகர்பாபு ஆன்மிகவாதி; எச்.ராஜா புகழாரம்\nலேட்டஸ்ட் நியூஸ் & அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/specials/udayatara.html", "date_download": "2021-06-21T23:03:42Z", "digest": "sha1:JITH4B7ORY2QDMBPV74AMIN2XW3YI64C", "length": 25511, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பீட்ரூட் உதயதாரா! நயனதாரா, கோபிகா, அசின��� உள்ளிட்ட மலையாள வகையறாக்களை வீழ்த்த அதேமலையாளத்திலிருந்து கோலிவுட்டுக்கு வந்துள்ளார் உதயதாரா. புத்தம் புதுப் புளியைப்போட்டு விளக்கி வைத்த வெண்கலக் குத்து விளக்கு மாதிரிபடு அம்சமாக இருக்கிறார் உதயதாரா. அழகான தேவதைகளை அடுத்தடுத்துஅனுப்பிக் கொண்டிருக்கும் மலையாள தேசத்திலிருந்து கோலிவுட் வந்துள்ளலேட்டஸ்ட் நேந்திரன் பழம்தான் உதயதாரா.நயனதாரா எடுப்பு, கோபிகா அழகு, அசின் வடிவு என அத்தனை முன்னணிநடிகைகளின் கலவையாக படு கலக்கலாக இருக்கும் உதயதாரா, கண்ணும் கண்ணும்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் டப்பு சேர்க்க வந்துள்ளார்.ஆண், பெண் உறவுகளுக்கான நாகரீக எல்லைக்கோடு கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துகொண்டிருக்கும் அபாய கட்டத்தில், அதைப் புதுப்பிக்கும் வகையில் உருவாகும்படம்தானாம் கண்ணும் கண்ணும்.கலாசார மரியாதையையும், மனித நேயம் மிக்க காதலை சொலவதுதான் கண்ணும்கண்ணும் படத்தின் கதையாம். கத்தியின்றி, ரத்தமின்றி நடக்கும் ஒரு காதல்யுத்தம்தான் இந்த படம்.நிறைவேறிய காதல் வாழக்கையாகிறது. நிறைவேறாத காதல் காவியமாகிறது என்றகருவை மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டு இருக்கிறது.உதயதாராவுக்கு இதில் ஜோடி போடுபவர் பிரசன்னா நடிக்கிறார்.படத்தின் விசேஷம் என்னன்னா, உடும்பன் என்ற கதாபத்திரத்தில் வடிவேல்அட்டகாசமாக காமெடி செய்துள்ளாராம்.கவித்துவமான இந்த காதல் படத்தில், வைரமுத்து எழுதிய 5 பாடல்கள் இடம்பெறுகின்றன. வாராயோ தோழி வாராயோ என்ற பாடலைப் போல் ஒரு கல்யானபாடல் இந்த படத்தில் இடம் பெறுகிறது.குற்றாலம் குற்றாலம் எங்கும் கலக்க மத்தாளம் கொட்டி முழக்க என்ற அந்தபாடலை ஹரீஸ் ராகவேந்திராவும் குழுவினரும் பாடியுள்ளனர்.தினா இசையமைக்கிறார். ஒளிப்பதிவை பாலசுப்பிரமணியம் கவனிக்கிறார். ராஜ்கிரண்,எஸ்ஜே.சூர்யா ஆகியோரிடம் உதவி டைரக்டராக இருந்த ஜி.மாரிமுத்து கதை,திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்கிறார்.ஏங்க உதயதாரா, நயனதாரா உங்களுக்கு அக்காவா,தங்கச்சியா என்று கேட்டால்விழிவிழியென முழிக்கிறார். ஏன்அப்படி என்று காதலுக்கு மரியாதை ஷாலினி மாதிரிஒன்னும் புரியாமல் பதில் கேள்வி கேட்ட உதயாவிடம்,நயனதாரா மாதிரி உங்க பேருலயும் தாரா இருக்கே என்று வெளக்கம் சொன்னால்ஹையோ என்று ரொம்ப வெட்கப்பட்டு சிரிக்கிறார்.அவர���க்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லா. நான் நல்லா நடிப்பேன், கதைக்குப்பொருத்தமான கிளாமர் என்றால் ஓ.கே. நல்ல படங்களில் நடிப்பதுதான் என் லட்சியம்என்று பூ மாதிரி பேசுகிறார்.நயனதாராவை பீட் பண்ண வந்திருக்கும் இந்த கேரளத்து பீட்ரூட், எத்தனைஇளைஞர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைக்கப் போகிறதோ! | Udayatara.. A new face in Kollywood - Tamil Filmibeat", "raw_content": "\nபீஸ்ட் படத்தோட கதை இதுவா\nNews ஆன்லைன் வகுப்புகளில் அத்துமீறலை தடுக்க.. ஆன்லைன் வகுப்பிற்கான நெறிமுறைகளை வெளியிட்ட தமிழ்நாடு அரசு\nAutomobiles மகனுக்கு பல கோடி ரூபாய் மதிப்புடைய சொகுசு கார் பரிசு... நடிகர் சோனு சூட் பற்றி பரவிய தகவல் உண்மையா\nFinance 74 டாலர்களை தாண்டிய கச்சா எண்ணெய் விலை.. இனி பெட்ரோல், டீசல் நிலை..\nSports WTC Final: தூள் தூளான எதிர்பார்ப்பு.. 4ம் நாள் ஆட்டம் முழுவதும் ரத்து - இந்தியாவுக்கு தலைவலி\nLifestyle முத்தம் கொடுக்கும்போது நீங்க செய்யும் இந்த தவறுகள் உங்கள் காதலிக்கு உங்க மேல வெறுப்பை வரவைக்குமாம்...\nEducation ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n நயனதாரா, கோபிகா, அசின் உள்ளிட்ட மலையாள வகையறாக்களை வீழ்த்த அதேமலையாளத்திலிருந்து கோலிவுட்டுக்கு வந்துள்ளார் உதயதாரா. புத்தம் புதுப் புளியைப்போட்டு விளக்கி வைத்த வெண்கலக் குத்து விளக்கு மாதிரிபடு அம்சமாக இருக்கிறார் உதயதாரா. அழகான தேவதைகளை அடுத்தடுத்துஅனுப்பிக் கொண்டிருக்கும் மலையாள தேசத்திலிருந்து கோலிவுட் வந்துள்ளலேட்டஸ்ட் நேந்திரன் பழம்தான் உதயதாரா.நயனதாரா எடுப்பு, கோபிகா அழகு, அசின் வடிவு என அத்தனை முன்னணிநடிகைகளின் கலவையாக படு கலக்கலாக இருக்கும் உதயதாரா, கண்ணும் கண்ணும்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் டப்பு சேர்க்க வந்துள்ளார்.ஆண், பெண் உறவுகளுக்கான நாகரீக எல்லைக்கோடு கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துகொண்டிருக்கும் அபாய கட்டத்தில், அதைப் புதுப்பிக்கும் வகையில் உருவாகும்படம்தானாம் கண்ணும் கண்ணும்.கலாசார மரியாதையையும், மனித நேயம் மிக்க காதலை சொலவதுதான் கண்ணும்கண்ணும் படத்தின் கதையாம். கத்தியின்றி, ரத்தமின்றி நடக்கும் ஒரு காதல்யுத்தம்தான் இந்த படம்.நிறைவேறிய காதல் வாழக்கையாகிறது. நிறைவேறாத காதல் காவியமாகிறது என்றகருவை மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டு இருக்கிறது.உதயதாராவுக்கு இதில் ஜோடி போடுபவர் பிரசன்னா நடிக்கிறார்.படத்தின் விசேஷம் என்னன்னா, உடும்பன் என்ற கதாபத்திரத்தில் வடிவேல்அட்டகாசமாக காமெடி செய்துள்ளாராம்.கவித்துவமான இந்த காதல் படத்தில், வைரமுத்து எழுதிய 5 பாடல்கள் இடம்பெறுகின்றன. வாராயோ தோழி வாராயோ என்ற பாடலைப் போல் ஒரு கல்யானபாடல் இந்த படத்தில் இடம் பெறுகிறது.குற்றாலம் குற்றாலம் எங்கும் கலக்க மத்தாளம் கொட்டி முழக்க என்ற அந்தபாடலை ஹரீஸ் ராகவேந்திராவும் குழுவினரும் பாடியுள்ளனர்.தினா இசையமைக்கிறார். ஒளிப்பதிவை பாலசுப்பிரமணியம் கவனிக்கிறார். ராஜ்கிரண்,எஸ்ஜே.சூர்யா ஆகியோரிடம் உதவி டைரக்டராக இருந்த ஜி.மாரிமுத்து கதை,திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்கிறார்.ஏங்க உதயதாரா, நயனதாரா உங்களுக்கு அக்காவா,தங்கச்சியா என்று கேட்டால்விழிவிழியென முழிக்கிறார். ஏன்அப்படி என்று காதலுக்கு மரியாதை ஷாலினி மாதிரிஒன்னும் புரியாமல் பதில் கேள்வி கேட்ட உதயாவிடம்,நயனதாரா மாதிரி உங்க பேருலயும் தாரா இருக்கே என்று வெளக்கம் சொன்னால்ஹையோ என்று ரொம்ப வெட்கப்பட்டு சிரிக்கிறார்.அவருக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லா. நான் நல்லா நடிப்பேன், கதைக்குப்பொருத்தமான கிளாமர் என்றால் ஓ.கே. நல்ல படங்களில் நடிப்பதுதான் என் லட்சியம்என்று பூ மாதிரி பேசுகிறார்.நயனதாராவை பீட் பண்ண வந்திருக்கும் இந்த கேரளத்து பீட்ரூட், எத்தனைஇளைஞர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைக்கப் போகிறதோ\nநயனதாரா, கோபிகா, அசின் உள்ளிட்ட மலையாள வகையறாக்களை வீழ்த்த அதேமலையாளத்திலிருந்து கோலிவுட்டுக்கு வந்துள்ளார் உதயதாரா.\nபுத்தம் புதுப் புளியைப்போட்டு விளக்கி வைத்த வெண்கலக் குத்து விளக்கு மாதிரிபடு அம்சமாக இருக்கிறார் உதயதாரா. அழகான தேவதைகளை அடுத்தடுத்துஅனுப்பிக் கொண்டிருக்கும் மலையாள தேசத்திலிருந்து கோலிவுட் வந்துள்ளலேட்டஸ்ட் நேந்திரன் பழம்தான் உதயதாரா.\nநயனதாரா எடுப்பு, கோபிகா அழகு, அசின் வடிவு என அத்தனை முன்னணிநடிகைகளின் கலவையாக படு கலக்கலாக இருக்கும் உதயதாரா, கண்ணும் கண்ணும்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் டப்பு சேர்க்க வந்துள்ளார்.\nஆண், பெண் உறவுகளுக்கான நாகரீக எல்லைக்கோடு கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துகொண்டிருக்கும் அபாய கட்டத்தில், அதைப் புதுப்பிக்கும் வகையில் உருவாகும்படம்தானாம் கண்ணும் கண்ணும்.\nகலாசார மரியாதையையும், மனித நேயம் மிக்க காதலை சொலவதுதான் கண்ணும்கண்ணும் படத்தின் கதையாம். கத்தியின்றி, ரத்தமின்றி நடக்கும் ஒரு காதல்யுத்தம்தான் இந்த படம்.\nநிறைவேறிய காதல் வாழக்கையாகிறது. நிறைவேறாத காதல் காவியமாகிறது என்றகருவை மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டு இருக்கிறது.உதயதாராவுக்கு இதில் ஜோடி போடுபவர் பிரசன்னா நடிக்கிறார்.\nபடத்தின் விசேஷம் என்னன்னா, உடும்பன் என்ற கதாபத்திரத்தில் வடிவேல்அட்டகாசமாக காமெடி செய்துள்ளாராம்.\nகவித்துவமான இந்த காதல் படத்தில், வைரமுத்து எழுதிய 5 பாடல்கள் இடம்பெறுகின்றன. வாராயோ தோழி வாராயோ என்ற பாடலைப் போல் ஒரு கல்யானபாடல் இந்த படத்தில் இடம் பெறுகிறது.\nகுற்றாலம் குற்றாலம் எங்கும் கலக்க மத்தாளம் கொட்டி முழக்க என்ற அந்தபாடலை ஹரீஸ் ராகவேந்திராவும் குழுவினரும் பாடியுள்ளனர்.\nதினா இசையமைக்கிறார். ஒளிப்பதிவை பாலசுப்பிரமணியம் கவனிக்கிறார். ராஜ்கிரண்,எஸ்ஜே.சூர்யா ஆகியோரிடம் உதவி டைரக்டராக இருந்த ஜி.மாரிமுத்து கதை,திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்கிறார்.\nஏங்க உதயதாரா, நயனதாரா உங்களுக்கு அக்காவா,தங்கச்சியா என்று கேட்டால்விழிவிழியென முழிக்கிறார். ஏன்அப்படி என்று காதலுக்கு மரியாதை ஷாலினி மாதிரிஒன்னும் புரியாமல் பதில் கேள்வி கேட்ட உதயாவிடம்,\nநயனதாரா மாதிரி உங்க பேருலயும் தாரா இருக்கே என்று வெளக்கம் சொன்னால்ஹையோ என்று ரொம்ப வெட்கப்பட்டு சிரிக்கிறார்.\nஅவருக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லா. நான் நல்லா நடிப்பேன், கதைக்குப்பொருத்தமான கிளாமர் என்றால் ஓ.கே. நல்ல படங்களில் நடிப்பதுதான் என் லட்சியம்என்று பூ மாதிரி பேசுகிறார்.\nநயனதாராவை பீட் பண்ண வந்திருக்கும் இந்த கேரளத்து பீட்ரூட், எத்தனைஇளைஞர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைக்கப் போகிறதோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநியூசிலாந்து கிரிக்கெட் மைதானத்தில் வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்...வைரலாகும் ஃபோட்டோ\nமலரும் நினைவுகள் With my செல்லக்குட்டி செந்தில்… கவுண்டமணி பகிர்ந்த பழைய புகைப்படம் \nஅட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா... தளபதி விஜய்க்கு வாழ்த்து சொன்ன சாந்தனு\nதாய் ஸ்பாவில் மசாஜ் செய்த வனிதா விஜயகுமார்.. லேட்டஸ்ட் பிக்ஸ்\nDhanush மகன் புகைப்படங்களை பகிர விரும்பமாட்டார் | Gitanjali Selvaraghavan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilthamarai.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-06-21T21:27:43Z", "digest": "sha1:DYEKEFUJRFSLSLPMXTRA4BD2LWZPECUE", "length": 10388, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "போலி பான் எண்கள் களையெடுக்கப்படுகிறது |", "raw_content": "\nபுதுமையான மற்றும் நிலையான தொழில்மாதிரிகளை நாம் உருவாக்க வேண்டும்\nசீனாவிலிருந்து (China) இந்தியாவுக்கு மாற்றிய சாம்சங் பிரிவு\nஆரோக்கியத்துக்கான யோகா என்னும் கருப்பொருள் மக்களின் மன உறுதியை அதிகத்துள்ளது\nபோலி பான் எண்கள் களையெடுக்கப்படுகிறது\nநிர்வாக புலிகள், பொருளாதார சிங்கங்கள், ஜீரோ லாஸ் கரடிகள் — என்றெல்லாம் வேஷம் போட்டு, அன்னியன் அனாச்சார அடிமைகள் ஆட்சி நடத்தியபோது, லட்சக்கணக்கில் போலி பான் எண்தாரர்கள், உல்லாசமாய் தேசத்தை சுரண்டியிருக்கிறார்கள்.\n“கருப்பு பணத்தை ஒழிக்க முடியாது, மோடியின் முயற்சி நாசமாகும்”, என்று சாபமிட்டுக் கொண்டும்,\n“கருப்பு பணம் ரொக்கத்தில் இல்லை, வேறு வடிவங்களில் ஒளிந்திருக்கிறது” என்று கிளாஸ் எடுத்துக் கொண்டும், —\nஅலைந்த மேதாவிகளின், மற்றுமொரு மனக்கோட்டை, தற்போது இடிகிறது. போலி பான் எண்கள், கண்டறியப்பட்டு, களையெடுக்கப்படுகிறது. “கருப்பு பணத்துக்கும், இதற்கும் என்ன சம்பந்தம்”, என்று அப்பாவி அப்பாவுகள், முழிக்கலாம். சாம்பிளுக்கு ரெண்டு:.\nஅ) 8 லட்சம் சம்பாதிக்கும் ஒருவர், 2 பான் எண் வைத்திருந்தால், ரூ3 லட்சத்தை வரையறுக்கப்பட்ட முதலீடு செய்து (80C போன்றவை) கழித்துக் கொண்டு, எஞ்சிய 5 லட்சத்தை, 2.5 லட்சம், 2.5 லட்சம் என கணக்கு காட்டி, வரி கட்டாமல் ஏமாற்றி தப்பித்துக் கொள்ளலாம்..\nஆ) வங்கி வைப்பு நிதி போன்றவற்றுக்கு, வெவ்வேறு பான் எண் கொடுத்து, வரி பிடித்தம் இல்லாமல், ஏமாற்றலாம். பிடித்தம் செய்தாலும், ரீஃபண்ட் கேட்டு, வாங்கிக் கொள்ளலாம்.\nஜூலை 27 வரை 11,44,211 பான் எண்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன..ஸ்வயம் சேவக் ஆட்சியில், எத்தர்களை இறங்கி அடிப்பது தொடரும். கருப்பு பண அழிப்பு தொடரும்.\nஜி.எஸ்.டி.யும், கணிணி பதிவும், வருமான வரியுடன் அதை தொடர்புபடுத���தக்கூடிய சாத்தியக்கூறும், பலரை கலங்கடித்துள்ளன. ஜி.எஸ்.டி.யை எதிர்ப்பவர்களில், அதன் நிகர பலன்களை அறியாது எதிர்ப்பவர் சிலரே.\nஜி.எஸ்.டி எதிர்ப்பு போராட்டத்தின் பின்புலத்தில், ஒழுக்கக்கேடர்களும், அரசியல் வியாதிகளும் பெருமளவில் உள்ளனர், என்று நம்பலாம். அடிப்படையேதுமின்றி வைக்கப்படும் குற்றச்சாட்டுகள், இதற்கு சான்று பகர்பவை.\nரூ.23,000 கோடி, ஸ்விஸ் வங்கி டெப்பாஸிட் என்பதே…\nதி.மு.க. நடத்தும் நினைவேந்தல் கூட்டத்தில் நிதின்…\nஇரண்டாவது கட்டமாக 55,000 போலி நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து\nஅனைத்து பொருட்களுக்கும் ஒரே ஜிஎஸ்டி வரிவிதிக்க முடியாது\n'மோடி அரசு' இந்தியாவின் கடனை அடைத்தது எப்படி\nகருப்பு பணம், போலி பான் எண்\n2 தனியார் நிறுவனங்களின் விவரங்களை இந்த ...\nலட்சம் கோடிகளை மிச்சப்படுத்தி உள்ளோம்\nகருப்பு பணம் மீட்பு ஒரு சாதனை\nநம்பும்படியாக இல்லை இவர்கள் அனைத்தையு ...\nயூடியூபர் கிஷோர் கே. சாமி பெரியார், அண்ணா, கலைஞர் போன்றோரை அவதூறாக பேசியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அவதூறாக அருவருக்க தக்க வகையில் பேசியிருந்தால் சட்டம் ...\nபுதுமையான மற்றும் நிலையான தொழில்மாதிர ...\nசீனாவிலிருந்து (China) இந்தியாவுக்கு மாற்� ...\nஆரோக்கியத்துக்கான யோகா என்னும் கருப்ப ...\nசுகாதார உட்கட்டமைப்பு மற்றும் பொருளாத ...\nபிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக முதல� ...\nகரோனா நெருக்கடியை சமாளிக்க தகவல் தொழி� ...\nஇரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்\nஇதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, ...\nவயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்\nகுப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.\nஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக ...\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thesiyamnation.com/1717/", "date_download": "2021-06-21T21:29:12Z", "digest": "sha1:37SFUXQG3JKPJMZ6PWSGI32TRW5UAAOR", "length": 6453, "nlines": 114, "source_domain": "thesiyamnation.com", "title": "கனடிய அரசாங்கத்தின் புதிய துப்பாக்கி சட்டமூலம் - தேசியம்", "raw_content": "\nகனடிய அரசாங்கத்தின் புதிய துப்பாக்கி சட்டமூலம்\nகனடிய அரசாங்கத்தின் புதிய துப்பாக்கி சட்டமூலம்\nகன��ிய அரசாங்கம் இன்று கடுமையான புதிய துப்பாக்கி சட்டமூலம் ஒன்றை அறிவித்துள்ளது\nபிரதமர் Justin Trudeau இந்த அறிவித்தலை வெளியிட்டார். இந்தச் சட்டமூலம், புதிய துப்பாக்கிகளை தடை செய்வதற்கான அதிகாரத்தை உள்ளூராட்சிகளுக்கு வழங்குமென பிரதமர் தெரிவித்துள்ளார்.\nகைத்துப்பாக்கிகளை வைத்திருத்தல், எடுத்துச் செல்லல் போன்றவற்றுக்கான கடுமையான விதிமுறைகளின் ஊடாக, இந்த அதிகாரம் உள்ளூராட்சிகளுக்கு வழங்கப்படும் எனவும் பிரதமர் Trudeau கூறினார். இதன் மூலம் கடுமையான துப்பாக்கிச் சட்டங்கள் குறித்த தேர்தல் வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது.\nஅதேவேளை எதிர்வரும் மாதங்களில் தடைசெய்யப்பட்ட துப்பாக்கிகளை மீளக் கொள்வனவு செய்யும் திட்டத்தை செயல்படுத்தவுள்ளதாகவும் பிரதமர் Trudeau இன்று அறிவித்தார்.\nModerna 1.3 மில்லியன் தடுப்பூசிகளை அடுத்த மாதம் கனடாவுக்கு அனுப்பும்\nகனடாவின் முதல் பெண் நிதி அமைச்சர்; முதலாவது வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிக்கவுள்ளார்\nஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் கனேடிய வெளியுறவு அமைச்சர் இலங்கை குறித்து வெளியிட்ட அறிக்கை – Statement on Sri Lanka by Canadian Foreign Minister at UNHRC\nஇஸ்ரேல் பாலஸ்தீனம் போர் நிறுத்தத்தை வரவேற்கும் கனடா\nகனேடிய அரசில் முத்திரை பதித்த தமிழர்\nமிருகத்தமான – கோழைத்தனமான – வெட்கக்கேடான வன்முறைச் சம்பவம்\nகனடாவில் Delta மாறுபாட்டின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nகனடா -அமெரிக்கா எல்லை கட்டுப்பாடுகள் ;மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு\nJuly மாத இறுதிக்குள் கனடா 68 மில்லியன் தடுப்பூசிகளை பெறும்\nVIDEO – கனடிய செய்திகள்\nகனடிய செய்திகளையும், தகவல்களையும் உடனுக்குடன் அறிய .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://trendlylife.com/2021/05/31/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-06-21T22:56:39Z", "digest": "sha1:3LVNWQ37DKAQN2ZQ3EHLZSIITXRFX2CR", "length": 18552, "nlines": 184, "source_domain": "trendlylife.com", "title": "சீரற்ற மாதவிடாய் வருபவர்கள் எப்படி கருமுட்டை வெளிவரும் நாளைக் கணக்கிடுவது? - Trendlylife", "raw_content": "\nஊரடங்கில் உடலை பாதுகாக்க வேண்டுமா அவசியம் இந்த யோகாப்பயிற்சியினை செய்திடுங்க\n சரிசெய்ய ஒரே ஒரு ஸ்பூன் இது மட்டும் போதும்\nரத்த மூலம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் வாழைப்பூ…\nமீந்து போன சாதத்தில் கலக்கலான ஸ்நாக்ஸ் செய்யல���ம் வாங்க…\nஆண்கள் தாடி வளர்க்க விரும்புவது ஏன்\n40 வயதிலும் இளமையாக இருக்க பெண்கள் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்\nகுங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாக பிறக்குமா\nதாம்பத்திய திருப்தியின்மையால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்\nபெண்களே வீட்டிலிருந்தே அலுவலக வேலையா…ஆரோக்கியமாக இருப்பது எப்படி\n இதோ அதைத் தடுக்கும் வழிகள்\nHome/தாய்மை-குழந்தை பராமரிப்பு/சீரற்ற மாதவிடாய் வருபவர்கள் எப்படி கருமுட்டை வெளிவரும் நாளைக் கணக்கிடுவது\nசீரற்ற மாதவிடாய் வருபவர்கள் எப்படி கருமுட்டை வெளிவரும் நாளைக் கணக்கிடுவது\nஎந்த நாட்களில் தாம்பத்தியம் மேற்கொண்டால் எளிதில் கருத்தரிக்க முடியும் என்பதைத் தெரிந்துகொண்டால் விரைவில் உங்களுக்கான முயற்சி வெற்றி பெறும்.\nஎந்த நாட்களில் தாம்பத்தியம் மேற்கொண்டால் எளிதில் கருத்தரிக்க முடியும் என்பதைத் தெரிந்துகொண்டால் விரைவில் உங்களுக்கான முயற்சி வெற்றி பெறும். கருத்தரிக்க சரியான நாட்கள் எது எப்படி கரு உருவாகும் அதன் பயணம் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம்.\nபெண்களுக்கு ஒரு கர்ப்பப்பை, இரண்டு கருமுட்டை பை, ஒரு கரு இணைப்பு குழாய் ஆகியவை இருக்கின்றன.\nஒவ்வொரு மாதமும் 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு வரும். சில பெண்களுக்கு 30 நாட்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு வரும்.\nஇந்த 28 நாளில் முதல் 4 – 5 நாட்களில், இரண்டு கருமுட்டை பைகளிலும் 3-4 முட்டைகள் வளரத் தொடங்கும். இந்த கருமுட்டைகளில், ஒரு முட்டை மட்டும் தலைவியாக உருவாகும். அந்த ஒரு தலைவி கருமுட்டைதான் அந்த மாதத்தில் வருகின்ற கருமுட்டை. இந்தத் தலைவி கருமுட்டை நன்கு வளர்ந்து 14-ம் நாளில் வெடிக்கும். இது வெடிக்கையில் இதிலிருந்து வெளிவருவது, ‘கருமுட்டை’.\nஇந்த கருமுட்டையானது மிகவும் அரிதானது. இதை ‘பொக்கிஷம்’ என்றும் சொல்லலாம்.\nஇந்த கருமுட்டை 16 மணி நேரம் முதல் 24 மணி நேரம் வரை உயிருடன் இருக்கும். இந்த நேரத்துக்குள் ஒரு ஆண் விந்துவுடன் இந்த கருமுட்டை இணைந்தால்தான். அது குழந்தையாக (கருவாக) மாறும்.\nசீரற்ற மாதவிடாய் சுழற்சி இருப்பவர்கள், தொடர்ந்து உங்களது மாதவிலக்கு வரும் தேதியை காலண்டரில் குறித்து வரலாம்.\nஉதாரணத்துக்கு, உங்களுக்கான மாதவிலக்கு சுழற்சி 30 நாட்கள் என்றால், 16-ம் நாள் கருமுட்டை வெளிவரும் என்று குறிப்பிட்ட��� சொல்ல முடியாது என்பதால் 11-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை எந்த நாளிலோ ஒரு நாள் கருமுட்டை வெளிவரலாம் என யூகித்துக் கொள்ளலாம். இந்த நாட்களில் உடலுறவு வைத்துக்கொண்டால் கருத்தரிக்க வாய்ப்புகள் அதிகம்.\n11-16ம் நாள் வரை என்று நீங்கள் எடுத்துக்கொண்டால், 11,12,13 நாட்கள் ஓரளவுக்கு கருத்தரிக்க வாய்ப்பு இருக்கும். 14,15,16 நாட்களில் கருத்தரிக்கும் வாய்ப்பு மிக அதிகமாகவே இருக்கும்.\nஇன்னும் துல்லியமாக தெரிய வேண்டும் என்றால், நீங்கள் தொடர்ந்து உங்களது மாதவிலக்கு தொடங்கும் நாளைக் குறிப்பிட்டு வந்து, உங்களுக்கான சுழற்சி எத்தனை நாளுக்கானது எனத் தெரிந்துகொள்ள வேண்டும்.\nஇப்படி கணக்கிடுவது மிகவும் சுலபம்தான். ஆனால், உங்களால் இப்படி கணக்கிட முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம்.\nஉங்களது மொபைலில் ப்ளே ஸ்டோரில் (Play Store), பீடியட் டிராக்கர் (Period tracker, ovoluting period) என்று போட்டு தேடினால், நிறைய ஆப்கள் வரும். அதில் ஒன்று தேர்ந்தெடுத்து உங்களது மொபைலில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.\nஉங்களுக்கு மாதவிலக்கு வரும் நாட்களை அதில் குறித்து வைத்தால் மட்டும் போதும். இதைத் தொடர்ந்து செய்து வாருங்கள்.\nஅந்த காலண்டரிலே உங்களுக்கான ஓவல்யூஷன் நாள் (கருமுட்டை வெளிவரும் நாள்) அதில் காண்பிக்கும். எந்த நாளில் கருத்தரிக்க அதிக வாய்ப்புகள், எந்த நாளில் கருத்தரிக்க குறைவான வாய்ப்புகள் என்று காண்பிக்கும்.\nஅப்போது நீங்கள் உடலுறவு மேற்கொண்டால் கரு உருவாக வாய்ப்புகள் அதிகம்.\nஎந்தக் குழப்பமும் இல்லாமல் சுலபமாக, கருமுட்டை வெளிவரும் நாளை நீங்கள் இந்த ஆப்ஸ்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். வாழ்த்துகள்…\nபுதன் மிதுன ராசிக்கு செல்வதால் சிக்கலில் சிக்கப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nமன அழுத்தத்தை முற்றிலும் குறைக்க சில எளிய வழிமுறைகள்...\nஊரடங்கில் உடலை பாதுகாக்க வேண்டுமா அவசியம் இந்த யோகாப்பயிற்சியினை செய்திடுங்க\n சரிசெய்ய ஒரே ஒரு ஸ்பூன் இது மட்டும் போதும்\nரத்த மூலம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் வாழைப்பூ…\nமீந்து போன சாதத்தில் கலக்கலான ஸ்நாக்ஸ் செய்யலாம் வாங்க…\nமீந்து போன சாதத்தில் கலக்கலான ஸ்நாக்ஸ் செய்யலாம் வாங்க…\nஉங்க ராசியை சொல்லுங்க… நீங்க எந்த கெட்ட பழக்கத்தை கைவிடணும்-ன்னு நாங்க சொல்றோம்…\nஉடலில் இரத்த வெள்ளையணுக��களை அதிகரிக்க வேண்டுமா\nஎன் வெக்கத்தை கட்டி போட்டவள் நீ தானே\nஊரடங்கில் உடலை பாதுகாக்க வேண்டுமா அவசியம் இந்த யோகாப்பயிற்சியினை செய்திடுங்க\n சரிசெய்ய ஒரே ஒரு ஸ்பூன் இது மட்டும் போதும்\nரத்த மூலம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் வாழைப்பூ…\nமீந்து போன சாதத்தில் கலக்கலான ஸ்நாக்ஸ் செய்யலாம் வாங்க…\nஆண்கள் தாடி வளர்க்க விரும்புவது ஏன்\n சரிசெய்ய ஒரே ஒரு ஸ்பூன் இது மட்டும் போதும்\nரத்த மூலம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் வாழைப்பூ…\nமீந்து போன சாதத்தில் கலக்கலான ஸ்நாக்ஸ் செய்யலாம் வாங்க…\nஆண்கள் தாடி வளர்க்க விரும்புவது ஏன்\nஉங்க ராசியை சொல்லுங்க… நீங்க எந்த கெட்ட பழக்கத்தை கைவிடணும்-ன்னு நாங்க சொல்றோம்…\nஊரடங்கில் உடலை பாதுகாக்க வேண்டுமா அவசியம் இந்த யோகாப்பயிற்சியினை செய்திடுங்க\n சரிசெய்ய ஒரே ஒரு ஸ்பூன் இது மட்டும் போதும்\nரத்த மூலம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் வாழைப்பூ…\nஉங்க ராசியை சொல்லுங்க… நீங்க எந்த கெட்ட பழக்கத்தை கைவிடணும்-ன்னு நாங்க சொல்றோம்…\nஉடலில் இரத்த வெள்ளையணுக்களை அதிகரிக்க வேண்டுமா\nஎன் வெக்கத்தை கட்டி போட்டவள் நீ தானே\nP அல்லது Rல் உங்கள் பெயர் துவங்குகிறதா\nஉடலில் இரத்த வெள்ளையணுக்களை அதிகரிக்க வேண்டுமா\n5 நிமிடத்தில் வாய் துர்நாற்றத்தைப் போக்க சூப்பர் டிப்ஸ்…\nஉங்க ராசியை சொல்லுங்க… நீங்க எந்த கெட்ட பழக்கத்தை கைவிடணும்-ன்னு நாங்க சொல்றோம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jaffnadiabeticcentre.org/archives/1173", "date_download": "2021-06-21T23:06:25Z", "digest": "sha1:2QYQUSVB4U2EDBJG3NUIJR4TPOLPOHZW", "length": 3786, "nlines": 60, "source_domain": "www.jaffnadiabeticcentre.org", "title": "கதம்ப இட்லி « Diabetic Center Jaffna Teaching Hospital", "raw_content": "\nஅங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்\nஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்\nஇந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.\nஉழுத்தம் பருப்பு – ½ சுண்டு\nகடலைப்பருப்பு – ½ சுண்டு\nவெள்ளை போஞ்சி – 10\nபச்சை போஞ்சி – 10\nவெங்காயம், பூடு – 5\nஉழுந்து, கடலைப்பருப்பபை ஊறவைத்து, உழுத்தம் பருப்பை நன்றாக அரைத்துப் பின் க���லைப் பருப்பை் போட்டு அரைத்து, உப்பையும் சேர்த்து, வெட்டிய போஞ்சி வகையையும், வெங்காயம், பூடு, தயிர், கத்தரிக்காய், கரட் என்பவற்றை அரைத்த கடலைப்பருப்புடன் சேர்த்து அரைமணி நேரம் புளிக்க வைத்துப் பின்னர் பரிமாறலாம்.\nஇவ் இட்டலியை துவரம்பருப்புத் துவையலுடன் சாப்பிட்டால் மிக மிகச் சுவையாக இருக்கும்.\n« நீரிழிவு நோயாளர்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.luckylookonline.com/2013/09/vs.html", "date_download": "2021-06-21T21:25:35Z", "digest": "sha1:3FHP57CTPNRL7JCRU35PSCLOLKML42Y6", "length": 22500, "nlines": 270, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: மிருதங்க சக்கரவர்த்தி vs விகடன்", "raw_content": "\nமிருதங்க சக்கரவர்த்தி vs விகடன்\nநடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடிப்பில் 1983ல் வெளிவந்த திரைப்படம் மிருதங்க சக்கரவர்த்தி. தில்லானா மோகனாம்பாளில் நாதஸ்வர வித்வானாக அசத்தியவர் இப்படத்தில் மிருதங்க வித்வானாக பரிணாமம் பெற்றிருந்தார். கிரிட்டிக்கலி அக்ளெய்ம்ட் ஆன இப்படம், ஏனோ பாக்ஸ் ஆபிஸில் சோடை போனது.\nஇப்படம் வந்திருந்தபோது விகடனில் எழுதப்பட்ட விமர்சனத்தில் சிவாஜியின் மிருதங்க நடிப்பு தாறுமாறாய் கிழிக்கப்பட்டிருந்தது. சிவாஜி மிருதங்கம் வாசிப்பதை பார்க்கும்போது, வலிப்பு நோய் வந்தவரை பார்ப்பது போல இருக்கிறது என்று விகடன் காரசாரமாக எழுதிவிட்டது. இந்த விமர்சனத்துக்கு சிவாஜி ரசிகர்கள் கடுமையான எதிர்ப்பை கிளப்பினார்கள். இதையடுத்து விகடன், புகழ்பெற்ற மிருதங்க வித்வான்களிடம் சிவாஜியின் நடிப்பு குறித்து கருத்து கேட்டிருக்கிறது. நிஜ மிருதங்க வித்வான்களை மிஞ்சும் வகையில் சிவாஜியின் நடிப்பு மிகவும் தத்ரூபமாக அமைந்திருக்கிறது என்று அவர்கள் சான்றிதழ் தர, விகடன் மனப்பூர்வமாக தன் வாசகர்களிடம் மன்னிப்பு கோரியது.\nசெய்த பாவத்துக்கு பரிகாரமாக அடுத்த ஓராண்டுக்கு விகடனில் விமர்சனமே வராது என்றும் அதன் ஆசிரியர் எஸ்.பாலசுப்பிரமணியன் அறிவித்தார். அதன்படியே விகடனும் ஓராண்டுக்கு சினிமா விமர்சனம் எழுதவேயில்லை.\nஇது நடக்கும்போது நான் சிறுவனாக இருந்திருப்பேன். விகடனோடு பரிச்சயம் இருந்ததா என்றும் நினைவில்லை. எனவே சம்பவம் பற்றி தெரியவில்லை. ’தங்கமீன்கள்’ திரைப்படம் குறித்து விகடன் எழுதிய விமர்சனத்துக்கு, எதிர்வினையாக இயக்குனர் ராம�� எழுதிய பதிவுகளை பற்றி பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு மூத்தப் பத்திரிகையாளர் இந்த சம்பவத்தை சொன்னார். தங்கமீன்கள் விமர்சனம் குறித்த ராமின் தரப்பையும், விகடனின் விளக்கத்தையும் அடுத்தவாரம் விகடன் பிரசுரிக்கப் போகிறது என்று ராம் எழுதியிருக்கிறார். ஐ யாம் வெயிட்டிங்.\nமிருதங்க சக்கரவத்தி காலத்தில் இச்சம்பவம் நடந்திருக்கும் பட்சத்தில், அதையும் தங்கமீன்கள் குறித்த விளக்கம் வரும் இதழிலேயே, விகடன் பொக்கிஷம் ஆட்கள் மீள்பிரசுரித்தால் சுவையாக இருப்பதோடு, விகடனின் பாரம்பரியப் பெருமையையும் அடுத்த தலைமுறை வாசகர்களுக்கு எடுத்துக் காட்டுவதாக அமையும்.\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் சனி, செப்டம்பர் 07, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவகை சினிமா, மசாலா மிக்ஸ்\nசம்பவம் நடந்தது பற்றி கேள்விப்பட்டிருக்கேன். ஆனா ஒரு வருசம் விமர்சனத்தை நிறுத்தினார்களா என தெரியவில்லை\nயுவகிருஷ்ணா 4:39 பிற்பகல், செப்டம்பர் 07, 2013\nகிருஷ்ணமூர்த்தி சார், இச்சம்பவம் கேள்விப்பட்டதுதான். எக்ஸாக்டாக என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஆனால் ஓராண்டுக்கு விமர்சனத்தை நிறுத்தினார்கள் என்பது உங்கள் கமெண்ட் மூலம் உறுதியாகியிருக்கிறது.\nஓராண்டு விமர்சனத்தை நிறுத்தியது தங்கர்பச்சான் அவர்கள் ஒளிப்பதிவு செய்த படத்தில் ஒளிப்பதிவு நன்றாக இல்லை என்று தவறாக எழுதிய பொழுது நிகழ்ந்தது, இதை அவரே நானும் விகடனும் பகுதியில் பதிவு செய்திருக்கிறார்.\nNat Sriram 2:51 முற்பகல், செப்டம்பர் 08, 2013\nதிரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களே..ஆக நடிப்புக்காகவும் நிறுத்தினார்களா, இல்லையா ஏனேன்றால் யுவா முன்னெடுக்கும் எடுத்துக்காட்டு இன்றைய தங்கமீன்கள் சச்சரவுக்கு மிக இணையானதாக உள்ளது (அது உண்மையாக இருக்கும் பட்சத்தில்).\nSanthose 3:40 முற்பகல், செப்டம்பர் 08, 2013\nகானா பிரபா 3:20 பிற்பகல், செப்டம்பர் 08, 2013\nLakshman 4:05 பிற்பகல், செப்டம்பர் 08, 2013\n\"நானும் விகடனும்\" தொடரில் ஒரு இயக்குனர் விகடன் ஆசிரியரிடம் சென்று தன்னுடய படம் பற்றிய விமர்சனம் தவறு என்று நிரூபித்து விட்டதால்ஆசிரியர் ஒரு வருடம் விகடன் விமர்சனம் பிரசுரிப்பதை நிறுத்தினார் என்று சொன்னார். யார் என்று தான் ஞாபகம் வரவில்லை. பாக்கியராஜ் என்று நினைக்கிறேன்.\nபெயரில்லா 8:01 பிற்பகல், செப்டம்பர் 08, 2013\nபெயரில்லா 2:03 பிற்பகல், செப்டம்பர் 10, 2013\nஇரா. பாலா 7:56 முற்பகல், செப்டம்பர் 12, 2013\n'காலமெல்லாம் காதல் வாழ்க’ படமும் வெற்றி. ஆனால், அந்தப் பட விமர்சனத்தில் 'காட்சிகள் எல்லாமே அவுட் ஆஃப் ஃபோகஸ். மொத்தத்தில் ஒளிப்பதிவு சரியில்லை’ங்கிற தொனியில் எழுதிட்டாங்க. 'என் ஒளிப்பதிவை உலகமே கொண்டாடுது. நாம் கொண்டாடுற விகடன், ஏன் இப்படி பண்ணுச்சு’ன்னு வருத்தம். உடனே, விகடன் ஆசிரியருக்கு 14 பக்கக் கடிதம் எழுதினேன். 'நான் இன்னார். ஒளிப்பதிவைக் கல்வியாகப் படித்தவன். இந்தந்த இலக்கியங்கள் படித்தவன். உலகத் திரைப்படங்கள் பார்த்தவன். ஏதோ மூன்றாம் தரப் பத்திரிகையில் இப்படி வந்திருந்தால், புறந்தள்ளி இருப்பேன். நான் விரும்பும் விகடனில் வந்துள்ளதால், மன உளைச்சலில் உள்ளேன். மறுபடியும் படம் பாருங்கள். தவறு இருந்தால், நீங்கள் சொல்வதை நான் கேட்கிறேன். இல்லை என்றால், நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்’ன்னு வருத்தம். உடனே, விகடன் ஆசிரியருக்கு 14 பக்கக் கடிதம் எழுதினேன். 'நான் இன்னார். ஒளிப்பதிவைக் கல்வியாகப் படித்தவன். இந்தந்த இலக்கியங்கள் படித்தவன். உலகத் திரைப்படங்கள் பார்த்தவன். ஏதோ மூன்றாம் தரப் பத்திரிகையில் இப்படி வந்திருந்தால், புறந்தள்ளி இருப்பேன். நான் விரும்பும் விகடனில் வந்துள்ளதால், மன உளைச்சலில் உள்ளேன். மறுபடியும் படம் பாருங்கள். தவறு இருந்தால், நீங்கள் சொல்வதை நான் கேட்கிறேன். இல்லை என்றால், நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்’ - இதுதான் அந்த 14 பக்கக் கடிதத்தின் சாராம்சம். அந்தக் கடிதத்துக்குப் பதில்கூட வராது என்று எண்ணிய என்னை, விகடன் வியக்கவைத்தது.\nமுன்னர் விகடன் விமர்சனக் குழு புரொஜெக்டர் சரியில்லாத அண்ணா சாலைத் திரையரங்கு ஒன்றில், படத்தைப் பார்த்திருக்கிறது. அதனால், ஒளிப்பதிவின் தரம் அவர்களுக்குப் பிடிபடவில்லை. அந்தக் கடிதத்துக்குப் பின், வேறு ஒரு நல்ல திரையரங்கில் படத்தை மீண்டும் பார்த்திருக்கிறார்கள். பிறகு, என் நியாயமான கோபத்துக்கு மதிப்பளித்து, அடுத்த இதழின் முதல் பக்கத்திலேயே, 'ஸாரி மிஸ்டர் பச்சான்’ என்று வருத்தம் தெரிவித்து, ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியனின் விளக்கம் வந்தது. என்னை நேரில் அழைத்த அவர், 'பச்சான், நாங்கள் செய்த தவறுக்கு எங்களை நாங்களே தண்டிப்பதுபோல, இனி ஓர் ஆண்டுக்கு விகடனில் எந்த சினிமா விமர்சனத்தையும் வெளி��ிடப்போவது இல்லை’ என்றார். சொன்னதுபோலவே செய்தார். நான் ஆடிப்போனேன். விகடனிடம் மட்டுமே எதிர்பார்க்கக்கூடிய உச்சபட்ச நேர்மை அது. ஒரு படைப்பாளனின் நியாயத்தைப் புரிந்துகொண்டு அவனுக்குப் பதில் சொல்லும் பத்திரிகை தர்மம், விகடனைத் தவிர இன்று வேறு யாரிடமும் இல்லை-தங்கர்பச்சான் .( நானும் விகடனும் மே 11 , 2011)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\nதமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு நிறைவு\nஉன் ஏரியா எங்கேன்னு சொல்லு\n6 மெழுகுவர்த்திகள் : மனித வணிகம்\nமிருதங்க சக்கரவர்த்தி vs விகடன்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81_(2016)", "date_download": "2021-06-21T22:33:13Z", "digest": "sha1:6CNGXK3V4EYOL4RZNOU3OFNV6H5VKL7F", "length": 3074, "nlines": 50, "source_domain": "www.noolaham.org", "title": "பறாளை விநாயகர் பள்ளு (2016) - நூலகம்", "raw_content": "\nபறாளை விநாயகர் பள்ளு (2016)\nபறாளை விநாயகர் பள்ளு (2016)\nஆசிரியர் சின்னத்தம்பிப் புலவர், நல்லூர்\nநூல் வகை இந்து சமயம்\nபறாளை விநாயகர் பள்ளு (2016) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [11,528] இதழ்கள் [13,143] பத்திரிகைகள் [52,194] பிரசுரங்கள் [1,017] நினைவு மலர்கள் [1,472] சிறப்பு மலர்கள் [5,421] எழுத்தாளர்கள் [4,421] பதிப்பாளர்கள் [3,670] வெளியீட்டு ஆண்டு [152] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n1956 இல் வெளியான நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://bharathpost.com/2021/01/19/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-06-21T23:26:59Z", "digest": "sha1:3UQNWBMXRL24DPTD3CW7JD7JMBYWEBJR", "length": 19032, "nlines": 142, "source_domain": "bharathpost.com", "title": "கார்களின் விலையை உயர்த்திய மாருதி சுசுகி | Bharat Post", "raw_content": "\nதங்க நகையில் ஹால்மார்க் முத்திரை இன்று முதல் கட்டாயம்\nடெல்லி தங்க நகையின் தரத்தைக் குறிக்கும் ஹால்மார்க் முத்திரை இன்று முதல் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. முதற்கட்டமாக இன்று முதல் 256 மாவட்டங��களில் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது. 256 மாவட்டங்களில் இன்று...\nவருமான வரி கணக்கு தாக்கலுக்கான புதிய வலைதளத்தில் தொடரும் தொழில்நுட்பக் கோளாறுகள்\nபுது தில்லி வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்காகப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட புதிய வலைதளத்தில் தொடா்ந்து தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறையை எளிமைப்படுத்துவதற்காக...\nஸ்மார்ட் போன் தயாரிப்பு, விற்பனையில் இருந்து வெளியேறுவதாக எல்.ஜி நிறுவனம் அறிவிப்பு\nஸ்மார்ட் போன் தயாரிப்பு, விற்பனையில் இருந்து வெளியேறுவதாக எல்.ஜி நிறுவனம் அறிவித்துள்ளது. நஷ்டத்துடன் இயங்கி வந்த நிலையில் ஜூலை 31-ம் தேதியுடன் எல்.ஜி நிறுவனம் ஸ்மார்ட் போன் தயாரிப்பை நிறுத்துகிறது. எதிர்காலத்தில் எலக்ட்ரிக்...\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.36,224-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.9 குறைந்து ரூ.4,528-க்கு விற்பனையாகிறது. சென்னையில்...\nஇன்ஸ்டாகிராமில் புதிய Update அறிமுகம்\nஇன்ஸ்டாகிராமில் புதிய Update அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் பயனர்கள் டெலிட் செய்த பதிவுகளை மீட்டெடுக்கும் வகையில் நீக்கிய பதிவுகளுக்கென்று தனியாக பிரிவு (Recently Deleted) என்ற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில்...\nHome வர்த்தகம் கார்களின் விலையை உயர்த்திய மாருதி சுசுகி\nகார்களின் விலையை உயர்த்திய மாருதி சுசுகி\nஇந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி (Maruti Suzuki), டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு கார் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. மாருதி சுசுகி (Maruti Suzuki) ஜனவரி 18 முதல் கார்களின் ரேன்ஜிற்கேற்ப விலையை உயர்த்தியுள்ளது.\nஸ்டீல் மற்றும் மூலப்பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்ததே இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nமாருதியின் கார் ரேஞ்சின் விலை அதன் என்ட்ரி லெவல் சிறிய கார் ஆல்டோவுக்கு ரூ. 2.95 லட்சத்தில் தொடங்கி பிரீமியம் ஆறு இருக்கைகள் கொண்ட MPV, XL6 வரை ரூ. 11.52 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்-டெல்லி) வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Altoவின் விலை முன்பு இருந்ததை விட சுமார் 9,000 ரூபாய் வரை அத���கமாக இருக்கும், எஸ்பிரெசோவுக்கு (Espresso) சுமார் ரூ. 7,000 கூடுதலாகும். இதேபோல், பலேனோ, பிரெஸ்ஸா மற்றும் செலெரியோவிற்கு (Baleno, Brezza and Celerio) முறையே இந்த உயர்வு ரூ.19,400, ரூ.10,000 மற்றும் ரூ.14,400 ஆக இருக்கும். வேகன் ஆர் (Wagon R) காருக்கு ரூ.2,500 முதல் ரூ .18,200 வரை கூடுதலாகும்.\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் மாருதி நிறுவனம் கார்களை எப்படியாவது விற்றுவிடவேண்டும் என்று ஒருபக்கம் போராடி வரும் நிலையில் கார்களின் விலைகளை அதிகரித்திருப்பது கார் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு சில தாக்கங்களை ஏற்படுத்தும்.\nஏற்கெனவே மாருதி, 2021ம் ஆண்டு தொடக்கத்தில் கார்களின் ரேன்ஜிற்கேற்ப விலையை உயர்த்தியது, இருந்தும் இப்போதுள்ள இந்த விலையேற்றம் மாருதி காரை வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களை சற்றே திக்குமுக்காட வைத்துள்ளது.\nநவம்பர் 2020ல், மாருதி சுசுகி மொத்த உள்நாட்டு பயணிகள் வாகன விற்பனையில் 2.4 சதவீதம் சரிவை (1,35,775 யூனிட்கள்) கொண்டிருந்தது. கடந்த 2019ல் இதே காலகட்டத்தில் 1,39,133 யூனிட்கள் சரிவை சந்தித்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. மாருதி சுசுகி தவிர, கியா, ஹூண்டாய், மஹிந்திரா, ஹோண்டா, ரெனால்ட், ஃபோர்டு, ஸ்கோடா, வோக்ஸ்வாகன், நிசான் மற்றும் டாட்சன் போன்ற சில கார் தயாரிப்பாளர்களும் ஜனவரி 2021 முதல் விலை உயர்வுகளை அறிவித்துள்ளனர்.\nவேரியண்ட்களுக்கேற்ப விலை உயர்வின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:\nAlto: ரூ .9,000 வரை உயர்ந்துள்ளது\nEspresso: ரூ .7,000 வரை உயர்ந்துள்ளது\nBaleno: ரூ .19,400 வரை உயர்ந்துள்ளது\nWagonR: ரூ .2,500 அதிகரித்து ரூ .18,200 வரை உயர்ந்துள்ளது\nBrezza: ரூ .10,000 வரை உயர்ந்துள்ளது\nCelerio: ரூ .14,400 வரை உயர்ந்துள்ளது\nகடந்த ஓராண்டுக்கும் மேலாகவே இந்திய ஆட்டோமொபைல் துறை கடுமையான சூழலில் இயங்கிக் கொண்டிருக்கிறது. பொருளாதார மந்தநிலையால் வாகனங்களுக்கான தேவை குறைந்து விற்பனை மந்தமாகியுள்ளது. இதில் கொரோனா பாதிப்பும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நிறுவனங்கள் தங்களது உற்பத்தி அளவை ஒவ்வொரு மாதமும் குறைத்து வருகின்றன. பெட்ரொல் – டீசல் விலையேற்றம், உதிரிப் பாகங்கள் இறக்குமதி செலவுகள் அதிகரிப்பு, வாகன எஞ்சின் மாற்ற விதிமுறைகள், எலெக்ட்ரிக் வாகன மாற்றத்துக்கான நெருக்கடி போன்ற காரணிகள் ஆட்டோமொபைல் துறையினரை கடுமையாகப் பாதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஅருணாச்சலப் பிரதேசத்தில் சீனா உருவாக்கும் கிராமம் – விளக்கம் கேட்கும் ப.சிதம்பரம்\nNext articleகிரிக்கெட் வீரர் நடராஜனை தனிமைப்படுத்திக் கொள்ள அதிகாரிகள் அறிவுறுத்தல்\nதங்க நகையில் ஹால்மார்க் முத்திரை இன்று முதல் கட்டாயம்\nடெல்லி தங்க நகையின் தரத்தைக் குறிக்கும் ஹால்மார்க் முத்திரை இன்று முதல் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. முதற்கட்டமாக இன்று முதல் 256 மாவட்டங்களில் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது. 256 மாவட்டங்களில் இன்று...\nவருமான வரி கணக்கு தாக்கலுக்கான புதிய வலைதளத்தில் தொடரும் தொழில்நுட்பக் கோளாறுகள்\nபுது தில்லி வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்காகப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட புதிய வலைதளத்தில் தொடா்ந்து தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறையை எளிமைப்படுத்துவதற்காக...\nஸ்மார்ட் போன் தயாரிப்பு, விற்பனையில் இருந்து வெளியேறுவதாக எல்.ஜி நிறுவனம் அறிவிப்பு\nஸ்மார்ட் போன் தயாரிப்பு, விற்பனையில் இருந்து வெளியேறுவதாக எல்.ஜி நிறுவனம் அறிவித்துள்ளது. நஷ்டத்துடன் இயங்கி வந்த நிலையில் ஜூலை 31-ம் தேதியுடன் எல்.ஜி நிறுவனம் ஸ்மார்ட் போன் தயாரிப்பை நிறுத்துகிறது. எதிர்காலத்தில் எலக்ட்ரிக்...\nஅதிமுக தோல்வி குறித்து ஆபரேஷன் தியேட்டர் கட்டி ஆய்வு செய்ய வேண்டும் – திண்டுக்கல் சீனிவாசன்\nதிண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல்லில் உள்ள அதிமுக மாவட்ட கட்சி அலுவலகத்தில் இன்று (ஜூன் 20) நடைபெற்றது. அதிமுக மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல்...\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி – முதல் இன்னிங்ஸில் இந்தியா 217 ரன்களுக்கு ஆல் அவுட்\nநியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் டாஸை இழந்த இந்தியாவை முதலில் பேட் செய்யுமாறு பணித்தார் அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன். அதன்படி முதல் இன்னிங்ஸை நேற்று தொடங்கியது இந்தியா. ரோகித் ஷர்மா மற்றும்...\nநீட் தேர்வு – பெற்றோர், மாணவர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள்\nநீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்பு குறித்து அரசுக் குழுவிடம் தெரிவிக்க வேண்டும் என்று பெற்றோர், மாணவர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒரே தேர்வு முறை என்பது சமூக நீதிக்கு எதிரானது. மாணவர் நலனுக்கும்,...\nபப்ஜி மதனுக்கு ஜூலை 3 வரை நீதிமன்ற காவல்\nஆபாச யூடியூபர் மதனுக்கு ஜூலை 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளித்து சென்னை சைதாப்பேட்டை 11ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தருமபுரியில் மதனை கைது செய்து, நேற்று சென்னைக்கு அழைத்து வந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.newvisiontours.com/2196600-on-the-route-through-formentera-37-kilometers-of-road-and-no-traffic-lights", "date_download": "2021-06-21T22:31:28Z", "digest": "sha1:PDSSXP26SQL5A25A5TG25757SR2EMVAM", "length": 30695, "nlines": 76, "source_domain": "ta.newvisiontours.com", "title": "ஃபார்மென்டெரா வழியாக செல்லும் பாதையில்: 37 கிலோமீட்டர் சாலை மற்றும் போக்குவரத்து விளக்குகள் இல்லை | அனுபவங்களை 2021", "raw_content": "\nஃபார்மென்டெரா வழியாக செல்லும் பாதையில்: 37 கிலோமீட்டர் சாலை மற்றும் போக்குவரத்து விளக்குகள் இல்லை\nஃபார்மென்டெரா வழியாக செல்லும் பாதையில்: 37 கிலோமீட்டர் சாலை மற்றும் போக்குவரத்து விளக்குகள் இல்லை\nவாசிப்பு நேரம் 8 நிமிடங்கள்\nஃபார்மென்டெரா என்பது 83.2 கிமீ 2 தீவு நிறைந்த கடற்கரைகள், காட்டு கோவ்ஸ் மற்றும் பாறைகள் நிறைந்த தீவு ஆகும் . அதன் சுயவிவரம் மிகவும் தட்டையானது, அதன் மிக உயர்ந்த புள்ளியான கேப் டி லா மோலா (கபோ டி லா மோலா), அதன் கிழக்கு முனையில் கடல் மட்டத்திலிருந்து 192 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. மொத்த நீளம் வெறும் 20 கி.மீ.க்கு மேல், 2, 000 மீட்டர் அகலத்தின் மையத்தில் ஒரு இஸ்த்மஸ் உள்ளது.\nமுக்கிய நகரங்கள் உட்புறத்தில் உள்ளன, அவை பல நூற்றாண்டுகளாக அதைப் பார்வையிட்ட கடற்கொள்ளையர்களின் தாக்குதல்களுக்கு எதிராக தற்காத்துக் கொள்ள கடந்த காலத்தில் அமைந்திருந்தன. அது பெரும் செல்வத்தை மறைத்ததால் அல்ல.\nஐபிசா மற்றும் ஃபார்மென்டெரா இடையே, எப்போதும் படகில் © கெட்டி இமேஜஸ்\nஃபார்மென்டெராவின் நுழைவாயில் உண்மையில் அதிக பருவத்தில் கூட ஐபிசா துறைமுகமாகும். வெளியில் உள்ள ஒரே தொடர்பு படகு மூலம், இரு தீவுகளுக்கிடையில் எஸ் ஃப்ரீயஸ் ஜலசந்தியைக் கடக்க வேண்டியது அவசியம், சுமார் 11 கி.மீ கடல் கடல் பயணம் செய்ய அரை மணி நேரம் ஆகும்.\nமீண்டும் நிலப்பரப்பில், முதல் கட்டம் ஃபார்மென்டெராவின் ஒரே துறைமுகமான சா சவினா ஆகும். நாங்கள் எங்கள் வாகனத்துடன் வரலாம் அல்லது துறைமுகத்தின் அடி��ாரத்தில் ஒரு காரை வாடகைக்கு எடுக்கும் பலவற்றில் ஒன்றை வாடகைக்கு விடலாம். இரண்டு அல்லது நான்கு சக்கரங்களில் சலுகை சுவாரஸ்யமாக உள்ளது: பைக்குகள், ஸ்கூட்டர்கள், எலக்ட்ரிக் கார்கள், மாற்றக்கூடியவை மற்றும் முன்னோர்களின் சிட்ரோயன் மெஹாரி கூட. ஃபார்மென்டெராவில் 140 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர், ஆனால் கோடையில் அவர்கள் இன்னும் அதிகமாக வருகிறார்கள்.\nஉள்நாட்டுப் போரின்போதும், 1953 வரை இந்த தீவு வடக்கே ஒரு ஹைட்ரோபோர்ட்டைக் கொண்டிருந்தாலும், எஸ்டானி புடெண்டில், சீப்ளேன்கள் தரையிறங்கி புறப்பட்டிருந்தாலும், தற்போது ஒரு விமான நிலையம் இல்லாததால் அது சாரத்தையும் காட்டு இயற்கையையும் பாதுகாக்க அனுமதித்துள்ளது.\nஅதன் தாவரங்கள் பைன்ஸ், அத்தி மரங்கள், ஜூனிபர்கள், பாதாம் மரங்கள் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, அனைத்து வகையான காட்டு மூலிகைகள் புதர்களால் உருவாகின்றன . வசந்த காலத்திலும் கோடைகாலத்திலும் ஊதா நிறங்களுக்கு சாயம் பூசும் ஒரு வகையான தைம் போன்ற ஃப்ரகோலா போன்ற சில பூர்வீகம் . ஃபார்மென்டெராவில் தோன்றிய ஒரு மதுபானத்தை தயாரிப்பது ரகசிய உறுப்பு, ஆனால் எந்த அண்டை நாடான ஐபிசா கையகப்படுத்தியுள்ளது: பிரபலமான ஐபிசான் மூலிகைகள், எந்த உணவையும் முடிக்கும்போது அவசியம்.\nஇடிலிக் கடற்கரைகள், காட்டு கோவ்ஸ் மற்றும் அஞ்சலட்டை பாறைகள் © கெட்டி இமேஜஸ்\nபலேரிக் தீவுகளின் மிகச்சிறிய மக்கள் வசிக்கும் தீவு கிட்டத்தட்ட எல்லாவற்றிற்கும் ஐபிசாவை சார்ந்துள்ளது. உங்கள் பார்வையாளர்கள் வருவதற்கு, சேமித்து வைக்க அல்லது சுகாதார மற்றும் நிர்வாக உதவிக்காக. ஒரு ஹெலிகாப்டர் கடற்படை அதன் மிக முக்கியமான நகரமான சாண்ட் ஃபிரான்செஸ்க் ஜேவியர் என்ற சிறிய மையத்திற்கு சிகிச்சையளிக்க முடியாத மக்களை இபிசாவில் உள்ள மருத்துவமனைக்கு நகர்த்துகிறது.\nகுளிர்காலத்தில், வானிலை மோசமாக இருந்தால், அதன் கிட்டத்தட்ட 13, 000 மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கோடையில் மக்கள் நான்கு மடங்காக வரலாம், இருப்பினும் பலர் பகல் பார்வையாளர்கள் மற்றும் மற்றவர்கள் அதன் 69 கி.மீ கடற்கரையில் நங்கூரமிடும் நூற்றுக்கணக்கான படகுகளில் தங்கியுள்ளனர் .\nஇந்த குணாதிசயங்களைக் கொண்டு இந்த பரலோக பிரதேசத்தில் தொலைந்து போவது கடினம் என்பது தெளிவாகிறது , ஆன���ல் சுமார் 60 ஆண்டுகளாக, அதிநவீன, போஹேமியன் மற்றும் பணக்கார அமெரிக்க, ஜெர்மன், ஆங்கிலம், பிரஞ்சு, சுவிஸ் அல்லது இத்தாலிய சுற்றுலாப் பயணிகள் அதில் இறங்கியபோது நிர்வாணமாக குளிக்க விரும்பினர் வேடிக்கையாக மூலிகைகள் குடிப்பது அல்லது அவர்கள் சிறப்பாக நினைத்தபடி அவற்றைப் பயன்படுத்துதல்.\nகடந்த நூற்றாண்டின் அந்த ஆண்டுகளில், தீவின் தகவல் தொடர்பு வலையமைப்பு முக்கியமாக அழுக்கு சாலைகளால் உருவாக்கப்பட்டது , முக்கிய தமனி தவிர, ஒரு நெடுவரிசை போல, ஃபார்மென்டெராவை கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி கடக்கிறது. சா-சாவினா துறைமுகத்திற்கும் சா மோலாவின் கலங்கரை விளக்கத்திற்கும் இடையில், தீவின் மிக நீண்ட தூரத்தை (20 கி.மீ) பி.எம் -820 பயணிக்கிறது.\nPM-820 Sa Mola © Alamy இன் கலங்கரை விளக்கத்தை அடைகிறது\nகடந்த நூற்றாண்டின் 20 களில் நிறைவடைந்த இந்த சாலை, தீவின் பிரதான பாதையாக உள்ளது, ஒவ்வொரு திசையிலும் ஒரு பாதை, பைக் பாதைகள் மற்றும் ஒரு போக்குவரத்து விளக்கு இல்லாமல், மூன்று ரவுண்டானாக்கள் மட்டுமே உள்ளன. இது அடிப்படையில் ஒரு நீண்ட நேர் கோடு ஆகும், இது முக்கிய நகரங்களை கடந்து செல்கிறது: சாண்ட் ஃபிரான்செஸ்க் ஜேவியர், சாண்ட் ஃபெரான் டி செஸ் ரோக்ஸ், காலே டி சாண்ட் அகஸ்டா மற்றும் பிலார் டி லா மோலா.\nகேப் டி லா மோலாவை நோக்கி ஏறும் போது PM-820 இன் ஒரே வளைவுகள் காணப்படுகின்றன, எட்டு அல்லது பத்து இணைக்கப்பட்ட திருப்பங்கள், நீங்கள் ஒரு சுற்றுலா பேருந்தைக் கடக்காவிட்டால் கண்டுபிடிக்க எளிதானது. தீவில் பயணம் செய்யும் போது அதுதான் ஒரே பிரச்சனையாக இருக்கலாம். அந்த வளைவுகள் மற்றும் கோடை மாதங்களில் உருளும் நூற்றுக்கணக்கான மொபெட்கள் மற்றும் மிதிவண்டிகள் சில நேரங்களில் நீங்கள் ஒரு சுற்றுக்கு வருவதை உணரவைக்கும்.\nமலைப்பிரதேசத்தின் நடுவில், கி.மீ 14.3 மணிக்கு , எல் மிராடோர் உணவகத்தில் நிறுத்த வேண்டியது அவசியம், இது நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருப்பதால் அதன் பெயருக்கு ஏற்றவாறு வாழ்கிறது: முழு தீவும் காணப்படுகிறது மற்றும் பின்னணியில் எஸ் வெத்ரே, இபிசாவின் புகழ்பெற்ற மேடு .\nஇந்த சாலையின் கடைசி பகுதி ஒரு சமவெளியில் நேராக உள்ளது , கீழே சா மோலாவின் கலங்கரை விளக்கம் உள்ளது, இது கடலுக்கு வெட்டப்பட்ட பாறைகளில் திடீரென முடிகிறது. இந்த தீவின் வில் மத்தியதரை��் கடலில் நங்கூரமிட்டது போல.\nஉங்கள் பயணத்தில் நூற்றுக்கணக்கான மிதிவண்டிகளைக் காண்பீர்கள் © கெட்டி இமேஜஸ்\nகலங்கரை விளக்கத்தின் அடிவாரத்தில் மின்சார வாகனங்களுக்கு இரண்டு சார்ஜிங் புள்ளிகளைக் காணலாம், இது 21 ஆம் நூற்றாண்டின் தாக்குதல். இன்சுலர் கான்செல் கடந்த ஆண்டுகளில் அதன் பிரதேசத்தில் புழக்கத்தை மனிதநேயப்படுத்த முயற்சிக்கிறது. சாலைகள் திறக்கப்படவில்லை, இது 100 கி.மீ.க்கு மேல் 32 பசுமை வழித்தடங்களை இயக்கியுள்ளது மற்றும் மின்சார இயக்கம் குறித்து தெளிவாக சவால் விடுகிறது. தீவு முழுவதும் 24 ரீசார்ஜிங் புள்ளிகள் உள்ளன, இது ஸ்பெயினின் கி.மீ.க்கு மிக உயர்ந்த செறிவு.\nஃபார்மென்டெராவின் பிரதான சாலையில் இரண்டு வகைகள் உள்ளன. முதல், 9.2 கிமீ 820-1 பி.எம்.வி, தெற்கு நோக்கி செல்கிறது. இது சாண்ட் ஃபிரான்செஸ்கில் தொடங்கி கேப் டி பார்பேரியாவில் முடிவடைகிறது, அங்கு லூசியா ஒய் எல் செக்ஸோ படத்தில் அதே பெயரின் கலங்கரை விளக்கம் பிரபலமானது. இது தீவின் மிகச் சிறந்த உருவங்களில் ஒன்றாக மாறியுள்ளது, செல்ஃபிக்களின் சதை.\nகல் சுவர்கள் கொண்ட வேலி தோட்டங்களும், சாலையின் முதல் பகுதியில் நாம் கடக்கும் பைன்களும் திடீரென மறைந்து சில புதர்கள் மட்டுமே வளரும் ஒரு பாறை நிலப்பரப்புக்கு வழிவகுக்கின்றன .\nஃபார்மென்டெராவில் சுமார் 2, 000 ஆண்டுகள் மெகாலிதிக் எச்சங்கள் இருந்தாலும் a. சி. ரோமானியர்களும் அரேபியர்களும் மட்டுமே இன்னும் கொஞ்சம் அதிகமாக இருந்தார்கள், மேலும் சில சுதந்தரங்களை விட்டுவிட்டார்கள். முதல், மீன் எண்ணெயின் அளவு அல்லது ஒளி, இரண்டாவது, ஃபெர்ரிஸ் சக்கரம், காற்றாலைகள், நீர்த்தேக்கங்கள் அல்லது மட்பாண்டங்கள்.\nசினிமா இடங்களை பிரபலமாக்கும்போது © டி.ஆர் ('லூசியா மற்றும் செக்ஸ்')\nஃபார்மென்டெரா அதன் வரலாறு முழுவதும் ஒரு குடியேற்றப்படாத தீவாக இருந்து வருகிறது. இப்போது வரை\nதற்போதைய சொர்க்கம் கடந்த நூற்றாண்டுகளில் வசிப்பவர்களுக்கு ஒரு நரகமாக இருந்தது, அவர்கள் நிலம், சிறிய பழத்தோட்டங்கள் அல்லது மீன்பிடித்தலைக் கொடுத்த சில அத்திப்பழங்கள் மற்றும் பாதாம் பருப்புக்கு உணவளிக்க வேண்டியிருந்தது. பஞ்சம் மற்றும் வாதைகள் அவ்வப்போது அனைத்து ஃபோர்மென்டரன்களையும் அண்டை தீவுக்கு இடம்பெயர்ந்தன.\nபல நூற்றாண்டுகளாக இது ஐபிசா மக்களுக்கு மரம், கப் டி பார்பீரியாவில் நிழல் வழங்கிய பைன்களால் செய்யப்பட்ட கரி, கற்கள், உப்பு மற்றும் அடிமைகள் வழங்கப்பட்ட இடமாகக் குறைக்கப்பட்டது . ஃபார்மென்டெராவால் குழப்பமடைந்த கடற்கொள்ளையர்களும், அவ்வப்போது டை எறிந்தவர்களும் அடிமைகள்.\nபிரதான சாலையின் வடக்கு மாறுபாடு, பி.எம் 820-2 சா சவினா மற்றும் சாண்ட் ஃபெரான் டி செஸ் ரோக்ஸ் இடையே சுமார் 7.4 கி.மீ. இது செஸ் சலைன்ஸின் கண்கவர் இயற்கை பூங்காவையும், ஐபிசாவின் தெற்கில் உள்ள ஒன்றின் தொடர்ச்சியையும், வெளிப்படையான டர்க்கைஸ் நீரைக் கொண்ட ஒரு வெள்ளை மணலான செஸ் இல்லெட்டெஸ் கடற்கரையையும் கடக்கிறது .\nஇந்த அடிப்படை நெட்வொர்க்கிலிருந்து சில தெருக்கள் அல்லது 'அவிங்குடாக்கள்' மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, தெற்கில் மிக்ஜார்ன் அல்லது கண்கவர் சூரிய அஸ்தமனம் இருக்கும் காலா சோனா போன்ற கடற்கரைகளுக்கு நம்மை நெருங்கி வரும் பல சாலைகள் உள்ளன. பல அணுகல்கள் காலில் செய்யப்பட வேண்டும்.\nகாலா சோனா மற்றும் அதன் சூரிய அஸ்தமனம் © அனா மாண்டினீக்ரோ\nஃபார்மென்டெரா ஒரு சொர்க்கமாக இருக்க உறுதியாக உள்ளது, சில ஆண்டுகளுக்கு முன்பு இது இத்தாலி மாகாணம் போல தோற்றமளித்தது. 1990 களின் முற்பகுதியில் பிரெஞ்சு, ஜேர்மனியர்கள் மற்றும் சில இத்தாலியர்களின் புதுப்பாணியான மற்றும் ஹிப்ஸ்டர் சுற்றுலா உடைந்தது. பொருளாதார நெருக்கடி ஜேர்மனியர்கள் தங்கள் தொழில்களை விற்க காரணமாக அமைந்தது மற்றும் இத்தாலியர்கள் பெருமளவில் உந்தப்பட்டனர், இது தீவுக்கு அவர்களின் கால்பந்து வீரர்களின் விடுமுறையை வழங்கியது மிகவும் பிரபலமானது\nஇன்று பார்வையாளர்களின் தோற்றம் மிகவும் சீரானது மற்றும் பெரிய ஹோட்டல்களைக் கட்டுவதற்கான வரம்புகள், விலைகள் அதிகரிப்பது ஆகியவற்றுடன், அதிநவீன பாணியைப் பாதுகாக்க வழிவகுத்தது.\nஉண்மையில், ஃபார்மென்டெரா முதல் ஹிப்பிகளை அடிக்கடி சந்திக்கும் சில வளாகங்களை வைத்திருக்கிறது. சாண்ட் ஃபெரானில் உள்ள ஃபோண்டா பெப்பே, அவர்கள் மூலிகைகள் குடித்ததாகக் கூறப்படுகிறது, மற்றும் பிற விஷயங்கள், பாப் டிலான், ஜிமி ஹெண்ட்ரிக்ஸ், கிங் கிரிம்சன் மற்றும் பிங்க் ஃபிலாய்ட் மற்றும் லெட் செப்பெலின் சில உறுப்பினர்கள் கிட்டத்தட்ட அப்படியே இருக்கிறார்கள்.\nஇன்று நான்காவது தலைம���றை உரிமையாளர்களை இயக்கும் ஹோஸ்டல் லா சவினா, கடலின் விளிம்பில் முதன்மையானது மற்றும் ஹோட்டல் என்ட்ரே பினோஸ் 1967 ஆம் ஆண்டுக்கு முந்தையது.\nதங்கும் விடுதிகளில் பெரும்பாலானவை அடுக்குமாடி குடியிருப்புகள், குடிசைகள் மற்றும் மிக்ஜார்னில் உள்ள கெக்கோ ஹோட்டல் போன்ற பூட்டிக் ஹோட்டல்கள், கடற்கரையில் ஒரு நல்ல உணவகம்.\nகடற்கரை பார்கள் நீங்கள் சாப்பிடுவதன் மகிழ்ச்சியைத் தரலாம் © ஆலாமி\nஃபார்மென்டெராவில் சாப்பிடுவது மலிவானது அல்ல, ஆனால் இது ஒரு சில சிறந்த உணவகங்களைக் கொண்டுள்ளது, ஒரு கடற்கரைப் பட்டி மற்றும் ஒரு புதுப்பாணியான உணவகத்திற்கு இடையில் ஒரு குறுக்கு உணவகம் உள்ளது, இது உள்ளூர் குண்டுகள் மற்றும் சாலட்களை இத்தாலிய உணவுடன் இணைக்கிறது .\nஃபார்மென்டெரா ஜூலியோ வெர்னின் மிகவும் அதிசயமான மற்றும் அறியப்படாத நாவல்களில் ஒன்றான ஹெக்டர் செர்வாடக்கில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது, இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஒரு குழு மத்தியதரைக் கடலில் ஏற்பட்ட பேரழிவுக்குப் பிறகு வால்மீனின் பின்புறத்தில் சூரிய மண்டலத்தை பயணிக்கிறது.\nபிரெஞ்சு எழுத்தாளர், அவரது சந்ததியினரைப் போலல்லாமல், ஒருபோதும் ஃபார்மென்டெராவில் காலடி எடுத்து வைக்கவில்லை, அவர் அவளை எப்படி அறிந்திருந்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் வால்மீன் வரும்போது அவர் அங்கு பாமிரின் ரோசெட்டை வைத்தார். சா மோலாவின் கலங்கரை விளக்கத்தில் ஒரு தகடுடன் தீவு உங்களுக்கு நன்றி.\nரே லோரிகாவின் இபிசாவின் பேரரசர் ஸா ஸாவும் சர்ரியலிஸ்ட் ஆவார், இதில் படகுகள், வடிவமைப்பாளர் மருந்துகள் மற்றும் புதிய பணக்காரர்கள் ஒரு நரம்பியல் மற்றும் துரிதப்படுத்தப்பட்ட பேக்கை பகடி செய்கிறார்கள்.\nஃபார்மென்டெராவில் இறப்பதற்கான 6 (12) வழிகள் மற்றும் பிற 6 (இல் 12) ஃபார்மென்டெராவில் இறப்பதற்கான வழிகள், ஜேவியர் கோன்சலஸ் கிரனாடோ எழுதியது, இது ஒரு மாதத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆர்வமுள்ள கதைகளின் தொகுப்பு மற்றும் ஒரு சோகமான மரணம், தற்போது வரை வெற்றிகள் மற்றும் ஃபார்மென்டெராவின் கடந்த காலம்.\nமாட்ரிட் கேலரியைத் திறக்கிறது: இந்த வார இறுதியில் 43 கலைக்கூடங்கள் கதவுகளைத் திறக்கின்றன (இலவசமாக)\nஇலையுதிர்காலத்தில் நியூயார்க்கிற்கு வருவதற்கு பதின்மூன்று காரணங்கள்\nஇதுவ���ை அடைந்த பால்வீதியின் மிக முழுமையான படம் இது\nசெய்திகள், மதிப்புரைகள், பிரபலமான கட்டுரைகள்: அனைத்து மிதிவண்டிகள் பற்றி © 2017 - 2021 ஜூன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thoothukudibazaar.com/news/farmer-certification/", "date_download": "2021-06-21T21:55:07Z", "digest": "sha1:FRPOCWBCSY42SO65V2GAVI2SKOQQZOAH", "length": 6200, "nlines": 50, "source_domain": "thoothukudibazaar.com", "title": "சிறு, குறு விவசாயிகள் சான்றிதழ் பெறும் வகையில் வட்டாட்சியர் அலுவலகங்களில் நாளை சிறப்பு முகாம் |", "raw_content": "\nசிறு, குறு விவசாயிகள் சான்றிதழ் பெறும் வகையில் வட்டாட்சியர் அலுவலகங்களில் நாளை சிறப்பு முகாம்\nதூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறு, குறு விவசாயிகள் சான்றிதழ் பெறும் வகையில் செவ்வாய்க்கிழமை (அக். 30) சிறப்பு முகாம் நடைபெறுகிறது.\nஇதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு:\n2018-2019ஆம் ஆண்டு வேளாண்மைத் துறை மற்றும் தோட்டக்கலைத் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் முக்கியத் திட்டங்களான நுண்ணீர் பாசனத் திட்டம், கூட்டுப்பண்ணைத் திட்டம், நீடித்த நிலையான மானாவாரி இயக்கம் மற்றும் பல திட்டங்களின் கீழ் விவசாயிகள் பயன்பெறும் வகையில் வருவாய்த் துறையின் மூலம் சிறு, குறு விவசாயிகளுக்கான சான்றிதழ்கள் ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.\nஅதன் அடிப்படையில், வருவாய்த் துறையின் மூலம் 2.5 ஏக்கர் நிலமுடைய விவசாயிகளுக்கு குறு விவசாயிகள் சான்றிதழும், 2.5 ஏக்கர் முதல் 5 ஏக்கர் வரை நிலமுடைய விவசாயிகளுக்கு சிறு விவசாயிகள் சான்றிதழும் ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.\nவிவசாயிகள், வேண்மைத் துறை மற்றும் தோட்டக்கலைத் துறை திட்டங்களின்கீழ் விரைவில் பயன்பெறும் வகையிலும் சிறு, குறு விவசாயிகள் சான்றுகள், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் செவ்வாய்க்கிழமை (அக். 30) நேரடியாக வழங்கப்பட உள்ளது.\nஎனவே, அனைத்து விவசாயிகளும் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தங்கள் பகுதிக்குள்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்துக்கு நேரில் சென்று விண்ணப்பித்து சிறு, குறு விவசாயிகள் சான்றிதழை அன்றைய தினமே பெற்று பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிதாக 10 பேருக்கு தொற்று உறுதி: தூத்துக்குடியில் கொரோனாவுக்கு லாரி டிரைவர் பலி\nதூத்துக்குடி��ில் இருந்து பீகாருக்கு சிறப்பு ரெயில் இன்று இயக்கம்\nஅஞ்சலக வங்கியில் கணக்கு தொடங்க திரண்ட அமைப்பு சாரா தொழிலாளா்கள்\nஐடிஐ படித்தவா்களுக்கு மாா்ச் 4 இல் தொழில் பழகுநா் சோ்க்கை முகாம்\nநலவாரியத்தில் சேர நாட்டுப்புற கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம் – கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்\nPREVIOUS POST Previous post: மாவட்ட செஸ் போட்டி: மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு\nNEXT POST Next post: சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் : 729 கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.bsnleusalem.com/2014/02/ttatoarm.html", "date_download": "2021-06-21T23:32:15Z", "digest": "sha1:NWUEJWB6A4VAH62XKFDKLMQOK4EX5EN4", "length": 1957, "nlines": 25, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: TTA,TOA,RM ஊதிய குறைப்பு பிரச்னை", "raw_content": "\nTTA,TOA,RM ஊதிய குறைப்பு பிரச்னை\n01-01-2007 க்கு பிறகு பணி நியமனம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு(TTA, TOA மற்றும் RM) ஊதிய குறைப்பு ஏற்பட்டதை தீர்க்க திட்டவட்டமாக JTO கேடருக்கு வழங்கப்பட்டதை போல் 5 இன்கிரிமெண்ட் வழங்க வலியுறுத்தி நமது சங்கம் மீண்டும் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.3 பொது மேலாளர் அடங்கிய குழு ஒரு இன்கிரிமெண்ட் மட்டும் வழங்க வேண்டும் என்றும் அதற்கு நிலுவை தொகை கிடையாது என்றும் பரிந்துரைத்த பாரபட்சத்தால் நமது நிறுவனத்தின் செயல் திறன் பாதிக்கப்படும் என நமது சங்கம் எச்சரித்து உள்ளது .நமது சங்க கடிதம் படிக்க :-Click Here\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cityviralnews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2021-06-21T22:59:35Z", "digest": "sha1:YK2S7JZQC6JH2SWL7KUGRZGXJ4NN4JFC", "length": 4944, "nlines": 48, "source_domain": "cityviralnews.com", "title": "முடி கொட்டுவதை உடனே நிறுத்த இனி ஒரு ரூபாய் கூட செலவு செய்ய வேண்டாம் – CITYVIRALNEWS", "raw_content": "\n» முடி கொட்டுவதை உடனே நிறுத்த இனி ஒரு ரூபாய் கூட செலவு செய்ய வேண்டாம்\nமுடி கொட்டுவதை உடனே நிறுத்த இனி ஒரு ரூபாய் கூட செலவு செய்ய வேண்டாம்\nமுடி கொட்டுவதை உடனே நிறுத்த இனி ஒரு ரூபாய் கூட செலவு செய்ய வேண்டாம்\nகீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது . மேலும் பல சுவாரசியமான தகவல்கள், வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு விடியோக்கள், ஆன்மிகம், சமையல், அழகு குறிப்பு, தமிழக மற்றும் இந்திய செய்திகள், வீட்டு மருத்துவம் பற்றிய குறிப்புகள் இங்க போடுவோம் , பார்த்து என்ஜாய் பண்ணுங்க .உங்களுக்கு பிடித்தமான செய்திகளை நாங்க���் தினந்தோறும் இங்கு பகிர்வோம் .\nமுழு வீடியோ கீழே உள்ளது.\nஇதை மட்டும் சாப்பிடுவதால் இவ்வளவு சக்தியா\nஎவ்வளவுதான் குண்டாக இருந்தாலும் எடுப்பான பின்பகுதி,வயிறு சதை ,தொடைப்பகுதி குறைய இது போதும்.\nசெட்டிநாடு ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை ஒருமுறை இப்படி செய்து பாருங்க\n1 கப் பாலும் 1 மாம்பழம் இருந்தா நாவில் கரையும் ஜெல்லி ஸ்வீட் ரெடி\nநாங்க அடிக்கடி செய்வோம்…15 நிமிடமே அதிகம்…\nகுளித்து பின் இந்த மந்திரம் 9 முறை கூற கேட்டது கிடைக்கும்\nகால்சியம் குறைபாட்டை அனுமதிக்காது, மேலும் மூட்டு, முதுகுவலி இல்லை, பலவீனமான எலும்புகளை எஃகு ஆக்கும்\nகால்சியம் குறைபாட்டை அனுமதிக்காது, மேலும் மூட்டு, முதுகுவலி இல்லை, பலவீனமான எலும்புகளை எஃகு ஆக்கும்\nகால்சியம் குறைபாட்டை அனுமதிக்காது, மேலும் மூட்டு, முதுகுவலி இல்லை, பலவீனமான எலும்புகளை எஃகு ஆக்கும்\nஇஞ்சியை இப்படி ஒருமுறை சாப்பிடுங்கள் வேற லெவல் நன்மைகள் கிடைக்கும்..\nஇஞ்சியை இப்படி ஒருமுறை சாப்பிடுங்கள் வேற லெவல் நன்மைகள் கிடைக்கும்.. இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள்,\nஇனி பார்லர் போக வேண்டாம் இது பண்ணா போதும்\nஇனி பார்லர் போக வேண்டாம் இது பண்ணா போதும் இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள், செய்திகள்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/kavithai/402908.html", "date_download": "2021-06-21T21:48:58Z", "digest": "sha1:BQ3EIZM3SSNG6SOQ5FRJLNSAMXRNGCCL", "length": 8533, "nlines": 180, "source_domain": "eluthu.com", "title": "என் மனதில் நின்ற காதலியே 555 - காதல் தோல்வி கவிதைகள்", "raw_content": "\nபுதிய காதல் தோல்வி கவிதைகள்\nஎன் மனதில் நின்ற காதலியே 555\n***என் மனதில் நின்ற காதலியே 555 ***\nநொடியில் எப்படி என் உள்ளம்\nஉன்னை பின் தொடர நேரம்\nநாட்கள் சில கடந்து மீண்டும்\nசாலையில் வழிமறித்த உன் தோழி\nஉனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல...\nநீ வந்து செல்லும் பேருந்தின்\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : முதல் பூ பெ.மணி (10-Feb-21, 9:21 pm)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\n��ந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://hemgan.blog/2011/12/04/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-06-21T23:12:16Z", "digest": "sha1:2Y2CMOLOWAXDDFP4P4XQZKOHXUIMPHFA", "length": 6795, "nlines": 125, "source_domain": "hemgan.blog", "title": "காலவோட்டம் – இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nஎனவே தான் அவன் ஒட்டம்\nCEO Chairman customer Factory Mobile VP அனுபவம் அருவி அறை அலுவலகம் இலை உடை உறக்கம் எழுத்து கடல் கண்ணாடி கனவு கல் கவிதை காகிதம் காற்று காலம் கிணறு கிளை சத்தம் சிங்கம் சுவர் செருப்பு திரைப்படம் தில்லி நதி நம்பிக்கை நிழல் பயம் பறவை பாம்பு பாரதி புத்தகம் புத்தர் மகாயானம் மரம் மலர் மலை மழை மும்பை வண்ணத்துப்பூச்சி வலி வாயில் விமானம் வெயில்\nபாஸ்கர் on வரலாற்றை எப்படி அணுகுவது\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nநடக்கும் மலை பறக்கும் நதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"}
+{"url": "https://sahanamag.com/recipes/", "date_download": "2021-06-21T21:37:59Z", "digest": "sha1:4MTVHXANG3Q3ZHRP4NBBKPOHN3XBI4UB", "length": 11107, "nlines": 200, "source_domain": "sahanamag.com", "title": "சமையல் - சஹானா", "raw_content": "\n (சிறுகதை) -✍ சக்தி ஸ்ரீநிவாஸன்\nஎம்.குமரன் S/O மகாதேவன் (தந்தையர் தின சிறப்புச் சிறுகதை) -✍ சஹானா கோவிந்த்\nகாலத்துக்கும் வாழ்த்துமய்யா எம் மனசு (கவிதை) – ✍தமிழ் முகில் பிரகாசம்\nஆழியின் காதலி 💕(பகுதி 2) -✍விபா விஷா\nசிறகதனை விரித்து (ஓவியம்) – நந்தினி பாலகிருஷ்ணன் (கல்லூரி மாணவி)\nCategories Select Category ‘சஹானா’ மாத இதழ் (7) Arts / Crafts (31) Soft Skills Training (1) Youtube Videos (15) ஆசிரியர் பக்கம் (1) ஆன்மீகம் (27) ஆரோக்கியம் (4) கவிதைகள் (29) குறுநாவல் (9) சமையல் (40) சிறுகதைகள் (68) சிறுவர் பக்கம் (7) சுயமுன்னேற்றம் (7) தீபாவளி (34) தொடர்கதைகள் (46) நகைச்சுவை (8) நவராத்திரி (14) நாவல் (10) பயணம் (13) புதிர்கள் (1) பெற்றோருக்காக (2) போட்டிகள் (25) மற்றவை (7) விளம்பரங்கள் (3)\nநீரினை தேடிடும் வேரென நான் ❤\nபார்த்த முதல் நாளே ❤\nகாலத்துக்கும் அழியா காதல் (சிறுகதை)\nஅம்ருத்கா ஸப்ஜி (கொய்யாப்பழப் பச்சடி)\nபூண்டு & சின்ன வ��ங்காய வத்தக் குழம்பு\nபேரீச்சம்பழ கோதுமை மாவு கேக்\nஇரட்டை அடுக்கு பிஸ்கட் கேக் - Eggless & Without Oven\nநாடா / ரிப்பன் பகோடா\nGinger (இஞ்சி) நட்ஸ் குக்கீஸ்\n (குஜராத் / ராஜஸ்தான் இனிப்பு)\nமில்க் பேடா (சுவையான ஸ்வீட் ரெசிபி)\nசாக்லட் பிஸ்கட்ஸ் / Chocolate Biscuits\nமாதப் போட்டிகளில் பங்குபெறும் சமீபத்திய பதிவுகள் (Recent Posts)\n (சிறுகதை) -✍ சக்தி ஸ்ரீநிவாஸன் June 21, 2021\nஎம்.குமரன் S/O மகாதேவன் (தந்தையர் தின சிறப்புச் சிறுகதை) -✍ சஹானா கோவிந்த் June 20, 2021\nகாலத்துக்கும் வாழ்த்துமய்யா எம் மனசு (கவிதை) – ✍தமிழ் முகில் பிரகாசம் June 19, 2021\nஆழியின் காதலி 💕(பகுதி 2) -✍விபா விஷா June 18, 2021\nசிறகதனை விரித்து (ஓவியம்) – நந்தினி பாலகிருஷ்ணன் (கல்லூரி மாணவி) June 17, 2021\nகாதலெனும் தேர்வெழுதி ❤ (பகுதி 4) – ✍️ சஹானா கோவிந்த் June 16, 2021\nஅம்மா (சிறுகதை) – ✍ விபா விஷா June 15, 2021\nதேவதை 💕 (சிறுகதை) – ✍ ப. சிவகாமி June 14, 2021\nCanvas Painting வரைவது எப்படி வீடியோ by ஓவியர் நித்யலக்ஷ்மி June 13, 2021\nதாய்லாந்து (Phuket Island, Thailand) பயண அனுபவம் – ✍ வித்யா அருண், சிங்கப்பூர் June 13, 2021\n“முழுப் பூசணிக்காயை சோத்துல மறைக்கிறது” பழமொழி உருவான கதை Video by பானுமதி வெங்கடேஸ்வரன் June 12, 2021\nஆழியின் காதலி 💕(பகுதி 1) -✍விபா விஷா June 11, 2021\nEagle Drawing by அருள் பாலகிருஷ்ணன் (எட்டாம் வகுப்பு) June 10, 2021\nஎழுத்தாளர் ஜான்சி மிக்கேல் வழங்கும் “உள்ளத்தனைய“ June 9, 2021\nஜெய் ஸ்ரீ கிருஷ்ணா (கவிதை) – ✍ ராணி பாலகிருஷ்ணன் June 9, 2021\nசிறுவன் P.G. பிரணவ் காவடி ஆட்டம் வீடியோ June 8, 2021\nநிலவில்லா வானம் (சிறுகதை) – ✍ கு. அசோக் குமார் June 8, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://thesamnet.co.uk/?p=19292", "date_download": "2021-06-21T22:45:30Z", "digest": "sha1:K5AZMQ3YNYGWWNN6VDRSBM7ZUGEKBLUV", "length": 5084, "nlines": 77, "source_domain": "thesamnet.co.uk", "title": "கிளிநொச்சி, மாங்குளம், பூநகரியில் பொலிஸ் நிலையங்கள் – பொலிஸ் மா அதிபர் இன்று அடிக்கல் – தேசம்", "raw_content": "\nகிளிநொச்சி, மாங்குளம், பூநகரியில் பொலிஸ் நிலையங்கள் – பொலிஸ் மா அதிபர் இன்று அடிக்கல்\nகிளிநொச்சி, மாங்குளம், பூநகரியில் பொலிஸ் நிலையங்கள் – பொலிஸ் மா அதிபர் இன்று அடிக்கல்\nகிளிநொச்சி, மாங்குளம், பூநகரி ஆகிய பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் தலைமை அலுவலகம் மற்றும் பொலிஸ் நிலையங்களை நிர்மாணிப்பதற்காக எதிர்வரும் 28ம் திகதி அடிக்கல் நடப்படவுள்ளது.\nபொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவின் தலைமையில் பொலிஸ் உயர் அதிகாரிகளின் பங்களிப்புடன் அடிக்கல் நடப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.\nஇதற்கமைய மாங்குளம் நகரத்தில் புதிய பொலிஸ் கட்டடத் தொகுதியும், கிளிநொச்சி நகரத்தில் கிளிநொச்சி பொலிஸ் தலைமை அலுவலகமும், மன் னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூநகரியில் புதிய பொலிஸ் நிலையம் ஒன்றும் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nயாழ். மாவட்டத்தில் ஈபிடிபி வெற்றிலைச் சின்னத்தில் போட்டி\nமனோ கணேசனுக்கு எதிராக கண்டியில் ஆர்ப்பாட்டம்\nதமிழர்கள் ஆப்ப்பிரிக்கர்கள் போல் எப்போதும் கருப்புத்தோல...\nஹலோ Selva, அது \"மள்ளர்கள்\" அல்ல, \"மல்லர்கள்\"\nநல்லது, Thiru T.Jayabalan, நாம் கூறும் கருத்துக்கள் அந்...\n:: 2009 யுத்த நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thesiyamnation.com/22757/", "date_download": "2021-06-21T21:44:18Z", "digest": "sha1:TBGHLUKS4F4GECJMXF4P7AS44C5PWJV7", "length": 6347, "nlines": 112, "source_domain": "thesiyamnation.com", "title": "கனடாவில் அதிகரிக்கும் COVID தொற்றின் புதிய திரிபு! - தேசியம்", "raw_content": "\nகனடாவில் அதிகரிக்கும் COVID தொற்றின் புதிய திரிபு\nகனடாவில் அதிகரிக்கும் COVID தொற்றின் புதிய திரிபு\nகனடாவில் COVID தொற்றின் புதிய திரிபு அதிகரித்து வருகிறது.இது நாடளாவிய ரீதியில் மூன்றாவது அலை குறித்து கவலைகளைத் தூண்டுகின்றது. கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி நேற்று திங்கட்கிழமை இந்த விடயத்தில் தனது கவலையை வெளியிட்டார்.\nமாகாணங்கள் தங்களது தடுப்பூசி திட்டங்களை அதிகரித்துவரும் நிலையில் நாடளா விய ரீதியிலான இந்த மூன்றாவது அலை குறித்து கவலை வெளியா கியுள்ள து. Alberta, Ontario, British Columbia, Quebec ஆகிய மாகாணங்களில் அதிக எண்ணிக்கையில் பரவக்கூடிய புதிய தொற்றுகள் 5,154 உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியர் Theresa Tam கூறினார். இந்த ஆண்டின் ஆரம்பத்தில் சரிவுக்குப் பின்னர், நாடு முழுவதும் COVID தொற்றின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதாக வைத்தியர் Tam கூறினார்.\nவிசித்திரப் பையனுக்கு விபரீத முடிவு\nகனடாவில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு நாளாந்தம் தடுப்பூசி வழங்கல்\nAstra Zeneca தடுப்பூசிக்கான மதிப்பாய்வு இறுதி கட்டங்களில் உள்ளது: Health கனடா\nகனடா அமெரிக்க எல்லை மீண்டும் திறக்கப்பட வேண்டும்: அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்தல்\nOntarioவின் சுகாதார அமைச்சர்தடுப்பூசி பெறுவது தொலைக்காட்சியில் ஒளிபரப்பு\nகனேடிய அரசில் முத்திரை பதித்த தமிழர்\nமிருகத்தமான – கோழைத்தனமான – வெட்கக்கேடான வன்முறைச் சம்பவம்\nகனடாவில் Delta மாறுபாட்டின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nகனடா -அமெரிக்கா எல்லை கட்டுப்பாடுகள் ;மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு\nJuly மாத இறுதிக்குள் கனடா 68 மில்லியன் தடுப்பூசிகளை பெறும்\nVIDEO – கனடிய செய்திகள்\nகனடிய செய்திகளையும், தகவல்களையும் உடனுக்குடன் அறிய .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://todayvanni.com/category/local-news/?filter_by=random_posts", "date_download": "2021-06-21T23:05:25Z", "digest": "sha1:IL7HFVFZFHSLWU42MGL2JY443UQWLZ4Q", "length": 11772, "nlines": 117, "source_domain": "todayvanni.com", "title": "இலங்கை செய்திகள் Archives - Today Vanni News", "raw_content": "\nதிலீபனை நினைவுகூரவேண்டிய தேவை எனக்கு இல்லை – டக்ளஸ்.\nயாழில் எண்ணப்படும் வாக்குகள் விபரம் வெளியாகியுள்ளது\nபாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட 10 வயது சிறுமி\nஇலங்கை செய்திகள் கபிலன் - May 23, 2021 0\nபுத்தளம் மாவட்டம் - நவகத்தேகம, அத்துறுபாலயாகம பகுதியில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட 10 வயது சிறுமி பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தனது...\nயாழில் துகில் தொங்கிய நிலையில் 14 வயது சிறுமி ஒருவரின் சடலம் மீட்பு\nஇலங்கை செய்திகள் கபிலன் - April 21, 2020 0\nயாழ். இருபாலைப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் 14 வயதுச் சிறுமியொருவர் இன்று (20) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக எமது யாழ். மாவட்ட விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.\nசுவிஸ் போதகரின் ஆராதனையில் கலந்து கொண்டு நீண்ட நாள் மறைத்த குடும்பத்தை சேர்ந்த 10 பேர் தனிமைப்படுத்தலில்\nஇலங்கை செய்திகள் கபிலன் - April 11, 2020 0\nயாழ்.அரியாலை சுவிஸ் போதகரின் ஆராதனையில் கலந்து கொண்ட உண்மையை வெளியிடாமல் மறைந்திருந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த 10 பேர் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.\nடிப்பர் – பட்டாவாகனம் மோதி ஒருவர் பலி\nஇலங்கை செய்திகள் கபிலன் - March 6, 2021 0\nடிப்பர் - பட்டா வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புணானை பொலிஸ் சாவடி பகுதியில்...\nஇன்றைய தினம் எந்தவொரு கொரோனாத் தொற்றாளரும் அடையாளம் காணப்படவில்லை; அனில் ஜாசிங்க\nஇலங்கை செய்திகள் RJ - May 17, 2020 0\nஇன்றைய தினம் (17) நாட்டில் எந்தவொரு கொரோனா தொற்றாளரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இந்நிலையில் மொத்தமாக...\nவன்னி மாவட்டத்தில் ரிஷாட் முதலிடம்\nஇலங்கை செய்திகள் கபிலன் - August 7, 2020 0\nவன்னி மாவட்டத்தில் போட்டியிட்டு அதிகளவான விருப்பு வாக்குகளை பெற்றுக்கொண்ட வேட்பாளர்களின் விபரங்கள் ஐக்கிய மக்கள் சக்தி ரிஷாட் பதியுதீன் - 28,203...\nமஹிந்தவை சந்தித்த கனடாவை சேர்ந்த இரண்டு தமிழர்கள் \nஇலங்கை செய்திகள் கபிலன் - September 11, 2020 0\nகனடாவை சேர்ந்த இரண்டு தமிழர்கள் நேற்று (10) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்து பேசினர். அவர்களை அலரி மாளிகைக்கு பிரதமர் அழைத்ததாக பிரதமர்...\nஊரடங்கு தளர்த்தப்படத்தின் பின்னர் உணவகங்கள் கடைப்பிடிக்க வேண்டியவை\nஇலங்கை செய்திகள் RJ - May 8, 2020 0\nநாட்டில் கோரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான கட்டுப்பாடுகளுடன் இயல்பு வாழ்க்கைக்கு மீளத் திரும்புவதற்கு வரும் மே 11ஆம் திகதி வழமை நிலைக்குக் கொண்டுவரும் நிலையில் உணவகங்களில் பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள் மற்றும்...\nபேலியகொடை மீன் சந்தையில் பணத்தாளின் மூலம் பரவிய கொரோனா\nஇலங்கை செய்திகள் கபிலன் - November 4, 2020 0\nகொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்க காரணமாக இருந்த கொழும்பு பேலியகொடை மீன் சந்தை கொரோனா கொத்தனியில் எப்படி வைரஸ் பரவியது என்பது கண்டறியப்பட்டுள்ளது.\nகொழும்பில் இதுவரை 62 பேருக்கு கொரோனா – தொற்றியது சலூனில் இருந்தா\nஇலங்கை செய்திகள் கபிலன் - April 22, 2020 0\nஇலங்கையில் அதிக கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட பகுதியாக கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையே அடையாளம் காணப்பட்டுள்ளனர். அங்கு இதுவரை 62 பேர் கொரோனா தொற்றிற்கு இலக்காகியுள்ளனர்.\nஇலங்கை செய்திகள் கபிலன் - June 16, 2021 0\nசுகாதார அமைச்சின் பரிந்துரைகள் கிடைத்த உடனேயே, பாடசாலைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவிக்கின்றார். மேலும் சுகாதார...\nபோதையில் மது என நினைத்து பெட்ரியின் அமிலத்தை அருந்தி பரிதாபமாக பலியான 2 பிள்ளைகளின் தந்தை\nஇலங்கை செய்திகள் கபிலன் - June 16, 2021 0\nலொறியொன்றின் பெட்ரி செயலிழந்ததால் அந்த பெட்ரியின் அமிலத்தை மது என நினைத்து போதையில் பருகிய இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் காலி- பட்டதுவ...\nஇராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு கொரோனா வைரஸ் பற்றி எதுவும் தெரியாது – பேராசிரியர் திஸ்ஸ விதாரண அதிரடி\nஇலங்கை செய்திகள் கபிலன் - June 16, 2021 0\nஇராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு கொரோனா வைரஸ் பற்றி எதுவும் தெரியாது என ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். கோவிட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.adminmedia.in/2021/05/5_35.html", "date_download": "2021-06-21T22:52:10Z", "digest": "sha1:U5M6EKKMZXQ36SHLODNZ5PZ3MC7CWFCK", "length": 5522, "nlines": 63, "source_domain": "www.adminmedia.in", "title": "ஆந்திராவில் மருத்துவமனைகள் தொடங்கினால் 5 ஏக்கர் நிலம் இலவசம் - ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி அறிவிப்பு - ADMIN MEDIA", "raw_content": "\nஆந்திராவில் மருத்துவமனைகள் தொடங்கினால் 5 ஏக்கர் நிலம் இலவசம் - ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி அறிவிப்பு\nMay 30, 2021 அட்மின் மீடியா\nஆந்திராவில் தனியார் மருத்துவமனைகள் தொடங்குபவர்களுக்கு 5 ஏக்கர் நிலம் இலவசமாக அரசு சார்பாக வழங்கப்படும் என்று முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.\nஆந்திர மாநில பிரிவினைக்கு பிறகு ஆந்திராவிற்கு என்று சிறந்த மருத்துவமனைகள் எதுவும் இல்லாத காரணத்தினால் ஆந்திர மாநிலத்தில் உள்ள 13 மாவட்ட தலைநகர் மற்றும் 3 மாநகராட்சிகளில் ஒவ்வொரு இடத்திலும் 30 முதல் 50 ஏக்கர் நிலம் ஒதிக்கீடு செய்யப்படவுள்ளது. ஆந்திராவில் முதலீடு செய்து மருத்துவமனை தொடங்க முன்வந்தால் 5 ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கப்படும்\" என்றும் தெரிவித்துள்ளார்.\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\n1 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான புது புத்தகங்களை இந்த லிங்க்கின் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்\nBREAKING தமிழகத்தில் ஜூன் 28ஆம் தேதி ஊரடங்கு நீட்டிப்பு... முழு விவரம்\nமுதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளிக்க வேண்டுமா\nஅரசு வழக்கறிஞர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nமொபைல் மூலம் அனைத்து இ பதிவுகளும் விண்ணப்பிப்பது எப்படி\nஅமைப்புசாரா தொழிலாளர்கள் உறுப்பினர் பதிவை இனி ஆன்லைனில் செய்யலாம்.விண்ணப்பிக்க கிளிக் செய்யுங்கள்\nFACT CHECK காசியாபாத்தில் முதியவரை அடித்த 3 பேரை பொதுமக்கள் அடிக்கும் வீடியோ : உண்மையா\nஉங்கள் ஸ்மார்ட்கார்டில் ,பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம், குடும்பதலைவரை மாற்றம் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aransei.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-06-21T22:39:36Z", "digest": "sha1:PV5VAK2Z36VCKMOAQULAC5EL5O25K76U", "length": 32396, "nlines": 224, "source_domain": "www.aransei.com", "title": "|", "raw_content": "\nசெய்தி நிறுவனங்களின் இணையதளங்கள் செயலிழப்பு – பெரும் நிறுவனங்களே காரணமென பத்திரிகையாளர்கள் குற்றச்சாட்டு\nதி கார்டியன், தி நியூயார்க் டைம்ஸ், பைனான்சியல் டைம்ஸ் மற்றும் ப்ளூம்பெர்க் நியூஸ், போன்ற எண்ணற்ற செய்தி நிறுவனங்களின் இணையதளங்கள், நேற்றைய...\nஅமேசான்அலெக்சா ஹர்ன்இணையதளங்கள்தி கார்டியன்தி நியூயார்க் டைம்ஸ்பஸ்பீட்பிபிசி நியூஸ்பைனான்சியல் டைம்ஸ்ப்ளூம்பெர்க் நியூஸ்ரெடிட்வோக்ஸ் மீடியா\n‘தள்ளுவண்டி உணவு கடைகளை பார்சல் முறையில் செயல்பட அனுமதித்திடுக’ – தமிழக அரசுக்கு சோசலிச தொழிலாளர் மையம் கோரிக்கை\nதள்ளுவண்டி உணவு கடைகளுக்கு அனுமதி மறுக்கப்படும் போது ஒரு குடும்பமே வாழ்வாதாரம் இழப்பதோடு, சிலர் வேலையில்லாதோர் பட்டியலில் சேர்க்கப்படுகின்றனர் என்றும் தள்ளுவண்டி...\nஅமேசான்சாலையோர தள்ளுவண்டி உணவு கடைகள்சென்னை மாநகராட்சிசோசலிச தொழிலாளர் மையம்தமிழக அரசுமின் வணிகம்முதல்வர் ஸ்டாலின்\n‘ஈழப் போராளிகளை கொச்சைப்படுத்தும் தி பேம்லி மேன் 2 இந்தித் தொடரை தடை செய்க’ – ஒன்றிய அரசுக்கு வைகோ கடிதம்\nஅமேசான் ஓடிடி தளத்தில் தி பேம்லி மேன் 2 தொடரை ஒளிபரப்பினால் தமிழ்நாட்டில் போராட்டங்கள் வெடிக்கும் என்றும் அத்தொடரின் ஒளிபரப்பைத் தடை...\nஅமேசான்அமேசான் ஓடிடிஇலங்கைஈழம்ஒன்றிய அரசுஓடிடிசெய்தி ஒலிபரப்புத் துறைதமிழீழம்தி பேம்லி மேன்பிரகாஷ் ஜவடேகர்மதிமுகவைகோ\nஅமேசானில் தொழிற்சங்கம் அமைக்கும் முயற்சி தோல்வி – நிர்வாகத்தின் சூழ்ச்சி என்று வணிகர்கள் சங்கம் குற்றச்சாட்டு\nஅமேசான் நிறுவனத்தில் தொழிற்சங்கம் அமைக்கும் நடவடிக்கைக்கு எதிராக அமேசான் பணியாளர்கள் வாக்களித்துள்ளதால், தொழிற்சங்கம் அமைக்கும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது என அமெரிக்கா...\nதொழிற்சங்கத்தை கண்டு அச்சம் கொள்கிறதா அமேசான் – பணியாளர்களின் ஒற்றுமையைச் சிதைப்பதாக குற்றச்சாட்டு\nஅமேசான் நிறுவனத்தில் தொழிற்சங்கம் அமைக்கும் நடவடிக்கைக்கு எதிராக அமேசான் நிறுவனம் செயல்பட்டுவருவதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. அலபாமாவில் உள்ள அமேசான்...\nஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம் – ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட பட்டியல்\nஆசியாவின் பெரும் பணக்காரர் பட்டியலில் கடந்த ஆண்டு முதலிடம் பிடித்திருந்த சீனாவின் ஜாக் மா -வை பின்னிற்கு தள்ளி மீண்டும் முதலிடம்...\nஃபோர்ப்ஸ்அமேசான்உதய் கோடக்உலக பணக்காரர்கள் பட்டியல்உலகின் பெரும் பணக்காரர்எலான் மஸ்க்சுனில் மிட்டல்ஜாக் மாஜெஃப் பெசோஸ்டெஸ்லாதிலீப் சங்விமங்கலம் பிர்லாமுகேஷ் அம்பானிராதாகிஷன் தமானிரிலையன்ஸ்லக்ஷமி மிட்டல்\nதொழிலாளர் உரிமைகளுக்காக போராடிய ஊழியர்கள்- பணிநீக்கம் செய்த அமேசான் நிறுவனம்\nஅமேசான் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள், தங்கள் உரிமைகளுக்காக அந்நிறுவனத்தின் மீது புகாரளித்தவர்களை அந்நிறுவனம் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க தொழிலாளர் நலத்துறை...\nஅமெரிக்க தொழிலாளர் நலத்துறை வாரியம்அமேசான்கொரனோபணிநீக்கம்பன்னாட்டு தொழிலாளர் சங்கம்\nஅமேசான் நிறுவனத்தில் உருவாகிறதா தொழிற்சங்கம் – தொழிலாளர்களிடையே இன்று வாக்கெடுப்பு\nஅமேசான் நிறுவனத்தில் இன்று, முதல் தொழிற்சங்கத்தை நிறுவுவது தொடர்பான வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது. அமேரிக்காவில், மிகவும் ஏழ்மையான மற்றும் மிகவும் பின்தங்கிய...\nஅமெரிக்காஅமேசான்அலபாமாஅலபாமா ஜனநாயக கட்சிசங்கங்கள்செனட்டர்தொழிற்சங்கம்பெர்னி சேண்டர்ஸ்\nஇடைவேளை இல்லாததால் பாட்டிலில் சிறுநீர் கழிக்கும் அமேசான் ஊழியர்கள் – ஆர்கனைஸ் அறிக்கையில் தகவல்\nஅமேசான் நிறுவனத்தின் ஊழியர்களுக்குப் பணியின்போது சரிவர இடைவேளை தராததால் பெரும்பாலான ஊழியர்கள் காலியான பாட்டில்களில் சிறுநீர் கழித்து வருகின்றார்கள் என்று ஆர்கனைஸ்...\nஒடிடி தளங்களில் ஆபாசமான படங்கள் வெளியாகின்றன – உச்ச நீதிமன்றம் கருத்து\nநெட்ஃப்லிக்ஸ், அமேசான் போன்ற ஒடிடி (இணைய வழி திரை) தளங்கள், ஆபாசப் படங்களை வெளியிடுகிறது என உச்ச நீதிமன்றம் தெரிவி��்துள்ளதாக தி...\nஅமேசான்இணைய வழி தொடர்இந்தியாஉச்ச நீதிமன்றம்ஒடிடிதணிக்கைதாண்டவ்நெட்ஃப்லிக்ஸ்மனுவழக்குவழிகாட்டுதல்\nதாண்டவ் இணையத் தொடரில் எதிர்க்கப்பட்ட காட்சிகள் – அமேசான் பிரைம் நிபந்தனையற்ற மன்னிப்பு\nஅமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான தாண்டவ் இணையத்தொடரில் பார்வையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த காட்சிகள் நீக்கப்பட்டுவிட்டதாகவும், இது தொடர்பாக நிபந்தனையற்ற மன்னிப்பு...\nஅப்பாஸ் அலி ஜாபர்அமேசான்அமேசான் பிரைம்சயிப் அலி கான்தாண்டவ்\n” தொழிற்சங்க உரிமையில் முதலாளிகள் தலையிட முடியாது ” – அமேசான் ஊழியர்களுக்கு ஆதரவாக ஜோ பைடன்\n\"அமெரிக்காவை உருவாக்கியது வால்ஸ்ட்ரீட் [நிதி நிறுவனங்கள்] இல்லை. அமெரிக்கா நடுத்தர வர்க்கத்தால் உருவாக்கப்பட்டது, தொழிற்சங்கங்கள் நடுத்தர வர்க்கத்தை உருவாக்கின\"...\nஅமேசான்இன பாகுபாடுகொரோனா பெருந்தொற்றுஜோ பைடன்தொழிற்சங்க உரிமைபொருளாதார நெருக்கடி\nரிலையன்ஸ், ஃபியூச்சர் குழுமம் இடையிலான ஒப்பந்தம் நிறுத்திவைப்பு – அமேசான் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு\nரிலையன்ஸ் நிறுவனத்திற்கு தனது வணிக நிறுவனங்களை விற்க, ஃபியூச்சர் குழுமம் ரூ.24,713 கோடிக்கு செய்துகொண்ட ஒப்பந்தத்திற்கு வழங்கப்பட்டிருந்த ஒழுங்குமுறை ஒப்புதலை, உச்சநீதிமன்றம்...\nஃபியூச்சர் குழுமம்ஃபியூச்சர் ரிடெய்ல்அமேசான்இங்கிலாந்து உச்சநீதிமன்றம்சிங்கப்பூர் நடுவர் மன்றம்டெல்லி உயர்நீதிமன்றம்முகேஷ் அம்பானிரிலையன்ஸ்\nஅமேசான், ரிலையன்ஸ் மோதல் – ஃபியூச்சர் ரிடெய்ல் பங்குகளை விற்க தடை உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடை\nரிலையன்சுக்கும் ஃபியூச்சர் ரிடெய்ல் நிறுவனத்துக்கும் இடையேயான ஒப்பந்தத்தை முடக்குவதற்கான அமேசானின் முயற்சிக்கு இது ஒரு பின்னடைவு....\nரிலையன்ஸ் ஃபியூச்சர் ஒப்பந்தம் – அமேசானுக்கு ஆதரவாக இடைக்கால உத்தரவு\nரிலையன்ஸ் நிறுவனத்துக்கு தனது சில்லறை விற்பனை கடைகளை கை மாற்றுவதை நிறுத்தி வைக்கும்படி பிக் பஜார் முதலான சில்லறை விற்பனைக் கடைகளை...\nஃபியூச்சர் ரிடெய்ல்அமேசான்டெல்லி உயர்நீதிமன்றம்முகேஷ் அம்பானிரிலையன்ஸ்\nரிலையன்சுக்கும் அமேசானுக்கும் சண்டை – வேடிக்கை பார்க்க மட்டும் நாம் – ஷியாம் சுந்தர்\nஇகாமர்ஸ் (இணைய வர்த்தகம்) துறையில் யார் கோலோச்சுவது என���ற ரிலையன்சுக்கும் அமேசான் நிறுவனத்திற்கும் இடையே நடைபெறும் போட்டி உச்சகட்டத்தை அடைந்துள்ளது....\nஃபிளிப்கார்ட்அமேசான்இணைய வர்த்தகம்சில்லறை வணிகம்முகேஷ் அம்பானிரிலையன்ஸ்வால்மார்ட்\nஅலிபாபா நிறுவனரைக் காணவில்லை – சீன அரசின் கட்டுப்பாட்டில் உள்ளாரா\nசீன தொழிலதிபர் ஜாக் மா மாயமாகியுள்ளார். இந்தியாவில் அமேசான், பிளிப்கார்ட் போல முன்னணி ஆன்லைன் வர்த்தக தளமான அலிபாபா வின் நிறுவன...\nஅமேசான்அலிபாபாசீன தொழிலதிபர்ஜாக் மாபிளிப்கார்ட்பிஸ்னஸ் இன்சைடர்\nE – அடிமைகள்: போனால் போகட்டும் போடா… – அதிஷா எழுதும் தொடர் (பகுதி – 9)\nமுந்தைய பகுதியில் FOMO பற்றிய விளக்கங்களை விரிவாக பார்த்தோம். பார்க்காதவர்கள் முதலில் அதை படித்துவிட்டு வந்துடுங்க… FOMO இந்த டிஜிட்டல் தலைமுறைக்கு...\nE - அடிமைகள்FOMOஅதிஷாஅமேசான்இணைய அடிமைஸ்விகி\nஅமெரிக்காவில் அமேசான் நிறுவனத்தில் தொழிற்சங்கம் – பெர்னி சாண்டர்ஸ் வரவேற்பு\nஅமெரிக்காவில், அமேசான் நிறுவனத்தின் அலபாமா தொழிற்கிடங்கின் ஊழியர்கள் தொழிற் சங்கம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அலபாமாவின் பெசெமெர் தொழிற்கிடங்கில்...\nஅமேசான்அலபாமாதொழிற் சங்கம்தொழிலாளர் நலத்துறைபெர்னி சாண்டர்ஸ்\n`அரசு, டிஜிட்டல் மீடியாவை மட்டும் கட்டுப்படுத்தவில்லை’ – ஊடகவியலாளர் அபிநந்தன்\nஇணையவழிச் செய்தி நிறுவனங்களும் வீடியோக்களை ஸ்ட்ரீமிங் செய்யும் நிறுவனங்களும் தங்களின் அந்நிய நேரடி முதலீட்டை 26 சதவீதத்திற்குள் வைக்க வேண்டும் என்கிற...\nஅந்நிய நேரடி முதலீடுஅமேசான்ஓடிடிகருத்து சுதந்திரம்நெட்ப்ளிக்ஸ்பத்திரிகை\nஆன்லைனுக்கு கட்டுப்பாடு – கருத்துரிமையை பறிக்கும் செயல் – இயக்குனர் விஜய்வரதராஜ்\nயூட்யூப், நெட்ப்ளிக்ஸ் போன்ற ஆன்லைன் தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள், ஒலிக்காட்சிகள், செய்தி இணையதளங்கள் போன்றவைத் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின்...\nE – அடிமைகள் – மூளைக்குள் திணிக்கப்படும் தகவல்கள் – அதிஷா எழுதும் தொடர் (பாகம்-6)\nஒரு கத்தி வாங்கலாம் என அமேசான் தளத்திற்குள் நுழைகிறோம். கத்தி என்று போட்டு தேட ஆரம்பிக்கிறோம். கத்திகளில் ஆயிரம் வகைகளை வரிசையாகக்...\nE - அடிமைகள்அதிஷாஅமேசான்சமூக வலைதளம்\nபிக் பஜார் – ரிலையன்ஸ்க்கு முட்டுக்கட்டை போடும் அமேசான்\nரிலையன்ஸ் சந்தையில் அதன் போட்டியாளர்களான வால்மார்ட்டுக்குச் சொந்தமான ஃபிளிப்கார்ட் அமேசான் இருவரையும் எதிர்த்து தாக்கத் திட்டமிட்டிருக்கிறது....\nஃபியூச்சர் குழுமம்ஃபிளிப்கார்த்அமேசான்சில்லறை விற்பனைபிக் பஜார்ரிலையன்ஸ்\nநாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முன் ஆஜராக முடியாது – அமேசான் நிறுவனம் அறிவிப்பு\n‘தரவு பாதுகாப்பு மசோதா’ தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முன் ஆஜராக முடியாது என்று அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 28ஆம்...\nஃபேஸ்புக்அமேசான்சம்மன்டிவிட்டர்தரவு பாதுகாப்பு மசோதாநாடாளுமன்ற கூட்டுக் குழு\n`கூகுள் பே வாட்ஸ்அப் பாதுகாப்பு இல்லையா’ – பினாய் விஸ்வம்\nமாநிலங்களவை உறுப்பினர் பினாய் விஸ்வம் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதி மன்றம் ஒப்புக்கொண்டுள்ளது என்று ‘தி இந்து’ செய்தி குறிப்பிடுகிறது. அதில்,...\nஅமேசான்எம்பி பினாய் விஸ்வம்தேசிய கொடுப்பனவு கழகம்பேஸ்புக்யுபிஐரிசர்வ் வங்கிவாட்ஸ்ஆப்\n’சிரிப்பு வருதுதுது… ஆனா வரல’- அமேசான் தமிழ் சிட்காம் சீரிஸ்\nகவிதாலயா தயாரிப்பில், அமேசான் ப்ரைம் வெளியிட்டிருக்கும் காமெடி தொடர் ‘டைம் என்ன பாஸு’. நரு நாராயணன், மஹாகெர்தியுடன் சூப்பர் சுபு எழுதி ...\nஅமேசான்அலெக்சாண்டர்இளையராஜாகவிதாலயாடைம்டைம் ட்ராவெல்பரத்பார்த்திபன்பிரியாமொட்டைரகுமான்ராஜேந்திரன்ரோபோ சங்கர்வாய்ஸ் ஓவர்ஹன்னாஹிப்பாப் ஆதி\nஅமேசான் பழங்குடிகளின் பாதுகாவலர் அம்பு தைத்து மரணம்\nஅமேசானில் வெளியுலக தொடர்பின்றி வாழும் பழங்குடிகளை ஆராய்ந்து வந்த முன்னணி நிபுணர் ரியலி பிரான்சிஸ்கடோ, நெஞ்சில் அம்பு துளைத்து இறந்துள்ளார். பிரேசிலைச்...\nAmazon TribesRieli Franciscatoஅமேசான்காட்டுத்தீகாவலர் பாலோ ரிக்கார்டோ ப்ரெஸாசுற்றுச்சூழல்சுற்றுச்சூழல் பாதுகாப்புபழங்குடியினரமழைக்காடுகளரியலி பிரான்சிஸ்கடோ\n‘பாலினப்பாகுபாடின்றி மாற்றுப்பாலினத்தவரையும் அர்ச்சகராக்க வேண்டும்’ – தமிழ்நாடு அரசை வலியுறுத்தும் தமுஎகச\nநில அபகரிப்பு புகாரளித்த பத்திரிகையாளர் மீதே வழக்கு – ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகிக்கு அதரவாக...\nபாஜக மாவட்டத் தலைவர் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார் – மேற்கு வங்கத்தில் சரிகிறதா பாஜக\n‘ஈஷா மையத்தை அரசுடைமை ஆக்க வேண்டும்’ – தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை அறிவித்த தெய்வத் தமிழர்...\n‘ஒடுக்குமுறைக்கெதிராகப் பாடுபடக்கூடியவர்கள் தேசவிரோதிகளாக சித்தரிக்கப்படுகின்றனர்’ – தேவங்கனா கலிதா\n’நீட் தேர்வை நிரந்தரமாக நிறுத்தி சமூகநீதியை மீட்க வேண்டும்’ – தமிழக அரசுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் வேண்டுகோள்\nகூலியை உயர்த்திக் கேட்ட தொழிலாளரைத் தாக்கிய நிலவுடைமையாளர் – நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலருக்கு நோட்டிஸ் அனுப்பிய தேசிய பட்டியலினத்தோர் ஆணையம்\n‘மேற்குவங்கத்தின் வடக்கு பகுதியை யூனியன் பிரதேசமாக்க வேண்டும்’ – பாஜகவினரின் கருத்தைக் கண்டித்த திரிணாமுல் காங்கிரஸ்\nகொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் கருணைத் தொகை கோரும் வழக்கு – தீர்ப்பை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்.\nஇஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட காணொளி வெளியான சம்பவம் – ட்விட்டர் இந்தியா நிர்வாகத்திற்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப காவல்துறை திட்டம்\nபாஜக மாவட்டத் தலைவர் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார் – மேற்கு வங்கத்தில் சரிகிறதா பாஜக\nஜம்மு காஷ்மீரில் உள்ள குற்றச் சட்டங்களை ரத்து செய்து, முழு மாநில அந்தஸ்தை வழங்க வேண்டும் – ஒன்றிய அரசுக்கு ப.சிதம்பரம் கோரிக்கை\nநில அபகரிப்பு புகாரளித்த பத்திரிகையாளர் மீதே வழக்கு – ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகிக்கு அதரவாக செயல்படுகிறதா காவல்துறை\nலட்சத்தீவுகளின் புதிய விதிகளுக்கு வலுக்கும் எதிர்ப்பு – அதிகார வரம்பை கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற முடிவு\nடெல்லி கலவரம்: மூன்று இளம் போராளிகளின் விடுதலையும் அரசு மற்றும் நீதிமன்றங்களின் எதிர்வினைகளும் – அ.மார்க்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aransei.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-06-21T22:05:00Z", "digest": "sha1:XNIPHA45SUA6Z2QFGFZ5GI6G2D7YLAWI", "length": 10057, "nlines": 109, "source_domain": "www.aransei.com", "title": "|", "raw_content": "\nஆளூர் ஷாநவாசுக்கு பாஜகவினர் கொலை மிரட்டல் – கைது செய்யக்கோரி காவல்துறையில் புகார்\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுசெயலாளரான ஆளூர் ஷாநவாசுக்கு பாஜகவினரால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஆளூர் ஷாநவாசு தற்போது நடந்து முடிந்த...\nஆளூர் ஷாநவாசுகொலை மிரட்டல்சட்டப் பேரவை தேர்தல்துணைப் பொதுசெயலாளர்நாகப்பட்டினம்பாஜகவிடுதலை ��ிறுத்தைகள் கட்சி\n’ – புதிய மயிலாடுதுறை மாவட்டம் குறித்து ஸ்டாலின் கேள்வி\n“மயிலாடுதுறை என்ற புதிய மாவட்டம் உதயமாகும் இந்த நாளில் நகரில் உள்ள பாதாளச் சாக்கடை உடைந்து முக்கியப் பகுதிகளில் சாக்கடை ஓடுகிறது...\nதொடரும் மீனவர்கள் மீதான தாக்குதல் – பேச்சுவார்த்தைக்கு இலங்கை அழைப்பு\nடிசம்பர் 22 ஆம் தேதி மற்றும் 30 ஆம் தேதிகளில், இந்திய இலங்கை மீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று இலங்கை...\nஇலங்கை கடற்படைகச்சத்தீவுகடலூர்டக்ளஸ் தேவானந்தாதமிழக மினவர்கள்நாகப்பட்டினம்\nகஜா புயலுக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பின் – அழிவிலிருந்து மீளாத விவசாயிகள்\n“தண்ணீர் தான் பிரதான பிரச்சினை. நல்ல மழை பெய்தால், உப்புத்தன்மை குறைந்திருக்கும், ஆனால், மழையும் இல்லை”...\nகஜா புயல்கோவில் பத்துதென்னை விவசாயம்நாகப்பட்டினம்விவசாயம்வேதாரண்யம்\n‘பாலினப்பாகுபாடின்றி மாற்றுப்பாலினத்தவரையும் அர்ச்சகராக்க வேண்டும்’ – தமிழ்நாடு அரசை வலியுறுத்தும் தமுஎகச\nகொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் கருணைத் தொகை கோரும் வழக்கு – தீர்ப்பை ஒத்திவைத்த...\nஒன்றிய அரசின் அச்சுறுத்தலில் இருந்து, கட்சியின் உறுப்பினர்களை பாதுகாக்க பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் –...\nடெல்லி கலவரம்: மூன்று இளம் போராளிகளின் விடுதலையும் அரசு மற்றும் நீதிமன்றங்களின் எதிர்வினைகளும் – அ.மார்க்ஸ்\n‘மேற்குவங்கத்தின் வடக்கு பகுதியை யூனியன் பிரதேசமாக்க வேண்டும்’ – பாஜகவினரின் கருத்தைக் கண்டித்த திரிணாமுல் காங்கிரஸ்\n’நீட் தேர்வை நிரந்தரமாக நிறுத்தி சமூகநீதியை மீட்க வேண்டும்’ – தமிழக அரசுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் வேண்டுகோள்\nகூலியை உயர்த்திக் கேட்ட தொழிலாளரைத் தாக்கிய நிலவுடைமையாளர் – நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலருக்கு நோட்டிஸ் அனுப்பிய தேசிய பட்டியலினத்தோர் ஆணையம்\n‘மேற்குவங்கத்தின் வடக்கு பகுதியை யூனியன் பிரதேசமாக்க வேண்டும்’ – பாஜகவினரின் கருத்தைக் கண்டித்த திரிணாமுல் காங்கிரஸ்\nகொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் கருணைத் தொகை கோரும் வழக்கு – தீர்ப்பை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்.\nஇஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட காணொளி வெளியான சம்பவம் – ட்விட்டர் இந்தியா நிர்வாகத்திற்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப காவல்துறை திட்டம்\nபாஜக மாவட்டத் தலைவர் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார் – மேற்கு வங்கத்தில் சரிகிறதா பாஜக\nஜம்மு காஷ்மீரில் உள்ள குற்றச் சட்டங்களை ரத்து செய்து, முழு மாநில அந்தஸ்தை வழங்க வேண்டும் – ஒன்றிய அரசுக்கு ப.சிதம்பரம் கோரிக்கை\nநில அபகரிப்பு புகாரளித்த பத்திரிகையாளர் மீதே வழக்கு – ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகிக்கு அதரவாக செயல்படுகிறதா காவல்துறை\nலட்சத்தீவுகளின் புதிய விதிகளுக்கு வலுக்கும் எதிர்ப்பு – அதிகார வரம்பை கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற முடிவு\nடெல்லி கலவரம்: மூன்று இளம் போராளிகளின் விடுதலையும் அரசு மற்றும் நீதிமன்றங்களின் எதிர்வினைகளும் – அ.மார்க்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jaffnadiabeticcentre.org/archives/3352", "date_download": "2021-06-21T21:48:08Z", "digest": "sha1:BK5SN6MOYHC5SEHCJJD4NVJSCIKNFQ2P", "length": 4741, "nlines": 60, "source_domain": "www.jaffnadiabeticcentre.org", "title": "ஆலங்காய் பிட்டு « Diabetic Center Jaffna Teaching Hospital", "raw_content": "\nஅங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்\nஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்\nஇந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.\nபயறு லேசாக சூடாக்கிய பின் தோல் நீக்கி எடுக்கவும். உழுத்தம் பருப்பை நன்கு ஊறவைத்து அரைக்கவும் ஊறவைத்த பயற்றம் பருப்பை வடித்தெடுத்து அரைத்த உழுந்துடக் சேர்த்து தயிர் விட்டு நன்கு பிசையவும் உப்பு அளவுக்கு சேர்க்கவும். பச்சை மிளகாய் தூளாக வெட்டி, இஞ்சி தூளாக வெட்டி சேர்க்கவும்.\nசெத்தல் மிளகாய் சிறிதாக வெட்டி கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும் எல்லாவற்றையும் நன்கு சேர்த்து சிறு உருண்டைகளாக உருட்டவும். ( பாக்கு அளவு உருண்டை) அதை ஆவியில் (Steam) அவித்து எடுக்கவும். காலை உணவாகப் பாவிக்கலாம். விரும்பின் சிறிது பச்சை கலரிங்கை சேர்த்து பிசைந்து உருண்டைகளாக அவித்தால் அழகாக இருக்கும்.\nஇவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – செல்வி. சிவானந்தராணி துரைசிங்கம்.\n« கவனமற்ற பிளாஸ்ரிக் பாவனை சுகாதாரத்துக்கு தீங்கானது\n“அதிக நேர வேலை மூளையில் இரத்தக் கசிவு ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கிறது” »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.luckylookonline.com/2010/11/blog-post_3434.html", "date_download": "2021-06-21T21:45:16Z", "digest": "sha1:77CGLDVU2HAT3BPQKAKSDKEDA5MD2AIK", "length": 38429, "nlines": 324, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள்", "raw_content": "\nமுடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள்\nநவம்பர் 12, 2010. பிற்பகல் 3.00.\nநாடு படுக்கையில் உச்சா போய்க் கொண்டிருந்த காலத்தில் வெளியிடப்பட்ட அந்த பழையப் புத்தகத்தை கையில் எடுக்கிறேன். 1986 நவம்பரில் வெளியிடப்பட்டிருக்கிறது. 24 ஆண்டுகள் கழித்து ஒருவன் அவசர அவசரமாக இந்தப் புத்தகத்தை எடுத்து 2வது கதையை மட்டும் உடனே படிக்கப் போகிறான் என்று அப்போது வெளியீட்டாளர் நினைத்துப் பார்த்திருப்பாரா\nஇப்போது என்னிடம் இருக்கும் இந்தப் பிரதிதான் அந்தப் புத்தகத்தின் கடைசிப்பிரதி. வேறு யாரிடமாவது சேகரிப்பில் இருக்கலாம். ஆனால் என் கையில் இருக்கும் பிரதி சிறப்புப் பிரதி. ஏனெனில் இது அந்த எழுத்தாளரின் சேகரிப்பில் இருக்கும் ஒரே ஒரு பிரதி. படித்துவிட்டு பத்திரமாக அவரிடம் திருப்பிச் சேர்க்க வேண்டும்.\n18வது பக்கத்தில் ஆரம்பிக்கிறது நான் தேடிய கதை. கதையின் தலைப்பு : முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள்.\n'மாம்பலத்தில் பழைய பேப்பர் மற்றும் முட்டை வியாபாரம் செய்கிற நாடார் எனக்குப் பழக்கம்' – கதை முதல் வரியிலேயே தொடங்கிவிட்டது.\nஇரண்டாவது பத்தியில் கொட்டாவி விடாதீர்கள் என்று வாசகனை வேண்டி கேட்டுக் கொள்கிறார் எழுத்தாளர். கதை சுவாரஸ்யமாகப் போகும் என்பதற்கு உத்தரவாதமும் அளிக்கிறார். ஆனால் ஏற்கனவே படித்த இரண்டு பத்தியும் சுவாரஸ்யமாக தான் இருக்கிறது.\nஇன்னும் இரண்டு பத்தி தாண்டினால் கதை இன்னும் ஆரம்பிக்கவில்லை என்கிறார். கதை என்றுதான் நம்பிப் படிக்கிறோம். இரண்டாவது பக்கத்தின் இரண்டாம் பத்தியில் இன்னும் ஆரம்பிக்கவில்லை என்று சொன்னால் என்ன அர்த்தம் ஓ இது கதைக்குள் கதையோ.. ஏதோ மேஜிக், ரியலிஸம் என்கிறார்களே அதுமாதிரியாக ஏதாவது வகையா கொஞ்சம் பொறுங்கள். மீதியைப் படிப்போம்.\nகிழிஞ்சது கோவணம். வாசிக்கப் போகும் கதையை எழுதியது, கதையை எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர் இல்லையாம். அடச்சே நம்ம எழுத்தாளர் ஒரு குமாஸ்தாங்க. அதுவும் பயந்தாங்கொள்ளி குமாஸ்தா. ஏதாவது அரசுக்கு எதிரா ஓரிரு வாக்கி���ம் வந்து, அதாலே பிரமோஷன் கிரமோஷன் கட் ஆயிடுமோன்னு பயப்படுறாரு.\nஅடுத்த பாரா கொஞ்சம் நீளமானது. கொஞ்சமென்றால் கிரவுன்சைஸ் புக்கில் மொத்தம் 56 வரிகள். போதுமா 'கழிப்பறைக்கும் கம்யூனிஸத்திற்கும் அப்படி என்ன வினோதத் தொடர்போ 'கழிப்பறைக்கும் கம்யூனிஸத்திற்கும் அப்படி என்ன வினோதத் தொடர்போ' என்று கேள்வி எழுப்புகிறார். எங்கே புரட்சி' என்று கேள்வி எழுப்புகிறார். எங்கே புரட்சி வெடித்ததுமே இந்த எழுத்தாளரைப் பிடித்து தூக்கிலிடுங்கள்.\nஅடடே. ஆரம்பிச்சிட்டாரு, இலக்கிய நையாண்டியை. சிறு பத்திரிகை ஆட்களோட தகராறே இதுதான். இடையிடையே நான் குடிமகனா, குமாஸ்தாவா, எழுத்தாளான்னு அவருக்குள்ளேயே தத்துவ விசாரணை.\n). மன்னிக்கவும். இன்னமும் கதையைத் தொடங்கவில்லை என்கிறார் எழுத்தாளர். அடுத்த அத்தியாயத்தில் தொடங்கும் என்கிறார். நம்புவோம். ஆனால் இந்தக் கதையை எழுத்தாளர் எழுதவில்லை என்று என்னை நம்பச் சொல்கிறார். நீங்களும் நம்புங்கள்.\nசும்மா சொல்லக்கூடாது எழுத்தாளர் நல்லா ரயில் ஓட்டுறாரு. அதுவும் எக்ஸ்பிரஸ் ரெயில். இந்த 7 பக்கங்களை வாசிக்க 10 நிமிடங்கள் ஆகியிருக்கிறது. நான் கொஞ்சம் வேகமான வாசகன்தான். இருந்தாலும் மூச்சிரைக்கிறது. கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொண்டு ஒரு பத்து, பதினைந்து நிமிடம் கழித்து அடுத்த அத்தியாயத்தை வாசிக்கலாம் என்று நினைக்கிறேன். இந்த ஓய்வு இடைவெளியில்தான் இதை எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று நீங்கள் நம்பியாக வேண்டும்.\nஇதை எழுதி என்ன செய்ய எழுத்தாளர் ஆன்லைனில்தான் இருக்கிறார். அவருக்கே அப்படியே அனுப்பிப் பார்க்கலாமா\nநாடார் கடையின் பழைய குப்பையில் அகஸ்மாத்தாக கிடைத்த கதையை நம்மோடு பகிர்ந்துக் கொள்ளப் போகிறாராம் எழுத்தாளர். அகஸ்மாத்தாக கிடைத்த அந்த நோட்டுப் புக்கில் தெளிவான கையெழுத்தில் அடித்தல் திருத்தல் இல்லாமல் ரொம்ப அழகா எழுதியிருக்காம்.\nகதைக்கு தலைப்பு வைக்க அந்த கதையை எழுதிய எழுத்தாளர் (இந்த கதையை எழுதும் எழுத்தாளர் வேற என்பதை நினைவுப் படுத்திக் கொள்ளவும்) தலைப்புக்கு குழம்பியிருக்க வேண்டும் என்று இவர் யூகிக்கிறார். எழுதப்பட்ட அந்த கதையை அப்படியே இவர் கையெழுத்தில் பிரதியெடுத்து நமக்கு தரப் போகிறாராம்.\nஅய்யோ. இந்த அத்தியாயத்திலும் கதை ஆரம்பிக்கப் போவதில்லையா ஆமாம். ப��ிப்பதை நிறுத்திவிட்டு ஒரு காபி குடியுங்கள் அல்லது ஒரு சிகரெட் பிடியுங்கள் என்று எழுத்தாளர் சொல்கிறார். நோட் திஸ் பாயிண்ட். இந்தக் கதை எழுதும்போது எழுத்தாளர் ஒரு செயின் ஸ்மோக்கர். மிகச்சரியாக 15 ஆண்டுகள் கழித்து ஒட்டுமொத்தமாக புகைபிடிப்பதை நிறுத்தியிருக்கிறார்.\nஎழுத்தாளரை மாதிரியே நானும் தேவையில்லாத விஷயங்களை பேசிக் கொண்டிருக்கிறேன். விடுங்கள். அவர் சொன்ன ஆலோசனையை ஏற்று ஒரு 'தம்' அடித்து விட்டு வந்து கதையை மீண்டும் தொடர்கிறேன்.\nஇரண்டாவது பகுதி கதை 2 பக்கம் + 3 லைன் கொண்ட சிறிய அத்தியாயம். 3.41 தொடங்குவதற்கு முன்பாகவே முடித்து விட்டேன்.\nஒருமுறைதான் காதல் வருமென்பது தமிழர் பண்பாடு. அந்த ஒன்று எதுவென்பதுதான் கேள்வி இப்போது. தத்துவம் சொல்லும் நேரமல்ல இது. விமர்சனம் எழுதும் நேரமென்றாலும் நம் எழுத்தாளர் மாதிரி கொஞ்சம் சுற்றி வளைத்து எழுதலாம் என்று எண்ணம்.\nமேற்கண்ட தத்துவத்தை இந்தவார விகடனில் படித்தேன். தம் அடிக்கும் பெட்டிக்கடையில் மாட்டியிருந்த விகடனைப் புரட்டியபோது கிடைத்தது. விகடனில் என்னுடைய ஹாட்கேக் இருவன் எழுதும் பரபரப்புத் தொடர்தான். அது தொடர்கதையா தொடர்கட்டுரையா என்று விளங்காவண்ணம் புதுமையாக எழுதப்படும் எழுத்துத் தொடர்ச்சி மலைகள் எனலாம்.\nசரி. நம் கதைக்கு வருவோம். 3.41க்கு முந்தைய அத்தியாயத்தை வாசித்து முடித்து, 4.02க்கு அடுத்த அத்தியாயத்தை வாசிக்கத் தொடங்குகிறேன். ஒரு தம் அடிக்க கிட்டத்தட்ட 19 நிமிடங்களா என்றொரு சந்தேகம் உங்களுக்கு வரலாம். ஒரு தம் + ஒரு காஃபி. மேலும் லிஃப்டில், ஏறி இறங்க எடுத்துக் கொள்ளும் நேரம். 100 மீட்டர் தூரத்தில் இருக்கும் பெட்டிக் கடைக்கும், டீக்கடைக்கும் சென்றுவர எடுத்துக் கொண்ட நேரம் ஆகியவற்றையும் நீங்கள் கணக்கில் எடுத்துக் கொண்டு தயைகூர்ந்து மன்னிக்க வேண்டும்.\n\"ஆகாயம் வெளிர்நீலத்தில் அழகாக ஒளிர்ந்து கொண்டிருக்கிறது\" என்று மூன்றாவது அத்தியாயம் தொடங்குகிறது. அணிசேரா நாடுகளின் தலைவராக இருக்கும் ஒரு நாட்டின் அதிபர், ஒரு விழாவில் பேசப் போகிறாராம். அந்த விழாவில் சில வெள்ளைப் புறாக்களை பறக்கவிடுவதும் அவர் திட்டம்.\nதலைமைச் செயலாளர் ஏற்பாடு செய்ய வேண்டிய விஷயமிது. தலைமைச் செயலாளர் தனக்கு தெரிந்த ஒரு ஆசிரியரிடம் புறாக்களை பிடித்து வரும் பொ��ுப்பை ஒப்படைக்கிறார். ஆசிரியரை செயலாளருக்கு எப்படி தெரியும் செயலாளரின் மனைவிக்கு ஏற்கனவே ஆசிரியரை தெரியும். செயலாளரின் மனைவிக்கு எப்படி தெரியும் செயலாளரின் மனைவிக்கு ஏற்கனவே ஆசிரியரை தெரியும். செயலாளரின் மனைவிக்கு எப்படி தெரியும் ஏனெனில் அவர்கள் வசிக்கும் குடியிருப்பருகே ஆசிரியரும் வசிக்கிறார். வசித்தால் மட்டும் போதுமா ஏனெனில் அவர்கள் வசிக்கும் குடியிருப்பருகே ஆசிரியரும் வசிக்கிறார். வசித்தால் மட்டும் போதுமா எப்படி பழகினார்கள்... இப்படியே சில பக்கங்கள். ஆசிரியரின் வினோதப் பழக்கம் ஒன்றும் விஸ்தாரமாக எழுத்தாளரால் (அதாவது குமாஸ்தா எழுதாளரால் அல்ல. பழைய நோட்டுப் புத்தகத்தில் எழுதிய எழுத்தாளரால்) விவரிக்கப் படுகிறது. 'பெரிய மனிதர்களை தெரிந்துகொள்வது அப்படி ஒன்றும் பெரிய காரியமில்லைதானே எப்படி பழகினார்கள்... இப்படியே சில பக்கங்கள். ஆசிரியரின் வினோதப் பழக்கம் ஒன்றும் விஸ்தாரமாக எழுத்தாளரால் (அதாவது குமாஸ்தா எழுதாளரால் அல்ல. பழைய நோட்டுப் புத்தகத்தில் எழுதிய எழுத்தாளரால்) விவரிக்கப் படுகிறது. 'பெரிய மனிதர்களை தெரிந்துகொள்வது அப்படி ஒன்றும் பெரிய காரியமில்லைதானே' என்று போகிறபோக்கில் சொல்லப்பட்டாலும், பெரிய மனிதர்களை தெரிந்துகொள்வது தலைகீழாக தண்ணி குடிக்கும் செயல்தான் என்பதை ஆசிரியரின் அனுபவங்கள் உணர்த்துகிறது.\nஒரு முடவன் வீட்டில் சில வெள்ளைப் புறாக்கள் இருக்கிறது. ஆசிரியர் கேட்கிறார். முடவன் மறுக்கிறான். தனது வாழ்வு ஜீவனம் புறாக்களால்தான் என்கிறான். எப்படி அவன் புறாக்களை விற்பதில்லை. ஆனால் புறாக்கள் முடவனுக்கு சோறு போடுகின்றன. இங்கேதான் கற்பனைக்கும் எட்டாத கற்பனை எழுத்தாளருக்கு கை கொடுக்கிறது.\nஒருவழியாக அதிகாரப் பயமுறுத்தலை பயன்படுத்தி புறாக்களை ஆசிரியர் கைப்பற்றுகிறார். அதிபர் பறக்க விடுகிறார். பறக்க விடப்பட்ட புறாக்கள் திரும்ப தன் வீட்டுக்கு வருமாவென்று முடவன் ஆகாயத்தை அண்ணாந்துப் பார்க்கிறான். ஆகாயம் வெளிர்நீலமாக இருந்ததாம்.\nஒரு நிமிடம். எனக்கும் ஆகாயத்தை இப்போது அண்ணாந்துப் பார்க்க ஆசையாக இருக்கிறது. சன்னலை திறந்து எட்டிப் பார்த்துக் கொள்கிறேனே அடடே. நிஜமாகவே இந்த நொடியில் சென்னையின் ஆகாயம் வெளிர்நீலமாக தான் இருக்கிறது.\nவெளிர்நீலத்தில் தொடங்கி அதே வெளிர்நீலத்தில் முடிகிறது மூன்றாவது அத்தியாயம். ஒருவேளையாக கதை மூன்றாவது அத்தியாயத்திலாவது தொடங்கியது. 9 பக்கங்கள் கொண்ட இந்த அத்தியாயத்தை வாசிக்க 9 நிமிடங்கள் எடுத்துக் கொண்டேன்.\nபரபரப்பாக நாம் எதிர்ப்பார்க்கும் க்ளைமேக்ஸுக்கு போவோமா\nஒன்று சொல்ல மறந்துவிட்டேன் அல்லது எனக்கு அப்போது தெரியவில்லை. கதைக்குள் கதை போன அத்தியாயத்திலேயே முடிந்துவிட்டது.\nநான்காவது அத்தியாயம் முழுக்க எழுத்தாளரின் உள்ளொளி தரிசனம். இந்த அத்தியாயத்தில் உண்மையை ஒப்புக் கொள்கிறார். யாரோ எழுதிய கதை அல்ல இது. இவரே சில ஆண்டுகளுக்கு முன்பாக எழுதியிருக்கிறார். ஜனநாயக நாட்டில் ஜனநாயகத்தை கிண்டலடிக்கும் சுதந்திரம் இருந்ததை-இருப்பதை மெச்சிக் கொள்கிறார். 24 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அதே நிலை, இன்னமும் நீடிக்கிறது என்பதை ஒப்புக்கொண்டு நமக்கு நாமே முதுகில் தட்டிக் கொள்ளலாம்.\nவாழ்க்கையை நாம் எப்படி எதிர்ப்பார்க்கிறோம். எதிர்ப்பார்ப்பில் நமக்கு எத்துணை மடங்கு தீவிரம் இருக்கிறதோ, அத்துணை மடங்கு பலமாக அடி விழும் என்று எச்சரிக்கிறார் எழுத்தாளர். அதே நேரத்தில் மனிதனுக்கு அத்தியாவசையமான தேவைகளில் ஒன்று நம்பிக்கை என்றும் குறிப்பிடுகிறார். கடவுள் அல்லது லட்சியத்தை நம்பலாம் என்பது அவர் சிபாரிசு. கடவுளை நம்பாதவன் லட்சியத்தை தீவிரமாக நம்புவான் என்று எழுத்தாளர் நம்புகிறார். ஏதேனும் ஒன்றை நம்புவதால்தான் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக தோன்றுகிறதாம்.\nமூன்றாவது அத்தியாயத்தில் குறியீடுகளாக எழுதிய ரோஜா, ரத்தச் சிவப்பு ஆகிய புரட்சி (அ) அதிகாரத்துக்கு எதிரான எழுத்துகளை சிலாகிக்க இந்த அத்தியாயத்தில் எழுத்தாளருக்கு மனமில்லை. நிஜமாகவே ஜனநாயகத்தை கிழித்து தோரணம் கட்டுவது அவருக்கு சலிப்பைத் தருகிறது. இன்று யார் வேண்டுமானாலும் சுலபமாக முற்போக்காகி விடலாமே என்று அலுத்துக் கொள்கிறார்.\nஎழுத்தாளரின் சமூகக்கோபம் குமுறலாக வெடிக்கிறது. அது பலதளங்களிலும் பரவுகிறது. கதையின் கடைசி சில வரிகளில் எழுத்தோடையாய் குறுகி சலசலவென்று நீட்டமாய், ஒழுங்காய் பாய்கிறது.\n7 நிமிடங்களில் கடைசி அத்தியாயத்தை (8 பக்கங்கள்) வாசித்து முடித்தேன். இந்த அத்தியாயத்தையும் எழுத்தாளருக்கு மெயில் அனுப்ப வேண்டும்.\n- விமலாதித்த மாமல்லன் எழுதிய முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் சிறுகதை (அ) குறுநாவலுக்கான விமர்சனம். அத்தியாயம், அத்தியாயமாக வாசித்து தனித்தனியாக தோன்றியதை விமர்சனம் போல எழுதுவது பைத்தியக்காரத்தனம். இந்தக் கட்டுரையை முழுக்க இப்போது படித்துப் பார்க்கும்போது, எதையாவது வாசிக்கும்போது நான் சிதைந்து பைத்தியக்காரனாக மாறிவிடுவதை அறியமுடிகிறது...\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் வெள்ளி, நவம்பர் 12, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇட்லி- தோசை-பொங்கல்-வடை-சட்னி-சாம்பார் எல்லாம் எனக்கே எனக்கு\nகுழந்தைகள் தினம் அல்ல அல்ல...\nசின்னஞ்சிறு மனிதர்களின் தின விழாவினை மனதில் கொண்டு இந்த கவிதை போட்டிக்கு வலையுலக அன்பர்களை ஆவலுடன் அழைக்கிறோம்.\nபயம் கொள்ளல் ஆகாது பாப்பா..\nஎன்ற ரீதியில் இருக்கட்டும் கவிதைகள்.\nஇன்றைய குழந்தைகளும் எல்லாம் தெரியும் என்பதால்,\nஅறிவுரைகள் நெடி குறைவாக இருந்தால் நல்லது.\nஉள்ளங்கையில் வைத்து குழந்தைகளை வைத்து தாங்குவது சரி தான் ஆனால் அதுவே அவர்களின்\nதுன்ப எதிர்ப்புச்சக்தியை குறைத்துவிட கூடாது என்பது கருவாக இருக்கட்டும்.\nகவிதைகளை bharathphysics2010@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவேண்டுகிறோம்.\nஎங்கள் தளத்தில் வெளியிட்ட பின் , உங்கள் வலைப்பூவில் வெளியிட்டால் மிக்க உதவியாக இருக்கும்..\nபழம் பெருமை பேசுவதால் காப்பாற்றபடுவதை விட, பலம் மிக்க இளைய சமுகம் மட்டுமே, வலிமைமிக்க உலகை உருவாக்கி\n=== எதையாவது வாசிக்கும்போது நான் சிதைந்து பைத்தியக்காரனாக மாறிவிடுவதை\nபெயரில்லா 10:54 முற்பகல், நவம்பர் 13, 2010\n பிதொநிகு படித்திருக்கிறேன். மாமல்லன் கதை படிக்கவில்லை.நான் ஜெமோ விரும்பி தான். ஆனால் உண்மை அறிய விரும்புகிறேன்.\n கடை நல்லாதானே போயிடு இருந்துச்சு..ஆனாலும் நல்லாத்தான் இருக்கு விமர்சனம்... ஹாட்ஸ் ஆப் லக்கி. பலவருடங்களுக்கு பின் நான் படித சுவையான பத்தி எழுத்துகள். மேலும் மலர வாழ்த்துகள்\nவிநாயக முருகன் 8:24 பிற்பகல், நவம்பர் 15, 2010\nவித்தியாசமான விமர்சனம். அறிமுகத்துக்கு நன்றி லக்கி. இவருடைய சோழிகள் குறு நாவல் படித்தேன். அருமை. அடுத்து \"முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள்\" படித்து பார்க்கிறேன்\nஇராஜராஜேஸ்வரி 6:16 பிற்பகல், ஜூலை 10, 2011\nஇது நாள் வரை விமர்சனம் என்றால் படைப்பைப் பற்றி தன்னுடைய கருத்தைக் கூறுவது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அது கதைச் சுருக்கத்தின் மறுபெயர் என்பது லக்கியின் விமர்சனத்தைப் படித்த பிறகு தான் புரிகிறது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\nமந்திரப் புன்னகை, மகிழ்ச்சி, மைனா\n2011 – கவுண்ட் டவுன் ஸ்டார்ட்டிங்\nஇடியுடன் கூடிய பலத்த மழை\nஒன்று, இருவன், இளமை, 3ஜி\nமுடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள்\nவ – குவார்ட்டர் கட்டிங்\nவலை வீசம்மா வலை வீசு\nஒரு தோட்டா.. ஒரு உயிர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.luckylookonline.com/2015/02/blog-post_9.html", "date_download": "2021-06-21T22:04:24Z", "digest": "sha1:7PMVPLQ5D6QC7DSRQ6KTPSWJR46THGXU", "length": 23201, "nlines": 238, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: கறுப்பர் நகரம்", "raw_content": "\n‘மெட்ராஸ்’ படம் வந்தபோதுதான் இந்த நாவலின் பெயரையே கேள்விப்பட்டேன். இந்த நாவலை அப்படியே இயக்குனர் சுட்டுவிட்டதாக யாரோ எழுதியிருந்தார்கள். படம் பார்த்த ஆர்வத்தில் உடனே வாசிக்க எண்ணி கடை கடையாக ஏறி இறங்கியதுதான் மிச்சம். கடந்த சென்னை புத்தகக்காட்சியில் கிடைத்தது.\nஇந்த நாவலில் ‘மெட்ராஸ்’ என்கிற ஊர் வருகிறதே தவிர, ‘மெட்ராஸ்’ திரைப்படத்துக்கும் இந்த கதைக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. சில காட்சிகளுக்கு லேசான கருத்தியல் இன்ஸ்பிரேஷனாக வேண்டுமானால் இந்நாவல் இருந்திருக்கலாம்.\nகறுப்பர் நகரம் : சென்னை என்கிற நகரைப் பற்றிய நிஜமான novelised history. நாவலை எழுதியிருக்கும் கரன் கார்க்கியின் எழுத்து மட்டுமல்ல, வாழ்க்கையும் சுவாரஸ்யமானதுதான். வீடுகளில் எலெக்ட்ரீஷியனாக டெஸ்டர் வைத்துக்கொண்டு வேலை பார்க்கும் கரன், ஓய்வு நேரங்களில்தான் பேனா பிடிக்கிறார். சென்னையிலேயே பிறந்து வளர்ந்த இவர், நகரின் மாற்றங்களை நாவல் வழியாக மிக திறமையாக பதிவு செய்கிறார்.\nஇரட்டை ஆயுள் தண்டனை முடிந்து சிறையிலிருந்து வெளிவருகிறான் கிழவன் செங்கேணி. முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக அவன் பார்த்த சென்னையை, அடையாளம்கூட கண்டுகொள்ள முடியவில்லை. அவன் சிறைக்கு போவதற்கு முன்பாக சென்ட்ரலுக்கு அருகில் இருந்த அல்லிக்குளத்தில் பூத்த தாமரையை பறிப்பது பிடித்தமான விஷயம். இப்போது அல்லிக்குளத்துக்கு பதிலாக ஏதோ ஒரு கட்டிடம். மூர் மார்க்கெட் என்கிறார்கள். அப்படியெனில் நிஜமான மூர்மார்க்கெட் எங்கே என்று பார்க்கிறேன். அங்கே பெரிய கட்டிடம் எழுந்து நிற்கிறது. மக்கள் சகட்டுமேனிக்கு ஒருவருக்கொருவர் ஆங்கிலம் பேசியபடியே போவதைப் பார்த்து, மீண்டும் வெள்ளைக்காரன் ஆட்சிக்கு வந்துவிட்டானா என்று குழம்புகிறான். உடையில் தொடங்கி உணவு, உறைவிடம் வரை ஒரு நகரம் இவ்வளவு குறைவான கால அவகாசத்தில் எப்படி ஒட்டுமொத்தமாக மாற்றிக்கொள்ள முடியும் என்கிற ஆச்சரியத்தில் அவன் இருக்கும்போதே, அவனுடைய கடந்தகால ப்ளாஷ்பேக் ஓப்பன் ஆகிறது.\nஎழுபதுகளின் சென்னையை முடிந்தமட்டிலும் விரிவாக, நுணுக்கமாக பதிவு செய்திருக்கிறார் கரன் கார்க்கி. புதுப்பேட்டை சித்ரா டாக்கீஸ் எதிரில் கூவத்தின் கரையில் இருந்த குடிசைப்பகுதி. அந்த காலத்தில் நரியங்காடு என்பார்கள். இப்போது குடிசைகள் எதுவுமில்லை. சாலையோரப் பூங்காவை நிறுவியிருக்கிறது மாநகராட்சி. இங்கேதான் ஆராயியைப் பார்க்கிறான் செங்கேணி. கண்டதும் காதல். ஆராயியை இரண்டாவது பொண்டாட்டியாக மாற்றிக்கொள்ள நினைக்கும் அவளது மாமாவிடம் இருந்து செங்கேணி காப்பாற்றி, ஓடிப்போய் கல்யாணம் கட்டிக் கொள்கிறார்கள்.\nபெரியமேடுக்கும், சூளைக்கும் இடைபட்ட பகுதியில் அமைந்திருந்த ஜெகனாதபுரத்தில் குடிசை வாடகைக்கு எடுத்து தங்குகிறார்கள். அங்கு சுற்றி வாழும் மனிதர்களிடமிருந்து வாழ்வின் நல்லது, கெட்டதை பயிலும் வாய்ப்பு செங்கேணிக்கு கிடைக்கிறது. கட்டைவண்டி இழுத்து பிழைப்பு நடத்தும் செங்கேணிக்கு ஒரு ப்ளாஷ்பேக் உண்டு. மிகுந்த சோகமான ஒரு சூழலில் ஆராயியிடம் தன் சிறுவயது நினைவுகளை பகிர்ந்துக் கொள்கிறான். அறுபதுகளின் ஆண்டான் அடிமை முறையை மனம்பதைக்கும் வகையில் இன்றைய தலைமுறைக்கு புரியவைக்கும் எபிஸோட் அது. ஊர் ஊராக பறந்த செங்கொடி உழைக்கும் மக்களுக்கு ஊட்டிய தன்மானத்தையும், அரசியல் கல்வியையும், வரலாற்றுத் தேவையையும் செங்கேணியின் இளம் வயது கதை சொல்கிறது.\nஅக்கம் பக்கம் வீடுகளில் வசிக்கும் சில படித்தவர்கள் மூலமாக காரல்மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்களைப் பற்றிய புரிதல் செ���்கேணிக்கு கிடைக்கிறது. ஆதிதிராவிட சமூகம் அடைந்திருக்கும் இன்னல்களுக்கு எல்லாம் என்ன காரணமென்ற தெளிவினை அவன் பெறுகிறான். அ, ஆ, இ, ஈ கூட எழுதத்தெரியாத செங்கேணி இரவுப்பள்ளிக்குச் சென்று படிக்கத் தொடங்குகிறான்.\nகனவுகள் நனவாகும் என்கிற நம்பிக்கையை விதைப்பதோடு நாவலின் முதல் பாகம் முடிகிறது.\nஇரண்டாம் பாகம் ரியலிஸத் தன்மையோடு தொடங்குகிறது. தொழிலாளி – முதலாளி உறவின் முரணையும், பாட்டாளிகளின் மீதான முதலாளித்துவ எகத்தாளத்தையும் விவரிக்கிறது. எழுபதுகளின் சமகால அரசியல் குறித்த விமர்சனமும் இடம்பெறும் பகுதி இது. எம்.ஜி.ஆர் கட்சி தொடங்குகிறார். பெரியார் மறைகிறார் போன்ற வரலாற்று நிகழ்வுகள் கதையின் ஓட்டத்தில் வந்துபோகின்றன.\nதான் பணிபுரியும் முதலாளி ஒருமுறை செங்கேணியை வழக்கம்போல நக்கல் அடிக்கிறார். அவன் பேசும் சென்னை மொழியின் தன்மை குறித்தது அந்த கிண்டல். சுயமரியாதை வரப்பெற்றுவிட்ட செங்கேணியோ பதிலுக்கு எகிறுகிறான். “நீங்க பேசுறது மட்டும் நல்ல தமிழா. அவா, இவா, ஆத்துலே எல்லாம் எந்த தமிழில் சாமி சேத்திக்க” என்று கேட்கிறான். பொழைப்பில் மண் விழுகிறது.\nமனைவி வேறு கர்ப்பமாகிறாள். முன்னிலும் அதிகம் சம்பாதிக்க உழைக்கும் செங்கேணிக்கு எதிர்பாராத விபத்து நேர்கிறது. அதனால் ஏற்பட்ட பக்கவிளைவுகள் அவன் வாழ்க்கையை அலைக்கழிக்கிறது.\nகதையின் தொடக்கத்திலேயே ‘இரட்டை ஆயுள்’ தண்டனை வாங்கியவன் என்று தெரிந்துவிடுவதால், நாவலின் க்ளைமேக்ஸ் நெருங்க நெருங்க யாரை போட்டுத் தள்ளப் போகிறானோ என்கிற பதட்டம் வாசிப்பவருக்கு கூடிக்கொண்டே போகிறது. கதையின் போக்கில் வரும் சில வில்லன்களை கவனித்ததுமே இவர்களைதான் கொல்லப் போகிறான் என்று யூகித்துக்கொண்டே வருகிறோம். நாம் யாருமே எதிர்பாராத ஒருவரை செங்கேணி கொல்ல நேர்கிறது.\nவரலாற்றின் பசிக்கு மனிதர்கள்தான் இரை. சென்னைப் பட்டிணம், நாற்பது ஆண்டுகளில் சிங்கார சென்னையாக, மெட்ரோபாலிட்டன் நகராக தன்னை மாற்றிக் கொள்வதற்கு கொன்று தீர்த்த பல்லாயிரக்கணக்கான மனிதர்களின் பிரதிநிதிகளில் ஒருவன் செங்கேணி. இம்மண்ணில் பரம்பரை பரம்பரையாக பிறந்து வளர்ந்தவர்கள், இன்று சென்னைக்கு தொடர்பற்ற இடத்தில் எங்கோ தூரத்தில் அகதிவாழ்க்கை வாழ அலைக்கழிக்கப்படுகிறார்கள். யார் யாரோ இந்���கரை சொந்தம் கொண்டாடுகிறார்கள். மண்ணின் மைந்தன் என்கிற அடிப்படையில் தன் முன்னோரின் வாழ்க்கை எப்படி இருந்து இருக்கும் என்று கரன்கார்க்கி செய்துப் பார்த்திருக்கும் ஆய்வுதான் கறுப்பர் நகரம்.\nவெறும் ஆவணமாகி இருக்கவேண்டிய வரலாற்றை ரத்தமும், சதையுமாக மாற்றியிருக்கிறது கரன்கார்க்கியின் பேனா. புனைவும், நிஜமுமாக… எது புனைவு, எது நிஜமென்று அறியமுடியாவகையில் உருவாகியிருக்கும் மந்திரவாத யதார்த்தம்.\nஇன்று எல்லாருக்கும் சென்னையைத் தெரியும். மெட்ராஸ் எப்படி இருந்தது என்பதை அறியவிரும்புபவர்கள் கறுப்பர் நகரத்தை வாசிக்கலாம். ஒடுக்கப்பட்டோரின் நியாயத்தை உணர நினைப்பவர்களும் வாசிக்கலாம். பொழுதுபோக்குக்கு ஒரு காதல் கதையையோ அல்லது குடும்பக்கதை, க்ரைம்கதை என்று ஏதோ ஒரு கதையை வாசிக்க விரும்புபவர்களும் இதை வாசிக்கலாம். வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு சேதியை கறுப்பர் நகரம் கட்டாயம் வைத்திருக்கிறது.\nநூல் : கறுப்பர் நகரம்\nஎழுதியவர் : கரன் கார்க்கி\nவெளியீடு : பாரதி புத்தகாலயம்,\n421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-18\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் திங்கள், பிப்ரவரி 09, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவகை இலக்கியம், புத்தக விமர்சனம்\nஉங்களுடய ஒரு சிறப்பான பதிப்பு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\nதிராவிட வடுக வந்தேறிகளை முன்வைத்து தமிழ்தேசிய முற்...\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/cinema/sale-tender-coconut-in-theatre", "date_download": "2021-06-21T22:46:48Z", "digest": "sha1:GVGABTNUC2L3KZEXHZY6OIUBHCQCMVIB", "length": 7811, "nlines": 41, "source_domain": "www.tamilspark.com", "title": "திரையரங்கில் இளநீர் விற்பனை...! தமிழ் திரைப்படத்தால் ஏற்பட்ட மாற்றம்.. - TamilSpark", "raw_content": "\n தமிழ் திரைப்படத்தால் ஏற்பட்ட மாற்றம்..\nசூர்யாவின் 2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில், இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில், வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றுள்ள திரைப்படம் \"கடைக்குட்டி சிங்கம்\". இந்த படம் குடும���ப உறவுகளின் முக்கியத்துவத்தையும், விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் எடுத்து கூறும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கார்த்தி இந்த படத்தில் ஒரு விவசாயியாக நடித்துள்ளார்.\nஇந்த திரைப்படத்தில் கார்த்தி, ஒரு விவசாயியாக நடித்துள்ளார். மேலும் நடிகர் சத்தியராஜ், சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.\nதமிழகத்தில் மட்டும் இன்றி தெலுங்கு ரசிகர்கள் மத்தியிலும் இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது.\nஇந்நிலையில் கடைக்குட்டி சிங்கம் படத்தின் எதிரொலியாக திருநெல்வேலியில் உள்ள பிரபல ராம் முத்துராம் திரையரங்கில் முதல்முறையாக இளநீர் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.\nஇது குறித்து திரையரங்க நிர்வாகம் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், ரசிகர்கள் வேண்டுகோளுக்கு இணங்க மற்றும் தற்போதுள்ள விவசாய நலனை கருதி நம் திரையரங்கில் இளநீர் இனி விற்கப்படும் \nவிவசாயம் பற்றி பேசும் ' கடைக்குட்டி சிங்கம் ' திரையிடும் சமயத்தில் இந்நிகழ்வை நடத்தியதில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளனர்.\nரசிகர்கள் வேண்டுகோளுக்கு இணங்க மற்றும் தற்போதுள்ள விவசாய நலனை கருதி நம் திரையரங்கில் இளநீர் இனி விற்கப்படும் \nவிவசாயம் பற்றி பேசும் ' கடைக்குட்டி சிங்கம் ' திரையிடும் சமயத்தில் இந்நிகழ்வை நடத்தியதில் மகிழ்ச்சி 😊@Karthi_Offl @Suriya_offl @pandiraj_dir @2D_ENTPVTLTD pic.twitter.com/IubVKGdsQY\nஇந்த திரையரங்கம் போல, மற்ற திரையரங்கத்திலும் இதே போன்று இளநீர் விற்பனை செய்தல் விவசாயிகள் மகிழ்ச்சி அடைவர் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.\nஅடேங்கப்பா.. கண்ணான கண்ணே சீரியல் நடிகைக்கு இவ்வளவு பெரிய மகளா அப்படியே அவரை மாதிரியே இருக்காரே அப்படியே அவரை மாதிரியே இருக்காரே\nஉடற்பயிற்சிக்கு பிறகு மேக்கப் இல்லாமல் நடிகை குஷ்பு வெளியிட்ட புகைப்படம்.\nடக்கரு.. டக்கரு.. மைதானத்தில் செம்ம டான்ஸ் போட்ட விராட் கோலி. வேற லெவல் தலைவா.. வைரல் வீடியோ.\n இளமை தோற்றத்தில் எப்படி இருக்கார் பாருங்க நதியாவையே மிஞ்சிய பேரழகு\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி. 4 ஆம் நாள் ஆட்டம் ரத்து. 4 ஆம் நாள் ஆட்டம் ரத்து.\nமயக்க மருந்து கொடுத்து, கைகளைக் கட்டி... துடிதுடிக்க தன் குடும்பத்தையே தீர்த்துக்கட்டிய இளைஞன்\nபிரிந்துவிடவே கூடாது என கைகளில் விலங்கிட்டுக்கொண்ட காதல் ஜோடி 123 நாட்கள் கழித்து காத்திருந்த அதிர்ச்சி..\nநடமாடும் நகைக்கடையாக, செம கெத்தாக வலம் வந்தவர் திடீர் தற்கொலை இதுதான் காரணமா\nசெம கெத்தாக.. வெளியானது தளபதி 65 பர்ஸ்ட் லுக் போஸ்டர் பட டைட்டில் என்ன பார்த்தீர்களா பட டைட்டில் என்ன பார்த்தீர்களா\nஅந்தரத்தில் பரந்த மோட்டார் சைக்கிள் நொடியில் உயிரிழந்த வாலிபர்.. பதறவைக்கும் வீடியோ காட்சி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ttamil.com/2014/01/blog-post_5678.html", "date_download": "2021-06-21T22:14:08Z", "digest": "sha1:7FJNI7MM6PL3RBMISKK37E5YX53XRCQJ", "length": 14061, "nlines": 280, "source_domain": "www.ttamil.com", "title": "தீபம்-தைப்பொங்கல் வாழ்த்துக்கள் ~ Theebam.com", "raw_content": "\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\nகந்தையா தில்லைவிநாயகலிங்கம் Monday, January 13, 2014\n\"தீபத்திற்கும் மனுவேந்தனுக்கும் மற்றும் அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் எனது உளம் கனிந்த தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்\nவருங்காலம் தமிழர்களுக்கு ஒளிமயமான காலமாக அமையும் என்ற நிறைந்த நம்பிக்கையுடன் , தரணி எங்கும் வாழும் தமிழர்களுக்கும் நேச உணர்வுடன் இனிய பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.\nஅறிவுக்கு ஒளியூட்டும் தீபம் இணையத்த்திற்கும் உலகம் வாழ் தமிழருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்\nஎன் இனிய தமிழ் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்கள் மனங்களில் மகிழ்ச்சி பொங்குக\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nமன அழுத்தத்தை குறைப்பது எப்படி\nதிருட்டுப் போன காரை எளிதில் கண்டுபிடிக்க\nஎந்த ஊர் போனாலும்…நம்ம ஊர் {குரும்பசிட்டி } போலாகு...\nvideo:எந்த வயதில் காதல் வரும்\nகந்தாயணம்-இராமபுராணம்: ஒரு அலசல் பகுதி:02\nஈழ தமிழர்கள் உருவாக்கும் யாழ்\nகந்தாயணம்-இராமபுராணம்: ஒரு அலசல் பகுதி:01\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் ப���ண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\n[ கனடிய சூழ்நிலையில் இடம்பெறும் கதையிது. இக்கதையில் வரும் பாத்திரங்களின் உரையாடல்கள் ஆங்கிலத்திலேயே இடம்பெறுகின்றன என்பதனை கவனத்தில் கொள்க]...\n🗺→ இன்றைய செய்திகள்- Tamil News Today\nமுதலில் தலைப்பு செய்திகள் 21.06.2021 திருகோணமலையில் திருடர்கள் தொடர்ந்து கைவரிசை அக்கரைப்பற்றில் வீதியில் நடமாடிய 29 ...\n\"என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி\"\n\" அன்னைக்கு அரணாக அப்பாவுக்கு தனயனாக அறிவிற்கு சுமாராக குடும்பத்தின் இளையவனாக அனைவருக்கும் திமிராக என்றும் முரடாக அத்தியடியில...\n\" என் இறுதி சடங்கில் என்னை எரிவனம் எடுத்து சென்று எரிக்க என் நேரடி தொடர்பை அறுக்க எல்லோரும் கூடி கதைப்பது கேட்குது\" ...\n\"சோதிடம் பற்றி ஒரு அலசல்\" / பகுதி: 07\nஒரு முறை தந்தை சேரலாதன் மற்றும் தமையன் செங்குட்டுவனுடனும் இளவரசன் இளங்கோ அமர்ந்திருந்தான். அப்போது அரசனைக் காண வந்த நிமித்திகன் ஒருவன் , அரச...\n😄 01 😄 கணவன் : டியர்…இன்னிக்கு ராத்திரி என்ன டிபன் மனைவி : (கடுங்கோபத்துடன்) ஒரு டம்ளர் விஷம் கணவன் : ஓ கே டியர். நான் வர கொஞ்சம் லேட்டா...\nபெண்கள் ஜீன்ஸ் அணிவது இந்திய கலாச்சார சீர்கேடா- ஜேசுதாஸ் பேச்சால் சர்ச்சை\n\" ஒரு பண்பாடு இல்லையென்றால் பாரதம் இல்லை நாம் பண்போடு வாழ்ந்திருந்தால் பாவமும் இல்லை ... \" இப்படி சமூக விழிப்புண...\nஇது ஒரு பொழுதுபோக்கு மட்டுமல்ல, நினைவாற்றலலை வளர்த்துக் கொள்ளும் ஒரு பக்கம். ஒரு திறமையினைக் கற்பது கடினம் ஆனால் அவற்றினை மறப்பது சுலபம். என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.newsview.lk/2021/06/4.html", "date_download": "2021-06-21T23:45:47Z", "digest": "sha1:UZJ2FKOEH7SUXPCWMGBTN7GJE6U3SGYM", "length": 6655, "nlines": 57, "source_domain": "www.newsview.lk", "title": "மசாஜ் நிலையம் முற்றுகை; 4 பெண்கள் உட்பட ஆறு பேர் கைது - News View", "raw_content": "\nHome உள்நாடு மசாஜ் நிலையம் முற்றுகை; 4 பெண்கள் உட்பட ஆறு பேர் கைது\nமசாஜ் நிலையம் முற்றுகை; 4 பெண்கள் உட்பட ஆறு பேர் கைது\nகல்கிஸ்ஸ பகுதியில் சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்த மசாஜ் நிலையமொன்றும் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இதன்போது 4 பெண்கள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.\nநாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் நிலைமைகளை கருத்தில் கொள்ளாதும் சட்டத்திற்கு முரணான வகையிலும் செயற்படும் அனைவருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது.\nஇந்நிலையில் கல்கிஸ்ஸ பகுதியில் கைது செய்யப்பட்ட அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதன் பின்னர் அவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த் தடுப்பு சட்டவிதிகளுக்கு கீழ் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nநேரம் என்பது எமது வாழ்வில் பெறுமதி வாய்ந்த ஒன்றாகக் காணப்படுவதால் நேரம் பொன் போன்றது எனப் பலரும் கூறுகின்றனர். ஆனால் நேரமானது வாழ...\nஇலங்கையில் தளர்த்தப்படுகின்றது பயணக்கட்டுப்பாடு : மாகாணங்களிடையே போக்குவரத்து தடை : ஒன்றுகூடல், கூட்டங்களுக்கு அனுமதியில்லை\nதற்போது அமுலில் உள்ள, பயணக்கட்டுப்பாடு ஏற்கனவே அறிவிக்கப்பட்டதற்கு அமைய, ஜூன் 21, திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு நீக்கப்படுமென, இராணுவத் ...\nதம் சொகுசு வாகனங்களை மக்களுக்காக அர்ப்பணித்து பிரபல பெளத்த தேரர்கள் முன்மாதிரியாக நடக்க வேண்டும் - மனோ கணேசன்\nவண எல்லே குணவன்ச தேரர், \"பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சம்பளத்தை பொது காரியங்களுக்காக அர்ப்பணிக்க வேண்டும்\" என கூறுகிறார். இது நல்...\nபயணத்தடை நீக்கப்பட்டாலும் கிழக்கில் தனிமைப்படுத்தல் தொடரும் : இதுவரை 239 பேர் மரணம் : 12 ஆயிரத்து 676 தொற்றாளர்கள் : உயர் ஆபத்தான வலயங்களாக மட்டக்களப்பு, காத்தான்குடி, களவாஞ்சிக்குடி, ஓட்டமாவடி, ஏறாவூர்\nபயணத்தடை நீக்கப்பட்டாலும் கிழக்கு மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் இருக்குமென, கிழக்கு மாகாண சு...\nதனிமைப்படுத்தப்பட்டுள்ள மீராவோடை, மாஞ்சோலைக் கிராமங்கள் : உதவிக் கரத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ள மீரா ஜும்ஆ பள்ளிவாயல்\nஓட்டமாவடி நிருபர் அ.ச.மு சதீக் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியான மீராவோடை கிழக்கு, மீராவோடை மேற்கு, மாஞ்சோலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/56752/modi-leading-trump-and-obama", "date_download": "2021-06-21T23:06:17Z", "digest": "sha1:MDXDWFLQR75MCZQPVKUGXCAIWMHNVC4P", "length": 5970, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்ஸ்டாகிராமில் ட்ரம்ப், ஒபாமாவை முந்திய மோடி | modi leading trump and obama | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nஇன்ஸ்டாகிராமில் ட்ரம்ப், ஒபாமாவை முந்திய மோடி\nஇன்ஸ்டாகிராமில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவை விட மோடியை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.\nஇன்ஸ்டாகிராமில் டிரம்பை 14.9 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். ஒபாமாவை 24.8 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடியை பின் தொடர்வோரின் எண்ணிக்கை 30 மில்லியனை தாண்டியுள்ளது.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க\nமுக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >\nஇந்தியாவில் ஒரே நாளில் 80 லட்சம் பேருக்கு தடுப்பூசி: கவனத்துக்குரிய புதிய சாதனை\n' - CUCET: மத்தியப் பல்கலை. நுழைவுத் தேர்வால் அலறும் மாணவர்கள்\nதமிழ்நாட்டில் மேலும் 7,427 பேருக்கு கொரோனா தொற்று - 189 பேர் உயிரிழப்பு\n'ரகுராம் ராஜன் to எஸ்.நாராயண்' - முதல்வரின் பொருளாதார ஆலோசனை குழு - ஐவரின் பின்னணி என்ன\n\"நீட் தந்தது மிகப்பெரிய மாற்றம்\", \"சமூக நீதி அல்ல, இது முறைகேடு\" - நியூஸ் 360 பார்வை\n' - CUCET: மத்தியப் பல்கலை. நுழைவுத் தேர்வால் அலறும் மாணவர்கள்\nஇந்தியாவில் ஒரே நாளில் 80 லட்சம் பேருக்கு தடுப்பூசி: கவனத்துக்குரிய புதிய சாதனை\nசட்டப்பேரவை கூட்டத்தொடர்: ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்\nஓடிடி திரைப் பார்வை: 'ஷேர்னி'... நினைவில் காடுள்ள பெண் புலி - ஒரு 'த்ரில்' அனுபவம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.samakalam.com/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88/", "date_download": "2021-06-21T23:17:53Z", "digest": "sha1:6233EQ5PLBOOMQJQPCFTYQKF74YJVY6H", "length": 13630, "nlines": 73, "source_domain": "www.samakalam.com", "title": "எந்தவொரு சர்வதேச விசாரணையையும் எதிர்க���ள்ளத் தயார்: சரத் பொன்சேகா சொல்கிறார் |", "raw_content": "\nஎந்தவொரு சர்வதேச விசாரணையையும் எதிர்கொள்ளத் தயார்: சரத் பொன்சேகா சொல்கிறார்\nவிடுதலைப் புலிகளுக்கெதிரான யுத்தத்தின் போது இராணுவத் தளபதி என்ற முறையில் தனது வகிபாகம் தொடர்பாக எந்தவொரு சர்வதேச விசாரணையையும் எதிர்கொள்ள தான் ஆயத்தமாக இருந்ததாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்திருக்கிறார்.\nஅதேவேளை தென்னிந்தியாவில் பாகிஸ்தானின் உளவு முகவரமைப்பான ஐ.எஸ்.ஐ. தாக்குதல் நடத்துவதற்கு இலங்கை மண்ணை பயன்படுத்த புதிய அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என்றும் அவர் கூறியிருக்கிறார்.\n“ரைம்ஸ் ஒவ் இந்தியா’ பத்திரிகைக்கு சரத் பொன்சேகா விரிவான பேட்டியொன்றை அளித்திருக்கிறார். அப்பேட்டியில் அவர் முக்கியமாகக் குறிப்பிட்டிருப்பதாவது:\nகேள்வி : நீங்கள் மனித உரிமைகள் பற்றிக் கதைக்கின்றீர்கள். ஆனால், இலங்கையில் போர்க்குற்றங்கள் தொடர்பான உள்மட்ட விசாரணையை ஐ.நா. உட்பட சர்வதேச அமைப்புகள் பல விரும்பியிருந்தன. அந்த விசாரணைக்கு புதிய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்குமா\nபதில் : எந்தவொரு விசாரணை தொடர்பாகவும் எந்தவொரு நாட்டுடனும் நாங்கள் எந்தவொரு ஒப்பந்தத்திலும் கைச்சாத்திடவில்லை. மனித உரிமை மீறல்கள் அல்லது போர்க்குற்றங்கள் தொடர்பாக ஏதாவது குற்றச்சாட்டுகள் இருந்தால், சர்வதேச சமூகம் விசாரணை தொடர்பாக ஆர்வம் கொண்டிருக்கும். எம்மால் சகலரையும் உள்ளீர்த்துக் கொள்ள முடியாது. சகலருக்கும் இடமளிக்க முடியாது.\nஆனால் எமது இராணுவ நீதிமன்றம் விசாரணைகளை நடத்தக்கூடும். எமது இராணுவத்தினால் பொது மக்கள் எப்போதாவது கொல்லப்பட்டிருந்தால் அது தொடர்பாக இராணுவம் விசாரணை நடத்தியிருக்கும். அரசாங்கத்தினால் இராணுவத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்.\nகேள்வி : யுத்தத்தின் போது அப்பாவி மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டிருந்தார்களே ஐ.நா. போன்ற அமைப்புகள் விசாரணைக்கு வலியுறுத்தியிருந்தனவே. மீறல்கள் எவையும் இடம்பெற்றிருக்காவிடில் விசாரணைக்கு முகம் கொடுக்க நீங்கள் ஏன் தயங்குகிறீர்கள்\nபதில் : சட்டபூர்வமான விசாரணை இருந்தால் உறுப்பு நாடு என்ற முறையில் நாங்கள் அதனை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இராணுவத்தைப் பொறுத்தவரை நான் அதற்கு முகம் கொடுக்க வ���ண்டியிருந்தது. நியாயபூர்வமாக விசாரணை அங்கு இருந்தால் அதற்கு முகம் கொடுக்க நான் தயாராக இருக்கின்றேன். நானே கள நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தேன்.\nபோர்க்கதாநாயகர்கள் விசாரணைக்கு முகம் கொடுக்க நான் இடமளிக்க மாட்டேன் என்று கூறுவதன் மூலம் ராஜபக்ஷ அரசியல் ரீதியில் அனுகூலங்களைப் பெற்றுக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தார். இந்த மாதிரியான உணர்வுபூர்வமற்ற பல்வேறு அறிக்கைகளை அவர் விடுத்திருந்தார். ஆனால் யுத்தம் பற்றி அவர் சிறியளவிலேயே அறிந்திருந்தார்.யுத்த களத்தில் என்ன நடந்து என்பது பற்றியும் அவர் சிறியளவிலேயே அறிந்திருந்தார்.\nகேள்வி : புலிகளை தான் அழித்திருப்பதாக ராஜபக்ஷ தன்னை உருவகப்படுத்தியுள்ளார். நீண்ட கால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தவரெனவும் அவர் தன்னை உருவாக்கிக் கொண்டுள்ளாரே\nபதில் : ஜனாதிபதி என்ற முறையில் அவர் உத்தரவுகளை மட்டுமே வழங்கினார். அதனை முன்னைய ஜனாதிபதிகளும் வழங்கியிருந்தார்கள். ஆனால் நடவடிக்கைகள் வெற்றிகரமாக அமைந்திருக்கவில்லை. தந்திரோபாய மற்றும் கேந்திரோபாய நடவடிக்கைகள் தொடர்பாக அவருக்குத் தெரியாது. சகல ஜனாதிபதிகளுமே யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர விரும்பியிருந்தனர்.\nஆனால் 2005 தேர்தல் விஞ்ஞாபனத்தில் பிரபாகரனுடன் சமாதானப் பேச்சுகளை நடத்தவுள்ளதாக ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். புலிகளை இராணுவம் விரட்டிக் கொண்டிருந்த போது 2007 இல் களத்தில் என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பதை பற்றி அவர் அறிந்திருக்கவில்லை. ஆயுதங்களுக்காக அவர் பணத்தையும் ஒதுக்கீடு செய்யவில்லை. நான் மேலதிகமாக 85,000 இராணுவத்தினரை திரட்டியிருந்தேன். நான் தளபதியாக வந்தபோது மாதாந்தம் 4000 பேரை சேர்த்துக் கொண்டேன். முன்னர் வருடாந்தம் சுமார் 3000 பேரே இராணுவத்தில் இணைந்தனர். முழு நடவடிக்கை தொடர்பாகவும் நான் திட்டமிட்டேன். இராணுவத்திலுள்ள சகல மட்டத்தினருக்கும் நான் விடயங்களை தெரிவித்திருந்தேன்.\nகேள்வி : பிரபாகரன் உயிருடன் இருப்பதாக இந்தியாவிலுள்ள தலைவர்களின் ஒரு பிரிவினர் இப்போதும் கூறுகிறார்களே உண்மை எது\nபதில் : சகலருமே இறந்த உடலை பார்த்தனர். பிரபாகரனினதும் அவரின் மூத்த மகன் சார்ள்ஸ் அன்டனியினதும் உடல்களை நாங்கள் பார்த்தோம். அவரின் மனைவி மதிவதனி மற்றும் மகளின் உடல்களை நாங்கள் ஒருபோதும் பார்க்கவில்லை. அவர்கள் இருவரும் யுத்தத்தின் போது முன்னணியில் இருந்ததாக பேட்டியொன்றில் குமரன் பத்மநாதன் கூறியிருந்ததை நான் பார்த்தேன். அவர்கள் யுத்த களத்தில் இருந்தார்கள் என்பதை நாங்கள் நம்பினோம். பிரபாகரனின் மனைவி போராளிகளுக்கு உதவிகளை வழங்கியிருந்தார். அவரின் மகள் பெண்புலி உறுப்பினராவார். யுத்த களத்திலிருந்து எவருமே தப்பியிருக்கவில்லை.\nஇராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீடுக்கு முன்னால் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி\nஅரச நிறுவனங்களுக்கு அதிகளவில் ஊழியர்களை அழைக்க வேண்டாமென அறிவித்தல்\n”இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்”: தமிழக ஆளுநர் தெரிவிப்பு\nபு திய சுகாதார வழிகாட்டுதல்களை மீறுவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – பொலிஸார் எச்சரிக்கை\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cyberlites.com/tag/data-leak/", "date_download": "2021-06-21T22:03:30Z", "digest": "sha1:BTZA3XBW6GLIU27CXDLKO5C355VOQI2Z", "length": 4060, "nlines": 52, "source_domain": "cyberlites.com", "title": "Data leak Archives - சைபர்லைட்ஸ்", "raw_content": "\nஉங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் வாங்கப்பட்டுள்ளது அதைத் தெரிந்து கொள்வது எப்படி\nபென்ஸ் காரை ஹேக் செய்ய வாய்ப்புகள் ஏராளம்\nWhatsapp-ல் மீண்டும் ஒரு Scam ஆபாச படத்தை வைத்து பணம்பறிக்கும் திருடர்கள்\nகொரோனா தடுப்பூசி போட்டவர்களே உருமாறிய கொரோனாவை உருவாக்குகிறார்களா\nMicrosoft எச்சரித்துள்ள புதிய வைரஸ்கள்\nLinkedin தகவல்கள் dark web-ல் கசிந்தது\nஉலகின் மிகப்பெரிய வேலை தேடும் தளமான LinkedIn-இன் தகவல்கள் திருடப்பட்டு dark web-ல் வெளியிடப்பட்ட நிகழ்வு உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. இதில் 500\nNaalainamadhe on Microsoft எச்சரித்துள்ள புதிய வைரஸ்கள்\nRaja on Microsoft எச்சரித்துள்ள புதிய வைரஸ்கள்\nசிலப்பதிகாரம் on CSC VLE களுக்கு இலவச சைபர் செக்யுரிட்டி கோர்ஸ்.\nஉங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் வாங்கப்பட்டுள்ளது அதைத் தெரிந்து கொள்வது எப்படி\nபென்ஸ் காரை ஹேக் செய்ய வாய்ப்புகள் ஏராளம்\nWhatsapp-ல் மீண்டும் ஒரு Scam ஆபாச படத்தை வைத்து பணம்பறிக்கும் திருடர்கள்\nகொரோனா தடுப்பூசி போட்டவர்களே உருமாறிய கொரோனாவை உருவாக்குகிறார்களா\nMicrosoft எச்சரித்துள்ள புதிய வைரஸ்கள்\nகூகிள் உங்கள் இருப்பிடத்தை ட்ராக் செய்வதில் இருந்து தப்பிப்பது எ��்படி\nஎட்வர்ட் ஸ்னோடன் ஏன் இவ்வளவு பிரபலம்\nபிரேசில் நீதிமன்றம் ரான்சம்வேர் தாக்குதலில் பாதிக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sahanamag.com/yaadhumagininraari-worldhousewivesdayshortstory-sahanagovind/", "date_download": "2021-06-21T22:42:41Z", "digest": "sha1:43NXD5GCFEDMD7D6SQRTYL3A3HD75GWP", "length": 31300, "nlines": 221, "source_domain": "sahanamag.com", "title": "யாதுமாகி நின்றாய் ❤ (உலக இல்லத்தரசிகள் தின சிறப்புச் சிறுகதை) - எழுதியவர் : சஹானா கோவிந்த் - சஹானா", "raw_content": "\n (சிறுகதை) -✍ சக்தி ஸ்ரீநிவாஸன்\nஎம்.குமரன் S/O மகாதேவன் (தந்தையர் தின சிறப்புச் சிறுகதை) -✍ சஹானா கோவிந்த்\nகாலத்துக்கும் வாழ்த்துமய்யா எம் மனசு (கவிதை) – ✍தமிழ் முகில் பிரகாசம்\nஆழியின் காதலி 💕(பகுதி 2) -✍விபா விஷா\nசிறகதனை விரித்து (ஓவியம்) – நந்தினி பாலகிருஷ்ணன் (கல்லூரி மாணவி)\nCategories Select Category ‘சஹானா’ மாத இதழ் (7) Arts / Crafts (31) Soft Skills Training (1) Youtube Videos (15) ஆசிரியர் பக்கம் (1) ஆன்மீகம் (27) ஆரோக்கியம் (4) கவிதைகள் (29) குறுநாவல் (9) சமையல் (40) சிறுகதைகள் (68) சிறுவர் பக்கம் (7) சுயமுன்னேற்றம் (7) தீபாவளி (34) தொடர்கதைகள் (46) நகைச்சுவை (8) நவராத்திரி (14) நாவல் (10) பயணம் (13) புதிர்கள் (1) பெற்றோருக்காக (2) போட்டிகள் (25) மற்றவை (7) விளம்பரங்கள் (3)\nநீரினை தேடிடும் வேரென நான் ❤\nபார்த்த முதல் நாளே ❤\nயாதுமாகி நின்றாய் ❤ (உலக இல்லத்தரசிகள் தின சிறப்புச் சிறுகதை) – எழுதியவர் : சஹானா கோவிந்த்\nNovember 3, 2020 சஹானா கோவிந்த்\n“மம்மி… இந்த சம் புரியல” என மூன்றாவது படிக்கும் மகன் அஸ்வத் அழைக்க\nஇட்லி குக்கரை அடுப்பில் ஏற்றிக் கொண்டிருந்த அபர்ணா, “இதோ வரேன் கண்ணா” என்றவள், வேலையை முடித்து விட்டு முன்னறைக்கு வந்தாள்\n“நான் சொல்லித் தாரேன்னா வர மாட்டேங்கறான் அபி” என பேரன் மீது செல்லப் புகார் வாசித்த தன் அன்னை சித்ராவை பார்த்து புன்னகைத்தாள் அபர்ணா\n“அவனுக்கு நான் சொல்லி குடுத்தே பழகிடுச்சும்மா” என சமாதானமாய் கூறியவள், பிள்ளைக்கு கணக்குப் பாடத்தில் சந்தேகத்தை நிவர்த்தி செய்தாள்\n“மம்மி, இந்த பட்டர்பிளை ரைம்ஸ் சொல்லிக் குடு” என அண்ணனுக்கு போட்டியாய் தன் புத்தகத்தை நீட்டினாள் எல்.கே,ஜி படிக்கும் அபர்ணாவின் மகள் ஸ்ரீநிதி\n“அம்மா அண்ணாவுக்கு சொல்லித் தரட்டும், உனக்கு நான் சொல்லித் தரேன் வாடா தங்கம்” என அபர்ணாவின் தந்தை சரவணன் பேத்தியை அழைக்க\n“போங்க தாத்தா, உங்களுக்கு ஒண்ணும் தெரியாது” என்ற பேத்தியின் மழலையை, தாத்தா பாட்டி இருவரும் ரசித்து மகிழ்வாய் முறுவலித்தனர்\n“ஸ்ரீநிதி, பெரியவங்ககிட்ட அப்படி பேசக் கூடாது, தாத்தாகிட்ட சாரி கேளு” என அபர்ணா மகளைக் கண்டிக்க\n“விடும்மா, கொழந்த தான” என பேத்திக்கு பரிந்து கொண்டு வந்தார் தாத்தா சரவணன்\n“அப்படி இல்லப்பா, வெளி ஆளுககிட்டயும் அதே பழக்கம் தான் வரும்” என்றவள்\n“ஸ்ரீ…” என மகளுக்கு பார்வையாலேயே கட்டளையிட\n“சாரி தாத்தா… இப்ப ஓகே வாம்மா, இனி பட்டர்பிளை ரைம்ஸ் சொல்லி தர்றதுல பிரச்சனை இல்லையே” என பெரிய மனுஷத் தோரணையுடன் ஸ்ரீநிதி கேட்கவும், அறையே சிரிப்பில் நிறைந்தது\nமகளின் பேச்சில் மயங்கிய போதும், “வாய் கொழுப்பு ஜாஸ்தியா போச்சு உனக்கு” என்ற செல்ல அதட்டலுக்கு பின், மகளுக்கு ரைம்ஸ் சொல்லி கொடுத்தவள், இட்லி குக்கரின் இடைவிடாத சத்தத்தில் எழுந்தாள் அபர்ணா\n“நான் பாக்கறேன் அபி” என சித்ரா எழ\n“வேண்டாம்மா… நீயே எப்பவாச்சும் தான் இங்க வர்ற, ரெஸ்ட் எடு, அப்புறம் முட்டிவலி அதிகமாயிடும்” என சமையல் அறைக்குள் சென்றாள் அபர்ணா\nசிறிது நேரத்துக்குப் பின், “அம்மா ஹோம் ஒர்க் முடிச்சுட்டேன், கொஞ்ச நேரம் விளையாடட்டுமா” என அஸ்வத் வந்து கேட்க\n“சரி, ஆனா ரகள பண்ணாம விளையாடணும்” எனவும்\n“ஹேய்….” என்றபடி இருவரும் குஷியாய் ஓடினர்\nஅடுத்த பத்து நிமிடத்தில், ஸ்ரீநிதியின் கத்தலும் அஸ்வத்தின் அலறலும், அதோடு “அபி கொஞ்சம் இங்க வாயேன்” என சித்ராவின் பதற்றமான குரலும், அபர்ணாவை முன்னறைக்கு இழுத்து வந்தன\nஅஸ்வத்தின் முட்டியில் ரத்தம் வழியக் கண்டதும் ஒரு கணம் அதிர்ந்த அபர்ணா, விரைந்து முதலுதவி பெட்டியை எடுத்து வந்து, பிள்ளையை சமாதானம் செய்தவாறே, காயத்தை ஆராய்ந்து துடைத்து மருந்து போட்டாள்\n“மம்மி… ஸ்ரீ தான் சோபால இருந்து என்னை தள்ளி விட்டா” என அஸ்வத் புகார் வாசிக்க\nஉடனே, “அவன் என் முடியப் புடிச்சு இழுத்தான்” என ஸ்ரீநிதி வாதம் செய்ய\n“அதுக்கு முன்னாடியே அவ என்னோட ட்ரெயின் செட் எடுத்தா, அதான் நான் அப்படி செஞ்சேன்” என அஸ்வத் பிரதிவாதம் செய்தான்\n“ஓகே ஓகே… ஸ்ரீ குட்டி, அண்ணாவை அவன் இவன்னு பேசக்கூடாதுனு சொல்லி இருக்கேன்ல. அஸ்வத், அவ தப்பு செஞ்சா நீ என்கிட்ட தான் வந்து சொல்லணும், நீயா பனிஷ் பண்ணக்கூடாது, புரிஞ்சுதா” கண்டிப்புடன் கூறினாள் அபர்ணா\n“ஆனா…” என இருவரும் மீண்ட���ம் ஒருவர் மீது மற்றவர் புகார் வாசிக்கத் துவங்க, இடைமறித்த அபர்ணா\n“சண்டை போடாம விளையாடறதுன்னா விளையாடுங்க, இல்லேன்னா புக் எடுங்க படிக்கலாம்” என தன் ஆயுதத்தை கையில் எடுத்தாள் அபர்ணா\n“இல்ல மம்மி, நாங்க சண்டையே போட மாட்டோம்” என சரணடைந்தனர் பிள்ளைகள் இருவரும்\nசற்று நேரத்தில் அபர்ணாவின் கணவன் ஸ்ரீராம் வர, மாப்பிள்ளையிடம் பேர பிள்ளைகளின் ரகளைகளை எல்லாம் ரசிப்புடன் கூறி சிரித்தனர் சரவணன் சித்ரா தம்பதியர்\n“ரெண்டும் அவங்கம்மா மாதிரியே வாலுகளாச்சே” என மனைவியை பார்த்து கண்சிமிட்டியபடி ஸ்ரீராம் கூற, அபர்ணா முறைத்தாள்\nமருமகன் சொன்னதைக் கேட்ட சித்ரா சிரித்தபடி, “அதென்னமோ வாஸ்தவம் தான் மாப்ள, அபி சின்னதுல சரியான வாலு தான்” என்றார்\nமனைவியின் முறைப்பு, அவளை மேலும் சீண்டிப் பார்க்க வேண்டுமென்ற ஆவலை அவனுக்கு ஏற்படுத்த, “அப்படியா அத்தை, என்ன வாலுத்தனம் பண்ணுவா அபி, சொல்லுங்க கேப்போம்” என ஆவலாய் ஸ்ரீராம் கேட்க\n“அய்யே போதுமே, அப்புறம் உங்கம்மாகிட்ட நானும் கேட்பேன்” என மிரட்டல் விடுத்தாள் அபர்ணா\nஇதற்கெல்லாம் தான் பயந்தவன் அல்ல என பறைசாற்றுபவனாய், “நோ ப்ராப்ளம் கேட்டுக்கோ” என சிறுமுறுவலுடன் மனைவியிடம் கூறியவன்\n“நீங்க சொல்லுங்க அத்தை” என மாமியாரை ஊக்குவித்தான்\nஎத்தனை வயதானாலும் தான் பெற்ற பிள்ளையை பற்றி பேச எந்த தாய்க்கு தான் கசக்கும், எனவே மருமகன் கேட்டதும் உற்சாகமானார் சித்ரா\n“டென்த் படிக்கறப்ப ஒரு நாள் சயின்ஸ் டெஸ்டுக்கு படிக்கலைனு, பக்கத்துல இருக்கற டெலிபோன் பூத்ல இருந்து போன் பண்ணி, ஸ்கூல்ல பாம் வெச்சுருக்காங்கன்னு அபி போன் பண்ணிட்டா. அன்னைக்கு ஸ்கூல் லீவு விட்டு, கூட இருந்த எவளோ அபியை மாட்டி விட்டு, ஒரே கலவரம் தான் போங்க” என மகளின் பெருமையை பிரதாபித்தார் சித்ரா\n“அடிப்பாவி, அப்பாவி மாதிரி மூஞ்சிய வெச்சுட்டு இவ்ளோ ரவுடித்தனம் பண்ணி இருக்கியா” என கிடைத்த வாய்ப்பை விடாமல் ஸ்ரீராம் கேலி செய்ய, மீண்டும் அவனை முறைத்தாள் அபர்ணா\n“அப்புறம் மாப்ள, அபி தினம் ஒரு லட்சியம் வெச்சிருந்த கதை தெரியுமா உங்களுக்கு” என சித்ரா தொடர\n“அதென்ன அத்தை தினம் ஒரு லட்சியம்” என ஆர்வமானான் ஸ்ரீராம்\n“ஒருநாள் டீச்சர் ஆகணும் சொன்னா, திடீர்னு டாக்டருக்கு படிக்க போறேன்னு டயலாக் விட்டா, கொஞ்ச நாள் வக���கீலாகறதே லட்சியம்னு சுத்திட்டு இருந்தா, ஆனாலும் கடைசியா ஒண்ணு சொன்னா பாருங்க…” என அடக்கமாட்டாத சிரிப்புடன் சித்ரா நிறுத்தவும், அது என்னவென புரிந்த அபர்ணா\n“ஐயோ கொஞ்சம் சும்மா இரேம்மா” என பெற்றவளிடம் சிணுங்கினாள்\nமனைவியின் சிணுங்கல் ஸ்ரீராமிற்கு அது என்னவென அறியும் ஆவலைத் தூண்டியது\n“நீங்க சொல்லுங்கத்தை” என்றான், அபர்ணாவின் முறைப்பை பொருட்படுத்தாமல்\n“அப்போ எங்க வீட்ல வேலை செஞ்சுட்டுருந்த சாவித்திரினா இவளுக்கு ரெம்ப இஷ்டம், அதனால பெருசாகி வீட்டு வேலைக்கு போகப்போறேனு சொன்னா பாருங்க ஒருநாள், எனக்கு ஹார்ட் அட்டாக் வராத குறை தான்” என அந்த நாள் நினைவில் சிரித்த சித்ரா\n“ஆனா கடைசியா சொன்ன மாதிரி, டபிள் டிகிரி படிச்சும், இன்னைக்கி வீட்டு வேலை மட்டும் தான் செஞ்சுட்டு இருக்கா” என கேலியாய் கூறினார்\nபெற்றவள் விளையாட்டாய் கூறியதை உணர்ந்து புன்னகைத்தப் போதும், மனைவியின் முகம் வாடியதை ஸ்ரீராமால் உணர முடிந்தது\nஅவள் வருத்தத்தை உடனே போக்கி, அவள் முகத்தில் புன்னகையை வரச் செய்ய வேண்டுமென நினைத்தான், மனைவியின் மீது தீராக்காதல் கொண்ட ஸ்ரீராம்\n“இல்ல அத்தை, அபி அவ சொன்ன எல்லாமாவும் இப்ப இருக்கா. பசங்களுக்கு பாடம் சொல்லி தர்றப்ப டீச்சர், அவங்களுக்கு முடியாதப்ப டாக்டர், ரெண்டும் சண்டை போட்டுட்டு நிக்கறப்ப வக்கீல். கடைசியா வீட்டு வேலைக்காரினு சொல்ல மாட்டேன், இந்த வீட்டின் நிர்வாகியா இருக்கா. யாதுமாகி நின்றாய் எங்கும் நீ நிறைந்தாய்னு பாரதியார் பாடி இருக்காரே, அந்த மாதிரி, இல்ல அபி” என காதலுடன் மனைவியைப் பார்த்தபடி ஸ்ரீராம் கேட்க, அபர்ணாவின் கண்களில் நீர் நிறைந்தது\nஇங்கிதம் உணர்ந்த அபர்ணாவின் பெற்றோர், குழந்தைகளை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள பூங்காவுக்குச் செல்வதாய் கூறி வெளியேறினர்\nதன் தோழிகள் எல்லாம் நல்ல பணியில் இருக்க, தான் மட்டும் வீட்டில் இருக்கிறோம் என்ற சுணக்கம் அபர்ணாவின் மனதில் இருந்தது\nஅதை உணர்ந்தவனாய், அதைப் போக்கும் வண்ணம் கணவன் பேசியது, அபர்ணாவை பெரிதும் உணர்ச்சிவசப்படச் செய்தது\nவிசும்பிய மனைவியை தோளோடு அணைத்த ஸ்ரீராம், “ஏய் அபிம்மா, எதுக்கு இப்ப அழுகை… ம்ம்ம்” என செல்லமாய் அதட்டினான்\n நான் உண்மையத் தான சொன்னேன். ஒருநாள் கூட நீ வீட்ல செய்யற வேலைய என்னால செய்ய முடியாது. வேலைக்கு போகாத பெண்கள வீட்ல சும்மா இருக்காங்கனு சொல்றது அநியாயம். அம்மாங்கற வேலையும் அதை சார்ந்த பொறுப்பும் ரெம்பவே பெருசு அபி. யாதுமாகி நின்னா மட்டும் தான் அந்த பொறுப்பை சரியா கையாள முடியும். என்னைப் பொறுத்தவரை, எல்லா அம்மாக்களும் யாதுமாகி நிற்கிற சக்திகள் தான். இந்த சக்திகள் இல்லாம எந்த சிவனும் ஜெயிக்க முடியாது” என்றான் ஸ்ரீராம் அன்பு ததும்பிய குரலில்\n“நான் ரெம்ப லக்கிங்க” என்றாள் அபர்ணா மனநிறைவுடன்\n“இல்ல அபி, நான் தான் லக்கி. நல்லா படிச்சுருந்தும் ஈகோ பாக்காம வீட்டு பொறுப்புகளை நீ எடுத்துகிட்டதால தான், அடிக்கடி ட்ராவல் பண்ற ஜாப்ல இருக்கற என்னால நிம்மதியா இருக்க முடியுது. அதுக்காக வேலைக்கு போற பொண்ணுகளை நான் தப்பு சொல்லல. ரெண்டையும் பாலன்ஸ் செய்யறது கிரேட் தான். ஆனா, உன்னை மாதிரி கரியரை விட்டுத் தர்றதுக்கு பெரிய மனசு வேணும்” என கணவன் கூறியதும், மேலும் உணர்ச்சிவசப்பட்டவளானாள் அபர்ணா\nமனைவியின் மனதை சரியாக்க எண்ணியவனாய், “ஆனா அபி, பாரதி யாதுமாகி நின்றாய்னு யாரைப் பாத்து பாடினார் தெரியுமா காளியைப் பாத்து…” என குறும்பாய் சிரித்தான் ஸ்ரீராம்\nகணவனின் கேலி உணர்ந்து, பொய்க் கோபத்துடன் அவனுக்கு செல்ல அடிகளை பரிசாய் அளித்தாள் அபர்ணா\nஅடித்த கரங்களை சிறைபிடித்து இதழ் பதித்த ஸ்ரீராம், மெல்லியக் குரலில் பாட ஆரம்பித்தான்…\n“யாதுமாகி நின்றாய் – அபி\nதீது நன்மையெல்லாம் – அபி\nபூத மைந்து மானாய் – அபி\nபோதமாகி நின்றாய் – அபி\nபின்பு நின்னையல்லால் – அபி\nதுன்ப நீக்கிவிட்டாய் – அபி\nபாரதியின் பாடலில் உள்ள “காளி”யின் இடத்தில் தன் மனைவி “அபி”யின் பெயரை வைத்து, மெல்லிய குரலில் காதோரம் கணவன் பாட, அதில் வெளிப்பட்ட காதலில் மயங்கி நின்றாள் அபர்ணா\n← பார்த்த முதல் நாளே ❤ (அத்தியாயம் 9)\nபெயர் சொல்லும் பிள்ளைகள்… (ஆசிரியர் தின சிறப்புச் சிறுகதை)\nகாதல் என்பது… (சிறுகதை) – எழுதியவர் : நௌஷத் கான் (பிப்ரவரி 2021 போட்டிக்கான பதிவு)\nதாத்பர்யம் (நவராத்திரி சிறப்புச் சிறுகதை) – எழுதியவர் : சுபாஷினி பாலகிருஷ்ணன்\nமாதப் போட்டிகளில் பங்குபெறும் சமீபத்திய பதிவுகள் (Recent Posts)\n (சிறுகதை) -✍ சக்தி ஸ்ரீநிவாஸன் June 21, 2021\nஎம்.குமரன் S/O மகாதேவன் (தந்தையர் தின சிறப்புச் சிறுகதை) -✍ சஹானா கோவிந்த் June 20, 2021\nகாலத்துக்கும் வாழ்���்துமய்யா எம் மனசு (கவிதை) – ✍தமிழ் முகில் பிரகாசம் June 19, 2021\nஆழியின் காதலி 💕(பகுதி 2) -✍விபா விஷா June 18, 2021\nசிறகதனை விரித்து (ஓவியம்) – நந்தினி பாலகிருஷ்ணன் (கல்லூரி மாணவி) June 17, 2021\nகாதலெனும் தேர்வெழுதி ❤ (பகுதி 4) – ✍️ சஹானா கோவிந்த் June 16, 2021\nஅம்மா (சிறுகதை) – ✍ விபா விஷா June 15, 2021\nதேவதை 💕 (சிறுகதை) – ✍ ப. சிவகாமி June 14, 2021\nCanvas Painting வரைவது எப்படி வீடியோ by ஓவியர் நித்யலக்ஷ்மி June 13, 2021\nதாய்லாந்து (Phuket Island, Thailand) பயண அனுபவம் – ✍ வித்யா அருண், சிங்கப்பூர் June 13, 2021\n“முழுப் பூசணிக்காயை சோத்துல மறைக்கிறது” பழமொழி உருவான கதை Video by பானுமதி வெங்கடேஸ்வரன் June 12, 2021\nஆழியின் காதலி 💕(பகுதி 1) -✍விபா விஷா June 11, 2021\nEagle Drawing by அருள் பாலகிருஷ்ணன் (எட்டாம் வகுப்பு) June 10, 2021\nஎழுத்தாளர் ஜான்சி மிக்கேல் வழங்கும் “உள்ளத்தனைய“ June 9, 2021\nஜெய் ஸ்ரீ கிருஷ்ணா (கவிதை) – ✍ ராணி பாலகிருஷ்ணன் June 9, 2021\nசிறுவன் P.G. பிரணவ் காவடி ஆட்டம் வீடியோ June 8, 2021\nநிலவில்லா வானம் (சிறுகதை) – ✍ கு. அசோக் குமார் June 8, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mylaporetimes.com/tribute-eminent-diabetologist-dr-c-v-krishnaswami/", "date_download": "2021-06-21T23:08:19Z", "digest": "sha1:UHJ2FPUMZEEVKFGRKII24MZN34SEX5HI", "length": 3515, "nlines": 37, "source_domain": "tamil.mylaporetimes.com", "title": "டயபட்டாலஜிஸ்ட் டாக்டர் கிருஷ்ணசாமி காலமானார் | மயிலாப்பூர் டைம்ஸ் - தமிழ்", "raw_content": "\nமயிலாப்பூர் டைம்ஸ் – தமிழ்\nசெய்திகள், ஷாப்பிங், அறிக்கைகள், மத நிகழ்வுகள், பயனுள்ள தகவல்கள்….\nடயபட்டாலஜிஸ்ட் டாக்டர் கிருஷ்ணசாமி காலமானார்\nடயபட்டாலஜிஸ்ட் டாக்டர் கிருஷ்ணசாமி காலமானார்\nமயிலாப்பூர் பலாதோப்பு பகுதியில் வசித்து வந்த பிரபலமான டாக்டர் கிருஷ்ணசாமி நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 83. இவர் ஒரு டயபட்டாலஜிஸ்ட் மருத்துவர். அடையார் வி.எச்.ஸ் மருத்துவமனையில் ஐம்பது வருடங்களாக பணியாற்றி வந்தார்.\nஇந்த புகைப்படத்தில் எம்.எஸ். சதாசிவம், எம் எஸ், எம்.எல்.வி மற்றும் எம்.எல்.வி கணவருடன் மருத்துவரை (வலதுபுறமாக இருப்பவர்) காணலாம்\nTags: டயபட்டாலஜிஸ்ட் டாக்டர் கிருஷ்ணசாமி காலமானார்\nஊரடங்கு நேரத்தில், இந்த தொழிலாளர்கள் மந்தைவெளியில் காய்கறி கழிவுகளை எருவாக மாற்றுகிறார்கள்.\nநெரிசல் மிகுந்த மூன்று காலனி பகுதிகளில் உள்ள குப்பைகளை அகற்றும் பணிகளை எம்.எல்.ஏ தொடங்கிவைத்துள்ளார்.\nமயிலாப்பூர் தொகுதியில் இன்று (ஜூன் 21) நடைபெறவுள்ள தடுப்பூசி முகாம் விவரங்கள்\nமயிலாப்பூர் தொகுதியில் இன்று (ஜூன் 18) நடைபெறவுள்ள தடுப்பூசி முகாம் விவரங்கள்\nமயிலாப்பூர் பள்ளிகளில் பதினோராம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்\nCopyright © 2021 மயிலாப்பூர் டைம்ஸ் – தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinetalk.com/tag/director-pradheep-krishnamurthy/", "date_download": "2021-06-21T23:27:05Z", "digest": "sha1:QGQ4AMYENGPWX7HN6LWLXCQUZEXH7DX7", "length": 5277, "nlines": 77, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – director pradheep krishnamurthy", "raw_content": "\nTag: actor sibiraj, actress pooja kumar, director pradheep krishnamurthy, kabadathaari movie, producer dhananjayan, இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி, கபடதாரி திரைப்படம், தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன், நடிகர் சிபிராஜ், நடிகர் பூஜா குமார்\nசிபிராஜின் ‘கபடதாரி’ படத்தில் இணைந்தார் பூஜா குமார்..\nசிபிராஜ் – நந்திதா ஸ்வேதா நடிக்கும் ‘கபடதாரி’\nஇயக்குநர் பிரதீப்-சிபிராஜ்-சத்யராஜ் கூட்டணியில் இணையும் நந்திதா ஸ்வேதா.\n‘பாப்டா’ தனஞ்செயன் தயாரிப்பில் சிபிராஜ் நடிக்கும் புதிய திரைப்படம்..\nநடிகர் சிபிராஜ் தனது சினிமா பயணத்தை வெகு கவனமாக...\nசத்யா – சினிமா விமர்சனம்\nநாதாம்பாள் ஃபிலிம் பேக்டரி சார்பில் நடிகர்...\n“கமல்ஹாசனுக்கு நிச்சயமாக பெருமை சேர்க்கும் படம் ‘சத்யா” – நடிகர் சத்யராஜின் நன்றி பேச்சு..\nநாதாம்பாள் பிலிம் பேக்டரி சார்பில் தயாரிப்பாளர்...\nமுத்தக் காட்சியில்லாமல் வருகிறது ‘சத்யா’ திரைப்படம்..\nநாதாம்பாள் ஃபிலிம் பேக்டரி சார்பில் சத்யராஜ்...\nசைத்தான் – சினிமா விமர்சனம்\nஎழுத்தாளர் சுஜாதா எழுதிய ‘ஆ’ என்கிற மர்ம நாவலை...\n“உண்மையான ‘சைத்தான்’ யாரென்று தியேட்டரில்தான் தெரியும்..” ஹீரோயின் அருந்ததி நாயர் பேட்டி..\nவிஜய் ஆண்டனி பிலிம் கார்பொரேஷன் சார்பில் பாத்திமா...\nWeb Series தயாரித்திருக்கும் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா..\nசென்னையில் தனுஷ் – கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்கிறார்\nநடிகர் விஜய் நடிக்கும் 65-வது படத்தின் தலைப்பு ‘பீஸ்ட்’\nமீண்டும் ரேடியோ ஜாக்கியாகும் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி..\nஇரு மடங்கு சம்பள உயர்வோடு 6 புதிய படங்களில் ஒப்பந்தம் – நயன்தாராவின் புதிய சாதனை..\n“தியேட்டர்களையும் திறந்து உதவுங்கள்” – தமிழக அரசுக்கு பாரதிராஜாவின் வேண்டுகோள்\nஅதிகச் சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் இடம் பிடித்த டாப்ஸி..\nஇயக்குநர் லீனா மணிமேகலையின் ‘மாடத்தி’ படம் ஓடிடியில் வெளியாகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thesamnet.co.uk/?p=19293", "date_download": "2021-06-21T21:34:04Z", "digest": "sha1:7SVV6GQYR3MTAGOB6ESJ7QP6MKU7SLUA", "length": 4199, "nlines": 76, "source_domain": "thesamnet.co.uk", "title": "மனோ கணேசனுக்கு எதிராக கண்டியில் ஆர்ப்பாட்டம் – தேசம்", "raw_content": "\nமனோ கணேசனுக்கு எதிராக கண்டியில் ஆர்ப்பாட்டம்\nமனோ கணேசனுக்கு எதிராக கண்டியில் ஆர்ப்பாட்டம்\nஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடும் மனோ கணேசனுக்கு எதிராக ஹெல உருமய நேற்று பகல் கண்டி மாநகரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது.\nஹெல உருமயவின் கண்டி மாவட்ட பிரதான வேட்பாளரான சுவர்ண திலக்க தலைமையில் கண்டி தலதா வீதியில் நடைபெற்ற இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் புலிகளின் ஆதவாளரான மனோ கணேசனை கண்டியிலிருந்து விரட்டுவோம் என கோஷங்கள் எழுப்பப்பட்டன.\nகிளிநொச்சி, மாங்குளம், பூநகரியில் பொலிஸ் நிலையங்கள் – பொலிஸ் மா அதிபர் இன்று அடிக்கல்\n50 வெளிநாட்டு கண்காணிப்பாளரை வரவழைக்க அனுமதி; 8000 பேருக்கு பயிற்சி\nதமிழர்கள் ஆப்ப்பிரிக்கர்கள் போல் எப்போதும் கருப்புத்தோல...\nஹலோ Selva, அது \"மள்ளர்கள்\" அல்ல, \"மல்லர்கள்\"\nநல்லது, Thiru T.Jayabalan, நாம் கூறும் கருத்துக்கள் அந்...\n:: 2009 யுத்த நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aransei.com/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81/", "date_download": "2021-06-21T22:33:42Z", "digest": "sha1:KEMXLY4GJUSQBUSFOJK4GS2AR37A2UTK", "length": 7823, "nlines": 94, "source_domain": "www.aransei.com", "title": "|", "raw_content": "\nவிவசாயச் சட்டங்களுக்கு வலுக்கும் எதிர்ப்பு – தீவிரமடையும் டெல்லி சலோ போராட்டம்\nமத்தியப் பிரதேசம், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த விவசாயச் சங்கத் தலைவர்கள் மற்றும் போராட்டக் குழுவினர் உத்தரப்பிரதேசக் காவல்துறையினரால் ராஜஸ்தான் எல்லையில்...\nஅகில இந்திய விவசாயிகள் சபைஉத்தரபிரதேச காவலர்கள்உத்தரபிரதேசம்கர்நாடகாகாவல் கண்காணிப்பாளர்பஞ்சாப்பிரதிபா ஷிண்டேபோராட்ட குழுமகாராஷ்டிராமத்தியப் பிரதேசம்மேதா பட்கர்விவசாய சங்க தலைவர்கள்\nஒன்றிய அரசின் அச்சுறுத்தலில் இருந்து, கட்சியின் உறுப்பினர்களை பாதுகாக்க பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் –...\n’நீட் தேர்வை நிரந்தரமாக நிறுத்தி சமூகநீதியை மீட்க வேண்டும்’ – தமிழக அரசுக்கு இயக்குநர் பா.ரஞ்சித்...\n‘ஒடுக்குமுறைக்கெதிராகப் பாடுபடக்கூடியவர்கள் தேசவிரோதிகள��க சித்தரிக்கப்படுகின்றனர்’ – தேவங்கனா கலிதா\nடெல்லி கலவரம்: மூன்று இளம் போராளிகளின் விடுதலையும் அரசு மற்றும் நீதிமன்றங்களின் எதிர்வினைகளும் – அ.மார்க்ஸ்\n‘ஈஷா மையத்தை அரசுடைமை ஆக்க வேண்டும்’ – தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை அறிவித்த தெய்வத் தமிழர்...\n’நீட் தேர்வை நிரந்தரமாக நிறுத்தி சமூகநீதியை மீட்க வேண்டும்’ – தமிழக அரசுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் வேண்டுகோள்\nகூலியை உயர்த்திக் கேட்ட தொழிலாளரைத் தாக்கிய நிலவுடைமையாளர் – நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலருக்கு நோட்டிஸ் அனுப்பிய தேசிய பட்டியலினத்தோர் ஆணையம்\n‘மேற்குவங்கத்தின் வடக்கு பகுதியை யூனியன் பிரதேசமாக்க வேண்டும்’ – பாஜகவினரின் கருத்தைக் கண்டித்த திரிணாமுல் காங்கிரஸ்\nகொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் கருணைத் தொகை கோரும் வழக்கு – தீர்ப்பை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்.\nஇஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட காணொளி வெளியான சம்பவம் – ட்விட்டர் இந்தியா நிர்வாகத்திற்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப காவல்துறை திட்டம்\nபாஜக மாவட்டத் தலைவர் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார் – மேற்கு வங்கத்தில் சரிகிறதா பாஜக\nஜம்மு காஷ்மீரில் உள்ள குற்றச் சட்டங்களை ரத்து செய்து, முழு மாநில அந்தஸ்தை வழங்க வேண்டும் – ஒன்றிய அரசுக்கு ப.சிதம்பரம் கோரிக்கை\nநில அபகரிப்பு புகாரளித்த பத்திரிகையாளர் மீதே வழக்கு – ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகிக்கு அதரவாக செயல்படுகிறதா காவல்துறை\nலட்சத்தீவுகளின் புதிய விதிகளுக்கு வலுக்கும் எதிர்ப்பு – அதிகார வரம்பை கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற முடிவு\nடெல்லி கலவரம்: மூன்று இளம் போராளிகளின் விடுதலையும் அரசு மற்றும் நீதிமன்றங்களின் எதிர்வினைகளும் – அ.மார்க்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalvikural.in/search/label/10TH%20ENGLISH%20MATERIALS", "date_download": "2021-06-21T23:32:58Z", "digest": "sha1:BQIEVTQ2SHJ7VIWIWQI3X6FIQSGD5IFL", "length": 11489, "nlines": 113, "source_domain": "www.kalvikural.in", "title": "HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |: 10TH ENGLISH MATERIALS", "raw_content": "\nTC வழங்க வேண்டியது ஆசிரியர்களா அலுவலக பணியாளர்களா\nமலச்சிக்கல் வாயு மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் நீங்க இதை மட்டும் சாப்பிட்டால் போதும்\nஒரே ஒரு பூ போதும், உடலில் உள்ள மொத்த நோய்களும் குளோஸ் மருத்துவ ரகசியத்தை தெரிந்து க��ள்வோம்\n10 நாள் இதை மட்டும் சாப்பிட்டால் போதும் ஆய்சுக்கும் நீங்க கண்ணாடியே போட தேவையில்லை\nகஷ்டப்படாமல் உடல் எடையை குறைக்க வேண்டுமா\nகால்களில் நீர் கோர்ப்பது உங்களுக்கு எச்சரிக்கையா உடனே என்ன செய்ய வேண்டும்\nதொப்பை மற்றும் வயிற்றை சுற்றியுள்ள சதையை குறைக்க -சூப்பர் டிப்ஸ் :\nபிஸ்கட் அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன\nமுட்டையை இப்படி சமைத்தால் அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் குறையும் :\nஉடல் எடை குறைக்க அருமையான பானம்.. - 2 நிமிடத்தில் ரெடி\nமலச்சிக்கல் வாயு மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் நீங்க இதை மட்டும் சாப்பிட்டால் போதும்\nமலச்சிக்கல் வாயு மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் நீங்க இதை மட்டும் சாப்பிட்டால் போதும் நல்ல பலன் கிடைக்கும். தினமும் உடலுக்கு ...\nகஷ்டப்படாமல் உடல் எடையை குறைக்க வேண்டுமா\nஉடல் எடையைக் குறைக்க, நம்மில் பலரும் ஏராளமான உடற்பயிற்சி மற்றும் உணவுப்பழக்கங்களை பின்பற்றுகிறோம். ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இதை குடி...\n10 நாள் இதை மட்டும் சாப்பிட்டால் போதும் ஆய்சுக்கும் நீங்க கண்ணாடியே போட தேவையில்லை\nமுந்தைய காலகட்டத்தில் 80 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்குதான் கண் குறைபாடு ஏற்படும்.தற்போதைய காலத்தில் சிறு வயதிலேயே கண் பிரச்சனைகள்,கண் பா...\nபாட்டி வைத்தியம்: கண் பார்வையை சரி செய்ய 10 நாட்கள் போதும்..\nமுன்பெல்லாம் வயதானவர்களுக்கு தான் கண் பார்வை குறைபாடு, கண் தொடர்பான பிரச்சனைகள் வ...\nசளி, இருமல், காய்ச்சலை ஒரே நாளில் குணமாக்கும் முன்னோர்களின் உணவு பட்டியல்\nதீவிரமான கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறோம். இந்நிலையில் பாதிப்பில்லாத வழக்கமான சளி, காய்ச்சல் இருக்கும் போது என்ன ...\nTC வழங்க வேண்டியது ஆசிரியர்களா அலுவலக பணியாளர்களா\nமலச்சிக்கல் வாயு மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் நீங்க இதை மட்டும் சாப்பிட்டால் போதும்\nமலச்சிக்கல் வாயு மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் நீங்க இதை மட்டும் சாப்பிட்டால் போதும் நல்ல பலன் கிடைக்கும். தினமும் உடலுக்கு ...\nஒரே ஒரு பூ போதும், உடலில் உள்ள மொத்த நோய்களும் குளோஸ் மருத்துவ ரகசியத்தை தெரிந்து கொள்வோம்\nஎவ்வளவு வறட்சி வந்தாலும் ஆவாரை செடி தன்னிச்சையாக செழுப்பாக வளரக்கூடியது. ஆ��ரையின் பூ,காய்,பட்டை,வேர்,இலை ஆகிய ஐந்து உறுப்புகளும் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.luckylookonline.com/2012/08/blog-post_29.html", "date_download": "2021-06-21T23:21:09Z", "digest": "sha1:JBQPO6HMM5G2PPWDKYEILSMLVIFVGMQR", "length": 40704, "nlines": 395, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: வேண்டாம் காட்டுமிராண்டித்தனம்", "raw_content": "\nஅஜ்மல் கசாப் நல்லவன், வல்லவன் என்றெல்லாம் சான்றிதழ் கொடுக்கவில்லை. எல்லோரும் சொல்வதைப் போல அவன் தீவிரவாதி, நூற்றுக்கணக்கானோரின் மரணத்துக்கு காரணமானவன் என்கிற நம்பிக்கை நமக்கும் உண்டு.\nஇணையத்தளத்தில் கட்டுரை எழுதி மரணதண்டனையை நிறுத்த முடியும் என்று நினைக்குமளவுக்கு நாம் மனநலம் குன்றிவிடவில்லை. ஆனால் கருத்தியல்ரீதியாக மரணதண்டனைக்கு எதிரான நிலையில் இருப்பவர்கள், தூக்குத்தண்டனை என்கிற காட்டுமிராண்டித்தனமான நடைமுறை செயல்பாடுக்கு வரும் நிலையில் எல்லாம் அதை எதிர்க்கவேண்டிய கடமையில் இருக்கிறார்கள். இதில் தமிழர்கள், தெலுங்கர்கள், பாகிஸ்தானியர்கள், அமெரிக்கர்கள் என்கிற பாகுபாடு எதுவும் தேவையில்லை. அவ்வாறு சிலருக்காக மட்டுமே தேர்ந்தெடுத்து ‘மரணதண்டனை எதிர்ப்பு’ பேசினால், அது எவ்வகையிலும் மனிதநேயத்துக்கு சார்பான ஒன்றில்லை. ஆபத்தான ஒருதலைபட்சமான செயல்பாடும் கூட.\nஒவ்வொருமுறை மரணதண்டனை குறித்த செய்திகள் வெளிப்படும் போதெல்லாம், அதை எதிர்த்து எழுதுவது எனக்கு சடங்காகி விட்டது. போதுமான அளவுக்கு எழுதிவிட்டபோதும், திரும்பத் திரும்ப இதை வலியுறுத்துவதின் மூலம் குறைந்தபட்சம் ஓரிருவரையாவது சிந்திக்க வைக்க முடிகிறது என்கிற திருப்தியைத் தாண்டி வேறெதுவும் கிடைப்பதில்லை. மாறாக இதற்காக நமக்குக் கிடைக்கும் எதிர்வினைகள் படுமோசமானவை. அடுத்த சில நாட்களுக்கு கடுமையான மன உளைச்சல்களை தரவல்லவை.\nஇருப்பினும் மனிதன் என்கிற அடிப்படையில் இந்த காட்டுமிராண்டித்தனம் இந்தியாவில், உலகத்தில் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டுமென்பதை ஆசையாக, கொள்கையாக வளர்த்துக் கொண்டிருக்கிறேன். அஜ்மல் கசாப், முகம்மது அப்சல், தர்மபுரி பஸ் எரிப்பு குற்றவாளிகள், பேரறிவாளன் உள்ளிட்ட மூவர் என்று எவருக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனையும் இந்தியக் குற்றவியல் சட்டத்தை ’பல்லுக்குப் பல்’ காலத்திய கற்காலத்துக்கு கொண்டு செல்கிறது.\nதிரும்ப ���ிரும்ப மரணத்தண்டனைக்கு எதிராக குரல் கொடுத்து ‘தேசத்துரோகி’ பட்டம் வாங்க அயர்ச்சியாக இருக்கிறது. மரணதண்டனை கூடாது என்பதை தாண்டி, எதை புதியதாக பேசமுடியும் என்றும் தெரியவில்லை.\nஇதுகுறித்து ஏற்கனவே எழுதிய சில பதிவுகளின் சுட்டியை இங்கே அளிக்கிறேன்:\nதூக்குத் தண்டனை – எதிர்வினைகள்\nமரண தண்டனையை ஆதரிப்பவர்கள் காட்டுமிராண்டிகள்\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் புதன், ஆகஸ்ட் 29, 2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசரி காட்டுமிராண்டித்தனம் வேண்டாம். அப்படின்னா குற்றச்செயல்களை எப்படி தடுப்பது\nஅவன் வந்து கச கசன்னு அப்பாவிமக்கள சுட்டு சாவடிபானாம் , நாம தட்டிகுடுத்து அனுபிறுனுமாம்.. உங்க\nமனிதநேயம் கண்டு மயிர்கூச்செறிகிறது என்று சொன்னால் அது மிகையல்ல.\nஅவன் வந்து கச கசன்னு அப்பாவிமக்கள சுட்டு சாவடிபானாம் , நாம தட்டிகுடுத்து அனுபிறுனுமாம்.. உங்க\nமனிதநேயம் கண்டு மயிர்கூச்செறிகிறது என்று சொன்னால் அது மிகையல்ல.\nயுவகிருஷ்ணா 3:30 பிற்பகல், ஆகஸ்ட் 29, 2012\nஎன்ன எழுதியிருக்கிறோம் என்று படித்துவிட்டு பின்னூட்டம் போடலாமே வாய் இருக்கிறதே என்பதற்காக பான்பராக் போடுவதைப் போல இருக்கிறது உங்கள் செயல்பாடு.\nபூவண்ணன் 4:13 பிற்பகல், ஆகஸ்ட் 29, 2012\nஒரு சில நாடுகளில் போதை மருந்து வைத்திருந்தாலே தூக்கு தண்டனை உண்டு\nவிடுதலைக்கு முன் காஷ்மீரில் டோக்ரா ராஜாவின் ஆட்சியில் பசு மாட்டை வெட்டினால் தூக்கு தண்டனை இருந்தது\nஉலகின் பெரும்பாலான நாடுகள் தூக்கு தண்டனையை ஒழித்து விட்டன\nஎழுவதிர்க்கும் அதிகமான அப்பாவி பொதுமக்களை இனவெறியால் சுட்டு கொன்றவனுக்கு நோர்வே நீதிமன்றம் சில நாட்கள் முன் தான் 21 ஆண்டு தண்டனை\nமரண தண்டனை தவறான ஒன்று என்ற சிந்தனை உலகெங்கும் அதிகரித்து வருகிறது\nஇதில் மரண தண்டனை வேண்டாம் என்று சொல்பவர்களை பார்த்து வேண்டும் என்று குதிப்பவர்கள் வசை பாடுவது கண்டிப்பாக காட்டுமிராண்டித்தனம்\nகருணை மனு வேண்டாம்,உச்ச நீதிமன்றம் வேண்டாம் என்று கூட குதிப்பார்கள் போல\nபாராளுமன்றம் ஒரு நிமிடத்தில் மரணதண்டனையை ரத்து செய்து விடலாம்.அது ஒரு சட்டம்\nமனைவியை துண்டு துண்டாக்கி வாணலியில் போட்டு வறுத்தவன் தண்டனை குறைக்கபடுகிறது\nசிறுமிகளை,குழந்தைகளை கொன்றவன்,பாலியல் வன்முறை செய்து கொன்றவன் தண்டனை குறைக்கபடு��ிறது\nமகள்,தங்கை வேறு சாதியில் திருமணம் செய்து விட்டாள் என்று குடும்பத்தையே வெட்டி கொன்றவர்களின் தண்டனை குறைக்கபடுகிறது\nஆனால் வெறி யூட்ட வசதியான கொலைகளை புரிந்தவர்களின் மரண தணடனையை வேண்டாம் என்று சொல்லும் போது அதை மக்களிடம் வெறியுட்ட ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி கொள்பவர்களை காட்டுமிராண்டிகள் என்று அழைப்பது கூட குறைவு தான்\nபெயரில்லா 4:24 பிற்பகல், ஆகஸ்ட் 29, 2012\nஎனது கருத்தும் கூட இதுவே\nபூவண்ணன் 7:00 பிற்பகல், ஆகஸ்ட் 29, 2012\nஏன் தூக்கு மூலம் மரண தண்டனை .ஒவ்வொரு உறுப்பையும் எடுத்து கிட்னி தேவைபடுபவர்களுக்கு கிட்னி ,லிவர் தேவைபடுபவர்களுக்கு லிவர் ,கண்கள் தேவைபடுபவர்களுக்கு கண்கள் ,ரத்தம் தேவைபடுபவர்களுக்கு ரத்தம் (இருவது லிட்டர் கிடைக்கும்)என வழங்கலாமே\n...அது தவறு என்று மரண தண்டனை வேண்டும் என்று குதிப்பவர்களுக்கும் தோன்றுவது ஏன்\nஇப்படி பாகம் பாகமாக பயன்படுத்துவதே தவறு என்று தோன்றும் போது ஒரு பயனும் இல்லாமல் கொல்ல வேண்டும் என்று எண்ணுவது சரியா\nI want to kill kasab (Every indian must join the page) என்ற பெயரில் ஒரு முக நூல் பக்கம் உருவாக்கியுள்ளதைப் பார்க்கும் போது தீவிரவாதிக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் . நம்மையும் மனச் சலவை செய்யும் எண்ணம் தானே அந்தப் பக்கம். அதில் வரும் நல்ல செய்திகளைக் கூட பகிர மனம் வரவில்லை.\nபூவண்ணன் 7:28 பிற்பகல், ஆகஸ்ட் 29, 2012\nவேறு மாநிலத்தில் மும்பையில் வசித்தாலும் தன் தங்கை கேரளாவை சேர்ந்த கீழ்சாதியை சார்ந்தவனை மணந்து கொண்டதால் அவர்கள் குடும்பத்தையே அழித்த திவாரி சகோதரர்களின் வழக்கில் நீதிபதியும் அவன் மனநிலையை புரிந்து கொள்ள முடிகிறது என்று தீர்ப்பு தந்ததும் இங்கு உண்டு\nஒரு வருடத்திற்கு ஆயிரம் கொலைகள் ஒவ்வொரு மாநிலத்திலும் நடக்கிறது.\nஅதில் பாதிக்கப்பட்டவர்கள் கசாபால் சுட்டு கொல்லப்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்களை விட குறைந்தவர்களா .அவர்கள் குடும்பங்களை அழித்தவர்களின்,பாலியல் வன்முறை புரிந்து கொடூரமாக கொலை செய்தவர்களுக்கு மரண தண்டனை மாற்றப்பட்டு ஆயுள் தண்டனை வழங்கப்படும் போது பொங்காதவர்கள் கசாப் விஷயத்தில் வெறியோடு அலைவது சரியா\nதுப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தவர்களின் குடும்பங்களுக்காக சுட்டவனை கொல்ல வேண்டும்,ஆனால் திட்டமிட்டு கீழ்சாதியில் திருமணம் செய்ததால் சாதி வெறியில் மொத்த குடும்பத்தையும் வெட்டி கொலை செய்தவனுக்கு மரண தண்டனை கிடையாது .இது சரியா\nஅவன் மட்டும் திருந்துவான் ,இவன் திருந்த மாட்டானா\nபெயரில்லா 8:25 பிற்பகல், ஆகஸ்ட் 29, 2012\nமரணதண்டனை வேண்டாம் என்பது பற்றி பதிவு சரிதான்.ஆனால் பாகிஸ்தானிலிருந்து வந்து காட்டுமிராண்டித்தனமாக சுட்டவனுக்கு இது பொருந்துமா என்று தெரியவில்லை. இதை விட காட்டுமிராண்டித்தனமாக() ஒரு கேள்வி...உங்களுக்கு குழந்தைகள் உண்டா.நீங்கள் மும்பையில் வசித்திருந்தால்...சம்பவம் நடந்த அன்று அவர்கள் தெருவில் நடந்துபோயிருந்தால்...\nகசாப் ராணுவ நடவடிக்கையின் கீழ்தான் வருவான்.அது கோர்ட்டில் விசாரிக்கப்பட்டாலும்.நம் ஊர் சிறைகள் சிறைகளே அல்ல...சொகுசு வாழ்க்கையும் வாழலாம்.அப்படி வாழவிட்டால் பாகிஸ்தான் மாசம் ஒருத்தனை அனுப்பும்.வருசத்தில் பதினொரு பேரை தடுத்து ஒருவனை மிஸ் பண்ணிவிட்டாலும் யாருமறியாத அப்பாவிகள் கொல்லப்பட்டால் அதுக்கும் ஒரு பதிவு எழுதி கண்ணீர் சிந்திவிட்டு கடந்து போய்விடலாம் இல்லையா....\nசே.கு. 9:25 பிற்பகல், ஆகஸ்ட் 29, 2012\n1. மனிதர்களுக்கு தூக்குத்தண்டனை கூடாது. ஆனால், சொந்த நலனுக்காகவும், அஞ்சு பத்து கூலிக்காகவும், கட்சி தலைமைக்கு விசுவாசத்தை காட்டவும் அப்பாவிகளை கொல்லும் காட்டுமிராண்டிகளுக்கு தரக்கூடிய அளவுக்கு தூக்கு தண்டனையைவிடவும் பெரிய தண்டனை எதுவும் இல்லாததால், இவர்களுக்கு இந்த மாதிரி தண்டனைக்கு எனது பேராதரவு.\n2. எந்த ஒரு வினைக்கும் எதிர்வினையுண்டு. இவர்களுக்கு வழங்கப்படும் இந்த உயர்ந்தபட்ச தண்டனை, குற்றம்புரிய நினைக்கும் ஒரே ஒரு கிரிமனைலையாவது மரணத்தைக்குறித்து யோசிக்க வைக்கும். அந்த பயத்தினால் அவன் கொல்ல இருக்கும் 'எத்தனையோ' உயிர்கள் காப்பாற்றப்படும். அந்த எத்தனையோ உயிர்களில் நானும் எனது குடும்பத்தினரும், நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் ஒருவராகக்கூட இருக்கலாம்.\n3. நாட்டில் குற்றங்கள் பலுகிப்பெருகுவதற்கு, பெஞ்ச் மேலே ஏறி நிற்பது மற்றும் ஐனூறு கோடி ரூவா ஊழலுக்கு ஐனூறு ரூவா அபராதம் விதிப்பது போன்ற சாதாரண தண்டனைகளும் ஒரு காரணம். கண்ணுக்கு கண், பல்லுக்குப்பல் என்று இருக்கும் சில அரேபிய தேசங்களில்கூட குற்றங்கள் உள்ளனவே என்ற வாதம் தேவையற்றது என நினைக்கிறேன். தண்டனைகளின் வீரியத்தையும், வழக்குகள் நடக்கும் கால அளவையும் பொறுத்து குற்றங்கள் குறையும் என்பது நிதர்சனம்.\n4. இந்த மாதிரி காட்டுமிராண்டிகளை தண்டிப்பதால் ஒன்றும் குடி முழுகிப்போய்விடுவதில்லை.\nபெயரில்லா 9:53 பிற்பகல், ஆகஸ்ட் 29, 2012\nநிசமா சொல்றேன். நானும் இதை நினைச்சேன்.. எங்க எதையாவது சொல்ல போக, இந்திய இறையாண்மைக்கு எதிர பேசுறான்னு என்னை நொண்டி நொங்கு எடுத்துடுவாங்களோன்னு யோசிச்சு விட்டுட்டேன்.\nஅதே சமயம், கசாபை தண்டிக்காம விடனும்ன்னு சொல்லல. செமத்தியா கவனிக்கணும்... அவனோட நிலமைய பார்த்து வேற எவனும், இந்த மாதிரி வர பயப்படனும்.. அப்படி ஏதாவது வித்தியாசமா தண்டனை கொடுத்தா ஜம்முன்னு இருக்கும்..\nஉங்களைப் போன்ற மனிதாபிமானிகளுக்கே சலிப்பு வரும் போது எங்களைப் போன்ற காட்டுமிராண்டிகளுக்கு வராதா நாங்களும் பின்னூட்டத்துக்குப் பதில் லிங்க் தந்து விட்டோம். poornam: மனிதாபிமானம் தேவையா நாங்களும் பின்னூட்டத்துக்குப் பதில் லிங்க் தந்து விட்டோம். poornam: மனிதாபிமானம் தேவையா\nதீபிகா(Theepika) 9:03 முற்பகல், ஆகஸ்ட் 30, 2012\nஉயிரை பறிப்பதற்கு படைத்தவரை தவிர யாருக்கும் உரிமை கிடையாது. உண்மையில் படைத்தவருக்கு கூட உரிமை கிடையாது. பதவியிலுள்ள அரச அதிபர்கள் பலருக்கு போர்க்குற்றங்கள் புரிந்ததற்காகவும்...அதற்கு துணைநின்றதற்காகவும்..பல்லாயிரக் கணக்கான உயிர்களை காவு கொண்டதற்காகவும் என்ன செய்வது அவர்கள் பதவி நாற்காலியை கொண்டும்..பண பலத்தை கொண்டும்.. குற்றங்களை இராசதந்திரத்துடன் சமாளித்துக் கொள்கிறார்களே..மரணதண்டனை என்பது வெறும் அப்பாவிகளுக்கானது மட்டும் தானா அவர்கள் பதவி நாற்காலியை கொண்டும்..பண பலத்தை கொண்டும்.. குற்றங்களை இராசதந்திரத்துடன் சமாளித்துக் கொள்கிறார்களே..மரணதண்டனை என்பது வெறும் அப்பாவிகளுக்கானது மட்டும் தானா மரணதண்டணை குற்றங்களை தீர்க்காது. குறைக்கவும் செய்யாது. பழிக்கு பழி தீர்க்கத் துடிக்கும் வன்மம் மட்டுமே அது.\nபெயரில்லா 9:36 முற்பகல், ஆகஸ்ட் 30, 2012\n//சரி காட்டுமிராண்டித்தனம் வேண்டாம். அப்படின்னா குற்றச்செயல்களை எப்படி தடுப்பது\nகசாப்புக்கு தூக்கு என்ற செய்தியை கேட்டு அகில உலக தீவிரவாதிகள் எல்லாம் அன்டர் வேரில் ஒன்றுக்கு போகும் அளவுக்கு அலறி அன்டார்ட்டிக்கா பக்கம் சென்று அமைதி ஊர்வலம் போவதாக தற்போதைய செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே நாளை காலைக்குள் தமிழ்நாட்டில் கள்ளதொடர்பு வழக்கில் சிக்கும் முதல் நபரை(யாராச்சும் ஒருத்தேன் ஒருத்தி சிக்குவாய்ங்க) தூக்கில் போட்டு தமிழ்நாட்டை கள்ளத்தொடர்பு இல்லாத மாநிலமாக மாற்றவேண்டும் என்று இங்கு பின்னூட்டமிடுபவர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.\nஇனியா 7:59 பிற்பகல், ஆகஸ்ட் 30, 2012\nஅரையாய் நிறை 9:36 பிற்பகல், ஆகஸ்ட் 30, 2012\nபெயரில்லா 9:43 பிற்பகல், ஆகஸ்ட் 30, 2012\nபெயரில்லா 9:09 பிற்பகல், ஆகஸ்ட் 31, 2012\nஉங்களை அக்கப்போர் பிறந்த நாள் விருந்தில் சந்தித்தது..உங்களுக்கு ஞாபகம் இருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கின்றேன்.\nஉங்கள் பதிவுகள் பலவற்றை ரசித்து படித்தேன்\nஇப்பதிவு தொடர்பாக எனது பதிவு..உங்கள் பார்வைக்கு\nஉங்களின் மாற்று கருத்து வரவேற்க்கப்படுகிறது\nசிந்திப்பவன் 12:54 பிற்பகல், செப்டம்பர் 02, 2012\nஒரு தனி மனிதன் இன்னொருவனைக்கொன்றால் அது குற்றம்.ஆனால் அதே மனிதன் இன்னொருவனை போரில் கொன்றால் அது வீரச் செயல்.\nபயங்கரவாததிற்கும்,ஊழலிற்கும் எதிராக நாம் நடத்துவது போர்.\nஒரு பயங்கரவாதியை தூக்கில் ஏற்றி கொல்வது மிகவும் தவறு.\nஅவனை முச்சந்தியில் நிறுத்தி சுட்டுக்கொல்ல வேண்டும்.\nமேலும் பொருளாதார குற்றங்கள் செய்யும் மக்கள் பிரதிநிதிகளையும் (அமைச்சர்கள்,மன்ற உறுப்பினர்கள்)சட்டத்தை மீறும் சட்டகாவலர்களையும் (போலீசார்,நீதிபதிகள்)தொழில்தர்மத்தை மீறும் தொழிற் விற்பன்னர்களையும் (PROFESSIONALS LIKE DOCTORS,CAs,LAWYERS)தூக்கிலிடுவதில் தவறே இல்லை.\n இவர்களில் கி.பி.1930 ஆம் ஆண்டுக்கு முன் பிறந்தவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களுக்கு வேண்டுமென்றால் விதி விலக்கு அளிக்கலாம். ;-)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\nகையெழுத்துப் பத்திரிகையிலிருந்து ட்விட்டர் வரை\nடெசோ – என்ன பேசப்போகிறது\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.netrigun.com/2020/07/19/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E/", "date_download": "2021-06-21T23:17:26Z", "digest": "sha1:Q4IGJESKN3KYVX43JWE5XHC2NTFEHN4F", "length": 8042, "nlines": 118, "source_domain": "www.netrigun.com", "title": "சாம்பார் சாதம் செய்வது எப்படி? | Netrigun", "raw_content": "\nசாம்பார் சாதம் செய்வது எப்படி\nதுவரம் பருப்பு – 1/2 கப்\nஅரிசி – 3/4 கப்\nவிருப்பமான காய்கறிகள் – 1 கப் (கேரட், பீன்ஸ், தக்காளி, வெங்காயம், முருங்கை\nதண்ணீர் – 4 கப்\nசாம்பார் பவுடர் – 3 டேபிள் ஸ்பூன்\nபுளி கரைசல் – 1/4 கப்\nநெய் – 1 தேவையான அளவு\nமஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்\nஎண்ணெய் – தேவையான அளவு\nசீரகம் – அரை டீஸ்பூன்\nநெய் – 2 டேபிள் ஸ்பூன்\nகடுகு – 1/2 டீஸ்பூன்\nபெருங்காய தூள் – சிறிதளவு\nகாய்ந்த மிளகாய் – 3\nவெங்காயம் மற்றும் காய்கறிகளை சிறிது துண்டு, துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ளவும். முதலில் பருப்பு, அரிசி இரண்டையும் நீர் விட்டு அலசி பின்னர் அதில் 4 கப் தண்ணீரை ஊற்றி ஒரு பத்து நிமிடங்கள் ஊற வைத்து கொள்ளவும்.\nஅதன் பின்னர் அந்த தண்ணீரை வடிகட்டிவிட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து உப்பு, நெய், பச்சைமிளகாய் மற்றும் பூண்டு ஆகியவை சேர்த்து குக்கரில் மூன்று விசில் வரும் வரை வேகவைக்கவும்.\nபின்னர் ஒரு கடாயில், எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வெங்காயம், வெட்டி வைத்த காய்கறி ஆகியவற்றை போட்டு சாம்பார் பவுடர், மஞ்சள்தூள், உப்பு உள்ளிட்டவை சேர்த்து நன்கு வதக்கி, குக்கராக இருந்தால் காய்கறிகள் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஒரு விசிலுக்கு வேகவைத்துக்கொள்ளவும்.\nபின்னர் காய்கறி வெந்து ஆவி வந்ததும் அத்துடன் புளி கரைசல் சேர்த்து நன்கு கொதித்த நன்கு வெந்த பருப்பு சாதத்தை அத்துடன் சேர்த்து கலந்து கிளறி விடவும். பின்னர் கடாயை அடுப்பில் வைத்து சூடான பின்னர் தாளித்து சாதத்தில் கொட்டி கிளறி கொத்தமல்லி இலை தூவி பரிமாறினாள் சுவையான சாம்பார் சாதம் தயார்.\nPrevious articleபிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளரின் அலுவலகத்தில் திருட்டு..\nNext article“ஆண்களுடன் விவாதம் நடந்தது.” சுஷாந்த் ஆவியின் குரல் இணையத்தில் வைரல்.\nவிடாமல் அடித்த 3 பெண்கள்… கதறியழுது துடிதுடித்த 7 வயது சிறுவன் உயிரிழப்பு… வெளியான முக்கிய தகவல்\nயாழ். கோப்பாய் கொரோனா வைத்தியசாலையில் இந்தியர்கள்; மொழியால் திணறும் மருத்துவர்கள்\nசீனாவில் 100 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி…. வெளியான தகவல்\nஷங்கருடன் கூட்டணி அமைக்கும் அனிருத்\nநான் காதில் வாங்கிக்கவே மாட்டேன் – நடிகை வித்யா பாலன்\nயாஷிகா ஆனந்த்தின் செம்ம சூடான புகைப்��டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.noolulagam.com/product/?pid=31708", "date_download": "2021-06-21T22:59:36Z", "digest": "sha1:7FUNV7TA4RQUJQ6XJXVOEQ3OTZNTBMWO", "length": 5792, "nlines": 192, "source_domain": "www.noolulagam.com", "title": "Sundarakandam – Publisher – Buy Tamil book online – Noolulagam", "raw_content": "\nAllபுத்தகத்தின் பெயர்ஆசிரியர் (Exact)ஆசிரியர் (Name Contains)பதிப்பகம்குறிச்சொற்கள்Published Year\nபதிப்பகம் :கிரி டிரேடிங் ஏஜென்ஸி பிரைவேட் லிமிடெட்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஎழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள்View All\nஸ்ரீ மத் கம்ப இராமாயணம் ஆறு காண்டங்களோடு உத்தர காண்டமும் இணைந்தது\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள்View All\nஇருள் நீக்கி (ஶ்ரீ ஜெயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அளிக்கும் சந்தேக - விளக்கங்கள்)\nஶ்ரீ ஸுதர்சன ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம், நாமாவளி\nஶ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம்\nஶ்ரீ ஸத்ய நாராயண வ்ரதம் பூஜையும் கதையும்\nஶ்ரீ கணேச ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் நாமாவளி\nஶ்ரீமஹா பக்த விஜயம் என்னும் ஶ்ரீ பாண்டுரங்கன் மஹிமை\nஶ்ரீ லக்ஷ்மீ குபேர தனாகர்ஷண பூஜை\nஅதில் நாயகன் பேர் எழுது\nபுதிய கையெழுத்து (தற்காலத் தெலுங்குக் கவிதைகள்)\nதினம் ஒரு கப் சூப் (மூலிகை சூப்கள் & ஜூஸ்கள்)\nதமிழ் எழுத்துக்களின் தோற்றமும் வளர்ச்சியும்\nஉனது வானம் எனது ஜன்னல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmurasuaustralia.com/2021/05/blog-post_64.html", "date_download": "2021-06-21T21:43:08Z", "digest": "sha1:H4BUUH7K33IWN2C2MLMSK5QFYAU27ND5", "length": 46500, "nlines": 730, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: பரிவினால் பாரினில் பரிமளிக்கும் பாங்குடை தாதியர் தினம் !", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை21/06/2021 - 27/06/ 2021 தமிழ் 12 முரசு 10 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nபரிவினால் பாரினில் பரிமளிக்கும் பாங்குடை தாதியர் தினம் \nமகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மேனாள் தமிழ்மொழிக்கல்வி இயக்குநர் மெல்பேண் ..... அவுஸ்திரேலியா\nவாழ்கையில் வசதியாய் வாழ்வதற்கு நல்ல வேலை ஒன்று கிடைக்க வேண்டும் என்று விரும்புவது எல்லோரதும் இயல்பு எனலாம். அப்படிக் கிடைக்கும் வேலையில் நல்ல ஓய்வு கிடைக்க வேண்டும். மன உழைச்சல் தருகின்ற வேலையாக இருக்கக் கூடாது. வேலைக்குப் போனால் மன நிறைவாய் மகிழ்ச்சியாய் எந்தவொரு சங்கடமும் இல்லாமல் ���ீட்டுக்கு வரும் வண்ணமான வேலையாக இருக்க வேண்டும். இப்படித்தான் பெரும்பாலான வர்களின் விருப்பமும் சிந்தனையும் அமைந்திருக்கிறது என்பது நிதர்சன மாகும்.ஆனால் சில வேலைகள் அப்படி அமைந்து விடுவதில்லை. அப்படியான வேலைகளை ஏற்றுக்கொண்டு பொறுமையென்னும் நகையணிந்து, புன்னகை என்னும்நன்னகை அணிந்து, அன்பாய், அரவணைப்பாய், ஆறுதலாய், பக்குவமாய் ஆத்மார்த்தமாய் ; தொழிலென்று எண்ணாமல் தூய பணியினை ஆற்றுகின்றவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் ஆற்றும் பணிதான் 'தாதியர்' பணியாகும். தாதியர் பணி என்பது தொழிலல்ல அது உன்னத சேவையே யாகும். அப்படி உன்னத பணியினை ஆற்றி வருகின்ற அந்த தொண்டு உள்ளங்களை - அனைவரும் நினைத்துப் பார்த்திடுவது என்பது மனிதாபமான புனித நிலையாகும் என்பதை மனமிருத்துதல் அவசியம் அல்லவா \nமே எட்டாம் நாள் உதவிக்கரங்கொடுக்கும் உன்னதநாளாய் அமைந்தது. மே\nபனிரெண்டாம் நாள் அரவணைத்து ஆறுதல் நல்கும் \" தாதியர் தினமாய் \" மலர்கிறது. மே ஒன்று உழைக்கும் கைகளின் ஒற்றுமையினை வெளிப்படுத்தும் நாளாய் ஒளிர்ந்தது. மே மாதம் என்றாலே சமூதாயச் சிந்தனை நிறைந்த மாதமாக அமைகிறது என்பதை கருத்திருத்துவது நன்றெனக் கருதுகிறேன்.\nதாதியர் சேவை தரமற்ற சேவை. தாதியர் சேவை வறியவர்க்கும் எளியவர்க்கும் உரிய சேவை . தாதியர் சேவை என்றாலே அருவருப்பு நிறைந்த அசிங்கமான சேவை என்றெல்லாம் பல கருத்துக்கள் இருந்த காலகட்டத்தில் - தாதியர் சேவையினைத் தனது வாழ்வின் குறிக்கோளாய் ஒருவர் தேர்ந்தெடுத்தார் அவர்தான் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இத்தாலியில் பிறந்த \" புளோரன்ஸ் நைட்டிங்கேல் \" அதாவது \" விளக்கேந்திய சீமாட்டி \".\nமே மாதம் பனிரெண்டாந் திகதி ஆயிரத்து எண்ணூற்று இருபதில் இப்பெருமாட்டி - சேவை செய்ய வேண்டும் என்னும் இறைவனின் விருப்பினால் இம்மண்ணுலகில் கால் பதிக்கின்றார். நல்ல நோக்கத்தைக் கருவில் சுமந்து அவர் மண்ணில் கால் பதித்த தினமே \" உலக தாதியர் தினமாய் \" கெளரவமாய் கொண்டாடிப் போற்ற ப்பட்டு வருகிறது என்பதை யாவரும் மனதில் இருத்தல் வேண்டும்.\nசெல்வமிக்க குடும்பத்தில் பிறந்தாலும் - செல்வத்தில் சிக்கித் தவி க்க விருப்பமின்றி வேதனைப்படுவோர் பக்கமே சென்று அவர்களு க்குப் பணி செய்யும் மகத்தான \" தாதியர் பணியினை \" மனதில் பதித்து அதன் வழியில் பயணப்படத் தொடங்கி னார். தேர்ந்தெடுத்த\nபணி பல சிரமங்கள் நிறைந்த பணி. இவரின் ஆசையினைப் பெற்றவர்கள் ஏற்றுக் கொள்ளவே இல்லை. ஆனாலும் \" இறைவன் தனக்கு இப்படித்தான் நட என்று விதித்தாய் \"அவர் உணர்வு உணர்த்திய நிலையில் அவர் தாதியர் சேவை யினைத் தலையாய சேவையாய் ஏற்று தன்னால் இயன்ற வரை பணியாற்றி நின்றார்.\nபெண்கள் நிலையில் இவரின் இந்தச் சிந்தனையும் செயற்பாடும் புரட்சி மிக்கது எனலாம். யாருக்கும் அஞ்சாது துணிவுடன் தாதி யராய் பெண்கள் களத்தில் இறங்கிட \" விளக்கேந்திய சீமாட்டியாய் \" இவரே முதலில் வந்து நிற்கிறார் என்பதுதான் இவரை இன்றும் நினைப்பதற்கும் , கொண்டாடிப் போற்றி மகிழ்வதற்கும் காரணமாய் இருக்கிறது என்பது வெள்ளிடை மலையாகும்.\nஇவர் கண்ணால் பார்த்த காட்சிகள், இவர் மனதில் பதிந்த சம்பவங்கள் யாவும் இவரைப் பலவகைகளில் சிந்திக்கச் செய்தது எனலாம். அந்தச் சிந்தனைகளினால் இவரின் தாதியர் சேவை உயர்ந்து விளங்கும் நிலைக்குச் சென்றது என்பதும் நோக்கத்தக் கதாகும்.ரஷ்சியப் பேரரசு, பிரான்ஸ், ஐக்கிய ராஜ்ஜியம், ஒட்டோமன் ஆகிய பேரசுகளுக்கு இடையே 1854 தொடக்கம் 1856 ஆம் ஆண்டு வரை \" கிரிமியன் போர் \" நடைபெற்றது.இப்போரினால் தாக்கமுற்று சரியான கவனிப்பார் அற்ற நிலையில் இருந்த படைவீரர்களுக்கு\nதாமாகவே முன்வந்து - தான் பயிற்றுவித்த முப்பத்து எட்டுத் தாதி யருடன் தனது சிறிய தாயாரையும் இணைத்து களத்தில் சென்று துணிவுடன் தன்னுடைய பணியினை ஆற்றினார். இப்பணியினால் \" விளக்கேந்திய சீமாட்டி \" புகழ் பிரகாசிக்கத் தொடங்கியது எனலாம்.கிரிமியன் போர் என்பது இவரின் வாழ்க்கைப் பாதையில் ஒரு முக்கிய நிலை எனலாம்.\nவறியவர்கள்தான் தாதியர் ஆக வேண்டும். தாதியர்கள் சமையல் ஆட்களாகவும் வேலை செய்ய வேண்டும்.என்னும் கருத்தை யெல்லாம் இவர் உடைத் தெறிந்தார். வறியவர்களிடத்து இவர் மிகவும் கருணை காட்டினார். அவர்களின் நலனில் பெரிதும் அக்க றையும் செலுத்தினார்.வறியவர் வாழ்வினுக்கு வலக்கரமாயும் விளங்கினார். இலண்டன் மாநகரில் இயங்கிய ஆதரவற்றோர் விடுதியில் இவர் கேள்வியுற்ற சம்பவம் இவருக்கு பல சிந்தனை களுக்கு வழி சமைக்க உதவியது எனலாம்.வறியவர் ஒருவர் இறந்துவிடுகிறார். இதனால் அங்கு பெருஞ் சிக்கலே உருவாகி விடுகிறது. இந்த நிலையில் இவ்வம்மையாரின் கவனம் அங்கு செல்கிறது.மருத்துவ வசதி சிறப்பாய் அமையாமையே காரணம் என்பதை உணர்ந்த அவர் - ஆதரவற்றவருக்கு உரிய மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப் பட வேண்டும் என்றும் - வறியவருக்கான சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் தனது மனப்பதிவினை நிலைநாட்டும் வகையில் செயற்பட்டு நின்றார் என்பது குறிப்பிடப் படவேண்டிய கருத்தெனலாம்.\nதாதியர்கள் அலட்சியமாய், பொறுப்பற்று இருப்பதை அவர் வெறுத்தார். மருத்துவர்களுக்கு வலது கையாகவும், நோயாளர்க ளுக்கு அன்பானவர்களாகவும் , பல கோணங்களில் உதவும் நிலை யில் தாதியர்கள் இருக்க வேண்டும்.பொறுமையும் சகிப்புத்தன்மை யுமே இச்சேவையில் ஈடுபடுவோருக்கு மிக மிக அவசியமாய் இருக்க வேண்டும் என்றும் அவர் கருதினார். அதன் அடிப்படையிலே தான் அவரின் ஒவ்வொரு நடவடிக்கையும் அமைந்திருந்தது எனலாம்.\nநோய்கள் பரவுவதற்குக்காரணம் சூழல் தூய்மை இன்மையே என்று அவர் கருதினார். மருத்துவ மனைகள் , அங்கிருக்குகும் மருத்துவக் கருவிகள் அனைத்தும் சுத்தமாய் இருக்கவேண்டும் என்பது இவரின் கட்டாயமான நிலையாக இருந்தது. அதன் வழியில் இவரின் செயற் பாடுகள் அமைந்திருந்தன.\nபுளோரன்ஸ் அம்மையார் அவர்கள் சிறந்த எழுத்தாளராகவும் , புள்ளிவிபர வியல் ஆளுமை உடையவராகவும் விளங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவின் கிராமப்புறச் சுகாதாரம் பற்றியும் சிந்தித்திருந்தார் என்பது கருத்திருத்த வேண்டிய விஷயமெனலாம். இங்கிலாந்துப் பெண்மணியின் எண்ணம் பரந்துபட்டு இருந்திருக்கிறது என்பது புலனாகிறது அல்லவா இதுதான் தாதியர் சேவையாகும். தாதியர் சேவை என்பது இனம் கடந்து, மொழி கடந்து, நிறம் கடந்து, சாதியம் தவிர்த்து, மதம் கடந்து, தராதரம் கடந்து , மனித நேயத்தை மட்டுமே முக்கியத்துவப்படுத்தி நிற்பது என்பதைத் தான் உணர்த்துகிறது அல்லவா \n' மருத்துவ வசதிகளுக்கும் சுகாதார நுட்பங்களுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்த மருத்துவமனைகள் பற்றிய குறிப்புகள் \" , \" தாதியர் பற்றிய குறிப்புகள் \" என்னும் நூல் அக்காலத்தில் தாதியர்களுக்கான மிகச் சிறந்த நூலாய் கருதப்பட்டது. \" உடல் நலத்தைப் பாதிக்கும் விடயங்கள் \" , \" பிரித்தானிய இராணுவத்தின் மருத்துவமனை நிர்வாகமும் செயல்திறனும்\" என்பவை இவரால் எழுதப்பட்ட நூல்களில��� குறிப்பிடத்தக்க நூல்கள் எனலாம்.\nஇவரால் எழுதப்பட்ட \" தாதியற் குறிப்புகள் \" என்னும் புத்தகம் தாதியர் பயிற்சிக் கூடங்களின் பாடத்திட்டத்தில் முக்கிய பகுதியாய் இடம் பெற்றிருக்கிறது என்பது மனங்கொள்ளத்தக்கதாகும். அதுமாத் திரமன்றி தாதியியலுக்கான நல்ல ஒரு அறிமுக நூலாகவும் இது விளங்குகிறது என்பதும் நோக்கத்தக்கது.மருத்துவமனைத் திட்டமி டலிலும் இவரின் கருத்துகள் முன்னோடியாய் இருக்கின்றன என்பதும் கருத்திருத்த வேண்டியதாகும்.\nதாதியருக்கென்று முதன்முதலாக பயிற்சிப்பாடசாலையினைத் தோற்றுவித்த பெருமையினையும் இவருக்கே உரித்தானதாகும். இவரின் சேவையினைப் பாராட்டிக் கெளரவிக்கும் வகையில் நடந்த கூட்டத்தில் தாதியர் பயிற்சிக்காக \" புளோரன்ஸ் நைட்டிங்கேல் நிதியம் \" நிறுவப்பட்டது. இந்த நிதியத்துக்குக் கிடைத்த நிதியினைக் கொண்டு \" நைட்டிங்கேல் பயிற்சிப்பாடசாலை \" 1860 ஜூலை 9 ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்டது.\nவிக்டோரியா அரசியினால் இவருக்கு \" அரச செஞ்சிலுவைச்சங்க விருது \" 1883 இல் வழங்கப்பட்டது. \" ஓர்டர் ஒவ் மெரிட் \"விருதினை 1907 இல் பெற்றுக் கொண்டார். இவ்விருதினைப் பெற்ற முதல் பெண் மணியாயும் இவரே விளங்குகின்றார். விக்டோரியா மகாராணி யாருக்கு அடுத்த நிலையில் பேசப்படும் பெண்ணாக \" புளோரன்ஸ் நைட்டிங்கேல் \" சமூகத்தில் உயந்த நிலையில் கவனிக்கப்பட்டார் என்பது அவரின் \" தாதியர் பணியின் \" செயற்பாட்டால் என்பது மனமிருத்த வேண்டிய கருத்தெனலாம்.\nநவீன தாதியியல் முறையினை உருவாக்கியவர் என்னும் பெருமையினை புளோரன்ஸ் அம்மையார் பெறுகிறார்.லண்டனில் வெஸ்மினிஸ்ரர் அபேயில் இருக்கின்ற தாதியர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து அங்குள்ள மாளிகையில் உள்ள விளக்குகள் ஏற்றப்பட்டு - வருகைதருகின்ற தாதியர்கள் ஒவ்வொரு வராலும் கைமாறப்பட்டு அங்கிருக்கும் உயர்வான பீடத்தில் வைக்கப்படும். இவ்வாறு செய்வதன் அர்த்தம் \" ஒரு தாதியிடமிருந்து மற்றத் தாதியருக்கு தமது அறிவினைப் பரிமாறுவதாகக் கருதும் குறுயீடு \" எனலாம். இந்த நாள் விளக்கேந்திய சீமாட்டி என அழைக்கப்படும் \" புளோரன்ஸ் நைட்டிங்கேல் \" அம்மையார் அவர்கள் பிறந்த மே பனிரெண்டாம் நாளேயாகும் என்பதை யாவரும் மனமிருத்துவோம்.\nமகிழ்ச்சி பொங்கும் நோன்புப் பெருநாள்\nதமிழர் இனவழிப்பு நினைவுநாள�� - சிட்னி\nஎழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் 41 1983 அலைந்துழ...\nஅவர்பிரிவால் ஆன்மீகம் அறிவுலகம் அழுகிறதே \nபடித்தோம் சொல்கின்றோம் : ஜீவநதி – ஈழத்து நாவல் வி...\nசிட்னி துர்க்கை அம்மன் கோவிலில் இலட்சர்சனை\nஎன் அம்மா பொன் குலேந்திரன் (மிச...\nபரிவினால் பாரினில் பரிமளிக்கும் பாங்குடை தாதியர் த...\nட்யூன் - குறும்படம் ஒரு பார்வை - கானா பிரபா\nஉச்சி வகுந்தெடுத்துபிச்சிப்பூ வச்ச கிளி..... கானா ...\nஅமெரிக்காவில் பூரி செய்த காலம் - டாக்டர் கல்யாணி...\nமுள்ளிவாய்க்கால் படுகொலைத் தினத்தை நினைத்து……\nஸ்வீட் சிக்ஸ்டி 11- அரசிளங்குமரி - ச சுந்தரதாஸ்\nதிருஞானசம்பந்த நாயனார் குருபூசையும் தேவார முற்றோதல...\nநோட்டுப்புத்தகத்துடன் அலைந்த பிஞ்சுப் பாதங்கள்: மற...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"}
+{"url": "https://cityviralnews.com/%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%81/", "date_download": "2021-06-21T21:40:53Z", "digest": "sha1:H6MADKJGPO4344T4CXKJL456QIZA4TKP", "length": 5331, "nlines": 48, "source_domain": "cityviralnews.com", "title": "டயாலிசிஸ் தேவையில்லை பழுதடைந்த சிறுநீரகங்கள் புத்தம் புதிதாய் ஆரோக்கியமாக வேலை செய்யும் – CITYVIRALNEWS", "raw_content": "\n» டயாலிசிஸ் தேவையில்லை பழுதடைந்த சிறுநீரகங்கள் புத்தம் புதிதாய் ஆரோக்கியமாக வேலை செய்யும்\nடயாலிசிஸ் தேவையில்லை பழுதடைந்த சிறுநீரகங்கள் புத்தம் புதிதாய் ஆரோக்கியமாக வேலை செய்யும்\nடயாலிசிஸ் தேவையில்லை பழுதடைந்த சிறுநீரகங்கள் புத்தம் புதிதாய் ஆரோக்கியமாக வேலை செய்யும்\nஇது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள், செய்திகள், புகைப்படங்கள், மேலும் சுவாரசியமான வீடியோக்கள் பதிப்புகளை பார்க்க நமது இணையதளத்தை தினமும் தொடருங்கள். மேலும் வீட்டு மருத்துவம், மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்பு, மருத்துவம் சம்பந்தமான தொகுப்புகளை பார்க்க, படிக்க, பயனுள்ள தவளைகள் நமது இணையதள பக்கத்தில் தினமும் பதிவிடுவோம். தினமும் பார்த்து பயன்பெறுங்கள்.\nஇதை பற்றிய முழு காணொளி அல்லது வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nஉடல் சூடு குறைய அருமையான உணவுகள்\nஇந்த நுரை போதும் மூக்கின் மேல் உள்ள வெள்ளை வேர் வெளியவரும்\nசெட்டிநாடு ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை ஒருமுறை இப்படி செய்து பாருங்க\n1 கப் பாலும் 1 மாம்பழம் இருந்தா நாவில் கரையும் ஜெல்லி ஸ்வீட் ரெடி\nநாங்க அடிக்கடி செய்வோம்…15 நிமிடமே அதிகம்…\nகுளித்து பின் இந்த மந்திரம் 9 முறை கூற கேட்டது கிடைக்கும்\nகால்சியம் குறைபாட்டை அனுமதிக்காது, மேலும் மூட்டு, முதுகுவலி இல்லை, பலவீனமான எலும்புகளை எஃகு ஆக்கும்\nகால்சியம் குறைபாட்டை அனுமதிக்காது, மேலும் மூட்டு, முதுகுவலி இல்லை, பலவீனமான எலும்புகளை எஃகு ஆக்கும்\nகால்சியம் குறைபாட்டை அனுமதிக்காது, மேலும் மூட்டு, முதுகுவலி இல்லை, பலவீனமான எலும்புகளை எஃகு ஆக்கும்\nஇஞ்சியை இப்படி ஒருமுறை சாப்பிடுங்கள் வேற லெவல் நன்மைகள் கிடைக்கும்..\nஇஞ்சியை இப்படி ஒருமுறை சாப்பிடுங்கள் வேற லெவல் நன்மைகள் கிடைக்கும்.. இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள்,\nஇனி பார்லர் போக வேண்டாம் இது பண்ணா போதும்\nஇனி பார்லர் போக வேண்டாம் இது பண்ணா போதும் இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள், செய்திகள்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilthamarai.com/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-06-21T22:41:38Z", "digest": "sha1:7RAASEOJUOMZJZMMLUBRWN6GBOUBB74V", "length": 10087, "nlines": 93, "source_domain": "tamilthamarai.com", "title": "அபுதாபியில் இந்து கோவில்: பிரதமர் மோடி 10-ந்தேதி திறந்து வைக்கிறார் |", "raw_content": "\nபுதுமையான மற்றும் நிலையான தொழில்மாதிரிகளை நாம் உருவாக்க வேண்டும்\nசீனாவிலிருந்து (China) இந்தியாவுக்கு மாற்றிய சாம்சங் பிரிவு\nஆரோக்கியத்துக்கான யோகா என்னும் கருப்பொருள் மக்களின் மன உறுதியை அதிகத்துள்ளது\nஅபுதாபியில் இந்து கோவில்: பிரதமர் மோடி 10-ந்தேதி திறந்து வைக்கிறார்\nஅரபு நாடுகளில் பொதுவாக மாற்றுமத வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி அளிப்பது இல்லை. ஆனாலும், துபாயில் ஏற்கனவே இந்துகோவில் ஒன்று கட்ட அனுமதிக்கப்பட்டு அந்தகோவில் சிறப்பாக செயல்பட்டுவருகிறது.\nஇப்போது ஐக்கிய அரபுநாடுகளில் ஒன்றான அபுதாபியிலும் இந்துகோவில் கட்ட அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. அங்குள்ள அல்வத்பா என்ற இடத்தில் இந்து கோவில் கட்டிகொள்ள அபுதாபி அரசு 20 ஆயிரம் சதுர மீட்டர் நிலத்தை வழங்கி உள்ளது.\nபிரதமர் மோடி 2015-ம் ஆண்டு அபிதாபியில் சுற்றுப் பயணம் செய்தார். அப்போது இதற்கான அனுமதியை ஐக்கிய அரபு அரசு வழங்கியது.\nஅந்த இடத்தில் தற்போது தனியார்கள் மூலம் நிதி திரட்டி கோவில் கட்டப் பட்டுள்ளது. இதை பிரதமர் மோடி திறந்துவைக்கிறார்.\nதுபாயில் வருகிற 11-ந்தேதி சர்வதேச மாநாடு நடைபெறுகிறது. இதில், பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். இதற்காக 4 நாள் சுற்றுப்பயணமாக அவர் மேற்கு ஆசிய நாடுகளுக்கு பயணம்செய்கிறார்.\nமுதலில் 9-ந் தேதி ஜோர்டான் செல்லும் அவர் அங்கிருந்து பாலஸ்தீனம் செல்கிறார். 10-ந்தேதி அபுதாபி செல்கிறார்.\nஅப்போது அங்கு கட்டப்பட்டுள் இந்துகோவிலை திறந்து வைக்கிறார். 11-ந் தேதி துபாய் செல்லும் அவர் மாநாட்டில் கலந்துகொள்வதுடன் இந்திய மக்கள் பங்கேற்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்கிறார்.\nஐக்கிய அரபு நாடுகளில் 26 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். இது அந்த நாட்டின் மக்கள்தொகையில் 30 சதவீதம் ஆகும். இவர்களில் பெரும் பாலானோர் இந்துக்கள் அவர்கள் வழிபடும்வகையில் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது.\nஇந்தியாவின் மிகவும் நீளமான ரயில்பாலத்தை பிரதமர் மோடி…\nஅயோத்தியில் ராமர் கோவில் எனது இதயத்திற்கு நெருக்கமான கனவு\nகாஸ்மீரில் முதலீடு செய்யுங்கள் ராஜதந்திரம்\nபிரதமர் மோடியை வைத்து கேரளாவில் பிரமாண்ட கூட்டம்\nராமர் கோவில் கட்ட அறக்கட்டளை தயார்; மோடி அறிவிப்பு\nபிரதமர் மோடி5 நாட்களில் 10 மாநிலங்களில் தேர்தல்பிரசாரம்\nஅபுதாபி, ஐக்கிய அரபு நாடு, மோடி\nநவீன இந்தியாவின் கிராமங்கள் தன்னிறைவு ...\n80 கோடி ஏழை மக்களுக்கும் 5 கிலோ உணவு தான� ...\nபிரதமர் மோடி மீனாட்சியம்மன் தரிசனம்\nஜேஷோரிஸ்வரி காளி கோவிலில் வழிபாடு செய� ...\nவறுமையில் வாடும் மக்களே எனது நண்பர்கள� ...\nநம்பும்படியாக இல்லை இவர்கள் அனைத்தையு ...\n���ூடியூபர் கிஷோர் கே. சாமி பெரியார், அண்ணா, கலைஞர் போன்றோரை அவதூறாக பேசியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அவதூறாக அருவருக்க தக்க வகையில் பேசியிருந்தால் சட்டம் ...\nபுதுமையான மற்றும் நிலையான தொழில்மாதிர ...\nசீனாவிலிருந்து (China) இந்தியாவுக்கு மாற்� ...\nஆரோக்கியத்துக்கான யோகா என்னும் கருப்ப ...\nசுகாதார உட்கட்டமைப்பு மற்றும் பொருளாத ...\nபிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக முதல� ...\nகரோனா நெருக்கடியை சமாளிக்க தகவல் தொழி� ...\nதியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை ...\nஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு ...\nமிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை\nஅதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் ...\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilthamarai.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0/", "date_download": "2021-06-21T23:07:09Z", "digest": "sha1:6UYJABNTYIXRGY5ZSCLRTAAI2VYQKIMM", "length": 8216, "nlines": 83, "source_domain": "tamilthamarai.com", "title": "இனி மாதம்தோறும் சிலிண்டர் விலை உயராது |", "raw_content": "\nபுதுமையான மற்றும் நிலையான தொழில்மாதிரிகளை நாம் உருவாக்க வேண்டும்\nசீனாவிலிருந்து (China) இந்தியாவுக்கு மாற்றிய சாம்சங் பிரிவு\nஆரோக்கியத்துக்கான யோகா என்னும் கருப்பொருள் மக்களின் மன உறுதியை அதிகத்துள்ளது\nஇனி மாதம்தோறும் சிலிண்டர் விலை உயராது\nமாதந்தோறும் காஸ்சிலிண்டர் விலையை உயர்த்தும் நடைமுறை மத்திய அரசால் திரும்பப் பெறப்பட்டு இருக்கிறது. 2016ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து மாதம்தோறும் சிலிண்டர் விலை உயர்ந்து கொண்டு இருக்கிறது. இதன்படி சரியாக எல்லா மாதமும் ரூபாய் 2 விலை உயர்ந்தது. பின் 2017 ஜூலையில் இருந்து 4 ரூபாய் விலை உயர்த்த மத்திய அரசால் அனுமதி வழங்கப்பட்டது.\nஇப்படி மாதம் தோறும் விலை உயர்வதால் மக்கள் மிகவும் அதிகமாக அவதிப் பட்டார்கள். இதன் காரணமாக அடித்தட்டு மக்களும், மாதசம்பளத்தை வைத்து குடும்பம் நடத்தும் வீடுகளும் மிகவும் அதிகமாக கஷ்டப் பட்டார்கள். மேலும் இதன் காரணமாக மத்திய அரசுக்கு பலரும் எதிர்ப்புதெரிவித்து இருந்தார���கள்.\nமக்களின் எதிர்ப்பிற்கு அடுத்து மத்திய அரசு இந்தநடைமுறையை திரும்பபெற்று இருக்கிறது. இந்த முடிவு கடந்த அக்டோபர் மாதமே எடுக்கப்பட்டு இருக்கிறது. இனிவரும் காலங்களில் மாதம்தோறும் விலை உயராமல் சந்தை மதிப்பை அடிப்படையாக வைத்து அவ்வப்போது மட்டுமே விலையில் மாற்றம் செய்யப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது.\nகாங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் காஸ் சிலிண்டர்…\nஅதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை\nபாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை 5…\nபருவநிலையே வெங்காயத்தின் விலையை தீா்மானிக்கிறது\nநெல், பருத்தி, பருப்பு ஆதார விலையை உயர்த்தி மோடி அறிவிப்பு\nசமையல் சிலிண்டரின் விலை அடுத்தமாதம் குறையும்\nநம்பும்படியாக இல்லை இவர்கள் அனைத்தையு ...\nயூடியூபர் கிஷோர் கே. சாமி பெரியார், அண்ணா, கலைஞர் போன்றோரை அவதூறாக பேசியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அவதூறாக அருவருக்க தக்க வகையில் பேசியிருந்தால் சட்டம் ...\nபுதுமையான மற்றும் நிலையான தொழில்மாதிர ...\nசீனாவிலிருந்து (China) இந்தியாவுக்கு மாற்� ...\nஆரோக்கியத்துக்கான யோகா என்னும் கருப்ப ...\nசுகாதார உட்கட்டமைப்பு மற்றும் பொருளாத ...\nபிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக முதல� ...\nகரோனா நெருக்கடியை சமாளிக்க தகவல் தொழி� ...\nமுள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் ...\nஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு ...\nபேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. ...\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://touringtalkies.co/i-am-single-but-available-controversial-tweet-by-actress-vanitha-vijayakumar/", "date_download": "2021-06-21T21:30:23Z", "digest": "sha1:PYCQBIF5TV4FLV6YMKSBPFJVWDNVBPK5", "length": 10796, "nlines": 105, "source_domain": "touringtalkies.co", "title": "“நான் சிங்கிள்தான்; ஆனால் அவைலபிள்..” – நடிகை வனிதா விஜயகுமாரின் சர்ச்சை டிவீட்..! - touringtalkies", "raw_content": "\nHome HOT NEWS “நான் சிங்கிள்தான்; ஆனால் அவைலபிள்..” – நடிகை வனிதா விஜயகுமாரின் சர்ச்சை டிவீட்..\n“நான் சிங்கிள்தான்; ஆனால் அவைலபிள்..” – நடிகை வனிதா விஜயகுமாரின் சர்ச்சை டிவீட்..\nபரபரப்பு நடிகையான வனிதா விஜயகுமாருக்கு மீண்டும் திருமணம் நடந்ததாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவியதை அடுத்து அவர் தனது டுவிட்டரில் தான் தற்போது சிங்கிள்தான் என்றாலும் அடுத்தத் திருமணத்திற்குத் தயாராக இருப்பதாகவும் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவனிதா விஜயகுமார் ஏற்கனவே ஆகாஷ் மற்றும் ஆனந்தராஜன் ஆகிய 2 பேரை திருமணம் செய்து கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு பேரையும் விவாகரத்து செய்திருந்தார்.\nஇந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பீட்டர் பால் என்பவரை வனிதா விஜயகுமார் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் நான்கே மாதங்களில் அந்த திருமணமும் முடிவுக்கு வந்துவிட்டது. இப்போது அந்த பீட்டர் பால் எங்கேயிருக்கிறார் என்பதே தெரியவில்லை.\nஇந்த நிலையில் தற்போது வனிதா விஜயகுமார், பைலட் ஒருவரை காதலிப்பதாகவும் அவரை கொல்கத்தாவில் உள்ள கோவில் ஒன்றில் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது.\nஇது குறித்த வதந்திகள் மிக வேகமாக சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில் தற்போது இது குறித்து நடிகை வனிதா தனது டிவீட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.\nஅவர் பதிவு செய்துள்ள ட்வீட்டில் “நான் இப்போது சிங்கிள் மற்றும் அவைலபிள். தயவு செய்து எனது திருமணம் குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்..” என்று பதிவு செய்துள்ளார்.\nPrevious articleவருமான வரி கட்ட முடியாமல் தவிக்கும் கங்கனா ரணாவத்..\nNext article“நடிப்பில் இருந்து விலகுகிறாரா கமல்ஹாசன்..” – மனோஜ் பாஜ்பாயின் வருத்தம்..\nநடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ பெஸ்ட் ஆகுமா..\nநடிகர் விஜய் நடித்தும் வரும் புதிய படத்திற்கு 'பீஸ்ட்' என்று ஆங்கிலப் பெயரை வைத்திருக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும்...\nஇயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தயாரித்திருக்கும் ‘இன் த நேம் ஆப் காட்’ Web Series\nஇயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் ரஜினி, கமல், தொடங்கி சிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகார்ஜுனா, மோகன்லால், சல்மான்கான்வரை ஏராளமான நட்சத்திரங்களை வைத்து...\nசென்னை திரும்பிய தனுஷ் – கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது உடல் நல பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றிருக்கும் நேரத்தில் அவரு���ைய மருமகனும், நடிகருமான தனுஷ் தனது ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஏற்கெனவே திரும்பிவிட்டாராம்.\nநடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ பெஸ்ட் ஆகுமா..\nநடிகர் விஜய் நடித்தும் வரும் புதிய படத்திற்கு 'பீஸ்ட்' என்று ஆங்கிலப் பெயரை வைத்திருக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும்...\nஇயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தயாரித்திருக்கும் ‘இன் த நேம் ஆப் காட்’ Web Series\nஇயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் ரஜினி, கமல், தொடங்கி சிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகார்ஜுனா, மோகன்லால், சல்மான்கான்வரை ஏராளமான நட்சத்திரங்களை வைத்து...\nசென்னை திரும்பிய தனுஷ் – கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது உடல் நல பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றிருக்கும் நேரத்தில் அவருடைய மருமகனும், நடிகருமான தனுஷ் தனது ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஏற்கெனவே திரும்பிவிட்டாராம்.\nSpotify original வழங்கும் ‘நாலணா முறுக்கு’ – R.J.பாலாஜியின் புதிய Podcast…\nஇன்றைய நவீன உலகின் பிரச்சனைகள், சந்தோஷங்களை, புதிய கோணத்தில் வழங்கக் கூடிய, ஒரு அழகான Podcast ஐ ரேடியோ ஜாக்கியும், நடிகரும், இயக்குநருமான R.J.பாலாஜி தொகுத்து வழங்குகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aransei.com/news/india/karnataka-religious-conversions/embed/", "date_download": "2021-06-21T23:12:08Z", "digest": "sha1:BQU2LCEDNVBZSAQWA6WZEKYWDVVH6KA6", "length": 4582, "nlines": 9, "source_domain": "www.aransei.com", "title": "“கர்நாடகாவில் மத மாற்ற தடைச்சட்டம் இயற்றப்படும்” - கர்நாடக பா.ஜ.க அமைச்சர் ரவி | Aran Sei", "raw_content": "“கர்நாடகாவில் மத மாற்ற தடைச்சட்டம் இயற்றப்படும்” – கர்நாடக பா.ஜ.க அமைச்சர் ரவி\nகர்நாடகாவில் திருமணத்திற்காக மதம் மாறுபவரைத் தடுக்க மத மாற்ற தடைச்சட்டம் இயற்றப்படும் என்று கர்நாடக அமைச்சரும், பா.ஜ.க தேசியப் பொதுச்செயலாளருமான ரவி கூறியுள்ளார் . உத்தரப்பிரதேசத்தின் முன்மாதிரியைப் பின்பற்றி கர்நாடகத்திலும் திருமணத்திற்காக மதம் மாறுபவர்களைத் தடைசெய்யும் விதமாக மதமாற்ற தடைச் சட்டத்தை அரசு இயற்றும் என்று கர்நாடக அமைச்சரும் பா.ஜ.க.தேசியப் பொதுச்செயலாளருமான ரவி தெரிவித்துள்ளார். “எங்கள் சகோதரிகளின் கௌரவத்திற்கு தீங்கு விளைவிக்கும�� விதமாக ஜிகாதிகள் நடந்து கொண்டால் நாங்கள் அமைதியாக … Continue reading “கர்நாடகாவில் மத மாற்ற தடைச்சட்டம் இயற்றப்படும்” – கர்நாடக பா.ஜ.க அமைச்சர் ரவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "https://www.aransei.com/news/nia-arrests-punjabi-for-sikh-militancy/embed/", "date_download": "2021-06-21T23:21:08Z", "digest": "sha1:IAOZNGNK6MC5VPT6BZ4RW5HQ5HBS7LLQ", "length": 4426, "nlines": 8, "source_domain": "www.aransei.com", "title": "பிரிவினையை தூண்டியதாக சீக்கியர் கைது - விவசாயிகள் போராட்டம் நடைபெறும் நிலையில் நடவடிக்கை | Aran Sei", "raw_content": "பிரிவினையை தூண்டியதாக சீக்கியர் கைது – விவசாயிகள் போராட்டம் நடைபெறும் நிலையில் நடவடிக்கை\nசீக்கியர்களுக்கான காலிஸ்தான் என்ற தனி நாடு உருவாக்க சதித்திட்டம் தீட்டியதாக, பஞ்சாப்பை சேர்ந்த ஒருவரைத் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைது செய்துள்ளது. 2017 ஆம் ஆண்டு முதல், சைப்ரஸ் என்ற மத்திய கிழக்கு நாட்டில் வசித்து வந்த குர்ஜீத் சிங் நிஜ்ஜார், நேற்று முன் தினம் (டிசம்பர் 22), சைப்ரஸில் இருந்து டெல்லி வந்தபோது, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என்று தி … Continue reading பிரிவினையை தூண்டியதாக சீக்கியர் கைது – விவசாயிகள் போராட்டம் நடைபெறும் நிலையில் நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "https://www.azhagi.com/baba/2015/05-2015/nectars/azhagi-dot-com-baba-nectar-28-05-2015.html", "date_download": "2021-06-21T23:13:51Z", "digest": "sha1:ZRNBL5RNWQ27ZFPD4T6N2M63766ESNWZ", "length": 9006, "nlines": 139, "source_domain": "www.azhagi.com", "title": "100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi - Nourishment to one's mind and spirit", "raw_content": "முதன்மை பதிவிறக்கங்கள் (primary downloads)\n'அழகி+' விண்டோஸ் மென்பொருள் (நிறுவல் படிகள்)\nஅம்சங்கள் (மற்றும்) வீடியோ செயல்முறை விளக்கங்கள்\nதேவையிருப்பின் மட்டுமே (optional downloads)\nஅழகி+ 'போர்டபிள்' மென்பொருள் (நிறுவல் படிகள்)\n400-க்கும் மேற்பட்ட அழகிய இலவச எழுத்துருக்கள்\nஇதர பயனுள்ள இண்டிக் மென்பொருள்கள்\nநான் பயன்படுத்தும் முக்கிய இலவசச் செயலிகள்\nகாயத்ரி மந்திரம் தெய்வீகத்திற்கான ராஜபாட்டையாகும்.அதை உச்சரிப்பதற்கு என்று ஒரு குறிப்பிட்ட நேரமோ அல்லது உச்சரிக்கும் முறையோ கிடையாது. இருந்தாலும், தலை சிறந்த பயனைப் பெறுவதற்கு, பிரம்மச்சாரிகள் காலையிலும், மாலையிலும் சந்தியாகாலத்தில் அதனை ஜபம் செய்வது நல்லது. இருந்தாலும் தெய்வீகம் என்பது காலத்திற்கும்,தேசத்திற்கும் அப்பாற்பட்டது என்பதால், எந்த நேரமும்,எந்த இடமும் இறை நாமஸ்மரணை செய்வதற்கு உகந்ததே. '' ஸர்வதா, ஸர்வத்ர, ஸர்வகாலேஷூ ஹரி சிந்தனம்'' - இறைவனை எப்போதும், எல்லா இடங்களிலும், எல்லாக் காலங்களிலும் தியானம் செய்யுங்கள் ''. நீங்கள் காணும் ,செய்யும், தொடும் எதுவாக இருந்தாலும், அதில் இறைவனை நினைவு கூறுவதைக் கற்றுக் கொள்ள வேண்டும். நீங்கள் இந்த பிரபஞ்ச நாடக மேடையில் தாற்காலிகமான பாத்திரத்தை ஏற்று நடித்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்பதை கட்டாயம் உணர வேண்டும்.இந்த நாடகம் முடிந்தவுடன், நீங்கள் உங்களது உண்மையான தெய்வீக நிலைக்குத் திரும்பிச் சென்றே ஆக வேண்டும். தவறாது காயத்ரி மந்திரத்தை உச்சாடனம் செய்வதன் மூலம் உங்களது வாழ்க்கையைத் தூய்மைப் படுத்திக் கொண்டு, தார்மீகமான வாழ்க்கை வாழுவதில் இந்த உலகத்திற்கு ஒரு உதாரணமாக நீங்கள் திகழ வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"}
+{"url": "https://www.azhagi.com/baba/2017/07-2017/nectars/azhagi-dot-com-baba-nectar-26-07-2017.html", "date_download": "2021-06-21T22:42:54Z", "digest": "sha1:JTPCILZH5OL5QOSUFRIOD2FTGM6HKEGI", "length": 9806, "nlines": 143, "source_domain": "www.azhagi.com", "title": "100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi - Nourishment to one's mind and spirit", "raw_content": "முதன்மை பதிவிறக்கங்கள் (primary downloads)\n'அழகி+' விண்டோஸ் மென்பொருள் (நிறுவல் படிகள்)\nஅம்சங்கள் (மற்றும்) வீடியோ செயல்முறை விளக்கங்கள்\nதேவையிருப்பின் மட்டுமே (optional downloads)\nஅழகி+ 'போர்டபிள்' மென்பொருள் (நிறுவல் படிகள்)\n400-க்கும் மேற்பட்ட அழகிய இலவச எழுத்துருக்கள்\nஇதர பயனுள்ள இண்டிக் மென்பொருள்கள்\nநான் பயன்படுத்தும் முக்கிய இலவசச் செயலிகள்\nஎல்லா விதமான சேவையும் ,பிரதானமாக ,உங்களது சொந்த மனதைத் தூய்மைப் படுத்தும் ஓரு ஆன்மீக சாதனை ஆகும் .இப்படிப்பட்ட மனப்பாங்கிலிருந்து எழும் உத்வேகம் இன்றி , சேவை ஆற்றுவதற்கான உற்சாகம் கண்டிப்பாகத் தணிந்து வறண்டு விடும் அல்லது வெறும் பகட்டும் படாடோபமுமாக திசை மாறிவிடும் . ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள் ; நீங்கள் தெய்வத்திற்கு சேவை செய்கிறீர்களா அல்லது தெய்வம் உங்களுக்கு சேவை செய்கிறதா அல்லது தெய்வம் உங்களுக்கு சேவை செய்கிறதா ஒரு தீர்த்த யாத்ரீகன் , இடுப்பளவு கங்கை நீரில் நின்று கொண்டு, தனது உள்ளங்கையில் அந்தப் புனித நீரை ஏந்தி , ஒரு மந்திரத்தை உச்சரித்து, அந்த நீரை தெய்வத்திற்கு அர்ப்பணமாகக் கொட்டும்போது ,அவன் செய்வதெல்லாம் கங்கை நீரை எடுத்து கங்கையிலேயே விடுவது தான் ஒரு தீர்த்த யாத்ரீகன் , இடுப்பளவு கங்கை நீரில் நின்று கொண்டு, தனது உள்ளங்கையில் அந்தப் புனித நீரை ஏந்தி , ஒரு மந்திரத்தை உச்சரித்து, அந்த நீரை தெய்வத்திற்கு அர்ப்பணமாகக் கொட்டும்போது ,அவன் செய்வதெல்லாம் கங்கை நீரை எடுத்து கங்கையிலேயே விடுவது தான் நீங்கள் பசியால் வாடும் ஒரு குழந்தைக்கு பால் அளித்தாலோ அல்லது நடை பாதையில் குளிரில் நடுங்கிக்கொண்டு இருக்கும் ஒரு சகோதரனுக்கு ஒரு போர்வை அளித்தாலோ , நீங்கள் செய்வதெல்லாம் ,தெய்வத்தின் ஒரு பரிசை மற்றுமொரு தெய்வப் பரிசின் கரங்களில் அளிக்கிறீர்களே அன்றி வேறில்லை . நீங்கள் தெய்வம் தந்த பரிசை தெய்வீகத்தை உள்ளடக்கிய ஒரு களஞ்சியத்திற்குள் வைக்கிறீர்கள் நீங்கள் பசியால் வாடும் ஒரு குழந்தைக்கு பால் அளித்தாலோ அல்லது நடை பாதையில் குளிரில் நடுங்கிக்கொண்டு இருக்கும் ஒரு சகோதரனுக்கு ஒரு போர்வை அளித்தாலோ , நீங்கள் செய்வதெல்லாம் ,தெய்வத்தின் ஒரு பரிசை மற்றுமொரு தெய்வப் பரிசின் கரங்களில் அளிக்கிறீர்களே அன்றி வேறில்லை . நீங்கள் தெய்வம் தந்த பரிசை தெய்வீகத்தை உள்ளடக்கிய ஒரு களஞ்சியத்திற்குள் வைக்கிறீர்கள் இறைவனே சேவை செய்து விட்டு , நீங்களே சேவை செய்தீர்கள் என்று உரிமை கொண்டாடிக் கொள்ள அனுமதிக்கிறான் இறைவனே சேவை செய்து விட்டு , நீங்களே சேவை செய்தீர்கள் என்று உரிமை கொண்டாடிக் கொள்ள அனுமதிக்கிறான் அவனது சங்கல்பம் இன்றி, ஒரு புல் கூட அசைய முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள் \nஉங்களது ஒவ்வொரு தருணத்தையும் அனைத்து பரிசுகளையும்\nஎடுத்துக் கொடுப்பவரும், ஏற்றுக்கொள்பவரும் ஆன\nஇறைவன் மீது கொள்ளும் நன்றி உணர்வால் நிரப்புங்கள் - பாபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"}
+{"url": "https://www.chennaivasthu.com/tag/removal-of-vaastu-dosha/", "date_download": "2021-06-21T21:53:05Z", "digest": "sha1:TODGFP24KGMK5TUE7NH7J3CBYLWT5LOU", "length": 6348, "nlines": 72, "source_domain": "www.chennaivasthu.com", "title": "Removal of Vaastu Dosha Archives — Chennai Vastu", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nஅற்புதமான வாழ்க்கைக்கு வழி வகுக்கும் ஸ்ரீ சுப்ரமண்ய அஷ்டோத்ரம்\nஸ்ரீ_சுப்ரமண்ய_ #அஷ்டோத்ரம் ஓம் ஸ்கந்தாய நமஹ ஓம் குஹாய நமஹ ஓம் ஷண்முகாய நமஹ ஓம் பால நேத்ரஸதாய நமஹ ஓம் ப்ரபவே நமஹ {5} ஓம் பிங்களாய நமஹ ஓம் க்ருத்திகா ஸனவே நமஹ ஓம் ��ிகிவாஹுனாய நமஹ ஓம் த்விஷட் புஜாய நமஹ ஓம் த்விஷண் நேத்ராய நமஹ {10} ஓம் சக்தி தராய நமஹ ஓம் பிஸிதாஸ ப்ரபஞ்சனாய நமஹ ஓம் தாரகாஸர ஸம்ஹாரிணே … Read more\nவாஸ்து பூஜை எப்போது செய்யலாம் \nvastu-shanti ஏற்கனவே அங்கு பல உயிர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும்.சூட்சுமமாக வேறு தேவதா சக்திகளும் அங்கு வாழ்ந்து வரும்.அப்படி வரும் போது அநத இடத்தினை நான் எடுத்துக் கொள்கின்றேன்.எனக்கு வழிவிட்டு ஒதுங்குங்கள்.என்று அறிவுறுத்துகின்ற செயலே வாஸ்து சாந்திபூஜை ஆகும். இதுவரை இங்கு வசித்தீர்கள் இந்த இடத்தில் நான் வசிக்கின்றேன் எனக்கு அனுமதி தாருங்கள் என்று கேட்கின்ற செயலே ஆகும்.இந்த பூஜையை இரவு 11மணிக்கு மேல் செய்ய வேண்டும். வாஸ்து சாந்தி பூஜை எற்பதனை திருஷ்டி கழிக்கும் பூஜை என்றுகூட … Read more\nபிலவ ஆண்டு ஆனி 7 வாஸ்து ஜோதிட பலன்கள்\nதமிழக வாஸ்து நிபுணர் | சென்னை வாஸ்து நிபுணர்\nஇன்று மகா சுதர்சன ஜெயந்தி\nபிலவ ஆனி 6 |வாஸ்து ஜோதிடம்\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.kalvikural.in/2020/07/blog-post_0.html", "date_download": "2021-06-21T21:36:56Z", "digest": "sha1:MFPVURAJ3YNAKNX4GM6YY44LWCMF3QQY", "length": 16267, "nlines": 95, "source_domain": "www.kalvikural.in", "title": "கஷ்டப்படாமல் உடல் எடையை குறைக்க வேண்டுமா? அப்ப இத குடிங்க.... - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |", "raw_content": "\nHome health tips கஷ்டப்படாமல் உடல் எடையை குறைக்க வேண்டுமா\nகஷ்டப்படாமல் உடல் எடையை குறைக்க வேண்டுமா\nஉடல் எடையைக் குறைக்க, நம்மில் பலரும் ஏராளமான உடற்பயிற்சி மற்றும் உணவுப்பழக்கங்களை பின்பற்றுகிறோம். ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இதை குடித்து அதிக கஷ்டப்படாமல் உடல் எடையை படிப்படியாக குறைக்கலாம்.\nஉடல் எடையைக் குறைக்க, நம்மில் பலரும் ஏராளமான உடற்பயிற்சி மற்றும் உணவுப்பழக்கங்களை பின்பற்றுகிறோம். எனினும், எதிர்பார்த்த பலன் கிடைப்பதில்லை. ஆனால், சமையலில் பயன்படுத்தும் மணமிக்க உணவுப் பொருளான சீரகம் உடல் எடையைக் ���ுறைக்க உதவும்.\nஅதிலும் அதனை தண்ணீருடன் சேர்த்து குடித்து வந்தால், உடல் பருமன் குறையும். மேலும் ஆயுர்வேத மருத்துவத்தில் உடல் பருமனை குறைக்க சீரகத் தண்ணீர் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் சீரகத்தில் உடலை சுத்தப்படுத்தும், மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன. இங்கு சீரகத் தண்ணீர் எப்படி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து உடல் எடையைக் குறைக்க அதிக கஷ்டப்படாமல், சீரகத் தண்ணீர் குடித்து குறைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் பலன் தாமதமாக கிடைத்தாலும், நிரந்தரமாக இருக்கும்.\nஒரு லிட்டர் தண்ணீரை நன்கு கொதிக்க விட்டு இறக்கி, அதில் 2 டேபிள் ஸ்பூன் சீரகம் சேர்த்து அறை வெப்பநிலையில் குளிர வைத்து, தினமும் குடித்து வர வேண்டும்.\nசீரக தண்ணீர் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்புக்களை எரித்து, உடல் எடையைக் குறைக்க உதவும்.\nஅளவுக்கு அதிகமாக பசி எடுத்தால், அதனை குறைப்பதற்கு பலரும் கண்ட கண்ட மாத்திரைகளை வாங்கி போடுவார்கள். ஆனால் சீரகத் தண்ணீரைக் குடித்து வந்தால், அது இயற்கையிலேயே பசியை அடக்கும். இதனால் கண்ட கண்ட உணவுகளை சாப்பிடாமல் இருக்கலாம்.\nசீரகத் தண்ணீர் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி, இரத்தத்தை சுத்தப்படுத்தும். நவீன வாழ்க்கை சூழலில் முறையற்ற உணவுப் பொருள் பழக்கம், காற்று மாசுபாடு, காஸ்மெடிக் பொருட்களால், டாக்ஸின்கள் நம் உடலில் எளிதாக நுழைகின்றன. ஆனால் சீரகத் தண்ணீர் குடித்து வந்தால், அவை உடலில் இருந்து டாக்ஸின்களை முற்றிலும் வெளியேற்றி, சிறுநீரகங்களில் பிரச்னை ஏற்படுவதைத் தடுக்கும்.\nதினமும் காலையில் காபி குடிப்பதற்கு பதிலாக, சீரகத் தண்ணீரைக் குடித்து வந்தால், மூளை நன்கு சுறுசுறுப்புடனும், புத்துணர்ச்சியுடனும் செயல்படும். சீரகத் தண்ணீர் மெலடோனின் என்னும் மூளையில் பிட்யூட்டரி சுரப்பியால் சுரக்கப்படும் நேச்சுரல் ஹார்மோனை சீராக உற்பத்தி செய்து, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற வழிவகுக்கும். இதன் மூலம் உடல் நலம் பெற்று ஆரோக்கியமாகும்.\nசீரகத் தண்ணீரின் மருத்துவ குணம் அறிந்த கேரளத்து மக்களின் அன்றாட குடிநீரே சீரகத் தண்ணீர் தான். இதன் மகத்துவம் அறிந்த நாமும் இன்றிலிருந்து சீரகத் தண்ணீர் குடிப்போம். சுறுசுறுப்புடன் ஆரோக்கியமாக வாழ்வோம்.\nTC வழங்க வேண்டியது ஆசிரியர்களா அலுவலக பணியாளர்களா\nமலச்சிக்கல் வாயு மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் நீங்க இதை மட்டும் சாப்பிட்டால் போதும்\nஒரே ஒரு பூ போதும், உடலில் உள்ள மொத்த நோய்களும் குளோஸ் மருத்துவ ரகசியத்தை தெரிந்து கொள்வோம்\n10 நாள் இதை மட்டும் சாப்பிட்டால் போதும் ஆய்சுக்கும் நீங்க கண்ணாடியே போட தேவையில்லை\nகஷ்டப்படாமல் உடல் எடையை குறைக்க வேண்டுமா\nகால்களில் நீர் கோர்ப்பது உங்களுக்கு எச்சரிக்கையா உடனே என்ன செய்ய வேண்டும்\nதொப்பை மற்றும் வயிற்றை சுற்றியுள்ள சதையை குறைக்க -சூப்பர் டிப்ஸ் :\nபிஸ்கட் அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன\nமுட்டையை இப்படி சமைத்தால் அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் குறையும் :\nஉடல் எடை குறைக்க அருமையான பானம்.. - 2 நிமிடத்தில் ரெடி\nமலச்சிக்கல் வாயு மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் நீங்க இதை மட்டும் சாப்பிட்டால் போதும்\nமலச்சிக்கல் வாயு மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் நீங்க இதை மட்டும் சாப்பிட்டால் போதும் நல்ல பலன் கிடைக்கும். தினமும் உடலுக்கு ...\nகஷ்டப்படாமல் உடல் எடையை குறைக்க வேண்டுமா\nஉடல் எடையைக் குறைக்க, நம்மில் பலரும் ஏராளமான உடற்பயிற்சி மற்றும் உணவுப்பழக்கங்களை பின்பற்றுகிறோம். ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இதை குடி...\n10 நாள் இதை மட்டும் சாப்பிட்டால் போதும் ஆய்சுக்கும் நீங்க கண்ணாடியே போட தேவையில்லை\nமுந்தைய காலகட்டத்தில் 80 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்குதான் கண் குறைபாடு ஏற்படும்.தற்போதைய காலத்தில் சிறு வயதிலேயே கண் பிரச்சனைகள்,கண் பா...\nபாட்டி வைத்தியம்: கண் பார்வையை சரி செய்ய 10 நாட்கள் போதும்..\nமுன்பெல்லாம் வயதானவர்களுக்கு தான் கண் பார்வை குறைபாடு, கண் தொடர்பான பிரச்சனைகள் வ...\nசளி, இருமல், காய்ச்சலை ஒரே நாளில் குணமாக்கும் முன்னோர்களின் உணவு பட்டியல்\nதீவிரமான கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறோம். இந்நிலையில் பாதிப்பில்லாத வழக்கமான சளி, காய்ச்சல் இருக்கும் போது என்ன ...\nTC வழங்க வேண்டியது ஆசிரியர்களா அலுவலக பணியாளர்களா\nமலச்சிக்கல் வாயு மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் நீங்க இதை மட்டும் சாப்பிட்டால் போதும்\nமலச்சிக்கல் வாயு மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் நீங்க இதை மட்டும் சாப்பிட்டால் போதும் நல்ல பலன் கிடைக்கும். தினமும் உடலுக்கு ...\nஒரே ஒரு பூ போதும், உடலில் உள்ள மொத்த நோய்களும் குளோஸ் மருத்துவ ரகசியத்தை தெரிந்து கொள்வோம்\nஎவ்வளவு வறட்சி வந்தாலும் ஆவாரை செடி தன்னிச்சையாக செழுப்பாக வளரக்கூடியது. ஆவரையின் பூ,காய்,பட்டை,வேர்,இலை ஆகிய ஐந்து உறுப்புகளும் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.luckylookonline.com/2011/11/blog-post_21.html", "date_download": "2021-06-21T23:20:51Z", "digest": "sha1:5VQHQBG2667TDPQVYUEVDLEVJA4VRLCI", "length": 33239, "nlines": 371, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: அம்மான்னா சும்மாவா?", "raw_content": "\nபஸ் கட்டணம் உயர்வு என்றதுமே முதலில் மகிழ்ந்தது எங்கள் ரூட்டில் பஸ் ஓட்டிக் கொண்டிருக்கும் கண்டக்டரும், டிரைவரும்தான். இருவருமே புரட்சித்தலைவி கண்ட சின்னமான ரெட்டை எலையை கையில் பச்சையாகக் குத்தியவர்கள்.\n“ஆயிரம் ரூபாய்க்கு 23.50தான் பேட்டாவா கொடுக்குறாங்க. இப்போ கட்டணத்தை உயர்த்தியது மூலமா எங்களுக்கெல்லாம் தாயுள்ளம் கொண்ட அம்மா 30 ரூவாயா பேட்டாவை உயர்த்துவாங்க” என்று நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு நம்பிக்கை தெரிவித்தார் எங்க ரூட்டு கண்டக்டர்.\nஆயிரக்கணக்கான போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஆவலாக எதிர்ப்பார்த்த ‘பேட்டா உயர்வையும்’ அம்மா அறிவித்திருக்கிறார். இனிமேல் ஆயிரம் ரூபாய் கலெக்ஷனுக்கு ரூ.16.50/- ஆக பேட்டாவை உயர்த்தி ஆணையிட்டிருக்கிறார்.\nஅடுத்து நம் மடியிலும் தங்கத்தாரகை அம்மா கைவைத்து விடுவாரோ என்று அஞ்சிப்போய், அவசர அவசரமாக மாடு மடியை தஞ்சமடைந்திருக்கிறார்கள் பால் உற்பத்தியாளர்கள்.\nசெந்தமிழன் சீமான் என்றொரு சிங்கத்தின் கர்ஜனையில் மே மாதம் வரை நாடு அதிர்ந்துக் கொண்டிருந்தது. மே பதினைந்தாம் தேதி காலையில் இருந்து அவருக்கு தொண்டையில் ‘கிச் கிச்’. இப்போதெல்லாம் கர்ஜிக்க முயற்சித்தாலும் ‘மியாவ் மியாவ்’ என்றுதான் சவுண்டு வருகிறது.\nஅவருடைய லேட்டஸ்ட் ‘மியாவ் மியாவ்’ மூவர் தூக்குத்தண்டனை தொடர்பானது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அமைச்சரவையைக் கூட்டி மூவரின் உயிரையும் காப்பார் என்று ஆக்ரோஷமாக கைகளை உயர்த்தி, கண்கள் சிவசிவக்க வீர உரையாற்றியிருக்கிறார் ‘தள்ளு தள்ளு’ தலைவர்.\nஅம்மா, இவரை இப்படியே விட்டுவிட்டால் ’ஈழத்துக்கு ராணுவத்தை அனுப்பி ராஜபக்ஷேவை கைது செய்வார் புரட்சித்தலைவி’ என்கிற ரேஞ்சுக்கு அள்ளிவிட ஆரம்பித்துவிடுவார்.\nஇந்த ஆனந்தத் தொல்லையை சமாளிக்க அம்மாவுக்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி, ஒரு நடிகையை கற்பழித்ததாக இவர் மீது பதியப்பட்டிருக்கும் முதல் தகவல் அறிக்கையை தள்ளுபடி செய்வது மட்டுமே ஒரே வழி.\nஅப்படி மட்டும் செய்துவிட்டால் ஈழத்தாய்க்கு பிரமோஷன் கொடுத்து, உலகத்தாயாக்கவும் எங்கள் தன்மானச் சிங்கம் சீமான் ரெடியாகவே இருக்கிறார். அம்மா மனசு வைப்பாரா\nகங்கை, யமுனை, சரஸ்வதி மாதிரி தமிழகத்துக்கு வற்றாத ஜீவநதி ஒன்று இல்லையே என்று புரட்சித்தலைவி அம்மா 91-96 காலத்திலேயே சிந்தித்திருக்கிறார். இடையில் தீயசக்தி ஆட்சி வந்ததையடுத்து ஜீவநதியை உருவாக்கும் திட்டம் தள்ளிப்போய் 2001 ஆட்சிக்காலத்தில் நடைமுறைக்கு வந்தது. டாஸ்மாக் எனும் அந்த ஜீவநதி மட்டும் இல்லையேல் 2006 தீயசக்தி ஆட்சியே நடந்திருக்காது. திவால் ஆகியிருக்கும்.\nமீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கும் அம்மா, அந்த ஜீவநதியை மேலும் புனிதமாக்கும் முயற்சிகளின் முனைப்பாக இருக்கிறார். தமிழகத்தில் உயர்த்தர குடிமக்களை உருவாக்கும் பொருட்டு ‘எலைட் ஷாப்’புகளை ஏற்படுத்தப் போகிறாராம். குடிவெறியர்கள் சாதாரண சப்பைப் பார்களிலேயே காட்டு, காட்டு என காட்டுவார்கள். எலைட் பார்கள் வந்துவிட்டால் ஒட்டுமொத்தமாக உருவி காட்டிவிடுவார்களோ என்று கிளுகிளுப்படைந்துப் போயிருக்கிறது தமிழகம்.\nதமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதை மட்டுமே ஒரே லட்சியமாக இதுவரை கொண்டிருந்த புரட்சித்தலைவி அம்மாவின் கருணைப்பார்வை மகாராஷ்டிரம் மீதும் திரும்பியிருக்கிறது. இனி மகாராஷ்டிரமும் இந்தியாவின் முதல் மாநிலம் ஆகும்.\nகடந்த மாதம் சோ.அய்யர் அவர்களது டைரக்ஷனில் மிகச்சிறப்பாக படமாக்கப்பட்டு வெளியான உள்ளாட்சித் தேர்தல் திரைப்படத்தின் மராத்திய ரீமேக், அடுத்த மாதம் மகாராஷ்டிராவில் வெளியாகிறதாம்.\nஎனவே அம்மாநிலத்தின் பர்பானி மாவட்டம், ஜிந்தூர் நகராட்சியில் இருக்கும் இருபத்தோரு வார்டுகளையும் கைப்பற்ற அம்மா ஓ.பி.எஸ். வகையறாக்களுக்கு ஆணையிட்டிருக்கிறார்.\nரபாட்பேகம் காதிர், முன்னிஷா ���ெரோஜ்கான், பிட்டு அப்பாசமி, முனாப், சைதை எஸ்.டயாப், காட்டூன் ஷாகிப்கான், யாசின் கரீம், விக்ரம் தேஷ்முக் உள்ளிட்ட 21 வேட்பாளர்கள் இரட்டை இலைச் சின்னத்தில் களம் காணப்போகும் சிறுத்தைகள். இவர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தில் போனமாசம் வரைக்கும் சேட்டுக்கடை வைத்துக் கொண்டிருந்தவர்கள் என்று ரத்தத்தின் ரத்தம் ஒருவர் நம் காதில் கிசுகிசுக்கிறார்.\nஇரட்டை இலை அங்கே வென்றதும் பால், பஸ் கட்டணம், மின்சாரம் ஆகியவை மகாராஷ்டிராவிலும் உயர்த்தப்பட்டு விடுமோ என அங்கிருக்கும் மக்கள் பேதியடைந்திருக்கிறார்கள்.\nஎத்தனை முறை எட்டி உதைத்தாலும், போயஸ் கார்டனுக்கு சென்று பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை புரட்சித்தலைவின் பொற்பாதங்களை கழுவிவிட்டு வரும் தமிழக இடதுசாரிகள் தற்போது கடுமையான குழப்பத்தில் இருப்பதாக தெரிகிறது.\nசட்டமன்றத் தேர்தல் முடிந்ததுமே, அம்மா அவருடைய வழக்கமான பாணியில் உதைத்துத் தள்ளிவிட, கடைசியாக கேடுகெட்டுப்போய் கோயம்பேடு டாஸ்மாக்குக்கு போய் கூட்டணி பேசி மார்க்ஸ், லெனின், மாவோவின் பெயரையும் கெடுத்தாயிற்று. உள்ளாட்சியில் ‘பல்பு’ வாங்கியதற்குப் பிறகு டாஸ்மாக் தலைவரும் கூட மதிப்பதில்லை.\nவேறு போக்கிடமின்றி தவிக்கும் இடதுசாரிகள் மீண்டும் தா.பா. தலைமையில் செந்தமிழன் தள்ளு தள்ளு, இனமான நெடுமாறன் பாணியில் அம்மாவுக்கே தீச்சட்டி தூக்கினாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை.\nதமிழக இடதுசாரிகளின் அவலநிலைக்கு சற்றும் சளைத்ததல்ல தமிழக ஊடகங்களின் நிலையும்.\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் திங்கள், நவம்பர் 21, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவகை அரசியல், மசாலா மிக்ஸ்\nகார்க்கிபவா 4:32 பிற்பகல், நவம்பர் 21, 2011\nஇத்தகைய சிறப்புமிக்க ஆலமரத்தின் கீழ் பசுமாடு கட்டப்பட்டிருக்கும் என்ற தன் வரலாறு கட்டுரைப் போல, இத்தகைய அம்மாவையே தேவலாம் என என்ணி வாக்களிக்க வைத்த தலைவர் கலைஞர்னா சும்மாவா என்று ஒரு வரியை கடைசியில் சேர்த்திருக்கலாம்\n பதிவில் அணிலை மிஸ் செய்துவிட்டோமே என அலறுவது தெரிகிறது. வேறு ஏதும் இருந்தால் சொல்லுங்க. அதேதான்னா நெக்ஸ்ட் பின்னூட்டத்திற்கு ஜம்பிடுங்கோ :))\n//இனிமேல் ஆயிரம் ரூபாய் கலெக்ஷனுக்கு ரூ.16.50/- ஆக பேட்டாவை உயர்த்தி ஆணையிட்டிருக்கிறார்.//\n���து உங்களுக்கு ஜோக்கா படுதா\nயுவகிருஷ்ணா 4:41 பிற்பகல், நவம்பர் 21, 2011\nஅணிலுக்கு ‘ஸ்பெஷல்’ கவனிப்பு வைப்போம். கவலையே வேண்டாம் :-)\nபெயரில்லா 5:21 பிற்பகல், நவம்பர் 21, 2011\nபெயரில்லா 9:26 பிற்பகல், நவம்பர் 21, 2011\nஅமர் 10:25 பிற்பகல், நவம்பர் 21, 2011\nகட்டுரை சிறப்பு. இந்த விசயத்தில் ஊடகங்களின் நிலை குறித்து ஒரு சிறப்பு கட்டுரை எழுதுங்கள்.\nஇரட்டை இலை சின்னம் எம்.ஜி.ஆர்.கண்டது..அம்மா இல்லை..அம்மா அவர்கள் இந்த இலையை வாடாமல் பாதுகாத்து வருகிறார்...\nபெயரில்லா 9:43 முற்பகல், நவம்பர் 22, 2011\nஅடுத்த முறை, உனக்கு ஒரு சீட் reserve , இன்னும் பத்து வருடத்ல தனிக்கட்சி\nவாழ்க தமிழ் மக்கள், வளர்க தனி மனித அடி வருடிகள்...\n//குடிவெறியர்கள் சாதாரண சப்பைப் பார்களிலேயே காட்டு, காட்டு என காட்டுவார்கள். எலைட் பார்கள் வந்துவிட்டால் ஒட்டுமொத்தமாக உருவி காட்டிவிடுவார்களோ என்று கிளுகிளுப்படைந்துப் போயிருக்கிறது தமிழகம்.//\n//உங்களுக்காகத் தமிழக மக்கள் சுமையைத் தாங்கிக் கொள்ளத் தயார். பாரத்தை ஏற்றி வையுங்கள், தாங்குவார்கள். அதற்காக, பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டால் தாங்கமாட்டார்கள்.//\nதிண்டுக்கல் தனபாலன் 5:22 பிற்பகல், நவம்பர் 22, 2011\n தங்களின் தளத்தைப் பார்த்து நிறைய தெரிந்து கொண்டேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள். நன்றி.\n//அப்படி மட்டும் செய்துவிட்டால் ஈழத்தாய்க்கு பிரமோஷன் கொடுத்து, உலகத்தாயாக்கவும் எங்கள் தன்மானச் சிங்கம் சீமான் ரெடியாகவே இருக்கிறார். அம்மா மனசு வைப்பாரா\nகும்மாச்சி 10:37 பிற்பகல், நவம்பர் 22, 2011\nஅம்மானாலே அதிரடிதான், எலைட் பார் திறந்ததும் பாருங்கள், சும்மா அடிச்சு தூள் கிளப்பும்.\nDr. சாரதி 10:57 பிற்பகல், நவம்பர் 22, 2011\nஅசோகபுத்திரன் 12:44 பிற்பகல், நவம்பர் 23, 2011\nதிமுகவின் இணைய கொபசெவாக உங்களை அறிவித்துள்ளார்கள் போலும்... இருந்தாலும் ரசிக்கும்படியாகவே உள்ளது... கார்க்கி கமெண்ட்தான் இதில் ஹைலைட்டே...\nயுவகிருஷ்ணா 12:47 பிற்பகல், நவம்பர் 23, 2011\nகுந்திதேவியைப் பார்த்து வயிற்றில் அம்மிக்கல்லால் அடித்துக் கொண்ட காந்தாரியாக நீங்கள் இருக்கிறீர்கள்.\nஉங்கள் வயிற்றெரிச்சலே எங்களை வாழவைக்கும். தொடர்ந்து வயிறெரியவும் :-)\nகுரங்குபெடல் 2:16 பிற்பகல், நவம்பர் 23, 2011\nநல்ல பதிவு . . .\nஆனா இதுக்காக கருணாநிதி பெட்டர்னு ஒத்துக்க முடியாது . . .\nமகளை காப்பாற்ற முடியாமல் தவிக்கும் அவர்\nமக்களை காப்பத்திடுவரா . . . \nஅசோகபுத்திரன் 5:36 பிற்பகல், நவம்பர் 23, 2011\nபகுத்தறிவு பேசிக்கொண்டு, ஏதாவது உதாரணம் சொல்வதற்கு மட்டும் புராணங்களை நாடும் உங்கள் தலைவர்வழி நடக்கும் தாங்கள்தான் உண்மையான கொபசெ... நீங்கள் சொல்வது உண்மைதான்... எங்களை போன்றோர் வயிற்றெரிச்சல்தான் உங்கள் தலைவரையும் அவர் குடும்பத்தையும் ‘வாழ வைத்துக்கொண்டுள்ளது.’ :-)\nரம்ஜான் நோன்பு உடலிற்கு நல்லது, கார்த்திகை விரதம் மூடத்தனம். உடன் பிறப்புகளுக்கு இதயத்தில் இடம், பணம் உள்ளவருக்கு தேர்தலில் இடம். ஒருவனுக்கு ஒருத்தி - இது தமிழன் மரபு. நான் பச்சை தமிழன் - என் மூன்று மனைவிகளை தவிர்த்து. காவேரி பிரச்சனைக்கு கடிதம் எழுதுவோம், கனிமொழி பிரச்சனைக்கு நேரில் செல்வோம். எந்தனை முறை என்றாலும். மற்ற அனைத்தையும் யுவ கண்ணன் விளக்குவார் அல்லது ஜால்ரா அடிப்பார்.\nஉங்க அய்யா அந்த வற்றாத டாஸ்மாக் ஜீவநதி யில் இருந்து தான் இலவச டிவி யை எடுத்து கொடுத்தார் தான் சொந்த பணத்தில் இருந்து அல்ல. உங்கள் பண்புள்ள தளபதியிடம் சொல்லி அந்த நதியை போன ஆட்சியிலே நிறுத்த சொல்ல வேண்டியதுதானே தனியர்கள் சம்பாதித்து கொண்டிருந்த பணத்தை அரசுக்கு டாஸ்மாக் முலமாக திருப்பு விட்டார் ஜெயா. இதை மறுக்க முடியுமா தனியர்கள் சம்பாதித்து கொண்டிருந்த பணத்தை அரசுக்கு டாஸ்மாக் முலமாக திருப்பு விட்டார் ஜெயா. இதை மறுக்க முடியுமா உங்கள் அய்யா இந்த கேடுகெட்ட பணம் வேண்டாம் நான் டாஸ்மாக் கடையை மூடுகிறேன் என்று மூடி இருந்தால் அது நியாயம். உங்கள் கட்டுரையை பார்த்தாலும் அய்யாவின் தினம் தினம் வருகிற அறிகையை பார்த்தாலும் தெரிகிறது நம் நாட்டில் இன்னமும் பல காந்தரர்கள் உலகை வயிற்றில் அடித்து கொள்கிறார்கள் என்று. வாழ்க உங்கள் ஒரு தலை பட்சம்.\nபெயரில்லா 7:13 முற்பகல், பிப்ரவரி 27, 2012\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\nசுதந்திர பூமி – கமர்சியல் பார்ப்பனக் கருத்தியல்\nடிசம்பர் 6 - அனைவரும் வருக\nகமல்ஹாசன் - சில சாதனைகள், சில தகவல்கள்\nஆசம் இங்க���. தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/profile/10617-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/content/?type=core_statuses_status&sortby=status_content&sortdirection=asc", "date_download": "2021-06-21T23:28:29Z", "digest": "sha1:JBUIRF6YBZ6USE7EVZTXO3BO2DNCI2OS", "length": 12792, "nlines": 196, "source_domain": "yarl.com", "title": "அஞ்சரன்'s Content - கருத்துக்களம்", "raw_content": "\n\"செய்து முடிக்கும் வரை செய்ய முடியாதது போலத்தான் இருக்கும்.\" -நெல்சன் மண்டேலா\nஇசைக்கலைஞன்அன்று சிங்களவனிடம் இருந்தது \"பயங்கரவாதம்\" எனும் அரசியல் ஆயுதம். இன்று தமிழனுக்குக் கிடைத்திருப்பது \"போர்க்குற்றம்\" எனும் பிரம்மாஸ்திரம்\nஉலகம் விழிப்பா தான் இருக்கு தமிழர் நாங்கதான் தூங்கிவிட்டம் என்பது மட்டும் உண்மை .\nஉலகெங்கும் விடுதலையை அவாவி நிற்கும் இனங்களுக்கு தலைவரின் வாழ்க்கை ஒரு வழிகாட்டி. எம் மக்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுங்கள் என்பதே அவர் எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் விடுதலைப் பத்திரம். இதனையே எங்கள் மனங்களில் ஏந்துவோம். தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம். ஈழக்கனவுக்காக முள்ளிவாய்க்காலில் தம் இன்னுயிரை ஈந்து மூச்சடங்கி மெளனித்து போனோர் அனைவர்க்கும் தலைதாழ்த்திய வணக்கங்கள்.\nஎந்த இடத்தில் சத்தியப்பரமாணம் எடுக்கின்றோம் என்பது முக்கியமல்ல. அதில் எழுதப்பட்டிருக்கும் வசனங்கள் அனைத்தும் ஒரே விடயம்தான் என்பதனை மாத்திரம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது இலங்கை நாட்டின் ஜனனாயக சோசலிச குடியரசின் இறைமையை பேணிப் பாதுகாப்போம் என்றுதான் சத்தியப்பரமாணம் எடுக்கின்றோம் இந்த வசனங்கள் எங்கும் மாற்றப்படுவதில்லை என்பதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.பா.அரியநேந்திரன்\nஎன் பாட்டன் எழுதிய காதல் கவிதை பென்சிலால் ... என் அப்பன் எழுதிய காதல் கவிதை பேனையால் .. நான் எழுதும் காதல் கவிதை கணனியால் .. நவீனம் பெருளை மாற்றி இருக்கு ஆனால்.. காதல் மட்டும் அப்படியே இருக்கு ..\nஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான 'நியாயம்' இருப்பதுதான் இவ்வுலகின் ஆகப்பெரும் கொடுமை. -பிரடெரிக் எங்கெல்ஸ்\nகல்லு ஒடைச்சுக்கிட்டு இருக்கிறேன், கூட வந்து ஒடைக்கறீங்களா\nகாலச் சிறையெடுப்பின் கட்டணைக்குள் அடங்காது முப்பத்தாறு ஆண்டுகளாய் முடிவற்று ஓடிய தமிழினத்தின் வரலாற்று பெருநதியே வீர திருநிதியே உங���களுக்கு நன்றியும் வீரவணக்கமும் ..\nகுடிக்கணும் இல்லாட்டி செத்து போடுவம் ...............தண்ணி :p\nகுழலினிது, யாழினிது என்பார், குடிகாரன் பேச்சு கேளாதார்\nதமக்குப் பயன் உள்ளபோது நட்புச் செய்து, பயன் இல்லாதபோது நீங்கிவிடும் தகுதியில்லாதவரின் நட்பைப் பெற்றாலும் என்ன\nஇப்படியான நட்புக்கள் மற்றவர்களோடு பழகும் காலம் இன்னுமொரு உறவு அவர்கள் வாழ்வில் வரும் வரைக்குமானதாக தான் இருக்கும்.ஒரு வித சுய நலம் தான்.\nதுணிவோடு முயற்சிக்கிற அத்தனை பேருமே ஜெயித்துவிடுவதும் கிடையாது. ஆனாலும், உலகத்தில் நாம் பார்க்கிற அத்தனை மாற்றங்களும், இப்படித் துணிச்சலாக முயற்சித்தவர்களால் மட்டுமே உருவாக்கப்பட்டவைதான்\nதோழர் தியாகுவின் உடல் நிலை மோஷம் இவரின் மரணம் ஆவது தமிழ்நாட்டை தட்டி எழுப்ப வேணும் உண்ணா விரதம் என்றால் என்ன என்று மற்றவர்களுக்கு உணரும்படி செய்யட்டும் பார்ப்போம் .\nநீ நடந்து போக பாதை இல்லை என்று கவலைப்படாதே நீ நடந்தால் அதுவே ஒரு பாதை தான் -ஹிட்லர்\nபகைவரையும் நண்பனாக கருது.., பண்பாளன் தான் உலகை வயப்படுத்த முடியும். * ஆசைகள் வளர வளர அவனுடய தேவைகள் வளர்ந்து கொண்டே போகும். * எவ்வளவு குறைவாகப் பேச முடியுமோ அவ்வளவு குறைவாகப் பேசு. * மரண பயம் வாழ்நாளைக் குறைத்து விடும். * கோபத்தில் வெளிவரும் வார்த்தைகள் அர்த்தமற்றவை\nபிரபாகரனின் படத்தை போட்ட சட்டையை விடுதலைச்சிறுத்தைகள் தொண்டர்கள் போட்டிருக்கிறார்கள் என்பதற்காவவோ , சீமான் தொண்டர்கள் தலைவர் படத்தைப் போட்டு தொப்பி அணிந்திருக்கிறார்கள் என்பதை நம்பி அது தான் ஈழ ஆதரவு என்று எண்ணி உன்னை ஏமாற்றிக்கொள்ளாதே காசு கொடுத்தால் இங்கு எல்லாம் நடக்கும்\nஇப்படி எழுத எவ்வளவு காசு பெற்றீர்கள்\nஉங்களை விட கம்மி தான் தூயவன் :p\nபிரபாகரனையும் ஈழத்தையும் என்று ஒரு வியாபார பொருளா பிழைப்புவாதமா பார்க்கவும் முன்னிறுத்தவும் அரசியல் தலைவர்கள் உணர்வாளர்கள் தொடங்கினார்களே அன்றே இவர்கள் மீது இருந்த மரியாதையை தொலைத்து விட்டது இப்பொழுது எமக்கு உள்ள தேவை எல்லாம் வலிகளை வேதனைகளை சுமந்த எம் மக்களின் மீண்டு எழும் வாழ்கை மட்டுமே .\nபுலம்பெயர் “புலி வால்கள்” களினால் எங்களுடைய மக்களுக்கு ஒரு காலமும் விடிவு வராது- சுமந்திரன்\nமகா அலக்ஸாண்டரின் கல்லறையில்: \"இந்த உலகம் முழுவதுமே போதா���ு என்று சொன்னவனுக்கு இந்தக் கல்லறைக் குழி போதுமானதாக இருந்தது.\"\nவானத்தில் மழை பெய்து கொண்டிருக்கின்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/243166-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/page/4/?tab=comments", "date_download": "2021-06-21T21:24:57Z", "digest": "sha1:WSYEDWM256H4FH46LK3RJX5CGJVYXBMH", "length": 23337, "nlines": 722, "source_domain": "yarl.com", "title": "கொஞ்சம் சிரிக்க .... - Page 4 - சிரிப்போம் சிறப்போம் - கருத்துக்களம்", "raw_content": "\nJune 1, 2020 in சிரிப்போம் சிறப்போம்\nதமிழ் சிறி 48 posts\nபுரட்சிகர தமிழ்தேசியன் 16 posts\nநான் : உங்கள் மனைவியை எப்படி அழை ப்பீர்கள் நண்பன் ..நான் என் மனைவியை டீ ..போட்டு (அ )டீ அழைப்பேன் ... நான் : அப்படியா நண்பன் ..நான் என் மனைவியை டீ ..போட்டு (அ )டீ அழைப்பேன் ... நான் : அப்படியா நண்பன் : இல்ல மச்சான் டீ ( Tea ) போடட பின் அழைப்பே\n\"முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்\"......\nhttps://fb.watch/3ymi534UrL/ க்ரேக்ட்டா பண்ணுறானா அப்பா 😀😀\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\n2 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:\nவீட்டில் தெலுங்கும் வெளியில் தெலுங்கில் எழுதிய துண்டு ஸீட்டு தமிழும் என்றால் இப்படித்தான் குழப்பம் வரும் .\nஒரு நாய்க்குட்டி மூன்று சிங்கங்களுக்கு சமன்.....\nகோழியின் வயதை... எப்படி கண்டு பிடிப்பீர்கள்\n\"முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்\"......\n\"முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்\"......\nவிறகுக்கு கொண்டு போகுது போல் உள்ளது .\nநெருப்பில்லாமல் பொங்கல் கிண்டிய பொழுது....\nகன்னடக்காரனுக்கு பொங்கலின் மகிமை என்னெண்டு தெரியும் தமிழ்நாட்டு மக்களை முட்டாளாக்கி அரியணை ஏறினாள் காணும் எனும் நிலை .\nமாட்டுமா மீன், ஆகா மாட்டிக்கிச்சு.....\nதந்திரம் செய்தும் சுதந்திரம் அடைய வேண்டும்.காரணம் சுதந்திரம் இன்றியமையாதது........\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nவாழையினால் ஆன சறுக்கு மரம் ஏறுதல் செம ஜோக்.........\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nவாழையினால் ஆன சறுக்கு மரம் ஏறுதல் செம ஜோக்.........\nநண்டுகள் என்று சொல்வதற்கும் இதற்கும் ஏதும் சம்பந்தம் இருக்குமோ\nகோழியுடன் ஒரு செல்ல நடை.....\nசைவப் பூனைகளும் சதிராடும் மீன்களும்......\nஇந்த பூமி எங்களுக்குமானதுதான் ....... இப்படிக்கு\nதமிழ் சிறி 48 posts\nபுரட்சிகர தமிழ்தேசியன் 16 posts\nநான் : உங்கள் மனைவியை எப்படி அழை ப்பீர்கள் நண்பன் ..நான் என் மனைவியை டீ ..போட்டு (அ )டீ அழைப்பேன் ... நான் : அப்படியா நண்பன் ..நான் என் மனைவியை டீ ..போட்டு (அ )டீ அழைப்பேன் ... நான் : அப்படியா நண்பன் : இல்ல மச்சான் டீ ( Tea ) போடட பின் அழைப்பே\n\"முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்\"......\nhttps://fb.watch/3ymi534UrL/ க்ரேக்ட்டா பண்ணுறானா அப்பா 😀😀\nயாழ்ப்பாணத்தை அழகுபடுத்த ரூ. 120 மில்லியன் ஒதுக்கீடு\nதொடங்கப்பட்டது 9 hours ago\nஈழ அகதிகளுக்கு இந்திய குடியுரிமை-தமிழக ஆளுநர் உரை\nதொடங்கப்பட்டது 9 hours ago\n\"சீமானை விட்றாதீங்க.. ஸ்டாலின்தான் எனக்கு உதவி செய்யணும்\".. விஜயலட்சுமியின் கண்ணீர் புகார்\nதொடங்கப்பட்டது 11 hours ago\nவிடுதலைப் புலிகளின் சேணேவிகள் - தெறோச்சிகள் படிமங்கள் | LTTE Artillery - Howitzer images\nதொடங்கப்பட்டது 5 hours ago\nகடற்புலிகளின் படிமங்கள்(LTTE Sea Tigers Images)\nயாழ்ப்பாணத்தை அழகுபடுத்த ரூ. 120 மில்லியன் ஒதுக்கீடு\nவிசுகு ஐயா, செய்தியை வடிவாக வாசிக்கவேண்டும். கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் அங்கயன் ராமநாதன் அவர்கள் யாழ் மாவட்டத்தில் ஆறு இடங்களை அழகுபடுத்த தலா 20 மில்லியன் ரூபாக்களை இடம் ஒன்றுக்கு என மேதகு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் கனவுத்திட்டமான நூறு நகர அபிவிருத்தி திட்டங்களில் இடம்பெறச் செய்துள்ளார். அவையாவன: வேலணை சாவகச்சேரி கொடிகாமம் நாவற்குழி நெல்லியடி மருதனார்மடம் முதலில் தமிழை சரியாகப் படிப்போம். பின்னர் தலையங்கத்தில் பிழை பிடிப்போம்🤪\nஈழ அகதிகளுக்கு இந்திய குடியுரிமை-தமிழக ஆளுநர் உரை\nநிதர்சனமான கருத்து. உங்கள் கருத்தோடு நானும் உடன்படுகின்றேன்.\n\"சீமானை விட்றாதீங்க.. ஸ்டாலின்தான் எனக்கு உதவி செய்யணும்\".. விஜயலட்சுமியின் கண்ணீர் புகார்\nகள்ளன் ஒளிக்கத்தெரியாமல் பொலிஸ்காரன் வீட்டிலை போய் ஒளிச்ச மாதிரி....ஆரிட்டை போய் முறைப்பாடு குடுக்கோணுமெண்டு விசயலச்சுமிக்கு இன்னும் தெரியேல்லை.😁 போயும் போயும்.....😎\nவிடுதலைப் புலிகளின் சேணேவிகள் - தெறோச்சிகள் படிமங்கள் | LTTE Artillery - Howitzer images\nகடற்புலிகளின் படிமங்கள்(LTTE Sea Tigers Images)\nகடற்புலிகளின் தரைத்தாக்குதல் அணியின் பல வெற்றிச்சமர்களை இறுதிவரை வழி நடத்திய இள பேரரையர்(லெப் கேணல்) அருணன் மாஸ்ரர் அவர்கள் 29.09.2008 அன்று அக்கராயன் பகுதியில் சிறீலங்கா படையினருடனான மறிப்பு சமரில் வீரச்சாவினைத் தழுவிக்கொண்டார். (நடுவில் நிற்பவர்) நிழற்படம்: சிறுத்தீவு ஊடுருவித்தாக்குதலின்போது எடுக்கப்பட்டதாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.bsnleusalem.com/2018/10/25102018_26.html", "date_download": "2021-06-21T21:51:35Z", "digest": "sha1:MUN4HH3N7TEC7IBLDJH3KPQCYJICZSJG", "length": 3993, "nlines": 33, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: விரிவடைந்த மாவட்ட செயற்குழு - எடப்பாடி - 25.10.2018", "raw_content": "\nவிரிவடைந்த மாவட்ட செயற்குழு - எடப்பாடி - 25.10.2018\nநமது மாவட்ட சங்கத்தின் விரிவடைந்த மாவட்ட செயற்குழு, எடப்பாடியில், 25.10.2018 அன்று சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு தோழர் M . விஜயன், மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார்.\nமுதல் நிகழ்வாக, சங்க கொடியை, எடப்பாடி தொலைபேசி நிலையத்தில் உள்ள சங்க கொடி கம்பத்தில், தோழர் G. நாராயணன், மாவட்ட அமைப்பு செயலர், விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே ஏற்றி வைத்தார். தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தியபின், தோழர் P . சண்முகம் எடப்பாடி கிளை செயலர் அனைவரையும் வரவேற்றார்.\nஆய்படு பொருள் ஏற்புக்குப்பின், தமிழ் மாநில உதவி செயலர் தோழர் S . தமிழ்மணி, செயற்குழுவை முறைப்படி துவக்கி வைத்து, துவக்கவுரை வழங்கினார். மாவட்ட செயலர் தோழர் E . கோபால், ஆய்படு பொருள் உள்ளிட்ட பல விஷயங்களை விளக்கி சிறப்புரை வழங்கினார்.\nTNTCWU தமிழ் மாநில உதவி செயலர் தோழர் C . பாஸ்கர், மாவட்ட செயலர் தோழர் M . செல்வம், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.\n\"BSNL AT YOUR DOOR STEPS\", இயக்கத்தை வெற்றிகரமாக்குவது, சேலம் மாவட்ட BSNL நிதி ஆதாரத்தை அதிகரிக்க கூடுதலாக பாடு படுவது உள்ளிட்ட விஷயங்கள் சேவை கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.\nAUAB போராட்ட இயக்கங்களை வெற்றிகரமாக நிறைவேற்றுவது, அகில இந்திய மாநாடு, அமைப்பு நிலை, தள மட்ட பிரச்சனைகள், ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகள் உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட்டு, முடிவுகள் எடுக்கப்பட்டது. தோழர் M . P . ஜெகநாதன் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ttamil.com/2016/09/blog-post_17.html", "date_download": "2021-06-21T23:07:15Z", "digest": "sha1:6SZBDGFBHMAX6TLZFV5U2SV7S46SA3W7", "length": 19485, "nlines": 280, "source_domain": "www.ttamil.com", "title": "கரைந்த வாழைப்பழத்தை இனியும் கழிக்கலாமா? ~ Theebam.com", "raw_content": "\nகரைந்த வாழைப்பழத்தை இனியும் கழிக்கலாமா\nபழுத்த அல்லது கருப்பு புள்ளி விழுந்த வாழைப்பழம் கெட்டுவிட்டது என எண்ணி நம்மில் பலர் தூக்கி எறிவது. சிலர் அதை அருவருப்பாகவும் காண்பார்கள்.\nஆனால், உண்மையில் கருப்பு புள்ளி இல்லாத வாழைப்பழத���தைவிட, கருப்பு புள்ளி விழுந்த வாழைப்பழம் தான் ஆரோக்கியமானது என பல ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.\nவாழைப்பழத்தில் டிரிப்டோபென் அதிகமாக இருக்கிறது. இது நாள்பட மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களால், இயற்கையான முறையில் தேவையான அளவு செரோடோனின் சுரக்க வைக்க முடியாது. கருப்பு புள்ளி விழுந்த வாழைப்பழம் உண்பதன் மூலம் டிரிப்டோபென், செரோடோனினாக மாற்றப்பட்டு, மன அழுத்தம் குறையவும் உதவுகிறது.\nஎல்லா பழங்களிலும் அதிகமாக இயற்கை சர்க்கரை அளவு இருக்கிறது.\nஆனால், வாழைப்பழத்தில் தான் ஃபுருக்டோஸ், குளுக்கோஸ் மற்றும் சுக்ரோஸ் என மூன்றின் கலவையும் அதிகமாக இருக்கிறது. இது உடலுக்கு தேவையான சக்தியை முழுமையாக அளிக்கிறது. மேலும், உடலில் வளர்சிதை மாற்றம் சீராக இருக்கவும் உதவுகிறது.\nதினமும் இரண்டு கருப்பு புள்ளி விழுந்த வாழைப்பழம் சாப்பிடுவதால், மூளைக்கு தேவையான அளவு சக்தி கிடைக்க பெறுகிறது. இதில் இருக்கும் அதிகளவிலான பொட்டாசியம் நியூரல் செயல்திறனை, செல்லுலார் செயல்பாட்டினை சீராக்குகிறது.\nஇடைவேளையில் காபி குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அதற்கு பதிலாக ஒரு கருப்பு புள்ளி விழுந்த வாழைப்பழம் சாப்பிடலாம். இது, உடல் மற்றும் மூளையை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும்.\nதினமும் இரண்டு கருப்பு புள்ளி விழுந்த வாழைப்பழம் சாப்பிடுவதால் குறைந்த இரத்த அழுத்தத்தை சீராக்க மற்றும் இதய நலனை மேம்படுத்த உதவுகிறது.\nஇதில் இருக்கும் உயந்த அளவிலான வைட்டமின் மற்றும் கனிம சத்துக்கள் ஒட்டுமொத்த உடல் நலனை ஊக்குவிக்கிறது. மேலும், இரத்த சுழற்சி மற்றும் எலும்புகளின் வலிமையை அதிகப்படுத்துகிறது. கருப்பு புள்ளி விழுந்த வாழைப்பழத்தில் இருக்கும் கால்சியம் சத்து எலும்பின் அடர்த்தியை சீராக்குகிறது. மேலும், இரத்த சோகை மற்றும் குறைந்த வெள்ளை இரத்த அணுக்கள் எண்ணிக்கை உண்டாகாமல் காக்கிறது.\nவாழைப்பழத்தில் இருக்கும் ஆண்டி-ஆக்ஸிடெண்ட் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவித்து, இதய நோய், புற்றுநோய் மற்றும் தசை கோளாறுகள் உண்டாகாமல் பாதுகாக்கிறது.\nஅரை கப் வாழைப்பழத்தில் 15 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. இதன் ஜி.ஐ. 46 முதல் 70 வரை. பழுத்த வாழைப்பழங்களைச் சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.\nதாய் மொழியில்தமக்குள் உ��ையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:20...\nஎன்னை நான் பார்க்கின்றேன்[அறிவியல் ]\nசிரித்து மகிழ சில நிமிடம்..நகை.\nசிம்பு ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்:\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:19\nதனுஷ், விஷால், கார்த்தி போட்டியாக 4 படங்கள்\nகரைந்த வாழைப்பழத்தை இனியும் கழிக்கலாமா\nஒளிர்வு:70- - தமிழ் இணைய சஞ்சிகை [ஆவணி ,2016]\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]பகுதி:18\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக...\nசத்குரு எனப்படும் ஜாக்கி வாசுதேவ் - ஒரு பார்வை\nகல்யாண வீட்டில் பறுவதம் பாட்டி\nவயிறு குலுங்கி சிரிக்க சில..நிமிடம்\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:17\nஎந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் [விழுப்புரம் ]போலாகுமா\nவிஜய் 60 ஆவது படம் தலை என்ன\nபச்சிளங் குழந்தையைப் பராமரிப்பது எப்படி\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:16\nஎன் இனம் சுமந்த வலிகள் பாகம் 4.\nஇன்றுமுதல் ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:15\nஏனிந்தக் கொலை வெறி, வெறி அடா\nஆண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்-தெரியுமா\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:14\nயாழ்-நகரில் காணாமல் போன திரை-அரங்குகள்.[video]\nஎனக்கு ஒரு காதல் முகவரி தந்து விடு..\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\n[ கனடிய சூழ்நிலைய��ல் இடம்பெறும் கதையிது. இக்கதையில் வரும் பாத்திரங்களின் உரையாடல்கள் ஆங்கிலத்திலேயே இடம்பெறுகின்றன என்பதனை கவனத்தில் கொள்க]...\n🗺→ இன்றைய செய்திகள்- Tamil News Today\nமுதலில் தலைப்பு செய்திகள் 21.06.2021 திருகோணமலையில் திருடர்கள் தொடர்ந்து கைவரிசை அக்கரைப்பற்றில் வீதியில் நடமாடிய 29 ...\n\"என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி\"\n\" அன்னைக்கு அரணாக அப்பாவுக்கு தனயனாக அறிவிற்கு சுமாராக குடும்பத்தின் இளையவனாக அனைவருக்கும் திமிராக என்றும் முரடாக அத்தியடியில...\n\" என் இறுதி சடங்கில் என்னை எரிவனம் எடுத்து சென்று எரிக்க என் நேரடி தொடர்பை அறுக்க எல்லோரும் கூடி கதைப்பது கேட்குது\" ...\n\"சோதிடம் பற்றி ஒரு அலசல்\" / பகுதி: 07\nஒரு முறை தந்தை சேரலாதன் மற்றும் தமையன் செங்குட்டுவனுடனும் இளவரசன் இளங்கோ அமர்ந்திருந்தான். அப்போது அரசனைக் காண வந்த நிமித்திகன் ஒருவன் , அரச...\n😄 01 😄 கணவன் : டியர்…இன்னிக்கு ராத்திரி என்ன டிபன் மனைவி : (கடுங்கோபத்துடன்) ஒரு டம்ளர் விஷம் கணவன் : ஓ கே டியர். நான் வர கொஞ்சம் லேட்டா...\nபெண்கள் ஜீன்ஸ் அணிவது இந்திய கலாச்சார சீர்கேடா- ஜேசுதாஸ் பேச்சால் சர்ச்சை\n\" ஒரு பண்பாடு இல்லையென்றால் பாரதம் இல்லை நாம் பண்போடு வாழ்ந்திருந்தால் பாவமும் இல்லை ... \" இப்படி சமூக விழிப்புண...\nஇது ஒரு பொழுதுபோக்கு மட்டுமல்ல, நினைவாற்றலலை வளர்த்துக் கொள்ளும் ஒரு பக்கம். ஒரு திறமையினைக் கற்பது கடினம் ஆனால் அவற்றினை மறப்பது சுலபம். என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://adsayam.com/2020/04/28/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE/", "date_download": "2021-06-21T23:35:23Z", "digest": "sha1:ORN2QTOAXKZYATNSE5D4K7XT3Y5CZQON", "length": 17559, "nlines": 156, "source_domain": "adsayam.com", "title": "ஜோதிகா பேச்சு சர்ச்சை: ’மதங்கள் கடந்து மனிதமே முக்கியம்’ - சூர்யா விளக்கம் - Adsayam Tamil News", "raw_content": "\n(21.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nபயணக் கட்டுப்பாடுகளை நீடிக்குமாறு இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் ஜனாதிபதிக்கு கடிதம்\nகுரு வக்ர பெயர்ச்சி: மகரத்திற்கு மீண்டும் திரும்பும் குரு… இவங்க எல்லோருக்குமே ஏழரையா இருக்கே… தப்பிப்பது எப்படி\n(20.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(19.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நா��் நல்ல நாளாக அமையட்டும் ..\nபயணக் கட்டுப்பாடு குறித்து வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு\n(15.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(14.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(13.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(12.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nஜோதிகா பேச்சு சர்ச்சை: ’மதங்கள் கடந்து மனிதமே முக்கியம்’ – சூர்யா விளக்கம்\nநடிகை ஜோதிகா விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஷயம் சில நாட்களாக சமூகவலைதளங்களில் பல விமர்சனங்களுக்கு உள்ளானது. அவர் பேசியதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வந்தன. இந்நிலையில் நடிகர் சூர்யா இந்தப் பிரச்சனை குறித்து ‘அன்பை விதைப்போம்’ என ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.\nகடந்த வாரம் தனியார் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அந்த நிகழ்வில் விருது பெற்ற நடிகை ஜோதிகா, “பிரகதீஸ்வரர் ஆலயம் மிகவும் புகழ்பெற்றது. கண்டிப்பாக அதைப் பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள். நான் ஏற்கெனவே பார்த்துள்ளேன். மிகவும் அழகாக உள்ளது. உதய்பூரில் உள்ள அரண்மனைகள் போன்று ஆலயத்தை நன்கு பராமரித்து வருகிறார்கள். அடுத்தநாள் என்னுடைய படப்பிடிப்பு மருத்துவமனை ஒன்றில் நடந்தது. அந்த மருத்துவமனை சரியாக பராமரிக்கப்படாமல் இருந்தது. நான் அங்கே பார்த்தவற்றை என் வாயால் சொல்ல முடியாது. எல்லோருக்கும் ஒரு கோரிக்கை. ‘ராட்சசி’ படத்தில் இதை இயக்குநர் கௌதம் ராஜ் சொல்லியிருக்கிறார். கோவிலுக்காக அதிகம் காசு கொடுக்கிறீர்கள். வண்ணம் அடித்து பராமரிக்கிறீர்கள். கோவில் உண்டியலில் அவ்வளவு பணம் போடுகிறீர்கள். அதே பணத்தை தயவு செய்து பள்ளிகளுக்குக் கொடுங்கள். மருத்துவமனைகளுக்குக் கொடுங்கள். இது மிகவும் முக்கியம். அந்த மருத்துவமனையைப் பார்த்த பிறகு நான் கோவிலுக்குப் போகவில்லை. மருத்துவமனைகளும், பள்ளிகளும் மிகவும் முக்கியம். அவற்றிற்கு நிதியுதவி அளிப்போம்.” என்று கூறியிருந்தார்.\nஜோதிகாவின் இந்த பேச்சு குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்த நிலையில்,\nபயணக் கட்டுப்பாடுகளை நீடிக்குமாறு இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் ஜனாதிபதிக்கு கடிதம்\nகுரு வக்ர பெயர்ச்சி: மகரத்திற்கு மீண்டும் திரும்பும் குரு… இவங்க எல்லோருக்குமே ஏழரையா இருக்கே… தப்பிப்பது எப்படி\nபயணக் கட்டுப்பாடு குறித்து வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு\nஎரிபொருள் விலை அதிகரிப்பு – Revision of fuel prices\nஅது தொடர்பாக அவரின் கணவரும், நடிகருமான சூர்யா இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\n“மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதாக இல்லை என்கிற கருத்து சமூக ஊடக விவாதங்களுக்கு அப்படியே பொருந்தும். ஒரு விருது வழங்கும் விழாவில் எப்போதோ ஜோதிகா அவர்கள் பேசியது, இப்போது ஊடகங்களில் செய்தியாகவும், சமூக ஊடகங்களில் விவாதமாகவும் மாறி இருக்கிறது,”\n“கோவில்களைப் போலவே பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் உயர்வாக கருத வேண்டும் என்கிற கருத்தை ஜோதிகா வலியுறுத்தியதை ‘சிலர்’ குற்றமாக பார்க்கிறார்கள். இதே கருத்தை விவேகானந்தர் போன்ற ஆன்மீகப் பெரியவர்களே சொல்லியிருக்கிறார்கள். மக்களுக்கு உதவினால், அது கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கை’ என்பது ‘திருமூலர்’ காலத்து சிந்தனை. நல்லோர் சிந்தனைகளைப் படிக்காத, காதுகொடுத்து கேட்காதவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை,”\n“பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் இறைவன் உறையும் இடமாக கருத வேண்டும் என்கிற கருத்தை, எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் வரவேற்கவே செய்கின்றனர். கொரோனாதொற்று காரணமாக இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்திலும், எங்களுக்கு கிடைத்த பேராதரவு நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் அளித்தது,” என்று தெரிவித்துள்ளார்.\nமேலும், “அறிஞர்கள், ஆன்மீகப் பெரியவர்களின் எண்ணங்களைப் பின்பற்றி வெளிப்படுத்திய அந்தக் கருத்தில் நாங்கள் உறுதியாகவே இருக்கிறோம். ‘மதங்களைக் கடந்து மனிதமே முக்கியம்’ என்பதையே எங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லித்தர விரும்புகிறோம்.” என்று நடிகர் சூர்யா தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.\nபயணக்கட்டுப்பாடு குறித்து இராணுவத் தளபதி அதிரடி அறிவிப்பு\n(19.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(20.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nபயணக் கட்டுப்பாடு குறித்து வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு\nகுரு வக்ர பெய��்ச்சி: மகரத்திற்கு மீண்டும் திரும்பும் குரு… இவங்க எல்லோருக்குமே ஏழரையா இருக்கே… தப்பிப்பது எப்படி\nஇலங்கை யாழில் நிகழ்ந்த அதிசய அரிய சூரிய கிரகணம்.. அலைமோதி பார்க்கும் பொதுமக்கள்..\nபிக்பாஸ் வீட்டுக்குள் ஆல்யா மானசா\nதனுசு, மகரம், கும்பத்துக்கு ஏழரை சனி சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும் சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும்\n23 அன்றாடம் பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்களும் அவற்றுக்கான தமிழ்க் கருத்தும் – பகுதி 1 | English Words in Tamil\nஇலங்கை யாழில் நிகழ்ந்த அதிசய அரிய சூரிய கிரகணம்.. அலைமோதி பார்க்கும் பொதுமக்கள்..\nபிக்பாஸ் வீட்டுக்குள் ஆல்யா மானசா\nதனுசு, மகரம், கும்பத்துக்கு ஏழரை சனி சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும் சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும்\n2021ம் ஆண்டு இந்த ராசிக்காரர்கள் காட்டில் பண மழை தான்\n(07.03.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nGreetings In Sinhala – 9 நல்வாழ்த்து மற்றும் வணக்கம் செலுத்தும் முறைகள் – සුබ පැතීම සහ ආචාර විධි\n(21.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://online90media.com/archives/9393", "date_download": "2021-06-21T23:31:50Z", "digest": "sha1:SKCKCOM33XEQISO22JWFHWKGIQQL6BIU", "length": 10151, "nlines": 41, "source_domain": "online90media.com", "title": "இருசக்கர வாகனம் ஓட்டுபவரா நீங்கள் !! அப்போ உங்களுக்கான பதிவு தான் இது… கண்டிப்பாக இதை படிக்கவும் !! – Online90Media", "raw_content": "\nஇருசக்கர வாகனம் ஓட்டுபவரா நீங்கள் அப்போ உங்களுக்கான பதிவு தான் இது… கண்டிப்பாக இதை படிக்கவும் \n அப்போ உங்களுக்கான பதிவு தான் இது… கண்டிப்பாக இதை படிக்கவும் \nமோட்டார் சைக்கிள் போன்ற இரு சக்கர வாகனங்களை பல ஆண்டுகளாக ஓட்டும் ஆண்களில் கிட்டத்தட்ட 85 சதவீதம் பேர் முதுகுவலியால் அவதிப்படுகிறார்கள். ஒரே நிலையில் இருந்து வெகுநேரம் வாகனத்தை ஓட்டிச் செல்வது, கரடு முரடான சாலைகளில் செல்லும்போது முதுகுத்தண்டுப்பகுதி அதிக அதிர்வுக்கு உள்ளாவது போன்றவை முதுகு வலிக்கான காரணங்கள்.\nவாகனம் ஓட்டும்போது இரண்டு கைகளுக்கும், விரல்களுக்கும் தொடர்ந்து ஒரே மாதிரி வேலை கொடுத்துக்கொண்டிருப்பதால், மணிக்கட்ட�� மற்றும் கைவிரல்களிலும் வலி ஏற்படும். தோள்பட்டை வலி, கழுத்து வலியும் ஏற்படலாம். கீயரை மாற்றுவது, போக்குவரத்து நெருக்கடியான நேரங்களில் அடிக்கடி கால்களை ஊன்றுவது போன்ற செயல்களால் கால்களிலும் வலி தோன்றும். இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களில் சிலருக்கு கை பகுதி நரம்புகள் மரத்துப்போகும் நிலையும் ஏற்படுகிறது. குறிப்பிட்டுச்சொல்ல வேண்டுமானால் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கழுத்து முதல் பாதம் வரை வலியால் அவதிப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.\nவலிகளுக்கான தீர்வுகள் : தொடர்ச்சியாக இருசக்கர வாகனத்தை ஓட்ட வேண்டாம். 45 நிமிடங்களை தாண்டிவிட்டால், வண்டியை பாதுகாப்பான இடத்தில் நிறுத்திவிட்டு, இறங்கி உடலை இயல்புக்கு கொண்டுவந்துவிட்டு, மீண்டும் பயணத்தை தொடருங்கள். இரண்டு மணிநேரத்திற்கு மேற்பட்ட பயணத்திற்கு நான்கு சக்கர வாகனத்தை பயன்படுத்துங்கள். மழைக்காலத்தில் முடிந்த அளவு இரு சக்கர வாகனப் பயணத்தை தவிர்த்திடுங்கள். குண்டுங்குழியுமான சாலைகளில் பயணித்தால் உடலில் பலகீனமாக இருக்கும் பகுதிகள் அனைத்துமே வலிக்கும்.\nவாகனத்தை குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்வீஸ் செய்யுங்கள். ‘ஷாக் அப்சர்பெர்’ போன்றவைகளை சரிசெய்யுங்கள். சர்வீஸ் செய்யப்படாத வாகனங்களால் உடல் வலி அதிகரிக்கும். வலிகள் ஏற்படும்போது ஓய்வெடுத்துப் பாருங்கள். சாதாரண வலிகள் ஓய்வு மூலம் சரியாகி விடும். அப்படி சரியாகாவிட்டால் டாக்டரை சந்தியுங்கள். மாத்திரை மற்றும் பிசியோதெரபி மூலம் சரி செய்துவிடலாம். எக்ஸ்ரே, எம்.ஆர்.ஐ.ஸ்கேன் போன்றவை ஒருவேளை தேவைப்படலாம். பரிசோதனையில் கண்டறிந்த பாதிப்புகளின் அடிப்படையில் சிகிச்சைகள் தேவைப்படும்.\nமது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டாதீர்கள். நீங்கள் சுயநினைவில் இருக்கும்போது ஒருவேளை வாகனம் விபத்தில் சிக்கினால், சுயபாதுகாப்பு உணர்வு மேலோங்கி முகத்தில் அடிபடாதவகையில் சுதாரித்துக் கொள்வீர்கள். மதுவின் போதையில் இருந்தால் உங்களால் முகத்தை பாதுகாக்க முடியாது. அது மிகுந்த ஆபத்தையும், கஷ்டத்தையும் உருவாக்கிவிடும்.\nஷாப்பிங் வந்த இடத்தில் காதலியின் அவலநிலை… பரிதவித்து நின்ற காதலன்\nகஷ்டங்கள் நீங்கி செல்வ செழிப்போடு இருக்க வேண்டுமா\nரோட்டில் இருந்து நீருக்குள் பாய்ந்து செல்லும் பஸ் இப்படி��ொரு அ தி ச ய த்தை இதுவரை பார்த்திருக்க முடியாது \nநொடியில் நடக்கும் அ தி சயம் … தப்பிக்க வழி செய்யும் அ தி சய நண்டின் வைரல் காணொளி \nவேடிக்கை பார்த்த சிறுமியை கடலுக்குள் இழுத்துச்சென்ற கடற்சிங்கம்…. பின்பு நடந்தது என்ன \nதொழில் ரீதியில் யோகம் கிடைக்கவுள்ள ராசியினர் யார் யார் தெரியுமா இந்த ராசிக்காரர்கள் எல்லாம் பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமாம் \nவீட்டில் தரித்திரம் நீடித்திருக்க இந்த பொருட்களை கடனாக வாங்குவதும் ஒரு காரணமாம் தப்பி தவறியும் இனிமேல் இவைகளை கடனாக வாங்காதீர்கள் \nஒரு நிமிடம் ஒதுக்கி இந்த அறிவாளிகளின் செயலை பாருங்க இப்படிப்பட்ட கிரேன் வி ப த்தை வாழ்நாள்ல பார்த்து இருக்க மாடீங்க \nவிலங்குகளுக்குள்ளும் இப்படிப்பட்ட ஒரு வினோத நட்பை பார்த்திருக்கிறீங்களா உலகில் வேறு எங்கும் பார்க்க முடியாத வைரல் காணொளி \nஇந்த வீடியோ பார்த்த பிறகு விலங்குகளுக்கு ஐந்து அறிவு என்று சொல்ல மாட்டீங்க திறமையுள்ள விலங்கு பாக்குற வேலைய பாருங்க \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://reviews.dialforbooks.in/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-06-21T22:33:10Z", "digest": "sha1:DGGMAHML2ATDSHFQPYGFXJS3QXIHV4MG", "length": 22262, "nlines": 248, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "வானவில் புத்தகாலயம் – Dial for Books : Reviews", "raw_content": "\nதொடுவானம் தேடி, அ.தில்லைராஜன், கோ.அருண்குமார், சஜி மேத்யூ, வானவில் புத்தகாலயம், பக்.264, விலை ரூ.299. தொழில், வணிகம் உலகமயமாகிவிட்டது. கார்ப்பரேட் நிறுவனங்கள் உலகெங்கும் தமது வேர்களை ஆழமாக ஊன்றி வருகின்றன. இந்நிலையில் அவற்றிற்கிசைவாக, அவற்றின் ஒரு பகுதியாக இங்குள்ள சிறு, குறு தொழில்கள் இருக்க வேண்டிய தேவை உள்ளது. சிறு, குறு தொழில் நடத்துபவர்கள் நவீன தொழில், வணிக மேலாண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டிய தேவை உள்ளது. ஆனால், நமது நாட்டில் சிறு, குறு தொழில், வணிகச் செயல்முறைகள் அனுபவம் சார்ந்தே உள்ளன. அறிவியல்பூர்வமான […]\nகட்டுரைகள்\tஅ.தில்லைராஜன், கோ.அருண்குமார், சஜி மேத்யூ, தினமணி, தொடுவானம் தேடி, வானவில் புத்தகாலயம்\nமானுட வாசிப்பு, தொகுப்பாசிரியர் தயாளன், வானவில் புத்தகாலயம், பக். 120, விலை 112ரூ. தமிழக பண்பாட்டு ஆய்வாளர்களில் முக்கியமானவர் பேராசிரியர் தொ.பரமசிவம். தமிழகத்தில் அறிவு எழுச்சி பற்றி, ��யாளனும், சண்முகானந்தமும் அவருடன் நடத்திய உரையாடலின் தொகுப்பு நூல். பண்பாட்டு, கல்வி, அரசியல், நாட்டார் வழக்காற்றியல், சுற்றுச்சூழல், சித்தர் இலக்கியம் என பல தளங்களில் உரையாடல் நடத்தப்பட்டுள்ளது. தமிழக வரலாற்றின் ஒரு பகுதியை, மிகவும் இயல்பாக வெளிப்படுத்துகிறது. தொன்மையை துலக்க முயலும் நூல். புதிய கோணத்தில் சிந்திக்க தூண்டும். நன்றி: தினமலர், 24/5/2020 இந்தப் புத்தகத்தை […]\nஆய்வு\tதொகுப்பாசிரியர் தயாளன், மானுட வாசிப்பு, வானவில் புத்தகாலயம்\nஉள்ளங்கையில் உடல் நலம், பி.எம்.ஹெக்டே; தமிழில்: நிழல் வண்ணன்,வானவில் புத்தகாலயம், பக்.176, விலை ரூ.166. “நோய்கள் என்பவை விபத்துகள் போன்றவைதான். நல்ல ஆரோக்கியத்தோடு வாழும் மனிதர்களைக் கூட தீவிர நோய் வீழ்த்தி விட முடியும். ஆயினும் நாம் சிறந்த வாழ்க்கைமுறையைக் கொண்டால் நோயிலிருந்து விரைந்து குணமடைய முடியும்” என்ற அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நோய்கள் குறித்தும் மருத்துவம் குறித்தும் நாம் கொண்டுள்ள பல கருத்துகளை இந்நூல் மாற்றியமைத்துவிடுகிறது. நன்றாகத் தூங்கினால், உடல் நலம் பெறும் என்ற நம்பிக்கைக்கு மாறாக, “ஒரு நாளைக்கு 9 […]\nகட்டுரைகள், மருத்துவம்\tஉள்ளங்கையில் உடல் நலம், தினமணி, பி.எம்.ஹெக்டே; தமிழில்: நிழல் வண்ணன், வானவில் புத்தகாலயம்\nஆகாயத்தில் பூகம்பம், பட்டுக்கோட்டை பிரபாகர், வானவில் புத்தகாலயம், விலை 200ரூ. பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் வார இதழ் ஒன்றுக்கு எழுதிய தொடர்கதையின் தொகுப்பே இந்நூல். விமான கடத்தல் சம்பவத்தை மையமாக கொண்டு எழுதப்பட்ட ‘திரில்லர்’ கதை. ஒரு விமானி, ராணுவ அதிகாரி, மாவோயிஸ்ட்டுகள், சினிமாவில் சாதிக்கத்துடிக்கும் இளம் இயக்குனர்கள் என பலதரப்பட்ட கதாபாத்திரங்கள் இக்கதையில் பயணிக்கின்றன. அவர்களின் லட்சியம், அடிப்படை சித்தாந்தம், காதல், விரோதம் ஆகியவற்றை ஜல்லிக்கட்டு போராட்டம் தொடங்கி சர்வதேச அரசியல் பிரச்சினை வரை நடப்பு நிகழ்வுகளுடன் வலைப்பின்னலாக கதையை நகர்த்தி […]\nநாவல்\tஆகாயத்தில் பூகம்பம், தினத்தந்தி, பட்டுக்கோட்டை பிரபாகர், வானவில் புத்தகாலயம்\nஆகாயத்தில் பூகம்பம், பட்டுக்கோட்டை பிரபாகர், வானவில் புத்தகாலயம், பக். 264, விலை 200ரூ. ஆகாயத்தில் பூகம்பம் கதையை தொடராக குமுதத்தில் எழுதியபோது ப்ரியா கல்யாண ராமன் எனக்களித்த உற்சாகத்தையும், சுதந்திரத்தையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். நான் பாட்டுக்கு எழுதிக்கொண்டேயிருந்தேன். பார்த்தால் 44 வயது அத்தியாயத்தில் தான் முற்றும் வந்து நிற்கிறது. ஆகவே இது நான் எழுதியதிலேயே மிக நீளமான தொடர்கதையானது என்கிறார் பட்டுக்கோட்டை. ஒரு பைலட், ஒரு பிரிகேடியர், மாவோயிஸ்ட் தீவிரவாதிகள், சினிமாவில் சாதிக்க துடிக்கும் இளம் இயக்குனர்கள் என்று பலவகையான கதாபாத்திரங்கள். இவர்களது […]\nநாவல்\tஆகாயத்தில் பூகம்பம், தினமலர், பட்டுக்கோட்டை பிரபாகர், வானவில் புத்தகாலயம்\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், குகன், வானவில் புத்தகாலயம், விலை 140ரூ. மகாத்மா காந்தியின் அகிம்சை கொள்கையை ஆரம்பத்தில் ஆதரித்த நேதாஜி, பிறகு “வெள்ளையருக்கு எதிராக ஆயுதம் ஏந்தினால்தான் சுதந்திரம் கிடைக்கும்” என்று முடிவுக்கு வருகிறார். “நீ போக்கும் பாதை சரி இல்லை” என்று காந்தி எச்சரிக்கிறார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு, பட்டாபி சீத்தாராமையாவை நிறுத்துகிறார், காந்தி. யாரும் எதிர்பாராத வகையில் பட்டாபியை எதிர்த்து நேதாஜி போட்டியிடுகிறார். வெற்றியும் பெறுகிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த காந்தி, “பட்டாபியின் தோல்வி, என் தோல்வி” என்று கூறுகிறார். […]\nஅரசியல், வரலாறு\tகுகன், தினத்தந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், வானவில் புத்தகாலயம்\nஇல்லுமினாட்டி- உலகையே நோட்டமிடும் கண்கள்\nஇல்லுமினாட்டி- உலகையே நோட்டமிடும் கண்கள் – கார்த்திக் ஸ்ரீநிவாஸ், வானவில் புத்தகாலயம், பக்.176, விலை ரூ.133. அண்மைக்காலமாக முகநூல், சுட்டுரைகளில் மிகவும் பரபரப்பாகச் சுட்டப்படும் சொல் இல்லுமினாட்டி. ஒளிபொருந்தியவர்கள், ஞானிகள் என இச்சொல்லுக்குப் பொருள் கூறப்பட்டாலும், நவீன யுகத்தில் சர்ச்சைக்குரிய குழுக்கள், உலகத்தின் மூளைகள் என்பார்களாம். காசேதான் கடவுளடா, கடவுள் பாதி மிருகம் மீதி… என விறுவிறுப்பைக் கூட்டும் தலைப்புகளோடு 15 அத்தியாயங்கள். இந்தக் கிரகத்தையே ஆள்வதுதான் இல்லுமினாட்டிகளின் நோக்கம். மிக்கி மெளஸ் நாயகன் வால்ட் டிஸ்னி, இல்லுமினாட்டி குடும்பத்தைச் சேர்ந்தவர் என்கிறார்கள். மூளைச்சலவை […]\nகட்டுரைகள்\tஇல்லுமினாட்டி- உலகையே நோட்டமிடும் கண்கள் - கார்த்திக் ஸ்ரீநிவாஸ், தினமணி, வானவில் புத்தகாலயம்\nபுஷ்பாஞ்சலி, யத்��னபூடி சலோசனா ராணி, தமிழில் கவுரி கிருபானந்தன், வானவில் புத்தகாலயம், பக். 248, விலை 199ரூ. கதையின் நாயகன் மாதவன், ஒரு சுதந்திரப் போராட்ட வீரன். நாடு சுதந்திரம் அடைந்ததும், காங்கிரஸ் தியாகிகள் சிறையில் இருந்து விடுவிக்கப் படுகின்றனர். மாதவனும் விடுதலை ஆகிறான். தன் மாமன் மகள், தனக்காகக் காத்திருப்பாள் என்று நம்பிக்கையுடன் வருகிறான். ஆனால், மாமன் மகள் சுதாவுக்கு, வேறு ஒருவருடன் திருமணம் முடிந்து விடுகிறது. இது அவனுக்கு மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுக்கிறது. ஒரு சந்தர்ப்பத்தில், இளம்பெண் ஒருத்தி, அவனை அடித்து, […]\nநாவல்\tதமிழில் கவுரி கிருபானந்தன், தினமலர், புஷ்பாஞ்சலி, யத்தனபூடி சலோசனா ராணி, வானவில் புத்தகாலயம்\nசொப்பன சுந்தரி, தெலுங்கில் யத்தனபூடி சுலோசனா ராணி, தமிழில் கவுரி கிருபானந்தன், வானவில் புத்தகாலயம், பக். 384, விலை 299ரூ. ஏழ்மையில் இருந்த மேனகா, எதிர்பாராத விதமாக நடிகையாகி விடுகிறாள். ஹரி கிருஷ்ணா என்ற டாக்டரை அவள் நேசிக்கிறாள். மேனகா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டபோது, அவளைக் காப்பாற்றியவர் ஹரிகிருஷ்ணா. ஆனால், சந்தர்ப்ப வசத்தால் ஹரி, ரேகா என்ற பெண்ணை மணக்கிறான். ரேகா ஒரு லட்சிய மனைவி அல்ல; ஆடம்பர வாழ்க்கை வாழ நினைப்பவள். ஹரியை உதாசீனம் செய்கிறாள். ஹரி ஒரு பரோபகார டாக்டர். தான் […]\nநாவல்\tசொப்பன சுந்தரி, தமிழில் கவுரி கிருபானந்தன், தினமலர், தெலுங்கில் யத்தனபூடி சுலோசனா ராணி, வானவில் புத்தகாலயம்\nஇந்திய நேரம் 2 A.M\nஇந்திய நேரம் 2 A.M., பட்டுக்கோட்டை பிரபாகர், வானவில் புத்தகாலயம், பக். 168, விலை 125ரூ. பட்டுக்கோட்டை பிரபாகரின் புகழ்பெற்ற நாவல்களுள் ஒன்று இது. 1986ல், முத்தாரம் இதழில் தொடராக வந்தது. மகேந்திரன், ஒரு தொழிலதிபர். அவர் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண் ஸ்வர்ணா. மகேந்திரனின் பர்சனல் ஸ்டெனோ. ‘ஒரு துணைக்காக ஏங்கறேன் நான். என் மனைவி என்னை விட்டுவிட்டுப் போய் 12 ஆண்டுகள் ஆகின்றன. என் மேல் அக்கறை காட்ட, அன்பு செலுத்த யாருமில்லை. பசித்தாலும் கேட்க ஆளில்லை. என் தேவைகளை நானே […]\nநாவல்\tஇந்திய நேரம் 2 A.M., தினமலர், பட்டுக்கோட்டை பிரபாகர், வானவில் புத்தகாலயம்\nஷீரடி பாபாவின் சீரடி பணிவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/701498", "date_download": "2021-06-21T23:53:18Z", "digest": "sha1:WFFH3NMOHVMVHJQEKBPWNIKPPTI47A6Z", "length": 7570, "nlines": 55, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"விராலிமலை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"விராலிமலை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:42, 23 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம்\n4,130 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n13:11, 23 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nRsmn (பேச்சு | பங்களிப்புகள்)\n13:42, 23 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nRsmn (பேச்சு | பங்களிப்புகள்)\n'''விராலிமலை ''' [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திருச்சிராப்பள்ளி|திருச்சியிலிருந்து]] 30 கி.மீ தொலைவில் உள்ள ஓர் வளர்ந்துவரும் நகர்ப்புறமாகும். கடல்மட்டதிலிருந்து 137மீ உயரத்தில்36,866 மக்கள்தொகையுடன்[Falling Rain Genomics [http://www.fallingrain.com/world/IN/25/Viralimalai.html Virilimalai]] அமைந்துள்ளது.\nவிராலிமலையில் உள்ள குன்றின் உச்சியில் விராலிமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் [[பரதநாட்டியம்|பரத நாட்டியக்]] கலைக்குப் பெயர்பெற்றது. அவ்வகை நாட்டியத்தின் 32 வகை அடவு (நடன அசைவு)களில் ஒவ்வொன்றிற்கும் பெயர்பெற்ற கலைஞர்கள் அங்கு இருந்துள்ளனர். இந்நகரில் வாழ்வோரில் பெரும்பான்மையானோர் இசைவேளாளர் (மேளக்காரர்) சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.\nகுன்றில் அமைந்துள்ள இயற்கையான குகைகளில் மனிதர்கள் வாழ்ந்திருந்த அறிகுறிகள் காணப்படுகின்றன. ஆறு கி.மீ தொலைவில் அமைந்துள்ள கொடும்பாளூரின் தாக்கம் இங்கும் இருந்திருக்கலாம். [[சோழர் காலக் கட்டிடக்கலை|சோழர் கால]] கோவில் ஒன்பதாம்\nநூற்றாண்டில் வளமிக்க ஊராக இருந்திருக்க வேண்டும் என சாற்றுகிறது. [[[Pudukkottai District#Pandya empire]]]\nஇங்குள்ள குன்றுப்புறத்தில் முள்ளில்லாத மரங்கள், பெரும்பாலும் வெப்பாலை மரங்கள் காணப்படுகின்றன.\nவிராலிமலை இரு நூற்றாண்டுகளுக்கும் பழமையான [[குறவஞ்சி]] நாட்டிய நாடக வடிவொன்றிற்குப் பெயர்பெற்றது. 1993ஆம் ஆண்டுவரை ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரி குன்றின் அடிவாரத்தில் உள்ள மண்டபத்தில் இரவு முழுவதும் குறவஞ்சி நாடகம் நடக்கும். [Sundarsuman center for Arts and Culture, Pudukkottai [http://www.pudukkottai.org/places/viralimalai/01viralimalai.html#dance%20tradition%20of%20Viralimalai More details on Viralimalai]]\nஇந்தியாவின் தேசியப் பறவையான மயில்கள் கூடுதலாகக் காணப்படும் ஓர் இடமாக விராலிமலை திகழ்கிறது. முருகன் கோவிலைச் சுற்றியும் சுற்றியுள்ள வனங்களிலும் இவை காணப்படுகின்றன. இம்ம���ைப்பகுதி மயில்களுக்கான உய்வகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.[Services International, Viralimalai Sanctuary [http://www.indogreek.org/tour/wildlife/viralimalaisanctuary.htm Viralimalai Sanctuary]] இந்நகரமும் கோவிலும் மயில்களின் உய்வகமும் பாரம்பரியமிக்க இடமாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. [Rural Development and Panchayat Raj (PR.2) Department, G.O. (Ms) No.19, Dated: 23.1.2008 [http://www.tnrd.gov.in/Pt_Raj/linkfiles/19-23.1.2008.re.pdf Declaring Viralimalai as a heritage place]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/virat-kohli-loses-his-cool-after-shardul-thakur-lazy-fielding-england.html?source=other-stories", "date_download": "2021-06-21T21:52:54Z", "digest": "sha1:TV2XZ2IQP5XULWQFJQCE76K3YPINQMAP", "length": 12202, "nlines": 60, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Virat kohli loses his cool after shardul thakur lazy fielding england | Sports News", "raw_content": "\nVIDEO: 'இதுக்கு பேரு ஃபீல்டிங்கா'.. ஷர்துல் தாகூரை களத்திலேயே... வருத்தெடுத்த கேப்டன் கோலி'.. ஷர்துல் தாகூரை களத்திலேயே... வருத்தெடுத்த கேப்டன் கோலி\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஇந்தியா-இங்கிலாந்து இடையிலான 3வது டி20 போட்டியின் போது ஃபீல்டிங்கில் மந்தமாக இருந்த ஷார்துல் தாகூரிடம் விராட் கோலி பொறுமை இழந்து நடந்து கொண்ட விதம் வைரலாகி வருகிறது.\nநரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி 20 போட்டியின் போது இந்திய கேப்டன் தனது இயல்பான குணத்தை மாற்றிக் கொள்ள வேண்டியிருந்தது.\n11 வது ஓவரில், ஃபீல்டிங்கில் மந்தமாக இருந்த ஷர்துல் தாகூரிடம் கோலி தனது பொறுமையை இழந்துவிட்டார். ஷார்துல் தாகூரின் மந்தமான ஃபீல்டிங்கைத் தொடர்ந்து கடுப்பான விராட், காட்டத்தை வெளிப்படுத்தினார்.\nகளத்தில் உயர் தரத்தை நிர்ணயிக்கும் கோலி, தாகூர் துரிதமாக பந்தை எடுத்திருந்தால், இங்கிலாந்து அடுத்த ரன்னை எடுக்காமல் தடுத்திருக்க முடியும் என்று நினைத்தார். அப்போது, ஜோஸ் பட்லர் அல்லது ஜானி பேர்ஸ்டோ என இருவரில் யாராவது ஒருவர் அவுட் ஆகியிருக்கலாம். அது ஆட்டத்தின் போக்கையே முற்றிலுமாக மாற்றியிருக்கும்.\nஅந்த அரிய வாய்ப்பை இந்திய அணி தவறவிட்டதை அடுத்து, ஜோஸ் பட்லர் மற்றும் ஜானி பேர்ஸ்டோ நிலைத்து நின்று ஆடி, இங்கிலாந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர்.\n'10,000 வேலைகளை குறைக்க போறோம்... ' 'எங்களுக்கு நம்பர் 1 ஆகணும், வேற வழி தெரியல...' - அதிரடியாக அறிவித்த பிரபல நிறுவனம்...\n‘அரசு வழங்கிய 7.5% உள் இடஒதுக��கீடு மூலம் அரசு பள்ளி மாணவர்கள் பயனடைந்துள்ளனர்’.. பரப்புரையில் முதல்வர் பழனிசாமி..\n\"அந்த 'மனசு' தான் சார் 'கடவுள்'...\" ஒரே நாளில் இன்டர்நெட் 'ஹீரோ'வான ஆட்டோ 'டிரைவர்'... குவியும் 'பாராட்டு'\n‘இன்னும் ஒரு தடவை கூட பேட்டிங் வாய்ப்பு கிடைக்கல’.. ‘ரொம்ப பாவங்க அவரு’.. சூர்யகுமாருக்கு ஆதரவாக குரலெழுப்பிய வீரர்..\n - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பதில்...\n.. தோல்விக்கு காரணம் என்ன.. கேப்டன் கோலி சொன்ன விளக்கம்..\nஈவு இரக்கமே இல்லாம... இந்திய அணியை கதறவிட்ட ஜோஸ் பட்லர்.. கோலியின் அதிரடியை மீறி... இப்படி ஒரு சம்பவமா\nதனது 3வது இடத்தை அடமானம் வைத்து... கோலி போட்ட புது பிளான்.. மொத்தமா சொதப்பிடுச்சு.. தோல்விக்கு காரணம் 'இது' தான்\n'சோற்றுக்கே வழி இல்லை... பத்து, பாத்திரம் தேய்ச்சு'... ரசிகர்களை நொறுங்கச் செய்த இஷான் கிஷானின் மறுபக்கம்\n.. மும்பை இந்தியன்ஸ் வெளியிட்ட ‘சூப்பர்’ வீடியோ.. ‘செம’ வைரல்..\n‘பவுலர்களை நடுங்க வைக்க இவர் மாதிரி ஒருத்தர்தான் தேவை’.. இளம்வீரருக்கு ஆதரவாக குரல் கொடுத்த தினேஷ் கார்த்திக்..\n‘மேட்ச் ஜெயிச்சும் இப்படி ஒரு சோதனையா..’.. இந்திய அணிக்கு ‘அபராதம்’ விதித்த ஐசிசி.. என்ன காரணம்..\nVIDEO: ‘இப்டி மாட்டிகிட்டயே பங்கு’.. சைலண்டா பின்னாடி மறைஞ்சு ‘ரோஹித்’ என்ன பண்றாரு பாருங்க.. வைரலாகும் வீடியோ..\n'பேசாம அவரு என்கூட கால்ஃப் விளையாட வந்துடலாம்...' 'அதான் டீம்ல இஷான் கிஷன் வந்துட்டாருல...' 'இனிமேல் உள்ள வர்றது ரொம்ப கஷ்டம் தான்...' - கபில்தேவ் கருத்து...\n'நெறைய காசு கொடுத்து ஏலம் எடுத்துட்டா...' 'போடுற பால் எல்லாமே ஸ்விங் ஆயிடுமா...' 'ஏற்கனவே ஸ்ட்ரெஸ்...' 'இதுல இந்த ஏலம் வேற...' - கலக்கத்தில் 'ஸ்பீடு' புயல்...\n'எந்த இந்திய வீரர்களும் செஞ்சு காட்டாத அசாத்திய ரெக்கார்ட்...' மீண்டும் இந்திய அணியில் இடம்பெற வாய்ப்பிருக்கா... - கெத்து காட்டிய இளம்வீரர்...\n'மேட்ச்க்கு முன்னாடி ஏ.பி.டிவில்லியர்ஸ் என்கிட்ட ஒரு விஷயம் சொன்னார்...' 'அத தான் மேட்ச்ல follow பண்ணினேன்...' - மனம் திறந்த கோலி...\n.. அறிமுக போட்டியிலேயே சரவெடி காட்டிய இஷான் கிஷன்.. தாறுமாறாக புகழ்ந்த முன்னாள் ‘ஸ்டார்’ ப்ளேயர்..\n'பல வருஷ போராட்டம் வீண் போகல...' 'டிவிட்டரில் கொண்டாடிய ரசிகர்கள்...' - பதிலுக்கு காத்திருந்த இன்னொரு சர்ப்ரைஸ்...\nஎங்க 'தல' தோனிய இப்படி பார்த்ததே இல்லையே... தோனியின் புதிய 'மங���க்' அவதாரம்... தோனியின் புதிய 'மங்க்' அவதாரம்...\n‘ஜானி பேர்ஸ்டோவால் சூடான சுந்தர்’.. வேகமாக ஓடி வந்து சமாதானப்படுத்திய அம்பயர்.. 14-வது ஓவரில் என்ன நடந்தது..\n‘அப்போ கங்குலி, இப்போ இவர்’.. கேப்டனாக மோசமான சாதனை ஒன்றை படைத்த கோலி..\n.. ‘அவர் மேட்ச்ல இல்லைனா டிவியை ஆஃப் பண்ணிடுவேன்’.. இந்திய அணியின் முன்னாள் ‘ஸ்டார்’ ப்ளேயர் பரபரப்பு கருத்து..\n‘தோனியை நேர்ல பார்த்தா போதும்னு நெனச்சேன்’.. ‘இப்போ அவர்கூடவே ஒன்னா பிராக்டீஸ்’.. இளம் தமிழக வீரரின் ‘Fanboy’ மொமண்ட்..\n‘3, 4 மாசமா என்ன பண்ணிட்டு இருந்தீங்க’.. 2 தடவையும் ‘மிஸ்’-ஆன வாய்ப்பு.. வருண் சக்கரவர்த்தியை கடுமையாக சாடிய முன்னாள் வீரர்..\n\"நாளைக்கு 'மேட்ச்'ல இந்த ரெண்டு பேர் தான் 'ஓப்பனிங்'...\" கன்ஃபார்ம் செய்த 'கோலி'... வேற 'லெவல்' வெயிட்டிங்கில் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/tamil-nadu-election-results-2021", "date_download": "2021-06-21T23:01:28Z", "digest": "sha1:FUZ35VTWWXZMTYBM3HNEX6FIOA57WPGW", "length": 3714, "nlines": 60, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nநாளை தேர்தல் ரிசல்ட்; ஆள் பிடிக்கும் வேலை தொடங்கியது\nTamil Nadu Election Results 2021: தமிழகத்தில் அரியணை ஏறப் போவது யார்\nநாங்க... கொடுக்குறது தான் ரிசல்ட்; தலைமை தேர்தல் அதிகாரி தகவல்\nசென்னையில் உச்சகட்ட பதற்றம்; தயாராகும் தேர்தல் அதிகாரிகள்\nதேர்தலில் போட்டியிட்டத்தால் நான் இழந்தது அதிகம் - சிவனேஸ்வரன்\nஅரசியல் மாற்றம் என்பது கடினமான விசயம் தான்- சிவனேஸ்வரன்\nஅரசியல் மாற்றம் என்பது கடினமான விசயம் தான்- சிவனேஸ்வரன்\nமக்களின் ஆதரவு அதிகமா இருந்தது- சிவனேஸ்வரன்\nபிற கட்சிகளில் சேரும் எண்ணம் இல்லை - சிவனேஸ்வரன்\nவாழ்த்தோடு கோரிக்கை வைத்த இசைப்புயல்: ஆஸ்கார் நாயகனின் நம்பிக்கையை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்த மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thesamnet.co.uk/?p=19295", "date_download": "2021-06-21T21:44:05Z", "digest": "sha1:YBDDJHLBA5FR7T5HB5F3XV4LKPAW7PV7", "length": 4773, "nlines": 76, "source_domain": "thesamnet.co.uk", "title": "அமைச்சர், எம்பிக்களுக்கு இனி இராணுவப் பாதுகாப்பு இல்லை : கோத்தபாய – தேசம்", "raw_content": "\nஅமைச்சர், எம்பிக்களுக்கு இனி இராணுவப் பாதுகாப்பு இல்லை : கோத்தபாய\nஅமைச்சர், எம்பிக்களுக்கு இனி இராணுவப் பாதுகாப்பு இல்லை : கோத்தபாய\nஇராணுவப் பிரிவுகளில் அரசியலைக் களையும் முயற்சிகளில் ஒன்றாக இனி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என்றும், பதிலாக பொலிஸ் பாதுகாப்பு மட்டுமே வழங்கப்படும் எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஅதிபாதுகாப்புத் தேவைப்படுவோருக்கு மட்டுமே இராணுவப் பாதுகாப்பு வழங்கப்படும் எனவும், நாட்டின் பாதுகாப்போடு தொடர்புடைய ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோர் தவிர்ந்த மற்றைய அரசியல் தலைவர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு மட்டுமே வழங்கப்படும் எனவும் கோத்தபாய தெரிவித்தார்.\nயாழ். மாவட்டத்தில் ஈபிடிபி வெற்றிலைச் சின்னத்தில் போட்டி\nதமிழர்கள் ஆப்ப்பிரிக்கர்கள் போல் எப்போதும் கருப்புத்தோல...\nஹலோ Selva, அது \"மள்ளர்கள்\" அல்ல, \"மல்லர்கள்\"\nநல்லது, Thiru T.Jayabalan, நாம் கூறும் கருத்துக்கள் அந்...\n:: 2009 யுத்த நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jaffnadiabeticcentre.org/archives/3355", "date_download": "2021-06-21T23:38:08Z", "digest": "sha1:JH5J3HND76U2KZL5SFDPRARIE2WV3JPO", "length": 4527, "nlines": 49, "source_domain": "www.jaffnadiabeticcentre.org", "title": "“அதிக நேர வேலை மூளையில் இரத்தக் கசிவு ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கிறது” « Diabetic Center Jaffna Teaching Hospital", "raw_content": "\nஅங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்\nஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்\nஇந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.\n“அதிக நேர வேலை மூளையில் இரத்தக் கசிவு ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கிறது”\nஒருவர் அதிகமான நேரம் வேலை பார்ப்பதற்கும் அவருக்கு மூளையில் இரத்தக் கசிவு ஏற்படும் ஆபத்து அதிகரிப்பதற்கும் இடையில் தொடர்பு இருப்பதாய்த் தெரிவதாக புதிய ஆய்வு ஒன்று காட்டியுள்ளது.\nஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலைநேர மற்றும் உடல்நலத் தரவுகளை ஆராயும்போது வாரத்திற்கு ஐம்பத்து ஐந்து மணி நேரத்துக்கும் கூடுதலாக வேலை பார்��்பவர்களுக்கு, வாரத்துக்கு நாற்பது மணி நேரத்துக்கும் குறைவான நேரம் வேலை பார்ப்பவர்களைக் காட்டிலும் மூளையில் இரத்தக் கசிவு ஏற்படும் ஆபத்து மூன்று மடங்கு அதிகமாக உள்ளதாகத் தெரியவருகிறது.\nதி லான்செட் என்ற மருத்துவ சஞ்சிகையில் இந்த ஆய்வின் முடிவு பிரசுரிக்கப்பட்டுள்ளது.\nகூடுதல் நேரம் வேலை பார்ப்பவர்களுக்கு இருதய நோய் வரும் ஆபத்தும் அதிகரிப்பதாக அந்த ஆய்வில் தெரியவருகிறது.\nசலரோக நோயாளிகளின் பாதங்களைப் பாதுகாப்போம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.top10cinema.com/article/tl/26117/jamming-kick-starts-immans-next-biggie", "date_download": "2021-06-21T22:14:36Z", "digest": "sha1:367QIG5FRG2WR4XFVVTPFHEZISHEJ7A6", "length": 6277, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "மீண்டும் நிகழுமா ‘கும்கி’ மேஜிக்? - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nமீண்டும் நிகழுமா ‘கும்கி’ மேஜிக்\n‘கும்கி’, ‘இவன் வேற மாதிரி’ படங்களை தொடர்ந்து ‘அரிமா நம்பி’, ‘தலப்பாக்கட்டி’ என பல படங்களை கையில் வைத்துக்கொண்டு படு பிசியாக நடித்து வரும் விக்ரம் பிரபு அடுத்து, எழில் இயக்கும் ஒரு படத்திலும் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்க, டி.இமான் இசை அமைக்கிறார். டி.இமான் - விக்ரம் பிரபு இணைந்த ‘கும்கி’ படம் ஹிட் ஆகியதோடு இப்படத்தின் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. அது மாதிரி எழில் – டி.இமான் இணைந்த ‘மனம் கொத்தி பறவை’ படத்தின் பாடல்களும் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தொடர்ந்து எழிலும், டி.இமானும் மீண்டும் இணைந்துள்ள இப்படத்திற்கான ஒரு பாடலை பதிவு செய்து விட்டார் டி.இமான். விக்ரம் பிரபு, டி.இமான் மீண்டும் இணைந்துள்ள இப்படத்தின் பாடல்கள் ’கும்கி’ பாடல்கள் மாதிரி ஹிட் ஆகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஏ.ஆர்.ரஹ்மான் 3 மாத காலம் செதுக்கிய பாடல்\nமீண்டும் இணைந்த ’தர்பார்’ ஜோடி\n6-வது முறையாக இணையும் சூர்யா, ஹரி\nசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூரரைப் போற்று’ படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது....\nவிக்ரம் பிரபுவின் அடுத்த பட ரிலீஸ் தேதி\nஇயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குன���ாகவும், ‘அஞ்சனவித்தை’ என்ற குறும் படத்தை இயக்கி, தமிழக அரசின்...\nவிக்ரம் பிரபுவை இயக்கும் சுசீந்திரன்\nமணிரத்னம் தயாரிப்பில், விக்ரம் பிரபு நடித்து நேற்று வெளியான படம் ‘வானம் கொட்டட்டும்’. இந்த படம்...\nநம்ம வீட்டு பிள்ளை புகைப்படங்கள்\nதுப்பாக்கி முனை பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\n60 வயது மாநிறம் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nபராக் பராக் வீடியோ பாடல் - Seemaraja\nபராக் பராக் வீடியோ பாடல் - சீமராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/china?page=1", "date_download": "2021-06-21T22:30:17Z", "digest": "sha1:P7GGUT5FPJZ6ZG3WUYCSLVLYXIROFDJV", "length": 4599, "nlines": 116, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | china", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\n'த்ரிஷ்யம்' சீன ரீமேக்... திரைக்...\nவெளியான சில நிமிடங்களில் விற்று ...\n70 மில்லியன் ஆண்டுகள் பழமையான டை...\nமசினக்குடி மக்கள் மீது அவதூறு......\n“சீனா என்ற வார்த்தையை சொல்லக்கூட...\nமசினக்குடி மக்கள் மீது அவதூறு: ட...\n”மசினகுடியில் தீவைத்து யானையைக் ...\nசீனாவின் உஹான் நகரத்தில் பள்ளிகள...\nலடாக் எல்லையில் 5ஜி நெட்வொர்க் அ...\nஅமெரிக்கா - சீனா இடையே வலுக்கும்...\nசீனாவை சமாளிக்க உலகளாவிய பார்வை ...\nசீனர்கள் புகழும் இந்திய மருத்துவ...\nஏன் இந்திய வீரர்கள் கொல்லப்பட்டன...\n' - CUCET: மத்தியப் பல்கலை. நுழைவுத் தேர்வால் அலறும் மாணவர்கள்\nஇந்தியாவில் ஒரே நாளில் 80 லட்சம் பேருக்கு தடுப்பூசி: கவனத்துக்குரிய புதிய சாதனை\nசட்டப்பேரவை கூட்டத்தொடர்: ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்\nஓடிடி திரைப் பார்வை: 'ஷேர்னி'... நினைவில் காடுள்ள பெண் புலி - ஒரு 'த்ரில்' அனுபவம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2017/08/11133337/1101732/Velai-illa-pattathari-2-Movie-Review.vpf", "date_download": "2021-06-21T23:03:39Z", "digest": "sha1:3OZDYVZN46FIGZWIWQTR2NCGQ5PUAQCB", "length": 23076, "nlines": 211, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Velai illa pattathari 2 Movie Review || வேலையில்லா பட்டதாரி 2", "raw_content": "\nசென்னை 22-06-2021 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவேலையில்லா பட்டதாரி படத்தின் முதல் பாகத்தில் காதலித்து வந்த தனுஷ் - அமாலா பால் இந்த பாகத்தில் கணவன் - மனைவியாக வாழ்ந்து வருகின்றனர். தனுஷ், சமுத்திரக்கனி, ரிஷிகேஷ் என தனது குடும்பத்தில் உள்ள அனைவர் மீதும் அக்கறை காட்டும் குடும்பப் பெண்ணாக அமலாபால் வருகிறார். இவ்வாறாக குடும்பத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அமலா பால், குடும்பத்திற்கு எது தேவை, தேவையில்லை என்பதை பார்த்து பார்த்து செய்து வருகிறார்.\nஇதுஒருபுறம் இருக்க குடும்பப் பொறுப்புகளை தானே ஏற்றுக் கொள்ளும் தனுஷ், கடைசியாக கிடைத்த கட்டிட பணியை சரியாக செய்து கொடுத்ததால், அவர் பணிபுரியும் கம்பெனிக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்த வண்ணமாக இருக்கிறது. இந்நிலையில், தென்னிந்தியாவில் கட்டிட தொழிலில் சாதனை படைப்போருக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்று நடக்கிறது. இதில் அனைத்து வகையான விருதையும் தென்னிந்தியாவிலேயே பெரிய கட்டிட நிறுவனமான கஜோலின் கட்டிட நிறுவனம் கைப்பற்றுகிறது. ஆனால் சிறந்த பொறியாளருக்கான விருது மட்டும் தனுஷ்க்கு கிடைத்து விடுகிறது.\nஅனைத்திலும் தனது நிறுவனம் தான் சிறந்ததாக இருக்க வேண்டும் என்று விரும்பும் கஜோல், சிறந்த பொறியாளருக்கான விருது வாங்கிய தனுஷை தன்னுடைய கம்பனெிக்கு இழுக்க முயற்சி செய்கிறார். இயல்பாகவே அங்கு செல்ல விரும்பாத தனுஷ், கஜோலின் திமிர் பேச்சால் அவருடன் பணிபுரிய மறுக்கிறார். இந்நிலையில், தனுஷை வேலையை விட்டு தூக்க வேண்டும் என்று அவர் பணிபுரியும் நிறுவனத்திற்கு கஜோல் இடைஞ்சல் கொடுக்கிறார்.\nகஜோலின் இடைஞ்சலால் அந்த கம்பெனியில் ஒப்பந்தமாகிய சில கட்டிட பணிகளும் கைவிட்டு போகிறது. இதையடுத்து அந்த கம்பெனியின் தலைமை அதிகாரி கஜோலை சென்று பார்க்கிறார். அவரிடம் தங்கள் மீது எனக்கு எந்த கோபமும் கிடையாது, தனுஷை வேலையில் இருந்து நீக்கினால், அவரது கம்பெனியில் இருந்து கைவிட்டு போன அனைத்து பணிகளையும் திரும்ப கிடைக்க செய்வதாக கஜோல் உறுதி அளிக்கிறார். ஆனால் தனுஷை வேலையில் இருந்து நீக்க முடியாது என்று அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரி உறுதியாக தெரிவித்து விட்டு சென்றுவிடுகிறார்.\nஇந்நிலையில், தன்னால் யாருக்கும் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று முடிவு செய்யும் தனுஷ், தனது வேலையை ராஜினாமா செய்கிறார். மேலும் கஜோலை நேரில் சென்று பார்க்கிறார். அப்போது அவரை கஜோல் தனது கம்பெனியில் சேரச் சொல்ல, கஜோலின் கம்பெனியில் சேர மற��க்கும் தனுஷ் தனக்கென்று ஒரு அடையாளம் இருக்கிறது. வேலையில்லா பட்டதாரி என்ற அடையாளத்துடனே தான் இருக்க விரும்புகிறேன். இனிமேல் தன்னை கஜோலால் கட்டுப்படுத்த முடியாது என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறார்.\nஇதையடுத்து, வேலையில்லா பட்டதாரி என்ற தனது அடையாளத்துடன் தனுஷ் என்ன செய்தார் கஜோல் அவருக்கு மீண்டும் தொல்லைகளை கொடுத்தாரா கஜோல் அவருக்கு மீண்டும் தொல்லைகளை கொடுத்தாரா கஜோலுக்கு எதிராக தனுஷ் என்ன செய்தார் கஜோலுக்கு எதிராக தனுஷ் என்ன செய்தார் வேலையில்லா பட்டதாரியாக எப்படி சாதிக்கிறார் வேலையில்லா பட்டதாரியாக எப்படி சாதிக்கிறார்\nதனுஷ் தனக்கே உரிய இயல்பான நடிப்பால் அனைத்து தரப்பினரையும் ரசிக்க வைக்கிறார். முதல் பாகத்தை போலவே இந்த பாகத்திலும் ஒரு வேலையில்லா பட்டதாரியாகவே தனுஷ் ரசிக்க வைக்கிறார். மனைவியிடம் அடி வாங்குவதிலும், கஜோலை எதிர்த்து நிற்பதிலும் தனுஷ் சிறப்பாக நடித்திருக்கிறார்.\nஅமலா பால் ஒரு மனைவியாகவும், தனது குடும்பத்தின் மீது அக்கறை கொள்ளும் குடும்ப பெண்ணாகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். தனுஷ் - அமலா பால் இடையேயான காதலும், பந்தமும் படத்தில் சிறப்பாக காட்டப்பட்டிருக்கிறது. தனது கணவனை திட்டுவதிலும், குடும்பத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுவதிலும் அமலா பால் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.\nமின்சார கனவு படத்திற்கு பிறகு 20 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடித்திருக்கும் கஜோல், ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தனக்கென ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்குவதில் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் கொஞ்சம் கூட அசைந்து கொடுக்காமல் கட்டிட தொழிலில் தன்னை மிஞ்ச யாரும் இல்லை என்ற கர்வத்துடன் மிரள வைத்திருக்கிறார்.\nவிவேக் தனக்கே உரிய ஸ்டைலில் சிரிக்க வைக்கிறார். சமுத்திரக்கனி தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ரிஷிகேஷ், மீரா கிருஷ்ணன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். ரிது வர்மா சிறப்பு தோற்றத்தில் வந்து செல்கிறார்.\nகுடும்பத்தோடு சேர்ந்து பார்க்கும்படியாக படத்தை சவுந்தர்யா ரஜினிகாந்த் சிறப்பாக இயக்கி இருக்கிறார். கூட்டுக் குடும்பம், அன்பு, பாசம், காதல், அக்கறை, பிரச்சனை எல்லாம் சேர்ந்தத�� தான் வாழ்க்கை என்பதை சிறப்பாக காட்டியிருக்கிறார். கஜோல் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது படத்திற்கே பலத்தை கூட்டியிருக்கிறது.\nஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் வரவேற்பை பெற்றிருக்கிறது. ஒளிப்பதிவில் சமீர் தாஹீர் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்.\nமொத்தத்தில் `வேலையில்லா பட்டதாரி 2' பொழுதுபோக்கு.\nசோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா... ஜகமே தந்திரம் விமர்சனம்\nமனைவியை சமாளிக்க திணரும் கணவன் - மலேசியா டூ அம்னீசியா விமர்சனம்\nபேயிடம் சிக்கிக்கொள்ளும் நாயகன் என்ன ஆனார் - நாயே பேயே விமர்சனம்\nஉலகிற்காக நடக்கும் சண்டை - மொர்டல் காம்பட் விமர்சனம்\nஇளம் பெண்களை மிரட்டும் கும்பல் - பாப்பிலோன் விமர்சனம்\nஅடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன நடிகை விசித்ரா.. வைரலாகும் புகைப்படம் லவ் யூ பசங்களா.... வைரலாகும் தனுஷின் தந்தையர் தின பதிவு அமெரிக்கா புறப்பட்டு சென்றார் ரஜினிகாந்த் நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்பு.... பெற்றோர், மாணவர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் கொரோனா பாதிப்பு... தந்தை இறந்த ஒரே மாதத்தில் பிரபல பாடகி உயிரிழந்த பரிதாபம் கடற்கரையில் யோகா செய்து அசத்திய ரம்யா பாண்டியன் - வைரலாகும் புகைப்படங்கள்\nவேலையில்லா பட்டதாரி - முன்னோட்டம்\nவேலையில்லா பட்டதாரி 2 - டிரைலர்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/user/linksubmit/index.php?type=new&added_time=&category=all&page=4", "date_download": "2021-06-21T21:46:32Z", "digest": "sha1:BX7UUUIIWEL2XY2ASPOBYEN7AOWYQTYN", "length": 14997, "nlines": 155, "source_domain": "eluthu.com", "title": "படித்ததில் பிடித்தது (Padithathil Pidithathu)", "raw_content": "\nபடித்ததில் பிடித்தது (Padithathil Pidithathu)\nஇந்த பதிவு நீங்கள் படித்த வலைப்பதிவுகளில் பிடித்தவற்றை சுட்டுவதற்கு.\n< முந்தய 12345678..அடுத்த >\nஇந்தியர்களுக்கு ஏன் வெள்ளைத்தோலின் மீது மோகம் அதிகம் உள்ளது\nபரவலாகவே இந்தியர்கள் வெள்ளைத்தோலுக்கு மயங்கும் குணம் கொண்டவர்கள் என்ற எண்ணம் உள்ளது. உதாரணத்திற்கு மேட்ரிமோனியல் இணைய தளங்களை எடுத்துக் கொள்ளுங்கள். வெண்மையான (ஃபேர் லுக்) மற்றும் நல்ல தோற்றம் கொண்ட மணமகன் அல்லது மணமகள் தேவை என்ற வரிகள் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். அழகான மணமகளாக தோற்றமளிப்பதற்கும், எடுப்பான மணமகனாக தோற்றமளிப்பதற்கும் வெள்ளைத் தோல் மிகவும் முக்கியம் என்பது தான், இதில் வெற்றியை நிர்ணயிக்கும் காரணியாக உள்ளது. பிரிட்டிஷ்காரர்களின் ஆட்சிக் காலத்தில் தான் வெள்ளைத் தோல் மோகம் உருவாகத் துவங்கியது. வெள்ளைத் தோலுடைய பிரிட்டிஷ்காரர்கள் நம்மீது ஆளுமை செலுத்தி வந்ததால், நமக்கும் வெள்ளைத் தோல் மீதான மோகம் வரத் துவங்கியது எனலாம். இவ்வாறு வெள்ளைத் தோலின் மீது இந்தியர்கள் மோகம் கொண்டிருப்பது ஏன் என்பதற்கு சில காரணங்களை பட்டியலிட முடியும். இந்த காரணங்களை ஒன்றாக்கி, உங்களுக்கு தமிழ் போல்ட் ஸ்கை வழங்குகிறது.\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nவழி : vinayaka கருத்துகள் : 0 பார்வை : 161\nநந்தலாலா - குமரி வீசிய வலையில் வீழ்ந்து விட்டாயே நந்தலாலா... விலைபேச முடியா நட்பை விட்டாயோ நந்தலாலா... விலைபேச முடியா நட்பை விட்டாயோ நந்தலாலா... அகம் காணாமல் பறந்து வந்தாய் நந்தலாலா.. அகம் காணாமல் பறந்து வந்தாய் நந்தலாலா.. முகம் காணும் நேரம் மறந்து சென்றாயோ நந்தலாலா.. முகம் காணும் நேரம் மறந்து சென்றாயோ நந்தலாலா.. தேளாய் கொட்டிய தேவன் நன்றா நந்தலாலா.. தேளாய் கொட்டிய தேவன் நன்றா நந்தலாலா.. தோளை கொடுத்த தோழமை கொன்றா நந்தலாலா.. தோளை கொடுத்த தோழமை கொன்றா நந்தலாலா.. ஒட்டிய நட்பில் வெட்டியது ஏனோ நந்தலாலா.. ஒட்டிய நட்பில் வெட்டியது ஏனோ நந்தலாலா.. வெட்டியதும் குரல் ஒட்டி முட்டியதேன் நந்தலாலா.. வெட்டியதும் குரல் ஒட்டி முட்டியதேன் நந்தலாலா.. வேகம் கண்டுதான் மோகம் கொண்டேன் நந்தலாலா.. வேகம் கண்டுதான் மோகம் கொண்டேன் நந்தலாலா.. நகம் போலென்னை வெட்டி விட்டாயோ நந்தலாலா.. நகம் போலென்னை வெட்டி விட்டாயோ நந்தலாலா.. விரலுக்கா விடையறிய தவிக்கின்றேனுன் விடுகதையால் நான் நந்தலாலா.. விடை க���டுத்து வழியனுப்பு என்னை நந்தலாலா.. விடை கொடுத்து வழியனுப்பு என்னை நந்தலாலா.. ---நட்போடு குமரி. உண்மை நட்பு\nவழி : நாகூர் கவி கருத்துகள் : 0 பார்வை : 115\nவழி : vinayaka கருத்துகள் : 0 பார்வை : 148\nநோய் எதிர்ப்பு மருந்துகள் இனி வேலை செய்யாது: உலக சுகாதார நிறுவனம்\nஉலகில் உள்ள பல நோய்களுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த நோய்களை குணப்படுத்துவதற்காக நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளையே டாக்டர்கள் கொடுக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் மற்ற நோய்களின் தாக்கத்தை குறைப்பதற்கும், நோய் வராமல் தடுப்பதற்கும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் கொடுக்கப்படுகின்றன.\nவழி : vinayaka கருத்துகள் : 0 பார்வை : 155\nகோடை வெயிலை சமாளிக்க பழங்கள் இருக்கு... கவலை எதற்கு\nகோடை வெயில் வெளியே செல்ல முடியாமல் தடை விதிக்கிறது. அனல் காற்று வீசுவதால் வீடுகளிலும் இருக்க முடியவில்லை. இரவு தூக்கமும் வர மறுக்கிறது. இத்தனை சோதனைகளையும் நாம் தாங்கித்தானே ஆக வேண்டும். இந்த கோடையை சமாளிக்க ஏராளமான பழங்கள் தற்போது மார்க்கெட்டை ஆக்கிரமித்துள்ளன. சில பழங்களை அப்படியே உண்ணாமல் சாறு எடுத்து குடித்தால் பலன்கள் கூடுதலாக உள்ளது. பழச்சாறு குடித்தால் சிறுநீர் வெளியேறும்போது பல்வேறு நோய்களின் தாக்கம் வெளியேறி விடும். நீரிழிவு வியாதியும் கட்டுப்படும். தர்பூசணிப்பழச் சாறுடன் தேன் கலந்து குடித்தால் வெயில் காலத்தில் ஏற்படும் காய்ச்சல் குணமாகும். மேலும் இப்பழச்சாறுடன் சமஅளவு மோர் கலந்து குடித்தால் காமாலை கூட குணமாக வாய்ப்புள்ளது.\nவழி : vinayaka கருத்துகள் : 0 பார்வை : 125\nபோட்டியுலகில் உனக்கென்று ஒரு அடையாளம் அங்கீகாரம் கிடைக்காவிட்டால் உன் நிலைமை என்னாகும்...... விளம்பர வெளிச்சம் உன்மேல் படுவதற்காய் எத்தனை உயிர்களை இருட்டில் தள்ளியிருப்பாய்....... கவிதைக்கு விளம்பரம் குறைகாணா விமர்சனம்.. நகைக்கு விளம்பரம் தேவதையின் மேனி.... வியாபாரம் செழிக்க அத்தனையும் கவர்ச்சியாய்.. யாவரையும் சென்றடைய வேண்டுமே விளம்பரம்.... உண்ணும் உணவு முதல் உயிர்கொல்லும் கிருமிநாசினி வரை அத்தியாவசிய யுக்தியாய்.... செல்வத்தில் மிதப்பவனுக்கு செல்வாக்கு கைகொடுக்கும் ஆனால் ஏழையின் நிலையை உலகறிய வழியென்ன......... பணமும் புகழும் தேடி முன்னது துரிதமாய்... பலரை அடையவேண்டுமெனும் ஆதங்கத்துடன் பின்னது ...\nவழி : தோழி துர்க்கா கருத்துகள் : 0 பார்வை : 138\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nஅன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி\nஒரு கிராமம் ஒரு தெய்வம்\nமகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sahanamag.com/category/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2021-06-21T23:18:04Z", "digest": "sha1:YGQ7BO5WO7AKABYANF3CWPY4L73DV5HQ", "length": 15776, "nlines": 156, "source_domain": "sahanamag.com", "title": "நவராத்திரி Archives - சஹானா", "raw_content": "\n (சிறுகதை) -✍ சக்தி ஸ்ரீநிவாஸன்\nஎம்.குமரன் S/O மகாதேவன் (தந்தையர் தின சிறப்புச் சிறுகதை) -✍ சஹானா கோவிந்த்\nகாலத்துக்கும் வாழ்த்துமய்யா எம் மனசு (கவிதை) – ✍தமிழ் முகில் பிரகாசம்\nஆழியின் காதலி 💕(பகுதி 2) -✍விபா விஷா\nசிறகதனை விரித்து (ஓவியம்) – நந்தினி பாலகிருஷ்ணன் (கல்லூரி மாணவி)\nCategories Select Category ‘சஹானா’ மாத இதழ் (7) Arts / Crafts (31) Soft Skills Training (1) Youtube Videos (15) ஆசிரியர் பக்கம் (1) ஆன்மீகம் (27) ஆரோக்கியம் (4) கவிதைகள் (29) குறுநாவல் (9) சமையல் (40) சிறுகதைகள் (68) சிறுவர் பக்கம் (7) சுயமுன்னேற்றம் (7) தீபாவளி (34) தொடர்கதைகள் (46) நகைச்சுவை (8) நவராத்திரி (14) நாவல் (10) பயணம் (13) புதிர்கள் (1) பெற்றோருக்காக (2) போட்டிகள் (25) மற்றவை (7) விளம்பரங்கள் (3)\nநீரினை தேடிடும் வேரென நான் ❤\nபார்த்த முதல் நாளே ❤\nஅம்பிகைக்கு ஆயிரம் நாமங்கள் (எழுதியவர் : ராமசாமி சந்திரசேகரன் (TRC))\nநவராத்திரி 8 முதல் 10ம் நாள் வரை (கீதா சாம்பசிவம்)\nஅம்பாளின் பாதாதி கேச வர்ணனை (பகுதி 2) – எழுதியவர் : ராமசாமி சந்திரசேகரன் (TRC)\nOctober 22, 2020 External ContributorLeave a Comment on அம்பாளின் பாதாதி கேச வர்ணனை (பகுதி 2) – எழுதியவர் : ராமசாமி சந்திரசேகரன் (TRC)\nலலிதா ஸகஸ்ரநாமத்தில் அம்பாளின் கேசாதி பாத வர்ணனைக்கான விளக்கங்கள் – எழுதியவர் : ராமசாமி சந்திரசேகரன் (TRC)\nOctober 20, 2020 October 21, 2020 External ContributorLeave a Comment on லலிதா ஸகஸ்ரநாமத்தில் அம்பாளின் கேசாதி பாத வர்ணனைக்கான விளக்கங்கள் – எழுதியவர் : ராமசாமி சந்திரசேகரன் (TRC)\nநவராத்திரி (நான்கு, ஐந்து, ஆறு மற்றும் ஏழாம் நாட்கள்) – வழிப்பட்டு முறை மற்றும் நிவேதன ரெசிபிக்களும் பகிரப்பட்டுள்ளது – எழுதியவர்: கீதா சாம்பசிவம்\nOctober 19, 2020 October 18, 2020 External ContributorLeave a Comment on நவராத்திரி (நான்கு, ஐந்து, ஆறு மற்றும் ஏழாம் நாட்கள்) – வழிப்பட்டு முறை மற்றும் நிவேதன ரெசிபிக்களும் பகிரப்பட்டுள்ளது – எழுதியவர்: கீதா சாம்பசிவம்\nலலிதா சஹஸ்ர நாம விளக்கங்கள் – எழுதியவர் : ராமசாமி சந்திரசேகரன் (TRC)\nநவராத்திரி மூன்றாம் நாள் (அக்டோபர் 19, 2020) அலங்காரம் – பூமாலை – பாமாலை – நிவேதனம் (நவராத்திரி பதிவு 6) எழுதியவர்: கீதா சாம்பசிவம்\nOctober 18, 2020 October 18, 2020 External ContributorLeave a Comment on நவராத்திரி மூன்றாம் நாள் (அக்டோபர் 19, 2020) அலங்காரம் – பூமாலை – பாமாலை – நிவேதனம் (நவராத்திரி பதிவு 6) எழுதியவர்: கீதா சாம்பசிவம்\nசிந்தூ அருண விக்ரஹாம் (நவராத்திரி இரண்டாம் நாளுக்கான நாமம் – விளக்கத்துடன்) – எழுதியவர் : ராமசாமி சந்திரசேகரன் (TRC)\nOctober 18, 2020 October 17, 2020 External ContributorLeave a Comment on சிந்தூ அருண விக்ரஹாம் (நவராத்திரி இரண்டாம் நாளுக்கான நாமம் – விளக்கத்துடன்) – எழுதியவர் : ராமசாமி சந்திரசேகரன் (TRC)\nநவராத்திரி இரண்டாம் நாள் (பூஜை முறை – பாமாலை – பூமாலை – நிவேதனம்) – (நவராத்திரி பதிவு 5) – எழுதியவர் : கீதா சாம்பசிவம்\nOctober 17, 2020 October 17, 2020 External Contributor2 Comments on நவராத்திரி இரண்டாம் நாள் (பூஜை முறை – பாமாலை – பூமாலை – நிவேதனம்) – (நவராத்திரி பதிவு 5) – எழுதியவர் : கீதா சாம்பசிவம்\nநவராத்திரி நாயகி (நவராத்திரி முதல் நாளுக்கான பாமாலை, விளக்கத்துடன்) – எழுதியவர் : ராமசாமி சந்திரசேகரன் (TRC)\nOctober 17, 2020 October 16, 2020 External Contributor2 Comments on நவராத்திரி நாயகி (நவராத்திரி முதல் நாளுக்கான பாமாலை, விளக்கத்துடன்) – எழுதியவர் : ராமசாமி சந்திரசேகரன் (TRC)\nநவராத்திரி முதல் நாள் (நவராத்திரி பதிவு 4) – எழுதியவர்: கீதா சாம்பசிவம்\nOctober 16, 2020 October 16, 2020 External Contributor2 Comments on நவராத்திரி முதல் நாள் (நவராத்திரி பதிவு 4) – எழுதியவர்: கீதா சாம்பசிவம்\nபூஜைக்கு செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் (நவராத்திரி பதிவு 3) – எழுதியவர்: கீதா சாம்பசிவம்\nOctober 15, 2020 October 17, 2020 External Contributor2 Comments on பூஜைக்கு செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் (நவராத்திரி பதிவு 3) – எழுதியவர்: கீதா சாம்பசிவம்\nகொலுப்படிகள் அமைத்தல் மற்றும் அலங்காரங்கள் (நவராத்திரி பதிவு 2) – எழுதியவர்: கீதா சாம்பசிவம்\nOctober 15, 2020 October 14, 2020 External Contributor2 Comments on கொலுப்படிகள் அமைத்தல் மற்றும் அலங்காரங்கள் (நவராத்திரி பதிவு 2) – எழுதியவர்: கீதா சாம்பசிவம்\nநவராத்திரி வழிபாடு உருவான கதை (நவராத்திரி பதிவு 1) – எழுதியவர்: கீதா சாம்��சிவம்\nOctober 14, 2020 October 14, 2020 External Contributor2 Comments on நவராத்திரி வழிபாடு உருவான கதை (நவராத்திரி பதிவு 1) – எழுதியவர்: கீதா சாம்பசிவம்\nமாதப் போட்டிகளில் பங்குபெறும் சமீபத்திய பதிவுகள் (Recent Posts)\n (சிறுகதை) -✍ சக்தி ஸ்ரீநிவாஸன் June 21, 2021\nஎம்.குமரன் S/O மகாதேவன் (தந்தையர் தின சிறப்புச் சிறுகதை) -✍ சஹானா கோவிந்த் June 20, 2021\nகாலத்துக்கும் வாழ்த்துமய்யா எம் மனசு (கவிதை) – ✍தமிழ் முகில் பிரகாசம் June 19, 2021\nஆழியின் காதலி 💕(பகுதி 2) -✍விபா விஷா June 18, 2021\nசிறகதனை விரித்து (ஓவியம்) – நந்தினி பாலகிருஷ்ணன் (கல்லூரி மாணவி) June 17, 2021\nகாதலெனும் தேர்வெழுதி ❤ (பகுதி 4) – ✍️ சஹானா கோவிந்த் June 16, 2021\nஅம்மா (சிறுகதை) – ✍ விபா விஷா June 15, 2021\nதேவதை 💕 (சிறுகதை) – ✍ ப. சிவகாமி June 14, 2021\nCanvas Painting வரைவது எப்படி வீடியோ by ஓவியர் நித்யலக்ஷ்மி June 13, 2021\nதாய்லாந்து (Phuket Island, Thailand) பயண அனுபவம் – ✍ வித்யா அருண், சிங்கப்பூர் June 13, 2021\n“முழுப் பூசணிக்காயை சோத்துல மறைக்கிறது” பழமொழி உருவான கதை Video by பானுமதி வெங்கடேஸ்வரன் June 12, 2021\nஆழியின் காதலி 💕(பகுதி 1) -✍விபா விஷா June 11, 2021\nEagle Drawing by அருள் பாலகிருஷ்ணன் (எட்டாம் வகுப்பு) June 10, 2021\nஎழுத்தாளர் ஜான்சி மிக்கேல் வழங்கும் “உள்ளத்தனைய“ June 9, 2021\nஜெய் ஸ்ரீ கிருஷ்ணா (கவிதை) – ✍ ராணி பாலகிருஷ்ணன் June 9, 2021\nசிறுவன் P.G. பிரணவ் காவடி ஆட்டம் வீடியோ June 8, 2021\nநிலவில்லா வானம் (சிறுகதை) – ✍ கு. அசோக் குமார் June 8, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilthamarai.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81/", "date_download": "2021-06-21T22:59:00Z", "digest": "sha1:7DWT57BREU7XQ7L42FKSRQ3OCESWMUZJ", "length": 10355, "nlines": 103, "source_domain": "tamilthamarai.com", "title": "நீட் கல்வி மாஃபியாக்களுக்கு மரண அடி |", "raw_content": "\nபுதுமையான மற்றும் நிலையான தொழில்மாதிரிகளை நாம் உருவாக்க வேண்டும்\nசீனாவிலிருந்து (China) இந்தியாவுக்கு மாற்றிய சாம்சங் பிரிவு\nஆரோக்கியத்துக்கான யோகா என்னும் கருப்பொருள் மக்களின் மன உறுதியை அதிகத்துள்ளது\nநீட் கல்வி மாஃபியாக்களுக்கு மரண அடி\n*உச்சநீதிமன்றம் நீட் தேர்வை கட்டாயமாக்கியதன் விளைவு – கல்வி மாஃபியாக்களுக்கு மரண அடி*\n– பாலாஜி மருத்துவக்கல்லூரியில் மட்டும் 206 காலி. (ஜகத்ரட்சகனுக்கு சொந்தமானது)\n– ACS மெடிக்கலில் 146.\n– மீனாக்ஷி மெடிக்கலில் 130.\n– செட்டிநாடு மெடிக்கலில் 127.\n– SRM மெடிக்கலில் 98.\n– ராமச்சந்திரா மெடிக்கலில் 76.\n– சவீதா டெண்டல் 77.\nஎனவ���, இவற்றில் மாணவர் சேர்க்கை செப்டம்பர் 7 வரைக்கும் நீட்டிப்பு.\nடீம்டு (Deemed) மருத்துவ பல்கலை கழகங்களும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களையே சேர்த்து கொள்ள முடியும்.\nஒரு சீட்டுக்கு குறைந்தது 50 லட்சம் capitation fee என்றால், இந்த 850 இடங்களுக்கு குறைந்தது ரூ 42,500 லட்சம் (42 கோடி). இது போக, வருடத்துக்கு குறைந்தது 10 லட்சம் கல்வி கட்டணம். அது இன்னொரு 42,500 லட்சம். எல்லாம் போச்ச்ச்ச்ச்\nஇப்படி இருக்கைகள் நிரப்பப்படாமல் இருந்தால், இந்திய மருத்துவ கவுன்சில் இந்த கல்லூரிகளின் அங்கீகாரத்தைக்கூட ரத்து செய்யலாம். அப்படி ரத்து செய்தால், முதலுக்கே மோசம். எனவே, கட்டண சேர்க்கையை குறைத்தால், கல்லூரியை நடத்துவதில் லாபம் இருக்காது. என்ன செய்வார்கள் கல்வி தந்தைகள்\nஇவ்வளவு பணத்தையும் கல்வி மாஃபியாக்கள் எப்படி சும்மா விடுவார்கள்\n'நீட்' தேர்வில் தேர்ச்சி பெறுவார்கள். இந்தியாவிலுள்ள எல்லா மாநிலத்திலுமே 'நீட்' தேர்வுண்டு.\nதமிழ்நாட்டில் மட்டும், அரசியல் எதிர்கட்சியினர், சினிமாகாரர்களும் தங்கள் சுயநலத்திற்காக மக்களையும், மாணவர்களையும் தூண்டி விட்டு ஆதாயம் தேடுகிறார்கள்.\n*அரசியல்வாதிகளுக்கு சொந்தமான 'பினாமி' பள்ளிகளில் 'நீட்' தேர்வு அமலாக்கத்தால் எவ்வளவு கோடிகள் நஷ்டமோ\nமக்களாகிய நாம் எதையுமே, எப்பொழுதுமே ஆற அமர்ந்து முடிவெடுக்க வேண்டும். அரசியல்வாதிகளை நம்பி, எதற்கெடுத்தாலும் எதிர்க்க கூடாது.\nநீட் தேர்வை ரத்து செய்வதாக சொல்வதே அரசியலமைப்புச்…\nநீட்தேர்வில் தமிழகத்தில் 48.57 சதவீதம்பேர் தேர்ச்சி\nஉயர் கல்வி தொடர்பான அனைத்து நுழைவுத் தேர்வுகளையும்…\nநீட் தேர்வை, ஆன்லைனில்' நடத்தும் முடிவு கைவிடப்பட்டது\nநீட் தேர்வால் மருத்துவ படிப்பில் தமிழகம் முன்னணி\nநீட் மரணங்கள் எதிர் கட்சிகளால் தூண்டப� ...\nஅரசுப்பள்ளியில் படித்தாலும் நீட் தேர் ...\nநீட்தேர்வில் தமிழகத்தில் 48.57 சதவீதம்பே� ...\nநம்பும்படியாக இல்லை இவர்கள் அனைத்தையு ...\nயூடியூபர் கிஷோர் கே. சாமி பெரியார், அண்ணா, கலைஞர் போன்றோரை அவதூறாக பேசியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அவதூறாக அருவருக்க தக்க வகையில் பேசியிருந்தால் சட்டம் ...\nபுதுமையான மற்றும் நிலையான தொழில்மாதிர ...\nசீனாவிலிருந்து (China) இந்தியாவுக்கு மாற்� ...\nஆரோக்கியத்துக்கான யோகா என்னும் கருப்ப ...\nசுகாதார ��ட்கட்டமைப்பு மற்றும் பொருளாத ...\nபிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக முதல� ...\nகரோனா நெருக்கடியை சமாளிக்க தகவல் தொழி� ...\nமலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.\n“தீதும் நன்றும் பிறர் தர வாரா”\nஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...\nஇயற்கையான வாழ்வு சில நியதிகள்\nபசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க ...\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thesamnet.co.uk/?p=7002", "date_download": "2021-06-21T22:51:12Z", "digest": "sha1:DHSRDEQBEFSZOD3MAQQPMY4XZ6VY2J6Q", "length": 5794, "nlines": 76, "source_domain": "thesamnet.co.uk", "title": "இராணுவத் தளபதி வன்னிக்கு விஜயம் – தேசம்", "raw_content": "\nஇராணுவத் தளபதி வன்னிக்கு விஜயம்\nஇராணுவத் தளபதி வன்னிக்கு விஜயம்\nஇராணுவத் தளபதி சரத் பொன்சேகா நேற்று வன்னிப் பகுதிக்குச் சென்று மோதல் நடைபெறும் பிரதேசங்களை நேரில் பார்வையிட்டு,அங்கு இராணுவம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். அவருடன் இராணுவ உயர் அதிகாரிகளும் சென்றிருந்தனர் என இணையத்தளத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:\nவன்னிப் பகுதியிலிருந்து இடம்பெயரும் பொதுமக்களின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்யவும், இராணுவ நடவடிக்கைகள் மேற்பார்வையிடவும் பென்சேகா வன்னிக்கு வந்ததார் என இராணுவத் தரப்பு தெரிவித்தது. சரத் பொன்சேகா இப்பயணத்தின் போது விடுதலைப் புலிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் 57, 58, 59 ஆவது படை அணிகளின் தளபதிகள் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகளைச் சந்தித்து போர் உத்திகள் குறித்து ஆலோசனை நடத்தினார் என்றும் ஜனாதிபதியின் 48 மணிநேர போர் நிறுத்த அறிவிப்பு முடிவுக்கு வந்த பின்னர் முழுவீச்சில் தாக்குதலை நடத்த இராணுவம்திட்டமிட்டுள்ளது என்றும் அதுகுறித்த ஆலோசனைகளை வழங்கவே பொன்சேகா போர்முனைக்குச் சென்றனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமக்கள் விரும்பினால் வெளியேற புலிகள் அனுமதிக்க வேண்டும்: தமிழ் தேசிய கூட்டமைப்பு\nகாயமடைந்தவர்களுக்கு உதவ வவுனியா ஆஸ்பத்திரிக்கு வந்தவர்கள் நெளுக்குளம் முகாமுக்கு அனுப்பப்பட்டனர்\nதமிழர்கள் ஆப்ப்பிரிக்கர்கள் போல் எப்போதும் கருப்புத்தோல...\nஹலோ Selva, அது \"மள்ளர்கள்\" அல்ல, \"மல்லர்கள்\"\nநல்லது, Thiru T.Jayabalan, நாம் கூறும் கருத்துக்கள் அந்...\n:: 2009 யுத்த நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.crimenews.lk/tag/m-k-stalin-3/", "date_download": "2021-06-21T22:44:33Z", "digest": "sha1:FQC7VL77773D42FPBDQF73GLTAMLN27C", "length": 3632, "nlines": 74, "source_domain": "www.crimenews.lk", "title": "#M.K.Stalin Archives - Crime News - தமிழ் செய்திகள்", "raw_content": "\nCrime News – தமிழ் செய்திகள்\n தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அவசர கூட்டம்\nஸ்டாலின் முதல்வரானதும் இலங்கைக்கு காத்திருக்கும் நெருக்கடி\nபொது போக்குவரத்து தொடர்பில் வெளியான தகவல்\nசற்றுமுன் வெளியானது நாடு திறக்கப்படும் விபரம்\nயாழில் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 13 பேருக்கு கொரோனா\nஇந்திய அரசின் பிரதிநிதியா சுமந்திரன்\nபயணக் கட்டுப்பாடு மேலும் நீடிப்பு -இராணுவத் தளபதி அதிரடி அறிவிப்பு\nசற்றுமுன் வவுனியாவில் 05 தனியார் நிதி நிறுவனங்களுக்கு பூட்டு..\nசற்றுமுன் பொது மக்களுக்கான விசேட அறிவிப்பு..\nசற்றுமுன் வவுனியாவில் இரண்டு குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தல்\nசற்றுமுன் உயர்தர மற்றும் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைகள் தொடர்பில் வெளியான விசேட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/680456-chennai-police-commissioner.html", "date_download": "2021-06-21T21:55:21Z", "digest": "sha1:UJI2V5GBQJSLB2C7DNWRHLFLBDBMCA6J", "length": 12723, "nlines": 276, "source_domain": "www.hindutamil.in", "title": "வாகன தணிக்கையில் ஈடுபடும் போலீஸார் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும்: சென்னை காவல் ஆணையர் அறிவுரை | chennai police commissioner - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜூன் 22 2021\nவாகன தணிக்கையில் ஈடுபடும் போலீஸார் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும்: சென்னை காவல் ஆணையர் அறிவுரை\nதமிழகம் முழுவதும் கரோனா ஊரடங்கு தொடர்ந்து அமலில் உள்ளது. இ-பதிவு சான்றிதழ் இல்லாமல் பயணம் செய்யும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.\nசென்னையில் நேற்று முன்தினம் மட்டும் கரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறியது தொடர்பாக 4,280 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2,297 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\nமுகக்கவசம் அணியாத 3,124 பேர் மற்றும் சமூக இடைவெளியைக் கடைபிடிக்காத 192 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. போலீஸாரின் வாகன தணிக்கை மற்றும் கண்காணிப்பை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.\nகாவல்துறையினர் பொது மக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மேலும் பொதுமக்கள் ஊரடங்கு விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nவாகன தணிக்கைசென்னை காவல் ஆணையர்கரோனா ஊரடங்குசங்கர் ஜிவால்காவல்துறையினர்Chennai police commissioner\nஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு;...\nமுதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு; நோபல் பரிசுபெற்ற...\nபெட்ரோல், டீசல் விலை விவகாரம்; திமுகவின் இரட்டை...\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன்...\nநீட் தேர்வு ரத்து என்றீர்களே; என்னாச்சு\nமுதல்வரின் டெல்லி பயணம் சொல்லும் சேதி\nநாளை சர்வதேச யோகா தினம்: நாடுமுழுவதும் பல்வேறு...\nகூடங்குளத்தில் ரூ.1.5 கோடியில் நிமிடத்துக்கு 500 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கூடம்\nபுதுச்சேரியில் நாளை முதல் மதுபானக்கடைகள் இரவு 9 வரை இயங்கலாம்: திரைப்பட, தொலைக்காட்சி...\nதொண்டர்களுக்காக இனிமேல் பின்வாங்க மாட்டேன்: அதிமுக நிர்வாகியுடன் சசிகலா பேசிய ஆடியோ வெளியீடு\nதமிழகத்தில் இன்று 7,427 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 439 பேருக்கு பாதிப்பு:...\nஆக.15 முதல் பிளஸ் 2 விருப்பத் தேர்வுகள்: சிபிஎஸ்இ அறிவிப்பு\nகைவிடப்பட்ட 4ஆம் நாள் ஆட்டம்: மழையால் சுவாரசியம் இழக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்...\n'லவ் பண்ணா உட்றனும்' இரண்டாவது பாகம்: விக்னேஷ் சிவன் திட்டம்\nதமிழகத்தில் இன்று 7,427 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 439 பேருக்கு பாதிப்பு:...\nகிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்டத்தில் - கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட...\nதமிழகத்துக்கு மேலும் 2 ஆக்சிஜன் ரயில்கள் வருகை :\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jaffnadiabeticcentre.org/archives/2465", "date_download": "2021-06-21T23:10:09Z", "digest": "sha1:ON6ATPPEZJ7VZGUEJN74BNQLC6WUVZDE", "length": 10987, "nlines": 61, "source_domain": "www.jaffnadiabeticcentre.org", "title": "நீங்கள் பற்களை இழக்க முக்கிய காரணம் பற்சூத்தை « Diabetic Center Jaffna Teaching Hospital", "raw_content": "\nஅங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்\nஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்\nஇந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.\nநீங்கள் பற்களை இழக்க முக்கிய காரணம் பற்சூத்தை\nவாயை சுகாதாரமாக வைத்திருக்க பற்களை நன்றாக பராமரிக்க வேண்டும். காலை எழுந்தவுடனும் இரவு நித்திரைக்கு செல்ல முன்பும் நாளுக்கு இருமுறை பல்துலக்க வேண்டும். ஒவ்வொருமுறை உணவு உண்ட பின்பும், நன்றாக அலசி வாயைக் கொப்பளிக்க வேண்டும். அச்சமயம் வெறும் தூரிகை கொண்டு சுத்தம் செய்வது நன்று.\nபற்தூரிகை வாங்கும்போது சிறிய தலையுடைய மிருதுவான வகையாக வாங்குவது நன்று. அப்போதுதான் பற்களின் வெளி மற்றும் உட்புறத்தை இலகுவாக சுத்தம்செய்ய முடியும். நான்கு மாதத்துக்கொருமுறை அதை மாற்ற வேண்டும். ஒரு கடலையளவு (Pea Nut) பற்பசையைத் தூரிகை மேல் வைத்து நீரில் நனைத்து இருமுறை தட்டும் பொழுது பற்பசை தூரிகையினுள் செல்லும் பிறகு பற்களை மேலும் கீழுமாக துலக்க வேண்டும். பக்கவாட்டில் துலக்கினால் பற்களின் மிளிரி (Enamel) தேய்மானமடையும். வலது கை பழக்கமுள்ளவர்களுக்கு இடது பக்க மேல் பற்களும் இடதுகை பழக்கமுள்ளவர்களுக்கும் வலது பக்க மேல்பற்களும், முரசுக்கு அண்மையாக வெளிப்புறத்தில் தேய்மானமடையும். எவ்வளவு கூடுதலாக அழுத்தம் கொடுக்கின்றோமோ அவ்வளவுக்கு பல் தேய்மானமடையும். புளோரைட் சேர்ந்த பற்பசைகளை உபயோகிப்பது சாலச்சிறந்தது. புளோரைட் பற்சூத்தை வருவதைத் தடுக்கும்.\nநாக்கை சுத்தம் செய்ய நாக்கு சத்திகரிப்பான்களை ( Tongue Cleaners) உபயோகிப்பது நன்று. வாய் கொப்பளிப்பான்களை ( Mouth Wash) மருத்துவரின் பரிந்துரையுடன் உபயோகியுங்கள். தொடர்ச்சியாக உபயோகித்தால் உடலுக்கு தேவையான வாயிலுள்ள நுண்ணுயிர்களை கொன்றுவிடலாம். சமையல் உப்பை தண்ணீரில் கலந்து வாய்கொப்பளிப்பது சாலச் சிறந்தது.\nபற்பொடி, மணல் உமி, சாம்பல், கரித்தூள், செங்கல் தூள் பல்லின் மிளிரியைத் (Enamel) தேய்த்துவிடும். இதை விளித்து நம் சான்றோர்கள் இவ்வாறு பாடியுள்ளார்கள்.\nகல்லும் மண்ணும் கரியுடனே பாளையும்\nவல்லதொரு வைக்கோலும் வைத்திழுத்து – பல்லதனைத்\nதேய்த்திடுவாராயின் வாராளே தேவி. வாய்த்திடுவான் மூதேவி வந்து.\nஇதில் எவ்வளவு உண்மையிருக்கின்றது பார்த்தீர்களா தாயின் கருவறையில் இருக்கும் போது டெட்ராசைகிளின் மாத்திரைகளை உட்கொண்டால் (Tettracycline) பற்கள் நிறம் மாறித் தோன்றலாம். அதிக புளோரைட் ( Floride) குடிக்கும் நீரில் இருந்தால் நிறம்மாறி உருவ அமைப்பும் மாறலாம். Vit.D. குறைபாடு பல்லின் வன்மையைப் பாதிக்கலாம். (Hypoplasia) இவை A, C, D கற்ப காலத்தில் நிச்சயமாக பல்லுருவாக்கத்திற்கு தேவைப்படும். எனவே பற்களைக் கருவறையிலிருந்து கல்லறைவரை பாதுகாக்க வேண்டும்.\nபற்கள் வாயில் முறைத்தபின் கல்சியம் மாத்திரைகள் பாவிப்பதால் எந்திதமான பிரயோசனமும் இல்லை. கல்சியம் மாத்திரைகள் குடலினால் உறிஞ்சப்பட்டு இரத்தத்தில் கலந்தாலும் எனாமலில் இரத்த நாளங்கள் இல்லாமை எனாமலினுள் செல்லாது. பல் உருவாகிக் கொண்டிருக்கும் காலத்திலேயே பற்கள் கல்சியக் கனிமத்தை உள்வாங்க முடியும். ( பதின்மூன்று வயது வரை) வாயில் முளைத்த பற்களில் கல்சியம் படிய வேண்டுமானால் உமிழ் நீரிழிருந்து மட்டுமே படியமுடியும்.\n(Topicalca absortion) மருத்துவரின் ஆலோசனைப் படியேபல் உருவாகும் காலத்தில் கல்சியம் பயன்படுத்துங்கள்.\nநீங்கள் பற்களை இழப்பதற்கு முக்கிய காரணம் பற்சூத்தையும் முரசு வருத்தமுமே. நீங்கள் மேற்கூறிய முறையில் வாய் சுகாதாரத்தை பேணினால் வாழ்நாள் முழுக்க சொந்தப் பற்களுடன் வாழலாம். பற்கள் இருக்கும்வரை தான் வாய்விட்டுச் சிரிக்க முடியும். நீங்கள் ஒவ்வொருமுறை வாய்விட்டு சிரிக்கும்பொழுதும் ஸ்டீரொயிட் இரசாயன பொருள் இரத்தத்தில் குறைகின்றது. இந்த வேதிப் பொருள்தான் வலி (Pain) உண்டாவதற்கு அடிப்படைக் காரணம். இதன் வேகம் கட்டுப்படும்போது நோயின் வேகமும் குறையும். வாய் சுகாதாரத்தைப் பேணி வாய்விட்டுச் சிரியுங்கள் நோய்விட்டுப் போகும்.\n« எழும்பு தேய்வடையும் நோய் (ஓஸ்ரியோ பெறோஸிஸ்) -மருத்துவர்.M.அரவிந்தன்\nநீரிழிவும் கிளிகிலசயிட் மருந்து வகையும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/topic/child", "date_download": "2021-06-21T22:22:08Z", "digest": "sha1:T7AA2TQOQSNB6B2W2JERY3EMHGEV7QPD", "length": 8379, "nlines": 64, "source_domain": "www.tamilspark.com", "title": "Tamil News, Online Tamil News, தமிழ் செய்திகள் - TamilSpark", "raw_content": "\nகொரோனா 3-வது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்குமா.\nகங்கை நதியில் மிதந்து வந்த அழகான மரப் பெட்டி. திறந்து பார்த்த படகோட்டிக்கு காத்திருந்த ஆச்சர��யம்.\nதனக்கு பிறந்த குழந்தையை வீடியோ அழைப்பில் மட்டுமே பார்த்து வந்த பெண் மருத்துவர். முதன்முறையாக கையில் தூக்கிய நெகிழ்ச்சி வீடியோ.\nகொரோனா விஷயத்தில் உலகத்தையே ஆச்சரியப்படுத்திய 3 வயது இந்திய சிறுமி.\nபுதுக்கோட்டையில் கடலோரம் விளையாடிய 5 வயது சிறுமி. கடலில் தவறி விழுந்து பரிதாப பலி. கடலில் தவறி விழுந்து பரிதாப பலி.\nஉதயநிதி மாமா.. இந்தாங்க காசு.. சாப்பாடு இல்லாதவங்களுக்கு வாங்கிக்கொடுங்க. நெகிழவைத்த 6 வயது சிறுமி.\nமொட்டை மாடியில் விளையாடிய 4½ வயது சிறுமி. 6 இளைஞர்கள் செய்த கொடூரம். 6 இளைஞர்கள் செய்த கொடூரம். நேரில் பார்த்து பதறிய தாய். நேரில் பார்த்து பதறிய தாய்.\nப்பா..வேற லெவல் விழிப்புணர்வு வீடியோ படபடவென வெடித்து தள்ளிய குட்டி சிறுமி படபடவென வெடித்து தள்ளிய குட்டி சிறுமி\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் 1 லட்சத்துக்கு குழந்தை விற்பனை. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.\nஆசை ஆசையாக ஓடியாடி விளையாடிய சிறுமிகள். பரிதாபமாக போன 2 உயிர்கள். பரிதாபமாக போன 2 உயிர்கள்.\nஅப்படி யாரேனும் இருந்தா சொல்லுங்க..நாங்க உதவுகிறோம் மாநகரம் பட நடிகர் அறிவிப்பு மாநகரம் பட நடிகர் அறிவிப்பு\n12ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்த பச்சிளம் குழந்தை. கண்ணிமைக்கும் நொடியில் நடந்த ஆச்சர்யம். கண்ணிமைக்கும் நொடியில் நடந்த ஆச்சர்யம்.\nமொட்டை மாடிக்கு நடந்து சென்ற எல்.கே.ஜி படிக்கும் சிறுமி. படிக்கட்டில் கால் தவறியதால் பரிதாப பலி.\nகழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த 3 வயது குழந்தை. கதறி அழுத தாய்.\nவிளையாடும் வயதில், ஏர் பிடித்து விவசாயம் செய்யும் பிஞ்சு குழந்தை.\n2 வயது ஆண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த 16 வயது சிறுவன். பதறிய பெற்றோர். சிறுவன் கூறிய அதிர்ச்சி காரணம்.\nசமையல் வேலை செய்து கொண்டிருந்த தாய். வீட்டில் இருந்த மாத்திரைகளை எடுத்து அளவுக்கு அதிகமாக சாப்பிட்ட 1½ வயது குழந்தை.\nஎன்னது..இவருக்கு கல்யாணமாகி, குழந்தையே பிறந்தாச்சா கமல்பட நடிகையின் புகைப்படத்தைக் கண்டு ஷாக்கான ரசிகர்கள்\nஅடேங்கப்பா.. கண்ணான கண்ணே சீரியல் நடிகைக்கு இவ்வளவு பெரிய மகளா அப்படியே அவரை மாதிரியே இருக்காரே அப்படியே அவரை மாதிரியே இருக்காரே\nஉடற்பயிற்சிக்கு பிறகு மேக்கப் இல்லாமல் நடிகை குஷ்பு வெளியிட்ட புகைப்படம்.\nடக்கரு.. டக்கரு.. மைதானத்த���ல் செம்ம டான்ஸ் போட்ட விராட் கோலி. வேற லெவல் தலைவா.. வைரல் வீடியோ.\n இளமை தோற்றத்தில் எப்படி இருக்கார் பாருங்க நதியாவையே மிஞ்சிய பேரழகு\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி. 4 ஆம் நாள் ஆட்டம் ரத்து. 4 ஆம் நாள் ஆட்டம் ரத்து.\nமயக்க மருந்து கொடுத்து, கைகளைக் கட்டி... துடிதுடிக்க தன் குடும்பத்தையே தீர்த்துக்கட்டிய இளைஞன்\nபிரிந்துவிடவே கூடாது என கைகளில் விலங்கிட்டுக்கொண்ட காதல் ஜோடி 123 நாட்கள் கழித்து காத்திருந்த அதிர்ச்சி..\nநடமாடும் நகைக்கடையாக, செம கெத்தாக வலம் வந்தவர் திடீர் தற்கொலை இதுதான் காரணமா\nசெம கெத்தாக.. வெளியானது தளபதி 65 பர்ஸ்ட் லுக் போஸ்டர் பட டைட்டில் என்ன பார்த்தீர்களா பட டைட்டில் என்ன பார்த்தீர்களா\nஅந்தரத்தில் பரந்த மோட்டார் சைக்கிள் நொடியில் உயிரிழந்த வாலிபர்.. பதறவைக்கும் வீடியோ காட்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/189452-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/11/?tab=comments", "date_download": "2021-06-21T22:38:52Z", "digest": "sha1:L3ANE4EQXPZKGBS5YN4C6VTWFJNNTJW5", "length": 29841, "nlines": 736, "source_domain": "yarl.com", "title": "நடனங்கள். - Page 11 - இனிய பொழுது - கருத்துக்களம்", "raw_content": "\nவெண்ணைத் தயிர்க் குடத்தைத் தடுப்பான்\nதரையில் அமர்ந்து ராதை உருவம் வரைந்து கொண்டு - அங்கு\nதாமரை பூ மீது விழுந்தனவோ\nஅன்னை பூபதி றொம்மன் வளாக மாணவர்களின் அரங்க வரவேற்பு\nபாடகர்: சூலமங்கலம் ராஜலட்சுமி , ML.வசந்த குமாரி\nதரணியின் மன்னவரும் தாழ்ப் பணிந்தார்\nசெல்வம் துரும்பெனத் தள்ளி இன்று\nEdited May 8 by அன்புத்தம்பி\nமிக அழகான சிவ தாண்டவ நடனம் .........\nபூலோகம் தனைக்காண வருவீர் சுவாமி என்றும் புகழோடு ...............\nநடிகர்கள்: எம்ஜிஅர் , லதா & more\nகண்ணில் ஒன்றாய் இருக்க திங்களாய் பிறந்தேனோ\nகற்றை குழலிருக்க கங்கையாய் நடந்தேனோ\nகழுத்தில் சுழன்றிருக்க பாம்பென பிறந்தேனோ\nகையில் அமர்ந்திருக்க மான் என பிறந்தேனோ\nஆடும் மயில் பாடும் குயில்\nகாவலனே நீ வாழிய நீடு....\n2. கொடியேறி புலி விளையாட….\nவாரி வழங்கும் தென்னவன் வாழ்க….\nஆப்கான் நடன நிகழ்ச்சி ஒரு அழகான நடனம்...\nஊற்றுப் பெருக்காலே உலைக்கூட்டும் வைகையென்னும்\nவீட்டுக்கோர் ஆள் தந்து வேந்தனின் ஆணைதன்னை\nவீட்டுக்கோர் ஆள் தந்து வேந்தனின் ஆணைதன்னை\nபேற்றடையாத ஒரு வந்தியின் கூலியாளாய் பிள்ளைப்\nபேற்றடையாத ஒரு வந்தியின் கூலியாளாய்\nபிட்டுக்��ு மண் சுமக்கவே வந்து\nபித்தனைப் போலே கைப்பிரம்பாலே பட்ட அடி\nபித்தனைப் போலே கைப்பிரம்பாலே பட்ட அடி\nபேசிடும் சகல ஜீவராசிகள் முதுகிலும் பட்டு\nவலுவூட்ட ஈசன் விளையாடல் காணீரோ ஓ..\nஅந்த காலத்திலும் பாடல் இல்லாத நடனம் நல்லாத்தான் இருக்கு\nEdited May 28 by அன்புத்தம்பி\n\"சீமானை விட்றாதீங்க.. ஸ்டாலின்தான் எனக்கு உதவி செய்யணும்\".. விஜயலட்சுமியின் கண்ணீர் புகார்\nதொடங்கப்பட்டது 12 hours ago\nஜிஎஸ்பி வரிச்சலுகை விவகாரம்: மோசமான நெருக்கடிக்கு ஆளாகியிருக்கும் இலங்கை அரசு – பி.மாணிக்கவாசகம்\nதொடங்கப்பட்டது 10 hours ago\nகீரிமலையில், ஜனாதிபதிக்காக கட்டிய மாளிகை சீனாவுக்கு\nதொடங்கப்பட்டது Yesterday at 22:13\nரணில் விக்கிரமசிங்கவுடன் இணைகின்றார் விமல் வீரவன்ச- 2024 ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக விமலை நிறுத்துவதற்கு ரணில் இணக்கம்- அரசியல் வட்டாரங்களில் புதிய பரபரப்பு\nதொடங்கப்பட்டது 10 hours ago\nயாழ்ப்பாணத்தை அழகுபடுத்த ரூ. 120 மில்லியன் ஒதுக்கீடு\nதொடங்கப்பட்டது 10 hours ago\n\"சீமானை விட்றாதீங்க.. ஸ்டாலின்தான் எனக்கு உதவி செய்யணும்\".. விஜயலட்சுமியின் கண்ணீர் புகார்\nநமக்கு வேண்டிய பேர்வழியென்பதால் இது \"சரி வுட்றா வுட்றா\" அணுகுமுறை இது இ.பி.கோ 420 இற்கு superseding\n\"சீமானை விட்றாதீங்க.. ஸ்டாலின்தான் எனக்கு உதவி செய்யணும்\".. விஜயலட்சுமியின் கண்ணீர் புகார்\n\"சீமானை விட்றாதீங்க.. ஸ்டாலின்தான் எனக்கு உதவி செய்யணும்\".. விஜயலட்சுமியின் கண்ணீர் புகார்\n1. நீங்கள் தந்த நீண்ட வெட்டி ஒட்டல் இந்திய திருமண சட்டம் சம்பந்தமானது. இங்கே கொடுக்கபட்டுள்ள புகார் திருமணமான இருவர் இடையே எழுந்த பிணக்கோ அல்லது அவர்களிடையே இருந்த உறவு திருமண பந்தமா இல்லையா என்ற கேள்வியோ அல்ல. அண்மையில் ஒரு பெண் கொடுத்த புகாரில் முன்நாள் அமைச்சர் மணிகண்டன் கைதானாரே அவர்கள் என்ன சட்டபடி கணவன் மனைவியா அவர்கள் என்ன சட்டபடி கணவன் மனைவியா இல்லை. இவர்கள் மேலே தொடுக்கபடும் வழக்கு இ பி கோ 420 அடிப்படையில் cheating என்பதின் கீழ் வரும். இவ்வகையான புக்கார்களுக்கும் இந்திய திருமண சட்டத்துக்கும் தொடர்பிருப்பதாக தெரியவில்லை. 2. ஒரு அரசியல் தலைவர் 420 பேர்வழி எனும் குற்றச்சாடு ஒரு போதும் அந்தரங்க விடயம் அல்ல. மொனிக்கா லிவின்சி மேட்டர் யு எஸ் சில் கிராண்ட் யூரி வரைக்கும் போனது. அரசியல் தலைவர் ஒருவர் 6 கோ��ி சீட்டிங் செய்தால் அதை அந்தரங்கம் என விட்டு விடுவீர்களா இல்லை. இவர்கள் மேலே தொடுக்கபடும் வழக்கு இ பி கோ 420 அடிப்படையில் cheating என்பதின் கீழ் வரும். இவ்வகையான புக்கார்களுக்கும் இந்திய திருமண சட்டத்துக்கும் தொடர்பிருப்பதாக தெரியவில்லை. 2. ஒரு அரசியல் தலைவர் 420 பேர்வழி எனும் குற்றச்சாடு ஒரு போதும் அந்தரங்க விடயம் அல்ல. மொனிக்கா லிவின்சி மேட்டர் யு எஸ் சில் கிராண்ட் யூரி வரைக்கும் போனது. அரசியல் தலைவர் ஒருவர் 6 கோடி சீட்டிங் செய்தால் அதை அந்தரங்கம் என விட்டு விடுவீர்களா அதே போலத்தான் “திருமணம் செய்வேன் என பொய் கூறி பாலியல் தேவைகளை பெற்று எமாற்றுவதையும்” இந்திய சட்டம் கருதுவதாக தெரிகிறது. மணிகண்டன் மீதான நடவடிக்கை இன்னும் பல நடிகர்கள் மீதான வழக்குகள் கூறி நிற்பது இதையே. முடிவாக ஒரு அரசியல் தலைவர் 420 வேலை பார்த்து பாலியல் தேவையை பூர்த்தி செய்தார் என்ற குற்றச்சாடு ஒரு போதும் தனிபட்ட விடயமாக கருதப்படகூடாது. இந்த குற்றச்சாட்டு பற்றி அறிந்து கொள்ள, விவாதிக்க மக்கள் பூரண உரித்துடையவர்கள். இது ஜனநாயகத்தின் மிக அடிப்படையான பண்பு. வேணும் எண்டால் பாலியல் குற்றசாட்டால் பதவி இழந்த அரசியல்வாதிகள் லிஸ்டை போடுகிறேன்…. It’s a never ending list.\nஜிஎஸ்பி வரிச்சலுகை விவகாரம்: மோசமான நெருக்கடிக்கு ஆளாகியிருக்கும் இலங்கை அரசு – பி.மாணிக்கவாசகம்\nபாரத தேசத்தையும் இலங்கையையும் ஒழுங்கான மனிதர்கள் ஆட்சி புரிந்து இருந்தால் நாங்கள் இப்படி நாடு நாடாய் அலைய தேவை வந்து இருக்காது.இவ்வளவு நடந்தபின்னும் இலங்கையில் இனவெறியும் பாரதத்தில் ஹிந்தி வெறியும் பலமடங்கு குறையாமல் கூடிக்கொண்டு போகுது எனவே இந்தியா சிதறுவதை தவிர்க்க முடியாது இலங்கை பிரிவதை தடுக்க முடியாது தங்களில் நம்பிக்கை இல்லாத சிங்கள அரசியல்வாதிகள் இனவாதத்தை பிடித்து தொங்கும்மட்டும் பிரச்சனை தீரப்போவதில்லை ஹிந்தியாவில் மோடி எனும் கோமாளி மீண்டும் ஆட்சியில் வரணும் அப்பத்தான் இந்தியா என்பது உலகில் காணாமல் போய் விடும் . ஆங்கிலேயர் காலத்துக்கு முன் இருந்த நிலைமையில் இருப்பார்கள் .\nகீரிமலையில், ஜனாதிபதிக்காக கட்டிய மாளிகை சீனாவுக்கு\nசிங்கள அரசியல் தலைவர்கள் போல் ஈழ தமிழர்களுக்குள் ஒர் அரசியல் தலைவன் இல்லையே என்பதை சம்சும் மாவை கொம்பனி அடிக்கடி ஆதங்கப்படுத்திக்கொண்டே இருக்கின்றார்கள்.அப்படி ஒருவர் வரும் போது முளையிலையே நறுக்கி விடுவதில் முகநூல் போராளிகள் மிக கவனமாக இருக்கின்றார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://bharathpost.com/2021/06/07/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9/", "date_download": "2021-06-21T22:46:20Z", "digest": "sha1:TZMWZGPRH7A3MA7VSSQ5OELDUTMH5BBX", "length": 18378, "nlines": 136, "source_domain": "bharathpost.com", "title": "தமிழகத்தில் தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் இன்று முதல் அமல் | Bharat Post", "raw_content": "\nதங்க நகையில் ஹால்மார்க் முத்திரை இன்று முதல் கட்டாயம்\nடெல்லி தங்க நகையின் தரத்தைக் குறிக்கும் ஹால்மார்க் முத்திரை இன்று முதல் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. முதற்கட்டமாக இன்று முதல் 256 மாவட்டங்களில் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது. 256 மாவட்டங்களில் இன்று...\nவருமான வரி கணக்கு தாக்கலுக்கான புதிய வலைதளத்தில் தொடரும் தொழில்நுட்பக் கோளாறுகள்\nபுது தில்லி வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்காகப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட புதிய வலைதளத்தில் தொடா்ந்து தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறையை எளிமைப்படுத்துவதற்காக...\nஸ்மார்ட் போன் தயாரிப்பு, விற்பனையில் இருந்து வெளியேறுவதாக எல்.ஜி நிறுவனம் அறிவிப்பு\nஸ்மார்ட் போன் தயாரிப்பு, விற்பனையில் இருந்து வெளியேறுவதாக எல்.ஜி நிறுவனம் அறிவித்துள்ளது. நஷ்டத்துடன் இயங்கி வந்த நிலையில் ஜூலை 31-ம் தேதியுடன் எல்.ஜி நிறுவனம் ஸ்மார்ட் போன் தயாரிப்பை நிறுத்துகிறது. எதிர்காலத்தில் எலக்ட்ரிக்...\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.36,224-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.9 குறைந்து ரூ.4,528-க்கு விற்பனையாகிறது. சென்னையில்...\nஇன்ஸ்டாகிராமில் புதிய Update அறிமுகம்\nஇன்ஸ்டாகிராமில் புதிய Update அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் பயனர்கள் டெலிட் செய்த பதிவுகளை மீட்டெடுக்கும் வகையில் நீக்கிய பதிவுகளுக்கென்று தனியாக பிரிவு (Recently Deleted) என்ற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில்...\nHome தமிழகம் தமிழகத்தில் தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் இன்���ு முதல் அமல்\nதமிழகத்தில் தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் இன்று முதல் அமல்\nதமிழகம் முழுவதும் தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் திங்கள்கிழமை (ஜூன் 7) முதல் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து கடந்த இரு வாரங்களாக அடைக்கப்பட்டிருந்த மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், இறைச்சிக் கடைகள் மீண்டும் செயல்படத் தொடங்கின.\nஅதேவேளையில், நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் அமைந்திருக்கும் அங்காடிகளைத் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி, திருப்பூா், ஈரோடு, சேலம், கரூா், நாமக்கல், தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மட்டும் கரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் குறைந்த அளவிலான தளா்வுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.\nஅதன்படி, அங்கு அத்தியாவசியத் தேவையான காய்கறி, மளிகை, இறைச்சிகள் மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதைத் தவிர, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகளும் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு அலுவலகங்களும் 30 சதவீத பணியாளா்களுடன் செயல்படவும், சாா்பதிவாளா் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 சதவீத டோக்கன்களை மட்டும் வழங்கி பத்திரப் பதிவுகள் மேற்கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 சதவீதம் பணியாளா்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாதிப்பு அதிகமுடைய 11 மாவட்டங்களைத் தவிா்த்து மாநிலத்தில் உள்ள பிற மாவட்டங்களில் கூடுதலாக தனியாா் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள், அலுவலகம், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகளை மேற்கொள்ள இணையப் பதிவுடன் அனுமதிக்கப்பட்டுள்ளது.\nமின் பணியாளா், பிளம்பா்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவா் மற்றும் தச்சா் போன்ற சுயதொழில் செய்பவா்கள் இணையப் பதிவுடன் பணிபுரியவும் இசைவு அளிக்கப்பட்டிருக்கிறது.\nமின்பொருள்கள், பல்புகள், கேபிள்கள், ஸ்விட்சுகள் மற்றும் ஒயா்கள் விற்பனைக் கடைகள், சைக்கிள்கள், இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் மட்டும் செயல்படலாம். ஹாா்டுவோ் விற்பனைக் கடைகள், வாகன உதிரி பாகங்கள் விற்பனை கடைகள், கல்விப் புத்தகங்கள், எழுது பொருள்கள் விற்பனைக் கடைகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nவாடகை வாகனங்கள், டாக்ஸிகள், ஆட்டோக்களில் பயணிகள் இணையப் பதிவுடன் செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா்களிடம் இருந்து இணைய அனுமதிச் சீட்டு (இ-பாஸ்) பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nபொது முடக்கத்தின் தளா்வுகளை மக்கள் தவறாகப் பயன்படுத்த வேண்டாம் என்றும், கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அரசுத் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.\nPrevious articleதலைமை கூறினால் ராஜினாமா செய்வேன் – கர்நாடகா முதமைச்சர் எடியூரப்பா\nNext articleகண் முன்னே எங்கள் நாட்டை அழித்துவிட்டனர் – சீனா மீது பாயும் டிரம்ப்.\nஅதிமுக தோல்வி குறித்து ஆபரேஷன் தியேட்டர் கட்டி ஆய்வு செய்ய வேண்டும் – திண்டுக்கல் சீனிவாசன்\nதிண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல்லில் உள்ள அதிமுக மாவட்ட கட்சி அலுவலகத்தில் இன்று (ஜூன் 20) நடைபெற்றது. அதிமுக மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல்...\nபப்ஜி மதனுக்கு ஜூலை 3 வரை நீதிமன்ற காவல்\nஆபாச யூடியூபர் மதனுக்கு ஜூலை 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளித்து சென்னை சைதாப்பேட்டை 11ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தருமபுரியில் மதனை கைது செய்து, நேற்று சென்னைக்கு அழைத்து வந்து...\nதேனீர் கடைகளை திறக்க அனுமதி – தமிழக அரசு\nகொரோனா பாதிப்பு குறைவான 27 மாவட்டங்களில் நாளை முதல் தேநீர் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. காலை 6 முதல் மாலை 5 மணி வரை தேநீர் கடைகளை திறந்து பார்சல்...\nஅதிமுக தோல்வி குறித்து ஆபரேஷன் தியேட்டர் கட்டி ஆய்வு செய்ய வேண்டும் – திண்டுக்கல் சீனிவாசன்\nதிண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல்லில் உள்ள அதிமுக மாவட்ட கட்சி அலுவலகத்தில் இன்று (ஜூன் 20) நடைபெற்றது. அதிமுக மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல்...\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி – முதல் இன்னிங்ஸில் இந்தியா 217 ரன்களுக்கு ஆல் அவுட்\nநியூசிலாந்து ��ணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் டாஸை இழந்த இந்தியாவை முதலில் பேட் செய்யுமாறு பணித்தார் அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன். அதன்படி முதல் இன்னிங்ஸை நேற்று தொடங்கியது இந்தியா. ரோகித் ஷர்மா மற்றும்...\nநீட் தேர்வு – பெற்றோர், மாணவர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள்\nநீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்பு குறித்து அரசுக் குழுவிடம் தெரிவிக்க வேண்டும் என்று பெற்றோர், மாணவர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒரே தேர்வு முறை என்பது சமூக நீதிக்கு எதிரானது. மாணவர் நலனுக்கும்,...\nபப்ஜி மதனுக்கு ஜூலை 3 வரை நீதிமன்ற காவல்\nஆபாச யூடியூபர் மதனுக்கு ஜூலை 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளித்து சென்னை சைதாப்பேட்டை 11ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தருமபுரியில் மதனை கைது செய்து, நேற்று சென்னைக்கு அழைத்து வந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.newvisiontours.com/2201142-big-brother-animal-a-camera-transmits-live-the-life-of-two-storks-of-alcala-de-henares", "date_download": "2021-06-21T22:40:58Z", "digest": "sha1:XP5M6NNVNOEN4USHLVW4LI7L37AR7V2Z", "length": 12464, "nlines": 42, "source_domain": "ta.newvisiontours.com", "title": "பிக் பிரதர் விலங்கு: அல்கலா டி ஹெனாரெஸின் இரண்டு நாரைகளின் வாழ்க்கையை ஒரு கேமரா நேரடியாக ஒளிபரப்புகிறது | இயற்கை 2021", "raw_content": "\nபிக் பிரதர் விலங்கு: அல்கலா டி ஹெனாரெஸின் இரண்டு நாரைகளின் வாழ்க்கையை ஒரு கேமரா நேரடியாக ஒளிபரப்புகிறது\nபிக் பிரதர் விலங்கு: அல்கலா டி ஹெனாரெஸின் இரண்டு நாரைகளின் வாழ்க்கையை ஒரு கேமரா நேரடியாக ஒளிபரப்புகிறது\nவாசிப்பு நேரம் 3 நிமிடங்கள்\nபிக் பிரதர் ஸ்டோர்க்ஸ் அல்லது யூடியூபர்ஸ் ஸ்டோர்க்ஸ் பதிப்பு. இந்த சிக்கோனியா சிக்கோனியா தம்பதியினருக்கு அவர் விரும்பும் 'கலைப் பெயரை' தேர்ந்தெடுக்கும் ஒவ்வொருவரும், அவர்களின் இனப்பெருக்க காலத்தில் அவர்களின் வாழ்க்கையை நேரலையில் பின்தொடரலாம், அல்காலே டி ஹெனாரஸின் டவுன் ஹாலின் கோபுரத்தில் அமைந்துள்ள ஒரு கேமராவுக்கு நன்றி .\nநகராட்சி மன்றத்துடன் இணைந்து எஸ்சிஓ / பேர்ட்லைஃப் (ஸ்பானிஷ் சொசைட்டி ஆஃப் பறவையியல்) காணப்படும் இந்த முயற்சி, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக மேற்கொள்ளப்படுகிறது, மேலும் “ சிகோசினோ (கோழி) அல்லது சிகோயினோஸ் நிரந்தரமாக வெளியேறும் வரை தொடரும் கூடு ”, அவர்கள் எஸ்சிஓ / பேர்ட்லைஃப் இருந்து டிராவலர்.சுக்க�� விளக்குகிறார்கள்.\nஇந்த நேரத்தில், இந்த ஜோடி வெள்ளை நாரைகள் ஏற்கனவே ஐந்து முட்டைகளை அவற்றின் அப்பட்டமான கூட்டில் கொண்டுள்ளன, அவை எதிர்பாராத பொருட்களின் அடிப்படையில் விரிவடைகின்றன, எடுத்துக்காட்டாக, தோல் கையுறை அல்லது ஒரு செய்தித்தாளின் எச்சங்கள். இதற்கிடையில், மகிழ்ச்சியான காத்திருப்பு உங்கள் காலடியில் நகரத்தின் காட்சிகளுடன் செல்கிறது.\nஒரு நாரை ஜோடியின் வாழ்க்கையில் ஒரு நாள் © டி.ஆர்\n\"இது ஒரு 'சலுகை பெற்ற' தம்பதியினர், ஏனென்றால் அவர்கள் தங்கள் இயற்கை பாரம்பரியத்தை மதிக்கும் மற்றும் கவனித்துக்கொள்ளும் ஒரு நகரத்தில் வசிக்கிறார்கள், கூடுதலாக, அவர்களுக்கு பல்லாயிரக்கணக்கான பின்தொடர்பவர்களின் உதவியும் உள்ளது, ஏனென்றால் ஏதாவது நடக்கும்போது எங்களுக்குத் தெரியப்படுத்துகிறது, இதனால் நாங்கள் செயல்பட முடியும், \" .\nஉண்மையில், இந்த மரியாதைதான் எஸ்சிஓ / பேர்ட்லைஃப் இந்த திட்டத்திற்கு அல்காலே டி ஹெனாரெஸைத் தேர்வுசெய்தது. \"நாரைகள், அவற்றின் கூடுகள் மற்றும் கோழிகளைப் பாதுகாப்பதில் அவர் ஒரு முன்னோடியாக இருந்தார், \" என்று அவர்கள் கூறுகிறார்கள்.\nகூடுதலாக, “நகரத்தின் நகர்ப்புற பல்லுயிரியலுடன் இணக்கமான நம்பமுடியாத கலாச்சார பாரம்பரியத்தை எவ்வாறு பராமரிப்பது என்பதற்கு அவை ஒரு எடுத்துக்காட்டு. அவர்கள் உண்மையில், மாட்ரிட் சமூகத்தின் மிக முக்கியமான நாரை காலனியை நடத்துகிறார்கள் ” . சுமார் 130 கூடுகள்.\nமற்றும், நிச்சயமாக, இந்த உமிழ்வுகள் தம்பதியினரின் வாழ்க்கையில் அச om கரியத்தை ஏற்படுத்தாது மற்றும் கூட்டில் குறைந்த அளவு தலையீட்டை ஏற்படுத்தும் வகையில் கேமரா ஏற்பாடு செய்யப்பட்டது.\nஇருப்பினும், இந்த மரியாதைக்குரிய போதிலும் , காட்டு பறவைகளின் வாழ்க்கை எப்போதும் எளிதானது அல்ல, அவை ஸ்பானிஷ் பறவையியல் சங்கத்திலிருந்து வலியுறுத்துகின்றன.\nகுடிமக்கள் கூட்டை விட்டு வெளியேறும் வரை ஒளிபரப்பு நீடிக்கும் © டி.ஆர்\n\"காலநிலை ஏற்ற இறக்கங்கள் (அவை காலநிலை மாற்றத்தின் மரியாதைக்குரியவை), 'குப்பை' கையாள்வது, குறைந்த மற்றும் குறைவான இயற்கை சூழல்களில் உணவைக் கண்டுபிடிப்பது …\" அவர்கள் எதிர்கொள்ளும் சில சவால்கள்.\nஇது வெள்ளை நாரையின் இடம்பெயர்வு நடத்தையில் ஒரு மாற்றமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, குளிர்ந்த மாதங்களை கழிப்பதற்கும், ஐபீரிய தீபகற்பத்தில் ஆண்டு முழுவதும் தங்குவதற்கும் இனி ஆப்பிரிக்காவுக்குச் செல்லாத தம்பதிகளின் எண்ணிக்கை. இது எங்கள் இரு கதாநாயகர்களின் விஷயமாகும்.\n\"நாரை வெப்கேம்கள் பரப்புவதற்கான ஒரு சிறந்த கருவியாகும், இது ஒவ்வொரு நாளும், நமது இயற்கை பாரம்பரியத்தை அதன் பரந்த பொருளில் பாதுகாத்து பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை நமக்குக் கற்பிக்கிறது \" என்று எஸ்சிஓ / பேர்ட் லைஃப் சிட்டிசன் சயின்ஸ் ஏரியாவின் உயிரியலாளர் பிளாஸ் மோலினா கூறுகிறார். நிறுவனத்தின் இணையதளத்தில் சேகரிக்கப்பட்ட சொற்கள்.\n\"இந்த வெப்கேமின் நாரைகள் மனிதனின் செயலால் அவர்களின் இடம்பெயர்வு பழக்கவழக்கங்களை மாற்றியமைத்துள்ளன, அவை காலநிலை மாற்றத்தால் மோசமடைந்துள்ள வறட்சி போன்ற தீவிர காலநிலை நிகழ்வுகளின் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது\" என்று அவர் விவரிக்கிறார்.\nவெள்ளை நாரை என்பது தேசிய மற்றும் ஐரோப்பிய சட்டங்களால் பாதுகாக்கப்பட்ட ஒரு இனமாகும். கடைசி தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2004 முதல் தேதியிட்டது மற்றும் நம் நாட்டில் 33, 217 இனப்பெருக்கம் ஜோடிகளாகும். \"ஸ்பெயினில் புதுப்பிக்கப்பட்ட நாரை கணக்கெடுப்புகளை நாங்கள் தயார் செய்கிறோம், ஏனெனில் தரவு புதுப்பிக்கப்படவில்லை (…) அநேகமாக, இப்போது இன்னும் நிறைய இருக்கிறது\" என்று அவர்கள் எஸ்சிஓ / பேர்ட்லைஃப் நிறுவனத்திலிருந்து சுட்டிக்காட்டுகின்றனர்.\nஎதிர்கால பயணங்களைப் பற்றி சினிமாவும் தொலைக்காட்சியும் நமக்கு என்ன கற்பித்தன\nதனது இரண்டு குதிரைகளுடன் உலகம் முழுவதும் பயணம் செய்த இந்த கொருனாவின் ஆவண-யதார்த்தத்துடன் உலகம் முழுவதும் பயணம் செய்யுங்கள்\nஇன்றைய சந்திர கிரகணம் வெறுமனே கவனிக்கப்படாது.\nசெய்திகள், மதிப்புரைகள், பிரபலமான கட்டுரைகள்: அனைத்து மிதிவண்டிகள் பற்றி © 2017 - 2021 ஜூன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.bsnleusalem.com/2019/06/4.html", "date_download": "2021-06-21T23:03:50Z", "digest": "sha1:N7BYOUUUVT5O5EQROIOYEWU6IDF5UM4L", "length": 16061, "nlines": 43, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: இந்த மாதம் சம்பளம் வருமா?!' - பி.எஸ்.என்.எல் சரிவுக்கான 4 காரணங்கள்!", "raw_content": "\nஇந்த மாதம் சம்பளம் வருமா' - பி.எஸ்.என்.எல் சரிவுக்கான 4 காரணங்கள்\nBSNLEU அகில இந்திய உதவி பொது செயலரும், தமிழ் மாநில தலைவருமான தோழர் S . செல்லப்பா, ஆனந்த விகடன் இதழுக்கு அளித்த ப்ரதியேக பேட்டியின் முழு விவரம்\nகடும் நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் பி.எஸ்.என்.எல் நிறுவன ஊழியர்களுக்கு, ஜூன் மாத ஊதியத்தை வழங்க முடியாத நிலையில் இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.\nஇதனால், 1.7 லட்சம் ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள். இதுகுறித்து பி.எஸ்.என்.எல் நிறுவனம் சார்பில் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சகத்துக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில், ஜூன் மாத ஊதியத்துக்காக ரூ.850 கோடி செலவாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நிதி நெருக்கடியால் இயங்க முடியாத சூழலுக்குத் தள்ளப்படும் நிலையில் இருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.\nதனியார் நிறுவனங்களுக்குப் போட்டியாகத் தொழில்நுட்ப சேவை வழங்க முடியாத சூழலில் பி.எஸ்.என்.எல் இருப்பதால், வாடிக்கையாளர்களிடம் போதிய வரவேற்பைப் பெற முடியவில்லை என்கிறார்கள், அந்த நிறுவனத்தின் ஊழியர்கள். மற்ற நிறுவனங்கள் 4ஜி சேவை வழங்கி, 5ஜியை நோக்கி நகர்ந்துவரும் நிலையில், பி.எஸ்.என்.எல் நிறுவனமோ இதுவரை 4ஜி சேவையை வழங்கவே அனுமதிக்கவில்லை என்று வேதனையோடு குறிப்பிடுகிறார்கள் அவர்கள்.\nஇதுகுறித்து பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் சங்கத்தின் துணைப் பொதுச்செயலாளர் செல்லப்பாவிடம் பேசினோம்.\nபி.எஸ்.என்.எல் நிறுவனம் நிதி நெருக்கடியில் தத்தளிப்பதற்கு 4 காரணங்களை அவர் நம்மிடம் பட்டியலிட்டார்.\n1. 4 ஜி சேவைக்கான அனுமதி\n``இன்றைய தேதிக்கு, தொழில்நுட்பச் சந்தையில் போட்டியில் இருப்பவை பி.எஸ்.என்.எல், ஜியோ, ஏர்டெல், வோடபோன் - ஐடியா என்ற 4 நிறுவனங்கள். மற்ற 3 நிறுவனங்களுக்கும் 4ஜி சேவையை கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக வழங்கிவருகின்றன. ஆனால், பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு இதுவரை 4ஜி அலைக்கற்றை ஒதுக்கப்படவே இல்லை. அப்படி இருக்கும்போது, எப்படி போட்டி நிறுவனங்களை சமாளித்து, வருவாயைப் பெருக்க முடியும். பி.எஸ்.என்.எல் முன் நிற்கும் மிகப்பெரிய சவால் இது'' என விவரித்தவர்,\n2. கடன் வாங்க அனுமதி கொடுக்காதது\n``உதாரணமாக, ஜியோ நிறுவனம் கடந்த 2016-ம் ஆண்டு தொழில்நுட்பச் சந்தையில் களமிறங்கியது. ஜியோ, 1.5 லட்சம் கோடி முதலீட்டுடன் தொழிலில் கால்பதித்தது. அதில், 1.25 லட்சம் கோடி ரூபாய் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கப்பட்ட கடன். இன்றைய சூழலில், அந்த நிறுவனத்துக்கு 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வங்கிகளில் கடன் நிலுவையில் இருக்கிறது.\nவோடபோன் நிறுவனத்துக்கு 1.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கும், ஏர்டெல் நிறுவனத்துக்கு 1.20 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கும் கடன் இருக்கிறது. அந்த 3 மூன்று நிறுவனங்களின் மொத்த கடன் மதிப்பு, ஏறக்குறைய 6 லட்சம் கோடி ரூபாய். ஆனால், பி.எஸ்.என்.எல்-லுக்கு 13,000 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே கடன் இருக்கிறது. நாங்கள் அரசிடம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக வங்கிகளிடம் கடன் வாங்க அனுமதி அளியுங்கள் என்பதுதான். இதற்காக, கடன் வாங்க அனுமதிக்கும் வகையில் Letter of Comfort கடிதம் கொடுங்கள் என்று கேட்கிறோம். நஷ்டத்திலிருந்து மீள கடன் வாங்கி தொழில் நடத்த அனுமதியுங்கள் என்கிறோம். ஆனால், அரசிடமிருந்து உரிய பதிலில்லை'' என்கிறார்.\nபி.எஸ்.என்.எல் ஊழியர்கள் சங்கத்தின் துணைப் பொதுச்செயலாளர் செல்லப்பா\n3.காலியாக உள்ள நிலங்களை வருமானத்துக்குப் பயன்படுத்த அனுமதிக்காதது\nஇதுகுறித்து அவர் கூறுகையில்,``பி.எஸ்.என்.எல்-லுக்கு சொந்தமாக 4 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருக்கின்றன. அதில், சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் காலியாக இருக்கின்றன. இவற்றிலிருந்து வருவாய் பெறக்கூடிய வகையில், அந்த நிலங்களை வாடகைக்கோ அல்லது குத்தகைக்கோ விடுவது ஆகியவற்றுக்கும் அரசின் அனுமதிகோரி காத்திருக்கிறோம். இதன்மூலம், பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு 10,000 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் கிட்ட வாய்ப்புள்ளது. இதற்கு அனுமதி கோரி, மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதப்பட்டது. ஆனால், அந்தக் கடிதத்துக்கு தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் சார்பில் வந்த பதிலில், `அந்த நிலங்களை பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்குக் கடந்த 2000-ம் ஆண்டிலேயே மாற்றிக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அப்படி நடக்கவில்லை. அதனால், பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்குச் சொந்தமாக நிலமே இல்லை' என்று பதில் கிடைத்தது. தனியார் நிறுவனங்களுக்கு அரசு ஒத்துழைப்பு கொடுத்துவருகிறது. ஆனால், சொந்த நிறுவனமான பி.எஸ்.என்.எல்-லுக்கு எந்த ஒத்துழைப்பையும் வழங்கவில்லை என்பதே நிதர்சனம்'' என்றார்.\n4. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான அரசின் நடவடிக்கை\n``2016-ம் ஆண்டு செப்டம்பரில், ஜியோ, 3 மாதங்களுக்கு சேவை அனைத்தும் இலவசம் என்ற அறிவிப்போடு சந்தையில் நுழைந்தது. அரசு விதிமுறைகளின்படி இலவச சேவைகளை 3 மாதங்களுக்கு மேல் வழங்கக் கூடாது. ஆனால் ஜியோ, தனது இலவச சேவையை 3 மாதங்களுக்குப் பின்னர், மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்தது. இது அப்பட்டமான விதிமீறல் என தொலைத்தொடர்புத்துறை அமைச்சகத்தின் அன்றைய செயலாளர் தீபக் மிஸ்ரா, டிராய் அமைப்புக்குக் கடிதம் மூலம் எச்சரித்தார். இலவச சேவை வழங்குவதால் அரசுக்கும் இழப்பு ஏற்படும். ஏனென்றால், அவர்களுக்கு வரும் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை அரசுக்கு அளிக்க வேண்டும். இலவச சேவையை நீட்டித்தால், அரசுக்கும் இழப்புதான். இந்தத் தகவல்களை சுட்டிக்காட்டி, தீபக் மிஸ்ரா எழுதிய கடிதம் திரும்ப வந்தது. அவருக்குப் பணி மாறுதல் அளிக்கப்பட்டு, அந்தப் பதவியில் வேறு ஒருவர் அமர்த்தப்பட்டார். பின்னர், ஜியோவுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது.\nஇந்த நஷ்டத்திலிருந்து மீள, பி.எஸ்.என்.எல் நிறுவனம் கடன் வாங்க அரசு அனுமதி அளிக்க வேண்டும். 11,700 கோடி ரூபாய் அளவுக்கு கடன் இருக்கிறது. நிதி நெருக்கடியால் சிக்கித்தவிக்கும் சூழலில், ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஒரு லட்சம் பேருக்கு கடந்த 6 மாதங்களாக ஊதியம் அளிக்க முடியாமல் தவித்துவருகிறோம். குறைந்தபட்சம் 6,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரைதான் அவர்களின் மாத ஊதியம். மின்கட்டணம்கூட கட்டமுடியாத சூழ்நிலைதான் தற்போது இருக்கிறது. தமிழகத்தில் ரூ.30 கோடி அளவுக்கு மின்கட்டணம் பாக்கி இருக்கிறது. இதற்காக, 550 மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. அவை பெரும்பாலும் டவர் அல்லது அதனுடன் தொடர்புடைய மின் இணைப்புகள். இப்படி 550 டவர்கள் செயலிழந்துபோகும் பட்சத்தில், எப்படி மக்களுக்கு சேவை வழங்க இயலும். வாடிக்கையாளர்கள் எப்படி பி.எஸ்.என்.எல்-ஐ நம்புவார்கள். பி.எஸ்.என்.எல் நிறுவனத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லும் நடவடிக்கைதான் இது. அரசு அனுமதிக்கும்பட்சத்தில், இதிலிருந்து மீள இயலும் என்று நாங்கள் திடமாக நம்புகிறோம்'' என்றார் நம்பிக்கையுடன்.\nபி.எஸ்.என்.எல்-லின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.samakalam.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2021-06-21T23:05:29Z", "digest": "sha1:YSKIBGI46736LZSQBNMZJYH6DZZOLZJV", "length": 10104, "nlines": 68, "source_domain": "www.samakalam.com", "title": "வடமாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு அமைய ஊரடங்கு நேரத்தில் பொதுமக்களிற்கான சேவைகள் |", "raw_content": "\nவடமாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு அமைய ஊரடங்கு நேரத்தில் பொதுமக்களிற்கான சேவைகள்\nவடமாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக வடமாகாண ஆளுநர் செயலகத்தில் யாழ் மாவட்ட கட்டளை தளபதி, யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், மற்றும் ஏனைய அரச உயர் அதிகாரிகள் ஆகியோர் பங்கு பற்றிய விசேட கலந்துரையாடலில் ஊரடங்கு நேரத்தில் பொதுமக்களுக்கான சேவைகள் கிடைப்பதற்கான நடை முறைகள் தொடர்பில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.\nஊரடங்கு நேரத்தில் வெதுப்பகங்கள் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது வெதுப்பகங்களின் உற்பத்திகளை நடைமுறையில் உள்ள விநியோக முறைப்படி வாகனங்கள் மூலம் மக்களுக்கு விநியோகிப்பதற்கு அனுமதி வழங்கபட்டுள்ளது.\nஅரிசியின் சீரான விநியோகத்தை மேற்கொள்வதற்காக அரிசி ஆலைகள் இயங்குவதற்கு அனுமதியளிக்கபட்டுள்ளது.\nவடமாகாணத்தின் ஏனைய மாவட்டங்களில் இருந்து யாழ் மாவட்டதிற்கு அரிசி கொண்டு வருவதற்கு அனுமதியளிக்கபட்டுள்ளது.\nவடமாகாணத்திற்கான அரிசி இருப்பை உறுதிபடுத்தும் பொருட்டு ஏனைய மாகாணங்களுக்கு அரிசி கொண்டு செல்வது தொடர்பாக உரிய மாவட்ட அரசாங்க அதிபர்களுடன் கலந்துரையாடி தீர்மானிக்கப்படுதல் வேண்டும்.\nஊரடங்கு நேரத்தில் மீன் பிடிப்பதற்கான அனுமதி வழங்கபட்டுள்ளது. சந்தைகளில் மீன் விற்பது தடைசெய்யபட்டுள்ளது மாற்று ஒழுங்காக அவற்றை வியாபாரிகள் வீதிகளில் கொண்டு சென்று விற்பனை செய்வதற்கு அனுமதியளிக்கபட்டுள்ளது.மீன் பிடி தொழிலுக்கு தேவையான ஐஸ் கட்டிகளை உற்பத்தி செய்வதற்கான அனுமதியளிக்கபட்டுள்ளது.\nமருந்தகங்கள் ஊரடங்கு நேரத்தில் திறந்திருக்கும்.வைத்திய மருத்துவ குறிப்பேடு மற்றும் கிளினிக் கொப்பிகளுடனும் சென்று மருந்துகளை பெற்றுகொள்ளலாம்.கிளினிக் கொப்பியுடன் அருகில் இருக்கும் வைத்தியசாலைக்கு செல்ல நோயாளர்களிற்கு அனுமதி வழங்கபட்டுள்ளது.\nஉள்ளூர் பலசரக்கு கடைகள் பொது மக்களின் தேவைகளுக்காக தொடர்ந்து திறந்து நடாத்துவதற்காக அனுமதி வழங்கபட்டுள்ளது. சுற்று வட்டாரத்தில் உள்ள மக்கள் வாகனங்களை பயன்படுத்தாது நடந்து சென்று தமக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு அனுமதியளிக்கபட்டுள்ளது. இந்நோக்கத்திற்கான வாகன பயன்பாடு அனுமதிக்கப்படமாட்டாது.பலசரக்கு கடைகள்/அங்காடி விற்பனை நிலையங்கள் அவசியமான ஐந்து அல்லது ஆறு பொருட்களை 500 ரூபாய் 1000 ரூபாய் பெறுமதியான பொதிகளாக்கி வாகனங்களில் கொண்டு சென்று விற்பனை செய்யமுடியும்.\nதற்போது உள்ள சூழ்நிலையில் சந்தைகளை இயக்குவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு பின்வரும் ஒழுங்குகள் செய்யபட்டுள்ளன.மரக்கறி வியாபாரிகள் தாங்களாகவே உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்து உள்ளூரில் விற்பனை செய்யலாம். இதற்கான ஏற்பாடுகளை பிரதேச செயலாளார், உள்ளூராட்சி சபைகள், கமநல சேவைகள் திணைக்களம், விவசாய திணைக்களம் என்பன இணைந்து பொருத்தமான நடைமுறைகளை ஏற்படுத்தல் வேண்டும்.அந்த வகையில், ஊரடங்கு நேரத்தில் பொதுமக்களிற்கான சேவைகள் கிடைப்பதற்கான நடைமுறைகள் பாதுகாப்புபடையினர் மற்றும் பொலிசாருடன் இணைந்து அவர்களின் ஆலோசனைகளை பெற்று நடைமுறை படுத்துமாறும் அரசாங்க சுற்று நிரூபங்கள் மற்றும் தற்போதுள்ள விசேட நடைமுறைகளுக்கு அமைவாக இந் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.(15)\nஇராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீடுக்கு முன்னால் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி\nஅரச நிறுவனங்களுக்கு அதிகளவில் ஊழியர்களை அழைக்க வேண்டாமென அறிவித்தல்\n”இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்”: தமிழக ஆளுநர் தெரிவிப்பு\nபு திய சுகாதார வழிகாட்டுதல்களை மீறுவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – பொலிஸார் எச்சரிக்கை\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cityviralnews.com/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2/", "date_download": "2021-06-21T23:23:39Z", "digest": "sha1:5FIEL5FVZJRQDU5UWGJ7QLMHT43CNVYU", "length": 5095, "nlines": 48, "source_domain": "cityviralnews.com", "title": "தூங்கும் போது உங்கள் உடலில்பின்னால் என்னநடக்கிறது என்பதைக் கண்டு ஆச்சரியப்படுங்கள் – CITYVIRALNEWS", "raw_content": "\n» தூங்கும் போது உங்கள் உடலில்பின்னால் என்னநடக்கிறது என்பதைக் கண்டு ஆச்சரியப்படுங்கள்\nதூங்கும் போது உ��்கள் உடலில்பின்னால் என்னநடக்கிறது என்பதைக் கண்டு ஆச்சரியப்படுங்கள்\nதூங்கும் போது உங்கள் உடலில்பின்னால் என்னநடக்கிறது என்பதைக் கண்டு ஆச்சரியப்படுங்கள்\nகீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது . மேலும் பல சுவாரசியமான தகவல்கள், வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு விடியோக்கள், ஆன்மிகம், சமையல், அழகு குறிப்பு, தமிழக மற்றும் இந்திய செய்திகள், வீட்டு மருத்துவம் பற்றிய குறிப்புகள் இங்க போடுவோம் , பார்த்து என்ஜாய் பண்ணுங்க .உங்களுக்கு பிடித்தமான செய்திகளை நாங்கள் தினந்தோறும் இங்கு பகிர்வோம் .\nமுழு வீடியோ கீழே உள்ளது.\nநைட் இந்தச் சட்னி செய்யுங்க\nஇந்த விதையை தலையில் தேய்த்தால் முடி தாறுமாறாக வளரும் பேன் பொடுகு தொல்லை காணாமல் போகும்\nசெட்டிநாடு ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை ஒருமுறை இப்படி செய்து பாருங்க\n1 கப் பாலும் 1 மாம்பழம் இருந்தா நாவில் கரையும் ஜெல்லி ஸ்வீட் ரெடி\nநாங்க அடிக்கடி செய்வோம்…15 நிமிடமே அதிகம்…\nகுளித்து பின் இந்த மந்திரம் 9 முறை கூற கேட்டது கிடைக்கும்\nகால்சியம் குறைபாட்டை அனுமதிக்காது, மேலும் மூட்டு, முதுகுவலி இல்லை, பலவீனமான எலும்புகளை எஃகு ஆக்கும்\nகால்சியம் குறைபாட்டை அனுமதிக்காது, மேலும் மூட்டு, முதுகுவலி இல்லை, பலவீனமான எலும்புகளை எஃகு ஆக்கும்\nகால்சியம் குறைபாட்டை அனுமதிக்காது, மேலும் மூட்டு, முதுகுவலி இல்லை, பலவீனமான எலும்புகளை எஃகு ஆக்கும்\nஇஞ்சியை இப்படி ஒருமுறை சாப்பிடுங்கள் வேற லெவல் நன்மைகள் கிடைக்கும்..\nஇஞ்சியை இப்படி ஒருமுறை சாப்பிடுங்கள் வேற லெவல் நன்மைகள் கிடைக்கும்.. இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள்,\nஇனி பார்லர் போக வேண்டாம் இது பண்ணா போதும்\nஇனி பார்லர் போக வேண்டாம் இது பண்ணா போதும் இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள், செய்திகள்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://srilankamuslims.lk/test-author-1969/", "date_download": "2021-06-21T21:30:14Z", "digest": "sha1:P46GAVZC57LHA4SAGYRS73MFRJCSNMCN", "length": 14889, "nlines": 89, "source_domain": "srilankamuslims.lk", "title": "பேருவளை: சமூக சேவகர் பைசான் நைசர் வழங்கிய விசேட செவ்வி » Sri Lanka Muslim", "raw_content": "\nபேருவளை: சமூக சேவகர் பைசான் நைசர் வழங்கிய விசேட செவ்வி\nகேள்வி – தர்ஹா நகர் பிரதேசத்தின் அபிவிருத்தியில் உங்களது பங்களிப்பு எவ்வாறுள்ளது\nநான் இன்று நேற்றல்ல எ���்போது அரசியலில் கால் பதித்தேனோ அன்றிலிருந்து எனது பிறந்த ஊருக்கு பல்வேறு வழிகளிலும் சேவைப் பங்களிப்பை செய்து வருகிறேன். வீதிகள் அபிவிருத்தி, வடிகான்கள் அமைத்தல், பிரதேச நீர்ப்பிரச்சினை, வாழ்வாதார உதவிகள் வழங்குதல், கல்வி, சுகாதாரம் என்று பல்வேறு அபிவிருத்தியிலும் நான் பங்கு கொண்டு என்னால் முடியுமான சேவைகளை செய்து வருகிறேன்.\nஆனால் எமது பிரதேச உட்கட்டுமான அபிவிருத்தி செயற்றிட்டத்தினை அமுல்படுத்துவதற்கு பல்வேறு சவால்கள் உண்டு. அதனையும் தாண்டி நாம் மக்களுக்கு சேவையாற்றி வருகின்றோம்.\nஅபிவிருத்தியில் சவால்கள் உண்டு என நீங்கள் எதனை குறிப்பிடுகிறீர்கள்\nதர்ஹா நகர் பிரதேசத்தை மட்டுமல்லாது பேருவளை பிரதேசத்தை எடுத்துக் கொண்டாலும் போதிய வருமானமின்மை, வளங்கள் இல்லாமை, ஆளணிப் பற்றாக்குறை என பல்வேறு பிரச்சினைகளுக்கு எமது பிரதேச சபை முகம் கொடுத்து வருகிறது.\nஇந்நிலையில் நாளாந்தம் சேரும் குப்பைகளை அகற்றுகின்ற பணியையும் சிறப்பாக செய்வதற்கு கடும் சிரமங்களை நாம் எதிர்கொள்கின்றோம். 7 நாட்களும் எமது சிற்றூழியர்கள் வேலை செய்கிறார்கள். என்றாலும் இதற்கான ஆளணியும், உபகரண தேவையும், மெசின்களும் எமது பணிக்கு கடும் சவாலாக உள்ளதை குறிப்பிட்டே ஆக வேண்டும்.\nஎதிர்வருகின்ற மாகாண சபைத் தேர்தலில் களமிறங்கும் எண்ணமுண்டா\nஇதற்கு பதிலை என் மீது அன்பு கொண்டுள்ள ஆதரவாளர்கள் நண்பர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். எமது வட்டார பிரதேச மக்கள் என் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். எனவே மக்கள் என்ன தீர்மானம் எடுப்பார்களோ அதற்கு நான் கட்டுப்படுவேன். தேர்தலில் களமிறங்கும் தீர்மானம் எடுக்கப்பட்டால் நான் கடந்த காலங்களைப் போன்று இம்முறையும் மாகாண சபைத் தேர்தலில் எவ்வித சவால்களையும் எதிர்கொண்டு மக்களுக்காக களமிறங்க நான் தயாராக உள்ளேன்.\nபெருந்தேசிய பலம் வாய்ந்த கட்சிகளின் அரசியல்வாதிகள் இங்குள்ளபோது உங்களது அரசியல் செயற்பாடுகளுக்கு அது தடையாக இருக்காதா\nநிச்சயமாக இல்லை. மக்கள் சேவை ஒன்றே எனது தேவையாக கருதி நான் செயற்பட்டு வருகின்றேன். அதனால் நான் அதிகாரத்தில் இல்லாத வேளையிலும் கூட மக்கள் தனது தேவைகளை நிறைவு செய்வதற்கு என்னை நாடி வருகின்ற போது அவர்களின் தேவைகளை நிறைவேற்றி கொடுப்பேன். இதனால் நான் என்றும் மக்கள் மனங்களில் வாழ்கிறேன். பிரதேச மக்களின் ஆதரவு எனக்கு தொடர்ந்தும் உள்ளது. இதனால் நான் எந்த சவாலையும் எதிர்கொள்ளும் மனோதிடத்துடன் இருக்கின்றேன். கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கூட மக்களின் விருப்பப்படியே நான் தேர்தலில் குதித்து 1801 வாக்குகளை பெற்று வெற்றியும் பெற்றேன். மக்கள் என் பக்கம் இருக்கின்றபோது நான் ஏன் தயங்க வேண்டும். எனவே தான் எனக்கு பெரும்பாண்மை கட்சிகளினால் எவ்வித தடைகள் ஏற்பட்டாலும் அதனை நான் அலட்டிக் கொள்ளவில்லை. எனது நேர்த்தியான பாதையில் அரசியல் பயணம் சென்று கொண்டிருக்கிறது.\nசிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஊடாக உமது பிரதேசத்தில் செய்த அபிவிருத்திகள் என்ன\nநான் தேர்தலில் வழங்கிய வாக்குறுதிக்கமைய, இன்னும் ஒரு மாதத்திற்குள் மீரிப்பன்ன 2 கிலோ மீற்றர் வீதியை கார்பட் வீதியாக மாற்றியமைக்க உள்ளோம். அதுபோன்று அதிகார கொட, குருந்துவத்த பிரதேசங்களில் உள்ள வீதி, வடிகான், பாலர் பாடசாலைகள், முஸ்லிம் பாலிஹா வித்தியாலயம், வைத்தியசாலை போன்றவற்றுக் கான அபிவிருத்திகள் மற்றும் பிரதேச மக்களுக்கான வாழ்வாதார உதவிகள் என எமது சேவை தொடர்ந்து கொண்டே செல்கின்றது. இதற்கு எமது கட்சியின் தேசியத் தலைவர் அமைச்சர் றவூப் ஹக்கீம் அவர்களும் சுமார் 20 இலட்சம் ரூபாய்களை ஒதுக்கித் தருகிறார்.\nஅது போன்று பிரதேசத்தின் ஆளுந்தரப்பு பிரதான அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களின் உதவியுடனும் எமது பேருவளை பிரதேச சபைக்குட்பட்ட அபிவிருத்திகள் செயற்படுத்தப்பட்டு வருகின்றது.\nஅது போன்று மசூர் மாவத்தை வீதி அபிவிருத்திக்கு பிரதேச செயலக நிதி சுமார் 15 இலட்சம் ஒதுக்கப்பட்டு தார் வீதியாக மாற்றப்படவுள்ளது. மேலும் தர்ஹா நகர் ஜெம் வீதி, ஸாஹிறா கல்லூரி வீதி, லோட்டஸ் வீதி ஆகியன மு.கா. தலைவர் அமைச்சர் றவூப் ஹக்கீம் அவர்களால் அபிவிருத்தி செய்யப்படுவதற்கான வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.\nபேருவளை பிரதேச அசம்பாவிதங்களின் பின்னர் முஸ்லிம் சிங்கள உறவு எவ்வாறு உள்ளது\nஇங்கு காலாகாலமாக இரு இன மக்களும் ஒற்றுமையாகவே வாழ்ந்து வருகின்றோம். ஆனால் சில விசமிகளால் ஏற்பட்ட இனவாத தீ எமது அரசியல்வாதிகளாலும் சமூக முற்போக்குவாதிகளாலும் தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு பா���ிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு களும் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் எமது முயற்சிகள் இரு இனத்திற்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் என்பது எமது நம்பிக்கையாகும்.\nநல்லாட்சியிலும் தற்போது மக்கள் நம்பிக்கையிழந்து வருவதாக கூறப்படுகிறதே இது பற்றி உமது கருத்தென்ன\nசிறுபான்மைகள் நாங்கள் எந்த ஆட்சியாளர்கள் வந்தாலும் எமது இருப்பையும் உரிமைகளையும் பெற்றுக் கொள்வதில் கருத்தாக இருக்க வேண்டும். யார் ஆட்சி செய்தாலும் சிறுபாண்மைகளின்\nஆதரவில்லாமல் யாராலும் ஆட்சியமைக்க முடியாது. எந்த அரசாங்கம் வத்தாலும் நாட்டின் இந்த நிலைமை தொடராமல் இருப்பது கடினமே. அதற்குள் எமது மக்களின் நலனை நாம் பெற்றுக் கொண்டால் அதுவே பெரும் வெற்றிதான். எமது கட்சியும் கட்சித் தலைமையும் எமது பிரதேச மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வினை பெற்றுக் கொடுத்து வருகிறது. புத்தி சாதுரியமாகச் சிந்தித்து எமது மக்கள் உரிமைகளை பெறுவதற்கும், மாற்று இன சகோதரர்களுடன் ஒற்றுமையாக வாழ்வதற்கும் பழகிக் கொள்ள வேண்டும்.\nஐ.நாவினை நாடவேண்டிய நிலைமையே ஏற்படும்\nதமிழ் – முஸ்லிம் உறவை சீர்குலைக்க கூட்டுச் சதி’ – விசேட நேர்காணல்\nஞானசாரர் தேரர் என்பவர் யார், அவர் எப்படிப்பட்டவர்\nதாலிபன் தலைவரின் விசேட பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://touringtalkies.co/eeswaran-movie-stills/", "date_download": "2021-06-21T22:11:49Z", "digest": "sha1:UENVCLQ7Q7ZTLXEUV7NBWI7F3CMN7YJI", "length": 5666, "nlines": 101, "source_domain": "touringtalkies.co", "title": "'ஈஸ்வரன்' படத்தின் ஸ்டில்ஸ் - touringtalkies", "raw_content": "\nHome புகைப்படங்கள் Movie Gallery 'ஈஸ்வரன்' படத்தின் ஸ்டில்ஸ்\nPrevious article‘மாஸ்டர்’ படத்தின் ஸ்டில்ஸ்\nNext article‘துக்ளக் தர்பார்’ படப் பிரச்சினை – சீமானிடம், பார்த்திபன் சமாதானப் பேச்சு..\nநடிகை நிக்கி கல்ரானி ஸ்டில்ஸ்\nநடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ பெஸ்ட் ஆகுமா..\nநடிகர் விஜய் நடித்தும் வரும் புதிய படத்திற்கு 'பீஸ்ட்' என்று ஆங்கிலப் பெயரை வைத்திருக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும்...\nஇயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தயாரித்திருக்கும் ‘இன் த நேம் ஆப் காட்’ Web Series\nஇயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் ரஜினி, கமல், தொடங்கி சிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகார்ஜுனா, ��ோகன்லால், சல்மான்கான்வரை ஏராளமான நட்சத்திரங்களை வைத்து...\nசென்னை திரும்பிய தனுஷ் – கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது உடல் நல பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றிருக்கும் நேரத்தில் அவருடைய மருமகனும், நடிகருமான தனுஷ் தனது ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஏற்கெனவே திரும்பிவிட்டாராம்.\nSpotify original வழங்கும் ‘நாலணா முறுக்கு’ – R.J.பாலாஜியின் புதிய Podcast…\nஇன்றைய நவீன உலகின் பிரச்சனைகள், சந்தோஷங்களை, புதிய கோணத்தில் வழங்கக் கூடிய, ஒரு அழகான Podcast ஐ ரேடியோ ஜாக்கியும், நடிகரும், இயக்குநருமான R.J.பாலாஜி தொகுத்து வழங்குகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tholpurameast.net/6%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-30-06-2020.html", "date_download": "2021-06-21T21:50:43Z", "digest": "sha1:5IN2CF7WBGDUCPIUVGZVZRSJE6WDYXE7", "length": 2210, "nlines": 47, "source_domain": "tholpurameast.net", "title": "6ம் நாள் திருவிழா 30/06/2020 – Tholpuram East", "raw_content": "\n6ம் நாள் திருவிழா 30/06/2020\nஅருள்மிகு தொல்புரம் வழக்கம்பரை முத்துமாரி அம்மன் ஆலய 6ம் நாள் திருவிழா 30/06/2020\nமஹோற்ஷவ பெருவிழா அறிவித்தல் 2021\nதொல்புரம் வழக்கம்பரை முத்துமாரியம்மன் ஆலயத்தில் 14/06/2021ம் ஆண்டு நடைபெறவிருந்த மஹோற்ஷவ பெருவிழா நாட்டில் நிலவும் கொரோனா அசாதாரண சூழ்நிலையால் தற்சமயம் தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளது என்பதனை அம்பாள் அடியவர்களுக்கு...\nபரிபாலனசபை நிர்வாகஅறிக்கையும் கணக்கறிக்கையும் 2020\nதொல்புரம் வழக்கம்பரை முத்துமாரிஅம்மன் தேவஸ்தான பரிபாலனசபை நிர்வாகஅறிக்கையும் கணக்கறிக்கையும் 2020\nதொல்புரம் வழக்கம்பரை முத்துமாரியம்மன் ஆலயத்துக்குரிய வாகன சாலையிலுள்ள வாகனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.crimenews.lk/tag/dmk/", "date_download": "2021-06-21T23:04:39Z", "digest": "sha1:OCWQLSZCIA4LAR6AIEEYMMNW537HTFNI", "length": 3378, "nlines": 72, "source_domain": "www.crimenews.lk", "title": "#DMK Archives - Crime News - தமிழ் செய்திகள்", "raw_content": "\nCrime News – தமிழ் செய்திகள்\nஸ்டாலின் முதல்வரானதும் இலங்கைக்கு காத்திருக்கும் நெருக்கடி\nபொது போக்குவரத்து தொடர்பில் வெளியான தகவல்\nசற்றுமுன் வெளியானது நாடு திறக்கப்படும் விபரம்\nயாழில் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 13 பேருக்கு கொரோனா\nஇந்திய அரசின் பிரதிநிதியா சுமந்திரன்\nபயணக் கட்டுப்பாடு மேலும் நீடிப்பு -இராணுவத் தளபதி அதிரடி அறிவிப்பு\nசற்றுமுன் வவுனியாவில் 05 தனியார் நிதி நிறுவனங்களுக்கு பூட்டு..\nசற்றுமுன் பொது மக்களுக்கான விசேட அறிவிப்பு..\nசற்றுமுன் வவுனியாவில் இரண்டு குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தல்\nசற்றுமுன் உயர்தர மற்றும் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைகள் தொடர்பில் வெளியான விசேட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jaffnadiabeticcentre.org/archives/1971", "date_download": "2021-06-21T22:49:45Z", "digest": "sha1:B3IWHBQ7IZIO3MPPQHQIR324TKEOKYTU", "length": 12271, "nlines": 57, "source_domain": "www.jaffnadiabeticcentre.org", "title": "நோய்வாய்ப்பட்டவர்களின் உரிமைப்போராட்டம் – பகுதி 4 « Diabetic Center Jaffna Teaching Hospital", "raw_content": "\nஅங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்\nஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்\nஇந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.\nநோய்வாய்ப்பட்டவர்களின் உரிமைப்போராட்டம் – பகுதி 4\nஒருவன் நோய்வாய்ப்பட்டுவிட்டான் என்பதற்காக அவனிற்கு இருக்கும் அடிப்படை மனித உரிமைகளை மீறிச் செயற்படுவது மனிதத்துவம் ஆகாது. அந்தவகையிலே நோயுற்றவர் தனது சொந்த விருப்பப்படி நடந்துகொள்ளும் உரிமையும் மதிக்கப்படவேண்டும்.\nநோயுற்ற ஒருவர் மருந்தை பாவிக்காமல் இருப்பதற்கு விருப்பப்படலாம், சத்திரசிகிச்சை செய்யாமல் இருக்க விரும்பலாம், தொடர்ந்து புகைப்பிடிப்பதற்கு விருப்பப்படலாம் உடலில் வலியை ஏற்படுத்தக்கூடிய சோதனைகளை செய்யாமல் விடுவோம் என்று நினைக்கலாம், தொடர்ந்து குடிவகைகள் பாவிக்க ஆசைப்படலாம், வேறோரு மருத்துவரின் இரண்டாவது அபிப்பிராயத்தை கேட்க விரும்பலாம், கோயிலுக்குச் சென்று சில சமயப்பெரியவர்களின் ஆசியும் அறிவுரையும் பெற்றுவர விருப்பப்படலாம், வேறு ஒரு மருத்துவ முறைக்கு மாறுவதற்கு விருப்பப்படலாம், சொந்த விருப்பத்தின் பெயரில் வைத்தியசாலையிலிருந்து வீடு செல்ல நினைக்கலாம், உணவுக்கட்டுப்பாட்டை தவிர்த்துக்கொள்ள விருப்பப்படலாம். இது போன்ற பல விருப்பங்கள் நோய்வாய்பட்ட ஒருவருக்கு இருக்க முடியும். மருத்துவத்துறையிலே ஒருவர் வாழும் காலத்தை நீடிக்கவேண்டும் எவ்வளவு முக்கியமோனதோ அதே அளவு முக்கியத்துவம் அவர் வாழும் காலத்திலே மகிழ்ச்சியாகவும் மனநிறைவாகவும் வாழவேண்டும், வாழவைக்கவேண்டும் என்பதிலும் இருக்கின்றது. எனவே நோய்வாய்ப்பட்டவர்கள் தமது மனநிறைவுக்காக சுகாதாரம் சம்பந்தமான தமது சொந்த விருப்பங்களை மருத்துவக்குழுவிற்கு தயங்காமல் தெரியப்படுத்த முடியும். அந்த விருப்பங்களை நிறைவுசெய்ய உதவுவது மத்துவக் குழுவின் கடமையாகும்.\nஒவ்வொருவரும் தமது உண்மையான நிலைப்பாட்டை அல்லது விருப்பங்களை மருத்துவக்குழுவிற்கு சொல்வதனால் அவர்களின் மருத்துவக் கவனிப்பில் பாதிப்பு ஏற்படும் என்று கருதிவிடமுடியாது. மருத்துவக்குழு நோய்வாய்ப்பட்டவருக்கு சில விடயங்களை தெளிவுபடுத்த இது உதவியாக இருக்கும். அத்துடன் ஒருவர் சத்திரசிகிச்சை செய்ய விரும்பாவிடின் வேறு என்ன சிகிச்சைகள் செய்ய முடியும் எனச் சிந்திக்கலாம். சிலவகையான மருந்துகளை ஒருவர் பாவிக்க விரும்பாவிடின் வேறு எந்த மருந்துகள் மூலம் அல்லது நடைமுறைகள் மூலம் நோயை கட்டுப்படுத்தலாம் எனச் சிந்திக்க முடியும். ஒருவர் மருத்துவ ஆலோசனைக்கு எதிராக வீடுசெல்ல விருப்பப்படின் வீட்டுச் சூழ்நிலையிலும் கிளினிக் மட்டத்திலும் அவரின் மருத்துவக் கவனிப்பை எவ்வாறு தொடரமுடியும் எனச் சிந்திக்க முடியும். வேறு ஒரு மருத்துவக் குழுவின் ஆலோசனையையும் பெறவிருப்பப்பட்டால் அதனையும் ஒழுங்குசெய்து கொடுக்க முடியும். புகைக்கவோ குடிக்கவோ விருப்பப்பட்டால் அதற்கு அடிப்படைக்காரணங்கள் என்ன என்பதை ஆராயமுடியும்.\nமருத்துவர் கோபப்படுவார் என்று கருதி நோயுற்றவர்களோ அல்லது அவர்களின் உறவினர்களோ தமது உண்மையான விருப்பங்களை மறைத்து தவறான கருத்துக்களை வெளியிடுவது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.\nபல சந்தர்ப்பங்களில் நோயுற்றவர்கள் தமது உண்மையான விருப்பு வெறுப்புக்களை மருத்துவக்குழுவிற்கு மறைத்து பொய்யான தகவல்களை சொல்ல வேண்டிய நிலை காணப்படுகின்றது. காரணம் சில தகவல்களையும் விருப்பங்களையும் சொன்னால் அது மருத்துவக்குழுவினுடனான உறவு நிலையை பாதிக்கும் என்ற அபிப்பிராயம் ஆகும். மருத்துவக் குழுவின் கடமையானது ஆலோசனையும் அனுசரனையும் வழங்கி சிகிச்சை அளிப்பதாக இருக்கிறதே அன்றி யாரையும் கண்டித்து தண்டித்து திருத்தமுயல்வது அதன் நோக்கமாக இருக்கமுடியாது.\nசரியான ஆலோசனைகளை நோயுற்றவர் கடைப்பிடிக்காதுவிட்டால் அவருக்கு ஏதாவது ஆபத்து நிகழ்ந்து விடுமோ என்ற மனிதாபிமான அடிப்படையிலே நோயுற்றவர்களை கண்டிக்கும் நிகழ்வு பல நடைபெற்றவண்ணம்தான் இருக்கின்றன. கண்ணுக்கு முன்னால் ஒருவர் ஆபத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும்பொழுது அவரை தடுத்தும் கேட்காமல் அதே திசையில் அவர் சென்றுகொண்டிருக்கும்பொழுது அதனை அமைதியாக பார்த்துக்கொண்டிருப்பது யாருக்கும் மிகவும் கடினமானதாக இருக்கும். இந்த நிலையே பல சமயங்களில் மருத்துவனுக்கும் ஏற்படுகிறது. எது எவ்வாறாக இருப்பினும் நோயுற்றவருடன் கோபப்படுவது சரியான செயலாகாது.\n« சிகரட் பெட்டிகளில் எச்சரிக்கை படங்கள் 50% -60% மேற்பரப்பில் பிரசுரிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி\nகைத்தொலைபேசிகளை காற்சட்டைப் பைகளில் வைப்பது பாதுகாப்பானதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.madhunovels.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF_13/", "date_download": "2021-06-21T23:37:34Z", "digest": "sha1:O6YMRO2J25WMSCUB5IBCRH42XYTHE2AN", "length": 13125, "nlines": 132, "source_domain": "www.madhunovels.com", "title": "நீயே என் உலகமடி_13 - Tamil Novels", "raw_content": "\nHome எழுத்தாளர்கள் கவி சௌமி நீயே என் உலகமடி_13\nகையில் வைத்திருந்த சாவியோடு கதிரை தேடி செல்ல அங்கே அவனுடைய தந்தையோடு கூடவே ஈஸ்வரும் இருக்க பேசிக்கொண்டு நின்றிருந்தான். இவளை பார்த்ததும் அருகில் வர அத்தை தட்டுக்கு பணம் எடுத்து தர சொன்னாங்க. சாவியை காட்டி கேட்க….\nபோ கதிர். எடுத்து கொடுத்துவிட்டு வா. இப்போது ஈஸ்வர் இடம் பேச ஆரம்பித்தார்.\nஸ்டோர் ரூம் வரை அழைத்து வந்தவன் அங்கு வரிசையாக அடுக்கி வைத்திரூந்த\nவெங்கல பானையை திறந்தவன் பணத்தை எடுக்க….\nஎன்ன இது பீரோவில் வைக்க மாட்டிங்களா… புதுசா இருக்கு…\nபானு இது பாட்டன் முப்பாட்டன் பழக்கமாம். நீயும் இப்படி தான் வைக்கணும். ரொம்ப வருசமா இப்படி தான் இங்கே செஞ்சுட்டு வராங்க. நீயும் தெரிஞ்சுக்கோ. பின்னாடி நீயும் இதை தான் ஃபலோ பண்ணனும்.\nஇது கிராமம்மா. புதுசா யார் வந்தாலும் தெரிஞ்சிடும். அப்புறம் பாத்துக்க ஆளுங்க இருக்கறாங்க. பேங்கிலயும் போட்டு வைப்பாங்க. இது இந்த வாரத்தோட வாலைபழம் வித்த காசு. சரி இந்தா இதை எடுத்துட்டு போய் தட்டுல வச்சிடு. உமா கிட்ட சொல்லிடு. இந்தா சாவிய அம்மா கிட்ட கொடுத்திட��� சரியா. பூட்டி சாவியை கொடுத்தவன் அவள் கைகளை பிடித்து இந்த சேலையில் ரொம்ப அழகாக இருக்கற பானு .\nலேசாக சிரித்து தலையாட்டியபடி முன் நடந்தாள். சற்று நேரத்திற்கெல்லாம் மணமகன் குடும்பம் மொத்தமும் வர அவர்களை பார்த்த பானுவிற்கு அவ்வளவு மகிழ்ச்சி. வேகமாக உள்ளே சென்றவள் உமாவை கட்டி அணைத்து நீ ரொம்ப லக்கி உமா. அவங்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ரொம்ப நல்லவங்க. தேவன் அண்ணா உன்னை நல்லா பாத்துப்பார்.\nஸாரி குழப்பறேன்ல. அவங்க தான் என்னோட கார்டியன். அவங்கல நல்லா தெரியும். கதிர கூப்பிட்டுட்டு போய் பார்த்துவிட்டு வந்திடறேன்.\nகீழே சென்றவள் கதிரை அழைத்தபடி தேவனின் தகப்பனார் முன் நின்றவள் யோசிக்காது கதிரின் கைகளை பிடித்தபடி அப்பா ஆசீர்வாதம் பண்ணுங்க என காலில் விழுந்திருந்தாள். அவருக்குமே அவ்வளவு அதிர்ச்சி கூடவே மகிழ்ச்சியும்..\nசரியான இடத்துக்குதான் வந்து இருக்கற. நல்லா இருமா என ஆசீர்வாதம் செய்தவர்.\nசம்பந்தி என அழைத்து கதிரின் தகப்பனாரோடு பேசிக்கொண்டு இருந்தார். முன்பே இருவருக்கும் அறிமுகம் இருக்க… இந்த பொண்ண நினைச்சி ரொம்ப நாள் வருத்தபட்டுட்டு இருந்தேன். இப்ப தான் நிம்மதியா இருக்கு. நல்ல நேரம் முடியறதுகுல்ல மேற்கொண்டு பேசலாமா …\nசற்று நேரத்திற்கெல்லாம் உமாவை அழைத்து வர தேவனின் தந்தையோ\nசம்பந்தி நாம பேசிவிட்டு இருக்கலாம். பொங்கும் பையனும் ஏதாவது பேசறதுன்னா பேசட்டும். சரி என கூறி அடுத்த அறைக்கு அணுப்பி வைக்க…\nஉள்ளே நுழைந்து ஐந்து நிமிடம் ஆகியும் எதுவுமே பேசாமல் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நின்றிருந்தனர். தேவனயோ பார்வையாலேயே அவளை சிவக்க வைத்து கொண்டிருந்தான். ஏற்கெனவே பானு கூறியிருந்ததால் தைரியமாக நிமிர்ந்து பார்தாதவள். தனது முதல் கேள்வியை கேட்டாள்…\nஎன்னது என் பேர் உனக்கு தெரியாதா…\nதெரியாது என்பது போல் தலையாட்டியவள். சொல்லுங்க…என்ன முடிக்க…\nஇத எப்படி எடுத்துக்க. ஒரு வேளை உனக்கு என்ன பிடிக்கலையா… பேர் கூட தெரிஞ்சுக்கலைன்னா…\nஉங்க வாயால் கேட்கணும்ன்னு ஆசையா கூட இருக்கலாமே…\nஏன் நீங்கள் வக்கீல் தான் . அப்புறம் இந்த அளவு கூட பேசலைன்னா எப்படி….\nஇவ்வளவு பேசற இந்த வாயை அப்படியே….\nஅம்மா… என்னது… ஒரு அடி பின் நகர்ந்து நிற்க…\nஉன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இப்போதைக்கு இது போதும். வா முன���னாடி போகலாம். அப்போது தொடங்கி நிச்சயம் முடிந்து செல்லும் வரை ஏதோ ஒரு வகையில் அவளை சிறு சிறு தீண்டலால்\nவெட்கத்தில் சிவக்க வைத்து கொண்டிருந்தான். .\nநடந்து முடிந்த நிச்சயம் நிறைவாய் முடிந்திருக்க பானுவை பற்றிய அனைத்தும் தெரிந்ததால் கதிரின் தாய் தந்தைக்கும் கூட இருந்த கொஞ்ச கோபமும் காணாமல் போய் இருந்தது. பானு கதிரின் பிரச்சனை மட்டும் எந்த ஒரு தீர்வும் தெரியாமல் அப்படியே இருந்தது\nPrevious Postநீயே என் உலகமடி _12\nNext Postநீயே என் உலகமடி_14\nமின்னல் விழியே குட்டித் திமிரே 30. (Final)\nமின்னல் விழியே – 26\nமின்னல் விழியே – 25\nமின்னல் விழியே – 24\nஸ்ரீரங்கத்து ராட்சசி அத்தியாயம் 1\nதணலை எரிக்கும் பனித்துளி அத்தியாயம் 15\nதணலை எரிக்கும் பனித்துளி அத்தியாயம் 14\nதணலை எரிக்கும் பனித்துளி அத்தியாயம் 13\nதணலை எரிக்கும் பனித்துளி அத்தியாயம் 12\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download\nமேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்து படித்து மகிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை பயன்படுத்தவும்\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Kindle EBook\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2019/04/NPC_7.html", "date_download": "2021-06-21T22:28:06Z", "digest": "sha1:FXNHRBVXDURZSGPVSDLITBOM266ZZEBB", "length": 12852, "nlines": 85, "source_domain": "www.pathivu.com", "title": "கைகொடுத்தார் வடக்கு ஆளுநர்! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / கைகொடுத்தார் வடக்கு ஆளுநர்\nடாம்போ Sunday, April 07, 2019 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாணம் நகர மத்திய பேருந்து நிலையத்தைச் சூழவுள்ள 68 வியாபார நிலையங்களை இந்த மாதத்துடன் அகற்றுமாறு யாழ்ப்பாண மாநகர சபை விடுத்த கட்டளையைப் புறந்தள்ளிவிட்டு பேருந்து நிலைய அபிவிருத்திப் பணிகள் ஆரம்பமாகும்வரை வியாபார நடவடிக்கைகளைத் தொடருமாறு வடக்கு மாகாண ஆளுநர் அனுமதியளித்துள்ளார்.\nஇந்த தகவலை யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தைச் சூழ வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவோர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.\nயாழ்ப்பாணம் பேருந்து நிலைய அபிவிருத்திப் பணிகள் இடம்பெறவுள்ளதால் அதனைச் சூழவுள்ள தற்காலிக கடைகளை வரும் 30ஆம் திகதியுடன் அகற்றுமாறு யாழ்ப்பாணம் மாநகர சபையால் வியாபாரிகளுக்கு பணிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் வியாபாரிகள் சார்பில் ஒரு குழுவினர் இன்று வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்துக்குச் சென்றிருந்தனர். வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் நிகழ்வு ஒன்றுக்காக சென்றிருந்ததால் அவரது செயலாளர் வியாபாரிகளைச் சந்தித்தார்.\nஇதன் போது தமது வாழ்வாதாரமான யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திலுள்ள தற்காலிக கடைகளை அகற்ற யாழ்ப்பாணம் மாநகர முதல்வரும் சபையும் பணித்துள்ளதாகவும் அதனைத் தடுத்து நிறுத்த ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரினர்.\nஅதுதொடர்பில் ஆளுநருடன் உரையாடிய செயலாளர் வியாபாரிகளுக்கு ஆளுநரின் பதிலைக் கூறினார்.\n“யாழ்பாணம் பேருந்து நிலைய அபிவிருத்திப் பணிகள் ஆரம்பமாகும் வரை அங்கு வியாபார நடவடிக்கைகளைத் தொடர முடியும். அத்துடன், அங்கிருந்து வியாபாரிகளை அப்புறப்படுத்துவதாக இருந்தால் மாநகர சபையால் மாற்று இடம் வழங்கப்படவேண்டும். எனவே மாநகர சபையின் அறிவித்தலைப் புறந்தள்ளிவிட்டு வியாபார நடவடிக்கைகளைத் தொடர முடியும்” என்று ஆளுநரின் சார்பில் வியாபாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.\nஅமைச்சர் விமல் வீரவன்ஸவுக்கு கீழிருந்த லங்கா பொஸ்பேட் நிறுவன லிமிட்டட் ஆனது அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமமுக் கீழ் அரசிதழில் கொண்டு வரப்பட்டு...\nபி.பி.சி தமிழ் சேவை:வைத்திருப்பது யார்\nதற்போது டெல்லி உளவு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பி.பி.சி. தமிழ்ச் சேவை அடிப்படை தகவல்கள் ஏதும் புரியாத செய்திகளை அண்மைக்காலமாக ஈழம் தொடர்ப...\nமகிந்த மற்றும் சிராந்தி புகைப்படங்களை வெளியிட்ட இந்திய உயர்ஸ்தானிகராலயம்\nசர்வதேச யோகா நாளான இன்று மஹிந்த ராஜபக்ஷவும் அவருடைய பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவும், யோகாசனம் செய்யும் புகைப்படம் ஒன்றை, இலங்கைக்கான இந்திய\nஇலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி ஜியூன் சங்\nஇலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி ஜியூன் சங்கின் (Julie Jiyoon Chung) பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\nதெற்கில் கோத்தா அரசிற்கு எதிராக மக்கள் திரண்டுவருகின்ற நிலையில் சங்கடத்தை தோற்றுவிக்கும் கூட்டமைப்பின் சந்திப்பினை ஜனாதிபதி தவிர்த்ததாக கூறப...\nகுருந்தூர் மலை இனி இல்லை\nசர்சைக்குரிய அகழ்வாராய்ச்சி பணிகள் இடம்பெற்றுவந்த முல்லைத்தீவு குருந்தூர்மலையில் புனருஸ்தானம் செய்யப்ட்டுவரும் குருந்தாவசோக விகாரைக்கான பொது...\nதமிழகத்திலுள்ள ஈழ ஏதிலி கைதிகளிற்கு ஆதரவாக போராட்டம��\nஇந்திய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை ஏதிலி கைதிகளை விடுவிக்க கோரி தொடரும் அவர்களது உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக யாழ்ப்பா...\nஅமொிக்காவால் தடை செய்யப்பட்டவர் ஈரானின் புதிய அதிபர் ஆனார்\nஈரானில் நடந்த அதிபர் தேர்தலில், இப்ராஹிம் ரைசி பெருவாரியான ஓட்டுகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.\nஇலங்கையில் உள்நாட்டு எரிவாயு விலை உயர்வு குறித்த முக்கியமான கலந்துரையாடல் நாளை (17) மாலை 6.30 மணிக்கு வர்த்தக அமைச்சில் நடைபெறும் என்று அமைச...\n4 திருடர்கள் மக்களால் மடக்கிப் பிடித்த மக்கள்\nமுல்லைத்தீவு - விசுவமடு பகுதியில், நீண்ட நாள்களாக, வீடுகளுக்குள் புகுந்து, நீர் இறைக்கும் இயந்திரம் உள்ளிட்ட பெறுமதியான பொருள்களைத் திருடிவந...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2021-06-21T22:29:42Z", "digest": "sha1:XIESHGMPDMNF46DHK7E2GS57CDIEW5CE", "length": 9522, "nlines": 135, "source_domain": "www.sooddram.com", "title": "‘தாய்வான், தனிநாடாக பிரிவதற்கு அனுமதியோம்’ – Sooddram", "raw_content": "\n‘தாய்வான், தனிநாடாக பிரிவதற்கு அனுமதியோம்’\nசாப்தத்துக்கு இரண்டு தடவைகள் இடம்பெறும், சீன ஆளுங்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் உரையாற்றிய சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங், தமது நாட்டிலிருந்து தாய்வான் பிரிவதற்கு அனுமதிக்கப் போவதில்லை என, உறுதியாக அறிவித்துள்ளார். பெருத்த எதிர்பார்ப்பு���ன் ஆரம்பித்த இந்த மாநாட்டில், நாட்டைக் கொண்டு செல்வதற்கான தனது தூரநோக்குப் பார்வையை, ஜனாதிபதி ஸி வெளிப்படுத்தினார். ஏறத்தாழ மூன்றரை மணித்தியாலங்கள் நீடித்த உரை, பல்வேறு விடயங்கள் பற்றியும், தனது கவனத்தைச் செலுத்தியிருந்தது.\nநவீனமயப்படுத்தப்பட்ட சோசலிச நாட்டை, 2035ஆம் ஆண்டுக்கு முன்னர் உருவாக்குவதே, தனது நோக்கம் என, அவர் இங்கு குறிப்பிட்டார். சீனா, தனது அங்கம் எனக்கூறிவரும் சீனா, அந்நாட்டின் சுயாட்சியை மறுத்துவருகிறது. “ஒரே சீனா” என்பது, அதன் கொள்கையாகும். அதையே இங்கு வெளிப்படுத்திய ஜனாதிபதி ஸி, எந்தவொரு தீவும், சீனாவிலிருந்து வெளியேறுவதை அனுமதிக்கப் போவதில்லை என்று குறிப்பிட்டார்.\nஅதேபோல், ஊழலை ஒழிப்பதற்காக தான் மேற்கொண்டுவரும் பணிகள் குறித்தும் கவனஞ்செலுத்திய அவர், கட்சி எதிர்கொள்ளும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக, ஊழலே காணப்படுகிறது என்றும், அதை ஒழிக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.\nஅவரது இந்த நிலையில், சீனாவின் இராஜதந்திரத் தோழமை நாடாக இருந்தும், அண்மைக்காலத்தில் சீனாவின் கோபத்துக்கு உள்ளாக்கியுள்ள வடகொரியா பற்றி, கருத்தெதனையும் அவர் தெரிவித்திருக்கவில்லை. அதேபோல், தனியான, புதிய திட்டங்கள் எவற்றையும் அவர் முன்வைத்திருக்கவில்லை. மாறாக, பொதுவான, மேலோட்டமான உரையாகவே இது அமைந்திருந்தது.\nகம்யூனிஸ்ட் கட்சியின் இந்த மாநாடு, ஒரு வாரத்துக்கு இடம்பெறும் என்பதோடு, அடுத்த 5 ஆண்டுகளுக்கு சீனாவை ஆளும் செயற்குழுவை, இம்மாநாடே தெரிவுசெய்யும். 64 வயதான ஸி ஜின்பிங், இதன்போது தனது ஆதரவை நிலைநிறுத்தி, 2022ஆம் ஆண்டுவரை தனது ஆட்சியை நீட்டிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Previous post: அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் மத்திய குழுவுக்குள் வட மாகாண உறுப்பினர்கள் முதல் தடவையாக உள்ளீர்ப்பு\nNext Next post: அரசியல் கைதிகளின் உறவினர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு; ஓரிரு நாட்களில் முடிவென உறுதி\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு ��ங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2021-06-21T22:10:09Z", "digest": "sha1:FHNUANHEEM3AFAFSACITL252OGP3CYIQ", "length": 5841, "nlines": 134, "source_domain": "www.sooddram.com", "title": "கனேடிய பாராளுமன்றம் இலங்கை மீது ஐ.நா விசாரணை கோரியது….!! – Sooddram", "raw_content": "\nகனேடிய பாராளுமன்றம் இலங்கை மீது ஐ.நா விசாரணை கோரியது….\nகனேடிய பாராளுமன்றில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றம்….\nஇலங்கையில் 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போரின் இறுதிக்கட்டத்தில் இனப்படுகொலை இடம்பெற்றதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சுதந்திரமான சர்வதேச விசாரணையொன்றை நடத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையிடம் கனேடிய நாடாளுமன்றம் கேட்டுக்கொள்கிறது என்ற\nபிரேரணை கனேடிய நாடாளுமன்றில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.\nNext Next post: பிரான்ஸ் இல் தியாகிகள் தினம்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://lankafrontnews.com/?p=46267", "date_download": "2021-06-21T23:44:30Z", "digest": "sha1:PIKHFDBT76UWKA6YX6M6KYHWYL6XMONQ", "length": 16225, "nlines": 190, "source_domain": "lankafrontnews.com", "title": "தனக்காகா இல்லாமல் பிரருக்காக வாழும் தலைவனிடமே நாங்கள் வந்துசேர்ந்துவிட்டோம் – தேசிய காங்கிரஸில் மீண்டும் இணைந்து கொண்டார் அமீர் (TA) | Lanka Front News", "raw_content": "\nஈரானின் நிலைப்பாடு இஸ்லாம் சார்ந்ததா இருப்புச் சார்பானதா -சுஐப் எம்.காசிம்-|“எவன் கர்வம் கொண்டு பெருமையாக நடக்கிறானோ, அவனை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை”. (திருக்குர்ஆன் 4:36)|நாவிழந்த அரசியல்|தீச்சுவாலைகளுக்குள் திணறிய தீர்க்கதரிசிகளின் தேசம் -சுஐப் எம்.காசிம்-|மரண அச்சத்திலிருந்து விடுபட்ட ஒரு சுதந்திர நாட்டை உருவாக்கிய விசேடமான நாள் இன்றாகும்- பிரதமர்|ஹமாசுக்கு உதவி செய்வது யார் -சுஐப் எம்.காசிம்-|மரண அச்சத்திலிருந்து விடுபட்ட ஒரு சுதந்திர நாட்டை உருவாக்கிய விசேடமான நாள் இன்றாகும்- பிரதமர்|ஹமாசுக்கு உதவி செய்வது யார் ஈரானுக்கு இருக்கின்ற உணர்வு அரபு நாடுகளுக்கு இல்லாதது ஏன் ஈரானுக்கு இருக்கின்ற உணர்வு அரபு நாடுகளுக்கு இல்லாதது ஏன் |அடுத்த வாரம் நாடளாவிய ரீதியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் – இராணுவத்தளபதி|ஆயுளுக்கு எதிரியாகும் கொரோனா; அரசுகளும் அதிர்ச்சியில் விறைப்பு|அடுத்த வாரம் நாடளாவிய ரீதியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் – இராணுவத்தளபதி|ஆயுளுக்கு எதிரியாகும் கொரோனா; அரசுகளும் அதிர்ச்சியில் விறைப்பு|கல்முனைப் பிரச்சினை திரு சாணக்கியன் உட்பட தமிழ் பா உறுப்பினர் களுக்கு..|நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் அநியாயக் கைதினை எதிர்த்து கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்\nஉண்மைக் கருத்துக்களை அஞ்சாமல் சொல்வதே அறம்\nதனக்காகா இல்லாமல் பிரருக்காக வாழும் தலைவனிடமே நாங்கள் வந்துசேர்ந்துவிட்டோம் – தேசிய காங்கிரஸில் மீண்டும் இணைந்து கொண்டார் அமீர் (TA)\nதனக்காகா இல்லாமல் பிரருக்காக வாழும் தலைவனிடமே நாங்கள் வந்துசேர்ந்துவிட்டோம் – தேசிய காங்கிரஸில் மீண்டும் இணைந்து கொண்டார் அமீர் (TA)\nமுன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் A அமீர் (TA ) அவர்கள் மீண்டும் தேசிய காங்கிரஸில் இணைந்து கொண்டார் .\nசம்மாந்துறையில் இந்நிகழ்வு இன்று இடம்பெற்றது .\nஇந்நிகழ்வில் தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ALM .அதாஉல்லா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பேராசிரியருமான SMM .இஸ்மாயில் மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமாகிய SM சபீஸ் ஆகியோரும் இந்நிகழ்வில் சமூகமளித்திருந்தனர் .\nஇந் நிகழ்வில் உரையாற்றிய முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் A அமீர் (TA ) அவர்கள் ,\nதனக்காகா இல்லாமல் பிரருக்காக வாழும் தலைவனிடமே நாங்கள் வந்துசேர்ந்துவிட்டோம். இதைவிட நல்லதோர் தலைமை இருக்குமோ என எண்ணி நாங்கள் மாற்றுத் தலைமைகளிடம் சென்றிருந்தோம்.அங்கே பாழடைந்து இருள்சூழ்ந்த குகைக்குள் வெறியோடு இருக்கும் புலிகளைப்போல தலைவர்கள் காட்சியளித்தனர்.\nஅவர்கள் எம்மக்களை வைத்து இனவாதம் பேசி வியாபாரம் செய்கின்றனர். இதனைப்பார்த்தும் அங்கே என்னால் இருக்கமுடியுமாஅதனால்தான் எந்தலைவனிடமே நாங்கள் வந்துசேர்ந்துவிட்டோம் என்று கூறினார்.\nமுக்கிய குறிப்பு: லங்கா ப்ரொண்ட் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு லங்கா ப்ரொண்ட் நியூஸ் பொறுப்பல்ல.\nPrevious: தமிழ்ச் சமூகம் தலைமையை இழந்து, தவிப்பதைப் போன்று சகோதர முஸ்லிம் சமூகமும் வேதனை படக்கூடாது – வேட்பாளர் த.பகீரதன்\nNext: புத்தளம்; சமூக அடையாளத்துக்கான இணக்கத்தளம் – தோப்பு வீழ்ந்து தோழமையானது – சுஐப் எம்.காசிம் –\nஈரானின் நிலைப்பாடு இஸ்லாம் சார்ந்ததா இருப்புச் சார்பானதா\n“எவன் கர்வம் கொண்டு பெருமையாக நடக்கிறானோ, அவனை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை”. (திருக்குர்ஆன் 4:36)\nதீச்சுவாலைகளுக்குள் திணறிய தீர்க்கதரிசிகளின் தேசம்\nமேலும் இந்த வகை செய்திகள்\nமரண அச்சத்திலிருந்து விடுபட்ட ஒரு சுதந்திர நாட்டை உருவாக்கிய விசேடமான நாள் இன்றாகும்- பிரதமர்\nஹமாசுக்கு உதவி செய்வது யார் ஈரானுக்கு இருக்கின்ற உணர்வு அரபு நாடுகளுக்கு இல்லாதது ஏன் \nஅடுத்த வாரம் நாடளாவிய ரீதியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் – இராணுவத்தளபதி\nதொடர்புகளுக்கு editorial@lankafrontnews.com என்ற மின்னஞ்சல் முகவரியை நாடவும்\nஈரானின் நிலைப்பாடு இஸ்லாம் சார்ந்ததா இருப்புச் சார்பானதா\n“எவன் கர்வம் கொண்டு பெருமையாக நடக்கிறானோ, அவனை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை”. (திருக்குர்ஆன் 4:36)\nதீச்சுவாலைகளுக்குள் திணறிய தீர்க்கதரிசிகளின் தேசம்\nஹமாசுக்கு உதவி செய்வது யார் ஈரானுக்கு இருக்கின்ற உணர்வு அரபு நாடுகளுக்கு இல்லாதது ஏன் \nயோசித கைது பற்றிய தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிய ஜானதிபதி , பிரதமர் \nமுஸ்லிம் வாலிபர்களை ஆயுத போராட்டத்திலிருந்து தடுத்தவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் \nகுமார் சங்கக்கார – WC 2015 மேல் பேட்ஸ்மேன்கள் பட்டியலில்: மொத்த ரன்களில் முன்னணி 2015 கிரிக்கெட் உலகக் கோப்பை\nரணில் ரவூப் ஹக்கீம் மைத்திரி மகிந்த பிரதமர் அமீர் அலி ரிசாத் பதியுதீன் பைசல் காசிம் மகிந்த ராஜபக்க்ஷ ஹபீஸ் நசீர் மனோ கணேசன் ஹிஸ்புல்லாஹ் ஹரீஸ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஹசன் அலி ரிசாத் பத்யுடீன் ஜனாதிபதி நசீர் மஹிந்த ராஜபக்சே கிரிக்கெட்\nஈரானின் நிலைப்பாடு இஸ்லாம் சார்ந்ததா இருப்புச் சார்பானதா\n“எவன் கர்வம் கொண்டு பெருமையாக நடக்கிறானோ, அவனை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை”. (திருக்குர்ஆன் 4:36)\nதீச்சுவாலைகளுக்குள் திணறிய தீர்க்கதரிசிகளின் தேசம்\nமரண அச்சத்திலிருந்து விடுபட்ட ஒரு சுதந்திர நாட்டை உருவாக்கிய விசேடமான நாள் இன்றாகும்- பிரதமர்\nAhamed on தடைகளை உடைத்து அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.கா. கைப்பற்றும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nAhamed on ஐயா விக்கி, இலங்கை முஸ்லீம்களின் தகவல் எடுக்கும் அந்த ரகசிய வரலாற்றுப் புத்தகத்தை எம்மிடம் தருவீர்களா\nAhamed on வடக்கில் எந்தவொரு சேவையையும் என்னை செய்ய விடாமல் தடுக்க த.தே.கூட்டமைப்பு அரசுக்கு அழுத்தம் : அமைச்சர் றிசாட்\nAhamed on சாய்ந்தமருதுக்கு மன்றம் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு , ஹக்கீம் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி\nAhamed on சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் றிசாத் விடாப்பிடியாக இருந்தார் : ஹரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://lyrics.tamilgod.org/songs/mangalyam-thanthunanena-mama-jeevana-hetuna", "date_download": "2021-06-21T23:43:56Z", "digest": "sha1:YA6SAHJRDSPXLYNNNODGRXLHFUEXMOR5", "length": 12458, "nlines": 283, "source_domain": "lyrics.tamilgod.org", "title": "Mangalyam Thanthunanena Mama Jeevana Hetuna | Eeswaran Tamil movie Song Lyrics", "raw_content": "\nசெல்லகுட்டி ராசாத்தி போறதென்ன சூடேத்தி\nகண்ணே உன் காதல் கதவ வைக்காத சாத்தி\nவெள்ளைக்கட்டி நீ ஆத்தி வெக்கமென்னு ஏமாத்தி\nஎட்டி எட்டி ப��காதடி என்னை மல்லாத்தி\nதொட்டில் கட்டி வெச்சேன் காப்பாத்தி\nஅடி கொட்டி கெடக்குது அழகு\nநீ கூட வந்து கொஞ்சம் பழகு\nஉன் கண்ணே என்னை கரையில் ஏத்தும் படகு\nஉன்னை கொத்த நினைக்குது கழுகு\nஉன் மேனி எங்கும் என்ன மெழுகு\nநான் காட்டாறையும் அடக்கி ஆளும் மதகு\nஉன் பட்டு பட்டு கன்னம்\nதொட்டு தொட்டு முத்தம் வெப்பேன் பாரடி\nவெளி வேஷம் போட மாட்டேன்டி\nஉன் அத்தை அத்தை பெத்த\nமுத்து ரத்தினத்த மிஞ்ச யாரடி\nசெல்லகுட்டி ராசாத்தி போக மாட்டேன் சூடேத்தி\nஉன்னால நானும் நடைய வெச்சேனே மாத்தி\nவெள்ளைக்கட்டி நீ ஆத்தி வெடலை பொண்ண ஏமாத்தி\nவிட்டு விட்டு போகாத உன் அன்ப காப்பாத்தி\nஉசுரில் ஊஞ்சல் கட்டி ஆட விட்டேன் சொல்லாம நேத்தி\nஉன்னை அள்ளி அணைக்குது விரலு\nபேரை சொல்ல மட்டும் தானே கொரலு\nநீ காதல் என்னும் கடவுளோ அருளு\nஉன்னை தொட்டு தொடங்குது பகலு\nபேச்சில் சாரல் அடிக்குது வெயிலு\nஉன் கண்ணு பட்டா காணா போகும் புயலு\nஉன் பட்டு பட்டு கன்னம்\nதொட்டு தொட்டு முத்தம் வெப்பேன் பாரடி\nவெளி வேஷம் போட மாட்டேண்டி\nஉன் அத்தை அத்தை பெத்த\nமுத்து ரத்தினத்த மிஞ்ச யாரடி\nமாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேத்துனா பாடல் தமிழ் வரிகள்\nஈஸ்வரன் சினிமா பாடல்கள் மற்றும் வரிகள்\nவரான் வரான் இந்த தமிழன்\nமாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேத்துனா\nசாமி குலசாமி எல்லாம் செரி சாமி\nஹூடி பாபா பகவதி பாபா\nமூக்குத்தி அம்மனுக்கு பொங்க வைப்போம்\nநடிகர் சிவாஜி கணேசன் நடித்து தோல்வி அடைந்த படங்கள் என்னென்ன\nசிவாஜி கணேசன் 1969ல் மட்டும் 9படங்களில் நடித்தார் அதில் 7படங்கள் தோல்வி 2 படம் வெற்றி. இது இந்த காலத்தில் நிகழ்ந்திருந்தால்\nஎம்ஜிஆர் நடித்த திரைபடங்கள் 1936 முதல் 1981 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "https://mimirbook.com/ta/863e459320e", "date_download": "2021-06-21T22:00:20Z", "digest": "sha1:5NS3I67YAODK7RUGCYBGZKKLPMMUNL3X", "length": 12463, "nlines": 61, "source_domain": "mimirbook.com", "title": "Witwatersrand (உலோகம் மற்றும் சுரங்க) - Mimir அகராதி", "raw_content": "\nவணிகம் மற்றும் தொழில்துறை உலோகம் மற்றும் சுரங்க\nவடகிழக்கு தென்னாப்பிரிக்காவின் தெற்கு டிரான்ஸ்வாலில் ஒரு பாறை பகுதி; பணக்கார தங்க வைப்பு மற்றும் நிலக்கரி மற்றும் மாங்கனீசு ஆகியவற்றைக் கொண்டுள்ளது\nவிட்வாட்டர்ஸ்ராண்ட் (உள்நாட்டில் ராண்ட் அல்லது, பொதுவாக, ரீஃப் ) என்பது 56 கிலோமீட்டர் நீளம் (35 மைல்), தென்னா��்பிரிக்காவில் வடக்கு நோக்கிய தாவணி. இது ஒரு கடினமான, அரிப்பு-எதிர்ப்பு குவார்ட்சைட் உருமாற்ற பாறையைக் கொண்டுள்ளது, அதன் மீது பல வடக்கில் பாயும் ஆறுகள் நீர்வீழ்ச்சிகளை உருவாக்குகின்றன, அவை விட்வாட்டர்ஸ்ராண்ட் என்ற பெயரைக் கொண்டுள்ளன, இதன் பொருள் ஆப்பிரிக்காவில் \"வெள்ளை நீரின் மேடு\". கிழக்கு-மேற்கு ஓடும் இந்த தாவணியை கிழக்கில் உள்ள பெட்ஃபோர்ட்வியூ (OR தம்போ சர்வதேச விமான நிலையத்திற்கு மேற்கே சுமார் 10 கி.மீ [6 மைல்), ஜோகன்னஸ்பர்க் மற்றும் ரூட்போர்ட் வழியாக மேற்கில் க்ருகெஸ்டார்ப் வரை ஒரே ஒரு குறுகிய இடைவெளியில் மட்டுமே காண முடியும் (பார்க்க பார்க்கவும் கீழே இடதுபுறத்தில் உள்ள வரைபடம்).\nஸ்கார்ப் 7 முதல் 10 கிலோமீட்டர் அகலமுள்ள (4–6 மைல்) பீடபூமியின் (அல்லது ரிட்ஜ்) வடக்கு விளிம்பை உருவாக்குகிறது, இது ஹைவெல்டின் சுற்றியுள்ள சமவெளிகளில் இருந்து சுமார் 200 மீ (660 அடி) உயரத்தில் உள்ளது. முழு பீடபூமி போன்ற அமைப்பு பெரும்பாலும் விட்வாட்டர்ஸ்ராண்ட் என்றும் அழைக்கப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து பீடபூமியின் உயரம் 1700 முதல் 1800 மீட்டர் வரை (5600–5900 அடி).\nவிட்வாட்டர்ஸ்ராண்ட் பீடபூமி ஒரு கண்டப் பிளவுகளை உருவாக்குகிறது, வடக்கே ஓடுவதால் முதலை மற்றும் லிம்போபோ ஆறுகள் வழியாக இந்தியப் பெருங்கடலில் ஓடுகிறது, அதே நேரத்தில் தெற்கே ஓடுவது வால் வழியாக ஆரஞ்சு ஆற்றிலும், இறுதியில் அட்லாண்டிக் பெருங்கடலிலும் செல்கிறது. .\nவிட்வாட்டர்ஸ்ராண்ட் பாறைகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட அசாதாரண அளவு தங்கத்தின் காரணமாக, குடியரசின் அறிவிப்பின் பேரில் தென்னாப்பிரிக்க நாணயத்திற்கு 1961 ஆம் ஆண்டில் ரேண்ட் என்று பெயரிடப்பட்டது.\nதென்னாப்பிரிக்காவின் வடகிழக்கு பகுதியில் உள்ள பீடபூமியில் (உயரம் 1500 - 1800 மீ) ஜோகன்னஸ்பர்க்கை மையமாகக் கொண்ட ஒரு தங்க சுரங்கம். ஒரு தங்க சுரங்கம் 1886 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது, தென்னாப்பிரிக்க நிறுவனமான டச்சு வெள்ளையர்களால் முழு அளவிலான சுரங்கமும் சிசில் · ரோஸும் ஆப்பிரிக்கர்களாக தொழிலாளர்களாக தொடங்கப்பட்டது. இந்த தங்க சுரங்கம் இறுதியில் போர் போரைத் தூண்டும். சுரங்கப் பகுதி முதலில் 90 கிமீ கிழக்கிலிருந்து மேற்காகவும், 10 முதல் 30 கிமீ வடக்கிலும் தெற்கிலும் ஜோகன்னஸ்பர்க்கை மையமாகக் கொண்ட��ருந்தது, ஆனால் இது 1932 முதல் கிழக்கு மற்றும் மேற்கு 200 கிமீ தாண்டி விரிவடைந்தது. 1941 ஆம் ஆண்டின் உச்சியில் உற்பத்தி அளவு குறைந்து வருவதைக் கண்டோம், ஆனால் 1952 முதல் எங்களிடம் உள்ளது தங்க தாதுவிலிருந்து யுரேனியத்தை பிரித்தெடுக்கிறது.\nItems தொடர்புடைய உருப்படிகள் பரிமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://online90media.com/archives/24375", "date_download": "2021-06-21T23:32:19Z", "digest": "sha1:LBHYGPLAX4LWMUPKVEDSZMZ4DP7AC2HM", "length": 16694, "nlines": 50, "source_domain": "online90media.com", "title": "திருமண யோகம் எந்தெந்த ராசியினருக்கு உள்ளது !! ஒரே ராசியில் பிறந்தவர்களை திருமணம் செய்யலாமா .. அப்படி செய்தால் என்ன ஆகும் !! – Online90Media", "raw_content": "\nதிருமண யோகம் எந்தெந்த ராசியினருக்கு உள்ளது ஒரே ராசியில் பிறந்தவர்களை திருமணம் செய்யலாமா .. அப்படி செய்தால் என்ன ஆகும் \nApril 25, 2021 Online90Leave a Comment on திருமண யோகம் எந்தெந்த ராசியினருக்கு உள்ளது ஒரே ராசியில் பிறந்தவர்களை திருமணம் செய்யலாமா .. அப்படி செய்தால் என்ன ஆகும் \nராசியின் திருமண யோகம் …..\nதற்போது மக்களிடையே கடவுள் பக்தியும், ஜோதிட நம்பிக்கையும் சற்று அதிகரித்துள்ளது. இதனால் தான் தற்போது பலர் எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பும் ஜோதிடர்களை சந்தித்து, தங்களது ஜாதகங்களைக் கொடுத்து நல்ல காலமா என்பதைப் பார்க்கிறார்கள். மேலும், ஜோதிடர்கள் தங்களுக்கு சாதகமாக என்ன கூறினாலும் அதை செய்யவும் தயாராக உள்ளனர். இது சிலருக்கு பொருந்தும், சிலருக்கு பொருந்தாமலும் இருக்கும்.\nஎந்த விடயங்களையும் முழு நம்பிக்கையுடன் செய்தால் வெற்றி நிச்சயம்.ஒரே ராசியில் பிறந்தவர்கள் திருமணம் செய்யும் போது சிலரின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும், ஆனால் அதேசமயம் சிலரின் வாழ்க்கை முறிவடைவதற்கும் வாய்ப்புள்ளது. இந்த பதிவில் ஒரே ராசி திருமணங்களால் ஏற்படும் விளைவுகள் என்னவென்று பார்க்கலாம்.\nஇரண்டு மேஷ ராசி திருமணம் செய்தால் – இரண்டு மேஷ ராசிக்காரர்கள் திருமணம் செய்து கொள்ளும்போது அவர்கள் வாழ்க்கை சிறப்பாக ஆரம்பிக்கும் ஆனால் விரைவில் முறிந்துவிடும். இவர்களின் தேனிலவு காலங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் ஆனால் விரைவில் சிதைந்துவிடும். இருவருமே நெருப்பை உமிழும் குணம் கொண்டவர்களாக இருக்கும்போது அவர்கள் உறவு நீண்ட காலம் நீடிக்காது.\nஇரண்டு ரிஷப ராசிக்காரர்கள் திருமணம் செய���தால் – ரிஷப ராசிக்காரர்கள் இருவர் திருமணம் செய்து கொள்ளும்போது அவர்கள் திருமண வாழ்க்கை ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கும். நேரம் சாதகமாக இருக்கும்போது அவர்கள் ஒருவரையொருவர் ஊக்குவித்து மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள், ஆனால் கடினமான நேரத்தில் அவர்கள் தங்கள் பிடிவாதத்தை ஒருபோதும் விட்டு கொடுக்க மாட்டார்கள். இதனால் வாழ்க்கை பிரச்சனைகள் நிறைந்ததாக இருக்கும்.\nஇரண்டு கடக ராசிக்காரர்கள் திருமணம் செய்தால் – மற்ற ராசிகளை போல அல்லாமல் இரண்டு கடக ராசிக்காரர்கள் திருமணம் செய்து கொள்ளும்போது சிறப்பான திருமண வாழ்க்கையை அனுபவிப்பார்கள். இவர்கள் சரியான ஜோடிகளாக இருப்பார்கள். கடக ராசிக்காரர்கள் இயற்கையாகவே அக்கறையும் புரிந்துணர்வும் கொண்டவர்களாக இருப்பார்கள். மிகப்பெரிய தடைகள் கூட இவர்களை பிரிக்க முடியாது.\nஇரண்டு சிம்ம ராசிக்கார்கள் திருமணம் செய்தால் – இரண்டு சிம்ம ராசிக்காரர்கள் ஒருபோதும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது. இந்த இணைப்பு பேரழிவை ஏற்படுத்தும் ஜோடியாகும். இரண்டு சிம்ம ராசிக்காரர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிடும்போது இருவருமே விரக்தி அடைவார்கள். அவர்களின் கோபமான குணம் மிகப்பெரிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இவர்கள் இணையாமல் இருப்பதே அனைவருக்கும் நல்லது.\nஇரண்டு கன்னி ராசிக்காரர்கள் திருமணம் செய்தால் – இவர்கள் ஒரு உறுதியான ஜோடியாக இருப்பார்கள். இவர்கள் திருமணம் நீண்ட காலம் நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. கன்னி ராசிக்காரர்கள் இயற்கையாகவே போட்டி மனப்பான்மை உடையவர்கள், எனவே ஒருவருக்கொருவர் மற்றவர்களின் சிறப்பை வெளிக்கொண்டு வருவார்கள். ஆனால் அதீத போட்டியிடும் குணம் சில பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.\nஇரண்டு துலாம் ராசிக்காரர்கள் திருமணம் செய்தால் – துலாம் மற்றொரு துலாம் திருமணம் செய்தால், அவர்கள் உணர்வுபூர்வமாக இணைந்திருப்பதையும், இணக்கமாக இருப்பதையும் நீங்கள் உறுதி செய்யலாம். பாலியல் விஷயங்களில் இவர்கள் சிறந்த துணையாக இருப்பார்கள், ஆனால் இவர்களின் மற்றவர்களை தீர்மானிக்கும் குணம் இவர்களுக்குள் வாக்குவாதங்கள் மற்றும் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.\nஇரண்டு விருச்சிக ராசிக்கார்கள் திருமணம் செய்தால் – இந்த ஜோடி திருமணமான தம்பதிகளா��� பணியாற்ற, அவர்களின் தொடர்பு குறைபாடற்றதாக இருக்க வேண்டும். இவர்களுக்கு இடையில் ஆர்வம் இருப்பது உண்மைதான், ஆனால் ஆரோக்கியமான உறவுக்கு ஆர்வம் மட்டும் போதுமா இவர்களின் பொறாமை குணம் இவர்களுக்குள் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.\nஇரண்டு தனுசு ராசிக்காரர்கள் திருமணம் செய்தால் – இந்த ஜோடிக்கு சிறந்த தம்பதிகளாக இருக்க அனைத்து தகுதிகளும் உள்ளது. இந்த ஜோடிகளின் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும், மேலும் கஷ்ட காலங்களில் ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருப்பார்கள். இவர்களின் ஒரே பிரச்சனை அவர்களின் தகவல் தொடர்பு சிக்கல்கள்தான், இவர்கள் ஆழமான உறவில் இணைய நீண்ட காலம் எடுத்துக்கொள்வார்கள்.\nஇரண்டு மகர ராசிக்காரர்கள் திருமணம் செய்தால் – இவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதுதான் நல்லது. இந்த திருமணமான தம்பதியினருக்கு ஒரு தட்டையான மற்றும் உயிரற்ற உறவுக்கான ஆர்வம் இல்லை. இருப்பினும் அவர்கள் சிறப்பாகச் செய்ய ஒருவருக்கொருவர் ஊக்குவிப்பார்கள், ஒருவருக்கொருவர் சவாலாக இருப்பார்கள். திருமணத்தை விட வலுவான நட்பைப் பேணுவதற்கான வாய்ப்பு அவர்களுக்கு அதிகம்.\nஇரண்டு கும்ப ராசிக்காரர்கள் திருமணம் செய்தால் -இரண்டு கும்ப ராசிக்காரர்கள் காதலர்கள் மற்றும் நம்பிக்கைக்குரியவர்களை விட நண்பர்களைப் போன்றவர்கள். இந்த உறவு நிச்சயமாக எல்லாவற்றையும் விட மிகவும் சிறந்தது. இவர்கள் தம்பதிகளாக இருக்க மாட்டார்கள்.\nஇரண்டு மீன ராசிக்காரர்கள் திருமணம் செய்தால் -இரண்டு மீன ராசிக்காரர்கள் திருமணம் செய்து கொள்ளும்போது ஆழ்ந்த ஆர்வம் நிச்சயம் அவர்களுக்குள் இருக்கும். எல்லாவற்றையும் மீறி, ஒருவருக்கொருவர் முழுமையாக புரிந்துகொ ள்ள நிர்வகிக்கும் ஒரு திடமான தம்பதிகளாக இவர்கள் இருப்பார்கள்.\nஸ்வஸ்திக் சின்னம் எந்த கையில் வரைய வேண்டும் வரைவதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன தெரியுமா \nநீல நிறத்தில் காட்சியளிக்கும் இறைவன் மண் உருண்டையை பிரசாதமாக தரும் கோவில் எங்கு தெரியுமா \nஉங்கள் வீட்டில் அதிர்ஷ்டம் வந்து சேர, செல்வம் பெருக வேண்டுமா எதையெல்லாம் பார்த்தால் பலன்கள் கிடைக்கும் \n க ண்டிப்பாக இந்த ராசிக்காரர்கள் மிகுந்த க வ னத்துடன் இருக்க வேண்டும் \nகேது பெயர்ச்சியால் 2021 இல் யார் யாருக்கெல்லாம் பே ரா ப த்த��� தெரியுமா ஆட்டிப்படைக்க போகும் அழிவு கிரகம் \nதொழில் ரீதியில் யோகம் கிடைக்கவுள்ள ராசியினர் யார் யார் தெரியுமா இந்த ராசிக்காரர்கள் எல்லாம் பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமாம் \nவீட்டில் தரித்திரம் நீடித்திருக்க இந்த பொருட்களை கடனாக வாங்குவதும் ஒரு காரணமாம் தப்பி தவறியும் இனிமேல் இவைகளை கடனாக வாங்காதீர்கள் \nஒரு நிமிடம் ஒதுக்கி இந்த அறிவாளிகளின் செயலை பாருங்க இப்படிப்பட்ட கிரேன் வி ப த்தை வாழ்நாள்ல பார்த்து இருக்க மாடீங்க \nவிலங்குகளுக்குள்ளும் இப்படிப்பட்ட ஒரு வினோத நட்பை பார்த்திருக்கிறீங்களா உலகில் வேறு எங்கும் பார்க்க முடியாத வைரல் காணொளி \nஇந்த வீடியோ பார்த்த பிறகு விலங்குகளுக்கு ஐந்து அறிவு என்று சொல்ல மாட்டீங்க திறமையுள்ள விலங்கு பாக்குற வேலைய பாருங்க \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://online90media.com/archives/27444", "date_download": "2021-06-21T23:20:41Z", "digest": "sha1:TN6RT5U2VA3QSOSXOYSFPZIQYAHDSE4R", "length": 13567, "nlines": 43, "source_domain": "online90media.com", "title": "எந்த ராசியினரை முழுமையாக நம்பலாம் தெரியுமா !! கொடுத்த வாக்கை நிறைவேற்றும் குணம் கொண்டவர்கள் !! ஆனால் இந்த ராசியினரிடம் அ வதானம் !! – Online90Media", "raw_content": "\nஎந்த ராசியினரை முழுமையாக நம்பலாம் தெரியுமா கொடுத்த வாக்கை நிறைவேற்றும் குணம் கொண்டவர்கள் கொடுத்த வாக்கை நிறைவேற்றும் குணம் கொண்டவர்கள் ஆனால் இந்த ராசியினரிடம் அ வதானம் \nMay 22, 2021 Online90Leave a Comment on எந்த ராசியினரை முழுமையாக நம்பலாம் தெரியுமா கொடுத்த வாக்கை நிறைவேற்றும் குணம் கொண்டவர்கள் கொடுத்த வாக்கை நிறைவேற்றும் குணம் கொண்டவர்கள் ஆனால் இந்த ராசியினரிடம் அ வதானம் \nஎந்த ராசியினரை முழுமையாக நம்பலாம் ………\nஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிக்கு சொந்தக்காரர்கள் கொடுத்த வாக்கை நிறைவேற்றும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஒரு நபர் உண்மையிலேயே தங்கள் வாக்குறுதியைக் கடைப்பிடிப்பாரா இல்லையா என்பதை அறிவது மிகவும் கடினம். கொடுத்த வாக்கை எவ்வளவு கஷ்டப்பட்டாவது காப்பாற்றுபவர்களை பார்ப்பது என்பது இந்த காலக்கட்டத்தில் மிகவும் கடினமாகும். பெரும்பாலானவர்கள் தங்கள் வாக்குறுதிகளைப் பற்றி பெருமையாகப் பேசுவார்கள், ஆனால் உண்மையில் அவற்றைக் கடைப்பிடிப்பதில்லை. இத்தகைய கணிக்க முடியாத நடத்தைகள் நிறைய குழப்பங்களை உருவா��்கி தொந்தரவுகளை ஏற்படுத்தும். ஆனால் கவலைப்பட வேண்டாம்.இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் கொடுத்த வாக்கை நிறைவேற்றும் திறன் உள்ளவர்களாக இருப்பார்கள் என்று பார்க்கலாம்.\nகடகம் =கடக ராசிக்காரர்கள் யாருடைய நம்பிக்கையையும் மீறுவதை வெறுக்கிறார்கள், எப்போதும் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்ற முயற்சிக்கிறார்கள். தங்கள் சத்தியத்தை உடைக்காதபடி திட்டங்களை தயாரிப்பதில் அவர்கள் கவனமாக இருக்கிறார்கள்.அதேசமயம் குறித்த நேரத்தில் சொன்னதை செய்வதில் உறுதியாக இருப்பார்கள். கடினமான சூழ்நிலைகளில் உங்களுக்கு உதவ அவர்கள் எப்போதும் முன் நிற்பார்கள்.\nகன்னி = இந்த ராசிக்காரர்கள் ஒழுங்கமைக்கப்பட்டவர்கள் மற்றும் ஒவ்வொரு வாக்கையும் காப்பாற்றுவதைப் பற்றி கொஞ்சம் அதிகமாக கவலைப்படுபவர்கள். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், அவர்கள் ஒரு வாக்குறுதியைக் கடைப்பிடிக்க முடியாமல் கவலைப்படுகிறார்கள்.இதனால், அவர்கள் கொடுத்த வார்த்தையைத் தக்க வைத்துக் கொள்ள தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள். அவர்கள் இயற்கையாகவே கொடுக்கும் குணம் கொண்டவர்கள், அவர்கள் அளித்த வாக்குறுதிகளை கடைபிடிக்க முடியாவிட்டால் கடுமையான குற்ற உணர்ச்சிக்கு ஆளாவார்கள்.\nவிருச்சிகம் = விருச்சிக ராசிக்காரர்கள் தங்கள் இமேஜை பராமரிப்பதில் அதிக அக்கறை செலுத்துவார்கள். அதனால் அவர்களின் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் எதையும் செய்வதைத் தவிர்க்கிறார்கள். அவர்கள் தங்கள் வார்த்தைகளை கடைபிடிக்கவும், வாக்குறுதிகளை சரியான நேரத்தில் வழங்கவும் அவர்களுக்கு உள்ளேயே இருந்து உந்துதல் பெறுகிறார்கள்.அவர்கள் உங்களுக்கு உதவ விரும்புவதால் அல்ல, ஆனால் பெரும்பாலும் தங்களை ஒரு மோசமான நபராக பார்க்க விரும்பாததால் தான். இது சில நேரங்களில் மிகப்பெரியதாக இருக்கலாம், ஆனால் அவர்கள் தங்கள் இமேஜைத் தக்க வைத்துக் கொள்ள தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வார்கள்.\nசிம்மம் = இந்த இராசி அடையாளத்தின் நபர்கள் மிகவும் கனிவானவர்கள் மற்றும் யாருடைய உணர்வுகளையும் புண்படுத்த விரும்பாதவர்கள். ஒரு வாக்குறுதியை மீறுவதற்கான யோசனை அவர்களுக்கு ஒரு அவமானம் போல் தெரிகிறது, மேலும் நீங்கள் அவர்களை ஒரு மோசமான நபராக பார்ப்பதை அவர்கள் விரும்பவில்லை.இவர்கள் ��ிகவும் நட்பு மற்றும் புரிதல் கொண்டவர்கள். நீங்கள் ஏதேனும் பிரச்சினையில் இருந்தால் நீங்கள் ஆதரவை விரும்பினால் நீங்கள் முதலில் ஓடுவது அவர்களை நோக்கித்தான். அவர்கள் தங்கள் அனைத்து வார்த்தைகளையும் மிகவும் கவனத்தில் கொள்கிறார்கள்.\nமகரம் = இவர்களின் பொறுப்புணர்வு அவர்களின் வார்த்தையைத் திரும்பப் பெற அனுமதிக்காது. அவர்கள் தங்கள் வாக்குறுதியின்படி வாழ முடியும் என்பதை அவர்கள் எல்லா வகையிலும் உறுதி செய்வார்கள். அவர்கள் தங்கள் சொந்தக் கட்டளைகளையும் கடமைகளையும் மிகவும் மதிக்கிறார்கள்.எனவே நீங்கள் இதேபோன்ற நோக்கங்களைப் பகிர்ந்து கொண்டால், நீங்கள் மகரத்தின் நல்ல புத்தகங்களில் இருப்பீர்கள். நிச்சயமாக, அச்சுறுத்தும் சூழ்நிலைகளில் அவை எப்போதும் உங்களுக்கு உதவும். ஆனால், நேர்மையற்ற ஒரு மகரத்தை வெறித்தனமாகப் பெற வேண்டாம். அவர்கள் அதை மிகவும் வெறுக்கிறார்கள்.\nமனைவியிடம் வசமாக மா ட்டிக்கொண்ட கணவனின் நிலையை பாருங்க வைரல் காட்சியில் கடைசியில் என்ன ஆனது தெரியுமா \nமில்லியன் பேரை சிந்திக்க வைத்த கடல்சிங்கத்தின் செயலை பாருங்க வசமாக மா ட் டி க்கொண்ட முதலையின் நிலை என்ன தெரியுமா \nகுட்டி புலியும் வெள்ளை நாய்க்குட்டியும் ஒன்னுசேர்ந்த இப்படித்தான் ஆகுமாம் தண்ணீர் குடிக்க வந்தஇடத்தில் நடந்த சுவாரசியம் என்ன தெரியுமா \nரெம்ப கோபக்கார கிளி போல … என்னம்மா வெளுத்து வாங்குது என்று பாருங்கள் செம்ம ட்ரெண்டிங் ஆகி வரும் அதிசய நிகழ்வு \nதுளிகூட ப ய மே இல்லாமல் இவர் செய்யும் செயலை பாருங்க பலரையும் ஷா க் அடைய செய்த காணொளி \nதொழில் ரீதியில் யோகம் கிடைக்கவுள்ள ராசியினர் யார் யார் தெரியுமா இந்த ராசிக்காரர்கள் எல்லாம் பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமாம் \nவீட்டில் தரித்திரம் நீடித்திருக்க இந்த பொருட்களை கடனாக வாங்குவதும் ஒரு காரணமாம் தப்பி தவறியும் இனிமேல் இவைகளை கடனாக வாங்காதீர்கள் \nஒரு நிமிடம் ஒதுக்கி இந்த அறிவாளிகளின் செயலை பாருங்க இப்படிப்பட்ட கிரேன் வி ப த்தை வாழ்நாள்ல பார்த்து இருக்க மாடீங்க \nவிலங்குகளுக்குள்ளும் இப்படிப்பட்ட ஒரு வினோத நட்பை பார்த்திருக்கிறீங்களா உலகில் வேறு எங்கும் பார்க்க முடியாத வைரல் காணொளி \nஇந்த வீடியோ பார்த்த பிறகு விலங்குகளுக்கு ஐந்து அறிவு எ���்று சொல்ல மாட்டீங்க திறமையுள்ள விலங்கு பாக்குற வேலைய பாருங்க \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://reviews.dialforbooks.in/2014/01/page/3", "date_download": "2021-06-21T22:30:24Z", "digest": "sha1:RTAXJWKGHPVHV4ZIW53RA2HDCYYRGRU2", "length": 23240, "nlines": 248, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "January 2014 – Page 3 – Dial for Books : Reviews", "raw_content": "\nநாட்டு வைத்திய களஞ்சியம், கொ.மா. கோதண்டம், நிவேதிதா பதிப்பகம்,சென்னை 94, பக். 304, விலை 175ரூ. எடுத்தற்கெல்லாம் ஊசி மாத்திரை என்று ஓடாமல், ஒரு தலைவலிக்குக்கூட ஐம்பது, நூறு என்று செலவு செய்யாமல் வீட்டு அருகில் முளைத்திருக்கும் துளசி போன்ற செடிகளின் இலைகளாலும், வீட்டில் இருக்கின்ற மிளகு, சுக்கு போன்றவற்றினாலும் நமக்கு நாமே எளிய முறையில் செய்து கொள்ள உதவும் இனிய மருத்துவமே, மூலிகை மருத்துவம் என்று சொல்கிற நூலாசிரியர், இந்நூலில் சித்த மருத்துவ அடிப்படையில் பல்வேறு நோய்களுக்கு எளிமையான மருத்துவத்தைச் சொல்லியிருக்கிறார். தலைவலி, […]\nதொழில், மருத்துவம்\tஇந்தியாடுடே, எவரும் செய்யலாம் ஏற்றுமதி, தினமணி, புதிய தலைமுறை பதிப்பகம், வீ. அரிதாசன்\nசெவ்வியல் இலக்கிய மணி மாலை\nசெவ்வியல் இலக்கிய மணி மாலை, ம.சா. அறிவுடை நம்பி, கருமணி பதிப்பகம், புதுச்சேரி 8, பக். 320, விலை 160ரூ. தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் நடைபெற்ற கருத்தரங்கம், பயிலரங்கம் ஆகியவற்றில் படிக்கப்பட்ட கட்டுரைகள். தினமணி, தமிழ் ஓசை ஆகிய நாளிதழ்களில் வெளியான கட்டுரைகள், அகில இந்திய வானொலி நிலையத்தில் ஒலிபரப்பான சொற்பொழிவு என மொத்தம் 15 கட்டுரைகளால் கோக்கப்பட்ட இலக்கிய மணிமாலை. இலக்கணம், இலக்கியம், அறநெறி, அரசியல், அறிவியல், மதுவிலக்கு, பழந்தமிழர் வாழ்வு, விருந்தோம்பல், கனவுகள், சிந்தனைகள், இசைக்குறிப்புகள் என்ற இவை அனைத்தையும் உள்ளடக்கிய […]\nகட்டுரை, தொகுப்பு\tஆழிபதிப்பகம், இந்தியாடுடே, கருமணி பதிப்பகம், குடியாத்தம், செவ்வியல் இலக்கிய மணி மாலை, தினமணி, ம.சா. அறிவுடை நம்பி, முல்லைவாசன்\nசார்லி சாப்ளின் ஒரு தரிசனம்\nசார்லி சாப்ளின் ஒரு தரிசனம், தி. குலசேகர், பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட், 7/1, 3வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 600083, விலை ரூ. 150 ஹாலிவுட் திரைப்பட வரலாற்றில் பிரமிக்கத்தக்க சாதனைகளைப் புரிந்த மாபெரும் கலைஞன் சார்லி சாப்ளின். சினிமாவில், தான் பேசாமலேயே தன்னை எல்லோரும் வியந்��ு பேசும்படி மௌன மொழியில் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்திக்காட்டியர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைத்த இவரது ஆரம்பகால வாழ்க்கை, வேதனைகளும், சோதனைகளும் நிரம்பியவை. வறுமைக்கும், மாற்றந்தாயின் […]\nஆய்வு, இலக்கியம், சரிதை, வரலாறு\tஇளவேனில் பதிப்பகம், குமரகுருபரர் யாப்பியல், சார்லி சாப்ளின்-ஒரு தரிசனம், தி. குலசேகர், தினமலர், துக்ளக், பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன், மு. கஸ்தூரி\nசங்க இலக்கியம் சில பார்வைகள்\nசங்க இலக்கியம் சில பார்வைகள், டாக்டர் சி. பாலசுப்பிரமணியம், பாரி புத்தகப் பண்ணை, 90, பிராட்வே, சென்னை 600108, பக். 248, விலை 90ரூ. பேராசிரியர் சி. பாலசுப்பிரமணியன் தமிழின் ஆழத்தையும், அகலத்தையும் ஆய்ந்து, அளந்து எழுதியுள்ள ஆராய்ச்சி நூலிது. தமிழகத்தின் தொன்மையும், சங்க காலச் சிறப்பும், பதிற்றுப்பத்தின் இலக்கிய வளமும், ஆற்றுப்படை இலக்கியத்திறனும், பாடாண் திணை, கதிரவன் ஒளி, அணி நயங்கள், வணிகத் தொன்மை, இசை மேன்மை, இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள் ஆகிய பன்முகச் சிந்தனைகளில், ஆய்வுக் களம் அமைத்து நூலை எழுதியுள்ளார். […]\nUncategorized\tசங்க இலக்கியம் சில பார்வைகள், டாக்டர் சி. பாலசுப்பிரமணியம், தினமலர், பாரி புத்தகப் பண்ணை\nநுனிப்புல் மேய்தல், சுவிஸ் மர்த்தி மாஸ்ரர், காந்தளகம், பக்.176, விலை 100ரூ. பிறந்த நாட்டை விட்டுப் புலம் பெயர்ந்து, அயல் நாடுகளில் அடைக்கலம் புகுந்தவர்கள், அங்கே படும் அவலங்களையும், வேதனைகளையும் அனுபவித்து, அவற்றை எழுத்தில் வடித்துள்ளார் ஆசிரியர். படித்தால், இதயத்தைக் கனக்கச் செய்யும் புத்தகம். -சிவா. —- ஜோதி நுணுக்கங்கள், டி.கே. சந்திரசேகரஐயர், மேகதூதன் பதிப்பகம், பக். 200, விலை 100ரூ. ஒருவரது ஜாதகத்தின் மூலம் ஜனன காலத்திலிருந்து, பலன்களை அறிவதற்கான மிக முக்கியமான மற்றும் அடிப்படையான அம்சங்களை (ராசி, திதி, […]\nஉண்மை சம்பவங்கள், ஜோதிடம்\tகாந்தளகம், சுவிஸ் மர்த்தி மாஸ்ரர், ஜோதி நுணுக்கங்கள், டி.கே. சந்திரசேகரஐயர், தினமலர், நுனிப்புல் மேய்தல், மேகதூதன் பதிப்பகம்\nசிலம்பில் ஈடுபட்டது எப்படி, ம.பொ. சிவஞானம், ம.பொ.சி. பதிப்பகம், பக். 96, விலை 50ரூ. சிலம்புச் செல்வர் என்று போற்றப்படுவதற்கு காரணமாக அமைந்த உணர்வுகளை, மனம் திறந்து ம.பொ.சிவஞானம் பேசும் நூல். மனைவி ராஜேஸ்வரி, நான் கண்ணகியாய், ஆங்கிலேய ஆட்சியை எதிர்ப்பேன் என்று கூறிய வீரவுரையைக் கேட்ட பிறகு ம.பொ.சி இந்த தலைப்பில் நீண்ட ஆய்வு செய்து இந்த நூலை அவருக்கே அஞ்சலி ஆக்கியுள்ளார். 1934ல் வெளியான நவீன கோவலன், 1946ல் கண்ணகி, 1966ல் பூம்புகார் ஆகிய திரைப்படங்களால் சிலப்பதிகாரம் தமிழர்களிடையே செல்வாக்கு பெற்றதை […]\nஆய்வு, வரலாறு\tகு.வெ. பாலசுப்பிரமணியன், சிலம்பில் ஈடுபட்டது எப்படி, தமிழ்ப்பேராயம், தினமலர், தொல்காப்பியத்தின் வீரநிலைக் கால எச்சங்கள், ம.பொ.சி. பதிப்பகம், ம.பொ.சிவஞானம்\nநிழல் இளவரசி, இந்து சுந்தரேசன், தமிழில்-மதுரம் சுந்தரேசன், வானதி பதிப்பகம், பக். 512, விலை 250ரூ. பரந்து விரிந்திருந்த முகலாய சாம்ராஜ்யத்தின் சிம்மாசனத்தை, கைப்பற்ற ஷாஜஹான் மிகக் கடுமையாகப் போரிட்டு ஈவிரக்கமில்லாமல், தன் சொந்த சகோதரர்கள், உடன் பிறவா சகோதரர்கள் மற்றும் மருமகன்கள் என்று எல்லாரையும் வெட்டிக் கொலை செய்துவிட்டு, முடி சூட்டிக் கொள்கிறார். காதல் மனைவி மும்தாஜ் உடன்கூடிக் களித்து, பதினான்கு குழந்தைகளைப் பெறுகிறான். நாவல் ஆரம்பத்திலேயே மும்தாஜ், தன் 38 வயதில் பதினாலாவது குழந்தையை பெற்று விட்டு இறந்துபோகிறாள். தந்தையை கவனித்துக் […]\nஅறிவியல், வரலாற்று நாவல்\tஇந்து சுந்தரேசன், காம்கேர் கே. புவனேஸ்வரி, தமிழில்-மதுரம் சுந்தரேசன், தினமலர், நிழல் இளவரசி, நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள், வானதி பதிப்பகம், விகடன் பிரசுரம்\nதிலக பாமா கவிதைகள், காவ்யா, 16, இரண்டாம் குறுக்குத் தெரு, டிஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை 600024, பக். 732, விலை 650ரூ. இந்நாளின் புதுக்கவிதை வாணர்களுள், குறிப்பாக பெண் கவிஞர்களுள் குறிக்கத்தக்க, ஒருவர் திலக பாமா, மரபின் தாக்கம் கொண்டவை, இவரது படைப்புகள். ஆனால் சிந்தனைகள் புதுமை வேகம் கொண்டவை. மொழியைப் பயன்படுத்தும் வல்லமை வாய்ந்துள்ள, இவரின் சொல்லாட்சிகள் சுவைக்கத் தக்கன. கவிதைகளைக் கதைகளாகவும், கதைகளைக் கவிதைகளாகவும் எழுதக்கூடிய சதுரம்பாடு பாராட்டத்தக்கது. வழிவழியாகப் பெண்ணைப் படைத்த பாதையினின்றி விலகி, ஒரு புதுப் பாதையை இவர் […]\nகவிதை, வரலாறு\tஅருணகிரி, காவ்யா, தமிழ்நாட்டின் கதை, தினமலர், திலக பாமா கவிதைகள், விகடன் பிரசுரம்\nஓவியமாய் ஒரு பெண், யோகா, யோக சாவித் பப்ளிகேஷன்ஸ், 15/90, பாண்டி பஜார், தி.நகர், சென்னை 17, விலை 75ரூ. பிரபல புகைப���படக் கலைஞர் கலைமாமணி யோகா எழுதிய 11 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பே ஓவியமாய் ஒரு பெண். 11 கதைகளில் முதல் கதையாக அமைந்து நூலின் தலைப்புக்கு பெருமை சேர்த்திருக்கிறது ஓவியமாய் ஒரு பெண் சிறுகதை. அவரவர் துறையில் பிரபலமாயிருக்கிற தம்பதிகளின் அன்பின் நேசத்தை ஆழமாகவே பதிவு செய்திருக்கிறது. கணவர் குடும்பத்தில் அவரது சகோதர வட்டம் எல்லாரும், 58 வயதுக்குள் இறைவனடி சேர்ந்துவிட, […]\nகட்டுரை, சிறுகதைகள், தொகுப்பு\tஆங்கிலப் பழமொழிகளும் தமிழ்ப் பழமொழிகளும், ஓவியமாய் ஒரு பெண், குமரன் பதிப்பகம், செ. ஞானன், தித்திக்கும் தேன் தமிழ் இலக்கியம், தினத்தந்தி, மணிமேகலைப் பிரசுரம், யோக சாவித் பப்ளிகேஷன்ஸ், யோகா, வீ. செந்தில்குமார்\nதமிழ்ச்சுடர் மணிகள், பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை (பிராட்வே), சென்னை 108, விலை 230ரூ. மறைந்த தமிழறிஞர் எஸ். வையாபுரிப்பிள்ளை எழுதிய இந்நூல் மிகப் புகழ் பெற்றது. தொல்காப்பியர், திருவள்ளுவர், கபிலர், கம்பர், சடையப்ப வள்ளல், பரிமேலழகர் உள்பட 24 தமிழ்ச்சான்றோர்களின் வரலாறுகளை விரிவாகவும், சுவைபடவும் எழுதியுள்ளார் வையாபுரிப்பிள்ளை. நீண்ட இடைவெளிக்குப் பின் சிறந்த கட்டமைப்புடன் இந்நூல் வெளிவந்துள்ளது. திருவள்ளுவர் பற்றி ஆழ்ந்த ஆராய்ச்சி செய்து இவர் எழுதிய வாழ்க்கைக்குறிப்பு குறிப்பிடத்தக்கது. அதில் ஒரு பகுதி வருமாறு, இவர் வள்ளுவர் குடியிற் பிறந்தவர். […]\nபெண்கள், வரலாறு\tகவிதா பப்ளிகேஷன்ஸ், தமிழ்ச்சுடர் மணிகள், தினத்தந்தி, நம் மண் போற்றும் மாதரசிகள், பூம்புகார் பதிப்பகம், வெ. இன்சுவை\nஷீரடி பாபாவின் சீரடி பணிவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://srilankamuslims.lk/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2021-06-21T22:37:16Z", "digest": "sha1:ZJSWSFEUWEI2V4XOG6KFXV3AZZ4DSBR4", "length": 13208, "nlines": 66, "source_domain": "srilankamuslims.lk", "title": "அரசியல் விவகாரங்களுக்கான ஆய்வத்தின் தென்னிலங்கை பணிப்பாளர் சுல்பிக்காரின் திறந்த மடல்! » Sri Lanka Muslim", "raw_content": "\nஅரசியல் விவகாரங்களுக்கான ஆய்வத்தின் தென்னிலங்கை பணிப்பாளர் சுல்பிக்காரின் திறந்த மடல்\nமுஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவத்தால் சீரழிந்து சிதைக்கப்பட்டு ஒதுக்கித்தள்ளப்படும் மூத்தபோராளிகளுக்கு நியாயம் தேடி அரசியல் விவகாரங்களுக்கான ஆய்வத்தி��் தென்னிலங்கை பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சுல்பிக்காரின் திறந்த மடல்\nதெற்கில் பிறந்து தென்காற்றை தொடர்ந்து சுவாசித்துக் கொண்டாலும் பல வருடங்கள் கிழக்குத் தலைமையான மாமனிதர் மர்ஹீம் எம்.எச்.எம்.அஸ்ரஃப்பின் அமைச்சிலும் தாங்கள் துறைமுக அமைச்சராக இருந்த போது தங்களின் அமைச்சில் பணி புரிந்து கிழக்கு முஸ்லிம் இயக்கத்தின் வளர்ச்சி பற்றியும் அவர்களின் இரத்தம் துவைந்து போன மண்ணின் வரலாற்றையும் சுகதாக்களின் பட்டியலையும் நன்கறிந்தவன் என்ற வகையில் இதனை உங்களுக்கு எழுத வேணடும் போல் உள்ளது.\nஆட்சி மாற்றம் கொண்டு வந்த புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தம் பற்;றிய கலந்துரையாடலும் செயற்ப்பாடுகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் தனிப்பட்ட குரோத மனப்பான்மைகளாலும் அரசியல் அதிகார மோகத்தில் தொடர்ந்து காலம் கடத்தும் முஸ்லிம் தலைமைகளின் முட்டி மோதல்கள் இன்று முஸ்லிம் காங்கிரஸீக்குள் பரந்து விரிந்து அரசியல் அதிகார வெறுமை நிறைந்த கிழக்கு மண்ணில் மீண்டும் தனிக்கட்சித்தலைமையின் அதிகார மமதையும் மக்களின் இருப்பும் பிரிந்தறிந்து மக்களால் மக்கள் நேரத்துக்கு நேரம் புடம் போடப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.\nதென்னிலங்கையின் தலைசிறந்த தலைவர்களால் ஆளப்பட்ட கிழக்கு மாகாண மக்கள் தங்களது பிரதேச கலாச்சாரத்தையும் நில புலங்களையும் வாழ்வின் கஸ்டங்களையும் அறிந்து கொள்ள முடியாமல் போன தென்னிலங்கைத் தலைமையிடமிருந்து வேறுபட்டு பிரிந்து உருவாக்கி கட்டிக் காப்பாற்றிய அரசியல் இயக்கத்ததை மாமனிதர் மர்ஹீம் எம்.எச்.எம்.அஸ்ரஃப்பின் மறைவிற்க்குப்பின்னர் காலத்தின் கோலத்தாலும் நம்பிக்கையின் உச்சத்தினாலும் தென்னிலங்கைக்கு கைமாற்றப்பட்ட தலைமையை மீண்டும் கையேற்று வழி நடாத்த கிழக்கு முஸ்லிம்கள் முனைந்து வருகின்றனர் இது ஏன்\n2000 ம் ஆண்டின் பிற்ப்பாடு கிழக்கு முஸ்லிம் தலைமைகள் என அடையாளம் காணப்பட்டவர்கள் திட்டமிட்டு முஸ்லிம் தனித்துவ அரசியல் இயக்கத்திலிருந்து பதவிப்பிசாசுகள் என வசைபாடி புறமொதுக்கப்ட்டனர். ஆதனைத்தொடர்ந்து மூத்தபோராளிகள் புதியவர்களைக் கண்டு விலகிக் கொண்டனர். ஆல்லது புறந்தள்ளப்பட்டனர் இப்போது சொந்தக்காரவன் போல் இருந்த மூத்த போராளியின் தனித்துவ இயக்கத்தினல் அவருக்கு இர���ந்த சொந்தங்களை சுரண்டி எடுதது அதிகாரத்தை சூட்சுமமாக பறித்தெடுத்து கையாhல் ஆகாதவன் என புத்தம் புதிய கொந்தராத்து அரசியல்வாதிகளைக் கொண்டு புறமொதுக்கும் நாடகம் அரங்கிலேயே முற்றுப்பெறாமல் தொடர்ந்தும் தரையிலேயே இறக்கிவைக்கப்பட்டீருக்கிறது. முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கம் பணக்காரவர்களினதும் கட்சி விட்டு கட்சி பாயும் மக்கள் செல்வாக்கில்லாத பித்தலாட்டக்காரவர்களையும் அதிகாரத்தில் ஏற்றி அழகு பார்க்கும் முஸ்லிம் காங்கிரஸ் இன்று தனிநபர்களின் பித்தலாட்டத்தினால் பின் தங்கி நிற்கின்றது.\nபிரிக்கப்பட்ட வடக்குகிழக்கில் தென் இலங்கையில் வாழும் முஸ்லிம் சமூகத்தின் தலைவிதிகளை எழுதிக் கொள்வதற்க்காக வடக்கில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஸாட் பதியுதீனும் தெற்கில் ஜ.தே.கடசி செயலாளர் கபீர்; ஹாசிம் முஸ்லிம்; காங்கிஸ் தலைவர் றவப் ஹக்கீம் போன்றவர்கள் அரசியலமைப்புச் சீர்திருத்த சபையிவ் உள்ள போது கிழக்கு முஸ்லிம்களின் கண்ணீரும் இரத்தமும் அகதி வாழ்வும் கனத்துப்போய் கலங்கி நிற்கும் மக்களை பற்றி யார் பேசுவது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஸாட் பதியுதீனா அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஸாட் பதியுதீனா; ஜ.தே.கடசி செயலாளர் கபீர்; ஹாசிமா; ஜ.தே.கடசி செயலாளர் கபீர்; ஹாசிமா முஸ்லிம்; காங்கிஸ் தலைவர றவப் ஹக்கீமா முஸ்லிம்; காங்கிஸ் தலைவர றவப் ஹக்கீமா இவர்களில் யாருக்குhவது கிழக்கின் புலம்பல் விளங்குமா \nஆகவே கிழக்கு முஸ்லிம் தலைமைகளை கருவறுத்து அவர்களின் இயக்கத்தை அபகரித்து விட்ட சொற்பலியை தென் இலங்கை முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்ப்படுத்தாமல் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதத்தை பாதுகாத்து ஒற்றுமைமப்பட்டுப் போன சமூகமாக உருக்கொண்ட கிழக்கு முஸ்லிம் சமூகத்ததை கருத்து வேறுபாடுகளால் கருவறுத்து விடாது அவர்களளுக்கு சொந்தமான அதிகாரக் கதிரைகளை வழங்க வேண்டும் எனவும் முஸ்லிம்; காங்கிரஸீக்குள் ஏற்ப்பட்டிருக்கும் உள்ளக முரண்பாடுகள் சீரமைக்கப்பட்டு ஹசனலி போன்ற மூத்த போராளிகளின் அசையா நம்பிக்கையில் காலுன்றி நிற்கும் தனித்துவ இயக்கத்தை அவர்களிடமிருந்து பறித்து அவர்களை முஸ்லிம் சமூகத்தில் கோமாளிகள் ஆக்கும் நயவஞ்சகத்தை புரிந்து அப் பலியை தென்னில���்கை முஸ்லிம்களைக் கொண்டு சுமக்க வைக்க வேண்டாம் என தலைவரிடம்; வேண்டிக் கொள்கின்றேன்.\n90 நாட்களை கடந்த ஆசாத் சாலியின் கைது\nவார்த்தமானி வெளியாகியும், உடல்களை அடக்கம் செய்யாமல் வேண்டுமென்றே அதிகாரிகள் தாமதப்படுத்துகின்றனர்.\n‘புலம்பெயர் சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து இலங்கைத் தாயகத்தில் இனவாதமற்ற ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க உழைப்போம்’\nகண்டி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முஸ்லிம் மீடியா போரம் பிரதிநிதிகள் விஜயம்: இழப்புகளை முறையாக ஆவணப்படுத்தவும் நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thesamnet.co.uk/?p=7004", "date_download": "2021-06-21T23:10:49Z", "digest": "sha1:IBWPNTMOSLSUA5L2DRG24QOR4SDUGBE5", "length": 5868, "nlines": 77, "source_domain": "thesamnet.co.uk", "title": "காயமடைந்தவர்களுக்கு உதவ வவுனியா ஆஸ்பத்திரிக்கு வந்தவர்கள் நெளுக்குளம் முகாமுக்கு அனுப்பப்பட்டனர் – தேசம்", "raw_content": "\nகாயமடைந்தவர்களுக்கு உதவ வவுனியா ஆஸ்பத்திரிக்கு வந்தவர்கள் நெளுக்குளம் முகாமுக்கு அனுப்பப்பட்டனர்\nகாயமடைந்தவர்களுக்கு உதவ வவுனியா ஆஸ்பத்திரிக்கு வந்தவர்கள் நெளுக்குளம் முகாமுக்கு அனுப்பப்பட்டனர்\nவன்னிப் பகுதியில் இடம்பெற்ற அகோர ஷெல் தாக்குதல்களால் படுகாயமடைந்த நிலையில் வவுனியா ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அவர்களுடன் வந்த உறவினர்கள் ஆஸ்பத்திரியில் நிற்க அனுமதிக்கப்படாது நெளுக்குளம் முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். வியாழக்கிழமை இரவு ஆறு அம்புலன்ஸ்களில் படுகாயமடைந்தவர்களும் ஐந்து பஸ்களில் சிறுசிறு காயமடைந்தவர்களும் அவர்களைப் பராமரிப்பவர்களுமென 226 பேர் வவுனியாவுக்கு கொண்டுவரப்பட்டிருந்தனர்.\nபுதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இருந்து 50 சிறுவர்கள் உட்பட 226 பேர் வவுனியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு ஆஸ்பத்திரியில் உதவிசெய்து பராமரிப்பதற்காக சேர்ந்து வந்த 139 பேரும், ஆஸ்பத்திரிக்குள் காயமடைந்தவர்களுடன் கூடச்செல்ல அனுமதி மறுக்கப்பட்டு அவர்கள் நேரடியாக நெளுக்குளம் முகாமுக்கு அனுப்பப்பட்டனர்.\nபடுகாயமடைந்தவர்களில் அதிகமானவர்கள் கைகால்கள் முறிந்த நிலையிலும், அவயங்கள் பாதிக்கப்பட்டும் உள்ளதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇராணுவத் தளபதி வன்னிக்கு விஜயம்\nநாகேஷ் இன்று மரணம் அடைந்தார்\nதமிழர்கள் ஆப்ப்பிரிக்கர்கள் போல் எப்போதும் கருப்புத்தோல...\nஹலோ Selva, அது \"மள்ளர்கள்\" அல்ல, \"மல்லர்கள்\"\nநல்லது, Thiru T.Jayabalan, நாம் கூறும் கருத்துக்கள் அந்...\n:: 2009 யுத்த நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2748472&Print=1", "date_download": "2021-06-21T22:34:54Z", "digest": "sha1:24YLECRHEKIKDFM4KCSRNXLLCCBJJTDO", "length": 9616, "nlines": 84, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "ஓட்டலில் லத்தியால் தாக்குதல்: அடாவடி எஸ்.ஐ., இடமாற்றம்| Dinamalar\nஓட்டலில் லத்தியால் தாக்குதல்: அடாவடி எஸ்.ஐ., இடமாற்றம்\nகோவை :கோவையில், இரவு நேரத்தில் ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள் மீது, எஸ்.ஐ., லத்தியால் தாக்கியதில், பெண் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்; கண்மூடித்தனமாக செயல்பட்ட எஸ்.ஐ., ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.கோவை, காந்திபுரம், மத்திய பஸ் ஸ்டாண்ட், சாஸ்திரி ரோட்டில், மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான ஓட்டல் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, 10:20 மணியளவில், பெண்கள் உட்பட, சிலர்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகோவை :கோவையில், இரவு நேரத்தில் ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள் மீது, எஸ்.ஐ., லத்தியால் தாக்கியதில், பெண் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்; கண்மூடித்தனமாக செயல்பட்ட எஸ்.ஐ., ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.\nகோவை, காந்திபுரம், மத்திய பஸ் ஸ்டாண்ட், சாஸ்திரி ரோட்டில், மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான ஓட்டல் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, 10:20 மணியளவில், பெண்கள் உட்பட, சிலர் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காட்டூர் போலீசார், அரசின் கொரோனா கட்டுப்பாடுகளை சொல்லி, கடைகளை மூடுமாறு, மைக்கில் அறிவித்தபடி வந்தனர்.அப்போது, பாதி 'ஷட்டர்' மூடப்பட்டிருந்த ஓட்டலுக்குள், லத்தியுடன் நுழைந்த எஸ்.ஐ., முத்து, உள்ளே இருந்தவர்களை வெளியேறுமாறு சொல்லி, லத்தியால் சரமாரி தாக்கினார்.\nஇதில், ஓசூரைச் சேர்ந்த ஜெயலட்சுமி, 40 என்பவருக்கு கண் அருகே காயம் ஏற்பட்டது. அங்கிருந்த மேலும் மூவர் தாக்கப்பட்டனர்.இது குறித்து, நேற்று காலை, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், ஓட்டல் உரிமையாளர் உள்ளிட்டவர்கள் புகார் அளித்தனர். அதில், ஓட்டலில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் இணைத்திருந்தனர்.\nஇதையடுத்து, உதவி கமிஷனர் பிரேமானந்த், குறிப்பிட்ட கடைக்கு சென்று, அங்கிருந்த ஊழியர்கள், காயமடைந்த நபர்களிடம் விசாரணை நடத்தினார். கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தார்.இந்நிலையில், எஸ்.ஐ., முத்துவை ஆயுதப்படைக்கு மாற்றி, கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டார். இச்சம்பவம் தொடர்பாக, இரண்டு வாரத்துக்குள் விரிவான அறிக்கை கேட்டு, மாநகர போலீஸ் கமிஷனருக்கு மாநில மனித உரிமை ஆணையமும், 'நோட்டீஸ்' வழங்கி உள்ளது.\nமக்கள் நீதி மய்யம் தலைவர் கமலின், 'டுவிட்' பதிவில், 'இரவு, 11:00 மணியை தாண்டி உணவகங்கள் செயல்படக்கூடாது என்பதே அரசின் ஆணை. கோவை, காந்திபுரத்தில், 10:30 மணிக்கு முன்னதாகவே, போலீசார் உணவகத்துக்குள் புகுந்து அங்கிருந்தோரை தாக்கியுள்ளனர். சாத்தான்குளம் படுகொலைகளை நினைவுபடுத்துகின்றனரா பதிலளிக்க வேண்டியது, அரசு நிர்வாகத்தின் கடமை' என, குறிப்பிட்டுள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags ஓட்டல் லத்தி தாக்குதல் அடாவடி எஸ்.ஐ.\n தமிழக மக்களிடம் முதல்வர் வேண்டுகோள்(15)\nகாவிரி நீர் திறப்பு; கர்நாடகா குறைப்பு(6)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/breaking-news/672269-corona-online-confernece.html", "date_download": "2021-06-21T22:55:33Z", "digest": "sha1:EZTZRJ5HM2ZWH3VT2H4FAZEUVUKR6VQB", "length": 15930, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பொது மக்கள் பங்கேற்பு வேண்டும்: இணைய வழி கருத்தரங்கில் வலியுறுத்தல் | Corona online confernece - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜூன் 22 2021\nகரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பொது மக்கள் பங்கேற்பு வேண்டும்: இணைய வழி கருத்தரங்கில் வலியுறுத்தல்\nபொது மக்களின் பங்கேற்புடன் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களைப் பாதுகாக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாட்டைக் காப்போம் அமைப்பின் இணைய வழி கருத்தரங்கில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nநாட்டைக் காப்போம் அமைப்பு சார்பில் கரோனா தடுப்பு போர்க்கால நடவடிக்கைகளை மக்கள் இயக்கமாக மாற்றுவது எப்படி என்ற இணைய வழி கருத்தரங்கம் நடைபெற்றது.\nஇதில் நா���்டைக் காப்போம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சி.சே.ராஜன் அனைவரையும் வரவேற்றார்.\nடாக்டர்கள் சிவபாலன் இளங்கோவன், ஜெகதீஸ் குமார் மற்றும் எவிடன்ஸ் கதிர், எம்.சி.ராஜன், வழக்கறிஞர் கீதா, பேராசிரியர் பழனித்துறை ஆகியோர் பேசினர்.\nஇந்த கருத்தரங்கில், கரோனா இரண்டாம் அலையை மத்திய அரசு முழுமையாக கவனிக்க தவறிவிட்டது. வெளிப்படை தன்மை, மக்கள் மீதான அக்கறை மத்திய அரசிடம் குறைந்துள்ளது. கரோனா மரணங்களுக்கு மத்திய அரசின் நிர்வாக தோல்வியே காரணம்.\nமக்களிடம் அரசுகள் அறிவியல் பூர்வமான தகவல்களை கொண்டு செல்ல வேண்டும். மக்கள் மேல் பழிப்போடுவதை நிறுத்த வேண்டும். அரசு அதிகாரிகளை மட்டும் நம்பி கரோனா தடுப்பு பணிகளை அரசுகள் மேற்கொள்ளாமல் குடிமை சமூகங்கள் மற்றும் மக்கள் அமைப்புகளையும் ஈடுபடுத்த வேண்டும். மக்களின் பங்கேற்புடன் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு பொதுமக்களை பாதுகாக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.\nவழக்கறிஞர் கவிதா நன்றி கூறினார்.\nதிரவ நிலை ஆக்சிஜன் கொள்கலன் அமைக்க வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன் தமாகா நூதன போராட்டம்\nமருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம், இலவச சேவைகளுக்கு லஞ்சம்; தவறு செய்யும் அலுவலர்கள் பணிநீக்கம்: தலைமைச் செயலாளர் எச்சரிக்கை\nமே 18 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்\nமே 18 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்\nகரோனா தடுப்பு நடவடிக்கைபொது மக்கள் பங்கேற்புஇணைய வழி கருத்தரங்குOne minute news\nதிரவ நிலை ஆக்சிஜன் கொள்கலன் அமைக்க வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்...\nமருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம், இலவச சேவைகளுக்கு லஞ்சம்; தவறு செய்யும் அலுவலர்கள் பணிநீக்கம்:...\nமே 18 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான...\nஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு;...\nமுதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு; நோபல் பரிசுபெற்ற...\nபெட்ரோல், டீசல் விலை விவகாரம்; திமுகவின் இரட்டை...\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன்...\nநீட் தேர்வு ரத்து என்றீர்களே; என்னாச்சு\nமுதல்வரின் டெல்லி பயணம் சொல்லும் சேதி\nநாளை சர்வதேச யோகா தினம்: நாடுமுழுவதும் பல்வேறு...\nவேலூர் அருகே கன்டெய்னர் லாரி மீது பைக் மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச்...\nசசிகலா குறித்து அவதூறாகப் பேசிய முன்னாள் அமைச்சர் உருவபொம்மை எரிப்பு\nகரோனா, பொருளாதாரம், பெட்ரோல்- டீசல் விலை: மத்திய அரசுக்கு எதிராகப் போராட சோனியா...\nஅரசு ஊதியம் பெறும் ஆசிரியர்கள் மத அமைப்பு நிர்வாக தேர்தல்களில் போட்டியிடக்கூடாது: பள்ளிக்கல்வித்துறை...\nசின்னமனூர் மாணவரை பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு\nமதுபானக் கடைகள் திறப்பை அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும்: நாட்டைக் காப்போம் அமைப்பு...\nதமிழகத்தில் வனப் பரப்பளவை 33 சதவீதமாக அதிகரிக்கக் கோரி வழக்கு: தமிழக அரசு...\nஇயக்குநர் ஷங்கரின் தாயார் மறைவு: திரையுலகினர் இரங்கல்\nதிரவ நிலை ஆக்சிஜன் கொள்கலன் அமைக்க வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-06-21T23:13:47Z", "digest": "sha1:WROA3GBO5TULD5D4KZGKOHJCYZETT3G3", "length": 7180, "nlines": 88, "source_domain": "www.noolaham.org", "title": "கறுப்பு - நூலகம்", "raw_content": "\nகறுப்பு (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nஎச்சரிக்கை: குஜராத் ஒரு தொடக்கம் மட்டுமே - ரோஸா வஸந்த்\nயாழ்ப்பாணத்து சாதியம்: காலணித்துவ சமரசம் - மு.நித்தியானந்தன்\nபுகலிடத்தில் - சாதியம் - இந்து மதம் - சி.புஸ்பராஜா\nஒரு தேவதூதனின் வருகைக்காக காத்திருப்பது போல நீதிக்காகவும் சனநாயகத்திற்காகவும் காத்திருப்போம் - அ.மார்க்ஸ்\nஜெர்ஸி கோமாதாக்களும் தெருப்பொறுக்கும் நாட்டு மாடுகளும் அடையாள அழிப்பு அரசியல் சில குறிப்புக்கள் - குமரந்தாஸ்\nதலித் கலை கலாச்சாரங்களில் எதிர்ப்புக் கூறுகள் - கே.ஏ.குணசேகரன்\nமாற்று அரசியல் - பிரவீன்\nபெண்மை உருவாக்க மொழிதலும் மொழிதல் உருவாக்க வழிபாடும் - அறிவழகன்\nமுஸ்லிம் தம் தற்காப்புக்கு என்ன செய்வது ஒரு மில்லியன் டாலர் கேள்வியும் குறிப்புக்களும் - ஷாஜஹான்\nஇன அடையாளம் கலாச்சாரம், தேசியம் பற்றிய பிரச்சினைகள்: ஒரு தலித்திய வெளிப்பாடு - ஆர்.ஆர்.சிவலிங்கம்\nவியாகுல சங்கீதம் - சாரு நிவேதிதா\nஅறியாமையிலிருந்து பெறும் விடுதலைதான் அருந்ததியர் பெறும் விடுதலை - புத்தமித்திரன்\nஇதுவரை எழுத்தில் இடம்பெறாத பழங்குடி மக்களின் கதைகள் - அ.மார்க்ஸ்\nசெருக்கவரவுக்காரனின் சூரி - பாப்லோ அறிவுக்குயில்\nபைத்தியம் செய்த சூனியம் - சேனன்\nசூரியனிலிருந்து வந்தவர்கள் - காருண்யன் கொன்பூசியஸ்\nபகுத்தறிவு பெற்ற நாள் - அந்தோனி\nதிலகா எனும் மனுஷியைத் தேடி - சி.புஸ்பராஜா\nபனிப்பெண்கள் - ஜோன் ஜெனே, கதி (தமிழில்)\nகறுப்பு வெள்ளை - என்.ஆர்.ரமணன்\nசித்தர்களில் யானும் ஓர் சித்தன்டா - என்.டி.ராஜ்குமார்\nஊழிக்காலத்தில் புகழ்பாடும் ஒரு கவிதை - த.மலர்ச்செல்வன்\nபாறியில் பதிந்த பெண்ணுடலின் குருதி - கற்சுறா\nபாடல் பெற்ற ஸ்தலம் - ம.மதிவண்ணன்\nமுலைகளின் ஆல்பம் - கருணா தியாகர்\nகுறிகளின் காட்டேறி - சு.ம.காட்டேறி\nநூல்கள் [11,528] இதழ்கள் [13,143] பத்திரிகைகள் [52,194] பிரசுரங்கள் [1,017] நினைவு மலர்கள் [1,472] சிறப்பு மலர்கள் [5,421] எழுத்தாளர்கள் [4,421] பதிப்பாளர்கள் [3,670] வெளியீட்டு ஆண்டு [152] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n2002 இல் வெளியான நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_(002)_1989.01", "date_download": "2021-06-21T22:51:21Z", "digest": "sha1:LTIG6Y5E2NL72URDJTUETFMVNFAZ34RW", "length": 4260, "nlines": 66, "source_domain": "www.noolaham.org", "title": "கொழுந்து (002) 1989.01 - நூலகம்", "raw_content": "\nகொழுந்து 1989.01 (2) (1.62 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nபயணம் தொடர்கிறது - (ஆசிரியர்)\nகொட்டிக் கிடக்கும் தங்கச்சுரங்கம் - (சாரல் நாடன்)\nவைர இருதயத்து கறுப்பு இமயம் - (சு.முரளிதரன்)\nதேடுகின்றா ஓர் இடத்தை - (கண்டியூர் எம்.நாமதேவன்)\nஅவள் விற்ற பால் - (சோமு)\nகுத்தகை - ( \"கங்குலன்\" எனும் கே.கோவிந்தராஜ்)\nமலையகத் தோட்டத்தொழிலாளர் ஓர் அறிமுகம் தொடர்ச்சி - (க.அருணாசலம்)\nவௌவால் தகவல்கள் - (இந்திரஜித்)\nமலையக சமூகம் இரைதேடும் பறவைகளல்ல - (அந்தனி ஜீவா)\nநூல்கள் [11,528] இதழ்கள் [13,143] பத்திரிகைகள் [52,194] பிரசுரங்கள் [1,017] நினைவு மலர்கள் [1,472] சிறப்பு மலர்கள் [5,421] எழுத்தாளர்கள் [4,421] பதிப்பாளர்கள் [3,670] வெளியீட்டு ஆண்டு [152] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n1989 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88&printable=yes", "date_download": "2021-06-21T21:26:48Z", "digest": "sha1:H34VBYZIDCWFJPGTTC6F6V4VQQTWILJ4", "length": 3050, "nlines": 49, "source_domain": "www.noolaham.org", "title": "மகுஷூக்கு மாலை - நூலகம்", "raw_content": "\nஆசிரியர் செய்யிது முகம்மது மவுலானா, செ. மு.\nவெளியீட்டாளர் மதுரை மீனாக்ஷி விலாஸ் பிரஸ்\nமகுஷூக்கு மாலை (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [11,528] இதழ்கள் [13,143] பத்திரிகைகள் [52,194] பிரசுரங்கள் [1,017] நினைவு மலர்கள் [1,472] சிறப்பு மலர்கள் [5,421] எழுத்தாளர்கள் [4,421] பதிப்பாளர்கள் [3,670] வெளியீட்டு ஆண்டு [152] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\nசெய்யிது முகம்மது மவுலானா, செ. மு.\nமதுரை மீனாக்ஷி விலாஸ் பிரஸ்\n1935 இல் வெளியான நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/india/7-crores-fined-for-state-bank", "date_download": "2021-06-21T22:46:10Z", "digest": "sha1:3TGUNXXJKI233OALBR4JKEADHFYQUE7B", "length": 6022, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "ஸ்டேட் வங்கிக்கு ரூ.7 கோடி அபராதம்! ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை! - TamilSpark", "raw_content": "\nஸ்டேட் வங்கிக்கு ரூ.7 கோடி அபராதம் ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\nஒழுங்கு முறை விதிகளை மீறியதற்காக ஸ்டேட் வங்கிக்கு ரூ.7 கோடி அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.\nஇதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், \" பாரத ஸ்டேட் வங்கியின் 2017 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி நிதி நிலைமை குறித்து தெரிவித்த தகவலின் அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டது.\nஅந்த ஆய்வில் வருமானம், அங்கீகாரம் மற்றும் சொத்து வகைப்பாடு விதிகள், நடப்பு கணக்குகள் தொடங்குவதற்கும் இயக்குவதற்கும் நடத்தை விதிமுறைகள், பெரிய கடன்களுக்கான வரவுகளைப் பற்றிய மத்திய தகவல் அமைப்புக்கு விவரங்கள் அளிப்பது, மோசடிகளை புகார் அளித்தல் போன்றவற்றில் ரிசர்வ் வங்கியின் உத்தரவுகளை ஸ்டேட் வங்கி பின்பற்றப்படாமல் விதிமுறைகளை மீறியது தெரியவந்தது.\nஇதன்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டு வாய்மொழி விளக்கம் கேட்கப்பட்டது. அதன் அடிப்படையில் ரிசர்வ் வங்கியின் உத்தரவுகளை கடைபிடிக்காத காரணத்தால் பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.7 கோடி அபராதம் விதிக்கப்படுகிறது.என அதில் கூறப்பட்டுள்ளது.\nஅடேங்கப்பா.. கண்ணான கண்ணே சீரியல் நடிகைக்கு இவ்வளவு பெரிய மகளா அப்படியே அவரை மாதிரியே இருக்காரே அப்படியே அவரை மாதிரியே இருக்காரே\nஉடற்பயிற்சிக்கு பிறகு மேக்கப் இல்லாமல் நடிகை குஷ்பு வெளியிட்ட புகைப்படம்.\nடக்கரு.. டக்கரு.. மைதானத்தில் செம்ம டான்ஸ் போட்ட விராட் கோலி. வேற லெவல் தலைவா.. வைரல் வீடியோ.\n இளமை தோற்றத்தில் எப்படி இருக்கார் பாருங்க நதியாவையே மிஞ்சிய பேரழகு\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி. 4 ஆம் நாள் ஆட்டம் ரத்து. 4 ஆம் நாள் ஆட்டம் ரத்து.\nமயக்க மருந்து கொடுத்து, கைகளைக் கட்டி... துடிதுடிக்க தன் குடும்பத்தையே தீர்த்துக்கட்டிய இளைஞன்\nபிரிந்துவிடவே கூடாது என கைகளில் விலங்கிட்டுக்கொண்ட காதல் ஜோடி 123 நாட்கள் கழித்து காத்திருந்த அதிர்ச்சி..\nநடமாடும் நகைக்கடையாக, செம கெத்தாக வலம் வந்தவர் திடீர் தற்கொலை இதுதான் காரணமா\nசெம கெத்தாக.. வெளியானது தளபதி 65 பர்ஸ்ட் லுக் போஸ்டர் பட டைட்டில் என்ன பார்த்தீர்களா பட டைட்டில் என்ன பார்த்தீர்களா\nஅந்தரத்தில் பரந்த மோட்டார் சைக்கிள் நொடியில் உயிரிழந்த வாலிபர்.. பதறவைக்கும் வீடியோ காட்சி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://akhilam.org/?p=531", "date_download": "2021-06-22T00:08:42Z", "digest": "sha1:JCWHMSYETX5YALKDBDZCJW4J5RJIPLKC", "length": 27316, "nlines": 107, "source_domain": "akhilam.org", "title": "தமிழக அரசியல் சூழலும் மார்க்சியர்கள் எடுக்க வேண்டிய நிலைப்பாடும் | அகிலம்", "raw_content": "அகிலம் அகிலமெங்கும் நடக்கும் அனைத்து அடக்குமுறைகளையும் எதிர்ப்போம்\nHome / கட்டுரைகள் / தமிழக அரசியல் சூழலும் மார்க்சியர்கள் எடுக்க வேண்டிய நிலைப்பாடும்\nதமிழக அரசியல் சூழலும் மார்க்சியர்கள் எடுக்க வேண்டிய நிலைப்பாடும்\nசுமார் 2 தசாப்தங்களுக்கு முன் கார்பரேட்கள் நேரடியாக வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவதை யாரும் நினைத்து பார்த்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் தற்போது கொள்கை பிடிப்போ அரசியல் தெளிவோ அற்ற பெரும் கார்பரேட் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு வியூகம் வகுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எங்கு ஊர்வலம் செல்ல வேண்டும், எங்கு பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதில் தொடங்கி எந்த தொகுதிக்கு எந்த வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்வது வரையில் இந்த பெரும் நிறுவனங்கள் தலையிடுகின்றது.\nதொகுதியில் நற்பெயர் உள்ள வேட்பாளர்கள் மற்றும் பேச்சாளர்களின் தேர்வு ஆகியவற்றில் கட்சிகள் பெரும் கவனம் செலுத்தும். தற்போது இந்த முடிவுகளையும் இந்நிறுவனங்களே ��டுக்கின்றன. இதன் மூலம் பொதுமக்களை வெறும் தகவல்களாக (டேடாக்களாக) பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஇந்நிறுவனங்களுக்கு கட்சியோ அதன் கொள்கையோ எதுவம் பொருட்டல்ல. யார் கட்டணத்தை ஒழுங்காக செலுத்துகிறார்கள் என்பதே இந்த நிறுவனங்களின் ஒரே நோக்கம். முப்பு பாஜகவை வெற்றிபெற வைத்த பிரஷாந்த் கிஷோரின் ஐபேக்தான் தற்போது திமுகவின் வெற்றிக்காக உழைக்கிறது என்பது இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைகின்றது.\nஆட்சிக்கு வந்தால் செய்யபோவதென்ன, ஆட்சியின்போது செய்ததது என்ன என்பதைக் கூறி வாக்கு சேகரிப்பதற்கு பதிலாக எதிர் காட்சிகள் செய்த பிழைகளை விமர்சிக்கும் போக்கு இப்போது அதிகம் காணக்கூடுகின்றன. சமூக வலைத்தளங்களிலும் தொலைக்காட்சிகளிலும் சித்தரிக்கப்பட்ட விளம்பர படங்களின் வழியாக எதிர்கட்சிகளை விமர்சிக்கும்போக்கு அதிகரித்துள்ளது. பிரச்சாரங்களில் தனிநபர் உணர்ச்சிகளையும், தனிமனித தாக்குதல்/ விமர்சனங்களும் அதிகரித்துள்ளது.\nஏழைகள் வீட்டில் உணவு சாப்பிட்டு வாக்கு சேகரிப்பது வட இந்திய அரசியல் தலைவர்களின் பாணி. அதே பாணியை பின்பற்றி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ‘ஏழை தொண்டரின்’ வீட்டில் டீ குடித்து விட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். அதே போல் அம்மா பாசத்தை பயன்படுத்தி வாக்கு சேகரிக்கும் யுக்தியையும் அவர் உபயோகித்து வருகிறார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கரும் (அதிமுக) தனக்கு உடற்கோளாறுகள் உள்ளதென்று கூறி, அதை முன்வைத்து பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.\nமக்கள் நீதி மய்யத்தின் சார்பாக போட்டியிடும் கமல் ஹாசனும் மற்றும் அவருக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருவோரும் இதே போல் வயதை ஒரு தகுதியாக கூறி வருகிறார்கள். இவர்கள் இன்னும் ஒரு படி மேலே சென்று கமல் ஹாசன் சிறு வயதில் இருந்து திரை துறையில் இருந்தவர், அவர் பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார் என்பதை எல்லாம் கூறி பிரச்சாரம் செய்கின்றனர். தரக்குறைவான வார்த்தை பிரயோகம், இழிவுபடுத்துதல் ஆகியவற்றிற்கும் இந்த பிரச்சாரங்களில் பஞ்சம் இல்லை. கருத்தியல் ரீதியாக மோதுவதை தவிர்த்துவிட்டு, “வானதி ஸ்ரீனிவாசன் (பாஜக) ஒரு துக்கடா அரசியல்வாதி” போன்ற தனி மனித தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதற்கு சற்றும் சலிக்காத வானதி ஸ்ரீனிவாசன், “க��ல் லிப் சர்விஸில் (lip service) மட்டும்தான் தேர்ந்தவர்” என்று கூறியுள்ளார். அதாவது, அவர் ஒரு வாய் சவடால்கரர் என்பதோடு மட்டும் நிறுத்தாமல் மற்ற அர்த்தத்தை நீங்களே புரிந்துகொள்ளுங்கள் என்பது போன்று தரக்குறைவான விமர்சனங்களை வைத்துள்ளார்.\nஇது ஒருபுறம் இருக்க, அ.ம.மு.க சார்பில் போட்டியிடும் டிடிவி தினகரன் அனைவருக்கும் பட்டப்பெயர் வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். எங்கு பிரச்சாரத்துக்குச் சென்றாலும் எடப்பாடி பழனிசாமியை தியாகி, ஓ.பன்னீர்செல்வத்தை மிஸ்டர் தர்மயுத்தம், பாஜக அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை பயில்வான் என்று பட்டப்பெயர் வைத்தே அழைக்கிறார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை மந்திரவாதி என்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதாவை சந்திரமுகி என்றும் அழைக்கிறார். இது போல் பலருக்கும் அவர் பட்டப்பெயர் வைத்துள்ளார்.\nஇதனை தொடர்ந்து ஆ.ராசா முதல்வர் பழனிசாமியை பற்றி பேசிய பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இவை உட்கட்சியில் இருந்தும் வந்த வண்ணம் இருந்தன. நல்ல உறவில் ஆரோக்கியமாக சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தை ஸ்டாலின்; கள்ள உறவில் பிறந்த குறைப் பிரசவம் இ.பி.எஸ். நல்ல குழந்தைக்குத் தாய்ப்பால் போதும். குறைப்பிரசவ குழந்தையைக் காப்பாற்ற தில்லியிலிருந்து மோடி என்கிற டாக்டர் வருகிறார்” என்று ஆ.ராசா கூறினார்.\nஇது போன்ற சர்ச்சைகள் – மேலும் பா. ஐ. க வுடன் பி ஜே. பி வைத்திருக்கும் உறவு பற்றிய சர்ச்சை என சூடு பிடித்திருக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் மக்களால் சார் கொள்கை நிலைப்பாடு மற்றும் அவர்களுக்கான மாற்று பற்றிய உரையாடல் காணாமல் போய் விட்டது.\nசிலர் தனித்து பாஜக எதிர்ப்பு பேசி வருகிறார்கள். இதில் பெரும்பாலானோர் இந்தியாவின் முக்கியமான இடதுசாரிய இயக்கங்களில் இருந்து வெளியேறியவர்கள். சிறு குழுக்களாக இருந்து செயல்பட்டுவந்த இவர்கள் தற்போது ஒன்றாக இனைந்து செயல்பட வேண்டும் என்று எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கது என்றாலும் பாஜக எதிர்ப்பை மட்டுமே முன்னிறுத்துவது சிக்கலான ஒரு விடயமாகும்.\nபாஜக எதிர்ப்பு என்ற ஒற்றை புள்ளியில் அனைவரையும் இணைப்பதன் மூலம் இவர்கள் வர்க்க நலனை தொலைத்து விடுகிறார்கள். இந்த ஒற்றை புள்ளிக்காக தீவிர வலதுசாரிகளை எதிர்ப்பவர்கள், தாராளவாதிகள், அவ்வப்போது முற���போக்கு பேசும் பிரபலங்கள், தேசியவாதிகள் ஆகிய அனைவரையும் இணைத்துக்கொள்கிறார்கள். பாஜகவுக்கு வாக்களிக்காதீர்கள் என்று சொல்வதைத் தவிர இவர்களின் பிரச்சாரத்தில் வேறு அம்சங்கள் எதுவும் இடம்பெறவில்லை. பாஜக இல்லாமல் யாருக்கு வாக்களிக்க வேண்டும் எனும் உடனடி கேள்விகளுக்கு கூட இவர்களிடம் பதில் இல்லை. இவை அனைத்தையும் விட ஆபத்தான விடயம் என்னவென்றால் இவர்களிடம் வர்க்க பார்வையே இல்லை.\nவரவிருக்கும் தேர்தலில் மார்க்சியர்கள் எடுக்க வேண்டிய நிலைப்பாடு என்ன\nஉலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களுக்கு சரியான அரசியல் பிரதிநிதித்துவம் இல்லை. இதன் காரணமாக நிறுத்தப்படும் போராட்டங்கள் பெரும் விளைவுகளை ஏற்படுத்துகின்றன.\nநாடாளுமன்ற ஆட்சி நடைபெறும் இந்தியாவில் பெரும் கட்சிகள் முதலாளித்துவ நலனை பாதுகாக்கும் கட்சிகளாகவே உள்ளன – பாஜக மற்றும் காங்கிரஸ். இந்த கட்சிகளுக்கு தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் நிலையான, பரந்தபட்ட ஆதரவு இல்லை. இக்கட்சிகள் செல்வாக்கு உள்ள மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொள்கின்றன. இந்த கட்சிகளும் முதலாளித்துவ நலன் சார்ந்த கட்சிகளாகவே உள்ளன.\nஇந்தச் சூழலில் இடதுசாரிகள் தனித்து குரல் எழுப்பாமல் குறை தீமைக்கு இரையாகி விடுகிறார்கள். இதனால் குறை தீமை தான் சரி என்கிற தவறான கருத்துக்கு பலர் தள்ளப்படுகிறார்கள்.\nஸ்டாலினிச கம்யூனிஸ்ட் கட்சிகளும் சில மாவோயிச கட்சிகளும் இந்த பிரதான கட்சிகளுக்கு வெளியே, தொழிலாளர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்குமான ஆதரவு வேறு எங்கும் இல்லை என்ற நிலைப்பாட்டை எப்போதும் ஏற்றுக் கொண்டுள்ளன. இவர்கள் மூன்றாம் எதிர்ப்பை கட்டுவதை வெறும் பாராளுமன்ற தேர்தல் முறைக்குள் முடக்கிவிட்டனர். அதனை ஒரு வர்க்க போராட்டமாக அவர்கள் முன்னெடுக்கவில்லை.\nஇக்கட்டத்தில் சிறுகுழுவான நமக்கு இருவேறு பணிகள் உள்ளன. நாங்கள் வெகுஜன சோசலிஸ தொழிலாளர் கட்சியை கட்டும் பொருட்டு, தனித்தியங்கக் கூடிய ஒரு வெகுஜன உழைக்கும் வர்க்க சக்தியை உருவாக்க போராடி வருகிறோம். மேலும், எங்கள் இயக்கமான புதிய சோசியலிச இயக்கம், மார்க்சிஸ்ட் வேலைத்திட்டத்திற்கு உறுதுணையான சக்தியாக இருக்கும்.\nமுதலாளித்துவ கட்சிகள் மற்றும் இன்னபிற கட்சிகளின் ஆற்றாமைகளை வெளிக்குணரும் பொருட்டு, பொத���மக்களிடையே பரப்புரை செய்வோம். அக்கட்சிகளிடம் மக்களை ஈர்த்து வைத்திருக்கும் முழக்கங்களும் கொள்கைகளும் இருக்கின்ற போதிலும், அவற்றுக்கு முதலாளித்துவத்தை எதிர்த்து நிற்கும் நோக்கமோ அல்லது உழைக்கும் வர்க்கம், ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்கும் நோக்கமோ இருப்பதில்லை.\nஇதனால், வாக்காளர்களுக்கு எந்தக் கட்சியை தேர்தெடுப்பது என்ற குழப்பம் வாக்குச்சாவடிகளில் ஏற்படக்கூடும்.\nநாங்கள் தேர்தல் புறக்கணிப்பை ஆதரிக்கவில்லை. பொதுமக்களில் ஒருசாரார் திமுக கூட்டணிக்கு வாக்களிப்பதையும், மற்றொரு சாரார் நோட்டாவுக்கு வாக்களிப்பதையும் புரிந்துக்கொள்கிறோம். எவ்வாறாயினும், இந்த எதிர்ப்பலையை வடிகாலிட்டு, உழைக்கும் வர்கத்துக்கான ஒரு பிரதித்துவத்தை கட்டியெழுப்ப முயல வேண்டும். இது மிகவும் கடினமான பாதை என்று நீங்கள் நினைக்ககூடும். ஆனால், மேற்சொன்ன அக்கேள்விக்கு வேறெந்த பதில் பெற்றாலும் அது தவறுதான். உழைக்கும் வர்க்கத்திற்கு இவ்வுண்மையை எடுத்துக் கூறுவது முதன்மையான பணி.\nஉழைக்கும் வர்க்கத்திற்கான கட்சியை கட்டியெழுப்புவதன் வழியாகவே தொழிலாளர் மற்றும் விவசாயிகளுக்குமான உரிமைகளை வென்றெடுக்க முடியும். தேர்தலின்போது இதற்காக போராடாமல் இருப்பதென்பது, நம் ஒரு கையை பின்னல் கட்டிக்கொண்டு சண்டையிடுவதற்கு சமம். சிறு சக்தியாகக்கூட தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கான கோரிக்கைகளோடு இத்தேர்தலில் நாம் போட்டியிட வேண்டும்.\nஅதிமுகவையும் அதன் கூட்டணி கட்சியான பாஜகவையும் நாங்கள் கடுமையாக எதிர்கிறோம். தொழிலாளர்களும் ஏழை வாக்காளர்களும் இக்கூட்டணிக்கு வாக்களிக்க கூடாது. அதற்கு பதிலாக, மோடி-அமித் ஷா ஆட்சியை எதிர்க்கும் திட்டங்களைக் கொண்ட தொழிலாளர் வர்க்க கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும். அதே சமயம், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிப்பது மட்டும் போதுமானதல்ல. குறுகிய கால கோரிக்கைகளை வெல்வதற்கும் மோடியின் ஆட்சியை தோற்கடிப்பதற்கும், முதலாளிதுவம் மற்றும் நிலப்பிரபுத்துவத்தை வீழ்த்துவதற்கும் ஒரு புதிய கட்சியின் தேவையுள்ளது. நாங்கள் காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகளின் முகத்திரையை கிழிப்பதற்கு வேலை செய்து வருகிறோம்.\nகாங்கிரஸ் ஆட்சியின் கீழ்தான் தொழிலாளர்களுக��கும் விவசாயிகளுக்கும் எதிரான தாக்குதல்கள் தொடங்கியது. அப்போதிருந்த இடதுசாரிகளின் தோல்வியின் காரணமாகவே பாஜக ஆட்சியில் அமர்ந்தது. அதன்பொருட்டே, நாம் இந்நிலைக்குள் சிக்குண்டிருக்கிறோம்.\nஎனவே, குறைதீமையை ஆதாரிக்க வேண்டுமென்ற வாதத்தை ஏற்க முடியாது. தற்போது, தொழிலாள வர்க்கத்திற்கான கட்சியை கட்டியெழுப்ப வேண்டிய தேவையுள்ளது. இதற்கே நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.\nஇவ்வாறான ஒரு மாற்றத்தை உருவாக்க முற்போக்கு மற்றும் தொழிலாளர் கட்சிகள் முன்வர வேண்டுமென்று நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். இதனூடே, சோசலிச பார்வையையும் மக்கள் நலனையும் கருத்தில் கொண்டியங்க வேண்டும்.\nPrevious: தமிழக அரசியல் சூழல் – இவர்களின் சித்தாந்தம் என்ன\nNext: ஜெருசலேமில் மோதல்கள் விரிவடைகின்றன\nதமிழக அரசியல் சூழல் – இவர்களின் சித்தாந்தம் என்ன\n“அனைத்தும் மாறிவிட்டது, முற்றிலும் மாறிவிட்டது” – வர்க்கப் போராட்டமும் முதலாளித்துவ நெருக்கடியின் புதிய சகாப்தமும்:\nதமிழக அரசியல் சூழலும் மார்க்சியர்கள் எடுக்க வேண்டிய நிலைப்பாடும்\nதமிழக அரசியல் சூழல் – இவர்களின் சித்தாந்தம் என்ன\nவகுப்புவாதத்தின் காட்டாட்சியை எதிர்த்து நிற்போம்\nமார்க்சியத்தின் தலை மீது வீசப்பட்ட பனிக்கோடாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B/", "date_download": "2021-06-21T22:31:15Z", "digest": "sha1:DZPALI4Z2WTO2JXGBVOSZOQAQ7GC6CQ5", "length": 4142, "nlines": 60, "source_domain": "www.samakalam.com", "title": "சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமையவே கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் |", "raw_content": "\nசுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமையவே கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்\nபாடசாலைகளில் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைள் எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் தாமதமடையலாம் என கல்வி அமைச்சின் செயலாளர் N.H.சித்ரானந்த தெரிவித்துள்ளார்.அத்துடன் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர், அடையாளங்காணப்பட்ட பாடசாலைகளில் கிருமி ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமையவே பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.(15)\nஇராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீடுக்கு முன்னால் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி\nஅரச நிறுவனங்களுக்கு அதிகளவில் ஊழியர்களை அழைக்க வேண்டாமென அறிவித்தல்\n”இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்”: தமிழக ஆளுநர் தெரிவிப்பு\nபு திய சுகாதார வழிகாட்டுதல்களை மீறுவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – பொலிஸார் எச்சரிக்கை\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://adsayam.com/2019/06/17/blog-post_17/", "date_download": "2021-06-21T23:32:07Z", "digest": "sha1:ZQLHLKK4UYOUHGWFC5PY7XVWADHBJGEP", "length": 11954, "nlines": 144, "source_domain": "adsayam.com", "title": "மறந்துகூட இந்த பொருட்களை யாருக்கும் தானமாக கொடுக்காதீங்க... துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்குமாம்! - Adsayam Tamil News", "raw_content": "\n(21.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nபயணக் கட்டுப்பாடுகளை நீடிக்குமாறு இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் ஜனாதிபதிக்கு கடிதம்\nகுரு வக்ர பெயர்ச்சி: மகரத்திற்கு மீண்டும் திரும்பும் குரு… இவங்க எல்லோருக்குமே ஏழரையா இருக்கே… தப்பிப்பது எப்படி\n(20.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(19.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nபயணக் கட்டுப்பாடு குறித்து வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு\n(15.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(14.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(13.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(12.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nமறந்துகூட இந்த பொருட்களை யாருக்கும் தானமாக கொடுக்காதீங்க… துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்குமாம்\nதானம் அளிப்பது மிகவும் சிறந்த விஷயமாக இருந்தாலும், தானமாக கொடுக்கும் சில பொருட்கள் தானம் கொடுப்பவர்களின் அதிர்ஷ்டத்தை குறைத்துவிடும். எனவே தானம் கொடுப்பதற்கு முன்பு எந்த பொருட்களை எல்லாம் தானமாக வழங்கக்கூடாது என்பதைப் பற்றி தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.\nகிழிந்த துணிகளை தனமாக வழங்கினால் துரதிர்ஷ்டத்தை தான் உண்டாக்கும். என���ே உடைந்த பொருட்கள் மற்றும் கிழிந்த துணிகளை தானமாக வழங்குவதைத் தவிர்க்க வேண்டும்.\nதுடைப்பத்தை தானமாக வழங்குவது என்பது வீட்டில் இருக்கும் லட்சுமி தேவியை தானமாக வழங்குவதற்கு சமம். இது வீட்டில் பணப் பிரச்சனையைத் தான் வரவழைக்கும்.\nபிளாஸ்டிக் பொருட்களை தானமாக வழங்குவதும் துரதிர்ஷ்டத்தை வரவழைக்கும். குறிப்பாக இந்த பொருட்களை தானமாக வழங்கினால், அது ஒருவரது வளர்ச்சியில் தடையை உண்டாக்கும்.\nபழைய உணவுகளை தனமாக வழங்கினால் வருமானத்திற்கு அதிகமான செலவை சந்திக்க வைக்கும். எனவே பழைய உணவுகளை எப்போதும் தானமாக வழங்கக்கூடாது.\nகூர்மையான பொருட்களை தனமாக வழங்கினால் வீட்டில் துரதிர்ஷ்டத்தை வரவழைக்கும். எனவே கூர்மையான கத்தி, கத்தரிக்கோல், ஊசி போன்ற பொருட்களையும் தானமாக வழங்கக்கூடாது.\n(14.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(19.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(20.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nபயணக் கட்டுப்பாடு குறித்து வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு\nகுரு வக்ர பெயர்ச்சி: மகரத்திற்கு மீண்டும் திரும்பும் குரு… இவங்க எல்லோருக்குமே ஏழரையா இருக்கே… தப்பிப்பது எப்படி\nஇலங்கை யாழில் நிகழ்ந்த அதிசய அரிய சூரிய கிரகணம்.. அலைமோதி பார்க்கும் பொதுமக்கள்..\nபிக்பாஸ் வீட்டுக்குள் ஆல்யா மானசா\nதனுசு, மகரம், கும்பத்துக்கு ஏழரை சனி சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும் சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும்\n23 அன்றாடம் பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்களும் அவற்றுக்கான தமிழ்க் கருத்தும் – பகுதி 1 | English Words in Tamil\nஇலங்கை யாழில் நிகழ்ந்த அதிசய அரிய சூரிய கிரகணம்.. அலைமோதி பார்க்கும் பொதுமக்கள்..\nபிக்பாஸ் வீட்டுக்குள் ஆல்யா மானசா\nதனுசு, மகரம், கும்பத்துக்கு ஏழரை சனி சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும் சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும்\n2021ம் ஆண்டு இந்த ராசிக்காரர்கள் காட்டில் பண மழை தான்\n(07.03.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nGreetings In Sinhala – 9 நல்வாழ்த்து மற்றும் வணக்கம் செலுத்தும் முறைகள் – සුබ පැතීම සහ ආචාර විධි\n(21.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://reviews.dialforbooks.in/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-06-21T21:44:22Z", "digest": "sha1:FCMSXMB27V3THQSOPYWZWHLW2LKXC53E", "length": 10310, "nlines": 212, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "ஸ்ரீ அலமு புத்தக நிலையம் – Dial for Books : Reviews", "raw_content": "\nTag: ஸ்ரீ அலமு புத்தக நிலையம்\nதிராவிட இயக்க இதழ்கள் ஓர் ஆய்வு\nதிராவிட இயக்க இதழ்கள் ஓர் ஆய்வு, நவமணி பதிப்பகம், விலை 150ரூ. திராவிட இயக்கம் தோன்றி 100 ஆண்டுகள் ஆகிவிட்டன. திராவிட இயக்கத்திற்காக, நூற்றுக்கணக்கில் பத்திரிகைகள் வெளிவந்துள்ளன. அதுபற்றிய முழு விவரங்களையும் இந்த நூலில் கூறுகிறார் முனைவர் அ.மா.சாமி. வெறும் புள்ளி விவரங்களோடு நின்றுவிடவில்லை. பல சுவையான வியப்புக்குரிய செய்திகளையும் இந்த நூல் விவரிக்கிறது. மாதிரிக்கு ஒன்று. திராவிடன் தினசரிப் பத்திரிகை நடத்தி வந்த வகையில், ரூ.1000 கடனுக்காக, 2.6.2993ல் பெரியாரை கைது செய்து, சிறையில் அடைத்துவிடுகிறார்கள். அக்கடனைக் கட்டிவிட, பெரியாரின் நண்பர்கள் முன்வருகிறார்கள். […]\nஆன்மிகம், தொகுப்பு\tகள்ளிப்பட்டி சு. குப்புசாமி, தமிழகத்தின் திருக்கோயில்கள், தினத்தந்தி, திராவிட இயக்க இதழ்கள் ஓர் ஆய்வு, நவமணி பதிப்பகம், ஸ்ரீ அலமு புத்தக நிலையம்\nஅன்புக்கு பஞ்சமில்லை, ம. வான்மதி, பாவை மதி வெளியீடு, பக். 144, விலை 120ரூ. சண்டைகள் ஆயிரம் இருந்தாலும், சங்கடங்கள் ஆயிரம் குடைந்தாலும், அனைத்திற்கும் அருமருந்தாக அமைவது அன்புதான் என்பதை, தன் உணர்வுப் பூர்வமான எழுத்தால் உணர வைத்துள்ளார் வான்மதி. எத்தனை நகை அணிந்தாலும், புன்னகைக்கான ஆத்மார்த்தமான ஆர்ப்பையும் ஆசியையும், காமாட்சி என்ற கதாபாத்திரத்தின் ஊடே விவரித்திருக்கிறார். மாமியார் – மருமகள் சண்டையை எப்படி கையாள்வது என்பதை, லதா என்ற தன் தோழியின் கதையை வைத்து உணர்த்தி இருக்கிறார். அதை விவரிக்க அவர் பிரயோகிக்கும் […]\nஇலக்கியம், சிறுகதைகள்\tஅன்புக்கு பஞ்சமில்லை, அவ்வையார் விருந்து, தினத்தந்தி, தினமலர், நெல்லை ஆ. கணபதி, பாவை மதி வெளியீடு, ம. வான்மதி, ஸ்ரீ அலமு புத்தக நிலையம்\n12 பாவ பலன்கள், சுப. சுப்பிரமணியன், நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 120ரூ. ஜாதகங்களை துல்லியமாக கணிக்கவும், பலன் சொல்லவும் உதவும் ஆராய்ச்சி நூல். இதில் 200க்கும் அதிகமான வாழ்வு நிலைகளுக்கான கிரக அமைப்புகளை பல உதாரண ஜாகங்களுடன் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஜோதிடர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இந்த நூல் அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 11/3/2015. —- சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள், சாயிபிரியா, ஸ்ரீ அலமு புத்தக நிலையம், சென்னை, விலை 50ரூ. ஸ்ரீசீரடி சாய்பாபாவின் அருள்மொழிகளை அனைவரும் உணர்ந்து பயனடைய வேண்டும் என்ற […]\nஆன்மிகம், சிறுகதைகள், ஜோதிடம்\t12 பாவ பலன்கள், அறிவூட்டும் அகபர் பீர்பால் கதைகள், சாயிபிரியா, சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள், சுப. சுப்பிரமணியன், தினத்தந்தி, தென்றல் நிலையம், நண்டுமாமா, நர்மதா பதிப்பகம், ஸ்ரீ அலமு புத்தக நிலையம்\nஷீரடி பாபாவின் சீரடி பணிவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/tn-cm-mk-stalin-appoints-district-wise-ministers-for-lockdown-and-covid-coordination/articleshow/82500728.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2021-06-21T21:36:47Z", "digest": "sha1:KNH6NEYPO74RVG47SV3FVK5QZ6S2L7HG", "length": 10424, "nlines": 108, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "tn district ministers: முழு ஊரடங்கு: மாவட்ட வாரியாக அமைச்சர்கள் நியமனம்.. உங்க ஊருக்கு யாரு\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமுழு ஊரடங்கு: மாவட்ட வாரியாக அமைச்சர்கள் நியமனம்.. உங்க ஊருக்கு யாரு\nகொரோனா ஊரடங்கு மற்றும் நோய் தடுப்பு பணிகளை ஒருங்கிணைக்க மாவட்ட வாரியாக அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு\nமாவட்ட வாரியாக அமைச்சர்கள் நியமனம்\nதமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாளை முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. மே 24ஆம் தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.\nஇந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கொரோனா தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களில் சிறப்புக் கவனம் செலுத்தவும், ஊரடங்கை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவும், நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை ��ொடர்பான ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளவும் அமைச்சர்களை முதல்வர் ஸ்டாலின் நியமித்துள்ளார்.\nஇதன்படி, கொரோனா தொற்று அதிகமுள்ள மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களின் பட்டியல்:\n1. சென்னை - மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு\n2. செங்கல்பட்டு - தா.மோ.அன்பரசன்\n3. கோவை - சக்கரபாணி, கா. ராமசந்திரன்\n4. திருவள்ளூர் - சா.மு. நாசர்\n5. மதுரை - பழனிவேல் தியாகராஜன், பி. மூர்த்தி\n6. தூத்துக்குடி - கீதா ஜீவன், அனிதா ஆர். ராதாகிருஷ்ணன்\n7. சேலம் - செந்தில்பாலாஜி\n8. திருச்சி - கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி\n9. திருநெல்வேலி - இ.பெரியசாமி, தங்கம் தென்னரசு\n10. ஈரோடு - சு. முத்துசாமி\n11. காஞ்சிபுரம் - எ.வ.வேலு\n12. திருப்பூர் - மு.பெ. சாமிநாதன்\n13. வேலூர் - துரைமுருகன், ஆர். காந்தி\n14. விழுப்புரம் - க. பொன்முடி, செஞ்சி மஸ்தான்\nமுதல்வர் ஸ்டாலினுக்கு திருப்பதி தேவஸ்தானம் பிரசாதம்\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமதுரையில் கர்ப்பிணி மருத்துவர் உயிரிழப்பு: வைகோ இரங்கல் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nஉலகம் அவரை சந்திக்க விரும்பல ஈரான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இப்ராஹிம் ரைசி கறார்\nAdv: அமேசான் ஸ்மார்ட்போன் அப்கிரேட் 50% தள்ளுபடியில்\nசினிமா செய்திகள் நயன்தாராவிடம் பிடித்த விஷயம் எது: உண்மையை சொன்ன விக்னேஷ் சிவன்\nதமிழ்நாடு தமிழ்நாட்டில் இன்று 7,427 பேருக்கு கொரோனா தொற்று..\nசினிமா செய்திகள் Beast: இனிமே தான் ஆரம்பமே.. விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் நள்ளிரவு பர்த்டே ட்ரீட்\nதமிழ்நாடு ஒயிட் போர்டில் இலவசம் மினி பேருந்தில் இவ்வளவு கட்டணமா மினி பேருந்தில் இவ்வளவு கட்டணமா\nவணிகச் செய்திகள் பிஎம் கிசான் பணம் ரூ.2,000: விவசாயிகளுக்கு முக்கிய அப்டேட்\nசேலம் சேலம் ரேஷன் கடை ஊழியர்கள் அட்டைகளை உரிமையாளர்களிடம் கொடுக்காமல் மோசடி\nசெய்திகள் செம்பருத்தி ப்ரியா ராமனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த டீம் என்ன கிப்ட் கொடுத்திருக்காங்க பாருங்க\nஅழகுக் குறிப்பு முடி வெடிப்பு அதிகம் இருக்கா, இதுல ஒண்ணு ட்ரை பண்ணுங்களேன்\nடெக் நியூஸ் Google அண்ணே இந்த அசிங்���ம் தேவையா\nஅழகுக் குறிப்பு முகம் வயசான மாதிரி தெரியக்கூடாதுன்னா இந்த இயற்கை குறிப்புகளை ஃபாலோ பண்ணுங்க\nOMG உலகில் தினமும் 16 மணி நேரம் வேலை செய்யும் ஊழியர்கள் உள்ள நாடுகள் எது தெரியுமா\nமத்திய அரசு பணிகள் Oil India: ஆயில் இந்தியா வேலைவாய்ப்பு 2021. ரூ.19,500 வரை சம்பளம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2021-06-21T23:28:04Z", "digest": "sha1:IVPSD57Q6UVSZ2YTPT5WYKRTBT3EL7MO", "length": 9359, "nlines": 90, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சுழற்சி கோட்டுரு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகோட்டுருவியலில் சுழற்சி கோட்டுரு அல்லது வட்டக் கோட்டுரு (cycle graph circular graph) என்பது ஒரேயொரு சுழற்சி கொண்ட கோட்டுருவாகும். சுழற்சி கோட்டுருவில் அதன் முனைகள் (குறைந்தபட்சம் 3) மூடிய சங்கிலித்தொடராக இணைக்கப்பட்டிருக்கும்.\n3 - n ஒற்றையெண்\n3 - n ஒற்றையெண்\nn முனைகள் கொண்ட சுழற்சி கோட்டுரு Cn எனக் குறிக்கப்படுகிறது. Cn இன் முனைகளின் எண்ணிக்கையும் விளிம்புகளின் எண்ணிக்கையும் சமமாக இருக்கும். ஒவ்வொரு முனைக்கும் இரு படுகை விளிம்புகள் இருக்கும். இதனால் சுழற்சி கோட்டுருவின் ஒவ்வொரு முனையின் படி 2 ஆக உள்ளது.\n1 திசை சுழற்சி கோட்டுரு\nதிசை சுழற்சி கோட்டுரு - நீளம் 8\nஒரு சுழற்சி கோட்டுருவின் விளிம்புகள் அனைத்தும் ஒரே திசையில் திசையிடப்பட்டிருக்குமானால் அது திசை சுழற்சி கோட்டுரு எனப்படும்.\nதிசை சுழற்சி கோட்டுருவின் வெளிப்படியும் உட்படியும் சீரானதாகவும் மதிப்பு \" 1\" ஆகவும் இருக்கும்.\n\"சுழற்சி கோட்டுரு\" எளிய சுழற்சி கோட்டுரு என்றும் சில இடங்களில் அழைக்கப்படுகிறது. கோட்டுருவியலாளர்கள் இதனைச் \"சுழற்சி\" \"பல்கோணம்\", \"n-கோணம்\" எனவும் குறிப்பிடுகின்றனர். வேறுசில அமைவுகளிலும் \"n-சுழற்சி\" என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.[2]\nஇரட்டையெண்ணிக்கையில் முனைகளுடைய சுழற்சி கோட்டுருவானது \"இரட்டை சுழற்சி\" எனவும் ஒற்றையெண்ணிக்கையில் முனைகளுடைய சுழற்சி கோட்டுரு \"ஒற்றை சுழற்சி\" எனவும் அழைக்கப்படுகின்றன.\nசுழற்சி கோட்டுருக்கள் பின்வரும் பண்புகளைக் கொண்டிருக்கும்:\nஇரட்டையெண்ணிக்கையில் முனைகள் கொண்டிருந்தால், இருந்தால் மட்டுமே ஒரு சுழற்சி கோட்டுரு 2-விளிம்பு நிறந்தீட்டக்க��டியதாக இருக்கும்.\nசுழற்சி கோட்டுருவானது ஒரு 2-ஒழுங்கு கோட்டுருவாக இருக்கும்\nஒற்றைச் சுழற்சிகள் இல்லாமல் இருந்தால், இருந்தால் மட்டுமே ஒரு சுழற்சி கோட்டுரு இருகூறு கோட்டுருவாக இருக்க முடியும் (Dénes Kőnig, 1936).\nசுழற்சி கோட்டுரு ஆய்லர் கோட்டுரு, அமில்தோன் கோட்டுரு மற்றும் அலகு தொலைவு கோட்டுருவாகவும் இருக்கும்\nசுழற்சி கோட்டுருவின் வரைபடங்கள் ஒழுங்கு பல்கோணங்களாக இருக்குமென்பதால், n பக்கங்கள் கொண்ட ஒழுங்கு பல்கோணங்களின் சமச்சீர்கள் (2n வரிசைகொண்ட இருமுகக் குலங்கள் - D2n), n-சுழற்சி கோட்டுருவின் சமச்சீர்களாகவும் இருக்கும்.\nகுறிப்பாக ஏதேனுமொரு முனையை மற்றொரு முனைக்கு எடுத்துச் செல்லும் சமச்சீர்களும், ஏதேனுமொரு விளிம்பை மற்றொரு விளிம்புக்கு எடுத்துச் செல்லும் சமச்சீர்களும் n-சுழற்சியில் உள்ளதால் அது ஒரு சமச்சீர் கோட்டுருவாக இருக்கும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூலை 2020, 16:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1248074", "date_download": "2021-06-21T23:55:02Z", "digest": "sha1:JUATSBE6GAUX5IC63RCXKVTEDU2ODUXM", "length": 7676, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மாத்திரை (தமிழ் இலக்கணம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"மாத்திரை (தமிழ் இலக்கணம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nமாத்திரை (தமிழ் இலக்கணம்) (தொகு)\n19:26, 31 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 8 ஆண்டுகளுக்கு முன்\n19:24, 31 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSengai Podhuvan (பேச்சு | பங்களிப்புகள்)\n19:26, 31 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSengai Podhuvan (பேச்சு | பங்களிப்புகள்)\nதமிழ் இலக்கணத்தில் '''மாத்திரை''' எனப்படுவது கண் இமைக்கும் (சிமிட்டும்) நேரத்தைக் குறிக்கும் அளவாகும். எழுத்துக்கள் ஒலிக்கப்படும் கால நீட்டத்தைக் குறிக்க மாத்திரை என்னும் கால அளவு பயன்படுகின்றது. நாம் ஒரு பொருளைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே கண் இயல்பாகவே மூடித் திறந்துகொள்ளு���். இப்படி நம்மை அறியாமல் கண் நெடித்துக்கொள்ளும் கால அளவுதான் மாத்திரை. [''\"இயல்பெழு மாந்தர்தம் இமைநொடி மாத்திரை\"'' - [[நன்னூல்]]] [பிற்காலத்தவர் இதனைக் கைந்நொடி எனக் கூறுவது பொரூந்தாதுபொருந்தாது.] [\n'''எண்ணுவோம்''' ஒருவர் படித்துக்கொண்டிருக்கிறார். அப்போது அவருக்குத் தெரியாமலேயே அவர் இமை நொடிக்கிறது. அதாவது மூடித் திறக்கிறது. இதுதான் இமைநொடி. இயல்தாக எழும் இமைநொடி. மாந்தர் இமைநொடி. பிற உயிரினங்களின் இமைநொடி அன்று. 'அன்பு அரவணைக்கும்' என்று ஒருவர் சொல்வதாக வைத்துக்கொள்வோம். இந்தத் தொடரில் 'அன்பு' என்பதை ஒலிக்க இரண்டரை மாத்திரை. இதுவே குற்றியலுகரமாக ஒலிக்கப்படும்போது இரண்டு மாத்திரை. அடுத்த சொல் வரும்போது விட்டிசை. பின்னர் 'அரவணைக்கும்' என்று வரும் சொல்லை ஒலிக்கும்போது ஏழு மாத்திரை. இத்தொடரை இயல்பாக மொழிய 10 மாத்திரையாவது வேண்டும். இப்போது எண்ணுவோம். 'கைந்நொடி'யை மாத்திரை எனல் தகுமா எடுத்தல் கால், இணைத்தல் அரை, இறுக்கல் முக்கால், முடித்தல் ஒன்று - என்றெல்லாம் நம் முன்னோர்களில் சிலர் கூறியிருப்பதை விட்டுவிடலாம் எனபதை இவ்விடத்தில் முன்வைப்பதே நல்லது. நன்னூலாரும் இதனைக் கூறவில்லை என்பதை ஆய்ந்து உணர்ந்துகொள்வோம்.]\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://therinjikko.blogspot.com/2010/04/blog-post_15.html", "date_download": "2021-06-21T21:43:37Z", "digest": "sha1:UB4RH5D4S7KLX7ZO6LSTMGTNWKC37CRL", "length": 10810, "nlines": 148, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "வர இருக்கும் போன்கள்", "raw_content": "\nநாள்தோறும் புதிது புதிதாய் பல மொபைல்கள் சந்தைக்கு வந்து வாடிக்கையாளர்களின் மதிப்பைப் பெற்று வருகின்றன. பல நிறுவனங்கள் வடிவமைப்பில் பல மாற்றங்களை அமைத்து, கூடுதல் வசதிகளைக் கட்டுப்படியாகும் விலையில் வழங்கி வருகின்றன. விரைவில் சந்தைக்கு வர இருக்கும் சில போன்களை இங்கு காணலாம்.\nநோக்கியாவின் இந்த ஸ்லைடர் போன் முதன் முதலாக நோக்கியா ஓ.வி.ஐ. ஸ்டோர் சப்போர்ட் தரும் வøகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நோக்கியா 5530 எக்ஸ்பிரஸ் மியூசிக் மொபைல் போனைப் போன்ற வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇதன் 2.2 அங்குல வண்ணத்திரைக்குக் கீழாக, மியூசிக் கண்ட்ரோல் செய்திடும் பட்டன்கள் தரப்பட்டுள்ளன. 3.2 மெகாபிக்ஸெல் டிஜிட்டல் ஸூம் கேமரா, எல்.இ.டி. பிளாஷ், வீடியோ பிளேபேக் மற்றும் ரெகார்டிங், 70 எம்பி மெமரி மற்றும் 16 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் திறன் கொண்ட மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், A2DP இணைந்த புளுடூத் 2.1, 3.5 மிமீ ஆடியோ ஜாக், எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இன்ஸ்டண்ட் மெசஞ்சர், ஆர்.டி.எஸ். கொண்ட எப்.எம். ரேடியோ எனப் பல வசதிகளைக் கொண்டுள்ளது.\nஇன்டர்நெட் இணைப்பு வழங்க எட்ஜ் தொழில் நுட்பம் பயன்படுத்தப் படுகிறது. இந்த போனின் பரிமாணம் 96.0 x 49.3 x 14.1 மிமீ ஆக உள்ளது. எடை 103 கிராம். இதன் உத்தேச விலை ரூ.15,000.\nஇந்த மொபைல் போனின் விலையும் நோக்கியா எக்ஸ்3 போன் விலையை அடுத்து (ரூ.15,000) இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வடிவமைப்பு மற்றும் வசதிகளைப் பொருத்தவரை நோக்கியா போனை மிஞ்சுகிறது.\n3ஜி சப்போர்ட், புளுடூத், பவர் எல்.இ.டி. கொண்ட 5 எம்பி கேமரா, வீடியோ பிளே அண்ட் ரெகார்டிங், மியூசிக் பிளேயர், 110 எம்பி மெமரி, மைக்ரோ எஸ்.டி. கார்ட் சப்போர்ட், டிவி அவுட்புட், ஸ்டீரியோ எப்.எம்., A2DP இணைந்த புளுடூத் 2.1, 3.5 மிமீ ஆடியோ ஜாக், எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இன்ஸ்டண்ட் மெசஞ்சர், ஜாவா ஸ்ட்ரீமிங் இணைந்த நெட்வொர்க் இணைப்பு என நவீன வசதிகள் அனைத்துக் கொண்டதாக கருப்பு மற்றும் இளஞ்சிகப்பு வண்ணங்களில் கிடைக்கிறது.\nசிம்பியன் எஸ் 60 சிஸ்டத்தில் இயங்கும் இந்த நோக்கியா 5730 எக்ஸ்பிரஸ் மியூசிக் மொபைல் போன் விலையும் ஏறத்தாழ ரூ.15,000 ல் இருக்கலாம். 2.4 அங்குல வண்ணத்திரை, 3 மெகாபிக்ஸெல் கேமரா, எல்.இ.டி. பிளாஷ், கார்ல் ஸெய்ஸ் லென்ஸ், உள்ளிணைந்த ஜி.பி.எஸ். வை–பி இணைப்பு, மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், ஆடியோ 3.5 மிமீ ஜாக், 100 எம்பி மெமரி, 8 ஜிபி வரை அதிகப்படுத்தக் கூடிய மைக்ரோ எஸ்.டி. கார்ட் சப்போர்ட், எம்பி3 பிளேயர், எப்.எம். ரேடியோ, 3ஜி வசதி, வை–பி, புளுடூத் ஆகிய வசதிகளைக் கொண்டதாக இது அமைந்துள்ளது.\nஇணையம் - தெரிந்ததும் தெரியாததும் - 1\nவேர்டில் சொற்களை ஹைலைட் செய்ய\nஜிமெயிலில் எந்த பைலையும் அனுப்ப\nமீடியா பிளேயரில் சிடியில் எழுதலாம்\nகூகுள் மேப்பை நம் இஷ்டப்படி அமைக்க\nஅஜித் ரசிகர்களுக்கு தலைமை மன்றம் எச்சரிக்கை\nஅஜித்துக்கு ரஜினி பரிசளித்த \"ஹிமாலயன் மாஸ்டர்ஸ்'\nவேர்டில் தனி பாண்ட் மெனு\nவீடியோகான்: ரூ.99க்கு 900 நிமிடம் பேசலாம்\nஅதிகம் அறியப்படாத ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள்\nஇன்டர்நெட்டில் பதற்றம் தரும் செய்திகள்\nமர்மதேசம் - சினிமா விமர்சனம்\nஜி.எஸ்.எல்.வி., டி 3 ராக்கெட் வெற்றி பெறாதது ஏன்\n'வேகன் ஆர்' காரின் சிறப்பம்சங்கள்\nமொபைல் போன் கேம்ஸ் இலவசம்\nபயர்பாக்ஸ் மாற்றங்களுக்கான பேக் அப்\nபயர்பாக்ஸ் 3.6 – எச்சரிக்கை\nஒரே நாளில் 3லட்சம் ஐபேட் விற்பனை\nஓராண்டில் இரு மடங்கு முதலீடு\nஐ.பி.எல். கொச்சி அணியின் தூதுவராக அசின் நியமனம்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.luckylookonline.com/2012/06/blog-post_21.html", "date_download": "2021-06-21T23:20:33Z", "digest": "sha1:ROS3HAEEEW3RCP5PQXZRHAMOD4OP2DPC", "length": 36625, "nlines": 359, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: குமுதம் பிரார்த்தனை கிளப்", "raw_content": "\nபோன ஞாயிறு கொஞ்சம் ஓய்வாக இருந்தேன். வீட்டு லைப்ரரியில் சேகரிப்பில் இருந்த பழைய புத்தகங்களை எடுத்துப் புரட்டிப் பார்த்தேன். பழைய ‘குமுதம்’ இதழ் ஒன்று கிடைத்தது. எந்த புத்தகம் வாங்கினாலும் உடனே அட்டையிலோ, முதல் பக்கத்திலோ தன்னுடைய கையெழுத்தை போட்டு வைத்துக் கொள்வது அப்பாவின் வழக்கம். அதுபோலவே புத்தகத்தில் அவரை கவர்ந்த வாசகங்கள் ஏதேனும் இருந்தால் அடிக்கோடிட்டு வைத்திருப்பார். கட்டுரைகள் அருகே அப்பிரச்சினை குறித்த அவரது கருத்தை சுருக்கமாக (வாசகர் கடிதம் மாதிரி) எழுதிவைப்பார். இதழைப் புரட்டும்போது உள்ளே ‘பிரார்த்தனை கிளப்’ பகுதியில் prayed என்று எழுதி கீழே கையெழுத்திட்டிருந்தார். நீண்டநாள் கழித்து அவரது அழகான கையெழுத்தை கண்டது மகிழ்ச்சியை தந்ததோடு, வேறு சில சிந்தனைகளையும் கிளறியது.\nகுமுதம் ‘பிரார்த்தனை கிளப்’ என்கிற பகுதியை இந்த தலைமுறை குமுதம் வாசகர்கள் எவ்வளவு பேர் அறிந்திருப்பார்கள் என்று தெரியவில்லை. ஆசிரியர் எஸ்.ஏ.பி-க்கு கூட்டுப் பிரார்த்தனையில் நம்பிக்கை அதிகம். பிரார்த்தனை மூலமாக இறைவனிடம் எதையும் சாதித்துவிடலாம் என்கிற கருத்தை கொண்டிருந்தவர். எனவேதான் தன்னுடைய இதழில் ‘பிரார்த்தனை கிளப்’ என்கிற வாசகர்கள் அமைப்பை உருவாக்கியிருந்தார். நோய் நொடியில் இருப்பவர்கள், அறுவைச்சிகிச்சைக்காக காத்திருப்பவர்கள் என்று இன்னலில் இருப்பவர்கள் குமுதத்துக்கு கடிதம் எழுதிப் போடுவார்கள். பிரார்த்தனை கிளப் பகுதியில் அக்கடிதம் பிரசுரிக்கப்படும். கீழே ஆசிரியர் ‘இவருக்காக இன்ன நேரத்தில் அனைவரும் அவரவர் வழிபடும் இடத்தில் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபடுவோம்’ என்று வாசக���்களை கோருவார்.\nசிறுவயதில் அப்பகுதியை வாசிக்கும்போது ‘டைம் வேஸ்ட்’ என்று நினைப்பேன். எங்கோ இருக்கும் யாருக்கோ எதற்காகவோ யார் மெனக்கெட்டு பிரார்த்திப்பார்கள் என்றெல்லாம் கருதியிருக்கிறேன். ஆனால் என்னுடைய அப்பாவே அதை தொடர்ச்சியாக பின்பற்றி வந்திருக்கிறார் என்பது எனக்கு கொஞ்சம் லேட்டாகத்தான் தெரிந்தது. பிற்பாடு நானெடுத்த குட்டி கணக்கெடுப்பு ஒன்றில் அப்போதிருந்த குமுதம் வாசகர்கள் (பிரார்த்தனையில் நம்பிக்கை கொண்டவர்கள்) பெரும்பாலான பேர் நேரமெடுத்து, மெனக்கெட்டு இந்த கூட்டுப் பிரார்த்தனையில் கலந்துகொள்ளும் வழக்கம் கொண்டவர்கள் என்பதை அறிந்துகொண்டேன். உள்ளகரம் ஆயில்மில் அருகே ஒரு யாக்கோபு சர்ச் உண்டு. ஒருமுறை ஞாயிற்றுக்கிழமை அந்த தேவாலயத்துக்கு சென்றபோது, குமுதம் புத்தகத்தை வைத்துக்கொண்டு ஒரு அன்பர் மனமுருக ‘யாருக்கோ’ பிரார்த்திருத்துக் கொண்டிருந்ததை கூட கண்டிருக்கிறேன்.\nஇப்போது குமுதத்தில் ‘பிரார்த்தனை கிளப்’ வருவதில்லை. அப்படியே வந்தாலும் ஞாயிற்றுக்கிழமை ஒன்பது முதல் ஒன்பது மணிக்குள்ளாக வாசகர்கள் ஒட்டுமொத்தமாக முகம் தெரியாத யாரோ ஒருவருக்காக கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபடுவார்களா என்பதற்கு நிச்சயமுமில்லை.\nகடந்த இருபது ஆண்டுகளில் மனிதநேயம் நிறைய வளர்ந்திருக்கிறது. மனித உரிமை அமைப்புகள் நிறைய உருவாகியிருக்கின்றன. சாதி, சமய, இன, தேச வேறுபாடுகள் குறித்த பிரக்ஞை குறைந்திருக்கிறது. அடுத்தவர் மீதான அக்கறை அதிகரித்திருக்கிறது. அதேநேரம் ஆன்மீகமும் பல்வேறு வடிவங்களில் முன்பிலும் அதிகமாக மக்களை ஈர்க்கிறது. இப்படியெல்லாம் ஒரு தோற்றம் எனக்குள் இருக்கிறது. சமகால தலைமுறை குறித்து சமகாலத்தில் வாழும் யாருக்கும் இருக்கும் பெருமிதம்தான் இது. ஆனால், போன தலைமுறையிடம் இருந்த ஏதோ ஒன்று, இன்றைய தலைமுறையிடம் ‘மிஸ்’ ஆகிறது என தோன்றுகிறது. முந்தையத் தலைமுறை அதற்கு முந்தையத் தலைமுறையோடு ஒப்பிட்டு இவ்வாறாக ‘ஃபீல்’ செய்ததாக தெரியவில்லை.\nஎன் அப்பாவை விட நான் அறிவாளி. என் அப்பாவுக்கு கிடைத்த வாய்ப்புகளைவிட எனக்கு அதிகமான வாய்ப்புகள் கிடைக்கிறது. அவரைவிட வசதியாக வாழ்கிறேன். அவர் நினைத்தே பார்க்க முடியாத உயரங்களை நான் அனாயசமாக அடைகிறேன். ஆனால் அவரளவுக்கு நான் உன்னதமானவனாக, உண்மையானவனாக இல்லை. சமூகம் குறித்த அப்பாவின் மதிப்பீடும், அக்கறையும் அவரளவுக்கு எனக்கில்லையோ என்கிற குற்றவுணர்வு தோன்றுகிறது.\nகடந்த தலைமுறைக்கும், இன்றைய தலைமுறைக்குமான மரபுத்தொடர்ச்சியில் ஏதோ கோளாறு ஏற்பட்டிருக்கிறது. அடுத்த தலைமுறைக்கும், இப்போதையத் தலைமுறைக்கும் தொடர்ச்சியே இல்லாத விரிசலுக்கும் வாய்ப்பிருக்கிறது. எதை, எங்கே தொலைத்திருக்கிறோம் என்பதைக் குறித்து கொஞ்சம் துல்லியமாகவே ஆராய வேண்டும்.\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் வியாழன், ஜூன் 21, 2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசித்தன்555 1:48 பிற்பகல், ஜூன் 21, 2012\nநூறு சதவீதம் உண்மை தான்.இன்றைய அவசர உலகமும் ஒரு காரணமாக இருக்கலாம்.\nx 1:51 பிற்பகல், ஜூன் 21, 2012\nமனிதன் வளர்கிறான்.. மனிதம் தேய்கிறது.. அருமையான பதிவு..\nஅந்த ஏதோ ஒன்று வேறெதுவுமல்ல. புனிதம். நானும் உங்கள் தலைமுறைதான். நமது தலைமுறையில் எந்த ஒரு விஷயமும் புனிதமல்ல. புனிதத்தைவிட இப்போது புதுமைக்குத்தான் முக்கியத்துவம். வேகம், பரபாப்பு, restlessness இவைதான் புதுமை என்று அறியப்படுகின்றன. உதாரணத்துக்கு ஒரு விஷயம்: ராணுவம் என்பது குறித்து நாம் குழந்தைகளாக இருந்த போது கண்ட கதைகள், சினிமாக்களில் ஓரேயடியாக துதிபாடுகிற மாதிரி காட்சிகள் இருக்கும். ராணுவ வீரர்கள் சொந்த வாழ்க்கையிலும் தியாகிகளாக கடவுள் போல சித்தரிக்கப்படுவர். இன்று ராணுவத்தில் சேர்பவர்கள் சரக்குக்காகவே சேர்வதாக வசனங்கள் சகஜம். புனிதமான விஷயங்கள் சீன் என்று எள்ளப்படுகின்றன. இதற்கு மீடியா தான் காரணம். எதையும் புதிதாக சிந்திப்பதாகக் காட்டிக் கொண்டால்தான் விற்பனை/டி ஆர் பி ரேட்டிங் அதிகரிக்கும் என்று எல்லாப் புனிதங்களையும் உடைத்தெறிந்து விட்டார்கள். தாய்மை, காதல், நேர்மை, தியாகம், முதல் தேச பக்தி வரை எதற்கும் புனிதம் இல்லை. எதிலும் புனிதம் இல்லை என்று அந்நாளில் இளமை முடிந்து முதுமையின் விளிம்பில் நுழையும் ஒரு நாற்பது வயதுக்காரர் உணர்ந்திருக்கக் கூடும். இன்று ஒரு ஏழெட்டு வயதுக் குழந்தைக்கே அப்படி ஒரு எண்ணம் வந்து விடுவதால் இன்றைய குழந்தைகளின் நிலை இன்னும் மோசம். குழந்தைகளுக்கே உரிய அப்பாவித்தனம், கனவு, அழகுணர்ச்சி கலந்த கவித்துவப் பொய்மை எல்லாம் தொலைந்து விட்டதாக எனக்கு அடிக்கடித் தோன்றும். இந்த ��ட்டுமொத்த மன வெறுமை பற்றி நான் அடிக்கடி உணர்வதை அப்படியே பிரதிபலித்திருக்கிறீர்கள். அதிலும் எனக்கு ஆச்சர்யம் என்னவென்றால் குமுதம் பிரார்த்தனை கிளப் பற்றி உங்களைப் போலவே நானும் யோசித்திருக்கிறேன்.\nஇந்த 'பிரார்த்தனை கிளப்' விஷயத்தை 'காலமெல்லாம் காதல் வாழ்க' க்ளைமாக்ஸில் உபயோகப்படுத்திய ஞாபகம்.\nமற்றபடி சக மனுஷன் மேலுள்ள அக்கறையே மிஸ்ஸிங் என நினைக்கிறேன்\nசிந்திப்பவன் 2:29 பிற்பகல், ஜூன் 21, 2012\nஅடுத்தவீடு அருகாமையிலும், அமெரிக்கா வெகுதொலைவிலும் இருந்தன.\nபசி மட்டுமல்ல பணம் வந்தாலும் பத்தும் பறந்துபோம்\nநண்பர் பூர்ணம் கருத்துக்கள் அருமை;உண்மை..\nஅட, அட, அட... என்ன ஒரு கச்சிதம், என்ன ஒரு துல்லியம். அப்படியே குமுதம் செட்டியார் மாதிரியே அடுத்தடுத்த பதிவுகள்ல ஒவ்வொரு மசாலாவா சரியாச் சேக்குறீங்களே குமுதத்தின் அந்நாளைய அமோக விற்பனைக்குக் காரணம் \"பிரார்த்தனை கிளப்\" அல்ல. அதன் கவர்ச்சிப் படங்கள்தான். அதுவே அதன் அடையாளமும்கூட. தமன்னா, அஞ்சலியின் பேரெழில் இடுப்புப் பகுதிகளைப் பற்றிய உங்களது அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்.\nகுரங்குபெடல் 2:37 பிற்பகல், ஜூன் 21, 2012\n\"நான் உன்னதமானவனாக, உண்மையானவனாக இல்லை \"\nஇதை தனியாக சொல்லித்தான் தெரியனுமா என்ன \nமற்றபடி அருமையான பதிவு . .\nதீபிகா(Theepika) 3:42 பிற்பகல், ஜூன் 21, 2012\n//என் அப்பாவை விட நான் அறிவாளி. என் அப்பாவுக்கு கிடைத்த வாய்ப்புகளைவிட எனக்கு அதிகமான வாய்ப்புகள் கிடைக்கிறது. அவரைவிட வசதியாக வாழ்கிறேன். அவர் நினைத்தே பார்க்க முடியாத உயரங்களை நான் அனாயசமாக அடைகிறேன். ஆனால் அவரளவுக்கு நான் உன்னதமானவனாக, உண்மையானவனாக இல்லை. சமூகம் குறித்த அப்பாவின் மதிப்பீடும், அக்கறையும் அவரளவுக்கு எனக்கில்லையோ என்கிற குற்றவுணர்வு தோன்றுகிறது.//\nபினாத்தல் சுரேஷ் 4:18 பிற்பகல், ஜூன் 21, 2012\nஉண்மை யுவகிருஷ்ணா.. எதையோ தொலைத்துவிட்டு எதையோ தேடுகிறோம்.\nநல்ல தகவல் தந்தமைக்கு வாழ்த்துகள்\nஉங்கள் அப்பா வாழ்ந்த காலம் அப்படி நீங்கள் வாழும் காலம் இப்படி \nஅன்று வாய்ப்புகளை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை . கிடைத்ததை வைத்து நிம்மதியாக,மகிழ்வாக வாழ்ந்தார்கள்.\nகுற்றம் செய்ய தூண்டுதலும் இல்லை அதற்கு அவசியமும் மற்றும் வாய்ப்புமில்லை அதனால் தவறு செய்துவிட்டு வருந்த வேண்டிய அவசியமுமில்லை. ��ுற்றம் செய்தாலல்லவா குற்றவுணர்வு இருக்கும் .\nஇக்காலம் குற்றம் செய்துவிட்டு பெருமையாக பேசி மகிழும் காலம் . உத்தமன் என்ற போலி வேடம் போடும் காலம்.\nகுற்றம் செய்வது இயல்பு அதனை நினைத்து வருந்தி திருந்தி வாழ்வது உயர்வு. சமூகம் ஒரு நல்ல சமூகமாக அமைய வழி நடத்துபவர் உயர்வானவராக இருப்பது அவசியம் . நாம் தேர்ந்தெடுப்பதெல்லாம் ஒரு சார்புடைய நல்ல கண்ணோட்டத்தில் இல்லை . மனிதன் நல்லவன் மக்கள் கொடியோர். \"உலகம் ஒரு நாடக மேடை அதில் ஒவ்வொரு மனிதனும் நடிகன்\"\nசமூகம் குறித்த அப்பாவின் மதிப்பீடும், அக்கறையும் அவரளவுக்கு எனக்கில்லையோ \nகுடந்தை அன்புமணி 9:57 முற்பகல், ஜூன் 22, 2012\nநீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே... பூரணம் சொல்வதையும் பரிபூரணமாக ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்... (ஒருவேளை நாம்மளுக்கு வயசாகிறதால... அதாவது நாற்பதை நெருங்குவதால் இப்படி தோன்றுகிறதோ...)\nஉண்மை. நானும் பிரார்த்தனை கிளப் வாசிப்பவன் தான் ஆனால் அத்தினை தரம் பிரார்த்தனை பண்ணி இருப்பேன் என்று யோசித்தால் கொஞ்சம் வெட்கமாக இருக்கிறது.\nதிண்டுக்கல் தனபாலன் 12:41 பிற்பகல், ஜூன் 22, 2012\nபணம் தான், எல்லாவற்றையும் கொடுத்து விடும் என்ற நம்பிக்கையில் இன்றைய மனிதன் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறான்... அவனுடைய நலத்தையே அவன் பார்ப்பதில்லை... மற்றவர்களைப் பற்றி சிந்திக்க கூட நேரம் இல்லை. திருப்தி இல்லையென்றால் வாழ்க்கை நரகம் தான் \nமிக அருமை. பிரார்த்தனை கிளப்பை பற்றி தெரியும் என்றாலும், இன்றைய காலகட்டத்தில் நினைத்து பார்க்கவேண்டிய விசயமிது. நாம் என்ன தொலைத்தோம் என்பது தெரியுமோ தெரியாதோ , ஆனாலும் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் அதைதெரிந்து கொள்ளநேரமும் இல்லாமல் ஓடிகொண்டிருக்கிறோம், பணத்தையும், நிம்மதியையும் தேடி. மறந்தது மனிதநேயம், அடைந்தது பணம், மேலும் அடைய நினைப்பதும் பணம். நான் உட்பட நன்றி யுவ, இந்த கட்டுரையும், கட்டுரையின் நடையும், நடை வர வர மெருகு கூடிவருகிறது. திட்டச்சேரி ச முருகவேல், ஆழ்வார்பேட்டை , சென்னை 18\nபெயரில்லா 5:59 பிற்பகல், ஜூன் 22, 2012\nஇராஜராஜேஸ்வரி 11:23 பிற்பகல், ஜூன் 22, 2012\nஅடுத்த தலைமுறைக்கும், இப்போதையத் தலைமுறைக்கும் தொடர்ச்சியே இல்லாத விரிசலுக்கும் வாய்ப்பிருக்கிறது.\nநாங்களும் பிரார்த்தனை கிளப்பில் பிரார்த்த்னை ஆத்மார்த்தமாக செய்திருக்க���றோம்..\nநீங்களே புதிதாக லக்கிலுக் பிரார்த்தனை கிளப் ஆரம்பிக்கக்கூடாது\nFacebook Twitter என நவீன சமசாரங்களின் மூலம் இதனை தொடரலாமே \nஉங்களுக்குள்ள ஏரளமான வாசகர்கள் பிரார்த்திக்க தயாராய் இருப்பார்களே .\nஇதோ என் முதல் பிரார்த்தனை வேண்டுகோள்\nபிரார்த்தனை கிளப் மறுபடியம் யுவகிருஷ்ணா அல்லது அவரைப் போன்ற\nபிரபல எழுத்தர்கள் மூலம் மறுபடியும் தொடரப்பட்டு நமது சமுதாயம் வளமுடன் வாழ\nயுவகிருஷ்ணா 11:28 முற்பகல், ஜூன் 23, 2012\nநல்ல யோசனைதான். ஆனால் எனக்கு பிரார்த்தனையிலோ, இறை மீதோ நம்பிக்கை எதுவுமில்லை. ஆனால் நம்பிக்கையாளர்களுக்கு இப்படி ஒரு வெளி அவசியம் தேவை என்று விரும்புகிறேன்.\nசுவாமி ஓம்கார், அப்துல்லா, கேபிள்சங்கர், சவுமியன் போன்ற நண்பர்கள் முன்னெடுத்து இந்த பிரார்த்தனை க்ளப்பை உருவாக்கலாம். அவர்களிடம் பேசிப்பார்க்கிறேன்.\nமுத்தரசன் 3:36 பிற்பகல், ஜூன் 24, 2012\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் 8:37 பிற்பகல், ஜூன் 24, 2012\nரஜினியின் உடல் நலமில்லாத சென்ற ஆண்டிலும் கு.பி.கி. சில வாரங்கள் வந்ததே, ஞாபகமில்லையா யுவகிருஷ்ணா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2019/10/Parliment.html", "date_download": "2021-06-21T22:36:50Z", "digest": "sha1:TSAWMIYLZYSZ4KXQNGF6B3GGRNOKAKJO", "length": 9898, "nlines": 82, "source_domain": "www.pathivu.com", "title": "நாடாளுமன்ற வளாகத்தில்மண்சரிவு? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / நாடாளுமன்ற வளாகத்தில்மண்சரிவு\nஇலங்கை நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் காணப்படும் பூந்தோட்டத்தின் மண்மேடு சரிந்து தியவன்னா ஓயாவில் வீழ்ந்துள்ளது\nசுமார் 20 அடி உயரமான மண்மேடு இவ்வாறு சரிந்துள்ளது.\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்குள் பிரசன்னமாகும் நுழைவாயிலுக்கு அருகிலுள்ள பூந்தோட்டத்திலேயே இவ்வாறு மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.\nதொடர்ந்து பெய்த மழை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதுடன், தற்போது குறித்த பகுதிக்கு புவிசரிதவியல் திணைக்களத்தின் அதிகாரிகள் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅமைச்சர் விமல் ���ீரவன்ஸவுக்கு கீழிருந்த லங்கா பொஸ்பேட் நிறுவன லிமிட்டட் ஆனது அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமமுக் கீழ் அரசிதழில் கொண்டு வரப்பட்டு...\nபி.பி.சி தமிழ் சேவை:வைத்திருப்பது யார்\nதற்போது டெல்லி உளவு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பி.பி.சி. தமிழ்ச் சேவை அடிப்படை தகவல்கள் ஏதும் புரியாத செய்திகளை அண்மைக்காலமாக ஈழம் தொடர்ப...\nமகிந்த மற்றும் சிராந்தி புகைப்படங்களை வெளியிட்ட இந்திய உயர்ஸ்தானிகராலயம்\nசர்வதேச யோகா நாளான இன்று மஹிந்த ராஜபக்ஷவும் அவருடைய பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவும், யோகாசனம் செய்யும் புகைப்படம் ஒன்றை, இலங்கைக்கான இந்திய\nஇலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி ஜியூன் சங்\nஇலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி ஜியூன் சங்கின் (Julie Jiyoon Chung) பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\nதெற்கில் கோத்தா அரசிற்கு எதிராக மக்கள் திரண்டுவருகின்ற நிலையில் சங்கடத்தை தோற்றுவிக்கும் கூட்டமைப்பின் சந்திப்பினை ஜனாதிபதி தவிர்த்ததாக கூறப...\nகுருந்தூர் மலை இனி இல்லை\nசர்சைக்குரிய அகழ்வாராய்ச்சி பணிகள் இடம்பெற்றுவந்த முல்லைத்தீவு குருந்தூர்மலையில் புனருஸ்தானம் செய்யப்ட்டுவரும் குருந்தாவசோக விகாரைக்கான பொது...\nதமிழகத்திலுள்ள ஈழ ஏதிலி கைதிகளிற்கு ஆதரவாக போராட்டம்\nஇந்திய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை ஏதிலி கைதிகளை விடுவிக்க கோரி தொடரும் அவர்களது உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக யாழ்ப்பா...\nஅமொிக்காவால் தடை செய்யப்பட்டவர் ஈரானின் புதிய அதிபர் ஆனார்\nஈரானில் நடந்த அதிபர் தேர்தலில், இப்ராஹிம் ரைசி பெருவாரியான ஓட்டுகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.\nஇலங்கையில் உள்நாட்டு எரிவாயு விலை உயர்வு குறித்த முக்கியமான கலந்துரையாடல் நாளை (17) மாலை 6.30 மணிக்கு வர்த்தக அமைச்சில் நடைபெறும் என்று அமைச...\n4 திருடர்கள் மக்களால் மடக்கிப் பிடித்த மக்கள்\nமுல்லைத்தீவு - விசுவமடு பகுதியில், நீண்ட நாள்களாக, வீடுகளுக்குள் புகுந்து, நீர் இறைக்கும் இயந்திரம் உள்ளிட்ட பெறுமதியான பொருள்களைத் திருடிவந...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-06-21T23:15:24Z", "digest": "sha1:EF5ILCBYRCDTBVNKVIIVF34HXGNMIXC4", "length": 15856, "nlines": 144, "source_domain": "www.sooddram.com", "title": "மு. கா. தேசியப் பட்டியல் விவகாரம்: அரசியலில் இருந்து விலக ஹசன் அலி உத்தேசம்! – Sooddram", "raw_content": "\nமு. கா. தேசியப் பட்டியல் விவகாரம்: அரசியலில் இருந்து விலக ஹசன் அலி உத்தேசம்\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், இக்கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன் அலி ஆகியோருக்கு இடையில் வலுவான பனிப் போர் இடம்பெற்று வருகின்றது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முந்திய சில மாதங்களுக்கு முன்னர் இப்பனிப் போர் ஆரம்பம் ஆகி உள்ளது. உண்மையில் இத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஸவை ஆதரிக்க வேண்டும் என்கிற உறுதியான நிலைப்பாட்டில் தலைவர் ரவூப் ஹக்கீம் காணப்பட்டார், இதற்கு சுய நல காரணங்கள் இருந்து இருக்க வேண்டும்.\nஆனால் இத்தேர்தலில் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவையே ஆதரிக்க வேண்டும் என்பதில் செயலாளர் நாயகம் ஹசன் அலி பற்றுறுதியாக காணப்பட்டார். முஸ்லிம் இன விரோத போக்கு மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியில் தலை விரித்து ஆடுகின்றது, எனவே இதை தொடர அனுமதிக்க முடியாது என்கிற அடிப்படையிலேயே இவரின் வலியுறுத்தல் அமைந்தது.\nகட்சியின் துணைப் பொதுச் செயலாளர் நிசாம் காரியப்பர் அடங்கலாக கட்சி முக்கியஸ்தர்கள் பலரும் மஹிந்த ராஜபக்ஸவை ஆதரிக்க கூடாது என்கிற நிலைப்பாட்டுடனேயே ஒத்து நின்றனர்.\nஇந்நிலையில் தனிமரமாக கைவிடப்படலாம் என்கிற அச்சம் தலைவரை தொற்றிக் க��ண்டது. தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்று முடிந்த நிலையில்தான் தலைவர் கொழும்பில் ஊடக மாநாடு நடத்தி எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கின்ற கட்சித் தீர்மானத்தை அறிவித்தார். இத்தீர்மானத்தை அறிவித்தபோது தலைவரின் குரல் கரகரத்து தழதழத்து போனதை ஊடகவியலாளர்கள் அவதானித்தார்கள்.\nதலைவர் ரவூப் ஹக்கீம் ஒரு விடயத்தில் பிடிவாதம் ஆனவர். மு. காவில் இவரை தவிர எவரும் அமைச்சரவை அமைச்சர்களாக இருக்கக் கூடாது. இதுவே இவருக்கும், பஷீர் சேகுதாவூத்துக்கும் இடையில் ஏற்பட்ட மோதலின் உண்மையான காரணம். ஒரு உறைக்குள் இரண்டு கத்தி இருக்கக் கூடாது என்று தலைவர் அப்போது சத்தம் போட்டு இருக்கின்றார்.\nதேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஹசன் அலிக்கு 100 நாள் வேலைத் திட்ட அரசாங்கத்தில் பிரதி அமைச்சர் பதவிதான் கிடைக்கும் என்று தலைவர் நினைத்து இருந்தார். ஆனால் ஹசன் அலிக்கு இராஜாங்க அமைச்சர் பதவி கிடைத்தது. இது ரவூப் ஹக்கீமுக்கு அதிர்ச்சி கொடுத்தது. சுகாதார இராஜாங்க அமைச்சை முன்னோக்கி நடத்திச் செல்கின்ற விடயத்தில் ஆவது ஆலோசனை, வழிகாட்டல் ஆகியவற்றை தலைவரிடம் ஹசன் அலி பெறுவார் என்று ஹக்கீம் எதிர்பார்த்தார். ஆயினும் அதிருப்திஅடைந்தார்.\nகடந்த பொதுத் தேர்தல் இடம்பெற்றபோது அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட ஹசன் அலி விருப்பம் தெரிவித்தார். ஆனால் இவரை நிச்சயம் தேசியப் பட்டியல் எம். பி ஆக்குவார் என்று தலைவர் வாக்குறுதி கொடுத்தார்.\nமு. காவின் முதனிலை தேசியப் பட்டியல் வேட்பாளராக ஹசன் அலியின் பெயர் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பு மனுவில் தாக்கல் செய்யப்பட்டது. இதே போல முன்னிலை தேசியப் பட்டியல் வேட்பாளராக நிசாம் காரியப்பரின் பெயர் தாக்கல் செய்யப்பட்டது. டம்மிகளாக சிலரின் பெயர்கள் இடம்பெற்றன.\nஆனால் தேர்தல் முடிந்த பிற்பாடு தேசியப் பட்டியல் எம். பிகளாக சொந்த சகோதரனையும், குடும்ப நண்பரையும் பெயர் குறிப்பிட்டு நியமிக்க கோரி ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளருக்கு மு. கா தலைவர் அறிவுறுத்தல் வழங்கினார். இதில் ஏதோ தவறு இருக்கின்றது என்று நினைத்து ரவி கருணநாயக்க உட்பட ஐ. தே. க முக்கியஸ்தர்கள் பலரும் மீண்டும் தொடர்பு கொண்டு பெயர்களை உறுதிப்படுத்தினார்கள்.\nநம்பிக்கை, விசுவாசம் ஆகிய காரணங்களின் அடிப்படையிலேயே சகோதரனுக்கும், குடும்ப நண்பருக்கும் தேசியப் பட்டியல் ஆசனத்தை கொடுத்து உள்ளார் என்று கட்சி முக்கியஸ்தர்கள் சிலருக்கு தலைவரே கூறி இருக்கின்றார். ஆயினும் தலைமைக்கு ஏற்பட்டு இருக்கக் கூடிய பாரிய அழுத்தம் காரணமாக இருவரும் எந்நேரமும் பதவியை இராஜினா செய்ய வேண்டியவர்கள் ஆக்கப்பட்டு உள்ளார்கள்.\nசெயலாளர் நாயகம் ஹசன் அலி பதவிக்கு பின்னால் திரிபவர் அல்லர். ஏனென்றால் இவரை வெளிநாட்டுக்கு தூதுவராக அனுப்ப அரச தரப்பு சமிக்ஞை காட்டியபோதிலும் நிராகரித்து விட்டார். இவரை பொறுத்தளவில் கௌரவம்தான் முக்கியம்.\nதலைவர் வாக்குறுதி வழங்கியபடி தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தந்தே ஆக வேண்டும், இல்லையேல் அரசியலில் இருந்து முழுமையாக ஒதுங்கி விடுவார் என்று நெருக்கமானவர்களுக்கு ஹசன் அலி கூறி உள்ளார்.\nஇதே நேரம் முஸ்லிம்களின் கரையோர மாவட்ட கோரிக்கை விடயத்தில் ரவூப் ஹக்கீம் அசட்டையாக உள்ளார் என்றும் குற்றம் சாட்டப்படுகின்றது.\nஹசன் அலி ஊடகங்களுக்கு வாய் திறக்கின்ற பட்சத்தில் தலைவர் ரவூப் ஹக்கீம் ஏராளம் பிரச்சினைகளை சந்திக்க நேரும் என்று பெயர் குறிப்பிட விரும்பாத மு. கா பிரமுகர் ஒருவர் எமக்கு தெரிவித்தார்.\nPrevious Previous post: ரஷ்ய போர் விமானங்கள் சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல்\nNext Next post: வாக்கெடுப்பின்றி தீர்மானம் நிறைவேற்றம்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2017/06/09224838/1089969/Sathriyan-Movie-Review.vpf", "date_download": "2021-06-21T22:39:16Z", "digest": "sha1:YLICGZJAC3EERRHKNEYK35ZJECLVGONS", "length": 24412, "nlines": 211, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Sathriyan Movie Review || சத்ரியன்", "raw_content": "\nசென்னை 22-06-2021 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇசை யுவன் ஷங்கர் ராஜா\nவாரம் 1 2 3\nதரவரிசை 1 11 9\nதிருச்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தாதா சரத் லோகிதஸ்வா, அமைச்சர் போஸ்டர் நந்தகுமாரின் ஆதரவுடன் திருச்சியை ஆட்டிப்படைக்கிறார். என்னதான் ஊரையே ஆட்டிப்படைத்தாலும், வீட்டில் மகள் மஞ்சிமா மோகன், மகன் சவுந்தர்ராஜனுக்கு அன்பான தந்தையாக வந்து செல்கிறார். அப்பா ஊரையே ஆட்டிப்படைக்கும் ரவுடி, ஆனால் மகன் சவுந்தர்ராஜனோ ஒரு அப்பாவி.\nஒரு கட்டத்தில் சரத் லோகிதஸ்வாவின் வளர்ச்சி பிடிக்காத அமைச்சர் நந்தகுமார், அவரை கொல்ல திட்டம் தீட்டுகிறார். பின்னர் திருச்சியின் மற்றொரு ரவுடியான அருள் தாஸ் மூலமாக சரத் லோகிதஸ்வாவை கொன்று விடுகிறார். இதனால் சரத் லோகிதஸ்வா இடத்திற்கு அவருக்கு நெருக்கமான விஜய் முருகன் வருகிறார். விஜய் முருகனின் கீழ் அவரின் நம்பிக்கையான ரவுடியாக நாயகன் விக்ரம் பிரபு வருகிறார்.\nசரத் லோகிதஸ்வாவை இழந்த அவரது குடும்பத்திற்கு எந்த பிரச்சனையும் வராமல் விஜய் முருகன் பார்த்துக் கொள்கிறார். இவ்வாறாக ஒரு நாள் கல்லூரிக்கு சென்ற மஞ்சிமா மோகனை சிலர் தொந்தரவு செய்கின்றனர். இந்த விஷயத்தை மஞ்சிமாவின் அம்மா விஜய் முருகனிடம் கூறுகிறாள்.\nஇதையடுத்து மஞ்சிமாவுக்கு பாதுகாப்பாக, விஜய் முருகனின் நம்பிக்கைக்கு பாத்திரமான விக்ரம் பிரபு வருகிறார். மறுநாளே மீண்டும் மஞ்சிமாவுக்கு தொந்தரவு வர, அங்கு வரும் விக்ரம் பிரபு அவர்களை தெறிக்க விடுகிறார். அவரது தைரியத்தை பார்த்து மஞ்சிமாவுக்கு அவர் மீது காதல் வருகிறது. விக்ரம் பிரபு, மஞ்சிமா பின்னாலேயே அனைத்து இடங்களுக்கும் செல்கிறார். இந்நிலையில், ஒருநாள் தனது காதலை விக்ரம் பிரபுவிடம் மஞ்சிமா வெளிப்படுத்த, அவளது காதலுக்கு விக்ரம் பிரபு மறுப்பு தெரிவிக்கிறார்.\nவிடாது அவரை தனது வலையில் சிக்க வைக்கும் மஞ்சிமா, ரவுடி வாழ்க்கை வேண்டாம், நிம்மதியாக வேறு வாழக்கை வாழலாம் என அவருக்கு அறிவுரை கூற, மஞ்சிமாவின் அறிவுரையை கேட்டு விக்ரம் பிரபுவும் மஞ்சிமாவை காதலிக்க ஆரம்பிக்கிறார்.\nஇந்நிலையில், இவர்களது காதல் மஞ்சிமாவின் வீட்டுக்கு தெரிய வந்து, அவர்கள் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். விஜய் முருகனும் விக்ரம் பிரபுவிடம் மஞ்சிமாவை விட்டுவிட்டு வர அறிவுறுத்துகிறார். ஆனால் அவரது பேச்சை கேட்காமல் தனது காதலில் துடிப்புடன் இருக்கிறார் விக்ரம் பிரபு. தனது நம்பிக்கைக்கு பாத்திரமானவன் இப்படி துரோகம் செய்துவிட்டானே என்று விக்ரம் பிரபுவை கொல்ல விஜய் முருகன் திட்டமிடுகிறார்.\nஇதுஒருபுறம் இருக்க அருள்தாஸின் ஆள் ஒருவரை கொன்றதற்காக, விக்ரம் பிரபுவை பழிவாங்க அருள் தாஸின் ஆட்கள் சுற்றித் திரிகின்றனர். இதையடுத்து இந்த பிரச்சனைகளில் இருந்து விக்ரம் பிரபு மீண்டாரா மஞ்சிமா மோகனுடன் சேர்ந்து நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்தாரா மஞ்சிமா மோகனுடன் சேர்ந்து நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்தாரா\nவிக்ரம் பிரபு அவருக்கே உண்டான சாயலில் நடித்திருந்தாலும், ஆக்ரோஷம், அமைதி என மாறி மாறி நடித்திருப்பது ரசிக்க வைக்கிறது. சண்டைக்காட்சிகளில் எப்போதும் போல மிரள வைக்கிறார். ரவுடியாக ஒரு பக்கத்தில் மிரட்டினாலும், காதல் காட்சிகளிலும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.\nமஞ்சிமா மோகன் திருச்சி பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார். திரையில், குடும்பபாங்கான அழகான தேவதையாக வந்து ரசிக்க வைத்திருக்கிறார். அவரது பேச்சும், பார்வையும் கவர்ந்து இழுக்கும்படியாக இருக்கிறது.\nசரத் லோகிதஸ்வா அவருக்கே உண்டான சாயலில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் அருள்தாஸ், ரவுடியாக படம் முழுவதும் வந்து மிரட்டியிருக்கிறார். ரவுடிக்குண்டான குணநலங்களுடன் ரசிக்க வைத்திருக்கிறார்.\nபடத்தின் போக்குக்கே காரணகர்த்தாவான போஸ்டர் நந்தகுமார் ஒரு அரசியல்வாதியாக மிரள வைக்கிறார். அரசியல்வாதிக்குண்டான கெத்துடன் படத்தின் ஓட்டத்திற்கு பக்கபலமாக வந்து செல்கிறார். அவரது முதிர்ச்சியான நடிப்பு ரசிகக்க வைக்கிறது. ஆர்.கே.விஜய் முருகன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.\nசவுந்தர்ராஜன் ஒரு பயங்கொள்ளியாக கதையின் போக்குக்கு ஏற்ப வந்து செல்கிறார். காட்சிக்கு பக்கபலமாக கவின் சிறப்பான நடிப்பை வெளிப��படுத்தி இருக்கிறார். ஐஸ்வர்யா தத்தாவிற்கு படத்தில் பேசும்படியான கதாபாத்திரம் அமையவில்லை. ரியோ ஒருசில இடங்களில் வந்து செல்கிறார். யோகிபாபுவையும் படத்தில் பயன்படுத்தவில்லை. ஒரே ஒரு காட்சியில் மட்டுமே வந்து செல்கிறார்.\nஉண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு திருச்சியின் பின்புலத்தில் படத்தை உருவாகியிருக்கிறார் எஸ்.ஆர்.பிரபாகரன். படத்தின் பெரும்பாலான காட்சிகள் திருச்சியிலேயே படமாக்கப்பட்டிருப்பது ரசிக்கும்படி இருக்கிறது. ஆக்ஷனுக்கும், காதலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. கத்தி எடுத்தவன் கத்தியால் தான் சாவான் என்ற கருத்தை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார். தாதாவாக ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து வாழ்வது தான் கெத்து என்ற எண்ணமே தவறு. கத்தி, சண்டை இல்லாமல் அமைதியான வாழ்க்கை என்பதும் இருக்கிறது. அந்த வாழ்க்கையை வாழ்வது தான் சிறப்பு என்பதை உணர்த்தி இருக்கிறார். வசனங்கள் ரசிக்கும்படி இருக்கிறது. குறிப்பாக படத்தில் ரவுடிகள் பேசும் வசனங்கள் படத்திற்கு பலம்.\nயுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். குறிப்பாக சண்டைக்காட்சிகளில் வரும் பின்னணி இசை ரசிக்கும்படி இருக்கிறது. பாடல்கள் ரசிக்கும்படி இருக்கிறது. \"பாறை மேல தூறல் போல\" பாடல் ஈர்க்கும்படி இருக்கிறது. சிவக்குமார் விஜயனின் ஒளிப்பதிவில் திருச்சி ரம்மியமாக காட்டப்பட்டுள்ளது.\nமொத்தத்தில் `சத்ரியன்' யாருக்கும் அஞ்சாதவன்.\nசோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா... ஜகமே தந்திரம் விமர்சனம்\nமனைவியை சமாளிக்க திணரும் கணவன் - மலேசியா டூ அம்னீசியா விமர்சனம்\nபேயிடம் சிக்கிக்கொள்ளும் நாயகன் என்ன ஆனார் - நாயே பேயே விமர்சனம்\nஉலகிற்காக நடக்கும் சண்டை - மொர்டல் காம்பட் விமர்சனம்\nஇளம் பெண்களை மிரட்டும் கும்பல் - பாப்பிலோன் விமர்சனம்\nஅடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன நடிகை விசித்ரா.. வைரலாகும் புகைப்படம் லவ் யூ பசங்களா.... வைரலாகும் தனுஷின் தந்தையர் தின பதிவு அமெரிக்கா புறப்பட்டு சென்றார் ரஜினிகாந்த் நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்பு.... பெற்றோர், மாணவர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் கொரோனா பாதிப்பு... தந்தை இறந்த ஒரே மாதத்தில் பிரபல பாடகி உயிரிழந்த பரிதாபம் கடற்கரையில் யோகா செய்து அசத்தி��� ரம்யா பாண்டியன் - வைரலாகும் புகைப்படங்கள்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cyberlites.com/whatsapp-profile-privacy-setting-update/", "date_download": "2021-06-21T23:09:26Z", "digest": "sha1:3AAAKB67TEQFHGOBATUS6MXIYJOEXR7O", "length": 16039, "nlines": 85, "source_domain": "cyberlites.com", "title": "WHATSAPP-PRIVACY-PROFILE-UPDATED-CYBERLITES", "raw_content": "\nஉங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் வாங்கப்பட்டுள்ளது அதைத் தெரிந்து கொள்வது எப்படி\nபென்ஸ் காரை ஹேக் செய்ய வாய்ப்புகள் ஏராளம்\nWhatsapp-ல் மீண்டும் ஒரு Scam ஆபாச படத்தை வைத்து பணம்பறிக்கும் திருடர்கள்\nகொரோனா தடுப்பூசி போட்டவர்களே உருமாறிய கொரோனாவை உருவாக்குகிறார்களா\nMicrosoft எச்சரித்துள்ள புதிய வைரஸ்கள்\nஉங்கள் மொபைலை ஹேக் செய்துதான் உங்கள் புகைப்படத்தை பார்க்க வேண்டும் என்ற அவசியமில்லை\nஇந்த தலைப்பினை பார்த்துவிட்டு அதிர்ச்சியில் அல்லது ஆச்சரியத்தில் நீங்கள் இதைப் படிப்பதற்காக வந்திருக்கக் கூடும். தற்போது இந்த யுகத்தில் நீங்கள் உங்களை உங்களுடைய மொபைல்போன் அல்லது கேமிராவை பயன்படுத்தி மட்டும்தான் புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை. உங்களுக்குத் தெரியாமலேயே நீங்கள் யாரோ ஒருவர் எடுக்கக்கூடிய செல்பியில் சிக்கி கொள்கிறீர்கள் அல்லது பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி\nஎனவே, தற்பொழுது உங்களுடைய மொபைல் போனில் மட்டும் தான் உங்களது புகைப்படம் இருக்குமா என்பது மிகப்பெரிய சந்தேகம் தான் அதிலும் நாம் அதிகமாக இணையத்தில் தினந்தோறும் சுற்றி வருகின்றோம்.\nவாழ்த்துக்கள்-ல் தெரிவிக்கின்ற இணையப் பக்கங்களில் ஆரம்பித்து வாட்ஸ்அப் வரை நம்முடைய புகைப்படத்தை பதிவேற்றி விடுகின்றோம். அவ்வாறு நாம் பதிவேற்றும் புகைப்படங்கள் எவ்வளவு பாதுகாப்பானது என்பதை நாம் பெரும்பாலும் அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை\nஅதற்கு உதாரணமாக நாம் அனைவரும் பயன்படுத்தகூடியWhatsapp-ல் மட்டும் செய்யக்கூடிய சில தவறுகளை தற்பொழுது பார்க்கலாம்.\nநீங்கள் உங்களது புகைப்படத்தை Whatsapp-ல் காட்சி படமாக (Display Picture or Profile Photo)-ஆக வைத்து விட்டு உங்கள் Whatsapp கணக்கில் சில மாற்றங்களை செய்யாமல் விட்டு விட்டால் அது உங்களுக்கு மிகப்பெரிய அளவிலான ஆபத்தாகக் கூட மாறிவிடலாம்.\nஎல்லோரும் பயன்படுத்தக்கூடிய ஒரு Default application என்று கூறும் அளவிற்கு அனைவராலும் பயன்படுத்தக் கூடியது இந்த வாட்ஸப் செயலி.\nநாம் புதிதாக ஒரு Whatsapp கணக்கைத் துவங்குகின்றோம் அல்லது முன்னதாகவே நம்மிடம் இருக்கும் கணக்கை தொடர்கின்றோம் என்றால் நாம் அதில் சில settings-ஐ கண்டிப்பாக மாற்றி ஆக வேண்டும் ஒவ்வொரு கணக்கிற்கும் அவர்களுடைய பாதுகாப்பை எண்ணி Whatsappநிறுவனமானது பிரைவசிக்கான சில வழிமுறைகளைக் கொடுத்துள்ளது. ஆனால் நம்மில் பெரும்பாலானோர் அதை பற்றி பெரிதாய் யோசிப்பதில்லை.\nஅதை ஏதோ ஒரு தேவையற்ற செயலாய் நினைத்துத் தள்ளி வைக்கின்றர்கள். ஆனால், அதன் மூலம் நம்முடைய புகைப்படம் மற்றும் நாம் ஆன்லைன் அதாவது Whatsapp –ற்கு வந்து செல்லும் நேரத்தைக் கூட நமக்கு யார் என்றே தெரியாத ஒருவரால் பார்க்க முடியும் என்று சொன்னால் அது புதிதல்ல. நாம் கணக்குத் துவங்கிய பின்பு அதில் கொடுக்கப்பட்டுல பிரைவசி மெனுக்களை நாம் நம்முடைய தேவைக்கு ஏற்ப மாற்றி வைக்க வேண்டும்.\nஎப்படி உங்களின் புகைப்படம் மற்றும் இதர செய்திகளை அடுத்தவர்கள் பார்க்கின்றார்கள்\nநாம் நம்முடைய கணக்கை துவங்கிய பின் அதில் கொடுக்கப்படுள்ள Privacy மெனுக்கள், நம்முடைய புகைப்படம், நம்மை பற்றிய ஒரு தொகுப்பு மற்றும் நாம் Whatsapp–ஐ பார்வையிடும் நேரம் குறித்த தகவல்களை யார் யார் பார்க்க வேண்டும் என்பது போன்ற சில மெனுக்கள் கொடுக்கப்பட்டிருக்கும் என்பதை நம்மில் எத்தனை பேர் பயன்படுத்துகின்றோம் என்பது சந்தேகமே.\nஉதாரணமாக நம்முடைய புகைப்படத்தை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம், அல்லது நாம் சேமித்து வைத்துள்ள நபர்கள் மட்டும் பார்க்கலாம் மற்றும் யாருமே பார்க்க வேண்டாம் என்பது போன்ற மெனுக்கள் கொடுக்கப்பட்டிருக்கும் .\nநாம் அதில் யார் வேண்டுமானாலும் பார்க்கலாம் என்ற ஆப்சனை கொடுத்து விட்டோமேயானால் நம்ம���டைய புகைப்படத்தை நமக்கு யார் என்றே தெரியாத யாரோ ஒருவர் கூட, நமது நம்பரை சேமிப்பதன் மூலம் எளிமையாக பார்த்து விட முடியும். இதற்கு அவருக்கு ஹேக்கிங் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை\nபுகைப்படம் மட்டும் அல்லது நாம் எழுதி வைத்துள்ள சில குறிப்புகள் நாம் Whatsapp – ஐ பார்வையிடும் நேரங்கள் உட்பட அனைத்தையும் பார்வையிட முடியும்.\nஇப்படி ஒரு விஷயம் இருப்பதை அறிந்திராத பெண்கள் பலர் இதுபோன்ற சிக்கல்களில் மாட்டிக்கொள்ள அதிகளவில் வாய்ப்புகள் இருக்கின்றது. ஒரு சாதாரண செய்கையின் மூலம் யாரோ ஒருவர் நம்முடைய புகைப்படத்தை அடையாளம் காண முடியும் என்பது டிஜிட்டல் உலகின் மிகச் சாதாரமான ஒரு விஷயமாகிப் போகின்றது.அது மட்டும் அல்லாது ஒவ்வொரு இணையப் பயன்பாட்டிலும் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்டுள்ள பிரைவசி பாலிசி-ஐ சரியாகப் பயன்படுத்தினாலே நாம் இந்த சைபர் பிடியில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கான வழிகளை உருவாக்க முடியும். சரி இந்த Whatsapp-ல் எவ்வாறு settings-ஐ மாற்றி அமைக்க வேண்டும்\nEveryone என அதில் Option இருந்தால் அதை உடனடியாக My contacts என்ற Option-ஐ மாற்றம் செய்யுங்கள்.\nஉங்களுடைய Data வை யாரும் பார்க்க வேண்டாம் என நீங்கள் விரும்பினால், Nobody என்ற option– ஐ கூட நீங்கள் தேர்வு செய்து கொள்ள முடியும். வாட்ஸ்அப் தனது பயனாளர்களுக்கு எத்தனை பிரைவேசியை அளித்தாலும், அதன் பயனாளர்கள் வாட்ஸ்அப் போன்ற வேறு ஒரு ஆப்ஸ்-களை பயன்படுத்தி தனது பிரைவசியை எளிதாக மற்றவர்களுக்கு காண்பித்து விடுகின்றார்கள்.\nWhatsapp மட்டும் அல்லாமல் முகநூல் இன்ஸ்டாகிராம், லிங்கிட்-ன், ட்விட்டர் போன்ற அனைத்து பயன்படுகளிலும் இந்த பிரைவசி என்ற ஒரு விஷயம் கண்டிப்பாக கொடுக்கப்பட்டிருக்கும். அதனை ஒவ்வொருவரும் அவர்களின் தேவைக்கேற்ப மாற்றி வைத்துக் கொண்டு, உங்களின் பாத்துக்காப்பை அதிகமாக்கிட Cyberlites விரும்புகின்றது.\n← Linkedin தகவல்கள் dark web-ல் கசிந்தது\nபாகிஸ்தானில் Tiktok அதிரடித் தடை\nகூகிள் தடைசெய்த ஆப்கள்- Google banned apps\nNaalainamadhe on Microsoft எச்சரித்துள்ள புதிய வைரஸ்கள்\nRaja on Microsoft எச்சரித்துள்ள புதிய வைரஸ்கள்\nசிலப்பதிகாரம் on CSC VLE களுக்கு இலவச சைபர் செக்யுரிட்டி கோர்ஸ்.\nஉங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் வாங்கப்பட்டுள்ளது அதைத் தெரிந்து கொள்வது எப்படி\nபென்ஸ் காரை ஹேக் செய்ய வாய்ப்புகள் ஏராளம்\nWhatsapp-��் மீண்டும் ஒரு Scam ஆபாச படத்தை வைத்து பணம்பறிக்கும் திருடர்கள்\nகொரோனா தடுப்பூசி போட்டவர்களே உருமாறிய கொரோனாவை உருவாக்குகிறார்களா\nMicrosoft எச்சரித்துள்ள புதிய வைரஸ்கள்\nகூகிள் உங்கள் இருப்பிடத்தை ட்ராக் செய்வதில் இருந்து தப்பிப்பது எப்படி\nCyber Security என்றால் என்ன\n2020-ல் நடத்தப்பட்ட மிகப்பெரிய 10 சைபர் தாக்குதல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/kavithai/404726.html", "date_download": "2021-06-21T23:04:24Z", "digest": "sha1:2KJZKN7LEWPUMKTZ3GHSYLXJLFBAH7KE", "length": 5913, "nlines": 127, "source_domain": "eluthu.com", "title": "தனிமை போக்கி - வாழ்க்கை கவிதை", "raw_content": "\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : நர்த்தனி (17-Apr-21, 8:47 am)\nசேர்த்தது : Narthani 9\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mduadlssk.blogspot.com/2019/09/blog-post.html", "date_download": "2021-06-21T22:13:51Z", "digest": "sha1:UPAVA3LUDJ2KHTXO3K2YZOGGMGEBMGLO", "length": 9753, "nlines": 108, "source_domain": "mduadlssk.blogspot.com", "title": "தமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள் - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள் : இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு !", "raw_content": "தமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள் - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nவெள்ளி, 20 செப்டம்பர், 2019\nஇன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு \nஇன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு\nஅது எங்கிருந்தபோதும் அதை நாடி ஓடு \nஇன்றிருப்போர் நாளை இங்கே இருப்பதென்ன உண்மை \nஇதை எண்ணிடாமல் சேர்த்து வைத்து காத்து என்ன நன்மை\nஇருக்கும் வரை இன்பங்களை அனுபவிக்கும் தன்மை\nஇல்லை என்றால் வாழ்வினிலே உனக்கு ஏது இனிமை\nகனி ரசமாம் மது அருந்தி களிப்பதல்ல இன்பம்\nக���ிகையரின் துணையினிலே கிடைப்பதல்ல இன்பம்\nஇணையில்லா மனையாளின் வாய் மொழியே இன்பம்\nஅவள் இதழ் சிந்தும் புன்னகையே அளவில்லாத இன்பம்\nமாடி மனை கோடி பணம் வாகனம் வீண் ஜம்பம்\nவாழ்வினிலே ஒருவனுக்கு தருவதல்ல இன்பம்\nமழலை மொழி வாயமுதம் வழங்கும் பிள்ளை செல்வம்\nஉன் மார் மீது உதைப்பதிலே கிடைப்பதுதான் இன்பம்\nகுரல் - சீர்காழி கோவிந்தராஜன்\nஇசை - கே வி மகாதேவன்\nதிரைச்சித்திரம் - மானமுள்ள மறுதாரம்\nஇடுகையிட்டது சித்தையன் சிவக்குமார் மதுரை நேரம் முற்பகல் 3:07\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைச்சரம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nஊஞ்சல் ஆடுவது எதற்காக தெரியுமா… - ஊஞ்சல் ஆடுவது எதற்காக தெரியுமா… - ஊஞ்சல் ஆடுவது எதற்காக தெரியுமா… முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணா...\nதமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள்\nஅழகு அழகு நீ நடந்தால் நடை அழகு அழகு\n - *காதலி : என்னங்க நீங்க மல்லிகைப் பூ, அல்வா வாங்கி தருவதற்கு பதிலா, * *கற்பூரம், வாழைப்பழம், ஊதுபத்தி எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கீங்க* *காதலன் : ...\n - ஒரு நாட்டில் மக்கள் எல்லோரும் கடவுளிடம் சென்று 'எனக்கு அது துன்பம், இது சோகம், எனக்கு மட்டும் ஏன் இத்தனை துன்பம், மற்றவர்கள் எல்லாம் இன்பமாக இருக்கின்ற...\n - ஒருமுறை அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் தன்னுடைய கண்டுபிடிப்புகள் பற்றிய விளக்கவுரை ஆற்ற காரில் சென்றுகொண்டிருந்தார்.. ஆனால் உடல்நிலை சரியில்லாததால் சோர்வுற்ற...\nTAMIL QUOTES தமிழ் பொன் மொழிகள்\nராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடுதே சொர்க்கம்\nபொது அறிவு தகவல்கள் - செய்திகள்\nதமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் ஒரு சிந்து காவடிச்சிந்து \nஇன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு \nகுலுக்கி வச்ச கோக்க கோலா போலே || தேவா குரலில் கானா பாடல்\nநீ என்னென்ன சொன்னாலும் கவிதை\nஇன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு \nஇன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு அது எங்கிருந்தபோதும் அதை நாடி ஓடு அது எங்கிருந்தபோதும் அதை நாடி ஓடு இன்றிருப்போர் நாளை இங்கே இருப்பதென்ன உண்மை இன்றிருப்��ோர் நாளை இங்கே இருப்பதென்ன உண்மை \n பஞ்சு மிட்டாய் சேலை கட்டி\nஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு\nசெந்தமிழ் பாடும் சந்தன காற்று தேரினில் வந்தது கண்ணே ..\nபடம்:- வைரநெஞ்சம் - 1975; இசை:- MSV ; பாடல் வரிகள்:- கண்ணதாசன்; குரல்:- TMS - P.சுசீலா; நடிப்பு:- சிவாஜி கணேசன், பதமப்ரியா. ~~~~~~...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://online90media.com/archives/22595", "date_download": "2021-06-21T21:55:18Z", "digest": "sha1:747DYT6WIHRWKJKIR3UKEOPHFY4DU6XS", "length": 8866, "nlines": 42, "source_domain": "online90media.com", "title": "நடனம் மூலம் ட்ராபிக்கை கட்டுப்படுத்தும் இளம்பெண் !! இணையத்தில் வைரலாகி வரும் சூப்பர் காணொளி மிஸ் பண்ணிடாதீங்க !! – Online90Media", "raw_content": "\nநடனம் மூலம் ட்ராபிக்கை கட்டுப்படுத்தும் இளம்பெண் இணையத்தில் வைரலாகி வரும் சூப்பர் காணொளி மிஸ் பண்ணிடாதீங்க \nApril 9, 2021 Online90Leave a Comment on நடனம் மூலம் ட்ராபிக்கை கட்டுப்படுத்தும் இளம்பெண் இணையத்தில் வைரலாகி வரும் சூப்பர் காணொளி மிஸ் பண்ணிடாதீங்க \nகாணொளி மிஸ் பண்ணிடாதீங்க …..\nதற்போதைய சமூதாயத்தின் வளர்ச்சி இன்றைய காலங்களில் பெண்களுக்கான சிறந்த ஒரு இடத்தினையும் முக்கியத்துவத்தினையும் கொடுத்து வருகிறது, ஒரு பெண்ணின் வாழ்கையில் திருமணம் என்பது. மிகமுக்கியமான ஒரு காலகட்டமாக காணப்படுகிறது. வாழ்கையில் ஓட்டத்தில் இன்னொரு படிக்கல்லாகவும் காணப்படுகிறது.\nபாரதி கண்ட புதுமை பெண் இங்கே என கூறுமளவிற்கு தற்போதைய காலங்களில் பெண்களின் பங்களிப்பு முக்கியமாக உள்ளது பெண்கள் அடிமைகளாகவும் வீட்டுக்குள் அடைபட்டு இருந்த காலங்களுக்கும் தற்போதைய காலங்களுக்கு ஒரு ஒப்பீடு செய்தால் பெண்களின் பங்களிப்பு தற்போதைய காலங்களில் மிக பெரியது என சொல்லலாம். பெண்கள் நாட்டின் கண்கள் என கூறுவார்கள்,\nநாட்டின் கண்கள் பெண்கள் என கூறுவார்கள், சமூதாயத்தின் வளர்ச்சி தற்போதைய காலங்களில் பெண்களுக்கான சிறந்த ஒரு இடத்தினையும் முக்கியத்துவத்தினையும் கொடுத்து வருகிறது, பெண்கள் அடிமைகளாகவும் வீட்டுக்குள் அடைபட்டு இருந்த காலங்களுக்கும் தற்போதைய காலங்களுக்கு ஒரு ஒப்பீடு செய்தால் பெண்களின் பங்களிப்பு தற்போதைய காலங்களில் மிக பெரியது என சொல்லலாம்.\nஇன்று எல்லா துறைகளிலும் பெண்கள் முன்னேறி வருகிறார்கள், பெண்கள் இல்லாத துறைகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பெண்கள் சமூதாயம் மாற்றம் கண்டு வருகிறது, ஆண்களுக்கு நிகர் பெண்களும் ஓன்று என்ற சமத்துவம் மற்றும் சமநிலை ஏற்படுத்தபட்ட பின் நவீன உலகில் ஆண்களையும் மிஞ்சும் அளவிற்கு ஒரு வளர்ச்சியை பெண்களிடையே காண முடிகிறது.\nநடனம் மூலம் ட்ராபிக்கை கட்டுப்படுத்தும் இளம்பெண்னின் காணொளி தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.\nபலரையும் ஆ ச் ச ர்யத்தில் ஆழ்த்திய முரட்டு சிங்கம் வேற லெவெலில் வைரலாகி வரும் சிங்கத்தின் மாஸ் காணொளி \nநாடி, நரம்பில் தைரியம் ஊறிப்போன ஒருவரால் தான் இப்படியெல்லாம் செய்யமுடியும் அப்படி என்ன நடக்கிறது என விடியோவை பாருங்க \nதாய்ப்பாசத்தை கண் முன்னே கொண்டுவந்து மக்கள் மனதை நெகிழ வைத்த காணொளி எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி \nமுதன் முதலாக நிற்க கற்றுக்கொண்ட குழந்தையின் வேற லெவல் ரியாக்சன் பாருங்க எத்தனை பேருக்கு கிடைக்கும் இந்த சந்தோஷம் \nசெம்ம மாஸ் காட்டும் குட்டி குரங்கு இவ்வளவு அழகான காட்சியை பார்த்து சிரிக்காதவர்கள் இருக்க முடியாது \nதொழில் ரீதியில் யோகம் கிடைக்கவுள்ள ராசியினர் யார் யார் தெரியுமா இந்த ராசிக்காரர்கள் எல்லாம் பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமாம் \nவீட்டில் தரித்திரம் நீடித்திருக்க இந்த பொருட்களை கடனாக வாங்குவதும் ஒரு காரணமாம் தப்பி தவறியும் இனிமேல் இவைகளை கடனாக வாங்காதீர்கள் \nஒரு நிமிடம் ஒதுக்கி இந்த அறிவாளிகளின் செயலை பாருங்க இப்படிப்பட்ட கிரேன் வி ப த்தை வாழ்நாள்ல பார்த்து இருக்க மாடீங்க \nவிலங்குகளுக்குள்ளும் இப்படிப்பட்ட ஒரு வினோத நட்பை பார்த்திருக்கிறீங்களா உலகில் வேறு எங்கும் பார்க்க முடியாத வைரல் காணொளி \nஇந்த வீடியோ பார்த்த பிறகு விலங்குகளுக்கு ஐந்து அறிவு என்று சொல்ல மாட்டீங்க திறமையுள்ள விலங்கு பாக்குற வேலைய பாருங்க \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://online90media.com/archives/26159", "date_download": "2021-06-21T21:56:10Z", "digest": "sha1:Y2UANHM4J3EVU6DNT2K46SR5HRVU4MF2", "length": 7916, "nlines": 41, "source_domain": "online90media.com", "title": "அஜித் ஸ்டைலில் மாஸ் காட்டிய சுட்டி குழந்தையோட ரியாக்சன் வேற லெவெல் !! எங்களுக்கும் கோ ப ம் வரும்ல … வீடியோ உள்ளே !! – Online90Media", "raw_content": "\nஅஜித் ஸ்டைலில் மாஸ் காட்டிய சுட்டி குழந்தையோட ரியாக்சன் வேற லெவெல் எங்களுக்கும் கோ ப ம் வரும்ல … வீடியோ உள்ளே \nMay 12, 2021 Online90Leave a Comment on அஜித் ஸ்டைலில் மாஸ் காட்டிய சுட்டி குழந்தையோட ரியாக்சன் வேற லெவெல் எங்களுக்கும் கோ ப ம் வரும்ல … வீடியோ உள்ளே \nமாஸ் காட்டிய சுட்டி குழந்தை…..\nபல நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், ஒவ்வொரு வீடுகளிலும் குழந்தைகள் செய்யும் புதுமையான செயல்கள் பெரியவர்களை நிச்சயம் ஆ ச் சர் ய ப்படுத்தி விடும். அநேக வீடுகளில் பெரியவர்கள் சிந்திக்காத செயல்களை கூட சிந்தித்து செயற்படுத்திடுவதில் இவர்களின் பங்கு காணப்படும். அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு ச ம் ப வ ங்க ளும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன,\nஎந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை அறிந்திட தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது, பெரியவர்களை விட எப்பொழுதுமே துறுதுறுவென இருப்பதில் சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் முக்கிய இடத்தை பெறுகிறார்கள். இன்றைய இன்றைய காலங்களில் உள்ள குழந்தைகள் திறமைசாலிகளாகவும் புத்திசாலிகளாகவும் மாறிவருவது நாம் அறிந்த விடயமே.\nஒவ்வொரு வீடுகளிலும் கண்டிப்பாக ஒவ்வொரு குழந்தைகள் இருப்பார்கள். தற்பொழுது வைரலாகி வரும் காணொளியில் பலரையும் ரசித்து பார்க்க குட்டி பையனின் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது. அதாவது அஜித் ஸ்டைலில் மாஸ் காட்டிய சுட்டி குழந்தையோட ரியாக்சன் வேற லெவெல்\nதற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.\nகிரிக்கட் வீரர்களுக்கே சவால் விடும் வகையில் … கிரிக்கட் விளையாடும் அதிசய யானையின் விளையாட்டை கொஞ்சம் பாருங்க \nதுளசியை தினமும் வழிபாடு செய்வது ஏன் தெரியுமா கட்டாயம் பெண்கள் தெரிந்து கொள்ளவேண்டிய தகவல்கள் \nகாருக்கு வழிவிடாமல் சில்மிஷம் செய்த யானை டிரைவரை ஒரு நிமிடம் திக்குமுக்காட செய்த காணொளியை பாருங்க \nஒரு நிமிடம் செலவழித்து பொண்ணோட திறமையை பாருங்க பேரழகில் ட்ரெங்டிங் ஆகி வரும் பெண்ணின் வைரல் காட்சி \nவீதியை மறித்து போ ரா ட்டத்தில் இறங்கிய சிங்கங்கள் நிலை தடுமாறி நின்ற பயணிகளின் நிலையை பாருங்க \nதொழில் ரீதியில் யோகம் கிடைக்கவுள்ள ராசியினர் யார் யார் தெரியுமா இந்த ராசிக்காரர்கள் எல்லாம் பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமாம் \nவீட்டில் தரித்திரம் நீடித்திருக்க இந்த பொருட்களை கடனாக வாங்குவதும் ஒரு காரணமாம் தப்பி தவறியும் இனிமேல் இவைகளை கடனாக வாங்காதீர்கள் \nஒரு நிமிடம் ஒதுக்கி இந்த அறிவாளிகளின் செயலை பாருங்க இப்படிப்பட்ட கிரேன் வி ப த்தை வாழ்நாள்ல பார்த்து இருக்க மாடீங்க \nவிலங்குகளுக்குள்ளும் இப்படிப்பட்ட ஒரு வினோத நட்பை பார்த்திருக்கிறீங்களா உலகில் வேறு எங்கும் பார்க்க முடியாத வைரல் காணொளி \nஇந்த வீடியோ பார்த்த பிறகு விலங்குகளுக்கு ஐந்து அறிவு என்று சொல்ல மாட்டீங்க திறமையுள்ள விலங்கு பாக்குற வேலைய பாருங்க \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://patrikai.com/tag/flag-hoist/", "date_download": "2021-06-21T22:52:10Z", "digest": "sha1:INX26RSNPUJVF3MVXP63GLPG25EURTQK", "length": 11677, "nlines": 198, "source_domain": "patrikai.com", "title": ": Flag Hoist | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடில்லி : செங்கோட்டையில் நிஷான் சாகிப் கொடி ஏற்றிய தீப் சித்து – சன்னி தியோல் தொடர்பு உள்ளதா\nடில்லி செங்கோட்டையில் நிஷான் சாகிப் கொடி ஏற்றிய தீப் சித்து என்பவருக்கும் தமக்கும் தற்போது தொடர்பு இல்லை என நடிகரும் பாஜக எம்பியுமான சன்னி தியோல் தெரிவித்துள்ளார். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி போராட்டம்...\n10நாட்கள் ஆருத்ரா தரிசன விழா: சிதம்பரம் நடராஜர் கோயிலில் நாளை கொடியேற்றம்\nசிதம்பரம்: புகழ்மிக்க சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாதம் 10நாட்கள் திருவாதிரை ஆருத்ரா தரிசன விழாவை யொட்டி, நாளை (ஜனவரி 1ந்தேதி) கொடியேற்றம் நடைபெறுகிறது. இதையடுத்து திருவிழாக்கள் ஆரம்பமாகின்றன. பஞ்சபூத தலங்களில் ஆகாயத் தலமாக விளங்குவது...\nதைப்பூசம்: பழனியில் நாளை கொடியேற்றம்… 21ந்தேதி தேரோட்டம்\nபழனி:, பழனி தைப்பூசத் திருவிழா நாளை ( ஜன.15) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாட்கள் திருவிழாவான தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஜனவரி 21ந்தேதி நடைபெறுகிறது. தமிழ்க்கடவுளான முருகனுக்கு தமிழகத்தில் அறுபடை வீடுகள் உள்ளன....\nதிருவண்ணாமலை: கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றம்\nதிருவண்ணாமலை, திரு அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீப திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. ஆயிரக்கணக்கான மக்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற கோஷத்துடன் கொடி ஏற்றப்பட்டது. பஞ்ச பூதத்தலங்களில் அக்னிஸ்தலமாக போற்றப்படுவது திருவண்ணாமலை. நினைத்தாலே முக்தி...\nமது அருந்துவதை நிறுத்தி ஓராண்டு ஆகிவிட்டதாக ட்விட்டர் ஸ்பேஸில் சொன்ன சிம்பு….\nதமிழக முதல்வரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் செயல்பாடுகள் : முழு விவரம்\nஹீரோவாகும் ராகவா லாரன்ஸின் சகோதரர் எல்வின்….\nநீட் தேர்வு குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்ட இயக்குனர் பா ரஞ்சித்…\nஉலகக் கோப்பை டெஸ்ட் போட்டி வரை சென்ற வலிமை அப்டேட்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinetalk.com/a-car-acting-with-actor-vidharth-in-aatral-movie/", "date_download": "2021-06-21T23:38:50Z", "digest": "sha1:4VRRVNHEIPGXZG7MWSB24XU535DZZMLZ", "length": 6042, "nlines": 62, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘ஆற்றல்’ படத்தில் நடிகர் விதார்த்தோடு நடித்திருக்கும் கார்…!", "raw_content": "\n‘ஆற்றல்’ படத்தில் நடிகர் விதார்த்தோடு நடித்திருக்கும் கார்…\nசெவ்வந்தி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் விதார்த் நடிக்கும் படம் ‘ஆற்றல்’.\nபடத்தில் கதாநாயகியாக ஸ்ரிதா, வில்லனாக வம்சி கிருஷ்ணா மற்றும் சார்லி, வையாபுரி, விக்கி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.\nஒளிப்பதிவு – கொளஞ்சி குமார், இசை – அஸ்வின் ஹேமந்த், படத் தொகுப்பு – விஜய் வேலுக்குட்டி, பாடல்கள் – விவேகா, கலை இயக்கம் – வீர சமர், எழுத்து, இயக்கம் – கே.எல்.கண்ணன்.\nஇந்தப் படத்தில் விதார்த்தோடு இணைந்து ஒரு கார் முக்கியமான கதாபாத்திரமாக நடித்திருக்கிறதாம்.\nஒரு கார் எப்படி மனிதனுக்கு ஒரு மனிதன் போல உதவ முடியும்… டெக்னலாஜியை வைத்து எப்படி எல்லாம் மனிதனுக்கு உதவி செய்ய முடியும் என்பதை இந்தப் படம் பேசுகிறதாம்.\n“படம் முழுக்க ஒரு காரை ஒரு கதாபாத்திரமாக வடிவமைத்து அதை ரசிக்கும்விதமாக படமாக்கியிருக்கிறோம். படம் பார்ப்பவர்களுக்கு ஒரு கேள்வியிருக்கும்… ஒரு கார் எப்படி நடித்திருக்க முடியும் என்று.. அது படம் பார்க்கும் பொழுதுதான் தெரியும்…” என்றார் இயக்குநர் கே.எல்.கண்ணன்.\nசமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.\naatral movie actor vidharth actress sruthi director k.k.kannan slider ஆற்றல் திரைப்படம் இயக்குநர் கே.எல்.கண்ணன் நடிகர் விதார்த் நடிகை ஸ்ருதி\nPrevious Postதிரையரங்குகளில் 100 சதவிகித இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி Next Post“ரஜினி இனிமேல் பன்ச் வசனம் பேசினால் மக்கள் சிரிப்பார்கள்…” – நடிகர் எஸ்.வி.சேகரின் கருத்து\nWeb Series தயாரித்திருக்கும் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா..\nசென்னையில் தனுஷ் – கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்கிறார்\nமீண்டும் ரேடியோ ஜாக்கியாகும் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி..\nWeb Series தயாரித்திருக்கும் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா..\nசென்னையில் தனுஷ் – கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்கிறார்\nநடிகர் விஜய் நடிக்கும் 65-வது படத்தின் தலைப்பு ‘பீஸ்ட்’\nமீண்டும் ரேடியோ ஜாக்கியாகும் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி..\nஇரு மடங்கு சம்பள உயர்வோடு 6 புதிய படங்களில் ஒப்பந்தம் – நயன்தாராவின் புதிய சாதனை..\n“தியேட்டர்களையும் திறந்து உதவுங்கள்” – தமிழக அரசுக்கு பாரதிராஜாவின் வேண்டுகோள்\nஅதிகச் சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் இடம் பிடித்த டாப்ஸி..\nஇயக்குநர் லீனா மணிமேகலையின் ‘மாடத்தி’ படம் ஓடிடியில் வெளியாகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://therinjikko.blogspot.com/2010/04/1.html", "date_download": "2021-06-21T22:30:54Z", "digest": "sha1:6ZHF5MCOD2W2FNQGC7DZLNQVZIJ7B77L", "length": 15844, "nlines": 164, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "இணையம் - தெரிந்ததும் தெரியாததும் - 1", "raw_content": "\nஇணையம் - தெரிந்ததும் தெரியாததும் - 1\nஉலகின் மிகப் பெரிய கணிணி வலையமைப்பாக இணையம் விளங்குகிறது. உலகிலுள்ள 170 ற்கு மேற்பட்ட நாடுகளில் வியாபித்துள்ள ஏராளமான அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சர்ந்த கணினி வலையமைப்புகள் இணையத்தில் இணைந்துள்ளன.\nஓரிடத்திலிருந்து உலகின் மற்றுமொரு இடத்திற்கு கண���னியூடாக பைல் பரிமாற்றம் மற்றும் தொடர்பாடலை மேற்கொள்ளக் கூடிய ஒரு பாதையாகவே இணையம் செயற்படுகிறது. கண்டத்திற்குக் கண்டம் நாட்டுக்கு நாடு வியாபித்திருக்கும் இந்தக் கணினி வலையமைப்பு அதி வேகம் கொண்ட கேபல் கொண்டிணைக்கப்பட்டுள்ளன. இதனை Internet Backbone எனப்படுகிறது.\nபல்வேறு வகையான பல்வேறு அளவுகளைக் கொண்ட பல்வேறு இயங்கு தளங்களைக் கொண்ட ஆயிரக் கணக்கான கணினிகள் இணையத்தில் நிரந்தரமாக இணைந்துள்ளன. இவற்றை சேர்வர் கணினிகள் எனப்படும்.\nபல்வேறு வகையான கணினிகள் இணையத்தில் இணைந்துள்ள போதும் அவற்றிற்கிடையே TCP/IP (Transmission Control Protocol /Internet Protocol) எனும் பொதுவான ஒரு விதிமுறை பின்பற்றப்படுவதன் காரணமாக நாம் எந்த ஒரு கணினியிருந்தும் மற்றுமொரு கணினியுடன் இலகுவாகத் தொடர்பாட முடிகிறது. .\nஇராணுவ தேவைக்காக அமெரிக்காவினால் 1969 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஒரு கணினி வலையமைப்பே பின்நாளில் இண்டர்நெட்டாக உருவெடுத்தது. ஆரம்பத்தில் இந்தக் கணினி வலையமைப்பு ARPANET என அழைக்கப்படது.\nதற்போது இணையத்தின் உரிமையாளராக எந்த ஒரு நாடோ நிறுவனமோ இல்லை எனினும் இணையத்தின் வளர்ச்சிக்காகவும் இணையத்தில் விதி முறைகளை நிர்ணயிக்கவும் முறைப்படுத்தவுமென சில தன்னார்வநிறுவனங்கள் ஈடு பட்டு வருகின்றன.\nஇணையத்தின் மூலம் கிடைக்கும் சில பொதுவான பயன்பாடுகளாக எந்த வொரு விடயம் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்ளுதல், மின்னஞ்சல் சேவை, நிகழ் நேரத்தில் ஒருவரோடொருவர் உரையாடுதல், பைல்களையும் மென்பொருள்களையும் பரிமாறிக் கொள்ளல், இசை, திரைப்படம், விளையாட்டு என பொழுது போக்கு அம்சங்களில் ஈடு படல் பொருட்கள் மற்றும் சேவைகளைப பெறுதல் விற்பனை செய்தல் மூலம் இணைய வணிகத்திலீடுபடல் போன்ற பல வற்றைக் குறிப்பிடலாம்.\nஇணையம் சார்ந்த சில கலைச் சொற்ளையும் அவற்றிற்கான விளக்கத் தையும் பார்ப்போம்.\nAsymmetric Digital Subscriber Line (ADSL) : அதி வேக இணைய வசதியை வழங்கும் ஒரு இணைய இணைப்பு முறை. இதனையே Broadband எனவும் அழைக்கப்படுகிறது.\nBlog : web Log என்பதன் சுருக்கமே ப்லோக். இதனை ஓன்லைன் ஜேர்னல் (online Journal) எனப்படுகிறது. இது இணைய தளம் போன்ற்தே. இணைய தள வடிவாக்கம் பற்றி அறியாதவர்கள் கூட இதனை இலகுவாக உருவாக்கலாம். இந்த சேவையை blogspot.com, wordpress.com என்பன இலவசமாக வழங்குகின்றன. தமிழில் வலைப்பதிவு எனப்படுகிறது.\nBrowser இணைய சேவைகளில் ஒன்றான உலகலாவிய வலைத் தளமமான WWW ஐ அணுகுவதற்குப் பயன்படும் மென்பொருளையே பிரவுஸர் (இணைய உலாவி) எனப்படுகிறது. உதாரணம்: இண்டர்நெட் எக்ஸ்ப்லோரர், மொஸில்லா பயபொக்ஸ், கூகில் க்ரோம்\nDownload : இணையத்தில் அல்லது ஒரு வலையமைப்பில் இணைந்துள்ள ஒரு கணினியிலிருந்து எமது கணினிக்கு பைல் ஒன்றைப் பெற்றுக் கொள்வதை டவுன்லோட் எனப்படும். Domain Name இணையத்தில், இணைந்துள்ள கணினிகளை அல்லது இணணய தளங்களை இலகுவாக நினைவில் வைத்துக் கொள்ளும் வண்ணம் ஐபி முகவரி எனும் இலக்கங்களுக்குப் பதிலாக சொற்களைப் பயன் படுத்தும் முறையை டொமேன் நெம் எனப்படுகிறது.\nDial-up: இணையத்தில் இணைவதற்குப் பலரும் நாடும் ஒரு பொதுவான இணைப்பு முறை. இணைய சேவை வழங்கும் நிறுவன கணினியை ஒரு மோடமைப் பாவித்து தொலைபேசிக் கம்பியூடாக இணைப்பக்கப்ப்டும். அதிக பட்சமாக 128 kbps அளவிலான வேகத்தையே கொண்டிருக்கும்.\nE-mail (Electronic mail) : கணினி வலையமைப்பில் அல்லது இணையத்தில் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளும் ஒரு பிரபலமான இணைய சேவையே மின்னஞ்சல் ஆகும். மின்னஞ்சல் அனுப்பவும் பெறவும் ஒரு மின்னஞ்சல் முகவரி அவசியம். ஒரு மின்னஞ்சல் முகவரி jeesa@gmail.com எனும் வடிவில் இருக்கும். இங்கு பயனர் பெயரும் டொமேன் பெயரும் @ எனும் குறியீட்டால் பிரிக்கப்படும்.\nExtranet : ஒரு நிறுவனம் சார்ந்த கணினி வலையமைப்பு. இது இணையத்தோடு தொடர்புபட்டிருக்கும். அந்நிறுவனத்தில் கடமையாற்றும் ஊழியர்கள் மட்டுமன்றி பொது மக்களும் உரிய பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல்லோடு இதனை அணுக முடியும்.\nFTP : (File Transfer Protocol) இணையம் வழியே பெரிய அளவிலான பைல்களையும் மென்பொருள்களையும் பரிமாறிக் கொள்ளும் சேவையை FTP எனப்படுகிறது.\nFile attachment மின்னஞ்சலுடன் இணைத்து அனுப்பப்படும் சிறிய ஆவணங்கள் மற்றும் படங்களை எட்டேச்மண்ட் எனப்படுகிறது.\nFirewall இணையத்தைப் பயன்படுத்தி எமது கணினிக்குள் அனுமதியின்றி எவரும் ஊடுறுவாமல் தடுக்கும் மென்பொருளை பயவோல் எனப்படுகிறது.\nHyperlink : இணைய தள மொன்றில் ஒரு பக்கத்திலிருந்து மற்றுமொரு பக்கத்திற்கு அல்லது வேறொரு இணைய தளத்திற்கு வழங்கப்படும்\nஉங்கள் வலைப்பக்கம் நன்றாக உள்ளது.\nஇணையம் - தெரிந்ததும் தெரியாததும் - 1\nவேர்டில் சொற்களை ஹைலைட் செய்ய\nஜிமெயிலில் எந்த பைலையும் அனுப்ப\nமீடியா பிளேயரில் சிடியில் எழுதலாம்\nகூகுள் மேப்பை நம் இஷ்டப்படி அமைக்க\nஅஜி��் ரசிகர்களுக்கு தலைமை மன்றம் எச்சரிக்கை\nஅஜித்துக்கு ரஜினி பரிசளித்த \"ஹிமாலயன் மாஸ்டர்ஸ்'\nவேர்டில் தனி பாண்ட் மெனு\nவீடியோகான்: ரூ.99க்கு 900 நிமிடம் பேசலாம்\nஅதிகம் அறியப்படாத ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள்\nஇன்டர்நெட்டில் பதற்றம் தரும் செய்திகள்\nமர்மதேசம் - சினிமா விமர்சனம்\nஜி.எஸ்.எல்.வி., டி 3 ராக்கெட் வெற்றி பெறாதது ஏன்\n'வேகன் ஆர்' காரின் சிறப்பம்சங்கள்\nமொபைல் போன் கேம்ஸ் இலவசம்\nபயர்பாக்ஸ் மாற்றங்களுக்கான பேக் அப்\nபயர்பாக்ஸ் 3.6 – எச்சரிக்கை\nஒரே நாளில் 3லட்சம் ஐபேட் விற்பனை\nஓராண்டில் இரு மடங்கு முதலீடு\nஐ.பி.எல். கொச்சி அணியின் தூதுவராக அசின் நியமனம்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.azhagi.com/baba/2013/03-2013/nectars/azhagi-dot-com-baba-nectar-02-03-2013.html", "date_download": "2021-06-21T22:28:29Z", "digest": "sha1:OCAYRLXSH5DP44KD5ORF554RGVPFKZ62", "length": 8433, "nlines": 139, "source_domain": "www.azhagi.com", "title": "100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi - Nourishment to one's mind and spirit", "raw_content": "முதன்மை பதிவிறக்கங்கள் (primary downloads)\n'அழகி+' விண்டோஸ் மென்பொருள் (நிறுவல் படிகள்)\nஅம்சங்கள் (மற்றும்) வீடியோ செயல்முறை விளக்கங்கள்\nதேவையிருப்பின் மட்டுமே (optional downloads)\nஅழகி+ 'போர்டபிள்' மென்பொருள் (நிறுவல் படிகள்)\n400-க்கும் மேற்பட்ட அழகிய இலவச எழுத்துருக்கள்\nஇதர பயனுள்ள இண்டிக் மென்பொருள்கள்\nநான் பயன்படுத்தும் முக்கிய இலவசச் செயலிகள்\nஒவ்வொரு ஜீவராசியின் வாழ்க்கையையும், அது எவ்வளவு சாதாரணமானதானாலும், சிக்கலானதானாலும், இறைவனே அதனை ஊக்குவித்து, உயிரூட்டமளித்து, நடத்தி, பூரணமடையச் செய்கிறான் அணுவிலிருந்து அண்டம் வரை ஒவ்வொரு ஜீவராசியும் ஆனந்தக் கடலுடன் ஸங்கமம் அடைவதற்காக வேகமாக ஓடிக் கொண்டே இருக்கின்றன. நீங்கள் ஒவ்வொருவரும் சச்சிதானந்த ஸ்வரூபர்கள் என்பதை ஒருபோதும் மறந்து விடாதீர்கள் - இதை நீங்கள் அறியாது, இந்த ரூபம் மற்றும் அதன் வரையரைகளுக்குள் கட்டுண்டு இருப்பதாக நீங்களே கற்பனை செய்து கொள்கிறீர்கள். உங்களது தெய்வீக வாழ்க்கையைத் தொடங்குவதற்கு,இந்தக் கட்டுக் கதையை உடைத்து எறிய வேண்டும். தெய்வீக வாழ்க்கை என்பது சத்யம், ப்ரேமை மற்றும் அஹிம்சையைக் கடைப்பிடிப்பதே ஆகும். அனைத்தும் ஒரே பரப்பிரம்மத்தின் அங்கங்கள் என்பதால், ஒருவரைப் போலவே அனைவரும் பயமோ,பொய்ம��யோ இன்றி நேசிக்கப் பட வேண்டும். அனைவரும் ஒன்றே எனும் போது,அதே தெய்வீகத்தின் அங்கமான மற்றவரை நாம் ஏன் துன்பப்படுத்த வேண்டும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"}
+{"url": "https://www.azhagi.com/baba/2014/08-2014/nectars/azhagi-dot-com-baba-nectar-09-08-2014.html", "date_download": "2021-06-21T22:51:38Z", "digest": "sha1:JSWKJB7U44ORQ5I5OXSXVYFGQJ42HZVU", "length": 9214, "nlines": 141, "source_domain": "www.azhagi.com", "title": "100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi - Nourishment to one's mind and spirit", "raw_content": "முதன்மை பதிவிறக்கங்கள் (primary downloads)\n'அழகி+' விண்டோஸ் மென்பொருள் (நிறுவல் படிகள்)\nஅம்சங்கள் (மற்றும்) வீடியோ செயல்முறை விளக்கங்கள்\nதேவையிருப்பின் மட்டுமே (optional downloads)\nஅழகி+ 'போர்டபிள்' மென்பொருள் (நிறுவல் படிகள்)\n400-க்கும் மேற்பட்ட அழகிய இலவச எழுத்துருக்கள்\nஇதர பயனுள்ள இண்டிக் மென்பொருள்கள்\nநான் பயன்படுத்தும் முக்கிய இலவசச் செயலிகள்\nஅனைத்தின் அடிப்படை அஸ்திவாரம் நல்லொழுக்கமே.நல்லொழுக்க நெறிகள் இன்றி மனித குலம் தழைக்க முடியாது. பெரும்பாலும், பல மதத்தைச் சார்ந்தவர்கள், வேறுபட்ட குறிக்கோள்களை கொண்டிருப்பதால், அடிப்படைச் சத்தியத்தை காண இயலாதவர்களாக இருக்கிறார்கள்; அதன் காரணமாக மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டு இருக்கிறார்கள். உதாரணமாக, ஒருவர் ஒரு ரூபாய்க்கு நான்கு கால் ரூபாய்கள் என்கிறார்; மற்றொருவர் இரண்டு அரை ரூபாய்கள் என்றும் மூன்றாமவர் பத்து 10 பைசா என்றும் கூறுகிறார்.இந்த நாணயங்கள் எல்லாம் ஒரே ரூபாயைத் தான் குறிக்கின்றன. பிடிவாதம் கொண்டவர்களாகி விட்ட மற்றும் இந்த ஒற்றுமையைக் காணத் தவறி விட்ட அறியாத மனிதர்களே,வேற்றுமைகளைக் கற்பனை செய்து கொண்டு ஒருவரை ஒருவர் விமர்சிக்கின்றனர். மறைநூல்கள்,மத சம்பந்தப் பட்ட விஷயங்களில் சர்ச்சைகளோ, தர்க்கங்களோ இருக்கக் கூடாது என போதிக்கின்றன.அவை அமைதியான முறையில் தீர்க்கப் பட வேண்டும். அனைத்து மதங்களின் வழிகாட்டுதல்களும் இறுதிக் குறிக்கோளான சத்யம் மற்றும் தர்மத்திற்கே இட்டுச் செல்கின்றன.\nஎந்த ஒரு மதத்தை வெறுக்கவோ, பரிகசிக்கவோ செய்யாதீர்கள்;உங்கள் மதம் தான் உயர்ந்தது என்று கூறி எந்த விதமான வேற்றுமைகளையும் வைத்துக் கொள்ளாதீர்கள்; அனைவரிடமும் ஒன்று போல நடந்து கொள்ளுங்கள் - பாபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"}
+{"url": "https://www.azhagi.com/baba/2016/08-2016/nectars/azhagi-dot-com-baba-nectar-03-08-2016.html", "date_download": "2021-06-21T22:18:03Z", "digest": "sha1:NG23AVQJGF4WELZJD3H7LMVPUWVCAOCS", "length": 9451, "nlines": 139, "source_domain": "www.azhagi.com", "title": "100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi - Nourishment to one's mind and spirit", "raw_content": "முதன்மை பதிவிறக்கங்கள் (primary downloads)\n'அழகி+' விண்டோஸ் மென்பொருள் (நிறுவல் படிகள்)\nஅம்சங்கள் (மற்றும்) வீடியோ செயல்முறை விளக்கங்கள்\nதேவையிருப்பின் மட்டுமே (optional downloads)\nஅழகி+ 'போர்டபிள்' மென்பொருள் (நிறுவல் படிகள்)\n400-க்கும் மேற்பட்ட அழகிய இலவச எழுத்துருக்கள்\nஇதர பயனுள்ள இண்டிக் மென்பொருள்கள்\nநான் பயன்படுத்தும் முக்கிய இலவசச் செயலிகள்\nஸ்ரீமத் பகவத் கீதை, உங்களைப் பீடித்திருக்கும் மோஹம் எனும் நோயை குணப்படுத்த முடியும்; இந்த நோய் உங்களது மனிதப் பண்புகளின் உணர்வுகளைத் திரித்து, உங்களது திருஷ்ட்டியை மறைத்து, உங்களது கண்ணோட்டத்தைச் சிதைத்து விடுகிறது. ஆனால், இந்த மருந்திலிருந்து பயனடைய, உங்களுக்கு அர்ஜூனனுக்கு இருந்த, சோகம் ( விஷாத), அவனது அர்ப்பணிப்பு உணர்வு, அவன் வளர்த்துக் கொண்ட பற்றின்மை மற்றும் அவன் காட்டிய ஒரு முக முனைப்பு ( ஏகாக்ரதா ) ஆகியவை இருக்க வேண்டும். தனது உற்றார் உறவினர், குருமார்கள் மற்றும் பெரியோர்களை வதம் செய்து விட்டு, மன்னனாக முடி சூடுவதை விட, தனது வாழ்விற்காக பிச்சை எடுக்கக் கூட அவன் தயாராக இருந்தான். அப்படிப் பட்ட தீவிரமான ஏக்கத்தைக் கொண்டிருங்கள்; பின்னர்,ஸ்ரீமத் பகவத் கீதை உங்களது மோஹத்தை அழித்து, உங்களுக்கு மோக்ஷத்தை அளிக்க முடியும். ஆன்மீக முன்னேற்றத்தின் எந்த நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள், அதன் பள்ளியின் எந்த வகுப்பிற்கு நீங்கள் ஏற்றவர்கள் என்பதைக் கண்டு பிடியுங்கள்.பின்னர் அந்த வகுப்பிலிருந்து அடுத்த மேல் வகுப்பிற்குச் செல்வதற்கு உறுதி எடுத்திக் கொள்ளுங்கள். உங்களால் முடிந்த அளவு முயலுங்கள்’ இறை அருளைப் பெறுவீர்கள். பேரம் செய்யவோ, மனம் தளரவோ செய்யாதீர்கள். குறிக்கோளை நோக்கி, அதிலிருந்து விலகாது இருப்பீர்களானால் ,அந்தப் பாதையில், ஒரு நேரத்தில் ஒரு படி எடுத்து வைப்பதே போதுமானதாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"}
+{"url": "https://www.madhunovels.com/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2021-06-21T21:50:58Z", "digest": "sha1:SM5JZHIZJ7YCLZQRZY5M6BJMSB7LPV32", "length": 5831, "nlines": 107, "source_domain": "www.madhunovels.com", "title": "உன்மத்தம் கொண்டேனடி உன்னால் Kindle EBook - Tamil Novels", "raw_content": "\nHome Buy books online உன்மத்தம் கொண்டேனடி உன்னால் Kindle EBook\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Kindle EBook\n‘உன்மத்தம் கொண்டேனடி உன்னால்’ கதையை kindleல போட்டாச்சு. படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க. ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையா வச்சு எழுதி இருக்கேன். போட்டிக்காக எழுதினது மக்களே ..ஸ்டார் ரேட்டிங் கொடுக்க மறக்காதீங்க மக்கா.\nப்ரியா,ரவி,சக்தி , கிஷோர், மகேசன்,கற்பகம்,சபேசன்,அல்லி,கனகம்,ஜெயா…. இப்படி எல்லா கதாபாத்திரங்களும் உங்க மனசை கவர்வாங்கனு நம்புறேன். படிச்சுட்டு ஓடி வந்து சொல்லுங்க மக்கா.மீ வெயிட்டிங்.\nPrevious Postமின்மினியின் மின்சாரக் காதலன் டீசர்\nNext Postஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download\nதீண்டாத தீ நீயே புத்தகம்\nகரம்கோர்க்க வா என் உயிரே-சஹானா Epi 16\nதாய்மையிலும் விஷமுண்டு – 03\nநிலவே உந்தன் நிழல் நானே 8\nஸ்ரீரங்கத்து ராட்சசி அத்தியாயம் 1\nதணலை எரிக்கும் பனித்துளி அத்தியாயம் 15\nதணலை எரிக்கும் பனித்துளி அத்தியாயம் 14\nதணலை எரிக்கும் பனித்துளி அத்தியாயம் 13\nதணலை எரிக்கும் பனித்துளி அத்தியாயம் 12\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download\nமேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்து படித்து மகிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை பயன்படுத்தவும்\nதேடி வந்த சொர்க்கம் _7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/india/thelungana-bike-car-accident-viral-cctv-video", "date_download": "2021-06-21T22:36:29Z", "digest": "sha1:OFPHIO5DHZSCNWQF5WSX2GKLHUB555BH", "length": 6821, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "பதறவைக்கும் வீடியோ காட்சி.. பைக்கில் வந்த மூன்று பேர்.. வேகமாக வந்த கார்.. நொடிப்பொழுதில் நடந்த கொடூர விபத்து.. - TamilSpark", "raw_content": "\nபதறவைக்கும் வீடியோ காட்சி.. பைக்கில் வந்த மூன்று பேர்.. வேகமாக வந்த கார்.. நொடிப்பொழுதில் நடந்த கொடூர விபத்து..\nதெலுங்கானாவில் சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது கார் ஒன்று மோதியதில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதெலுங்கானாவில் சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது கார் ஒன்று மோதியதில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதெலுங்கானா மாநிலம் சிட்டியாலா சந்தியில் இருசக்கர வாகனம் ஒன்றில் வந்த மூன்று இளைஞர��கள் சாலையை கடக்க முயன்றனர். அப்போது சாலையில் வேகமாக வந்துகொண்டிருந்த கார், வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் சாலையின் நடுவே இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த அந்த இளைஞர்கள் மீது மோதியது.\nஇந்த விபத்தில் பைக்கில் வந்த மூன்று இளைஞர்கள் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலையே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து நடந்த இடத்தில் இருந்து சிசிடிவி கேமிராவில் விபத்து நடந்த காட்சிகள் பதிவாகி இருந்தநிலையில் தற்போது அந்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி, பார்ப்போரை பதறவைத்துள்ளது.\nஇதனிடையே விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்துவரும் போலீசார், காரை ஓட்டிவந்த ஓட்டுனரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த கொடூர விபத்து அந்த பகுதி முழுதும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.\nஅடேங்கப்பா.. கண்ணான கண்ணே சீரியல் நடிகைக்கு இவ்வளவு பெரிய மகளா அப்படியே அவரை மாதிரியே இருக்காரே அப்படியே அவரை மாதிரியே இருக்காரே\nஉடற்பயிற்சிக்கு பிறகு மேக்கப் இல்லாமல் நடிகை குஷ்பு வெளியிட்ட புகைப்படம்.\nடக்கரு.. டக்கரு.. மைதானத்தில் செம்ம டான்ஸ் போட்ட விராட் கோலி. வேற லெவல் தலைவா.. வைரல் வீடியோ.\n இளமை தோற்றத்தில் எப்படி இருக்கார் பாருங்க நதியாவையே மிஞ்சிய பேரழகு\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி. 4 ஆம் நாள் ஆட்டம் ரத்து. 4 ஆம் நாள் ஆட்டம் ரத்து.\nமயக்க மருந்து கொடுத்து, கைகளைக் கட்டி... துடிதுடிக்க தன் குடும்பத்தையே தீர்த்துக்கட்டிய இளைஞன்\nபிரிந்துவிடவே கூடாது என கைகளில் விலங்கிட்டுக்கொண்ட காதல் ஜோடி 123 நாட்கள் கழித்து காத்திருந்த அதிர்ச்சி..\nநடமாடும் நகைக்கடையாக, செம கெத்தாக வலம் வந்தவர் திடீர் தற்கொலை இதுதான் காரணமா\nசெம கெத்தாக.. வெளியானது தளபதி 65 பர்ஸ்ட் லுக் போஸ்டர் பட டைட்டில் என்ன பார்த்தீர்களா பட டைட்டில் என்ன பார்த்தீர்களா\nஅந்தரத்தில் பரந்த மோட்டார் சைக்கிள் நொடியில் உயிரிழந்த வாலிபர்.. பதறவைக்கும் வீடியோ காட்சி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.newvisiontours.com/2214098-world-vs-plastic-when-reality-exceeds-and--blackmirror-and-", "date_download": "2021-06-21T21:31:50Z", "digest": "sha1:GMNN7VLFZUMVPGERZ5JKK5SOE6MGW4JE", "length": 32430, "nlines": 63, "source_domain": "ta.newvisiontours.com", "title": "உலக எதிராக. பிளாஸ்டிக்: உண்மை ' பிளாக்மிரர் ' | இயற்கை 2021", "raw_content": "\nஉலக எதிராக. பிளாஸ்டிக்: உண்மை ' பிளாக்மிரர் '\nஉலக எதிராக. பிளாஸ்டிக்: உண்மை ' பிளாக்மிரர் '\nவாசிப்பு நேரம் 9 நிமிடங்கள்\nகொலம்பஸ் ஒரு பிளாஸ்டிக் பாட்டிலுடன் அமெரிக்காவிற்கு வந்து தரையைத் தொடுவதற்கு முன்பு அதை சாண்டா மரியாவின் பக்கத்தில் எறிந்திருந்தால், இன்று, 2019 மே மாதத்தில், அந்த பாட்டில் அழுகும் விளிம்பில் இருக்கும் . 500 முதல் 600 ஆண்டுகளுக்கு இடையில், அதே நேரத்தில் நம் வீடுகளை ஆக்கிரமிக்கும் பல தயாரிப்புகள் அவை நாம் உருவாக்கும் கழிவுகளில் பெரும்பகுதியை முடிக்கும் இடத்தில் முடிவடைந்தால் அவை மறைந்துவிடும்: கடல்.\nஆனால் பீதி அடைய வேண்டாம். அந்த கழிவுகளின் ஒரு பகுதியானது நீண்ட நேரம் தண்ணீரில் இருக்காது: மீன் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்கள் அதை பாகோசைட்டிங் செய்யும் பொறுப்பில் இருக்கும், நுண்ணிய துகள்கள் வடிவில், எங்கள் நம்பகமான பல்பொருள் அங்காடி அல்லது மீன் சந்தையிலிருந்து வாங்கச் செல்லும்போது அந்த பிளாஸ்டிக்கை எங்களிடம் திருப்பித் தருகின்றன. ஒரு பிளாஸ்டிக் பூமராங் எங்கள் குடலுக்கு நேராக.\n\"ஒவ்வொருவரும் தனக்குக் கிடைத்ததைக் கொடுக்கிறார்கள், பின்னர் அவர் கொடுப்பதைப் பெறுகிறார்\" என்று ஜார்ஜ் ட்ரெக்ஸ்லர் பாடினார். அதிர்ஷ்டவசமாக, மனிதர்கள் நம் பக்கவாதத்திலிருந்து வெளியேறத் தொடங்குகிறார்கள்.\nகார்பேஜ் மற்றும் இன்டெஸ்டினல் பிளாஸ்டிக் தீவுகள்\nஇது பிளாக்மிரரின் ஒரு அத்தியாயம் போன்றது : டஜன் கணக்கான செய்தித்தாள் கட்டுரைகள் - இது ஒன்று, இன்னும் ஒன்று - பிளாஸ்டிக் பற்றி முகமூடி அணிந்த எதிரியாகப் பேசுவது பூமியின் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவரும். துரதிர்ஷ்டவசமாக, இது ஒரு டிஸ்டோபியா அல்ல, உலகம் - மெதுவான மற்றும் மூட்டுவலி படிகள் என்றாலும் - நாம் சொன்னது போல் உணர ஆரம்பிக்கிறது.\nநாம் ஏற்கனவே அறிந்தவற்றிலிருந்து ஆரம்பிக்கலாம்: பிளாஸ்டிக் நம் கடல்களை ஆக்கிரமிக்கிறது. வடக்கு பசிபிக் நாட்டின் \"தீவு\" அல்லது \"குப்பைக் கண்டம்\" பற்றிய செய்தி, பிரான்ஸ் / பெரு / டெக்சாஸை விடப் பெரியது (அதை எழுதும் ஊடகத்தைப் பொறுத்து) பல சந்தர்ப்பங்களில் பார்த்தோம். எவ்வாறாயினும், யதார்த்தம் மிகவும் உறுதியானது: இது ஒரு தீவு அல்ல, பல உள்ளன, பல்வேறு கடல் நீரோட்டங்களின் சங்கமம் காரணமாக கடல்களால் விநியோகிக்கப்படுகிறது.\nஇந்த பிளாஸ்டிக் எங்கிருந்து வருகிறது எல்லாவற்றிற்கும் மேலாக, மீன்பிடி கழிவுகள் மற்றும் நிலக் கழிவுகளின் மோசமான மனித மேலாண்மை ஆகியவற்றிலிருந்து : உலகில் ஆண்டுதோறும் 400 மில்லியன் உற்பத்தி செய்யப்படுகின்றன, அவற்றில் 9% மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகின்றன. ஐ.நா தனது மிக சமீபத்திய அறிக்கையில் ஒன்றைக் கூறியது.\nபிளாஸ்டிக் உங்கள் தட்டில் உள்ளது © கெட்டி இமேஜஸ்\nபுள்ளிவிவரங்கள் அதிர்ச்சியூட்டுகின்றன, ஆனால், நாம் பெருங்கடல்களைப் பற்றிப் பேசும்போது, இந்த பழக்கமான நிறுவனங்கள் நமக்குப் பழக்கமாக இருக்கும் பரிமாணங்களிலிருந்து மிகவும் தொலைவில் உள்ளன , பச்சாத்தாபத்தின் பெரும் பிரச்சினைகள் எழுகின்றன . பேரழிவை ஒரு நெருக்கமான அளவில் காண்பிப்பதும், இந்த பிளாஸ்டிக்குகள் ஏற்கனவே மனிதனை, குறிப்பாக, நமது குடல்களை அடைந்துவிட்டன என்பதையும் வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.\nபடையெடுக்கும் பிளாஸ்டிக், தாய்மார்கள் ஆயிரக்கணக்கான மைக்ரோசோல்டர்களை எங்களை உள்ளே இருந்து குடியேற்ற அனுப்புகிறார்கள்: அபோகாலிப்டிக் மனதின் எந்த திரைக்கதை எழுத்தாளரையும் உமிழ்நீராக மாற்றும் ஒரு வாதம். ஆனால் எதிர்ப்பு ஏற்கனவே இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது மற்றும் நல்ல (அவ்வளவு நல்லதல்ல) கருத்துக்களால் ஏற்றப்பட்டுள்ளது.\nகாட்டு, சேகரி, மறுசுழற்சி, தடை.\nஇன்ஸ்டாகிராம் கதைகளைப் பதிவுசெய்யும்போது நீங்கள் ஒரு வெள்ளை மணல் கடற்கரையில் நடந்து செல்கிறீர்கள். உங்களுக்கு முன்னால், டர்க்கைஸ் நீல கடல்; உங்களுக்குப் பின்னால், ஒரு பனை தோப்பு, ஆறு மோயிஸ் மற்றும் பல காட்டு குதிரைகள் கேலோப் ஓடுகின்றன. நீங்கள் ஈஸ்டர் தீவில் உள்ள அனகேனா கடற்கரையில் இருக்கிறீர்கள், இந்த கிரகத்தில் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட மக்கள் வசிக்கும் இடம். எல்லாம் சரியானதாகத் தெரிகிறது.\nநீங்கள் நடந்துகொண்டே இருக்கிறீர்கள், ஏதோ உங்கள் கவனத்தை மணலில் ஈர்க்கிறது: நீலம், சிவப்பு, பச்சை நிறங்களின் சிறிய பொருள்கள் … உங்கள் செல்போனை வைத்து ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். இது ஒரு விலைமதிப்பற்ற கல் என்றும் இன்று உங்கள் அதிர்ஷ்டமான நாள் என்றும் உங்கள் மனம் கருதுகிறது. நீங்கள் அதைப் பார்க்கிறீர்கள், நீங்கள் உணர்கிறீர்கள், அதைக் கடிக்கிறீர்��ள்: அது கல் அல்ல, அது பிளாஸ்டிக், ஒரு சிறிய பிளாஸ்டிக். நீங்கள் சுற்றிப் பார்த்தால், கடற்கரையில் சிறிய இயற்கைக்கு மாறான பொருள்கள் நிறைந்திருப்பதைக் காண்க. எண்ணங்களின் சூறாவளி உங்களை ஆக்கிரமிக்கிறது, அவற்றில் ஒன்று: \"இதை நான் கதைகளில் சொல்கிறேனா\nஅனகேனா கடற்கரை ஒரு ரகசியத்தை வைத்திருக்கிறது … © கெட்டி இமேஜஸ்\nசெய்தி மற்றும் சமூக வலைப்பின்னல்களில் தோன்றும் அனைத்து ஆண்டிபிளாஸ்ட் பிரச்சாரங்களுக்கும் இன்று மிகவும் வெளிப்படையான நன்றி என்று தோன்றும் இந்த சைகை, நீண்ட காலமாக நடந்து வரும் ஒன்று . டிராஸ்டேக் சவால் போன்ற இயக்கங்கள் - இயற்கையான பிளாஸ்டிக் இடங்கள் மற்றும் பிற குப்பைகளை சுத்தம் செய்வதை உள்ளடக்கியது - மக்களின் மூளையில் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன, ஆனால் வழக்கமான விஷயம், சமீப காலம் வரை, முகம் B ஐக் காட்டவில்லை - அழுக்கு, அசிங்கமான, அசுத்தமான - அவர் பயணித்த இடங்களின் .\nபிளாஸ்டிக் பிரச்சினையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான இந்தோனேசியாவில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள பயண பதிவர்களான ஆல்பர்டோ மெனண்டெஸ், ஜேவியர் கோடெனெஸ் மற்றும் செர்ஜியோ ஓடெகுய் ஆகியோரை இந்த கருத்து தூண்டியது - படங்களின் போக்கில் அதிர்ச்சியூட்டும் வகையில் சிட்டாரம், பிளாஸ்டிக் நதி -.\n#LaBasuraNoDaLikes என்ற முழக்கத்தின் கீழ், அவர்கள் இந்தோனேசிய யதார்த்தத்தில் மூன்று வாரங்கள் நுழைந்தனர். அதன் நோக்கம் தெளிவாக இருந்தது: கழிவு நிர்வாகத்தில் ஈடுபட்டுள்ள உள்ளூர் அமைப்புகளைத் தொடர்புகொண்டு நெட்வொர்க்குகளில் நிரந்தர தெரிவுநிலை பிரச்சாரத்தை மேற்கொள்ளுங்கள். இந்த அமைப்புகளில் ஒன்று குப்பை ஹீரோ, முக்கியமாக தென்கிழக்கு ஆசிய நாடுகளை மையமாகக் கொண்ட ஒரு இயக்கம் மற்றும் தன்னார்வலர்களின் உதவியுடன் கல்வித் திட்டங்கள் மற்றும் துப்புரவு பிரச்சாரங்களை உருவாக்குவதே இதன் நோக்கம்.\nஇணையம் மற்றும் யூடியூப் சேனலான மொச்சிலெரோஸ் டிவியின் இணை உருவாக்கியவர் மெனண்டெஸ், இந்தோனேசியாவின் உண்மை என்னவென்றால், பிளாஸ்டிக் பிரச்சினை கவலைக்குரிய வரம்புகளை எட்டும் ஒரு நாடுதான் , இன்னும் அதிகமாக இருந்தால் வெளிநாட்டு சுற்றுலாவின் வருகை. எதுவும் சேர்க்கப்படாத வலைத்தளத்தின் உருவாக்கியவர் ஓடெகுய், மறுபுறம், \"இ���்த வகையான தனிமைப்படுத்தப்பட்ட பிரச்சாரங்கள், தங்களால், அதிக சக்தியைக் கொண்டிருக்கவில்லை, ஆனால் மக்கள் அவற்றைப் பார்த்து நகலெடுப்பதே குறிக்கோள்\" என்று கூறுகிறார்.\nகுப்பைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான மிக முக்கியமான முதல் படி, ஏற்கனவே நடைபெற்று வருகிறது: வெண்மை குருட்டுத்தன்மையின் எங்கள் மேலோட்டத்தை கழற்றி, யதார்த்தத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். ஆனால் தொடர்புகொள்வதும் சுத்தம் செய்வதும் போதாது, அது பிரச்சினையின் வேரைப் பெறாது; அப்போது சாவி என்ன அடுத்த படிகள் யாவை\nஅமெரிக்க கட்டிடக் கலைஞர் மைக்கேல் ரெனால்ட்ஸ், எர்த்ஷிப்ஸ் என்று அழைக்கப்படும் 70 களில் உருவாக்கியவர், குப்பைகளிலிருந்து கட்டப்பட்ட வீடுகள், ஒரு மூலப்பொருள், ரெனால்ட்ஸ் சொன்ன வார்த்தைகளில், \"இன்று போன்ற கழிவுகளை மறுபயன்பாடு செய்வது சிறந்த யோசனைகளை உருவாக்கியுள்ளது. உலகில் எங்கும் சொந்தமானது மற்றும் பொதுவானது. \"\nஇருப்பினும், உருவாக்கப்படும் பெரிய அளவிலான குப்பைகளை நீங்கள் கணக்கில் எடுத்துக் கொண்டால் மறுபயன்பாடு ஓரளவு வரையறுக்கப்பட்ட நடவடிக்கையாகத் தெரிகிறது. இது படத்தின் முக்கிய கதாநாயகனாக மறுசுழற்சி செய்வதை விட்டுவிடுகிறது, முன்னர் நினைத்ததைப் போல திறம்படத் தெரியாத ஒரு கதாநாயகன், மேற்கூறிய அறிக்கையில் ஐ.நா.\nஜேவியர் கோடெனெஸ் தனது பயணமான லிவிங் டு டிராவலில் விளக்குவது போல, மறுசுழற்சி தொடர்ந்து விற்பனை செய்யப்படுகிறது, இன்று, ஒரு சிறந்த தீர்வாக, ஆனால் நாம் பிளாஸ்டிக் பற்றி பேசும்போது, அது போதாது. \"நீங்கள் காரணத்தை ஆராய்ந்தால், முக்கிய காரணம் பொருளாதாரம் என்ற முடிவுக்கு நீங்கள் வருவீர்கள். கண்ணாடி அல்லது உலோகத்துடன் என்ன நடக்கிறது என்பதைப் போலல்லாமல், பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்வதற்கு மிகவும் விலை உயர்ந்தது மற்றும் சிக்கலானது, எனவே, மிகக் குறைந்த லாபம் \".\nக்ரீன்பீஸ் ஸ்பெயினின் அறிக்கையின்படி, நம் நாட்டில் பிளாஸ்டிக் கொள்கலன்களை மீட்டெடுப்பது / மறுசுழற்சி செய்வது சுமார் 25.4% ஆக இருக்கும் (பேக்கேஜிங் / விநியோக நிறுவனங்கள் வழங்கிய தரவை விட மிகக் குறைவு). இந்த புள்ளிவிவரங்கள் மறுசுழற்சிக்கான தெளிவான திறனற்ற தன்மையைக் காட்டுகின்றன, குறிப்பாக கழிவு சுத்திகரிப்பு முறைகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அல்லது இல்லாத நாடுகளில். அரசாங்கங்கள் இதை உணர்ந்து பிற நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளன: தடை.\nஇந்த இடுகையை இன்ஸ்டாகிராமில் காண்க செப்டம்பர் 29, 2018 அன்று மாலை 6:35 மணிக்கு பி.டி.டி வாழ பல வழிகள் (@Somanywaystolive) பகிர்வு வெளியீடு.\nபிளாஸ்டிக் தடை. பிளாஸ்டிக் படையெடுப்பைத் தடுப்பதற்கான மிக அற்புதமான மற்றும் பலமான வழியாக சமீபத்தில் வழங்கப்பட்ட நடவடிக்கை இதுவாகும். கென்யா, மொராக்கோ, சிலி … கடைகளில் பிளாஸ்டிக் பைகளை விநியோகிக்க தடை விதித்த பல நாடுகள் ஏற்கனவே உலகில் உள்ளன.\nஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களான பைகள், வைக்கோல், குச்சிகள், தட்டுகள் மற்றும் பிளாஸ்டிக் கோப்பைகள் போன்றவற்றை விற்பனை செய்வதற்கும் இறக்குமதி செய்வதற்கும் தடை விதித்து 2018 ஆம் ஆண்டின் இறுதியில் ஐரோப்பிய ஒன்றியம் ஒரு படி மேலே சென்றது. இதன் நோக்கம் என்னவென்றால், 2021 வாக்கில், ஏற்கனவே ஒரு மக்கும் பதிப்பைக் கொண்ட அந்த பொருட்கள் அனைத்தும் மாற்றாக மறைந்துவிடும். ஐரோப்பாவில் ஏற்கனவே இந்த தீர்மானத்தை முன்னெடுக்கப் போகிறவர்கள் , காப்ரி தீவு போன்றவை, இது மே 1, 2019 முதல் பிளாஸ்டிக் தடை செய்யும்.\nஇந்த செய்தியைப் பார்க்கும்போது, கிரகப் பிரச்சினையைத் தடுப்பதற்கான ஒரு சிறந்த வழி, தடை நடவடிக்கைகள் என்று தெரிகிறது. எவ்வாறாயினும், இந்த உண்மை தொடர்புடைய ஆபத்தை கொண்டுள்ளது: குடிமகனை அரசின் தந்தைவழிச் சார்புடையதாக மாற்றுவது. ஒரு மனிதன் ஏதாவது செய்யாவிட்டால் அவை தடைசெய்யப்பட்டிருப்பதால் அல்ல, அதற்கான காரணத்தை அவர் அறிந்திருப்பதால் அல்ல: ஏனென்றால், அவர் அவ்வாறு செய்தால், அது ஒரு தண்டனையைச் சுமக்கும். அதாவது, அது அவரை யதார்த்தத்திலிருந்து விலக்குகிறது, அவருடைய செயல்களின் விளைவுகளையும், அவர் கையில் இருக்கும் முடிவெடுக்கும் சக்தியையும் அவருக்குக் காட்டவில்லை.\nபிளாஸ்டிக்கிற்கு எதிரான போராட்டத்தின் உண்மையான திறவுகோல் இதுதான். கோடினெஸ் தனது கட்டுரையில் கூறுவது போல், \" பிளாஸ்டிக் பிரச்சினைக்கு எதிரான ஒரே சிறந்த தீர்வு அதைப் பயன்படுத்துவதை நிறுத்துவதே ஆகும். இது மிகவும் எளிமையானது, அதே நேரத்தில் சிக்கலானது. இது கடினமாக இருக்கும், ஆனால் நுகர்வோருக்கு இருக்கும் சக்தியை நாம் மறந்துவிடக் கூடாது தேவை மூலம், இது இறுதியாக தொழில்கள�� மாற்றுவதற்கான போக்குகளை உருவாக்க முடியும். \"\n\"பிளாஸ்டிக் பிரச்சினைக்கு எதிரான ஒரே சிறந்த தீர்வு அதைப் பயன்படுத்துவதை நிறுத்துவதே\" © Unsplash இல் இலங்கையின் புகைப்படம்\nகடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் பிளாஸ்டிக் மீதான பாரிய படையெடுப்பைக் கருத்தில் கொண்டு ஓரளவு கற்பனாவாதமாகத் தோன்றக்கூடிய இந்த நோக்கம், உலகில் மேற்கொள்ளப்படும் சில திட்டங்களை அவதானித்தால் அவ்வளவு இல்லை: பிளாஸ்டிக் இல்லாத பல்பொருள் அங்காடிகள், பிளாஸ்டிக் இல்லாத வணிக விமானங்கள் கப்பலில், மீண்டும் பயன்படுத்தக்கூடிய பாட்டில்களை தங்கள் மாணவர்களுக்கு அல்லது மோர், குறைந்த பிளாஸ்டிக், குயவர்கள் மற்றும் குயவர்களின் நெட்வொர்க் போன்ற கோலண்டர்கள், கண்ணாடிகள், கிண்ணங்கள் மற்றும் பிற அன்றாட பொருட்கள் களிமண்ணால் செய்யப்பட்ட காலங்களுக்குத் திரும்ப உங்களை அழைக்கின்றன. நாங்கள் விசாரிக்கத் துணிந்தால், எங்கள் வீடுகளுக்கு மிக நெருக்கமான உள்ளூர் மாற்று வழிகள் உள்ளன, அவை மொத்த தயாரிப்புகளுக்கு சேவை செய்கின்றன அல்லது பிளாஸ்டிக்கில் தொகுக்கப்பட்ட தயாரிப்புகளை வழங்கத் தேர்ந்தெடுத்துள்ளன.\nஅனகேனா கடற்கரையின் சிறிய பிளாஸ்டிக் துகள் கடல் சுத்தம் செய்யப்பட்டால் அங்கு செல்வதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கும் . கழிவுகளை முறையாக மறுசுழற்சி செய்தால், தண்ணீரில் வீசப்படுவதற்கு பதிலாக அந்த சாத்தியங்கள் குறைக்கப்படும். உணவு வணிகங்களுக்கு சில பிளாஸ்டிக் கொள்கலன்களை உருவாக்குவதை உள்ளூர் சட்டங்கள் தடைசெய்தால் சதவீதம் பெரிதும் குறையும். ஆனால் இந்த மைக்ரோபிளாஸ்டிக் உண்மையில் ஈஸ்டர் தீவை எட்டாதது என்னவென்றால், சூப்பர் மார்க்கெட்டில் இருந்து ஒரு தொகுக்கப்பட்ட பொருளை வாங்கக்கூடாது என்ற சிறிய சைகை உண்மையான புரட்சிகர செயலாக மாறும் என்பதை நாம் அனைவரும் அறிந்திருந்தோம் .\n ஒருவேளை, ஆனால் உங்களுக்கு சந்தேகம் இருந்தால், எங்கள் குடலில் வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக்குகளுக்கு ஆலோசனை கேட்பது நல்லது. எல்லாவற்றிற்கும் மேலாக, நாங்கள் மட்டுமே உள்ளே எப்படி இருக்கிறோம் என்பதைப் பார்க்க முடிந்தது அவர்கள் மட்டுமே.\nமாட்ரிட் கேலரியைத் திறக்கிறது: இந்த வார இறுதியில் 43 கலைக்கூடங்கள் கதவுகளைத் திறக்கின்றன (இலவசமாக)\nஇலையுதிர்காலத்தில் நி��ூயார்க்கிற்கு வருவதற்கு பதின்மூன்று காரணங்கள்\nஇதுவரை அடைந்த பால்வீதியின் மிக முழுமையான படம் இது\nசெய்திகள், மதிப்புரைகள், பிரபலமான கட்டுரைகள்: அனைத்து மிதிவண்டிகள் பற்றி © 2017 - 2021 ஜூன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.samakalam.com/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-06-21T23:34:45Z", "digest": "sha1:WSZJSHQNFNNZWZ2PGQGBX2WKKBT7V2K7", "length": 5475, "nlines": 64, "source_domain": "www.samakalam.com", "title": "ஊரடங்கு நீக்கப்பட்டதும் கிளினிக்குகள் மீள ஆரம்பிக்கும் : குழந்தைகள் கிளினிக் தொடர்பாக விசேட கவனம் |", "raw_content": "\nஊரடங்கு நீக்கப்பட்டதும் கிளினிக்குகள் மீள ஆரம்பிக்கும் : குழந்தைகள் கிளினிக் தொடர்பாக விசேட கவனம்\nநாட்டில் மாவட்டங்களில் அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட பின்னர் வைத்தியசாலைகளில் கிளினிக் சிகிச்சைகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்படவுள்ளது.\nஇது தொடர்பான சுற்றுநிருபம் சுகாதார அமைச்சின் பணிப்பாளரினால் வெளியிடப்பட்டுள்ளது.\nவைத்தியசாலைகளில் கிளினிக் நடவடிக்கைகள் ஆரம்பிக்கபப்படும் போது பின்பற்ற வேண்டிய சுகாதார ஆலோசனைகள் தொடர்பாக அதனூடாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதன்படி சமூக இடைவெளியை பேணுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நெருக்கடிகளை தவிர்க்கும் வகையில் சிகிச்சையளிக்கும் இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கையெடுக்கப்படவுள்ளது.\nகுறிப்பாக குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான கிளினிக் ஆரம்பிக்கப்படும் போது சில கட்டுப்பாடுகளை விதிகள் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்போது முடிந்தளவு குழந்தையுடன் தாயை மாத்திரம் வைத்தியசாலைக்குள் அனுமதிக்க நடவடிக்கையெடுக்கப்படவுள்ளது. அவர்களுடன் வேறு நபர்கள் வரும் போது வைத்தியசாலைகளுக்குள் நெருக்கடிகள் ஏற்படும் என்பதனால் அதனை தடுக்கும் வைகயில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. -(3)\nஇராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீடுக்கு முன்னால் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி\nஅரச நிறுவனங்களுக்கு அதிகளவில் ஊழியர்களை அழைக்க வேண்டாமென அறிவித்தல்\n”இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்”: தமிழக ஆளுநர் தெரிவிப்பு\nபு திய சுகாதார வழிகாட்டுதல்களை மீறுவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும�� – பொலிஸார் எச்சரிக்கை\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ttamil.com/2015/12/food-habits-of-tamils-part-05.html", "date_download": "2021-06-21T23:24:14Z", "digest": "sha1:YMRLCKQBCWQRHTOQKL7CYWFOIVD2MXCL", "length": 15175, "nlines": 254, "source_domain": "www.ttamil.com", "title": "FOOD HABITS OF TAMILS /PART :05 ~ Theebam.com", "raw_content": "\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு:61- கார்த்திகை த்திங்கள் - தமிழ் இணைய சஞ்ச...\nமுகில் களின் கோவம் [ஆக்கம்:அகிலன் தமிழன்]\nஒரு தந்தை காவல்காரன் ஆகிறார்\nகிளிநொச்சியில் தொடர் மழை வீடுகளுக்குள் வெள்ளம்\nசென்னை- கன மழை -தொடரும் பாதிப்பு\nநீதி தேவதை நீ எங்கே.....\nஅதி பாதிப்புக்குள்ளான கோடம்பாக்கம்-தமிழ்நாடு காணொள...\nபதறவைக்கும் பாம்புகள்--வியப்பூட்டும் சில விஷயங்கள்\nபொன்பொழிய ஒரு சுவாமி ........\nதமிழரின் உணவு பழக்கங்கள் பகுதி:07\nஅவள் ஒரு....[ஆக்கம் :கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ]\nஓட்ஸ் (Oats-காடைக்கண்ணி) உணவு அளிக்கும் பெரும் பயன...\nஅஜித் குமார்-ஒரு நடிகனின் வரலாறு\nசந்திரனில் நட்ட கொடி என்ன ஆச்சு\nதமிழரின் உணவு பழக்கங்கள் (பகுதி: 06)\nகுடிகளில்லா ஊரில் கோவில் ...;பறுவதம் பாட்டி\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\n[ கனடிய சூழ்நிலையில் இடம்பெறும் கதையிது. இக்கதையில் வரும் பாத்திரங்களின் உரையாடல்கள் ஆங்கிலத்திலேயே இடம்பெறுகின்றன என்பதனை கவனத்தில் கொள்க]...\n🗺→ இன்றைய செய்திகள்- Tamil News Today\nமுதலில் தலைப்பு செய்திகள் 21.06.2021 திரு���ோணமலையில் திருடர்கள் தொடர்ந்து கைவரிசை அக்கரைப்பற்றில் வீதியில் நடமாடிய 29 ...\n\"என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி\"\n\" அன்னைக்கு அரணாக அப்பாவுக்கு தனயனாக அறிவிற்கு சுமாராக குடும்பத்தின் இளையவனாக அனைவருக்கும் திமிராக என்றும் முரடாக அத்தியடியில...\n\" என் இறுதி சடங்கில் என்னை எரிவனம் எடுத்து சென்று எரிக்க என் நேரடி தொடர்பை அறுக்க எல்லோரும் கூடி கதைப்பது கேட்குது\" ...\n\"சோதிடம் பற்றி ஒரு அலசல்\" / பகுதி: 07\nஒரு முறை தந்தை சேரலாதன் மற்றும் தமையன் செங்குட்டுவனுடனும் இளவரசன் இளங்கோ அமர்ந்திருந்தான். அப்போது அரசனைக் காண வந்த நிமித்திகன் ஒருவன் , அரச...\n😄 01 😄 கணவன் : டியர்…இன்னிக்கு ராத்திரி என்ன டிபன் மனைவி : (கடுங்கோபத்துடன்) ஒரு டம்ளர் விஷம் கணவன் : ஓ கே டியர். நான் வர கொஞ்சம் லேட்டா...\nபெண்கள் ஜீன்ஸ் அணிவது இந்திய கலாச்சார சீர்கேடா- ஜேசுதாஸ் பேச்சால் சர்ச்சை\n\" ஒரு பண்பாடு இல்லையென்றால் பாரதம் இல்லை நாம் பண்போடு வாழ்ந்திருந்தால் பாவமும் இல்லை ... \" இப்படி சமூக விழிப்புண...\nஇது ஒரு பொழுதுபோக்கு மட்டுமல்ல, நினைவாற்றலலை வளர்த்துக் கொள்ளும் ஒரு பக்கம். ஒரு திறமையினைக் கற்பது கடினம் ஆனால் அவற்றினை மறப்பது சுலபம். என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/vimarsanam-list/releases/2015-03-13", "date_download": "2021-06-21T21:34:33Z", "digest": "sha1:5VBZDLOE63CCCYFYFA7UJ42H3QTMCMQW", "length": 8038, "nlines": 146, "source_domain": "eluthu.com", "title": "2015-03-13 அன்று வெளியான படங்களின் விமர்சனங்கள் | தமிழ் சினிமா விமர்சனம் - எழுத்து.காம்", "raw_content": "\n2015-03-13 அன்று வெளியான படங்களின் விமர்சனங்கள்\nஇயக்குனர் எஸ். என். ஷக்திவேல் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., ........\nசேர்த்த நாள் : 23-Mar-15\nவெளியீட்டு நாள் : 13-Mar-15\nநடிகர் : தீபக் தின்கர், சென்ட்ராயன், இளங்கோ குமாரவேல், ராஜேந்திரன்\nநடிகை : நேஹா ரத்னகரன்\nபிரிவுகள் : நகைச்சுவை, பரபரப்பு, இவனுக்கு தண்ணில கண்டம், காதல்\nஇயக்குனர் அனில் குமார் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., ஐவராட்டம். ........\nசேர்த்த நாள் : 18-Mar-15\nவெளியீட்டு நாள் : 13-Mar-15\nநடிகர் : துஷ்யந்த், அம்ருத் கலாம், ஜெயபிரகாஷ், நிரஞ்சன்\nநடிகை : நித்யா ஷெட்டி\nபிரிவுகள் : விளையாட்டு, ஐவராட்டம், காதல், விறுவிறுப்பு\nஅறிமுக இயக்குனர் டான் ஷேன்டி அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., ........\nசேர்த்த நாள் : 18-Mar-15\nவெளிய��ட்டு நாள் : 13-Mar-15\nநடிகர் : கருணாகரன், வினாயக், ரமேஷ் திலக், கார்த்திக் சபேஷ்\nநடிகை : அங்கனா ராய், விதிக்கா சேரு\nபிரிவுகள் : காதல், நகைச்சுவை, விறுவிறுப்பு, நட்பு, மகாபலிபுரம்\nஅறிமுக இயக்குனர் பாபு தூயவன் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., ........\nசேர்த்த நாள் : 18-Mar-15\nவெளியீட்டு நாள் : 13-Mar-15\nநடிகர் : நந்தா, நடராஜன் சுப்ரமணியம்\nநடிகை : சனம் ஷெட்டி, சரிகா\nபிரிவுகள் : பரபரப்பு, காவல், கதம் கதம், காதல், அதிரடி\nஇயக்குனர் எ. ஜி. அமித் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., ........\nசேர்த்த நாள் : 06-Mar-15\nவெளியீட்டு நாள் : 13-Mar-15\nநடிகர் : வீரா, தர்புக சிவா, இளவரசு, ஆடுகளம் நரேன்\nநடிகை : ரெஜினா கஸ்சான்றா\nபிரிவுகள் : ராஜதந்திரம், திருட்டு, காதல், விறுவிறுப்பு\n2015-03-13 அன்று வெளியான தமிழ் சினிமா விமர்சனம் at Eluthu.com\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://reviews.dialforbooks.in/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-06-21T21:42:30Z", "digest": "sha1:GHIC6LCBVXTQTHM72F5QK4FIM2H46PMH", "length": 21640, "nlines": 248, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "புதிய தலைமுறை பதிப்பகம் – Dial for Books : Reviews", "raw_content": "\nTag: புதிய தலைமுறை பதிப்பகம்\nகோளும் குறளும், நெல்லை வசந்தன், புதிய தலைமுறை பதிப்பகம் வெளியீடு, பக். 120, விலை 80ரூ. கையடக்க நுாலில், வாழ்க்கைக்கு வழிகாட்டும் குறள், ஜோதிடத்தை தெளிவாக சுட்டிக்காட்டுவதையும், மறுபிறப்பை உணர்த்துவதையும், முற்றிலும் புதிய கோணத்தில் எழுதப்பட்ட நுால். ஆசிரியர் ஜோதிட நுணுக்கம் தெரிந்தவர் என்பதால் இப்புதிய பார்வை காணப்படுகிறது. – மாசிலா ராஜகுரு நன்றி: தினமலர், 8/12/19 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000029988.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]\nஜோதிடம்\tகோளும் குறளும், தினமலர், நெல்லை வசந்தன், புதிய தலைமுறை பதிப்பகம்\nகோளும் குறளும், நெல்லை வசந்தன், புதிய தலைமுறை பதிப்பகம், விலை 80ரூ. கையடக்க நுாலில், வாழ்க்கைக்கு வழிகாட்டும் குறள், ஜோ���ிடத்தை தெளிவாக சுட்டிக்காட்டுவதையும், மறுபிறப்பை உணர்த்துவதையும், முற்றிலும் புதிய கோணத்தில் எழுதப்பட்ட நுால். ஆசிரியர் ஜோதிட நுணுக்கம் தெரிந்தவர் என்பதால் இப்புதிய பார்வை காணப்படுகிறது. – மாசிலா ராஜகுரு நன்றி: தினமலர், இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000029988.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818\nநூல் மதிப்புரை\tகோளும் குறளும், தினமலர், நெல்லை வசந்தன், புதிய தலைமுறை பதிப்பகம்\nநம் காலத்து நாயர்கள், சைபர் சிம்மன், புதிய தலைமுறை பதிப்பகம், விலை 140ரூ. புதிய உலகம் படைத்தவர்கள் நம்முடைய வசிப்பிடமும் பணியிடமும்தான் நம் உலகம் என்ற நிலையிலிருந்து புதிய அன்பர்களையும், ஏகப்பட்ட தகவல்களையும் இணைய உலகம் இன்று சாத்தியமாக்கிவருகிறது. முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், லிங்க் டு – இன் என சர்வதேசத் தொலைதொடர்புக்கு பல வலைத்தளங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றின் பயனாளிகளாக நாம் இருக்கிறோம். ஆனால் அவற்றை உருவாக்கியவர்கள் யார், அதற்கு அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள், எதிர்கொண்ட சவால்கள் நமக்குத் தெரியாது. இவை அனைத்தும் […]\nபொது\tசைபர் சிம்மன், தி இந்து, நம் காலத்து நாயர்கள், புதிய தலைமுறை பதிப்பகம்\nபோர்த் தொழில் பழகு, வெ. இறையன்பு, புதிய தலைமுறை பதிப்பகம், பக். 156, விலை 250ரூ. இளைய தலைமுறை எப்படிப்பட்டதாக உருவாக வேண்டும் என்ற உயரிய நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதி வரும் இந்நூலாசிரியர், இளைஞர்களிடம் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் உருவாக தன்னம்பிக்கையும், துணிவும் வேண்டும். அது உருவாக ‘போர்க் குணம்’ வேண்டும் என்கிறார். ’ரௌத்திரம் பழகு’ என்று மகாகவி பாரதியும் கூட வலியுறுத்தியுள்ளார். தீமைகளையும், அடக்குமுறைகளையும் கண்டு உள்ளுக்குள் ஊற்றெடுக்கும் நியாயமான கோபம்தான் போர்க்குணம். இக்குணம் உடையவர்களால்தான் உலகம் பல்வேறு வகைகளில் முன்னேற்றம் அடைகிறது. […]\nகட்டுரைகள், சுயமுன்னேற்றம்\tதுக்ளக், புதிய தலைமுறை பதிப்பகம், போர்த் தொழில் பழகு, வெ. இறையன்பு\nவையத் தலைமைகொள், வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ், புதிய தலைமுறை பதிப்பகம், சென்னை, விலை 300ரூ. எந்த ஒரு துறையில் யார் கால் பதித்தாலும், அது கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரை எந்த இடம் என்றாலும், மற்றவர்களை விட உயர்ந்த இடத்தில் திறமையோடு மிளிர்வதை காட்ட வேண்டும் என்ற இயல்பு உள்ளவர்கள் தான் சிறந்தவர் என்று பொருள்படுவர் ஆவார். அப்படி தனித்துவத்தை அடைய வேண்டும் என்றால் அந்த நிலை தானாக வந்துவிடாது. உழைப்பே உயர்ந்த ஓய்வு என்று தொடங்கி என்னென்ன வகை முயற்சிகளை மேற்கொண்டால் இறுதியாக […]\nகட்டுரை, சரிதை, சுயமுன்னேற்றம்\tஇரா. மோகன், சாகித்ய அகாடமி, தினத்தந்தி, புதிய தலைமுறை பதிப்பகம், மீரா, வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ்., வையத் தலைமைகொள்\nகாற்றின் பாடல், கலாப்ரியா, புதிய தலைமுறை பதிப்பகம், சென்னை, பக். 128, விலை 140ரூ. காற்றில் கரையாத பாடல் காற்று அடித்துக்கொண்டு போக, காலப்போக்கில் சருகுகள் மட்கி, உள்ளிருந்து அரிக்கும் என்றும் மரிக்காத ஓர்மைகள் இவை. வேட்டி மடிப்பிலிருந்து இவை விபூதியை எடுத்து எதிர்வந்த அம்மாவிடம் கொடுத்தேன். எப்பொழுதும் அம்மா, முருகா என்றபடி திருநீறு பூசிக் கொள்வாள். அதையும் அன்று சொன்னாளா இல்லையா எதுவும் நினைவில்லை. சொல்லி இருக்கலாம். அவள் வாய் திறந்து சொல்கிற ஒன்றிரண்டு அபூர்வ வார்த்தைகளில் அதுவும் ஒன்று. மிச்சமெல்லாம் சொல்லாதவை. […]\nஅரசியல்\tஇந்தியா டுடே, கலாப்ரியா, காற்றின் பாடல், புதிய தலைமுறை பதிப்பகம்\nபவளம் தந்த பரிசு, ரேவதி, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, பக். 124, விலை 50ரூ. சிறுவர்களுக்கான இலக்கியம் தமிழில் அரிதாகவே படைக்கப்பட்டு வரும் சூழலில், ரேவதியின் இதுபோன்ற நூல்கள் அதற்கு ஒரு புத்துணர்வு ஊட்டும் வகையில் அமைந்துள்ளது. கோகுலம் இதழின் சிறப்பாசிரியராக இருந்த டாக்டர் ஈ.எஸ். ஹரிஹரன் ரேவதி என்ற புனைபெயரில் எழுதிய சிறுகதைகளுக்கான கதைகள் இவை. பவளம் தந்த பரிசு, கண்மணி தந்த பரிசு, அம்பிகை தந்த பரிசு, கமலம் தந்த பரிசு, வாசுகி கேட்ட பரிசு என்ற ஐந்து கதைகளும் மரங்களை […]\nசட்டம், சிறுகதைகள், சிறுவர் நூல்கள்\tஇவள் பாரதி, கன்ஸ்யூமர்கள் கவனிக்கவும், குமுதம், பழனியப்பா பிரதர்ஸ், பவளம் தந்த பரிசு, புதிய தலைமுறை பதிப்பகம், ரேவதி\nகாலத்தின் குரல், மாலன், புதிய தலைமுறை பதிப்பகம், பக். 258, விலை 210ரூ. பத்திரிகைகள், சமூகத்தின் மனசாட்சியை எதிரொலிக்கும் குரலாக இருக்க வேண்டும் என்ற நல்ல கொள்கையை கொண்டுள்ள மாலன், புதிய தலைமுறை வார இதழில் தாம் எழுதிய தலையங்கக் கட்டுரைகளை இந்த நூலில் தொகுத்து��்ளார். கடந்த 2011-2013 இடைப்பட்ட காலத்தில் எழுதப்பெற்ற இந்த 121 கட்டுரைகள், தடகள வீரர்கள் ஊக்க மருந்து உட்கொண்டமை, பாகிஸ்தானின் பயங்கரவாதச் செயல்கள், பெண் சிசுக்கள் கொலை, மது விற்பனை உயர்வு, அரசுப் பள்ளிகளின் நிலைமை, தேர்தல்களும் இடைத்தேர்தல்களும், […]\nகட்டுரை, சிறுகதைகள்\tகண்ணப்பன் பதிப்பகம், காலத்தின் குரல், தினத்தந்தி, தினமலர், பீர்பல் கதைகள், புதிய தலைமுறை பதிப்பகம், மாலன்\nபுலிகளின் புதல்வர்கள், பா. விஜய், புதிய தலைமுறை பதிப்பகம், பக். 164, விலை 275ரூ. ஒன்றாக இணைந்து ஆட்சி நடத்த தெரியாத தமிழர்கள் கவிஞராக அறியப்பட்ட பா. விஜய், இந்த புத்தகத்தில் ஒரு ஆய்வாளராகவும் தன்னை வெளிப்படுத்தி உள்ளார். 1800 ஆண்டுகளுக்கு முன், தமிழகம் எப்படி இருந்தது என்பதை இலக்கியம் மூலம் காட்சிப்படுத்தி உள்ளார். தமிழ் சினிமாக்களில் காட்சிப்படுத்தப்பட்டதை போன்று, பண்டைய தமிழ் சமூகமும், மன்னர்களும் இருந்ததில்லை. உடல் முழுதும் நகைகளை பூட்டிக்கொண்டு திரியவில்லை. மது குடித்தனர், மாமிசம் உண்டனர் என நிஜத்தை எடுத்துரைத்துள்ளார். […]\nஆய்வு, வரலாறு\tதினமலர், பா. விஜய், புதிய தலைமுறை பதிப்பகம், புலிகளின் புதல்வர்கள்\nகாற்றின் பாடல், கலாப்ரியா, புதிய தலைமுறை பதிப்பகம், சென்னை, பக். 128, விலை 140ரூ. வரலாறும் வாழ்க்கையும் பழமையானது. அதே சமயம் அவை தங்களை நாள்தோறும் புதுப்பித்துக் கொள்கின்றன. வாழ்க்கை வழங்கிய நிகழ்வுகள், நண்பர்கள், ஏற்பட்ட வியத்தகு அனுபவங்கள் வழியே தன்னையே புதுப்பித்துக்கொள்ளும் வாழ்க்கை பற்றிய எண்ணப் பதிவுகளாக புதிய தலைமுறை இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். இக்கால இளைஞர்களும், அக்கால வாழ்க்கையைத் தெரிந்து கொள்ள உதவும் வகையில் கட்டுரைகள் அனைத்தும் கடந்த காலத்தைப் பற்றிய நினைவுகளைச் சொல்கின்றன. 1940களில் சங்கீத […]\nகட்டுரை\tகலாப்ரியா, காற்றின் பாடல், தினமணி, புதிய தலைமுறை பதிப்பகம்\nஷீரடி பாபாவின் சீரடி பணிவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2519830", "date_download": "2021-06-21T22:42:49Z", "digest": "sha1:OFSNYY56U7AHFNFUGLLYZQYXHKAWD6L2", "length": 4308, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மகேந்திரன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"மகேந்திரன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:13, 6 மே 2018 இல் நிலவும் திருத்தம்\n4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n11:29, 5 மே 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJakekarthi (பேச்சு | பங்களிப்புகள்)\n04:13, 6 மே 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJakekarthi (பேச்சு | பங்களிப்புகள்)\n# [[1982]]: ''[[மெட்டி (திரைப்படம்)|மெட்டி]]''\n# [[1986]]: ''கண்ணுக்கு மை எழுது''\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/lifestyle/health/what-is-n440k-covid-19-variant-need-to-know/articleshow/82654502.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article14", "date_download": "2021-06-21T22:41:32Z", "digest": "sha1:W2ECN4E6OHEPUHOZJWZUCGGNSTFCPZF6", "length": 18137, "nlines": 98, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": " இது 15 மடங்கு அதிக தீங்கு விளைவிக்கக் கூடியதா - what is n440k covid-19 variant\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nN440K கோவிட் -19 மாறுபாடு என்பது என்ன இது 15 மடங்கு அதிக தீங்கு விளைவிக்கக் கூடியதா\nஇந்த கொடிய கொரோனா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில், நம் நாடானது அதனுடன் போராடி வருகின்றது. மேலும், இந்த \"என் 440 கே\" என்ற புதிய மாறுபாடு பற்றிய செய்திகளால் ஊடகங்கள் குழப்பத்தில் உள்ளன. மற்ற கோவிட் வகைகளுடன் ஒப்பிடும்போது, இந்த என் 440 கே கோவிட் ஆனது, தென் மாநிலங்களில் அதிகம் பரவுகிறது என்பதை சி.சி.எம்.பி கண்டறிந்ததுள்ளது.\nமற்ற கோவிட் வகைகளுடன் ஒப்பிடும் போது, இந்த \"என் 440 கே\" ஆனது, தென் மாநிலங்களில் குறிப்பாக ஆந்திராவில் அதிகம் பரவி வருகிறது. சார்ஸ்-கோவி-2 வின் இந்த புதிய மாறுபாடு தான், விசாகப்பட்டினம், கர்நாடகா, தெலுங்கானா மற்றும் பிற தெற்கு பகுதிகளில் ஏற்பட்ட அழிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. அறிக்கையின் படி, இந்த இடங்களைத் தவிர, மகாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கர் பகுதிகளிலும் இந்த வைரஸ் காணப்பட்டது என்று சொல்லப்படுகிறது.\nசெய்தி அறிக்கைகளின்படி, \"என் 440 கே\" என்பது கொரோனா வைரஸின் ஒரு சக்திவாய்ந்த மாறுபாடாகும்; மற்றும் இது வேகமாக பரவி வருகின்றது. மேலும், இது கடுமையான கோவிட் தொடர்பான சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது. உண்மையில், இது அசல் மாறுபாட்டை விட 15 மடங்கு அதிக தீங்கு விளைவிக்கக்கூடிய வைரஸாகும். ஏனெனில், ஒருவர் அசல் மாறுபாட்டால் பாதிக்கப்பட்டால், அவர்கள் ஒரு வாரத்திற்குள் டிஸ்ப்னியா அல்லது ஹைபோக்ஸியா கட்டத்தை அடைவார்கள்; ஆனால், ஒருவர் \"என் 440 கே\" மாறுபாட்டால் பாதிக்கப்பட்டால், அவர்கள் மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் ஒரு கடுமையான நிலையை அடையக்கூடும்.\nமேலும், ஆந்திரவில் பரவக்கூடிய இந்த கோவிட் வைரஸ் ஆனது, மிகவும் குறுகிய காலத்திற்குள் நான்கு பேருக்கும் மேல் பரவக்கூடும் என்று பல அறிக்கைகள் கூறியுள்ளது. ஆனால், இது உண்மையா இந்த மாறுபாடு ஆபத்தானதா இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இந்த பதிவை தவறாமல் படியுங்கள்.\n\"என் 440 கே\" பற்றி சி.சி.எம்.பி கண்டுபிடித்தது என்ன\nஅனைத்து சமீபத்திய அறிக்கைகளையும் முறியடிக்கும் வகையில், ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட \"செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியலுக்கான மையம் (சி.சி.எம்.பி)\", சமீபத்தில் ஆந்திராவில் பரவக்கூடிய கோவிட் தொற்றானது மற்ற கோவிட் -19 தொற்றை விட ஆபத்தானது கிடையாது என்று கூறியுள்ளனர். மேலும் இந்த தொற்று, அதிக தீங்கு விளைவிக்கக் கூடியது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.\nஇணைய செய்தித்தாள் ஆன \"தி பிரிண்ட்\" உடன் பேசிய சி.சி.எம்.பி.யின் இயக்குனர் ராகேஷ் மிஸ்ரா, \"என் 440 கே\" ஆனது மாநிலத்தில் 5 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது என்று கூறியுள்ளார. மேலும், அது காணாமல் போகும் விளிம்பில் உள்ளதாகவும்; மற்றும் தற்போதுள்ள பிற கோவிட் -19 வகைகளால் இது மாற்றப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.\nகொரோனா வைரஸின் இந்த மாறுபாடு\nஆந்திரப் பிரதேச மாறுபாடு அல்லது விசாகப்பட்டினம் மாறுபாடு என்று ஓவ்வொரு இடத்திற்க்கு ஏற்றவாறு தனித்துவமான ஒன்று அல்ல. மேலும், நாங்கள் ஏற்கனவே சொன்னதை போல், தற்போதுள்ள எந்த வைரஸும் மிகவும் ஆபத்தானதாக கண்டறியப்படவில்லை. இந்த \"என் 440 கே\" ஆனது, சில காலமாகவே இருந்து வருகிறது. இதற்கு முன்னர் இது கர்நாடகா, கேரளா போன்ற பிற தென் மாநிலங்களில் பரவலாக இருந்தது. ஆனால், இப்போது ஆந்திராவில் உள்ள \"என் 440 கே\" வைரஸ் ஆனது, ஐந்து சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது என்று கூறப்படுகிறது; மேலும், இது இரட்டை விகாரி (டபுள் முயூட்டன்ட்) அல்லது வேறு ஏதேனும் மாறுபாட்டாலும் மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இது முதல் அலையின் போதும் இருந்திருக்கலாம் என்று ராகேஷ் மிஸ்ரா மேற்கோளிட்டுள்ளார்.\nஇதற்கிடையில், சி.சி.எம்.பியின் விஷால் சேத், தனது ட்விட்டர் பக்கத்தில், ஆய்வில், பி.1.17 யுகே அல்லது பி .1.617 இந்திய மாறுபாட்டுடன் இந்த வைரஸ் ஒப்பிடபடவில்லை என்று நமக்கு தெளிவுபடுத்தினார். இந்த ஆய்வில், நாங்கள் \"என் 440 கே\" இன் இன்ஃபெக்ட்டிவ் டைட்டரை (டைட்டர் என்பது இரத்தத்தில் உள்ள ஆன்டிபாடிகளின் இருப்பு மற்றும் அளவை அளவிடும் ஒரு ஆய்வக சோதனை ஆகும்) யு.கே அல்லது இரட்டை விகாரிகளுடன் (டபுள் முயூட்டன்ட்) ஒப்பிடவில்லை, என்று அவர் மேலும் கூறியுள்ளார்.\nஇது தவிர, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸுடன் பேசிய மிஸ்ரா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா போன்ற பகுதிகளில், 20-30 சதவீத மாதிரிகளில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த \"என் 440 கே\" வைரஸ் ஆனது, வரும் வாரங்களில் மங்கிவிடும் என்று கூறியுள்ளார்.\nமுகக்கவசம் அணிவது, பொது இடங்களில் இடைவெளியை கடைபிடிப்பது, தனிப்பட்ட சுகாதாரம் மற்றும் சரியான சுகாதாரம் போன்ற கோவிட் நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில், 'டபுள் முயூட்டன்ட்' அல்லது 'இந்திய மாறுபாடு' என அழைக்கப்படும், கோவிட் -19 பி .1.617 இன் புதிய மாறுபாடானது, கொரோனா வைரஸின் ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஒரு \"மாறுபாடாக\" மாறிவருகிறது, என்று சொல்லப்படுகிறது.\nதற்போது வல்லுநர்கள், \"டபுள் முயூட்டன்ட்\" இல் தங்கள் ஆய்வை மையமாகக் கொண்டுள்ளனர். நாட்டின் இரண்டாவது அலையின் போது திடீரென கொரோனா அல்லது கோவிட் வழக்குகள் அதிகமானதற்கு இது காரணமாக இருக்குமா என்கிற கண்ணோட்டத்தில் அவர்கள் இந்த ஆய்வில் கவனம் செலுத்தி வருகின்றனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nபுற்றுநோய் உள்ளவர்கள் கோவிட் 19 தடுப்பூசி முன் தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன... அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nOMG உலகில் தினமும் 16 மணி நேரம் வேலை செய்யும் ஊழியர்கள் உள்ள நாடுகள் எது தெரியுமா\nAdv: அமேசான் ஸ்மார்ட்போன் அப்கிரேட் 50% தள்ளுபடியில்\nடெக் நியூஸ் Google அண்ணே இந்த அசிங்கம் தேவையா\nஅழகுக் குறிப்பு முடி வெடிப்பு அதிகம் இருக்கா, இதுல ஒண்ணு ட்ரை பண்ணுங்களேன்\nஅழகுக் குறிப்பு முகம் வயசான மாதிரி தெரியக்கூடாதுன்னா இந்த இயற்கை குறிப்புகளை ஃபாலோ பண்ணுங்க\n அதை வெறுக்கின்ற ராசிகள் அறிகுறிகள்\nவார ராசி பலன் Weekly Horoscope : வார ராசிபலன் - ஜூன் 21ம் தேதி முதல் 27ம் தேதி வரை\nடெக் நியூஸ் சும்மாவே வாங்குவாங்க இதுல 6000mAh பேட்டரி வேற மிரட்டும் லேட்டஸ்ட் NOKIA Phone\nமத்திய அரசு பணிகள் Oil India: ஆயில் இந்தியா வேலைவாய்ப்பு 2021. ரூ.19,500 வரை சம்பளம்\nசென்னை என்னது கமலும், சீமானும் ஒண்ணா பயணிக்கணுமா- புரிஞ்சுதான் சொல்றாரா கருணாஸ்\nசெய்திகள் ரோஜா வெச்ச சூப் குடிச்சா எல்லாம் சரியாகிடுமா\nகன்னியாகுமரி 15 அடி ஆழ குளத்தில் விழுந்த கார்... தந்தை, மகள்களின் நிலை என்ன\nஇந்தியா ப்ளீஸ் தடுப்பூசி போட்டுக்கோங்க ராகுலுக்கு மத்திய அமைச்சர் வேண்டுகோள்\nசினிமா செய்திகள் மது அருந்துவதை நிறுத்தி ஓராண்டாகிவிட்டது: சிம்பு\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilthamarai.com/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9C-%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2021-06-21T23:17:56Z", "digest": "sha1:2KZZXOPPCFCQL3X5XA526CKWLITDB57P", "length": 8363, "nlines": 89, "source_domain": "tamilthamarai.com", "title": "ரஜினியும், பா.ஜ.,வும் இணைந்தால் தமிழகத்தின் தலை யெழுத்தை மாற்றமுடியும் |", "raw_content": "\nபுதுமையான மற்றும் நிலையான தொழில்மாதிரிகளை நாம் உருவாக்க வேண்டும்\nசீனாவிலிருந்து (China) இந்தியாவுக்கு மாற்றிய சாம்சங் பிரிவு\nஆரோக்கியத்துக்கான யோகா என்னும் கருப்பொருள் மக்களின் மன உறுதியை அதிகத்துள்ளது\nரஜினியும், பா.ஜ.,வும் இணைந்தால் தமிழகத்தின் தலை யெழுத்தை மாற்றமுடியும்\nரஜினியும், பா.ஜ.,வும் இணைந்தால் தமிழகத்தின் தலை யெழுத்தை மாற்றமுடியும் என துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்தார்.\nதுக்ளக் பத்திரிக்கையின் 48வது ஆண்டுவிழா சென்னை மியூசிக் அகடமியில் நடந்தது. இதில் கலந்துகொண்டு மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, புத்தகங்களை வெளியிட்டார்.\nவிழாவில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பேசிய தாவது: அதிமுக., மற்றும் திமுக.,வால் இளைஞர்களை ஈர்க்கமுடியாது என்பதால் தமிழகத்தில் அரசியல்மாற்றம் வரும். தமிழக அரசியலில் ரஜினிக்கு நல்லவாய்ப்பு உள்ளது. கழகங்களுடன் கூட்டணி அமைக்காமல் இருக்க ரஜினி வகுத்தசெயல் வியூகம்தான் ஆன்மீ�� அரசியல்.\nரஜினியும், பா.ஜ.,வும் இணைந்தால் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றமுடியும். கழங்களின் தொடர்ச்சியாகவே நடிகர் கமல் அரசிலுக்குவருகிறார் எனத் தெரிகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்பேன்\nகனவு காணவேண்டாம் பாஜகவுடன் யார் வேண்டுமானாலும்…\nஅமித்ஷா சென்னை வருகை அலறும் கட்சிகள்\nபெரியார் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் அல்லவே\n`தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள்…\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்ப� ...\nரஜினி… திமுக, அதிமுக.,வுக்கு வைக்கப்ப� ...\nபெரியார் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்� ...\nமோடியும் அமித் ஷாவும் அர்ஜுனன் கிருஷ்� ...\n10 பேர்சேர்ந்து ஒருவரை (மோடி) எதிர்த்தால� ...\nநம்பும்படியாக இல்லை இவர்கள் அனைத்தையு ...\nயூடியூபர் கிஷோர் கே. சாமி பெரியார், அண்ணா, கலைஞர் போன்றோரை அவதூறாக பேசியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அவதூறாக அருவருக்க தக்க வகையில் பேசியிருந்தால் சட்டம் ...\nபுதுமையான மற்றும் நிலையான தொழில்மாதிர ...\nசீனாவிலிருந்து (China) இந்தியாவுக்கு மாற்� ...\nஆரோக்கியத்துக்கான யோகா என்னும் கருப்ப ...\nசுகாதார உட்கட்டமைப்பு மற்றும் பொருளாத ...\nபிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக முதல� ...\nகரோனா நெருக்கடியை சமாளிக்க தகவல் தொழி� ...\nபெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று ...\nகோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் ...\nஉடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், ...\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://todayvanni.com/10425/", "date_download": "2021-06-21T23:35:28Z", "digest": "sha1:257ZQFS2SG6WEAQRDJVFLNMSIDIPBUDP", "length": 4510, "nlines": 42, "source_domain": "todayvanni.com", "title": "கதிர்காமம் ஆலயத்தின் நிர்வாகத்திலுள்ள மூவருக்கு கொரோனா! - Today Vanni News", "raw_content": "\nHome இலங்கை செய்திகள் கதிர்காமம் ஆலயத்தின் நிர்வாகத்திலுள்ள மூவருக்கு கொரோனா\nகதிர்காமம் ஆலயத்தின் நிர்வாகத்திலுள்ள மூவருக்கு கொரோனா\nவரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் ஆலயத்தின் நிர்வாகத்திலுள்ள மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்���ட்டுள்ளதாக கதிர்காமம் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவிக்கின்றது.\nகதிர்காமம் ஆலயத்தின் நிர்வாகத்திலுள்ள சிலருக்கு தொண்டை வலி, தடிமன் உள்ளிட்ட சில நோய் அறிகுறிகள் தென்பட்டதாக சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து, குறித்த இடத்தில் கடமையாற்றிய ஐவர் தெபரவெவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு நடத்தப்பட்ட Antigen பரிசோதனைகளின் ஊடாக, மூவருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nPrevious articleமுள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கு செல்லும் பாதைகள் அனைத்துக்கும் தடை; இராணுவம் குவிப்பு\nNext articleவவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரே இரவில் 155 பேர் அனுமதி\nநள்ளிரவு முதல் அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுமாறு எச்சரிக்கை\nஇலங்கை செய்திகள் May 13, 2021\nமுள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கு செல்லும் பாதைகள் அனைத்துக்கும் தடை; இராணுவம் குவிப்பு\nஇலங்கை செய்திகள் May 13, 2021\nயாழில் சட்டவிரோதமாக தங்கியிருந்த குடும்பமொன்று கைது\nஇலங்கை செய்திகள் May 13, 2021\nகொரோனா பீதியால் மிகவும் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு\nஇலங்கை செய்திகள் May 12, 2021\nகந்தலோயா ஆற்றில் ஆணின் சடலம் மீட்பு\nஇலங்கை செய்திகள் May 12, 2021\n243 தாதியருக்கு கொரோனாத் தொற்று உறுதி\nஇலங்கை செய்திகள் May 12, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_(010)_1997.01-02", "date_download": "2021-06-21T21:48:50Z", "digest": "sha1:AM5NSDFNLJ2PQPMGPRRZAPMQMP3A5Y6A", "length": 4491, "nlines": 60, "source_domain": "www.noolaham.org", "title": "கொழுந்து (010) 1997.01-02 - நூலகம்", "raw_content": "\nகொழுந்து 1997.01-02 (10) (2.10 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nதேவை ஒரு செயலகம் - (ஆசிரியர்)\nஇலங்கையில் நடந்த இலக்கிய விழா - (வல்லிக்கண்ணன்)\nஇலக்கிய உலகில் ஒரு ஞானி - (வ.அ.இராசரத்தினம்)\nமலையக தமிழாராய்ச்சி மாநாடு சில தகவல்கள்\nஒரு பார்வையாளனின் கருத்து: முதலாவது மலையக தமிழாராய்ச்சி மாநாடு - (பத்தளை ராஜேந்திரன்)\nஏழு தலைமுறைகளாக நாடற்ற நிலை - ('தாமரை' சி.மகேந்திரன்)\nமலையகமும் பெண்களும் - (எம்.எஸ்.வீரன்)\nஇலங்கை மலையகத்துத் தமிழ் நாவல்கள் - (தி.சு.நடராஜன்)\nமலையக தமிழாராய்ச்சி மாநாடும் சில கருத்துக்களும் - (அந்தனி ஜ��வா)\nசெய்தி - லண்டன் ஈழகேசரி சஞ்சிகையிலிருந்து: மலையகமும் இலக்கியமும் நூல் பற்றி\nமத்திய மாகாண தமிழ்ப் பாடசாலைகளுக்கிடையே குறுநாடகப் போட்டி\nநூல்கள் [11,528] இதழ்கள் [13,143] பத்திரிகைகள் [52,194] பிரசுரங்கள் [1,017] நினைவு மலர்கள் [1,472] சிறப்பு மலர்கள் [5,421] எழுத்தாளர்கள் [4,421] பதிப்பாளர்கள் [3,670] வெளியீட்டு ஆண்டு [152] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n1997 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_(038)_2013.11-12", "date_download": "2021-06-21T22:52:30Z", "digest": "sha1:Q5KDSCFWPEA7JGMXDCUTMM4NUH6O4ADD", "length": 4720, "nlines": 65, "source_domain": "www.noolaham.org", "title": "கொழுந்து (038) 2013.11-12 - நூலகம்", "raw_content": "\nவெளியீடு கார்த்திகை - மார்கழி 2013\nகொழுந்து 2013.11-12 (23.1 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nஅறவணைப்பும்... புறக்கணிப்பும் (ஆசிரியர் பக்கம்) - அந்தனி ஜீவா\nமலையக கல்வி அபிவிருத்தி மன்றாத்தின் இலட்சிய பணிகளும் எதிர்கால செயற்திட்டங்களும் - த.தனராஜ்\nமலையக மக்களின் அடிமை இருளகற்றிய ஆதவன் - கோ.நடேசையர்\nதலைநகரில் தமிழ் நாடக அரங்கு நூல் வெளியிட்டு விழா\nதீர்ப்பு - கார்த்திகாயினி சபேஸ்\nபேராசிரியராக மேன்மை பெற்ற கல்விமான் தை.தனராஜ்\nசான்றோர் விருது பெறும் சாதனையாளார் மோகன்ராஜ்\nகுப்பை வண்டி - ஆஷிகா\nவிருதுகளுக்கு விலைமதிப்பை உண்டாக்கிய மலையக நம்பிக்கை நட்சத்திரம் - நிரஞ்சனி\nவாழ்நாள் சாதனையாளருக்கு சான்றோர் விருது\nபெண் எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டி முடிவுகள்\nநூல்கள் [11,528] இதழ்கள் [13,143] பத்திரிகைகள் [52,194] பிரசுரங்கள் [1,017] நினைவு மலர்கள் [1,472] சிறப்பு மலர்கள் [5,421] எழுத்தாளர்கள் [4,421] பதிப்பாளர்கள் [3,670] வெளியீட்டு ஆண்டு [152] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n2013 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.samakalam.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE-2/", "date_download": "2021-06-21T23:30:39Z", "digest": "sha1:BUGSOWJS4VV4QLXY756H7NFBZJN6YJ4D", "length": 4182, "nlines": 61, "source_domain": "www.samakalam.com", "title": "இலங்கையில் கொரோனா! மேலும் 5 பேர் அடையாளம் காணப்பட்டனர் |", "raw_content": "\n மேலும் 5 பேர் அடையாளம் காணப்பட்டனர்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் ���ண்ணிக்கை 183ஆக உயர்வடைந்துள்ளது.இன்றைய தினத்தில் மாத்திரம் 5 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.முன்னதாக இன்று காலை 180 ஆக இருந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 183 ஆக அதிகரித்துள்ளது.இந்நிலையில் பொது மக்கள் அரசாங்கம் வழங்கும் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.\nஇலங்கையில் மேலும் 03 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதியானதை அடுத்து மொத்த எண்ணிக்கை 183 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.அந்தவகையில் இன்று மட்டும் 05 பேர் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதுவரை 42 பேர் குணமடைந்துள்ளனர்.(15)\nஇராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீடுக்கு முன்னால் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி\nஅரச நிறுவனங்களுக்கு அதிகளவில் ஊழியர்களை அழைக்க வேண்டாமென அறிவித்தல்\n”இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்”: தமிழக ஆளுநர் தெரிவிப்பு\nபு திய சுகாதார வழிகாட்டுதல்களை மீறுவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – பொலிஸார் எச்சரிக்கை\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cityviralnews.com/1-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A/", "date_download": "2021-06-21T22:54:03Z", "digest": "sha1:ZSFGWKWDCJGYPR6KLFHTHFSVZXPJBV2Z", "length": 4569, "nlines": 48, "source_domain": "cityviralnews.com", "title": "1 நாளில் பெரிய காது ஓட்டை சிறிதாக மறையும் – CITYVIRALNEWS", "raw_content": "\n» 1 நாளில் பெரிய காது ஓட்டை சிறிதாக மறையும்\n1 நாளில் பெரிய காது ஓட்டை சிறிதாக மறையும்\n1 நாளில் பெரிய காது ஓட்டை சிறிதாக மறையும்\nகீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது . மேலும் பல சுவாரசியமான தகவல்கள், வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு விடியோக்கள், ஆன்மிகம், சமையல், அழகு குறிப்பு, தமிழக மற்றும் இந்திய செய்திகள், வீட்டு மருத்துவம் பற்றிய குறிப்புகள் இங்க போடுவோம் , பார்த்து என்ஜாய் பண்ணுங்க .உங்களுக்கு பிடித்தமான செய்திகளை நாங்கள் தினந்தோறும் இங்கு பகிர்வோம் .\nமுழு வீடியோ கீழே உள்ளது.\n10நிமிடத்தில் நடிகைகள் போல் பளபளன்னு மின்னலாம்\nசித்தார்த்தன் புத்தனான கதை – புத்த பூர்ணிமா என்பது என்ன\nசெட்டிநாடு ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை ஒருமுறை இப்படி செய்து பாருங்க\n1 கப் பாலும் 1 மாம்பழம் இருந்தா நாவில் கரையும் ஜெல்லி ஸ்வீட் ரெடி\n���ாங்க அடிக்கடி செய்வோம்…15 நிமிடமே அதிகம்…\nகுளித்து பின் இந்த மந்திரம் 9 முறை கூற கேட்டது கிடைக்கும்\nகால்சியம் குறைபாட்டை அனுமதிக்காது, மேலும் மூட்டு, முதுகுவலி இல்லை, பலவீனமான எலும்புகளை எஃகு ஆக்கும்\nகால்சியம் குறைபாட்டை அனுமதிக்காது, மேலும் மூட்டு, முதுகுவலி இல்லை, பலவீனமான எலும்புகளை எஃகு ஆக்கும்\nகால்சியம் குறைபாட்டை அனுமதிக்காது, மேலும் மூட்டு, முதுகுவலி இல்லை, பலவீனமான எலும்புகளை எஃகு ஆக்கும்\nஇஞ்சியை இப்படி ஒருமுறை சாப்பிடுங்கள் வேற லெவல் நன்மைகள் கிடைக்கும்..\nஇஞ்சியை இப்படி ஒருமுறை சாப்பிடுங்கள் வேற லெவல் நன்மைகள் கிடைக்கும்.. இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள்,\nஇனி பார்லர் போக வேண்டாம் இது பண்ணா போதும்\nஇனி பார்லர் போக வேண்டாம் இது பண்ணா போதும் இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள், செய்திகள்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://hemgan.blog/2014/09/03/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-2/", "date_download": "2021-06-21T23:08:03Z", "digest": "sha1:FDBGHKQJUGAJC5MUOR5MC2KAWJAJ7CSI", "length": 17560, "nlines": 125, "source_domain": "hemgan.blog", "title": "ஆபுத்திரன் – 2 – இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nஒரு நாள் ஆபுத்திரன் நள்ளிரவில் துயின்று கொண்டிருக்கையில் சிலர் அவனை எழுப்பி “வருத்தும் பெரும் பசி வயிற்றினை வாட்டுகிறது” என்று சொல்லித் தொழுதனர். அதனைக் கேட்ட ஆபுத்திரன் அவர்கள் பசியைப் போக்கும் வழியறியாமல் திகைத்தான். வருத்தமுற்றான். அக்கணம் அவன் தங்கியிருந்த கலை கோயிலில் குடி கொண்டுள்ள சிந்தா தேவி அவன் முன்னம் பிரசன்னமானாள். அவள் கையில் ஓர் அழகிய அட்சயப் பாத்திரம் இருந்தது. அதனை அவனிடம் கொடுத்து “இதனைக் கொள்க; நாடெல்லாம் வறுமை யுற்றாலும் இவ்வோடு வறுமையுறாது; எவ்வளவு கொடுப்பினும் இதில் உணவு குறையாதிருக்கும்” என்றுரைத்தாள். அதனைப் பெற்று ஆபுத்திரன் மகிழ்ச்சியுற்று சிந்தா தேவியைப் பரவிப் பணிந்தான்.\nஏனோ ருற்ற இடர் களைவாயெனத்\nதான்தொழு தேத்தித் தலைவியை வணங்கி” (14 : 17-21)\nஅன்று முதல் அவன் எல்லோருக்கும் உணவளிப்பவனானான். அவனை எந்நேரமும் மக்கள் சூழ்ந்திருந்தனர். விலங்குகளும் பறவைகளும் கூட அவனைப் பிரிவின்றி சூழலாயின. அவனின் அறத்தின் மிகுதி தேவராஜன் இந்திரனை பாதித்தது. அவன் வெண்ணிறக் கம்பளமாகிய இருக்கையை நடுங்கச் செய்தது. நடை தளர்ந்து கைத்தடியை ஊன்றிய முதிய பிராமணன் உருக்கொண்டு ஆபுத்திரன் முன் தோன்றினான். “நான் இந்திரன். உனைக் காண உன்முன் வந்தேன். நின் எண்ணம் யாது உனது தானத்திலாகிய மிக்க பயனை கொள்வாயாக” என்றுரைத்தான். இந்திரன் சொன்னதைக் கேட்ட ஆபுத்திரன் விலாவெலும்பு ஒடியும் படி சிரித்தான்.\n“காணத்தக்க அழகின் சிறப்பினையுடைய நும் கடவுளர் இவ்வுலகிற் செய்த நல்வினையின் பயனை அவ்வுலகில் நுகர்ந்து கொண்டிருக்கிறார்கள். அறம் புரியும் எளிய மக்களைப் பாதுகாப்போர், நல்ல தவங்களைச் செய்வோர், பற்றுகளைக் களையும் முயற்சியில் ஈடுபடுவோர் ஆகியோர் யாரும் இல்லாத விண்ணோருலகின் தலைவனே வருந்தி வந்தோருடைய அரும்பசியைப் போக்கி அவர் தம் இனிய முகத்தைக் காணுமாறு செய்யும் என் தெய்வக் கடிஞை (பாத்திரம்) ஒன்றே போதும் ; நின்பாற் பெறத்தக்கது ஏதும் இல்லை” என்று இந்திரனை மதியாதுரைத்தான்.\n“ஈண்டுச் செய்வினை ஆண்டுநுகர்ந் திருத்தல்\nகாண்தகு சிறப்பின்நும் கடவுள ரல்லது\nஅறஞ்செய் மாக்கள் புறங்காத் தோம்புநர்\nநற்றவஞ் செய்வோர் பற்றற முயல்வோர்\nயாவரும் இல்லாத் தேவர்நன் னாட்டுக்\nகிறைவன் ஆகிய பெருவிறல் வேந்தே\nவருந்தி வந்தோர் அரும்பசி களைந்தவர்\nதிருந்துமுகங் காட்டுமென் தெய்வக் கடிஞை\nஉண்டி கொல்லோ உடுப்பன கொல்லோ\nபெண்டிர் கொல்லோ பேணுநர் கொல்லோ\nயாவையீங் களிப்பன தேவர்கோன்…..” (14 : 40-48)\nஆபுத்திரன் சொன்னதைக் கேட்டதும் இந்திரன் வெகுண்டான் ; உலகில் பசித்தோரே இல்லையெனும் படிச் செய்வேன் என்று நினைத்துக் கொண்டான். எங்கும் மழை பெய்வித்து வளங்கொழிக்கச் செய்தான். அதனால் பசித்தோர் இல்லாதராயினர்.\nஆபுத்திரன் மதுரையிலிருந்து நீங்கி பசித்தோரைத் தேடி அலையலானான். ஊர்ஊராகச் சென்று “உண்போர் யாரேனும் உண்டா” என்று வினவினான். அதைக் கேட்டவர்கள் எல்லாம் செல்வக் களிப்பால் அவனை இகழ்ந்தனர். மற்றவர் உண்ண பெரும் ஆவல் கொண்ட ஆபுத்திரனை தேடுபவர் யாருமில்லாததால் தனியனாய்த் திரிந்தான். மரக்கலத்தில் இருந்து திரும்பிய சிலர் “சாவக நாட்டில் மழையின்மை காரணமாக உணவின்றிப் பலர் மடிகின்றனர்” என்று சொல்கின்றனர். இந்திரன் ஆணையினால் உண்போரைப் பெறாமல், கன்னியாகவே காலங் கழித்த குமரிப் பெண் மாதிரி பயனற்றுப் போன கடிஞையை ஏந்திக் கொண்டு சாவகம் செல��வதென தீர்மானித்தான் ஆபுத்திரன். காற்று மிகுத்து கடலின் கலக்கத்தால் பாயை மணிபல்லவத் தீவில் இறக்கி கப்பல் ஒரு நாள் தங்கியது. ஆபுத்திரன் அங்கு இறங்கினான். இறங்கிய ஆபுத்திரன் மீண்டும் கப்பலில் ஏறினான் என்று நினைத்து அன்றிரவே பாய் உயர்த்தி கலம் கடலில் சென்றது. மரக்கலம் சென்ற பின்னர் ஆபுத்திரன் மிக்க துன்பத்தையடைந்தான். மணி பல்லவத்தில் வாழ்பவர்கள் ஒருவரும் இல்லாமையால் பல்லுயிரைப் பாதுகாக்கும் பெருமை பொருந்திய இந்த பாத்திரத்தை வறிதே வைத்துக் கொண்டு என் உயிரைக் காப்பதை யான் பொறுக்கிலேன் ; இப்பாத்திரத்தைப் பெற்றுப் பல உயிர்களைக் காக்குமாறு முற்பிறவியில் செய்த தவம் என்னை நீங்கியதால் ஒப்பற்ற துயரில் வீழலுற்றேன்.ஏற்போர் இல்லாத இவ்விடத்தில் இப்பாத்திரத்தை யான் சுமத்தலால் விளையும் பயன் யாது என்றெண்ணியவனாய் கடிஞையை வணங்கி “ஒராண்டுக்கு ஒருமுறை வெளிவருவாயாக” என்று சொல்லி கோமுகி என்னும் பொய்கையில் விட்டான். அருளறத்தை மேற்கொண்டு உயிர்களைப் பாதுகாப்போர் உளராயின் அவர் கைகளுக்குச் செல்லட்டும் என்று கூறி உண்ணா நோன்பிருந்து உயிர் துறப்பானாயினன். அப்போது அங்கு சென்ற நான் (அறவண அடிகள்) “நீ யாது துன்பமுற்றனை” என்று வினவினான். அதைக் கேட்டவர்கள் எல்லாம் செல்வக் களிப்பால் அவனை இகழ்ந்தனர். மற்றவர் உண்ண பெரும் ஆவல் கொண்ட ஆபுத்திரனை தேடுபவர் யாருமில்லாததால் தனியனாய்த் திரிந்தான். மரக்கலத்தில் இருந்து திரும்பிய சிலர் “சாவக நாட்டில் மழையின்மை காரணமாக உணவின்றிப் பலர் மடிகின்றனர்” என்று சொல்கின்றனர். இந்திரன் ஆணையினால் உண்போரைப் பெறாமல், கன்னியாகவே காலங் கழித்த குமரிப் பெண் மாதிரி பயனற்றுப் போன கடிஞையை ஏந்திக் கொண்டு சாவகம் செல்வதென தீர்மானித்தான் ஆபுத்திரன். காற்று மிகுத்து கடலின் கலக்கத்தால் பாயை மணிபல்லவத் தீவில் இறக்கி கப்பல் ஒரு நாள் தங்கியது. ஆபுத்திரன் அங்கு இறங்கினான். இறங்கிய ஆபுத்திரன் மீண்டும் கப்பலில் ஏறினான் என்று நினைத்து அன்றிரவே பாய் உயர்த்தி கலம் கடலில் சென்றது. மரக்கலம் சென்ற பின்னர் ஆபுத்திரன் மிக்க துன்பத்தையடைந்தான். மணி பல்லவத்தில் வாழ்பவர்கள் ஒருவரும் இல்லாமையால் பல்லுயிரைப் பாதுகாக்கும் பெருமை பொருந்திய இந்த பாத்திரத்தை வறிதே வைத்துக் கொண்டு ��ன் உயிரைக் காப்பதை யான் பொறுக்கிலேன் ; இப்பாத்திரத்தைப் பெற்றுப் பல உயிர்களைக் காக்குமாறு முற்பிறவியில் செய்த தவம் என்னை நீங்கியதால் ஒப்பற்ற துயரில் வீழலுற்றேன்.ஏற்போர் இல்லாத இவ்விடத்தில் இப்பாத்திரத்தை யான் சுமத்தலால் விளையும் பயன் யாது என்றெண்ணியவனாய் கடிஞையை வணங்கி “ஒராண்டுக்கு ஒருமுறை வெளிவருவாயாக” என்று சொல்லி கோமுகி என்னும் பொய்கையில் விட்டான். அருளறத்தை மேற்கொண்டு உயிர்களைப் பாதுகாப்போர் உளராயின் அவர் கைகளுக்குச் செல்லட்டும் என்று கூறி உண்ணா நோன்பிருந்து உயிர் துறப்பானாயினன். அப்போது அங்கு சென்ற நான் (அறவண அடிகள்) “நீ யாது துன்பமுற்றனை” என்று கேட்டேன். அவன் நிகழ்ந்தவற்றையெல்லாம் எனக்குச் சொல்லிவிட்டு, மணிபல்லவத்துல் உயிர் விட்டு பல்லுயிர்களைப் பாதுகாக்கும் எண்ணத்துடன் சாவக நாட்டரசனின் பசுவின் வயிற்றில் உதித்தான்.\n“குணதிசைத் தோன்றிக் காரிருள் சீத்துக்\nகுடதிசைச் சென்ற ஞாயிறு போல\nமணிபல் லவத்திடை மன்னுடம் பிட்டுத்\nதணியா மன்னுயிர் தாங்குங் கருத்தொடு\nசாவக மாளுந் தலைத்தாள் வேந்தன்\nஆவயிற் றுதித்தனன்……” (14 : 99-104)\n(பாத்திர மரபு கூறிய காதை)\nஉரை உதவி : மணிமேகலை – மூலமும் உரையும் – ந மு வேங்கடசாமி நாட்டார் & ஔவை சு துரைசாமிப் பிள்ளை\nCEO Chairman customer Factory Mobile VP அனுபவம் அருவி அறை அலுவலகம் இலை உடை உறக்கம் எழுத்து கடல் கண்ணாடி கனவு கல் கவிதை காகிதம் காற்று காலம் கிணறு கிளை சத்தம் சிங்கம் சுவர் செருப்பு திரைப்படம் தில்லி நதி நம்பிக்கை நிழல் பயம் பறவை பாம்பு பாரதி புத்தகம் புத்தர் மகாயானம் மரம் மலர் மலை மழை மும்பை வண்ணத்துப்பூச்சி வலி வாயில் விமானம் வெயில்\nபாஸ்கர் on வரலாற்றை எப்படி அணுகுவது\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nநடக்கும் மலை பறக்கும் நதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://online90media.com/archives/28537", "date_download": "2021-06-21T22:45:24Z", "digest": "sha1:NN7ONRRHZKBPN6W6UCIDR6KZRTC23UT7", "length": 9243, "nlines": 41, "source_domain": "online90media.com", "title": "முட்டைக்காக நடந்த வைரல் ச ண் டை க்காட்சி !! இ ரா ட்சத பாம்பிற்கும் கொமடோவிற்கும் இடையில் வெற்றி யாருக்கு தெரியுமா !! – Online90Media", "raw_content": "\nமுட்டைக்காக நடந்த வைரல் ச ண் டை க்காட்சி இ ரா ட்சத பாம்பிற்கும் கொமடோவிற்கும் இடையில் வெற்றி யாருக்கு தெரியுமா \nJune 4, 2021 Online90Leave a Comment on முட்டைக்காக நடந்த வைரல் ச ண் டை க்காட்சி இ ரா ட்சத பாம்பிற்கும் கொமடோவிற்கும் இடையில் வெற்றி யாருக்கு தெரியுமா \nமுட்டைக்காக சூப்பரான ச ண் டை ……\nஒவ்வொரு நாளும் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம். அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு. இந்த உலகில் காணப்படும் ஒவ்வொறு உயிரினங்களும் வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் காணப்படுகிறது. நம்முடைய சிந்தனைக்கும் அப்பாற்பட்ட உயிரினங்கள் ஒவ்வொரு நாளும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து அறியப்பட்டு வருகின்றன.\nஅந்த வகையில் நாம் கண்டிராத கேட்டிராத சில வினோத உயிரினங்களைப் பற்றி கேள்விப்படுகின்ற பொழுது அவை நம்மை வியப்பில் ஆழ்த்துவது இயல்பானதே, எனினும் நாம் அறிந்த ஒரு சில விலங்குகளின் செயல்பாடுகளும் சற்று நம்மை ஆ ச் ச ர் யப்படுத்திவிடும். அந்த வகையில் நீங்கள் இந்த காணொளியை முழுமையாக பார்த்தால் உங்களை அ தி ர் ச்சி யில் ஆழ்த்தும் என்பது மட்டும் நிச்சயம் இன்றைய உலகில் கிட்டத்தட்ட 86 இலட்சம் வகையான உயிரினங்கள் இந்த உலகில் வாழ்கின்றன.\nஇந்த பல்வேறு வகைப்பட்ட ஒவ்வொரு வகை விலங்குகளும் மாறுபட்ட பண்புகளுடன் மாறுபட்ட சூழலில் வாழும் தன்மை உடையன. அதாவது தமக்கென ஒரு சூழலை அமைத்து அதற்கேற்ப வாழும் இயல்புடையது. மக்களுக்கும் தெரியும் ஒரு சில வகை உயிரினங்கள் இருந்தாலும் அதிகமான உயிரினங்களின் செயற்பாடுகள் மக்களால் இலகுவாக நேரில் கண்டிட முடியாது. பெரும் பாலானவர்களுக்கு இவ்வகையான செயற்பாடுகளை காணொளி வாயிலாக மட்டுமே கண்டிட முடிகிறது.\nசில உயிரினங்கள் மனிதர்கள் அரிதான நேரத்தில் மட்டும் பார்க்கக் கூடிய அரிய வகை உயிரினங்களாக இருக்கின்றன. தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.\nகுட்டிகளை காப்பாற்ற இ ரா ட்சத பாம்புடன் போ ரா டு ம் தாய்ப்பூனை மில்லியன் பேரின் மனதினை நெகிழ செய்த காணொளி \nஉங்கள் கடன்கள் நீங்கி, செல்வம் பெருக வேண்டுமா லட்சுமி குபேர பூஜை எப்படி செய்ய வேண்டும் தெரியுமா \nயானையின் உருவத்தில் பிறந்த பன்றிக்குட்டி இயற்கையை மி-ரட்டும் அரிய வினோதங்கள்… விழிப்பிதுங்கி போகும் ஆராய்ச்சியாளர்கள்\nவிலங்குகளுக்குள் இப்படியுமொரு குணம் இருக்கிறதா முதலையிடம் இருந்து காட்டு எருமையை காப்பாற்றிய நீர்யானைகள் எப்படினு பாருங்க \nபலகோடி இதயங்களை கவர்ந்த குட்டிக்கு குழந்தையின் லுங்கி டான்ஸ் நடனம் பட்டுவேட்டியில் பட்டையை கிளப்பும் வைரல் காணொளி \nதொழில் ரீதியில் யோகம் கிடைக்கவுள்ள ராசியினர் யார் யார் தெரியுமா இந்த ராசிக்காரர்கள் எல்லாம் பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமாம் \nவீட்டில் தரித்திரம் நீடித்திருக்க இந்த பொருட்களை கடனாக வாங்குவதும் ஒரு காரணமாம் தப்பி தவறியும் இனிமேல் இவைகளை கடனாக வாங்காதீர்கள் \nஒரு நிமிடம் ஒதுக்கி இந்த அறிவாளிகளின் செயலை பாருங்க இப்படிப்பட்ட கிரேன் வி ப த்தை வாழ்நாள்ல பார்த்து இருக்க மாடீங்க \nவிலங்குகளுக்குள்ளும் இப்படிப்பட்ட ஒரு வினோத நட்பை பார்த்திருக்கிறீங்களா உலகில் வேறு எங்கும் பார்க்க முடியாத வைரல் காணொளி \nஇந்த வீடியோ பார்த்த பிறகு விலங்குகளுக்கு ஐந்து அறிவு என்று சொல்ல மாட்டீங்க திறமையுள்ள விலங்கு பாக்குற வேலைய பாருங்க \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_13", "date_download": "2021-06-21T23:56:24Z", "digest": "sha1:75SALZM76NK7QRD7FNPRGMPW3LRP7UC4", "length": 22461, "nlines": 734, "source_domain": "ta.wikipedia.org", "title": "நவம்பர் 13 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஞா தி செ பு வி வெ ச\nநவம்பர் 13 (November 13) கிரிகோரியன் ஆண்டின் 317 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 318 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 48 நாட்கள் உள்ளன.\n1002 – இங்கிலாந்தில் வசிக்கும் அனைத்து டேன் பழங்குடிகளையும் கொல்லும்படி ஆங்கிலேய மன்னன் எத்தல்ரெட் உத்தரவிட்டான் (இது புனித பிறைசு நாள் படுகொலைகள் என அழைக்கப்பட்டது).\n1093 – ஆல்ன்விக் என்ற இடத்தில் நடந்த ஆங்கிலேயருடனான போரில் இசுக்காட்லாந்து மன்னர் மூன்றாம் மால்க்கம், அவரது மகன் எட்வர்டு ஆகியோர் கொல்லப்பட்டனர்.\n1775 – அமெரிக்கப் புர��்சிப் போர்: ரிச்சார்ட் மொன்ட்கோமெரி தலைமையிலான புரட்சிப் படையினர் மொண்ட்ரியாலைக் கைப்பற்றினர்.\n1795 – கப்டன் புவுசர் என்பவனின் தலைமையில் பிரித்தானியப் படையினர் இலங்கையின் கற்பிட்டி பிரதேசத்தை ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றினர்.\n1851 – வாசிங்டனின் சியாட்டில் நகரில் முதல் ஐரோப்பியக் குடியேற்றக்காரர்களான, ஆர்தர் ஏ. டென்னி என்பவரும் அவரது குழுவினரும் வந்திறங்கினர்.\n1887 – மத்திய லண்டன் பகுதியில் அயர்லாந்து விடுதலைப் போராட்ட ஆதரவாளர்களுக்கும் காவற்துறையினருக்கும் இடையில் மோதல் வெடித்தது.\n1887 – நவம்பர் 11 இல் சிக்காகோவில் தூக்கிலிடப்பட்ட நான்கு தொழிலாளர் தலைவர்களின் இறுதி ஊர்வலத்தில் சுமார் 5,000 பேர் கலந்து கொண்டனர்.\n1914 – பர்பர் இனத்தவர்கள் மொரோக்கோவில் எல் எரி என்ற இடத்தில் பிரெஞ்சுப் படைகளுடன் மோதி அவர்களுக்கு பெரும் சேதத்தை உண்டுபண்ணினர்.\n1916 – முதலாம் உலகப் போர்: இராணுவத்துக்குக் கட்டாய ஆள் சேர்ப்பை ஆதரித்தமைக்காக ஆத்திரேலியப் பிரதமர் பில்லி இயூசு தொழிற் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.\n1918 – உதுமானியப் பேரரசின் தலைநகர் கான்ஸ்டண்டினோபில் நகரை கூட்டுப் படைகள் கைப்பற்றின.\n1927 – நியூ செர்சியையும் நியூயார்க் நகரையும் அட்சன் ஆறு ஊடாக இணைக்கும் ஆலந்து சுரங்கப்பாதை திறக்கப்பட்டது.\n1941 – இரண்டாம் உலகப் போர்: வானூர்தி தாங்கிக் கப்பல் ஆர்க் ரோயல் செருமனியின் யூ-81 கப்பலினால் தாக்கப்பட்டது. அடுத்த நாள் இது மூழ்கியது.\n1946 – இலங்கை அரசியல்வாதியும் விமானியுமான ஜே. பி. ஒபயசேகர தனது சொந்த ஒற்றை-இயந்திர வானூர்தியை இலண்டனில் இருந்து இரத்மலானைக்கு 7,000 மைல்கள் தூரம் செலுத்தி சாதனை படைத்தார்.[1]\n1947 – சோவியத் ஒன்றியம் ஏகே-47 துப்பாக்கியை வடிவமைத்தனர். இதுவே உலகின் முதலாவது தாக்குதல் மரைகுழல் துப்பாக்கி ஆகும்.\n1950 – வெனிசுவேலாவின் அரசுத்தலைவர் கார்லோசு டெல்காடோ சால்போட் கரகசு நகரில் படுகொலை செய்யப்பட்டார்.\n1957 – கோர்டன் கூல்ட் என்பவரால் லேசர் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இது பரவலாக அங்கீகரிக்கப்படவில்லை.\n1965 – அமெரிக்காவின் யார்மூத் காசில் என்ற பயணிகள் கப்பல் பகாமசில் மூழ்கியதில் 90 பேர் உயிரிழந்தனர்.\n1985 – கொலம்பியாவில் நெவாடோ டெல் ரூசு என்ற எரிமலை வெடித்ததில் ஏற்பட்ட மண்சரிவினால் ஆர்மேரோ நகரம் அழி��்தது. 23,000 பேர் கொல்லப்பட்டனர்.\n1986 – மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள், மார்சல் தீவுகள் ஆகியன விடுதலை பெறுவதை உறுதிப்படுத்தும் சட்டமூலம் அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டது.\n1989 – இலங்கையின் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ரோகண விஜேவீர இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.\n1993 – யாழ்ப்பாணம் புனித ஜேம்ஸ் தேவாலயத்தின் மீது இலங்கை விமானங்கள் நடத்திய குண்டுத்தாக்குதலில் வணக்கத்தில் ஈடுபட்டிருந்த 9 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.\n1993 – தவளை நடவடிக்கை: யாழ்ப்பாணம், பூநகரி மற்றும் நாகதேவன்துறை இராணுவ, கடற்படைக் கூட்டுத்தளங்களை விடுதலைப் புலிகள் தாக்கி அழித்து பல தாங்கிகளையும் விசைப்படகுகளையும் கைப்பற்றினர். மொத்தம் 4 நாட்கள் இடம்பெற்ற இத்தாக்குதலில் 469 புலிகள் இறந்தனர்.\n1994 – ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய சுவீடன் மக்கள் முடிவு செய்தனர்.\n1995 – சவூதி அரேபியாவில் ரியாத் நகரில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் ஐந்து அமெரிக்கர்களும் இரண்டு இந்தியர்களும் உயிரிழந்தனர்.\n2012 – முழுமையான சூரிய கிரகணம் ஆத்திரேலியாவிலும் தெற்கு பசிபிக் நாடுகளிலும் நிகழ்ந்தது.\n2013 – அவாய் ஒருபால் திருமணத்தை சட்டபூர்வமாக்கியது.\n2015 – பாரிசில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல்களில் 130 பேர் கொல்லப்பட்டனர்.\n2015 – புவியின் செயற்கைக்கோள் டபிள்யூடி1190எஃப் இலங்கையின் தென்கிழக்கே வீழ்ந்தது.\n354 – ஹிப்போவின் அகஸ்டீன், உரோமை இறையியலாளர் (இ. 430)\n1312 – இங்கிலாந்தின் மூன்றாம் எட்வார்டு (இ. 1377)\n1780 – ரஞ்சித் சிங், சீக்கியப் பேரரசர் (இ. 1839)\n1850 – ஆர். எல். இசுட்டீவன்சன், இசுக்கொட்டிய எழுத்தாளர், கவிஞர் (இ. 1894)\n1895 – ஆர்ச்சிபால்ட் எட்வர்ட் நை, பிரித்தானியப் படைத்துறை அதிகாரி (இ. 1967)\n1899 – ஹுவாங் சியான் புயான், சீன வரலாற்றாளர், மானிடவியலாளர் (இ. 1982)\n1913 – வி. அப்பாபிள்ளை, இலங்கை இயற்பியலாளர் (இ. 2001)\n1914 – என்றி லங்லொவைசு, பிரான்சிய திரைப்பட ஆவணக் காப்பாளர் (இ. 1977)\n1923 – ஆல்பர்ட் ராமசாமி, இரீயூனியன் அரசியல்வாதி\n1933 – மோகன் ராம், தமிழகப் பத்திரிக்கையாளர், மனித உரிமைச் செயற்பாட்டாளர் (இ. 1993)\n1934 – கமால் கமலேஸ்வரன், மலேசிய-ஆத்திரேலிய இசைக் கலைஞர்\n1935 – பி. சுசீலா, தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி\n1940 – சவுல் கிரிப்கே, அமெரிக்க மெய்யியலாளர்\n1942 – அம்பிகா சோனி, இந்திய அ��சியல்வாதி\n1947 – அனில் அகர்வால், இந்திய சுற்றுச்சூழலியலாளர் (இ. 2002)\n1947 – அமோரி லோவின்சு, அமெரிக்க இயற்பியலாளர்\n1948 – உமாயூன் அகமது, வங்காளதேச எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர் (இ. 2012)\n1956 – அம்பிகா சீனிவாசன், மலேசிய சமூக நீதியாளர்.\n1958 – இந்திரா சௌந்தரராஜன், தமிழக எழுத்தாளர்\n1967 – ஜூஹி சாவ்லா, இந்திய நடிகை\n1969 – அயான் கேர்சி அலி, சோமாலிய-அமெரிக்க எழுத்தாளர், பெண்ணியவாதி\n1916 – சாகி, ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1870)\n1922 – சங்கரதாஸ் சுவாமிகள், தமிழக நாடகக் கலைஞர், நாடகாசிரியர் (பி. 1867)\n1987 – ஏ. எல். அப்துல் மஜீத், கிழக்கிலங்கை அரசியல்வாதி (பி. 1933)\n1989 – ரோகண விஜேவீர, இலங்கை கிளர்ச்சித் தலைவர், அரசியல்வாதி (பி. 1943)\n1996 – உரோபெர்த்தா வைல், ஆத்திரேலிய வானியற்பியலாளர் (பி. 1959)\n2002 – கணபதி கணேசன், மலேசிய இதழாசிரியர் (பி. 1955)\n2010 – ஆலன் சாந்தேகு, அமெரிக்க வானியலாளர் (பி. 1926)\nநியூ யோர்க் டைம்ஸ்: இந்த நாளில்\nஇன்று: சூன் 21, 2021\nதொடர்புடைய நாட்கள்: சனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 நவம்பர் 2020, 10:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilthamarai.com/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5/", "date_download": "2021-06-21T22:03:44Z", "digest": "sha1:6JXQGPM4CAC7PIFUVB6GZ422EOKBSTBU", "length": 9728, "nlines": 90, "source_domain": "tamilthamarai.com", "title": "ஆதார் அட்டை மூலம் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன்களை கண்காணிக்க வேண்டும் |", "raw_content": "\nபுதுமையான மற்றும் நிலையான தொழில்மாதிரிகளை நாம் உருவாக்க வேண்டும்\nசீனாவிலிருந்து (China) இந்தியாவுக்கு மாற்றிய சாம்சங் பிரிவு\nஆரோக்கியத்துக்கான யோகா என்னும் கருப்பொருள் மக்களின் மன உறுதியை அதிகத்துள்ளது\nஆதார் அட்டை மூலம் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன்களை கண்காணிக்க வேண்டும்\nஆதார் அட்டை மூலம் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன்களை கண்காணிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.\nகிராமங்களை இணைக்கும் பிரதமரின் தடை யில்லா போக்குவரத்து திட்டம், திறன் மேம்பாட்டு பயிற்சி மூலம் ஏழைகளுக்கு உதவும்திட்டம் உள்ளிட்ட கி��ாமப்புற மேம்பாட்டு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து பிரதமர் ஆய்வு மேற்கொண்டார்.\nஇதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கிராமப்புறங்களில் சாலைகள் அமைக்கும்பணியை மேலும் துரிதப்படுத்த புதுமையான சிறந்த நடைமுறைகள் பின்பற்றப் படுவதாக பிரதமருக்கு தெரிவிக்கப்பட்டது.\nசாலைகளை அமைக்கும் போது அதன் தரம் குறித்து 3 நிலைகளில் கண்காணிக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.\nஅவை சாலை அமைப்பதற்கு தேவையான பொருள்களை கொள்முதல் செய்யும் போதும், சாலையை அமைக்கும்போதும், அவற்றை பராமரிக்கும் போதும் தரம் குறித்து சோதனை நடத்தவேண்டும். மகளிர் சுய உதவிக் குழுக்களில் 3 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களுக்கு ஆதார்அட்டை மூலம் வழங்கப்படும் கடன்களை கண்காணிக்க வேண்டும். சுய உதவி குழுக்களுக்கான கடன்வழங்கும் திட்டம் வெற்றிபெற வேண்டுமானால், அந்த கடன்தொகை உண்மையான பயனாளிகளிடம் சென்றுள்ளதா என்பதையும் உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nநிதி அதிகாரம் இருந்தால் மட்டுமே பெண்கள் சமூக…\nவெளிமாநிலத் தொழிலாளர்கள் சாலையோர வியாபாரிகள்,…\nஇன்று முதல் ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை திட்டம்\nகேதார்நாத் மேம்பாடு மற்றும் மறுகட்டுமான…\nகிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு, சொத்துரிமை ஆவண அட்டை\nஆதார் அட்டை, நரேந்திர மோடி\nசுகாதார உட்கட்டமைப்பு மற்றும் பொருளாத ...\nகரோனா நெருக்கடியை சமாளிக்க தகவல் தொழி� ...\nசிறப்பான சுற்றுச் சூழலுக்காக உயிரி எர� ...\nகரோனா தாக்கம் குறைந்திருக்கலாம். ஆனால� ...\nஇந்தியாவை சக்திவாய்ந்த நாடாக பிரதமர் � ...\nநம்பும்படியாக இல்லை இவர்கள் அனைத்தையு ...\nயூடியூபர் கிஷோர் கே. சாமி பெரியார், அண்ணா, கலைஞர் போன்றோரை அவதூறாக பேசியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அவதூறாக அருவருக்க தக்க வகையில் பேசியிருந்தால் சட்டம் ...\nபுதுமையான மற்றும் நிலையான தொழில்மாதிர ...\nசீனாவிலிருந்து (China) இந்தியாவுக்கு மாற்� ...\nஆரோக்கியத்துக்கான யோகா என்னும் கருப்ப ...\nசுகாதார உட்கட்டமைப்பு மற்றும் பொருளாத ...\nபிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக முதல� ...\nகரோனா நெருக்கடியை சமாளிக்க தகவல் தொழி� ...\nநுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை ...\nசிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை ...\nவிளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்\nவிளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் ...\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilthamarai.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE/", "date_download": "2021-06-21T22:38:10Z", "digest": "sha1:T4EIVJN34BTZ3DWLRCCD3T5CNZHN4YS7", "length": 8856, "nlines": 88, "source_domain": "tamilthamarai.com", "title": "இந்தியாவில் ஐடி துறையை மேம்படுத்த புதிய அதிரடி நடவடிக்கை |", "raw_content": "\nபுதுமையான மற்றும் நிலையான தொழில்மாதிரிகளை நாம் உருவாக்க வேண்டும்\nசீனாவிலிருந்து (China) இந்தியாவுக்கு மாற்றிய சாம்சங் பிரிவு\nஆரோக்கியத்துக்கான யோகா என்னும் கருப்பொருள் மக்களின் மன உறுதியை அதிகத்துள்ளது\nஇந்தியாவில் ஐடி துறையை மேம்படுத்த புதிய அதிரடி நடவடிக்கை\nஇந்தியாவில் ஐடி துறையை மேம்படுத்த, அரசாங்கம் ஒருபுதிய அணுகுமுறையை மத்திய அரசு புதிய அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.\nஐ.டி துறையில் இந்தியாவை மேம்படுத்த அரசாங்கம் ஒருபுதிய அணுகுமுறையை கொண்டுவந்துள்ளது. அதை பிரதமர் மோடியே தெரிவித்தார். இந்தியாவை தொழில்நுட்ப மையமாக மாறியுள்ளதுடன், ”ஈஸி ஆஃப் டூயிங்” பிசினஸை மேலும் மேம்படுத்த இந்த நடைமுறைகளை கொண்டுவந்துள்ளது என்றார்.\nபிபிஓ துறைக்கு அதிக உத்வேகம் அளிக்க இந்தபுதிய கொள்கையின் கீழ் OSPகளுக்கான பதிவு நீக்கப்பட்டது. இது வணிக செயல்முறை அவுட்சோர்சிங் துறைக்கு ஒருபெரிய ஊக்கத்தை அளிக்கும். இது அதிக நிறுவனங்களுக்கு அவுட்சோர்சிங் ஒப்பந்தங்களை வென்றெடுக்கவும் பொருளாதாரத்தை உயர்த்தவும் இந்தியாவுக்கு உதவும்..\nஇந்நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திரமோடி, தகவல் தொழில்நுட்பத் துறை இந்தியாவுக்கு பெருமை அளிக்கிறது என்றும், ஐடி துறையை வளர்ப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப்படும் என்றும், அரசாங்கம் அதில் உறுதியுடன் இருப்பதாகவும் கூறினார்.\nரியல் எஸ்டேட் துறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு…\nபாதுகாப்பு இந்தியா ஸ்டார்ட் அப் சவால்\nபள்ளிக்கல்வியை மேம்படுத்த உலக��ங்கியின் நிதி உதவி…\nகொரோனா புதிய சிந்தனைகளை விதைத்துள்ளது\n5 லட்சம்கோடி என்பதே முதல் கட்டம்தான்\nநவீன இந்தியாவின் கிராமங்கள் தன்னிறைவு ...\n80 கோடி ஏழை மக்களுக்கும் 5 கிலோ உணவு தான� ...\nபிரதமர் மோடி மீனாட்சியம்மன் தரிசனம்\nஜேஷோரிஸ்வரி காளி கோவிலில் வழிபாடு செய� ...\nவறுமையில் வாடும் மக்களே எனது நண்பர்கள� ...\nநம்பும்படியாக இல்லை இவர்கள் அனைத்தையு ...\nயூடியூபர் கிஷோர் கே. சாமி பெரியார், அண்ணா, கலைஞர் போன்றோரை அவதூறாக பேசியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அவதூறாக அருவருக்க தக்க வகையில் பேசியிருந்தால் சட்டம் ...\nபுதுமையான மற்றும் நிலையான தொழில்மாதிர ...\nசீனாவிலிருந்து (China) இந்தியாவுக்கு மாற்� ...\nஆரோக்கியத்துக்கான யோகா என்னும் கருப்ப ...\nசுகாதார உட்கட்டமைப்பு மற்றும் பொருளாத ...\nபிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக முதல� ...\nகரோனா நெருக்கடியை சமாளிக்க தகவல் தொழி� ...\nவெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு\nசரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை ...\nகாய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.\nதிருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்\n30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 ...\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thesamnet.co.uk/?p=7008", "date_download": "2021-06-21T21:37:18Z", "digest": "sha1:2Z3QRFJMIGQ2MMF7UOKQGPJ2WQ5NQHYL", "length": 24712, "nlines": 98, "source_domain": "thesamnet.co.uk", "title": "உடனடித்தேவை – ஒன்றுபட்ட போராட்டம் : சேனன் – தேசம்", "raw_content": "\nஉடனடித்தேவை – ஒன்றுபட்ட போராட்டம் : சேனன்\nஉடனடித்தேவை – ஒன்றுபட்ட போராட்டம் : சேனன்\nஇலங்கை தமிழ் மக்கள் வரலாறு காணாத அழிவை நோக்கி தள்ளப்பட்டுள்ளார்கள். யுத்த பிரதேசத்துக்குள் அகப்பட்டுள்ள 250 000க்கும் அதிகமான மக்கள் சாவை எதிர்கொண்டுள்ளார்கள். எந்தவிதமான உணவு -மருத்துவ – மற்றும் தங்கும் வசதியின்றி உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கும் இம்மக்கள்மேல் குண்டுமழை பொழிந்து கொண்டிருக்கிறது இலங்கை இராணுவம். அந்த சந்தோசத்தை வெடி கொழுத்தி கொண்டாடுகின்றன தெற்கு ஆழும் வர்க்க துவேசிகள்.\nமக்கள் அ��ப்பட்டுள்ள பகுதிக்குள் கடந்த பல நாட்களாக எந்த நிவாரணமும் அனுமதிக்கப்படவில்லை. உள்நாட்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் நிவாரண நிறுவனங்கள் எதையும் இப்பகுதிக்குள் அனுமதிக்க கடும் தடை விதித்துள்ளது அரசு. அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வலயத்துக்குள் இவ்வளவு மக்களும் வரக்கூடிய எந்த வசதியும் செய்யப்படவில்லை. அங்குகூட உணவு நிவாரண பொருட்கள் எடுத்துச்செல்ல அரசு அனுமதிக்கவில்லை.\nகுழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் பசியாலும் இராணுவத்தின் தாக்குதல்களாலும் சாவை எதிர்நோக்கியுள்ள நிலையின் கோரம் ‘அமைதி சுனாமி’ என்று வர்ணிக்கப்படுகிறது. உணவுசாலைகள், வைத்தியசாலைகள், கூடாரங்கள் எதுவுமற்ற பிரதேசத்தில் குழந்தைகளுடன் மரங்களுக்குள் – வயல்வெளிகளுக்குள் பதுங்கி எப்பக்கத்தால் ஆமி வரப்போகிறது, எங்கிருந்து சூடு விழப்போகிறது,எங்கு குண்டு விழுகிறது என்று ஒவ்வொரு வெடிச்சத்தத்திலும் உயிரை துடிக்க விட்டுக்கொண்டிருக்கும் மக்களை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். குழந்தைகள் படக்கூடிய அவலத்தை நினைத்துப் பாருங்கள். எத்தனை நாளைக்கு இந்த மக்கள் உணவில்லாமல் சமாளிக்கப் போகிறார்கள் இலை குலைகளை உண்டா வாழ்வது இலை குலைகளை உண்டா வாழ்வது குடிக்கத் தண்ணியில்லாத நிலையில் கழுவித்துடைப்பது பற்றி அவர்களால் அக்கறை கொள்ள முடியுமா குடிக்கத் தண்ணியில்லாத நிலையில் கழுவித்துடைப்பது பற்றி அவர்களால் அக்கறை கொள்ள முடியுமா காயங்களுக்கு பரவப்போகும் வியாதிகளுக்கு மருந்து எங்கிருந்து வரப்போகிறது.\nமக்கள் இவ்வளவு கேவலப்பட வெற்றி பூரிப்பில் விழாக்கான தூண்டுகின்றனர் ஜனாதிபதியும் அவர் குடும்ப அரசும். இப்படியொரு அரசை ஆட்சியில் இருக்கவிட்டு பார்த்துக் கொண்டிருப்பதா இந்த இனத்துவேச அரசுக்கெதிராக தொழிலாளர்களும் வறிய மக்களும் ஒன்றுபடவேண்டும்.\nநாட்டை இராணுவ மயப்படுத்துவதில் மும்முரமாயிருக்கும் அரசு தமக்கெதிரான எல்லாகுரல்களையும் ஒடுக்கி வருவது உலகறிந்ததே. தமது வன்முறை நடவடிக்கைக்கு நாட்டு மக்கள் ஆதரவு இருப்பதாக வேறு காட்டிக்கொள்ள முயல்கிறது இந்த அரசு. அந்த பச்சை பொய்யை உடைத்து சிங்கள் தமிழ் முஸ்லிம் மக்கள் யுத்தத்துக்கும் வன்முறை ஆட்சிக்கும் எதிராக ஒன்றுபடவேண்டும்.\nயுத்தம் பிரச்சினைக்���ு தீர்வல்ல. யுத்த வெற்றி பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவரப்போகிறது என்பது பச்சை பொய். தெற்கில் வறிய மக்கள் படும் அவலத்தை குறைக்க ஒன்றும் செய்யாத இந்த இனவாத அரசு வடக்கு மக்களுக்கு விடிவை கொண்டுவரும் என்று எதிர்பார்ப்பது கேலிக்கிடமானது. எதிர்கட்சியோ அல்லது ஆட்சி பகிரும் எந்த தமிழ் குழுக்களோ மக்களின் நியாயமான கோரிக்கைகளை செவிமடுப்பது சாத்தியமில்லை. தமது நலன்களை மட்டும் குறிவைத்து இயங்கும் இவர்கள் எந்த மாற்றத்தையும் கொண்டுவந்துவிடப் போவதில்லை.\nஇன்று மக்கள் சிந்திக்க வேண்டிய தருணம் வந்துள்ளது. ஆயுத குழுக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பின்னால் நின்று அடிவாங்கியது போதும். எமது போராட்ட முறை மாறவேண்டிய தருணம் இது. ஒன்றுபட்ட மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டிய தருணம் இது. எல்லா ஆழும் வர்க்கமும் மக்களை சுரண்டுவதே இயல்பாககொண்டவை –அதற்காக அவர்கள் இனத்துவேச பிரச்சாரங்களில் இறங்கி மக்களை மக்களுக்கெதிராக மோதவிட்டு பெருங்கொலைகள் செய்வர் – என்பதை அறிந்து அவர்களை முறியடிக்க ஒன்றுபடவேண்டிய கட்டம் இது.\nஎந்த ஆழும் வர்க்கமும் மக்கள் பிரச்சினையின் தீர்வை நோக்கி இயங்கிய வரலாறு கிடையாது. சுறண்டல் லாபத்தை குறிவைத்து இயங்கும் அவர்களை எவ்வாறு முறியடிப்பது என்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.\nவறுமையால் பாதிக்கப்பட்டிருக்கும் சிங்கள மக்களுக்கு ‘தேசிய வெறியை’ ஊட்டுவதன் மூலம் அடக்கி ஆழலாம் என்று அவர்கள் கனவு கான்கிறார்கள். தேவைகள் நிவர்த்தி செய்யப்படாத அவர்களும் எல்லா பக்கத்தாலும் ஒடுக்கப்படும் முஸ்லிம் மக்களும் கிளர்ந்தெழுவது வெகு விரைவில் நிகழத்தான் போகிறது. ஆடு மாடு நாய்களை விட கேவலமான வாழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ள மலையக மக்கள் ஆழும் வர்கத்துக்கெதிரான போராட்டத்தில் இணைவதும் தவிர்க்கமுடியாதது. வாழும் உரிமை உட்பட அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டு மிக மோசமாக ஒடுக்கப்பட்டுகொண்டிருக்கும் தமிழ் மக்கள் ஒடுக்கப்படும் சக மக்களுடன் இணைந்த ஒன்றுபட்ட போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இனம் மொழி மதம் என்று எம்மை கூறுபோட்டு தின்றுகொண்டிருக்கும் ஆழும் வர்க்கத்தின் உயிரில் அடிக்க அதுவே வழி.\nசற்று யோசித்துப் பாருங்கள். பெரும்பான்மை மக்கள் இன்று பட்டினியில் வாழ்கிறார்கள். ஆழும் வர்க்க முதலைகளில் யாருக்காவது பசி தெரியுமா பெரும்பான்மை மக்கள் சரியான தங்கும் வசதியின்றி வாழ்கிறார்கள். ஆழும் வர்க்கம் மாட மாளிகைகள் ஆள் நடமாட்டமற்று கிடக்கின்றன. சழூகத்து ஏற்றத்தாழ்வின் வித்தியாசம் வரலாறு காணாத உச்சம் கண்டுள்ளது. ஆழும் வர்க்க சிறு தொகையினர் அனுபவிக்கும் சொத்துக்கள் யாருடயவை பெரும்பான்மை மக்கள் சரியான தங்கும் வசதியின்றி வாழ்கிறார்கள். ஆழும் வர்க்கம் மாட மாளிகைகள் ஆள் நடமாட்டமற்று கிடக்கின்றன. சழூகத்து ஏற்றத்தாழ்வின் வித்தியாசம் வரலாறு காணாத உச்சம் கண்டுள்ளது. ஆழும் வர்க்க சிறு தொகையினர் அனுபவிக்கும் சொத்துக்கள் யாருடயவை நாட்டின் வளங்கள் யாருடயவை எம்மை சூறையாடி வியாபாரம் செய்வது போதாதென்று வன்முறைசெய்து அவர்கள் எமது உரிமைகளை பறித்துக்கொண்டிருக்க பார்த்துக்கொண்டிருப்பதா –ஒடுக்கப்படும் நாம்தான் பெரும்பான்மை. நாம் ஒன்றுபட்டால் எமது பலம்தான் பெரிது. ஏற்றத்தாழ்வற்ற – வர்க்கமற்ற சமுதாயத்துக்கான போரை நாம்தான் முன்னெடுக்கவேண்டும்.\nவடக்கு கிழக்கில் ஜந்து நட்சத்திர விடுதிகள் கட்டுவதாலோ விலை உயர்ந்த உல்லாச கடற்கரைகள் உருவாக்குவதாலோ பெரும் கம்பனிகள் சுரண்டுவதற்கு வசதியாக வர்த்தக வலயங்கள் உருவாக்குவதாலோ எந்த பிரச்சினைக்கும் தீர்வு கொண்டுவந்துவிட முடியாது. ‘வளர்ச்சியடைந்த’ நாடுகள் என்று சொல்லப்படும் மேற்கத்தேய நாடுகளிள் வசதிகளை குவித்துள்ள சிறு மேல் வர்க்க குழுவுக்கு எதிராக மக்கள் எதிர்ப்பு பெருமளவில் வெடித்துக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் – முதலாளித்துவ பொருளாதாரம் மற்றும் திறந்த பொருளாதார கொள்கை உலகமயமாக்கல் முதலியன பெரும் தோல்வி கண்டுள்ளன என்பதை மேற்குலக ஆழும் வர்க்கங்களே ஒத்துக்கொள்ளும் இத்தருணத்தில் இலங்கையில் இந்த பருப்பு வேகும் என்ற கனவு எவ்வளவு பொய் என்பதை நாம் உணர வேண்டும்.\nகாலம் காலமாக ஒடுக்கப்படுபவர்கள் அடக்குமுறைக்கு எதிராக ஒன்றுபடவேண்டிய தருணமிது.\nநாகேஷ் இன்று மரணம் அடைந்தார்\nஇலங்கையைச் சேர்ந்தவர்கள் நடத்தும் அதிதி ஹோட்டல் தாக்கப்பட்டது.\nசேனன் உங்கள் கட்டுரை மிகவும் நியாயமான உண்மைகளை கொண்டுள்ளதென்றாலும் இன்றைய நிலமையில் இது ஏட்டுச்சுரைக்காய். நடைமுறைப்படுத்துவது இயலாத அல்லது மிகக் கட��னமான காரியம். தமிழ்த்தேசியமும் சிங்களத்தேசியமும் இரு துருவங்களாக உச்சம் கொண்டு நிற்க்கின்றன. இங்கே பொது வேலைத்திட்டம் என்பது கனவிலும் சாத்தியம் இல்லை. இது இன்று நேற்றல்ல பல காலமாக உள்ள நிலை. இதற்க்கு முக்கிய காரணம் இலங்கை மக்களிடை தேசிய உணர்வு மிகக் குன்றியிருப்பதாகும். சுதந்திரம் பெறுவதற்க்கு ஏகதிபத்தியத்தை எதிர்த்து நாம் பரந்துபட்ட மக்களின் போராட்டங்கள் நடத்தவில்லை. தொகையாக தமிழரும் சிங்களவரும் சிறை சென்றிருப்பின் அப்போராட்டத்தால் தமிழ்த் தேசிய இனம், சிங்களத் தேசிய இனம் என்ற உணர்வு குறைந்து இலங்கைத் தேசிய இனம்,என்னும் உணர்வு எழுந்திருக்கும்.\nஅடுத்து இலங்கையின் சகல பிரஜைகளின் சம அந்தஸ்து பற்றி 25 வருடங்களுக்கு மேலாக வற்புறுத்தி வந்தவர்களும் சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்கு ஆதரவு தருவதில் பின்னிற்காத இடதுசாரிகள் 1965 காலங்களில் திசை மாறி இன உணர்வினை அங்கீகரித்து ஒரு குறிப்பிட்ட இனக்குழுவின் அங்கத்தவர்கள் என்று கூறத் தொடங்கியபோது,சிங்களத் தொழிலாளரிடையே இன மேலதிக்கவெறி பரவிவிட்டது. இதைத் தடுப்பதற்க்கு வேறு முக்கிய சக்தி எதுவும் இல்லாமல் போய்விட்டது. இலங்கை மக்களின் பெரும் பகுதியினரை இனவாதம் பற்றியதால் இனக் கலவரங்களில் பங்கு பற்றவும் இது வழிகோலியது.1983 இனப் படுகொலையில் தொழிற் சங்கங்களும் பங்கு கொண்டதாய் சந்தேகம் உண்டு. மக்களுக்கு தலமை தாங்கி சாதி இன வேற்றுமை இல்லாத தொழிலாள வர்க்கத்தை உருவாக்கி வழிநடத்த வேண்டிய இடதுசாரிகள் தேர்தல் வெற்றி, அதிகாரத்தில் பங்கு பெறுதல், ஆகிய காரணங்களுக்காக உழைக்கும் வர்க்கத்தவரை இன ரீதியாக பிளவுபடுத்தி துரோகம் இழைத்துவிட்டார்கள். பின்னர் அறுபதுகளின் கடைசியில் இடதுசாரிகளாக தம்மைக் காட்டிக்கொண்டு உருவாகிய ஜே.வி.பி யும் அடிப்படையில் சிங்கள இன உணர்வாளர்களே. இது இப்படியிருக்க நமது அரசியல்வாதிகளும் தமது பங்குக்கு தேர்தல் வெற்றிகளுக்காகவும் அரசியல் தலமைகளுக்காகவும் கக்கிய இனவாதம் இன்று மிகப் பெரிய நச்சு விருச்சமாக வளர்ந்து அளவுகணக்கில்லாமல் அப்பாவி மக்களின் உயிர்களை காவு கொள்கிறது. உலகில் நடக்கும் அனைத்து அநியாயங்களுக்கும் அவற்றின் தலமைகளே முழுப் பொறுப்புடையவர்கள்.\naccu;உங்கள் கருத்துக்கு முழும��யாக உடன்படுகிறேன்.\n// 1983 ம்ஆண்டு இனப்படுகொலையில் தொழில்சங்களும் பங்குகொண்டதாய் சந்தேகம் உண்டு // சந்தேகமென்ன அரசியல்வாதிகள் காடைகள் ஜே.வி.பி கலந்து நடத்தியது தான் 83 இனக்கலவரம். இதில் ஜே.வி.பி முன்கூட்டியே கொழுத்துறது கொள்ளையடிப்பதற்கு பட்டியல் தயாரித்து வைத்து நடத்தி முடித்தார்கள் என்பது தான் வியப்பானது. இதற்கு அங்கம் வகித்த தொழிலாளர் எந்த பொறுப்பையும் ஏற்கமுடியாது. இதன் தலைவர்களே பதில்சொல்ல வேண்டியவர்கள். இப்படியான கைங்கரியங்களாலே வர்க்கஉணர்வுகெட்டு இனவாதிகள் ஆனார்கள்.\nதமிழர்கள் ஆப்ப்பிரிக்கர்கள் போல் எப்போதும் கருப்புத்தோல...\nஹலோ Selva, அது \"மள்ளர்கள்\" அல்ல, \"மல்லர்கள்\"\nநல்லது, Thiru T.Jayabalan, நாம் கூறும் கருத்துக்கள் அந்...\n:: 2009 யுத்த நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aransei.com/news/assam-says-will-import-oxygen-from-bhutan/", "date_download": "2021-06-21T21:39:11Z", "digest": "sha1:BVDLQEWZPIET44KENRBHMMQPDHDJMMGR", "length": 12372, "nlines": 109, "source_domain": "www.aransei.com", "title": "‘பூட்டானில் இருந்து ஆக்சிஜன் இறக்குமதி செய்வோம்’ – அசாம் மாநில பாஜக அரசு | Aran Sei", "raw_content": "\n‘பூட்டானில் இருந்து ஆக்சிஜன் இறக்குமதி செய்வோம்’ – அசாம் மாநில பாஜக அரசு\nஅண்டை நாடான பூட்டானில் இருந்து ஆக்ஸிஜனை இறக்குமதி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றும் பாஜகவை சேர்ந்த அசாம் சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.\nநேற்று (ஏப்ரல் 25), நல்பாரி மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “ஆக்சிஜன் தேவை குறித்த விஷயத்தில், நாங்கள் முன்னேற்பாட்டுடனேயே உள்ளோம். பூட்டான் நாட்டில் ஒரு புதிய ஆக்சிஜன் உற்பத்தி ஆலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஆலையில் இருந்து, அசாம் மாநிலத்திற்கு ஆக்சிஜன் இறக்குமதி செய்வதற்கான ஏற்பாட்டை இன்று செய்திருக்கிறோம்.” என்று கூறியுள்ளார்.\nதமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்புவதை ரத்து செய்யுங்கள் – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம்\nநாகாலாந்து மாநிலம் திமாபூரில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி ஆலை குறித்து அசாம் மாநில அரசு இதுவரை அறிந்திடாமல் இருந்தது என்றும் இப்போது அந்த ஆலையில் இருந்து அசாமுக்கு ஆக்சிஜன் கொள்முதல் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம் என��றும் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.\n“எங்களிடம் ஒரு நல்ல செய்தி இருக்கிறது. உலகம் முழுவதும் ரெம்தேசிவிர் மருந்தை நாங்கள் தேடிக் கொண்டிருந்தோம். ஆனால், அசாமிலேயே ரெம்தேசிவிர் தயாரிக்கப்படுவது எனக்குத் தெரியாது. இன்று காலை பலாஸ்பரியில் உள்ள சன் மருந்து ஆலைக்குச் சென்ற போதுதான் தெரிந்துக்கொண்டேன், அசாமில் ஒவ்வொரு வாரமும் 80,000 ரெம்தேசிவிர் மருந்துகள் தயாரிக்க முடியும் என்று.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஉங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.\nஅசாம்ஆக்சிஜன் பற்றாக்குறைநாகாலாந்துபாஜகபூடான்ஹிமந்தா பிஸ்வா சர்மா\nபிஎம் கேர்ஸ் -க்கு பிரதமர் மோடி நிதியுதவி. வெளிப்படைத்தன்மை இல்லை என ப.சிதம்பரம் குற்றச்சாட்டு\nகொரோனா இரண்டாம் அலையில் பாதிக்கப்படும் விளிம்புநிலை மக்கள் – ஆய்வு செய்ய உள்துறை அமைச்சகம் உத்தரவு\nஹரியானா – விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக பாஜக தலைவர்\nஒன்றிய அரசின் அச்சுறுத்தலில் இருந்து, கட்சியின் உறுப்பினர்களை பாதுகாக்க பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் –...\nகால்நடைகளை ஏற்றி சென்ற இஸ்லாமியர்களைத் தாக்கி கொலை செய்ததாக புகார் – பாஜக ஆட்சியே காரணமென...\nகூலியை உயர்த்திக் கேட்ட தொழிலாளரைத் தாக்கிய நிலவுடைமையாளர் – நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலருக்கு நோட்டிஸ்...\nஇஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட காணொளி வெளியான சம்பவம் – ட்விட்டர் இந்தியா நிர்வாகத்திற்கு மீண்டும் நோட்டீஸ்...\nபாஜக மாவட்டத் தலைவர் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார் – மேற்கு வங்கத்தில் சரிகிறதா பாஜக\n’நீட் தேர்வை நிரந்தரமாக நிறுத்தி சமூகநீதியை மீட்க வேண்டும்’ – தமிழக அரசுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் வேண்டுகோள்\nகூலியை உயர்த்திக் கேட்ட தொழிலாளரைத் தாக்கிய நிலவுடைமையாளர் – நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலருக்கு நோட்டிஸ் அனுப்பிய தேசிய பட்டியலினத்தோர் ஆணையம்\n‘மேற்குவங்கத்தின் வடக்கு பகுதியை யூனியன் பிரதேசமாக்க வேண்டும்’ – பாஜகவினரின் கருத்தைக் கண்டித்த திரிணாமுல் காங்க��ரஸ்\nகொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் கருணைத் தொகை கோரும் வழக்கு – தீர்ப்பை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்.\nஇஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட காணொளி வெளியான சம்பவம் – ட்விட்டர் இந்தியா நிர்வாகத்திற்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப காவல்துறை திட்டம்\nபாஜக மாவட்டத் தலைவர் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார் – மேற்கு வங்கத்தில் சரிகிறதா பாஜக\nஜம்மு காஷ்மீரில் உள்ள குற்றச் சட்டங்களை ரத்து செய்து, முழு மாநில அந்தஸ்தை வழங்க வேண்டும் – ஒன்றிய அரசுக்கு ப.சிதம்பரம் கோரிக்கை\nநில அபகரிப்பு புகாரளித்த பத்திரிகையாளர் மீதே வழக்கு – ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகிக்கு அதரவாக செயல்படுகிறதா காவல்துறை\nலட்சத்தீவுகளின் புதிய விதிகளுக்கு வலுக்கும் எதிர்ப்பு – அதிகார வரம்பை கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற முடிவு\nடெல்லி கலவரம்: மூன்று இளம் போராளிகளின் விடுதலையும் அரசு மற்றும் நீதிமன்றங்களின் எதிர்வினைகளும் – அ.மார்க்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.crimenews.lk/2021/05/13/41901/", "date_download": "2021-06-21T21:33:08Z", "digest": "sha1:QRN5ZZ4K3LVL6EBWBXPTNRGD5ZZOP6VR", "length": 9708, "nlines": 103, "source_domain": "www.crimenews.lk", "title": "முள்ளி வாய்க்கால் நினைவுத்தூபி அடித்துடைப்பு; நினைவுக்கல்லும் களவு: படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்ட பின்னர் காட்டுமிராண்டித்தனம்! - Crime News - தமிழ் செய்திகள்", "raw_content": "\nCrime News – தமிழ் செய்திகள்\nHome முக்கிய செய்திகள் முள்ளி வாய்க்கால் நினைவுத்தூபி அடித்துடைப்பு; நினைவுக்கல்லும் களவு: படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்ட பின்னர் காட்டுமிராண்டித்தனம்\nமுள்ளி வாய்க்கால் நினைவுத்தூபி அடித்துடைப்பு; நினைவுக்கல்லும் களவு: படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்ட பின்னர் காட்டுமிராண்டித்தனம்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெறும் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் ulla நினைவு முற்றத்தில் உள்ள நினைவுத்தூபி இன்று அதிகாலை (13) அடித்து நொறுக்கப்பட்டுள்ளதோடு நடுகை செய்வதற்காக கொண்டு வரப்பட்டிருந்த பாரிய நினைவுக்கல்லும் இரவோடு இரவாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளது.\nநேற்று (12)மாலை ஆறு மணியளவில் பொது நினைவுக்கல் நடுகை செய்வதற்காக முள்ளிவாய்க்கால் பகுதியில் கொண்டுவரப்பட்டு இறக்கி வைக்கபட்டிரு��்தது . இந்த நிலையில் பொலிஸ் இராணுவம் புலனாய்வாளர்கள் இணைந்து விசாரணைகளில் ஈடுபட்டிருந்ததோடு நினைவுக்கல் நடுகை செய்யமுடியாது என தடை ஏற்படுத்தியிருந்தனர்.\nஇதனை தொடர்ந்து இரவோடு இரவாக அப்பகுதி இராணுவத்தினரின் பூரண கட்ட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டிருந்ததோடு முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கு செல்லும் அனைத்து வீதிகளிலும் இராணுவ தடை ஏற்படுத்தப்பட்டு உள்நுழைய தடை விதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இரவோடு இரவாக நினைவுக்கல் காணாமல் ஆக்கப்பட்டிருந்ததோடு பொது நினைவுத்தூபியும் அடித்து உடைத்தெறியபட்டுள்ளது .\nநினைவுக்கல் இருந்த இடம் தெரியாது அகற்றி செல்லப்பட்டுள்ளதோடு பொது நினைவுத்தூபியும் உடைக்கப்பட்டுள்ளது. சுமார் 2000 கிலோவுக்கு அதிகமான எடையை கொண்ட நினைவுக்கல் கனரக வாகனங்களை கொண்டு அகற்றி செல்லப்பட்டுள்ளது.\nஇரவிரவாக அப்பகுதி முழுவதும் இராணுவம் குவிக்கப்பட்டிருந்ததாகவும் இராணுவ வாகனங்கள் சுற்றி திரிந்ததாகவும் அயலில் உள்ள மக்கள் தெரிவித்தனர்.\nஉடைக்க பட்டுள்ள நினைவு தூபியை சூழ இராணுவ சப்பாத்து அடையாளங்களை ஒத்த அடையாளங்கள் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nபொது போக்குவரத்து தொடர்பில் வெளியான தகவல்\nசற்றுமுன் வெளியானது நாடு திறக்கப்படும் விபரம்\nயாழில் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 13 பேருக்கு கொரோனா\nஇந்திய அரசின் பிரதிநிதியா சுமந்திரன்\nபயணக் கட்டுப்பாடு மேலும் நீடிப்பு -இராணுவத் தளபதி அதிரடி அறிவிப்பு\nசற்றுமுன் வவுனியாவில் 05 தனியார் நிதி நிறுவனங்களுக்கு பூட்டு..\nஇலங்கையில் அதிதீவிர சிகிச்சை பிரிவுகளில் 82 கோவிட் நோயாளிகள்\nஇலங்கையை ஆட்சி செய்வாரா நாமல் பிரபல ஜோதிடர் வெளியிட்ட ஆரூடம்\nநாடு எப்போது முழுமையாக திறக்கப்படும் – இராணுவத் தளபதி தெரிவிப்பு\nபொது போக்குவரத்து தொடர்பில் வெளியான தகவல்\nசற்றுமுன் வெளியானது நாடு திறக்கப்படும் விபரம்\nயாழில் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 13 பேருக்கு கொரோனா\nஇந்திய அரசின் பிரதிநிதியா சுமந்திரன்\nபயணக் கட்டுப்பாடு மேலும் நீடிப்பு -இராணுவத் தளபதி அதிரடி அறிவிப்பு\nசற்றுமுன் வவுனியாவில் 05 தனியார் நிதி நிறுவனங்களுக்கு பூட்டு..\nசற்றுமுன் பொது மக்களுக்கான விசேட அறிவிப்பு..\nசற்றுமுன் வவுனியாவில் இரண்டு குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தல்\nசற்றுமுன் உயர்தர மற்றும் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைகள் தொடர்பில் வெளியான விசேட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/04/04115922/Madurai-West-Block-The-primary-module-is-variable.vpf", "date_download": "2021-06-21T22:09:21Z", "digest": "sha1:PJ2X4XCSSYNOOB424VNUD2COHHYVJECM", "length": 16266, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Madurai West Block The primary module is variable Minister Sellur Raju campaign || உங்களின் ஆதரவால் மதுரை மேற்கு தொகுதி முதன்மை தொகுதியாக மாறி உள்ளது அமைச்சர் செல்லூர் ராஜூ பிரசாரம்", "raw_content": "Sections செய்திகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஉங்களின் ஆதரவால் மதுரை மேற்கு தொகுதி முதன்மை தொகுதியாக மாறி உள்ளது அமைச்சர் செல்லூர் ராஜூ பிரசாரம் + \"||\" + Madurai West Block The primary module is variable Minister Sellur Raju campaign\nஉங்களின் ஆதரவால் மதுரை மேற்கு தொகுதி முதன்மை தொகுதியாக மாறி உள்ளது அமைச்சர் செல்லூர் ராஜூ பிரசாரம்\nபிரசாரத்தின் போது ஒரு சிறுவன் அமைச்சர் செல்லூர்ராஜூவை வரவேற்றான். உடனே அமைச்சர் அந்த சிறுவனை தோளில் தூக்கி வைத்து கொஞ்சி மகிழ்ந்தார்.\nமதுரை மேற்கு சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக அமைச்சர் செல்லூர் ராஜூ போட்டியிடுகிறார். அவர் தொகுதி முழுவதும் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் ஆரத்தி எடுத்து பூ தூவி வரவேற்பு கொடுத்து வருகின்றனர். பல இடங்களில் பெண்கள் திரண்டு நின்று எங்கள் ஓட்டு உங்களுக்கே, இரட்டை இலைக்கே என்று உற்சாக ஆரவாரம் எழுப்பி வருகின்றனர். அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று பெத்தானியாபுரம் பகுதியில் வாக்கு சேகரித்தார். அப்போது ஜல்லிக்கட்டு காளைகள் மூலம் அமைச்சருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டன. பிரசாரத்தின் போது ஒரு சிறுவன் அமைச்சர் செல்லூர்ராஜூவை வரவேற்றான். உடனே அமைச்சர் அந்த சிறுவனை தோளில் தூக்கி வைத்து கொஞ்சி மகிழ்ந்தார். பிரசாரத்தின் போது அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது.\nகடந்த 10 ஆண்டுகளாக மதுரை மேற்கு தொகுதி மக்களுக்கு சேவையாற்றி வருகிறேன். நீங்களும் உங்கள் வீட்டு பிள்ளையாக எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறீர்கள். மற்ற தொகுதிகளுக்கு எல்லாம் மதுரை மேற்கு தொகுதி முன்மாதிரியாகவும், முதன்மையாகவும் மாற்றப்பட்டு உள்ளன. ந���ர்புறமும், கிராமப்புறமும் ஒரு சேர அமைந்துள்ள இந்த தொகுதியில் அனைத்து அடிப்படை வசதிகளும் உங்களது ஆதரவால் நிறைவேற்றப்பட்டுள்ளன.\nதலைவிரித்தாடிய தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. பாதாள சாக்கடை வசதி, தெரு விளக்கு, சுகாதார வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அரசின் அனைத்து நலத்திட்டங்களும் முழுமையாக வழங்கப்பட்டுள்ளன. சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தகுதியானவர்களுக்கு முதியோர் உதவித்தொகை உள்பட அனைத்து உதவித்தொகைகளும் வழங்கப்பட்டுள்ளன. மதுரை மேற்கு தொகுதி மக்களுக்காக எனது பணியும், சேவையும் என்றும் தொடரும். அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு மாதம் தோறும் ரூ.1,500, ஆண்டுக்கு 6 சிலிண்டர் இலவசம், இலவச வாஷிங் மெஷின் என்பது உள்பட பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்புகள் வெளியிட்டுள்ளன. இந்த அறிப்புகள் அனைத்தும் மதுரை மேற்கு தொகுதியில் முழுமையாக செயல்படுத்தப்படும். ஏற்கனவே கடந்த தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டப்படி மதுரை மேற்கு தொகுதியில் உள்ள மகளிருக்கு மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு மானியம் வழங்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி தாலிக்கு தங்கம், கர்ப்பிணி உதவி தொகை போன்றவை முழுமையாக வழங்கப்பட்டுள்ளன. ஏராளமான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு இருந்தாலும் பெண்களுக்கான திட்டங்கள் அனைத்தும் முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்தப்பட்டுள்ளன. எனவே தாய்மார்கள் தங்களது முழு ஆதரவினை எனக்கு வழங்கிட வேண்டும் என்று உரிமையோடு கேட்டு கொள்கிறேன்.\nமதுரை மேற்கு தொகுதி மட்டுமல்லாது, மதுரை மாநகரம் முழுவதும் எதிர்வரும் 50 ஆண்டு கால குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக முல்லை பெரியாறு குடிநீர் திட்டம் ரூ.1,200 கோடியில் செயல்படுத்துவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கி உள்ளது. இந்த பணி முடிவடைந்து விட்டதால் 24 மணி நேரமும் மதுரை மக்களுக்கு இலவசமாக குடிநீர் கிடைக்கும். இது போல் எண்ணற்ற திட்டங்களை கடந்த\nஅ.தி.மு.க. அரசு நிறைவேற்றி உள்ளது. இது போல் திட்டங்கள் தொடருவதற்கு பொதுமக்கள் அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். உங்களது ஆதரவினை முழுமையாக எனக்கு தர வேண்டும். பொய் பிரசாரம் செய்யும் எதிர்கட்சிகள் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.\n1. மதுரை மேற்���ு தொகுதியில் அமைச்சர் செல்லூர் ராஜூ வெற்றி\nமதுரை மேற்கு தொகுதியில் அமைச்சர் செல்லூர் ராஜூ தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி பெற்றார்.\n2. உங்களின் ஆதரவால் மதுரை மேற்கு தொகுதி முதன்மை தொகுதியாக மாறி உள்ளது அமைச்சர் செல்லூர் ராஜூ பிரசாரம்\nஅமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று பெத்தானியாபுரம் பகுதியில் வாக்கு சேகரித்தார்.\n1. சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு: ரெயில்வே கோட்டம் அறிவிப்பு\n2. ஊரடங்கு தளர்வுகள் அமல்: பூங்காக்களில் ஆர்வமுடன் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள்\n3. கொரோனா பரவல் கட்டுக்குள் வர மக்களின் ஒத்துழைப்புதான் காரணம்: மு.க.ஸ்டாலின்\n4. இந்தியாவில் புதிதாக 70,421 பேருக்கு கொரோனா: 4 ஆயிரத்தை நெருங்கிய பலி\n5. நாடு முழுவதும் ரெயில்கள் மூலம் 30 ஆயிரம் டன் ஆக்சிஜன் வினியோகம்\n1. மைசூரு மாவட்டத்தில் பயணிகளை ஏற்றவோ-இறக்கவோ கூடாது; கே.எஸ்.ஆர்.டி.சி. உத்தரவு\n2. சென்னை ஐஸ்-அவுசில் பயங்கரம் கோவில் உண்டியலை உடைத்து, காவலாளி படுகொலை சிறுவர்கள் நடத்திய வெறியாட்டம்\n3. சைதாப்பேட்டையில் வாலிபர் படுகொலை; மனைவியின் காதலனை தேடும் போலீசார்\n4. திருந்தி வாழும்படி அறிவுரை கூறியதால் ஆத்திரம் நண்பரின் தலையில் பூந்தொட்டியை போட்டு கொலை செய்த வாலிபர்\n5. கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை; அதிர்ச்சியில் தந்தையும் சாவு\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/677533-garbages-wastes-burned-in-hospital-campus.html", "date_download": "2021-06-21T21:54:25Z", "digest": "sha1:GEGEAKY5RJIAQAMVX5XG2HXL754PKY6D", "length": 14091, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "மருத்துவமனை வளாகத்திலேயே எரிக்கப்படும் குப்பை, மருத்துவக் கழிவுகள்: நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படும் அபாயம் | garbages wastes burned in hospital campus - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜூன் 22 2021\nமருத்துவமனை வளாகத்திலேயே எரிக்கப்படும் குப்பை, மருத்துவக் கழிவுகள்: நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படும் அபாயம்\nகாஞ்சிபுரம் அரசு மருத்துவமனை வளாகத்துக்குள் எரிக்கப்படும் மருத்துவக் கழிவு, குப்பை.\nகாஞ்சிபுரம் அரசு மருத்துவமனை யில் சேகரமாகும் குப்பை மற்றும்மருத்துவக் கழிவுகள் மருத்துவமனை வளாகத்திலேயே எரிக்கப்படுவதால் அப்பகுதியில் புகை மூட்டம் ஏற்படுகிறது.\nஇதனால் மருத்துவமனைக்கு வரும் சிலருக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்சினை ஏற்படும் அபாயம் இருப்பதாகசமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டு கின்றனர்.\nகாஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் தினந்தோறும் மருத்துவக் கழிவு, குப்பை அதிக அளவில் சேகரமாகிறது. இவை முறைப்படி அப்புறப்படுத்தப்பட்டு அழிக்கப்பட வேண்டும். மருத்துவக் கழிவுகள் அதற்கென உள்ள நிறுவனங்களில் கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்பட வேண்டும்.\nஆனால், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் பிணவறை அருகேஇந்தக் கழிவுகளை போட்டு எரிக்கின்றனர். இதனால் மருத்துவமனைக்கு கரோனா பாதிப்பால் மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்சினையுடன் வருபவர்களுக்கு மேலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.\nமருத்துவமனை நிர்வாகம் மருத்துவமனை வளாகத்துக்குள் குப்பையை எரிக்கக் கூடாது. அவற்றை அப்புறப்படுத்தி வெளியிடங்களில் எரிக்க வேண்டும். குப்பையை மருத்துவமனை வளாகத்துக்குள் எரிக்கும் ஊழியர்களை எச்சரிக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்துகின்றனர்.\nகுப்பைமருத்துவக் கழிவுகள்நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல்மூச்சுத் திணறல்காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை\nஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு;...\nமுதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு; நோபல் பரிசுபெற்ற...\nபெட்ரோல், டீசல் விலை விவகாரம்; திமுகவின் இரட்டை...\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன்...\nநீட் தேர்வு ரத்து என்றீர்களே; என்னாச்சு\nமுதல்வரின் டெல்லி பயணம் சொல்லும் சேதி\nநாளை சர்வதேச யோகா தினம்: நாடுமுழுவதும் பல்வேறு...\nகூடங்குளத்தில் ரூ.1.5 கோடியில் நிமிடத்துக்கு 500 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கூடம்\nபுதுச்சேரியில் நாளை முதல் மதுபானக்கடைகள் இரவு 9 வரை இயங்கலாம்: திரைப்பட, தொலைக்காட்சி...\nதொண்டர்களுக்காக இனிமேல் பின்வாங்க மாட்டேன்: அதிமுக நிர்வாகியுடன் சசிகலா பேசிய ஆடியோ வெளியீடு\nதமிழகத்தில் இன்று 7,427 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 439 பேருக்கு பாதிப்பு:...\nஆக.15 முதல் பிளஸ் 2 விருப்பத் தேர்வுகள்: சிபிஎஸ்இ அறிவிப்பு\nகைவிடப்பட்ட 4ஆம் நாள் ஆட்டம்: மழையால் சுவாரசியம் இழக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்...\n'லவ் பண்ணா உட்றனும்' இரண்டாவது பாகம்: விக்னேஷ் சிவன் திட்டம்\nதமிழகத்தில் இன்று 7,427 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 439 பேருக்கு பாதிப்பு:...\nசெங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனத்தில் உற்பத்தி தொடங்குவது குறித்து மத்திய அரசிடம் இருந்து நல்ல...\nஎஸ்ஆர்எம் ஓட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரிக்கு தேசிய தரச்சான்று :\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/news/672598-cbse-extends-deadline-till-june-30-for-schools-to-tabulate-marks-for-class-10.html", "date_download": "2021-06-21T22:26:18Z", "digest": "sha1:DQPLJX2VLGBDOQLMWYMXY7XL43HDLB5E", "length": 19897, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "10ஆம் வகுப்பு மதிப்பெண்களை மதிப்பிடப் பள்ளிகளுக்குக் கால அவகாசம் நீட்டிப்பு: சிபிஎஸ்இ அறிவிப்பு | CBSE Extends Deadline Till June 30 For Schools To Tabulate Marks For Class 10 - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜூன் 22 2021\n10ஆம் வகுப்பு மதிப்பெண்களை மதிப்பிடப் பள்ளிகளுக்குக் கால அவகாசம் நீட்டிப்பு: சிபிஎஸ்இ அறிவிப்பு\nபள்ளிகள் 10ஆம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்களை அட்டவணைப்படுத்தவும், சிபிஎஸ்இ வாரியத்தில் சமர்ப்பிக்கவும் கால அவகாசத்தை நீட்டித்து சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது.\nநாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கில் உயிரிழக்கின்றனர். இதனால் நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10-ம் வகுப்புத் தேர்வுகள் அனைத்தும் ஏப்ரல் 14ஆம் தேதி அன்று ரத்து செய்யப்பட்டன.\nமாணவர்களுக்கு மதிப்பீட்டு முறையைக் கணக்கிடப் புதிய முறையை சிபிஎஸ்இ வாரியம் வெளியிட்டது. அவ்வாறு வழங்கப்படும் மதிப்பெண்கள் ஏதாவது ஒரு மாணவருக்கு மனநிறைவைத் தரவில்லை என்றால், அந்த மாணவர் தனிப்பட்ட முறையில் பள்ளிக்குச் சென்று முறையிட்டுத் தேர்வு எழுதிக்கொள்ளலாம். அதற்கான சூழல் இருந்தால் தேர்வுகள் நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.\nஇதன்படி 20 மதிப்பெண்கள் அக மதிப்பீடாக வழங்கப்படும். ஓராண்டு முழுவதும் தேர்வுகள் அல்லது மதிப்பீடுகள் மூலம் அளவிடப்பட்ட மாணவரின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு 80 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.\nபள்ளிகளில் மதிப்பெண்களை மதிப்பிட்டு, அட்டவணைப்படுத்த 8 பேர் அடங்கிய குழு அமைக்க வேண்டும் என்றும் அதில் பள��ளி முதல்வருடன் 7 ஆசிரியர்கள் இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. கணிதம், அறிவியல், சமூக அறிவியல், இரு மொழிப் பாடங்களுக்குத் தலா 5 ஆசிரியர்கள், அருகில் உள்ள பள்ளிகளில் இருந்து 2 ஆசிரியர்கள் மதிப்பெண்களை மதிப்பிடுவர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nகுறிப்பிட்ட சில மாணவர்கள், ஆண்டு முழுவதும் மதிப்பிடப் போதிய அளவு தேர்வில் கலந்து கொள்ளவில்லை என்ற சூழலில் ஆன்லைன் மூலமாகவோ, தொலைபேசி மூலமாகவே செயல்திறனை மதிப்பீடு செய்யலாம் என்றும் சிபிஎஸ்இ அறிவுறுத்தியது.\nஇந்த நடைமுறையில் 10ஆம் வகுப்பு மதிப்பெண்களைக் கணக்கிட்டு அட்டவணைப்படுத்தி, ஜூன் 11ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ அறிவுறுத்தியது. ஜூன் 20ஆம் தேதி மதிப்பெண் பட்டியலுடன் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் கூறப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் பள்ளிகள் 10 ஆம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்களை அட்டவணைப்படுத்தவும், சிபிஎஸ்இ வாரியத்தில் சமர்ப்பிக்கவும் கால அவகாசத்தை நீட்டித்து சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது.\nஇதுகுறித்து சிபிஎஸ்இ தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் கூறும்போது, ’’தொற்றுப் பரவலின் தீவிரத்தால் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனாலும் ஆசிரியர்கள், ஊழியர்களின் பாதுகாப்பு கருதி கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nசிபிஎஸ்இ வாரியத்திடம் 10ஆம் வகுப்புத் தேர்வு மதிப்பெண்களைச் சமர்ப்பிக்க வேண்டிய கடைசித் தேதி ஜூன் 30 ஆகும். மீதமுள்ள பிற செயல்பாடுகளுக்குத் தேர்வு முடிவுகளை வெளியிடும் குழு, கால அட்டவணையைத் தயாரித்து வெளியிடும்’’ என்று தெரிவித்துள்ளார்.\nபுதுச்சேரி பல்கலை.யில் கரோனா பராமரிப்பு மையம்: ஆளுநர் ஒப்புதல் பெற்று நிறுவப்படும்- துணைவேந்தர் தகவல்\nபள்ளிகளை பாரத் நெட் மூலம் இணைக்கலாம்; மேல்நிலைப் பள்ளிகளுக்கு டிஜிட்டல் உபகரணங்கள்: மத்திய அரசு ஆலோசனை\nகரோனா காலக் கல்வி தொடர்பாகவே உரையாடல்: மத்திய அரசின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற புதுச்சேரி இயக்குநர் தகவல்\nபள்ளிக் கல்வி இயக்குநர் பணி நிலையில் மாற்றம்; மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும்: பொதுப் பள்ளிக்கான மாநில மேடை வேண்டுகோள்\n10ம் வகுப்புமதிப்பெண்கள்பள்ளிகள்கால அவகாசம் நீட்டிப்புசிபிஎஸ்இ அறிவிப்புCBSEClass 10சிபிஎஸ்இ வாரியம்சிபிஎஸ்இகரோனா தொற்றுபத்தாம் வகுப்பு\nபுதுச்சேரி பல்கலை.யில் கரோனா பராமரிப்பு மையம்: ஆளுநர் ஒப்புதல் பெற்று நிறுவப்படும்- துணைவேந்தர்...\nபள்ளிகளை பாரத் நெட் மூலம் இணைக்கலாம்; மேல்நிலைப் பள்ளிகளுக்கு டிஜிட்டல் உபகரணங்கள்: மத்திய...\nகரோனா காலக் கல்வி தொடர்பாகவே உரையாடல்: மத்திய அரசின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற...\nஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு;...\nமுதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு; நோபல் பரிசுபெற்ற...\nபெட்ரோல், டீசல் விலை விவகாரம்; திமுகவின் இரட்டை...\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன்...\nநீட் தேர்வு ரத்து என்றீர்களே; என்னாச்சு\nமுதல்வரின் டெல்லி பயணம் சொல்லும் சேதி\nநாளை சர்வதேச யோகா தினம்: நாடுமுழுவதும் பல்வேறு...\nகிராமப்புற மாணவர்களின் கல்வியை மீட்டெடுக்க இலவச பாடசாலை: களம் இறங்கிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்...\nஆக.15 முதல் பிளஸ் 2 விருப்பத் தேர்வுகள்: சிபிஎஸ்இ அறிவிப்பு\nகல்லூரி மாணவர்களுக்கு 2 ஜிபி இலவச டேட்டா திட்டம் முடிந்தது: ஆன்லைன் வகுப்பு,...\nஒவ்வொரு பள்ளியிலும் மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழு: ஆன்லைன் வகுப்புகள் குறித்து வழிகாட்டு...\nதடுப்பூசிக்கான தயக்கம் கரோனாவுக்கான அழைப்பு: மத்திய அமைச்சர் நக்வி கருத்து\nகரோனா, பொருளாதாரம், பெட்ரோல்- டீசல் விலை: மத்திய அரசுக்கு எதிராகப் போராட சோனியா...\nகரோனா தடுப்பூசிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை 80% வரை குறைக்கின்றன: மத்திய அரசு\n- உலக சுகாதார நிறுவனத்துடன் பாரத் பயோடெக் முக்கியக் கூட்டம்\nபேராவூரணி அருகே சோகம்: அறுந்து கிடந்த மின்கம்பியைத் தொட முயன்ற குழந்தையைக் காப்பாற்றிய...\nகரோனா தடுப்பூசி தயாரிக்க அதிகமான மருந்து நிறுவனங்களை அனுமதிக்க வேண்டும்: நிதின் கட்கரி...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jaffnadiabeticcentre.org/archives/3758", "date_download": "2021-06-21T23:04:30Z", "digest": "sha1:QGSIXKVUNOGIW2VT46GBSGGGZUDJCGUB", "length": 5199, "nlines": 59, "source_domain": "www.jaffnadiabeticcentre.org", "title": "மதுவுக்கு அடிமையாகும் காரணிகள் « Diabetic Center Jaffna Teaching Hospital", "raw_content": "\nஅங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்\nஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ க���ளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்\nஇந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.\nகுடிப்பவர்கள் எல்லாம் நித்திய குடிகாரர் ஆவதில்லை. அதாவது மதுவைத் தொட்டவர்கள் எல்லாம் மதுவுக்கு அடிமையான வாழ்வை அடைவதில்லை.\nஆயினும் குடிக்கத் தொடங்கும் பலர் நாளடைவில் மதுவுக்கு அடிமையாகி, அதிலே தங்கியிருக்கும் ஒரு நிலைக்கு ஆளாகின்றனர். குறிப்பாக மிக இளவயதுகளில் குடிக்கத் தொடங்குபவர்களிற் பலர் விரைவாக அடிமை நிலைக்குள் அகப்பட்டுக் கொள்கிறார்கள்.\nஉண்மையில் மது அடிமைநிலை என்பது ஒரு நோய் போன்றது. ஒருவருடைய விருப்பத்திற்கு மாறாகவே இந்த நோய் அவருக்கு ஏற்டுகின்றது. இதற்கு ஆரம்ப காலத்தில் விரும்பியோ அல்லது ஆர்வக் கோளாறு கார ணமாகவோ மதுவைப் பாவிக்கத் தொடங்கியது மட்டுமே மது அடிமை நோய்க்குட்பட்டவரது பங்களிப்பாக இருக்கின்றது.\nபரம்பரை அலகுகளும், ஒருவருடைய தனிப்பட்ட உடல், உளக் காரணிகளும், ஆளுமைப் பண்புகளும் இவ்வாறு போதை தரும் பதார்த்தங்களுக்கு அடிமையாகும் நிலை ஏற்படுவதற்குக் காரணமாகின்றன.\nஇதனால்தான் சிலர் மதுவுக்கு மட்டும் அடிமையாகாது வேறு பல போதை தருகின்ற பதார்த்தங்களுக்கும் அடிமையாகி இருப்பதனைக் காணமுடிகிறது.\n”மதுவில்லாத வாழ்வு நோக்கி” கையேடு\n« மது அடிமை நிலையின் வெவ்வேறு பருவங்கள்\nமது அடிமை நிலை தொடர்பான சில தகவல்கள் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.noolulagam.com/product/?pid=4624", "date_download": "2021-06-21T23:35:54Z", "digest": "sha1:MKW5BYYNHANL4JXFMRJVKGXH6TT3KODI", "length": 5983, "nlines": 192, "source_domain": "www.noolulagam.com", "title": "அன்பிற் சிறந்த தவமில்லை….. – தமிழருவி மணியன் – Buy Tamil book online – Noolulagam", "raw_content": "\nAllபுத்தகத்தின் பெயர்ஆசிரியர் (Exact)ஆசிரியர் (Name Contains)பதிப்பகம்குறிச்சொற்கள்Published Year\nHome » Tamil books » அன்பிற் சிறந்த தவமில்லை.....\nகுறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, காதல்\nஎழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All\nமண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்\nஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்\nமற்ற கவிதைகள் வகை புத்தகங்கள்View All\nஎன் உளம் நிற்றி நீ\nமற்ற கவிதைகள் வகை புத்தகங்கள்View All\nநோயின்றி வாழ உணவே மருந்து\nஇரத்த தானம் உடல் உறுப்பு தானம் கொடுப்பதும் பெறுவதும் எப்படி\nசித்த வைத்திய பதார்த்த குணவிளக்கம் (1500 மூலிகைகள் மருத்துவக் குணங்கள் தீரும் நோய்கள்)\nகாதலில் இருந்து திருமணம் வரை (திருமண கைடு)\nஅகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் காதலி\nசிவாவின் எல்லாப் புகழும் அவள் ஒருத்திக்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.uber.com/global/ta/cities/riyadh/?utm_medium=rideoptions&utm_source=uber&utm_term=wpkyPzXmMUnSRZnSM9xFrRnvUkkTQj2hI27fVA0", "date_download": "2021-06-21T22:08:28Z", "digest": "sha1:WERVBUTGS3FBLOV2VLHKZ5EYAC42I7SL", "length": 7749, "nlines": 137, "source_domain": "www.uber.com", "title": "ரியாத்: a Guide for Getting Around in the City | Uber", "raw_content": "\nRiyadh-இல் Uber பயணத்திற்கு முன்கூட்டியே முன்பதிவு செய்யுங்கள்\nRiyadh-இல் Uber பயணத்தை முன்பதிவு செய்து, இன்றே உங்கள் திட்டமிடலை முடிக்கலாம். பயணத் தேதிக்கு 30 நாட்களுக்கு முன்பு வரை எப்போது வேண்டுமானாலும், ஆண்டின் எந்த நாளிலும் பயணத்தை முன்பதிவு செய்யலாம்.\nதேதி மற்றும் நேரத்தைத் தேர்வுசெய்க\nஅனைத்து விமான நிலையங்களையும் காண்க\nஉங்கள் நாட்டில் உள்ள அதே அம்சங்களைப் பயன்படுத்தலாம் (24/7 உதவி, GPS டிராக்கிங், அவசரகால உதவி போன்ற அம்சங்கள் உட்பட).\nஉணவக உணவுகளை Uber Eats மூலம் ரியாத்-இல் டெலிவரி பெறுங்கள்\nஅனைத்து ரியாத் உணவகங்களையும் காண்க\nஅடையாளம் நீக்கப்பட்ட எங்களின் தரவு நகர்ப்புறத் திட்டமிடல் நிபுணர்கள் மற்றும் உள்ளூர் தலைவர்களுடன் பகிரப்படும். இது உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்துத் திட்டமிடல் தொடர்பான முடிவுகளை அவர்கள் தகவலறிந்து எடுக்க உதவிடும்.\nஎன்னுடைய தகவலை விற்கவேண்டாம் (கலிஃபோர்னியா)\n© 2021 ஊபர் டெக்னாலஜீஸ், இன்க்.\nUber எவ்வாறு வேலை செய்கிறது\nஉங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்\nவாகனம் ஓட்டுவதற்கு & டெலிவரி செய்வதற்கு, பதிவுசெய்க\nUber Eats மூலம் உணவு டெலிவரி பெறுக\nவாகனம் ஓட்டுவதற்கு & டெலிவரி செய்வதற்கு, உள்நுழைக\nUber Eats மூலம் உணவு டெலிவரி பெற, உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.bsnleusalem.com/2017/03/19032017_21.html", "date_download": "2021-06-21T22:53:12Z", "digest": "sha1:HRWJRLM7ATZBMPJANUYFB3JBZKJNUZQL", "length": 5644, "nlines": 35, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: விரிவடைந்த மாவட்ட செயற்குழு - திருச்செங்கோடு - 19.03.2017", "raw_content": "\nவிரிவடைந்த மாவட்ட செயற்குழு - திருச்செங்கோடு - 19.03.2017\nசேலம் மாவட்ட சங்கத்தின் விரிவடைந்த மாவட்ட செயற்குழு மற்றும் 8வது மாவட்ட மாநாட்டு வரவேற்புக்குழு முடித்துவ��த்தல் கூட்டம், 19.03.2017 அன்று திருச்செங்கோட்டில் சிறப்பாக நடைபெற்றது.\nகூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் தோழர் M . விஜயன், தலைமை தாங்கினார். முதல் நிகழ்வாக, சங்க கொடியை, தோழர் S . தமிழ்மணி, மாநில உதவி செயலர் விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே, ஏற்றி வைத்தார். தோழர் P . தங்கராஜு, மாவட்ட உதவி செயலர் அஞ்சலி உரை நிகழ்த்த, தோழர் M . ராஜலிங்கம், கிளை செயலர், திருச்செங்கோடு நகரம், வரவேற்புரை வழங்கினார்.\nதமிழ் மாநில உதவி செயலர் தோழர் S . தமிழ்மணி, செயற்குழுவை முறைப்படி துவக்கி வைத்து, துவக்கவுரை வழங்கினார். பின்னர், மாவட்ட செயலர் தோழர் E . கோபால், ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி அறிமுகவுரை வழங்கினார்.\nதோழர் S . சுப்பிரமணியன், மாநில உதவி செயலர், திருப்பூர் சிறப்புரை வழங்கினார். தோழர் தம் உரையில் BSNL நிறுவனத்தின் இன்றைய நிலை, FORUM முடிவுகள், புதிய சம்பள பேச்சு வார்த்தை, 8வது அகில இந்திய மாநாடு, போராட்டங்கள், என பல விஷயங்களை விளக்கி பேசினார்.\n8வது மாவட்ட மாநாட்டின் வரவு செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்டு ஏகமனதாக ஏற்கப்பட்டது. மாநாட்டின் வெற்றிக்காக கள பணியாற்றிய தோழர்கள் கௌரவிக்கப்பட்டனர். பின், 8வது மாவட்ட மாநாட்டு வரவேற்புக்குழு முடித்துவைக்கப்பட்டது.\nமாற்று சங்கத்திலிருந்து விலகி, நமது பேரியக்கத்தில் இணைந்த தோழர்கள் கௌரவிக்கப்பட்டனர். சமீபத்தில் பணி ஓய்வு பெற்ற தோழர்கள் கௌரவிக்கப்பட்டனர்.\n22.03.2017 அன்று சங்க அமைப்பு தினத்தை விமர்சையாக கொண்டாடுவது, மாநில மாநாடு கோட்டா, LJCM அஜெண்டாக்கள், பணி குழு கூட்டத்தை முறையாக நடத்த நிர்வாகத்தை வலியுறுத்துவது, கிளை கூட்டங்களை உடனடியாக நடத்துவது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.\nவிரிவடைந்த செயற்குழுவில் 200க்கும் மேற்பட்ட தோழர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் கலந்து கொண்டனர். அன்பான உபசரிப்பு, அறுசுவை சைவ, அசைவ உணவு, கொடிகள், தோரணங்கள், வசதியான அறை, என நல்ல ஏற்பாடுகள் செய்த திருச்செங்கோடு நகர மற்றும் ஊரக கிளைகளுக்கு மாவட்ட சங்கத்தின் பாராட்டுக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/nanbarkal/Iliyas_32ahmed5a92f922db728.html", "date_download": "2021-06-21T23:00:38Z", "digest": "sha1:Z3PDMULNQ7D3CNGZECB6HFU3PLCUA5XP", "length": 24069, "nlines": 306, "source_domain": "eluthu.com", "title": "அஇலியாஸ் அகமத் - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nஅஇலியாஸ் அகமத் - சுயவிவரம்\nஇயற்பெ��ர் : அஇலியாஸ் அகமத்\nபிறந்த தேதி : 09-Aug-1999\nசேர்ந்த நாள் : 25-Feb-2018\nஎனக்கு கவி எழுதும் திறனை இன்னும் அதிகம் தருக யா அல்லாஹ்....இயற்பியலை படித்தாலும் இலக்கியத்தின் மீது ஆர்வம் கொண்டவன்.....\nகணிதத்தை படித்தாலும் கவியின் மீது காதல் கொண்டவன்....😍\nஅஇலியாஸ் அகமத் - Nanthini S அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nபட்டாம் பூச்சியின் முதுகில் ஏறி\nஆம், இது உலகம் அதிகம்\nஅஇலியாஸ் அகமத் - கவின் சாரலன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்\nஉங்கள் இதயத்தை மிகவும் தொட்ட கவிதை எது \nதமிழோ ஆங்கிலமோ வேறு மொழியோ எதுவாயினும் அந்த அனுபவத்தினை\nவிரும்பினால் ஏன் எப்படி எப்பொழுது என்ற சுய குறிப்புகளுடன் தாருங்களேன் \nநாங்களும் படித்துப் பார்க்கிறோம் .\nSOLITARY REAPER என்ற WORDSWORTH ன் கவிதை என்னால் மறக்கமுடியாத\nகவிதை. பள்ளியிறுதி படிக்கும் போது பாடப் புத்தகத்தில் இருந்தது.\nகவிதை எழுத வேண்டும் என்ற எண்ணத்தை என்னுள் வித்திட்ட உணர்ச்சி மயமான\nகவிதை . கவிஞன் SOLITARY REAPER பற்றிய புரியாத அவள் பாடல் பற்றிய\nஉணர்வுகளை சொல்லும் அழகே தனியானது மிகவும் உணர்ச்சி மயமானது .\nஅருமை அருமை .கவிஞர் இக்பாலின் அழகிய பாடல் . ஸாரே ஜஹான் ஸே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா ஹம் புல் புலேன்கி உஸ்கி யே கூலிஸ்தான் ஹமாரா ஹமாரா இக்பால் பற்றிய ஒரு குறிப்பு : பள்ளி நாட்களில் இக்பால் ஒரு நாள் வகுப்பிற்கு தாமதமாக வந்தார் . இக்பால் ஏன் லேட் என்று ஆசிரியர் கேட்டார் இக்பால் லேட்டாகத்தான் வரும் என்றார் அந்த கவி மாணவர் . ஆசிரியர் மகிழ்ந்து அவர் முதுகில் தட்டிக் கொடுத்தார் . இக்பால் என்ற சொல்லின் பொருள் புகழ் இக்பால் பற்றிய ஒரு குறிப்பு : பள்ளி நாட்களில் இக்பால் ஒரு நாள் வகுப்பிற்கு தாமதமாக வந்தார் . இக்பால் ஏன் லேட் என்று ஆசிரியர் கேட்டார் இக்பால் லேட்டாகத்தான் வரும் என்றார் அந்த கவி மாணவர் . ஆசிரியர் மகிழ்ந்து அவர் முதுகில் தட்டிக் கொடுத்தார் . இக்பால் என்ற சொல்லின் பொருள் புகழ் புகழ் அவ்வளவு விரைவாகவா வந்துவிடும் புகழ் அவ்வளவு விரைவாகவா வந்துவிடும் அழகிய பதில் ,பாடல் ;மிக்க நன்றி கவிப்பிரிய குமரி .\t02-Mar-2018 8:27 am\nபரந்த உலகில் சிறந்தது எங்கள் இந்தியா எங்கள் இந்தியா இந்த இந்திய பூந்தோட்டத்தின் பறவைகள் நாங்கள் அதன் மடியில் விளையாடும் ஆயிரமாயிரம் நதிகள் இதன் மணமும் குணமும் எங்கள�� உயிர் மூச்சை போன்றதாகும் வானத்தின் நிழலாய் உன் கரையோரம் நாங்கள் நின்றோமே அந்த நாளை எண்ணிப்பார் நீண்டு நிமிர்ந்த கங்கையே எங்கள் பாரதம் தான் எங்கள் அரவணைப்பும் பாதுகாப்பும் எங்களுக்கு இது எந்த பேதத்தையும் கற்பிப்பதில்லை இங்கு வாழும் மனிதர்கள் நாங்கள் எங்கள் நாடே இந்தியா.. ---------------------------------------------------------------------------- கவிஞர் அல்லாமா இக்பால் எழுதிய \"ஸாரே ஜஹான் சே அச்சா \" பாடலின் தமிழ் ஆக்கம் இது.. இதயத்தை தொட்டதை குறிப்பிடுகிறேன் கேளுங்கள்.. இதயத்தை தொட்டதை குறிப்பிடுகிறேன் கேளுங்கள்.. விண்ணில் பறந்த முதல் இந்தியர் ராகேஷ் ஷர்மா(63). கடந்த 1984-ம் ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி ரஷ்யாவின் சோயூஸ் விண்கலம் வாயிலாக விண்ணிற்கு சென்றார். அங்கு இருந்து அன்றைய பிரதமர் திரு.ராஜீவ் காந்தியிடம் விண்வெளியில் இருந்து பேசினார். அப்போது ராஜீவ் அவரிடம் நமது இந்தியா அங்கு இருந்து பார்க்கும் போது எப்படி இருக்கிறது என்று கேட்டார்.. விண்ணில் பறந்த முதல் இந்தியர் ராகேஷ் ஷர்மா(63). கடந்த 1984-ம் ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி ரஷ்யாவின் சோயூஸ் விண்கலம் வாயிலாக விண்ணிற்கு சென்றார். அங்கு இருந்து அன்றைய பிரதமர் திரு.ராஜீவ் காந்தியிடம் விண்வெளியில் இருந்து பேசினார். அப்போது ராஜீவ் அவரிடம் நமது இந்தியா அங்கு இருந்து பார்க்கும் போது எப்படி இருக்கிறது என்று கேட்டார்.. அப்போது அவர் சொன்ன கவிதை \"ஸாரே ஜஹான் சே அச்சா \".. அப்போது அவர் சொன்ன கவிதை \"ஸாரே ஜஹான் சே அச்சா \".. அன்று நானும் நிலவிலிருந்து கற்பனை செய்தேன்... எந்த அளவு அர்த்தமுள்ள கவிதை வரிகள்.. அன்று நானும் நிலவிலிருந்து கற்பனை செய்தேன்... எந்த அளவு அர்த்தமுள்ள கவிதை வரிகள்.. என் இதயத்தில் இதை வெல்ல இனியொரு கவிதை.... \" No chance .. என் இதயத்தில் இதை வெல்ல இனியொரு கவிதை.... \" No chance ..\nதங்கள் கருத்திற்கும் தகவலுக்கும் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றிகள் பல....கவின் சாரலன் அவர்களே......\t01-Mar-2018 1:50 pm\nபாரதியின் அற்புதமான கவிதை. முடங்கிக் கிடப்பவனையும் எழுச்சியுறச் செய்யும் கவிதை . இயற்கையை உன் ஆசானாகக் கொள் என்று போதித்தவன் மேலே படத்திலிருக்கும் கவிஞன்தான் . அவன் DAFFODILS படித்துப் பாருங்கள். வலையில் கிடைக்கும் . இளைய வயதில் இயற்கையை நேசிக்கும் இலியாஸ் அஹமத்திற்கு நன்றி பாராட்டுக்கள். 01-Mar-2018 10:51 am\nஅஇலியாஸ் அகமத் - பிரபாவதி வீரமுத்து அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nநாணல் // நாணம் நாணல் - ஆறு, ஏரிகளில் ஈர நிலத்தில் வளரும் தாவரம்... நாணல் (கோரை) பாய் (கோரைப் பாய்) தயாரிக்கவும், கூரை வேயவும் பயன்படுகிறது. ----- நாணம் - வெட்கம்\t01-Mar-2018 10:22 am\nநாணல் என்பதன் அர்த்தம் என்ன\nஅஇலியாஸ் அகமத் - அஇலியாஸ் அகமத் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nமுடியாது என்று கூறும் வாய்க்கும்\nதங்களது கருத்திற்கு மிக்க நன்றி அண்ணா. ...🤗\t26-Feb-2018 11:43 pm\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஉள்ளத்தின் எண்ணம் போல் மாற்றங்கள் உன்னை நாடி வரும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Feb-2018 9:35 pm\nஅஇலியாஸ் அகமத் - ராஜ்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஉள்ளங்கள் எல்லாம் மகிழ்ந்திருக்கும் போதுதான் மனிதத்தின் மகிமை புரிகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Oct-2017 5:35 pm\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) Reshma மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்\nதயவு செய்து - என் அறைக்\nஆனால் - என்னை மட்டும்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஅழுது கொண்ட எழுதிய வேதனை நண்பா வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nவருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே\nஅழகான சொல் நடையில் மனத்தை ஆளுகிறது வரிகள். போர்க்களமும் இல்லை; பகைவர்களும் இல்லை; ஆனால் - என்னை மட்டும் துப்பாக்கிகள் சுடுகிறது. மனம் மயங்கி ரசித்த வரிகள். வாழ்த்துகள் நண்பா.. 19-Mar-2018 8:59 am\nஅஇலியாஸ் அகமத் - அஇலியாஸ் அகமத் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nமுடியாது என்று கூறும் வாய்க்கும்\nதங்களது கருத்திற்கு மிக்க நன்றி அண்ணா. ...🤗\t26-Feb-2018 11:43 pm\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஉள்ளத்தின் எண்ணம் போல் மாற்றங்கள் உன்னை நாடி வரும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Feb-2018 9:35 pm\nஅஇலியாஸ் அகமத் - படைப்பு (public) அளித்துள்ளார்\nமுடியாது என்று கூறும் வாய்க்கும்\nதங்களது கருத்திற்கு மிக்க நன்றி அண்ணா. ...🤗\t26-Feb-2018 11:43 pm\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஉள்ளத்தின் எண்��ம் போல் மாற்றங்கள் உன்னை நாடி வரும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Feb-2018 9:35 pm\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://online90media.com/archives/28934", "date_download": "2021-06-21T21:44:41Z", "digest": "sha1:BJ77AM6TGRSOMSTCAOT3KO7BPD5EIYLS", "length": 8361, "nlines": 41, "source_domain": "online90media.com", "title": "பார்ப்போரை க ண்க லங்க வைத்த அருமையான காணொளி !! இ ற ந்து போன பாகன் உடலை பார்க்க வந்த யானையின் !! – Online90Media", "raw_content": "\nபார்ப்போரை க ண்க லங்க வைத்த அருமையான காணொளி இ ற ந்து போன பாகன் உடலை பார்க்க வந்த யானையின் \nJune 6, 2021 Online90Leave a Comment on பார்ப்போரை க ண்க லங்க வைத்த அருமையான காணொளி இ ற ந்து போன பாகன் உடலை பார்க்க வந்த யானையின் \nயானையின் அருமையான காணொளி …..\nஇந்த உலகில் காணப்படும் விலங்குகளில் யானைகள் வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் காணப்படுகிறது. நம்முடைய சிந்தனைக்கும் அப்பாற்பட்ட உயிரினங்கள் ஒவ்வொரு நாளும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து அறியப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நாம் கண்டிராத கேட்டிராத சில வினோத உயிரினங்களைப் பற்றி கேள்விப்படுகின்ற பொழுது அவை நம்மை வியப்பில் ஆழ்த்துவது இயல்பானதே,\nஎனினும் நாம் அறிந்த ஒரு சில விலங்குகளின் செயல்பாடுகளும் சற்று நம்மை ஆ ச் ச ர் யப்படுத்திவிடும். அந்த வகையில் நீங்கள் இந்த காணொளியை முழுமையாக பார்த்தால் உங்களை அ தி ர் ச்சி யில் ஆழ்த்தும் என்பது மட்டும் நிச்சயம் இன்றைய உலகில் கிட்டத்தட்ட 86 இலட்சம் வகையான உயிரினங்கள் இந்த உலகில் வாழ்கின்றன. இந்த பல்வேறு வகைப்பட்ட ஒவ்வொரு வகை விலங்குகளும் மாறுபட்ட பண்புகளுடன் மாறுபட்ட சூழலில் வாழும் தன்மை உடையன.\nஅதாவது தமக்கென ஒரு சூழலை அமைத்து அதற்கேற்ப வாழும் இயல்புடையது. மக்களுக்கும் தெரியும் ஒரு சில வகை உயிரினங்கள் இருந்தாலும் அதிகமான உயிரினங்களின் செயற்பாடுகள் மக்களால் இலகுவாக நேரில் கண்டிட முடியாது. பெரும் பாலானவர்களுக்கு இவ்வகையான செயற்பாடுகள�� காணொளி வாயிலாக மட்டுமே கண்டிட முடிகிறது. சில உயிரினங்கள் மனிதர்கள் அரிதான நேரத்தில் மட்டும் பார்க்கக் கூடிய அரிய வகை உயிரினங்களாக இருக்கின்றன.\nபார்ப்போரை க ண்க லங்க வைத்த அருமையான காணொளி இ ற ந்து போன பாகன் உடலை பார்க்க வந்த யானையின் தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.\nஒரு நிமிடம் செலவழித்து பொண்ணோட திறமையை பாருங்க பேரழகில் ட்ரெங்டிங் ஆகி வரும் பெண்ணின் வைரல் காட்சி \nகாது சுத்தம் செய்ய இப்படியெல்லாம் யோசிப்பாங்களா செம்ம வைரலாகி வரும் சலூன் கடை சம்பவத்தை பாருங்க \nஅடேங்கப்பா…. 6 வயதில் சிறுவன் செய்த மி ரள வைக்கும் செயல் என்ன தெரியுமா என்னவொரு நடிப்பு நீங்களே பாருங்க \nசெம்ம வைரலாகிவரும் இந்தமாதிரி ச ண் டைக்காட்சியை பார்த்து இருக்க மாட்டீங்க மலைப்பாம்புடன் போ ட் டிபோ டும் தேன் வளைக்கரடி \nமனிதர்களை தலைகுனிய வைத்த காணொளியை பாருங்க இப்படியொரு ஒற்றுமையை மனிதர்களுக்குள் கூட பார்க்க முடியாது \nதொழில் ரீதியில் யோகம் கிடைக்கவுள்ள ராசியினர் யார் யார் தெரியுமா இந்த ராசிக்காரர்கள் எல்லாம் பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமாம் \nவீட்டில் தரித்திரம் நீடித்திருக்க இந்த பொருட்களை கடனாக வாங்குவதும் ஒரு காரணமாம் தப்பி தவறியும் இனிமேல் இவைகளை கடனாக வாங்காதீர்கள் \nஒரு நிமிடம் ஒதுக்கி இந்த அறிவாளிகளின் செயலை பாருங்க இப்படிப்பட்ட கிரேன் வி ப த்தை வாழ்நாள்ல பார்த்து இருக்க மாடீங்க \nவிலங்குகளுக்குள்ளும் இப்படிப்பட்ட ஒரு வினோத நட்பை பார்த்திருக்கிறீங்களா உலகில் வேறு எங்கும் பார்க்க முடியாத வைரல் காணொளி \nஇந்த வீடியோ பார்த்த பிறகு விலங்குகளுக்கு ஐந்து அறிவு என்று சொல்ல மாட்டீங்க திறமையுள்ள விலங்கு பாக்குற வேலைய பாருங்க \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thesamnet.co.uk/?p=7009", "date_download": "2021-06-21T21:48:59Z", "digest": "sha1:6C6PA2ZL52UAIYXV4KQCJMVNIIFV7TKN", "length": 5780, "nlines": 76, "source_domain": "thesamnet.co.uk", "title": "இலங்கையைச் சேர்ந்தவர்கள் நடத்தும் அதிதி ஹோட்டல் தாக்கப்பட்டது. – தேசம்", "raw_content": "\nஇலங்கையைச் சேர்ந்தவர்கள் நடத்தும் அதிதி ஹோட்டல் தாக்கப்பட்டது.\nஇலங்கையைச் சேர்ந்தவர்கள் நடத்தும் அதித��� ஹோட்டல் தாக்கப்பட்டது.\nபுதுச்சேரியில் இலங்கையைச் சேர்ந்தவர்கள் நடத்தும் அதிதி என்ற ஹோட்டல் தாக்கி சூறையாடப்பட்டது. சென்னையில் இலங்கை வங்கியும், இலங்கை துணைத் தூதரகமும் சமீபத்தில் சிலரால் தாக்கப்பட்டன. இந்த நிலையில் புதுவையிலும் இலங்கையர்களுக்கு எதிரான தாக்குதல் பரவியுள்ளது. புதுச்சேரி காந்தி வீதி – படேல் சாலை சந்திப்பில் இலங்கையை சேர்ந்தவர்கள் நடத்தும் அதிதி என்ற ஹோட்டல் உள்ளது. நேற்று நள்ளிரவு 8 வாலிபர்கள் 5 மோட்டார் சைக்கிளில் வந்தனர். ஹோட்டல் மீது அவர்கள் திடீரென்று சரமாரியாக கல்வீசி தாக்கினார்கள்.\nஅந்த சமயத்தில் அப்பகுதியில் ரோந்து போய்க் கொண்டிருந்த போலீஸ்காரர் செந்தில் குமார், ஊர்காவல் படை வீரர் நாராயணசாமி ஆகியோர் அவர்களை மடக்கி பிடிக்க முயன்றனர். இதில் போலீஸ்காரரும், ஊர் காவல் படைவீரரும் காயம் அடைந்தனர். இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல் அவர்கள் விரட்டிச்சென்று ஒருவரை மடக்கி பிடித்தனர். பிடிபட்ட நபர் பூமியான் பேட்டையை சேர்ந்த செல்வம் (32) என்றும், அவர் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த தொண்டர் என்றும் தெரிய வந்தது.\nஉடனடித்தேவை – ஒன்றுபட்ட போராட்டம் : சேனன்\nஇளைஞர் முத்துக்குமாரின் மரணத்தை அரசியலாக்குவது சரியல்ல – கருணாநிதி அறிக்கை\nதமிழர்கள் ஆப்ப்பிரிக்கர்கள் போல் எப்போதும் கருப்புத்தோல...\nஹலோ Selva, அது \"மள்ளர்கள்\" அல்ல, \"மல்லர்கள்\"\nநல்லது, Thiru T.Jayabalan, நாம் கூறும் கருத்துக்கள் அந்...\n:: 2009 யுத்த நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-06-21T23:59:19Z", "digest": "sha1:KYPOITNCLSM3W57PVSRGVXYPJDWFILDH", "length": 81145, "nlines": 416, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்திய அரசியலமைப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரைத் தொடரின் ஒரு பகுதி:\nமுதல் ∙ இரண்டாவது ∙ மூன்றாவது ∙ நான்காவது ∙ ஐந்தாவது\nஆறாவது ∙ ஏழாவது ∙ எட்டாவது ∙ ஒன்பதாவது\nபத்தாவது ∙ பதினொன்றாவது ∙ பனிரெண்டாவது\nமாநில அரசுகள், ஆட்சிப் பகுதி அரசுகள் மற்றும் உள்ளாட்சி\nமற்ற நாடுகள் · சட்டம் நுழைவு\nஇந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India ) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய க���டியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இது எழுதப்பட்டு சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத்தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது. இது அடிப்படை அரசியல் கொள்கைகள், அரசாங்க நிறுவனங்களின் கட்டமைப்பு, நடைமுறைகள், சக்திகள், மற்றும் அடிப்படை உரிமைகள், உத்தரவுக் கொள்கைகள், குடிமக்களின் கடமைகள் ஆகியவற்றின் கட்டமைப்புகளை உள்ளடக்கியுள்ளது. இது தான் இதுவரை உலக நாடுகளின் இடையே எழுதப்பட்டதில் மிக நீண்ட அரசியலமைப்பாகும். இதில் மொத்தம் 25 பிரிவுகள், 12 அட்டவணைகள், 104 திருத்தங்கள், 448 உட்பிரிவுகள்(Articles) மற்றும் 117,369 சொற்கள் உள்ளன. இது ஆங்கிலப் பதிப்பைத் தவிர, ஒரு அதிகாரப்பூர்வ இந்தி மொழிபெயர்ப்பினையும் கொண்டுள்ளது. இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் பணி 29 ஆகஸ்ட் 1947 அன்று முதல் இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றத்தால் தொடங்கப்பட்டது. முழுமையடைந்த அரசியலமைப்பு 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது. (இத்தேதி 26 ஜனவரி 1930, முழு தன்னாட்சி சாற்றல் நினைவாகத் தேர்வு செய்யப்பட்டது). இதன் மூலம் இந்தியா ஒரு ஒருங்கிணைந்த, தன்னாட்சி கொண்ட, குடியரசின் மக்களாட்சிக் கோட்பாட்டின்படி வழிநடத்துகின்ற நாடாக அறிவித்துக் கொண்டது. நடைமுறைக்கு வந்த பிறகு, அதுவரை நாட்டின் அடிப்படை நிருவாக ஆவணமாக இருந்த இந்திய அரசு சட்டம், 1935 என்னும் சட்டத்திற்கு பதில் இந்திய அரசியலமைப்பு நாட்டின் அடிப்படை நிர்வாக ஆவணமாக மாற்றியது. அரசியலமைப்புக்கு வலுசேர்க்கும் விதமாக 1976 ல் நடைபெற்ற திருத்தங்களில் இந்தியா பொதுவுடைமை, மதச்சார்பின்மை மற்றும் நேர்மை இவைகளை தன் கொள்கைகளாக அறிவித்தது. இந்தியா தனது அரசியலமைப்பின் ஏற்பை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ம் தேதியை குடியரசு நாளாகக் கொண்டாடுகிறது.\nஇந்திய அரசியலமைப்பின் படி இந்தியா ஒரு கூட்டாட்சி (federalism) நாடாகும். இருப்பினும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 'கூட்டாட்சி' (கூட்டரசு - federal government) என்ற சொல்லிற்குப் பதிலாக 'ஒன்றியம்' (union) என்ற சொல்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்திய அரசியலமைப்பின் முகப்புரை(preamble)யில், \" இறையாண்மை உடைய மக்களாட்சி, சம��ர்ம, சுதந்திரக் குடியரசு\" என்றும் \" இந்திய ஒன்றியம் என்றும் இந்தியா7 பெயரிடப்பட்டுள்ளது. இது இச்சட்டத் தொகுப்பின் முழுப் புரிதலையும் தரும்படி அமைக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியக் குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகள் தொடக்கத்திலேயே வழங்கப்பட்டிருந்தாலும், பின்பு அடிப்படைக் கடமைகளும் உருவாக்கப்பட்டன. இந்திய அரசமைப்பின் தனிச் சிறப்புக்களில் 'அடிப்படை உரிமைகளும்' அடங்கும்.\nஇந்திய அரசமைப்பு சட்டம் உருவாக்கப்படும் போது, பல்வேறு நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களின் கூறுகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதனால் இந்திய அரசமைப்பு சட்டத்தை, 'கடன்களின் பொதி' என்பர். 'கூட்டாட்சி முறையை' கனடாவில் இருந்தும், 'அடிப்படை உரிமைகள்' அமெரிக்க ஐக்கிய நாடுகளிடம் இருந்தும், அடிப்படைக் கடமைகளை அன்றைய சோவியத் யூனியனிடமிருந்தும் பெற்றது. அரசியல் சட்டத்திருத்த முறையை தென்னாப்பிரிக்கா இருந்தும், மாநிலங்களவை நியமன எம்.பி.,க்கள் முறையை அயர்லாந்திடம் இருந்தும் பெற்றது.\n1 இந்திய அரசியலமைப்பு உருவான வரலாறு\n2 இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்\n2.1 அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழு\n2.3 பிறநாட்டு அரசியலமைப்பின் தாக்கங்கள்\n4 இந்திய அரசியலமைப்பின் முக்கிய கூறுகள்\n4.2 அரசு நெறிமுறைக் கோட்பாடுகள்\n4.6 சட்டங்களின் நீதிமுறை மேலாய்வு\n5 ஒன்றிய அரசு நிர்வாகக் குழு\n5.2 குடியரசுத் துணைத் தலைவர்\n6 முன்பு நிலவிய சட்டங்கள்\n6.1 1935 முன்பான பிரித்தானிய நாடாளுமன்றத்தின் சட்டங்கள்\n6.2 இந்திய அரசுச் சட்டம் 1935\n6.3 கேபினெட்டு மிஷன் திட்டம்\n6.4 இந்திய சுதந்திர சட்டம் 1947\nஇந்திய அரசியலமைப்பு உருவான வரலாறு[தொகு]\nஇந்திய துணைக்கண்டத்தின் பெரும்பாலான பகுதி 1858 லிருந்து 1947 வரை ஆங்கிலேயர் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்தது. இந்த காலத்தில் வெளிநாட்டு ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற இந்திய சுதந்திர இயக்கம் படிப்படியாக உயர்வு கண்டது. 1934-ல் இந்தியாவிற்கு ஒரு அரசியல் நிர்ணய மன்றம் வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. பின்னர் 1936-இலும் 1939-இலும் இக்கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. அதன்படி, அரசியல் நிர்ணய மன்றத்தை உருவாக்கலாம் என கிரிப்ஸ் தூதுக்குழு மார்ச்-1942-ல் பரிந்துரைத்தது. பின்னர் வந்த அமைச்சரவைத் தூதுக்குழு (மே-1946) அரசியல் நிர்ணய மன்றம் ஏற்படுத்த வேண்டு��் எனப் பரிந்துரைத்தது. அதன்படி அரசியல் நிர்ணய மன்றத்திற்கான தேர்தல், ஜூலை 1946-ல் நடைபெற்றது. டிசம்பர் 1946-ல் அரசியல் நிர்ணய மன்றம் கூடியது. அம்மன்றத்தின் தற்காலிக தலைவராக சச்சிதானந்த சின்ஹா டிசம்பர் 09 தேர்வுசெய்யப்பட்டார். பிறகு நிர்ணய மன்றத்தின் நிரந்தர தலைவராக டிசம்பர்-11, 1946-ல் இராசேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1947,ஆகஸ்ட் 15-ல் பிரித்தானிய இந்தியாவானது இந்திய மாகாணம், பாக்கிஸ்தான் மாகாணம் என்ற இரண்டு நாடுகளாகப் பிரிக்கப்பட்டதால் சுதந்திர இந்தியாவிற்கான அரசியலமைப்பை மட்டும் உருவாக்கும் பணியை அரசியல் நிர்ணய மன்றம் செய்ய வேண்டியதாயிற்று.\nஇந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்\nஒன்றிய மற்றும் மாநில சட்டமன்றங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய உறுப்பினர்களால் அரசியலமைப்பு நிர்ணய மன்றம் அமைக்கப்பட்டது. ஜவகர்லால் நேரு, சி ராஜகோபாலாச்சாரி, ராஜேந்திர பிரசாத், சர்தார் வல்லபாய் படேல், சந்திப் குமார் படேல், டாக்டர் அம்பேத்கர், மவுலானா அபுல் கலாம் ஆசாத், ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, நளினி ரஞ்சன் கோஷ், மற்றும் பால்வந்த் சிங் மேத்தா ஆகியோர் சட்டமன்றத்தில் முக்கிய பிரமுகர்களாக இருந்தனர். தாழ்த்தபட்ட வகுப்புகளை சேர்ந்த 30 மேற்பட்ட உறுப்பினர்கள் அங்கு இருந்தனர். பிராங்க் அந்தோணி ஆங்கிலோ இந்திய சமூகத்தை பிரதிபலித்தார். பார்சி இனத்தவர்களை ஹெச்பி மோடி பிரதிபலித்தார். சிறுபான்மையினர் குழுவின் தலைவராக, ஆங்கிலோ இந்தியர்கள் தவிர மற்ற அனைத்து கிரிஸ்துவர்களின் பிரதிநிதியாக ஃஅரென்ட்ர ஊமர் முகெர்ஜீ என்ற புகழ்பெற்ற கிரிஸ்துவர் இருந்தார். அரி பகதூர் குறூங் கோர்கா சமூகத்தை பிரதிபலித்தார். அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், பி ஆர் அம்பேத்கர், பெனகல் நர்சிங் ராவ் மற்றும் கி.மீ. முன்ஷி, கணேஷ் மவ்லன்கர் போன்ற முக்கிய நடுவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தனர். சரோஜினி நாயுடு, ஹன்சா மேத்தா, துர்காபாய் தேஷ்முக், ராஜ்குமாரி அம்ரித் கவுர் மற்றும் விஜயலட்சுமி பண்டிட் போன்றவர்கள் முக்கியமான பெண்கள் உறுப்பினர்களாக இருந்தனர். அரசமைப்பு மன்றத்தின் முதல் ஜனாதிபதியாக டாக்டர் சச்சிதானந்தன் சின்ஹா இருந்தார். ��ின்னர், ராஜேந்திர பிரசாத் சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசமைப்பு மன்ற உறுப்பினர்கள் டிசம்பர் 9, 1946 அன்று முதல் முறையாகக் கூடினர்.\nஅரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழு[தொகு]\n1947, ஆகஸ்ட் 29 -ல் அரசியல் நிர்ணய மன்றம் ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. அதன்படி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுத பீ. இரா. அம்பேத்கர் தலைமையில் அவர் உட்பட ஏழு பேர் கொண்ட அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு (Drafting committee) உருவாக்கப்பட்டது.\nஆகியோர் இக்குழுவில் உறுப்பினர்களாக இடம்பெற்றனர். இக்குழு தனது அறிக்கையை 1948, பிப்ரவரி 21-ல் ஒப்படைத்தது. நவம்பர் 4-ல் அரசியல் நிர்ணய மன்றத்திற்கு ஒப்படைக்கப்பட்ட இவ்வறிக்கை, முழு வடிவம் பெற்று 1949 நவம்பர் 26-ல் அரசியல் நிர்ணய மன்றத்தின் தலைவர் இராஜேந்திரப் பிரசாத்தின் கையொப்பம் பெற்றது. ஜனவரி 24-ல் நடைபெற்ற அரசியல் நிர்ணய மன்றத்தின் கடைசிக் கூட்டத்தில் சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக இராசேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். லாகூரில் நடைபெற்ற இந்திய தேசியக் காங்கிரஸ் மாநாட்டில் 1930,ஜனவரி 26-ல் இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றே தீருவது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் நினைவாக ஜனவரி 26 தேதியை இந்தியக் குடியரசு நாளாக ஏற்பது என்றும் அரசியல் நிர்ணய மன்ற முடிவு செய்தது. \"இந்திய அரசியலமைச் சட்டம்-1950\" இந்தியக் குடியரசு தினத்தில் நடைமுறைக்கு வந்தது.\nஇது பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து அதன் விடுதலைக்கு பிறகு இந்திய அரசின் நில சட்டத்தின் ஸ்தாபக கொள்கைகளைக் கொண்டிருந்தது. அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாளிலிருந்து, இந்தியா பிரிட்டிஷ் அரசாட்சியில் இருந்து நீக்கப்பட்டது.\nசட்டமன்றத்தின் 14 ஆகஸ்ட் 1947 கூட்டத்தில், பல்வேறு குழுக்களை உருவாக்கும் திட்டம் வழங்கப்பட்டது. அத்தகைய குழுக்களில் அடிப்படை உரிமைகள், ஒன்றியத்துக்கான அதிகாரக் குழு மற்றும் ஒன்றிய அரசியல் குழு அடங்கியிருந்தன. 29 ஆகஸ்ட் 1947 அன்று, வரைவு குழு, தலைவரை டாக்டர் அம்பேத்கராக கொண்டு, ஆறு உறுப்பினர்களுடன் நியமிக்கப்பட்டது. அரசியலமைப்பின் வரைவு தயாரிக்கப்பட்டு 4 நவம்பர், 1947 அன்று சட்டமன்ற குழுவிடம் சமர்பித்தது. இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர்கள், பல வெளிப்புற ஆதாரங்களை தழுவினாலும், மிக அதிக அளவில் பிரிட்டிஷ் முற���யான பாராளுமன்ற மக்களாட்சியினால் ஈர்க்கப்பட்டனர். கூடுதலாக பல கொள்கைகள் அமெரிக்க அரசியலமைப்பிலிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டன. அரசாங்கத்தின் முக்கிய கிளைகள் மத்தியில் அதிகார பிரிப்பு, உச்ச நீதிமன்ற நடைமுறை, மற்றும் கூட்டாட்சி கட்டமைப்பு ஆகிய கொள்கைகள் அடங்கும். சட்டமன்ற அரசியலமைப்பு தத்தெடுக்கும் முன்னதாக 2 ஆண்டுகள் 11 மாதங்கள் மற்றும் 18 நாட்கள் முழுவதும் கொண்ட மொத்தம் 166 நாட்கள், பொது திறந்த அமர்வுகளில் சந்தித்தது. சில மாற்றங்களுக்கு பிறகு, சட்டமன்றத்தின் 308 உறுப்பினர்களும் இரண்டு ஒப்பந்ததிலும் (இந்தி மற்றும் ஆங்கிலம்)24 ஜனவரி,1950 அன்று கையெழுத்து இட்டனர். இந்தியாவின் உண்மையான அரசியலமைப்பு பிரேம் பிஹாரி நரேன் ரைஜடா என்பவர் கையால் எழுதப்பட்டு, பியூகார் ராம்மனோஹர் சின்ஹா மற்றும் மற்றவர்கள் உட்பட சாந்திநிகேதன் கலைஞர்கள் மூலம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு பின்னர், 26 ஜனவரி 1950 அன்று, இந்திய அரசியலமைப்பு அனைத்து இந்திய மாநிலங்களுக்கும் ஒன்றியப் பகுதிகளுக்குமான சட்டமானது.\nஅரசியலமைப்பு அதன் அரங்கேற்றம் முதல் பல திருத்தங்களை பெற்றுவிட்டது.\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nடாக்டர் அம்பேத்கர் தலைமையிலான சட்ட வரைவுக்குழு இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கும் பொருட்டு அப்போது மக்களாட்சி நடைபெற்ற நாடுகள் பலவற்றிலிருந்து இந்திய நடைமுறைக்கு பொருத்தும் சட்டக்கூறுகளை இந்திய அரசியலமைப்பு வரைவில் சேர்த்தது. இவற்றில், 1935ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட இந்திய அரசாங்க சட்டம் 1935 -உம் அடக்கம்.\nஅவைத்தலைவர் முறைமை மற்றும் அவரது பணிகள்\nநீதித்துறையின் தன்னாட்சி மற்றும் அரசாங்கத்தின் மூன்று அங்கங்களுக்கிடையேயான அதிகாரப் பகிர்வு\nசுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவ கருத்தாக்கங்கள்\nபலமிக்க நடுவண் அரசாங்கமுறை அமையப்பெற்ற அரைகுறை-கூட்டாட்சி முறை\nமைய மற்றும் மாநில அரசுகளுக்கிடையேயான அதிகாரப்பகிர்வு முறை\nஎஞ்சிய அதிகாரங்கள் மைய அரசாங்கம் வசம்.\nநாட்டின் பொருளாதார வளர்ச்சிகளை முன்னெடுத்துச்செல்ல திட்டக்குழு\nஅவசரநிலை பிரகடனம் (வெய்மர் அரசியல் சாசனம் - ஜெர்மனி)\nஅரசியல் சாசனத்தை திருத்தும் முறை - தென் ஆப்ரிக்கா.\nஅரசியலமைப்பு அதன் தற்போதைய வடிவத்தில் (மார்ச்,2011), ஒரு முன்னுரை, 12 அட்டவணைகள், 22 அத்தியாயங்கள் (பகுதிகள்), 450 கட்டுரைகள், 2 பின் இணைப்பு மற்றும் 114 திருத்தங்களை இன்றுவரை கொண்டுள்ளது. [3]இது கூட்டாட்சி தத்துவம் கொண்டது என்றாலும், ஒரு வலுவான ஒற்றைச் சார்பு கொண்டிருக்கிறது.\nஇந்திய அரசியலமைப்பின் முகப்புரை என்பது இந்தியஅரசியலமைப்பின் அறிமுகப்பகுதியாகும்.\n“ நாம், இந்திய மக்கள், உறுதிக் கொண்டு முறைப்படி தீர்மானித்து, இந்தியாவை ஓர் இறையாண்மை சமூகத்துவ சமயசார்பற்ற மக்களாட்சி குடியரசாக கட்டமைத்திட, மற்றும் இதன் எல்லா குடிமக்களுக்கும்\nசமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதி\nஎண்ணம், கருத்து, பக்தி, நம்பிக்கை மற்றும் வழிபாடு தன்செயலுரிமை;\nபடிநிலை மற்றும் வாய்ப்பு சமத்துவம் ஆகியன உறுதிசெய்திட;\nமற்றும் தனிநபர் கண்ணியத்தையும், தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைபாட்டையும் உறுதிப்படுத்த அனைவரிடத்திலும் உடன்பிறப்புணர்வை ஊக்குவித்திட.\nஇந்த 1949, நவம்பர் இருபத்தி-ஆறாம் நாள் நம்முடைய அரசியல் நிர்ணய மன்றத்தில் உருவாக்கப்பட்ட இந்த அரசியல் அமைப்பு முறைமையை, இதன்படி ஏற்று, சட்டமாக்கி நமக்கு தருகிறோம்.\nஇந்திய அரசியலமைப்பு 22 அத்தியாயங்களாகப் பிரிகக்ப்பட்டுள்ளது. பகுதி 1 (உட்பிரிவு 1-4) இந்திய ஒன்றியம் பற்றியது. அதாவது மாநில அமைப்பு. மாநில எல்லை வரையறை போன்றவை.\nபகுதி 2 (உட்பிரிவு 5-11) இந்திய குடியுரிமை பற்றியது.\nபகுதி 3 (உட்பிரிவு 12-35) அடிப்படை உரிமைகள்/ அது மறுக்கப்படும் போது அதற்கான தீர்வுகள்.\nபகுதி 4 (உட்பிரிவு 36-51) அரசு கொள்கைக்கான வழி காட்டும் நெறிகள்.\nபகுதி 4A ( உட்பிரிவு 51 A) அடிப்படை கடமைகள்.(1976 ஆம் ஆண்டு 42வது திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்டது)\nபகுதி 5 (உட்பிரிவு 52- 151) ஒன்றிய அரசமைப்பு அதாவது குடியரசு தலைவர்,துணைக் குடியரசு தலைவர், நடுவண் அமைச்சரவை, பாராளுமன்றம் மற்றும் அதன் அமைப்பு, உச்ச நீதிமன்றம் மற்றும் அதன் அமைப்பு.\nபகுதி 6 ( உட்பிரிவு 152-237) மாநில அரசமைப்பு, ஆளுநர், மாநில அமைச்சரவை. மாநில சட்டமன்றம் / சட்ட மேலவை அதன் அமைப்பு உயர் நீதி மன்றம் அதன் அமைப்பு.\nபகுதி 7 (உட்பிரிவு 238) அரசமைப்பு சட்டம் முதல் பட்டியலில் உள்ள மாநிலங்கள் பற்றியது- இந்தப் பிர��வு இப்போது நீக்கப் பட்டுள்ளது.\nபகுதி 8 (உட்பிரிவு 239 -242) ஒன்றியப் பகுதிகள் குறித்து.\nபகுதி 9 ( உட்பிரிவு 243-243O) உள்ளாட்சி நிர்வாகம் இந்த உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளன.\nபகுதி 9A ( உட்பிரிவு 243P-243Z,243ZA-243ZG) நகராட்சி நிர்வாகம் இந்த உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளன.\nபகுதி 10 (உட்பிரிவு 244) பட்டியல் சாதிகள்/ பழங்குடியினர்/ ஆங்கிலோ இந்தியர் ஆகியோர் குறித்து.\nபகுதி 11 (உட்பிரிவு 245-263) ஒன்றிய மற்றும் மாநில அரசு உறவு, மாநிலங்ளுக்கிடையேயான உறவு.\nபகுதி 12 (உட்பிரிவு 264-300) அரசின் நிதி குறித்த உட்பிரிவுகள் நிதி / நிதியினைக் கையாளும் நெறிகள்.\nபகுதி 13 ( உட்பிரிவு 301- 307) இந்திய நாட்டில் வணிகம் செய்யும் நடைமுறைக்கான உட்பிரிவுகள்.\nபகுதி 14 ( உட்பிரிவு 308-323) அரசுப் பணிகள்\nபகுதி 14A (உட்பிரிவு 323ஏ மற்றும் 323 பி) ஒன்றிய அரசின் தீர்ப்பாயங்கள்.\nபகுதி 15 (உட்பிரிவு 324-329) தேர்தல்கள், தேர்தல் ஆணையம்.\nபகுதி 16 (உட்பிரிவு 330-342) - பகுதிவாரி பெரும்பாண்மை சாதிகளுக்கான உரிமைகள் பற்றி.\nபகுதி 17 (உட்பிரிவு 343-351) அலுவல் மொழி, வட்டார மொழி,நீதி மன்றங்களில் மொழி.\nபகுதி 18 (உட்பிரிவு 352-360) அவசர நிலைக்கானது பிரகடனம் (எமெர்ஜென்சி)\nபகுதி 19 (உட்பிரிவு 361-367) இதர (இதில் குடியரசு தலைவர், ஆளுநர் இந்தப் பதவிக்கான சட்ட சிறப்பு பாதுகாப்பு மற்றும் சில)\nபகுதி 20 (உட்பிரிவு 368) இந்திய அரசமைப்புச் சட்டம் திருத்தம் அதற்கான நடைமுறை.\nபகுதி 21 (உட்பிரிவு 369-392) தற்காலிக, இடைநிலை மற்றும் சிறப்பு ஒதுக்கீடுகள்\nபகுதி 22 (உட்பிரிவு 392-395) குறுகிய தலைப்பு, ஆரம்பம் தேதி, இந்தி மற்றும் ரிப்பீல்ஸில் அதிகாரப்பூர்வ உரை.\nதற்போது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 12 அட்டவணைகள் கொண்டுள்ளது.[4]\nமுதலாம் அட்டவணை (Articles 1 and 4)\nஐந்தாம் அட்டவணை (Article 244(1))\nஏழாம் அட்டவணை (Article 246)\nஒன்பதாம் அட்டவணை (Article 31-B)\nபதினோராம் அட்டவணை (Article 243-G)\nபனிரெண்டாம் அட்டவணை (Article 243-W)\nஇந்திய அரசியலமைப்பின் முக்கிய கூறுகள்[தொகு]\nஇந்திய அரசியலமைப்பில் 22 அத்தியாயங்களும்(Chapters) 12 அட்டவணைகளும் (Schedules) (முதலில் 8 அட்டவணைகளே இருந்தன; 1951-ல் 9-ஆவது அட்டவணை சேர்க்கப்பட்டது) 22 அத்தியாயங்களும் 395 பிரிவு (Article) களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் இந்தியக் குடிமகனின் அடிப்படை உரிமைகள், அரசு நெறிமுறைக் கோட்பாடுகள், ஒன்றிய அரசின் நிர்வாகக்குழு, மாநில அரசுகள், நீதிமன்றங்கள் ஆகியன பற்றி சொல்லப்���ட்டுள்ளது.\nஇந்திய அரசியலமைப்பு கீழ்கண்ட முகப்புரையுடன் தொடங்குகிறது:\n“ இந்தியாவின் மக்களாகிய நாங்கள் இந்தியாவை ஒரு சுதந்திரமான, சமுதாயநலம்நாடும், சமயச்சார்பற்ற, சமஉரிமைக் குடியரசு நாடாக அமைக்க மனமார்ந்து முடிவுசெய்து,\nஅதன் குடிமக்கள் எல்லோருக்கும் சமூக, பொருளாதார, மற்றும் அரசியல் நியாயமும், எண்ணத்தில், வெளிப்பாடுகளில், நம்பிக்கையில், மதம் மற்றும் வழிபாடுகளில் சுதந்திரமும், சமூகநிலையில் மற்றும் வாய்ப்புகளில் சமத்துவமும் கிடைக்கச் செய்யவும், ஒவ்வொரு மனிதனின் மதிப்பையும் நாட்டின் ஒருமையையும் முழுமையையும் காக்கும்வண்ணம் அவர்கள் அனைவரிடமும் உடன்பிறப்புணர்வை ஊக்குவிக்கவும் நம் அரசியல் அமைப்பு உருவாக்கும் அவையில் இந்த 1949 நவம்பர் இருபத்தாறாம் நாளில் இங்ஙனம் இந்த அரசாங்க சாசனத்தை இயற்றி, எங்களுக்கே தந்து, ஏற்றுக்கொள்கிறோம்.\nஇந்திய அரசியலமைப்பின் முதல் அத்தியாயத்தில் நாட்டின் பெயர், ஆட்சிப்பரப்பு ஆகியனவும், இரண்டாவது அத்தியாயத்தில் குடிமை(Citizenship) பற்றியும் சொல்லப்பட்டுள்ளது. 12-ஆவது பிரிவு முதல் 35-ஆவது பிரிவு வரை உள்ள மூன்றாவது அத்தியாயத்தில் இந்தியரின் அடிப்படை உரிமைகள் பட்டியலிடப்பட்டு உள்ளன. அவற்றுள்:\nஇந்தியாவிற்குள் அனைவரும் சம பாதுகாப்பு (பிரிவு-14)\nவேறுபாடின்றி சட்டத்தின் முன் அனைவரும் சமம் (பிரிவு-15)\nபொதுவேலைவாய்ப்பில் சம வாய்ப்பு (பிரிவு-16)\nஏழு சுதந்திரங்கள் (பிரிவு-19 முதல் 22)\nசமய உரிமை (பிரிவு 25-28)\nசிறுபான்மையினரின் பண்பாட்டு,கல்வி உரிமை (பிரிவு 29-30)\nஇவ்வுரிமைகளைக் காத்துக் கொள்ள உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் உரிமை (பிரிவு-32)\nஆகியன முக்கியமானவையாகும். நெருக்கடி நிலையின் போது தற்காலிகமாக அடிப்படை உரிமைகள் நீக்கப்படும். ஆனால் நெருக்கடி நிலை ரத்தானதும் அடிப்படை உரிமைகள் தானாக அமலாகிவிடும்.\nஇந்தியாவிலுள்ள ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் மக்களைப் பாதுகாத்து நல்வழிப்படுத்த, எந்தக் கோட்பாடுகளை உள்ளடக்கி சட்டங்கள் இயற்ற வேண்டும் என்பதே அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் (Directive Principles) ஆகும். இது பற்றி நான்காம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எல்லோருக்கும் போதுமான வாழ்க்கை வசதிகள், வயதுக்கும் வேலைக்கு ஏற்ற பொருத்தமான வேலை, தொழில் செய்ய ஏற்ற சூழ்நிலை, வேலைக்கு ஏற்ற வயது வரை இலவச கட்டாயக் கல்வி, பொது சுகாதாரம், மது விலக்கு, வேளாண்மை வளர்ச்சி, வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு ஆகியன அக்கோட்பாடுகளுள் சிலவாகும்.\nஇக்கோட்பாடுகள் யாவும் அறிவுரைகளே; இவற்றைச் செயல்படுத்தக் கோரி அரசுகள் மீது நீதிமன்றங்களில் வழக்கு தொடர முடியாது.\nஅரசியலமைப்பு ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே அதிகாரங்களை பகிர்ந்து வழங்குகிறது. இது பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களின் அதிகாரங்களை மூன்று பட்டியல்,அதாவது ஒன்றிய அரசுப் பட்டியல், மாநில பட்டியல் மற்றும் உடன்நிகழ்கிற பட்டியல் என பிரிக்கிறது. தேசிய பாதுகாப்பு, வெளியுறவு கொள்கை, நாணய வழங்கல் போன்ற விடயங்கள் ஒன்றியப் பட்டியலில் ஒதுக்கப்பட்டுள்ளன. பொது ஒழுங்கு, உள்ளூர் அரசாங்கங்கள், சில வரிகள் ஆகியவை மாநிலப் பட்டியல் உள்ளன. பாராளுமன்றம் விதிவிலக்கான சூழ்நிலைகளில் தவிர, அந்த சட்டங்களை இயற்ற எந்த சக்தியும் கிடையாது.கல்வி, போக்குவரத்து, குற்றவியல் சட்டம் ஆகிய உடன்நிகழ்கிற பட்டியலில் உள்ள பாடங்களில் மாநில சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம் சட்டங்களை இயற்ற அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது .எஞ்சியுள்ள அதிகாரங்கள் ஒன்றியத்தின் வசம் உள்ளது.மாநிலங்களின் பிரதிநிதிகளை கொண்டிருக்கும் மேல்சபையான மாநிலங்களவையில்,மேல் கூட கூட்டாட்சி அரசாங்கம் முறைக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது.\nஇந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள்\nஇந்திய குடியரசு தலைவர், பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்களாலும் தேர்ந்தெடுக்கப்படுபவர்.நேரடியாக மக்களால் கிடையாது. பாராளுமன்றத்தில் இயற்றப்படும் நிர்வாகம் மற்றும் சட்டங்கள் அனைத்தும் அவர் பெயரில் நிறைவேற்றப்படுகிறது. ஆனால் இந்த அதிகாரங்கள் பெயரளவுக்கு மட்டுமே உள்ளன, குடியரசு தலைவர் பிரதமர் மற்றும் அமைச்சரவையின் ஆலோசனையின் படி தான் செயல்பட வேண்டும். இதே போன்ற ஒரு அமைப்பு, நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள்,முதல்வர் மீதும் அமைச்��ர்கள் மீதும் தங்கள் கட்டுப்பாட்டை செலுத்தும் முறை தற்போது மாநிலங்களில் உள்ளது.\nஇந்திய நீதித்துறை, நிர்வாகிகள் முதல் பாராளுமன்றம் வரை அதன் கட்டுப்பாட்டை செலுத்த முடியும். நீதித்துறை அரசியல் பொருள் விளக்குபவராக செயல்படுகிறது. இரு மாநிலங்களுக்கு இடையிலோ,ஒரு மாநிலத்துக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையிலோ ஏற்படும் பிரச்சினைகளில் நடுநிலையாளராக செயல்படும். பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் இயற்றப்பட்ட சட்டம் நீதிமுறை மேலாய்வுக்கு உட்பட்டது. அந்த சட்டம் அரசியலமைப்பு விதிகளை மீறுகிறது என்று நினைத்தால் நீதித்துறை அரசியலமைப்பில் அல்லாததாக அறிவிக்க முடியும்.\nநீதிமுறை மேலாய்வை அமெரிக்காவின் அரசியலமைப்பிலிருந்து இந்திய அரசியலமைப்பு பயன்படுத்திக்கொண்டது. நீதிமன்ற உறுப்புரை 13 கீழ் நீதிமுறை மேலாய்வு செயல்படுகிறது. நீதிமன்ற அரசியலமைப்பு நாட்டின் உச்ச சக்தி மற்றும் அனைத்து சட்டங்களும் அதன் மேலாதிக்கத்தின் கீழ் என்பதை குறிக்கிறது. உறுப்புரை 13 கூறுவதாவது,\n1. அனைத்து முன் அரசியலமைப்பு சட்டங்களும் பின்னர் அரசியலமைப்பு சட்ட விதிகளுடன் மோதல்கள் ஏற்பட்டால், அரசியலமைப்பின் விதிகள் அதற்கு ஏற்றதாக மாற்றப்படும் வரை செயல்படுத்த படாமல் இருக்கும்.இது டாற்றின் ஆப் எலிப்ஸ் கொள்கை என்று அழைக்கப்படுகிறது. 2. இதே முறையில், அரசமைப்பு மன்றத்தால் அரசியலமைப்பு ஏற்றுக்கொண்டதிலிருந்து இயற்றபடும் சட்டங்கள் அரசியலமைப்புக்கு இணக்கத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும், இல்லையெனில் சட்டங்கள் மற்றும் திருத்தங்களை வய்டு-அ பி- இனிடியோ வேண்டும் என கருதப்படுகிறது.\nஒன்றிய அரசு நிர்வாகக் குழு[தொகு]\nகுடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத்தலைவர், ஒன்றிய அமைச்சரவை, பாராளுமன்றம் ஆகியவற்றைக் கொண்டதாக ஒன்றிய அரசு நிர்வாகக் குழு அமையும்.\nகுடியரசுத் தலைவர் (President of India)[தொகு]\nஇந்தியக் குடியரசுத் தலைவர்என்பவர் இந்தியக் குடியரசு எனப்பட்ட \"இந்திய அரசின் தலைவர்\" ஆவார். ஒன்றிய அரசு நிர்வாகக் குழுவின் தலைவரும், கூட்டாட்சி நிர்வாகத்தின் தலைவரும், இந்திய இராணுவத்தின் முப்படைகளின் தலைமைத் தளபதியும் ஆவார். 'இந்தியாவின் முதல் குடிமகன்' என்றும் அவர் குறிப்பிடப்படுகிறார்.\nஇந்தியாவின் இரண்டாவது மிக உயர் பதவிக்குரியதாகும், குடியரசுத் தலைவருக்கு அடுத்த நிலையில் வரும் பதவியாகும். துணைக்குடியரசுத்தலைவரே நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைத் தலைவராவார். எனினும் இவருக்கு மாநிலங்களவை வாக்கெடுப்பில் வாக்களிக்கும் உரிமை இல்லை. ஏனெனில் இவர் மாநிலங்களவை உறுப்பினர் அல்லர். எனினும் வாக்குகள் சமநிலையில் இருக்கும் போது இவர் வாக்களிக்கலாம்.\nஅமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் உள்ளதைப்போல் இந்தியாவிலும் பாராளுமன்றம் ஈரவை கொண்ட அமைப்பாக விளங்குகிறது. முதலாம் மன்றம் அல்லது கீழவை அல்லது மக்களவை (First Chamber or Lower House or House of the People) என்ற அவை மக்களை பிரதிநித்துவப்படுதுகிறது. இரண்டாம் மன்றம் அல்லது மேலவை அல்லது மாநிலங்களவை (Second Chamber or Upper House or Council of the States) என அழைக்கப்படும் இரண்டாவது அவை இந்திய ஒன்றியத்தில் இடம்பெற்றுள்ள மாநிலங்களையும் மற்றும் ஒன்றிய அரசின் ஆளுகைப்பகுதிகளையும் பிரதிநித்துவப்படுத்துகிறது. இது தவிர குடியரசுத்தலைவர் இந்தியப் பாராளுமன்றத்தின் ஒரு அங்கமாக விளங்குகிறார்.\nமாநிலங்களவையின் 238 உறுப்பினர்கள் மாநில-யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேலும் 12 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றார்கள். இவர்கள் ஆறு வருடங்களுக்கு பணிபுரிவார்கள். மூன்றில் ஒரு பகுதி மாநிலங்களவை உறுப்பினர்கள் இரு வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.\nமுதன்மைக் கட்டுரை: இந்திய மக்களவை\nமக்களவை, மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் 543 உறுப்பினர்களையும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் இரண்டு உறுப்பினர்களையும் கொண்டிருக்கின்றது. மக்களவைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும்.\n1935 முன்பான பிரித்தானிய நாடாளுமன்றத்தின் சட்டங்கள்[தொகு]\nஅச்சட்டம் மேலும் இங்கிலாந்தில் இந்திய மாநில செயலாளர் அலுவலகத்தை நிறுவி நாடாளுமன்றம், அதன் மூலம் ஆட்சி செய்தது. அதே போல் இந்திய அரச பிரதிநிதி அலுவலகத்தை நிறுவியது. நிர்வாக மன்றம் மற்றும் அல்லாத அதிகாரப்பூர்வ உறுப்பினர்கள் கொண்ட சட்ட மன்றங்கள் இந்திய சபைகள் சட்டம், 1861 வழங்கியது. இந்திய சபைகள் சட்டம், 1892 மாகாண சட்டமன்றங்களை நிறுவியது. சட்ட சபையின் அதிகாரங்களை அதிகரித்தது. இந்த சட்டங்களால் அரசாங்கத்தில் இந்தியர்களின�� பிரதிநிதித்துவம் அதிகரித்த போதிலும், அவர்களின் அதிகாரம் குறைவாகத் தான் இருந்தது. இந்திய சபைகள் சட்டம், 1909 மற்றும் இந்திய அரசுச் சட்டம், 1919 ஆகியவற்றால் இந்தியர்களின் பங்கு மேலும் விரிவடைந்தது.\nஇந்திய அரசுச் சட்டம் 1935[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: இந்திய அரசுச் சட்டம், 1935\nஇந்திய அரசு சட்டம் 1935 யின் விதிகள் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை, எனினும் இந்திய அரசியலமைப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பின் பல முக்கிய அம்சங்கள் நேரடியாக இந்த சட்டத்தில் இருந்து எடுக்கப்பட்டன. கூட்டாட்சி அரசாங்கம் அமைப்பு, மாகாண சுயாட்சி, கூட்டாட்சி சட்டமன்றம் மற்றும் சட்ட அதிகாரங்களை மத்தியிலும் மாகாணங்களின் இடையிலும் பிரித்தல் ஆகியவற்றை தற்போது இந்திய அரசியலமைப்பு அவை சட்டத்தின் விதிகளில் இருந்து எடுத்துக்கொண்டது.\nமுதன்மைக் கட்டுரை: இந்திய 1946 கேபினெட் மிஷன்\n1946 இல், பிரித்தானியப் பிரதமர் கிளெமென்ட் அட்லி அதிகாரத்தை பிரித்தானிய இந்தியாவிடமிருந்து இந்திய தலைமைக்கு மாற்ற விவாதித்து முடிவு செய்யவும், காமன்வெல்த்து நாடுகளின் ஒரு அங்கமாக இந்தியாவை மேலாட்சி அரசுமுறையின் கீழ் சுதந்திரம் வழங்க ஒரு அமைச்சரவைக் குழுவை உருவாக்கினார். இக்குழு கேபினட்டு மிஷன் என அழைக்கப்பட்டது.\nபிரித்தானிய இந்திய மாநிலங்களில் ஒதுக்கப்பட்டிருந்த 296 இடங்களுக்கான தேர்தல் ஆகத்து 1946 இல் நிறைவு பெற்றது. இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் திசம்பர் 9, 1946 அன்று முதல் கூடி புதிய அரசமைப்பை உருவாக்கும் வேலையைத் தொடங்கியது.\nஇந்திய சுதந்திர சட்டம் 1947[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: இந்திய சுதந்திர சட்டம், 1947\nசூலை 18, 1947 பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இந்திய விடுதலை (சுதந்திர)ச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அது இரண்டு புதிய சுதந்திர மேலாட்சி நாடுகளான - இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் என்று பிரித்தானிய இந்தியாவைப் பிரித்து, அவர்கள் தங்களுக்கான புதிய அரசியலமைப்பு சட்டம் எழுதப்படும் வரை, காமன்வெல்த் நாடுகள் கீழ் இருக்க வேண்டும் என்றது. தனி மாநிலங்களுக்காக அரசமைப்பு மன்றம் இரண்டாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு புதிய சட்டமன்றத்திற்கும் சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரங்கள் வழங்கப்பட்டது. இந்த சட்டம் மன்னர்கள் ஆளும் மற்ற மாநிலங்களை ஏதாவது ஒன்றின் அடியே இணையச் சொன்னது. இந்திய அரசியலமைப்பு 1950 ஆம் ஆண்டு சனவரி 26 அன்று வழக்குக்கு வந்த போது இந்திய விடுதலைச் சட்டம் நீக்கப்பட்டது. இந்தியா ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து விடுப்பட்டு இறையாண்மை கொண்ட மக்களாட்சிக் குடியரசாக மாறியது. 26 நவம்பர், 1949 தேசிய சட்ட தினம் என்று அறியப்படுகின்றது.\nபின்வருமாறு ஒன்றிய அரசு அடிப்படை வடிவம் எதிர்நோக்குகிறது\n\"ஒரு மக்களாட்சி நிர்வாகம் மூன்று நிலைகளை தீர்க்க வேண்டும்: 1. ஒரு நிலையான நிர்வாகம் இருக்க வேண்டும் 2. ஒரு பொறுப்பான நிர்வாகம் இருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, அது சம அளவு இரண்டு நிலைமைகளையும் உறுதி செய்ய ஒரு முறையை திட்டமிடுவது இதுவரை சாத்தியமே இல்லை. ..... அமெரிக்க முறையில் இல்லாத தினசரி பொறுப்பு மதிப்பீடு குறித்த காலத்து மதிப்பீட்டை விட மிகவும் பயனுள்ளதக இந்தியா போன்ற நாடுகளில் மிகவும் பயனுள்ளதாக அமையும். வரைவு அரசியமைப்பு நிலைத்தன்மையைவிட பொறுப்புக்கு விருப்பமாக பாராளுமன்ற அமைப்புக்கு பரிந்துரைத்துள்ளது.”\nகட்டுரை 368 அமைக்கப்பட்டுள்ள செயல்முறை படி, அரசியல் சட்ட திருத்தங்களை பாராளுமன்றம் மாற்றம் செய்யலாம். ஒரு திருத்த மசோதா மூன்றில் இரண்டு பெரும்பான்மையினரின் வாக்கெடுப்பால் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற வேண்டும். மேலும் கூட்டாட்சி அரசியலமைப்பு தொடர்புடையதான சில திருத்தங்களை மாநில சட்டமன்றங்கள் பெரும்பான்மை மூலம் உறுதிப்படுத்த வேண்டும். செப்டம்பர் 2010 வரை, பாராளுமன்றம் முன் செலுத்தப்பட்ட 108 திருத்த மசோதாக்களில் 94 திருத்தம் சட்டமாக நிறைவேறி உள்ளது. எனினும், அரசியலமைப்பு அரசாங்க அதிகாரங்களை மிகவும் கவனிப்பதால் இந்த பிரச்சினைகளில் அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட வேண்டும். இதன் விளைவாக, ஆவணம் ஒரு வருடத்திற்கு சுமார் இரண்டு முறை திருத்தப்பட்டு உள்ளது.\nஇந்திய அரசியலமைப்பு(ஆங்கில மொழியில்), தமிழக அரசு இணையத்திலிருந்து, பார்த்த நாள், 06, ஏப்ரல், 2012.\nஇந்திய அரசியலமைப்பின் உருவாக்கம் - பகுதி 1 - காணொலி (தமிழில்)\nஇந்திய அரசியலமைப்பின் உருவாக்கம் - பகுதி 2 - காணொலி (தமிழில்)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிறப்புக் கூறுகள் - பகுதி 1 - காணொலி(தமிழில்)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிறப்புக் கூறுகள் - பகுதி 2- காணொலி(தமிழில்)\nஇந்திய அரசியலமைப்பின் முகப்புரை - பகுதி 1 - காணொலி (தமிழில்)\nஇந்திய அரசியலமைப்பின் முகப்புரை - பகுதி 2 - காணொலி (தமிழில்)\nஅடிப்படை உரிமைகள் - பகுதி - 1 (தமிழில்)\nஇந்திய அரசியலமைப்பு: அதிகம் அறியப்படாத 6 தகவல்கள்(தமிழில்)\nஇந்திய அரசியலமைப்பு · அடிப்படை உரிமைகள் · நீதிப் பேராணைகள் · அடிப்படைக் கடமைகள் ·\nஇந்திய அரசு · பிரதமர் · அமைச்சரவை\nநாடாளுமன்றம் · மக்களவை · மாநிலங்களவை · குடியரசுத் தலைவர் · குடியரசுத் துணைத் தலைவர்\nஉச்ச நீதிமன்றம் · தலைமை நீதிபதி · அரசுத் தலைமை வழக்குரைஞர் · உயர் நீதீமன்றங்கள் · மாவட்ட நீதிமன்றங்கள்\nஇந்திய மக்களின் அடிப்படை சட்டங்கள்\nமனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம்,1993\nதகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005\nஇந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986\nதமிழ்நாடு குண்டர் தடுப்புச் சட்டம்\nதமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள கட்டுரைகள்\nஇந்திய நடுவண் அரசுச் சட்டங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூன் 2021, 16:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2021-06-21T23:17:15Z", "digest": "sha1:ZXS5VAX7VXJ4EWNQZSOOCFVMJ3BYPOQM", "length": 12461, "nlines": 254, "source_domain": "ta.wikipedia.org", "title": "தெற்கு பாகா கலிபோர்னியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரை மெக்சிக்கோவின் மாநிலம் பற்றியது. அமெரிக்க மாநிலத்திற்கு, கலிபோர்னியா என்பதைப் பாருங்கள்.\nபண்: கான்டோ அ பாகா கலிபோர்னியா\nமெக்சிக்கோவில் தெற்கு பாகா கலிபோர்னியா மாநிலம்\nதெற்கு பாகா கலிபோர்னியா (பாகா கலிபோர்னியா சுர், Baja California Sur, /ˈbaxa kaliˈfornja sur/ (உதவி·விவரம்)), அல்லது \"கீழுள்ள கலிபோர்னியாவின் தெற்கு\", அலுவல்முறையில் கட்டற்றதும் இறையாண்மையுடையதுமான தெற்கு பாகா கலிபோர்னியா மாநிலம் (எசுப்பானியம்: Estado Libre y Soberano de Baja California Sur)எனப்படுவது மக்கள்தொகைப்படி மெக்சிக்கோ நாட்டின் இரண்டாவது மிகச் சிறிய மாநிலமாகும். 32 மாநிலங்கள் உள்ள மெக்சிக்கோ நாட்டின் 31வது மாநிலமாக அக்டோபர் 8, 1974இல் இணைந்தது. அ��ற்கு முன்னதாக இப்பகுதி பாகா கலிபோர்னியாவின் தெற்கு ஆள்புலம் என அழைக்கப்பட்டு வந்தது. பாகா கலிபோர்னியா மூவலந்தீவின் தென்பகுதியில் 73,475 km2 (28,369 sq mi)பரப்பில் அமைந்துள்ள இந்த மாநிலம் மெக்சிக்கோவின் நிலப்பகுதியில் 3.57% ஆக உள்ளது. இதன் வடக்கில் பாகா கலிபோர்னியாவும் மேற்கில் அமைதிப் பெருங்கடலும், கிழக்கில் கலிபோர்னியா வளைகுடாவும் அமைந்துள்ளன. கலிபோர்னியா வளைகுடாக் கடல்கடந்த எல்லைகளை கிழக்கில் சோனோரா மற்றும் சினலோவா மாநிலங்களுடன் கொண்டுள்ளது.\nAs of 2010[update]கணக்கெடுப்பின்படி, மக்கள்தொகை 637,026 ஆக இருந்தது. இதன் மிகப் பெரிய நகரமும் தலைநகருமாக லா பாஸ் உள்ளது.இது ஓர் சுற்றுலாத் தலமாகவும் வரலாற்றுச் சின்னமாகவும் விளங்குகிறது. இங்குள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க லோரெட்டோ நகரம் மூன்று கலிபோர்னியாக்களுக்கும் (தெற்கு பாகா கலிபோர்னியா, பாகா கலிபோர்னியா, மற்றும் கலிபோர்னியா) முதல் தலைநகரமாக இருந்துள்ளது. அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல் வடிவமைத்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க தேவாலயம் உள்ள சான்ட்டா ரோசாலியா நகரமும் இந்த மாநிலத்தில் அமைந்துள்ளது.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 திசம்பர் 2019, 22:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.asklaila.com/ta/listing/Bangalore/koramangala/the-fort-kochi-connection/1gBRc7uS/", "date_download": "2021-06-21T23:03:41Z", "digest": "sha1:XI2FYRVJNLX743344HMIZU3M3OXAGFUE", "length": 7269, "nlines": 174, "source_domain": "www.asklaila.com", "title": "த் ஃபார்ட் கோசி கனெக்ஷன் in கோரமங்கலா, பைங்கலோர் | 2 people Reviewed - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nத் ஃபார்ட் கோசி கனெக்ஷன்\n77/எ, சைனிஸ் சைம்பர்ஸ், கிரௌண்ட் ஃபிலோர், ஜ்யோதி நிவாஸ் காலெஜ் ரோட், கோரமங்கலா, பைங்கலோர் - 560095, Karnataka\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇன்டியன் , சீஃபூட் , கெரலா\nமாஸ்டர்கார்ட், விஜா, விஜா இலெக்டி��ான்\nத் ஃபார்ட் கோசி கனெக்ஷன்\nத் ஃபார்ட் கோசி கனெக்ஷன்\nபார்க்க வந்த மக்கள் த் ஃபார்ட் கோசி கனெக்ஷன்மேலும் பார்க்க\nபார் மற்றும் பப், கோரமங்கலா 5டி.எச். பிலாக்\nஉணவகம், கோரமங்கலா 5டி.எச். பிலாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/astrology/daily-horoscope/665852-daily-horoscope.html", "date_download": "2021-06-21T21:36:04Z", "digest": "sha1:OPOZ66R5MBHYVY2RJODOT5LZ75K2XZJ5", "length": 10400, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | daily horoscope - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜூன் 22 2021\nஜோதிடம் இந்தநாள் உங்களுக்கு எப்படி\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.\nஇந்தநாள் உங்களுக்கு எப்படி12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்Daily horoscope\nஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு;...\nமுதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு; நோபல் பரிசுபெற்ற...\nபெட்ரோல், டீசல் விலை விவகாரம்; திமுகவின் இரட்டை...\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன்...\nநீட் தேர்வு ரத்து என்றீர்களே; என்னாச்சு\nமுதல்வரின் டெல்லி பயணம் சொல்லும் சேதி\nநாளை சர்வதேச யோகா தினம்: நாடுமுழுவதும் பல்வேறு...\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nபூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி; வார நட்சத்திர பலன்கள்; ஜூன் 21 முதல் 27ம்...\nதிருவோணம், அவிட்டம், சதயம்; வார நட்சத்திர பலன்கள்; ஜூன் 21 முதல் 27ம்...\nஆக.15 முதல் பிளஸ் 2 விருப்பத் தேர்வுகள்: சிபிஎஸ்இ அறிவிப்பு\nகைவிடப்பட்ட 4ஆம் நாள் ஆட்டம்: மழையால் சுவாரசியம் இழக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்...\n'லவ் பண்ணா உட்றனும்' இரண்டாவது பாகம்: விக்னேஷ் சிவன் திட்டம்\nதமிழகத்தில் இன்று 7,427 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 439 பேருக்கு பாதிப்பு:...\n'ஹீரோ' ஹர்பிரீத் பிரார்: ஆர்சிபிக்கு எதிராக மீண்டும் பஞ்சாப் கிங்ஸ் 'கிங்': கோலி...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/india/679195-bjp-s-suvendu-adhikari-brother-accused-of-stealing-relief-material.html", "date_download": "2021-06-21T23:19:09Z", "digest": "sha1:NGLFDAWVOAJP6P64FNXVURWHOJPNF6OF", "length": 16226, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "நிவாரணப் பொருட்களை திருடியதாக புகார்: சுவேந்து அதிகாரி மீது வழக்குப்��திவு | BJP's Suvendu Adhikari, Brother Accused Of Stealing Relief Material - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜூன் 22 2021\nநிவாரணப் பொருட்களை திருடியதாக புகார்: சுவேந்து அதிகாரி மீது வழக்குப்பதிவு\nமேற்குவங்க மாநிலத்தில் நிவாரணப் பொருட்களை திருடியதாக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் பாஜக மூத்த தலைவருமான சுவேந்து அதிகாரி மீது அம்மாநில போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nஅண்மையில் முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் நந்திகிராமில் போட்டியிட்ட முதல்வர் மம்தாவை, சுவேந்து அதிகாரி சுமார் 1,200 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.\nஎனினும் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. மம்தா மீண்டும் முதல்வராக பதவியேற்றுள்ளார். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக சுவேந்து அதிகாரி பொறுப்பேற்றுள்ளார்.\nதிரிணமூல் காங்கிஸ் சார்பில் எம்.பி.க்களாக இருந்த சுவேந்துவின் தந்தை சிசிர் குமார் அதிகாரி, தம்பி திப்யேந்து அதிகாரி ஆகிய இருவரும் திரிணமூல் கட்சியுடன் உறவை துண்டித்துக் கொண்டனர்.\nஇதில் சிசிர் குமார் அதிகாரி மட்டும் கடந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் பாஜகவில் இணைந்தார். மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு வன்முறை ஏற்பட்டது. இதில் பாஜகவினர் 20-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக அக்கட்சி குற்றம்சாட்டி வருகிறது.\nஅண்மையில் புயல் சேதங்களை பார்வையிட மேற்கு வங்கம் வந்த பிரதமர், எதிர்க்கட்சித் தலைவரான சுவேந்து அதிகாரியையும் ஆலோசனை கூட்டத்திற்கு அழைத்ததால், கோபமடைந்த மம்தா பிரதமரை கூட்டத்தை புறக்கணித்தார்.\nஇந்நிலையில் கிழக்கு மிதின்பூர் மாவட்டத்தில் உள்ள கந்தி நகராட்சி அலுவலகத்தில் இருந்து நிவாரண பொருட்களை திருடியதாக சுவேந்து அதிகாரி மீதும் அவருடைய சகோதரரும் முன்னாள் கந்தி நகராட்சி தலைவருமான சவுமேந்து அதிகாரி மீதும், அதே மாநகராட்சியின் உறுப்பினரான ரத்னதீப் மன்னா என்பவர் போலீஸில் புகார் அளித்திருந்தார். தற்போது போலீஸார் இப்புகாரை ஏற்று சுவேந்து அதிகாரி மற்றும் அவரது சகோதரர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nஇந்தியாவில் கோவிட் பாதிப்பு தொடர்ந்து சரிவு; சிகிச்சை பெறுவோர் 14,77,799\nகரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மரணம் நிகழவில்லை: எய்ம்ஸ் ஆய்வில் தகவல்\nசெவிலியர் மலையாளத்தில் பேசினால் நடவடிக்கை: டெல்லி மருத்துவமனை உத்தரவால் சர்ச்சை\nமாநிலங்களிடம் 1.65 கோடி தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பு: மத்திய அரசு\nநிவாரணப் பொருட்கள்சுவேந்து அதிகாரிவழக்குப்பதிவுகொல்கத்தாSuvendu AdhikariBJP\nஇந்தியாவில் கோவிட் பாதிப்பு தொடர்ந்து சரிவு; சிகிச்சை பெறுவோர் 14,77,799\nகரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மரணம் நிகழவில்லை: எய்ம்ஸ் ஆய்வில் தகவல்\nசெவிலியர் மலையாளத்தில் பேசினால் நடவடிக்கை: டெல்லி மருத்துவமனை உத்தரவால் சர்ச்சை\nஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு;...\nமுதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு; நோபல் பரிசுபெற்ற...\nபெட்ரோல், டீசல் விலை விவகாரம்; திமுகவின் இரட்டை...\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன்...\nநீட் தேர்வு ரத்து என்றீர்களே; என்னாச்சு\nமுதல்வரின் டெல்லி பயணம் சொல்லும் சேதி\nநாளை சர்வதேச யோகா தினம்: நாடுமுழுவதும் பல்வேறு...\nதடுப்பூசிக்கான தயக்கம் கரோனாவுக்கான அழைப்பு: மத்திய அமைச்சர் நக்வி கருத்து\nஒரே நாளில் 69 லட்சம் பேருக்கு தடுப்பூசி: கரோனா ஒழிப்பில் இந்தியா புதிய...\nபாஜகவுக்கு எதிராக நாடுதழுவிய அளவில் உருவாகும் புதிய அணி: சரத் பவார் தலைமையில்...\nகரோனா தடுப்பூசி: உயிர் பலியை தவிர்க்கிறது: ஹைதராபாத் மருத்துவமனை ஆய்வில் தகவல்\nயூரோ கால்பந்து தொடர் - நாக்-அவுட் சுற்றில் இத்தாலி, வேல்ஸ் அணிகள்...\nதேசிய அளவில் 3-வது அணி அமைக்க திட்டம் - என்சிபி தலைவர்...\n2020-ம் ஆண்டில் இந்தியாவுக்கு - ரூ.4.74 லட்சம் கோடி அந்நிய முதலீடு...\nஇழப்பீடு வழங்க கோரும் மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைப்பு :\nதமிழகத்தில் முதன்முறை; விளாத்திகுளம் எம்எல்ஏ அலுவலகம் மருத்துவமனையாக மாற்றம்\nஇந்தியாவில் கோவிட் பாதிப்பு தொடர்ந்து சரிவு; சிகிச்சை பெறுவோர் 14,77,799\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.madhunovels.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-1/", "date_download": "2021-06-21T23:20:15Z", "digest": "sha1:YPXKXSEGLKGXD4OXEYFVWPVJJPYKJ5BW", "length": 13766, "nlines": 110, "source_domain": "www.madhunovels.com", "title": "நிழலாய் ஒரு நினைவு டீசர் 1 - Tamil Novels", "raw_content": "\nHome பார்கவி நிழலாய் ஒரு நினைவு நிழலாய் ஒரு நினைவு டீசர் 1\nநிழலாய் ஒரு நினைவு டீசர் 1\nஹாய் பிரெண்ட���ஸ் 😍😍😍 இந்த தளத்தில் என்னோட முதல் கதை😜😜😜 மற்ற கதைகள் மாதிரியே இந்த கதைக்கும் உங்க ஆதரவை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் 😁😁😁\nகதை : நிழலாய் ஒரு நினைவு\nஹீரோஸ் : வைபவ் வர்மா, அதர்வா😘😘😘\nஹீரோயின் : பாவ்னா 😍😍😍\nஊட்டி – மலைகளின் ராணி அவள். நீலகிரி மாவட்டத்தின் தலைநகரமே ஊட்டி எனப்படும் உதகமண்டலம். உதகம் என்றால் தண்ணீர். மண்டலம் என்றால் வட்ட வடிவில் அமைந்துள்ள தண்ணீர் என்று பொருள். இது அங்குள்ள ஏராளமான ஏரிகளைக் குறிக்கிறது. அவை மட்டுமல்லாது பல்வேறு பூங்காக்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இவ்வாறு குளிர் பிரதேசத்திற்கே உரிய அழகைக் கொண்டுள்ள ஊட்டி உலகத்தில் உள்ள 14 ‘ஹாட் ஸ்பாட்’களில் மிக முக்கியமான ஒன்றாகும்.\nகாலை 10.30 மணிக்கெல்லாம் தொட்டபெட்டாவில் ஓரளவு கூட்டம் இருந்தது. இதுவே விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். ஊட்டியில் உள்ள ஒவ்வொரு இடங்களையும் பார்த்து ரசித்துவிட்டு அவர்கள் கடைசியாக வந்த இடம் இது.\nபெரியவர்களுக்கு சிறிது ஓய்வு தேவைப்பட்டதால் அவர்கள் சற்று நேரம் அங்கு இளைப்பாறினர். சிறியவர்களுக்கோ குஷி. இவ்வளவு நேரம் அவர்களின் கைகளுக்குள்ளே இருந்துவிட்டு தற்போது கிடைத்திருக்கும் இந்த சுதந்திரம் அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.\nஅவர்கள் விளையாடச் செல்லும் முன் பல அறிவுரைகளைக் கூறியே விளையாட அனுமதித்தனர் அவர்களின் பெற்றோர்கள்.\n“இங்க பாரு கண்ணா… அந்த பக்கம் போகக் கூடாது…” என்று அங்குள்ள பள்ளத்தைக் காட்டினார். “இங்கயே எங்க கண்ணு முன்னாடி தான் விளையாடனும்… சரியா… ராஜா நீ தான் தம்பியைப் பாத்துக்கனும்..” என்று தான் இரு மகன்களுக்கும் அறிவுறுத்தியப் பின்னரே அவர்கள் செல்ல அனுமதித்தார்.\nஇருப்பினும் அவர் மனதில் ஏதோ தவறாக நடக்கப் போகிறது என்ற எண்ணம் வலுப்பெற்றது.\n“என்ன டார்லிங், ஏன் டல்லா இருக்க… கொஞ்சம் ரெஸ்ட் எடு…”\n“இல்லைங்க… எனக்கு ஏதோ தப்பா தோணுது…”\n“அதெல்லாம் ஏதுவும் நடக்காது.. நீ தேவை இல்லாம யோசிச்சு குழம்பாத… காலைலயும் நீ ஒழுங்கா சாப்பிடல… இப்போ வந்து ஜுஸ்ஸாவது குடி…” என்றவாறே அவரை அழைத்துச் சென்றார்.\nஅங்கிருந்த சிறுவர்களோ எதைப் பற்றியும் கவலை இல்லாமல் கண்ணைக் கட்டிக் கொண்டு தீவிரமாக விளையாடிக் கொண்டிருந்தனர். இம்முறை கண்ணைக் கட்டிக் கொள்வது அவனின் மு��ை. தன் தம்பியிடம் வேறு எங்கும் செல்லக் கூடாது என்று அறிவுறுத்தி விட்டே தன கண்களைக் கட்டிக்கொண்டான் அந்த பாசமிகு அண்ணன்.\nதன் அண்ணன் கண்களைக் கட்டும் வரை பொறுமையுடன் பார்த்துக் கொண்டிருந்த அந்த குறும்பனோ, அதன் பின் சிறிது சிறிதாக யாருக்கும் சந்தேகம் வராதவாறு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான், தான் செய்யப் போகும் செயல் எத்தனை பேரை துன்பத்தில் ஆழ்த்தப் போகிறது என்பதை அறியாமல்…\nவானமே தெரியாத அளவு பனிமூட்டமும் அது நகர்ந்து செல்லும் அழகும் பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரையும் கவர்ந்திழுக்கும். அழகாய் இருக்கும் அனைத்தும் ஆபத்தையும் கொண்டிருக்கும்.\nஅந்த சிறு வாண்டோ அவனின் குட்டி மூளைக்கு எட்டும் படி அந்த பனிமூட்டத்தை யானையாகவும் குதிரையாகவும் உருவகப் படுத்திக்கொண்டு மேலே வானத்தைப் பார்த்துக்கொண்டே அந்த ஆபத்தின் அருகே சென்று கொண்டிருந்தான்.\nசிறிது தூரம் சென்றதும் கழுத்து வலிக்க தன் பார்வையை மேலேயிருந்து கீழே நகர்த்தினான். கீழே தன் பார்வை சென்ற இடத்தைப் பார்த்ததும் அவனுக்கு மெல்ல பயம் எட்டிப் பார்த்தது. ஏனெனில் அவன் நின்றுக் கொண்டிருப்பது அவன் அம்மா செல்லக் கூடாது என்று அறிவுறுத்திய பள்ளத்திற்கு அருகில்.\nஅந்த குட்டி மூளை அவனை அங்கிருந்து செல்லத் தூண்டினாலும் பயத்தினால் கால்கள் நடுங்கியது அந்த 6 வயது பாலகனுக்கு. யாரையாவது உதவிக்கு அழைக்கலாம் என்று திரும்பும்போது எதிர்பாராத விதமாக கால் தடுக்கி அந்த பள்ளத்திற்குள்ளே விழுந்தான் அவன்.\nவிழும்போது, “அம்மா….ஆ…..” என்ற அவனின் கதறல் அந்த இடம் முழுவதும் எதிரொலித்தது.\nமூவரும் இது வரை ஒருவருக்கொருவர் தொடர்பில்லாதவர்கள். ஆனால் அவர்களுக்கு வரும் கனவு மட்டும் ஒற்றுமை உடையது. இது முன்ஜென்மத்து தொடர்ச்சியா… இல்லை இறந்த காலத்தின் மிச்சமா… இல்லை வருங்காலத்தின் முடிவா…\nNext Postநிழலாய் ஒரு நினைவு 1\nநிழலாய் ஒரு நினைவு 3\nநிழலாய் ஒரு நினைவு 2\nநிழலாய் ஒரு நினைவு 1\nஸ்ரீரங்கத்து ராட்சசி அத்தியாயம் 1\nதணலை எரிக்கும் பனித்துளி அத்தியாயம் 15\nதணலை எரிக்கும் பனித்துளி அத்தியாயம் 14\nதணலை எரிக்கும் பனித்துளி அத்தியாயம் 13\nதணலை எரிக்கும் பனித்துளி அத்தியாயம் 12\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download\nமேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசி��்து படித்து மகிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை பயன்படுத்தவும்\nசந்தர்ப்பம் கிடைத்தால் தவறு செய்யலாமா\nகாதல் மட்டும் புரிவதில்லை 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilhindu.com/2015/04/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2/", "date_download": "2021-06-21T23:21:44Z", "digest": "sha1:5TWNFAFCMVWN4ARMV3BX54OJN66R5PU4", "length": 38872, "nlines": 211, "source_domain": "www.tamilhindu.com", "title": "மார்க்சியவாதிகள் மறைக்கும் பாஜக தலைவர்களின் தியாகங்கள் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமார்க்சியவாதிகள் மறைக்கும் பாஜக தலைவர்களின் தியாகங்கள்\nமார்க்சியவாதிகள் வரலாற்றை எப்படியெல்லாம் திரிப்பவர்கள் என்பது நாம் அறிந்ததுதான். அதுமீண்டும் ஒருமுறை நிரூபணமாகியிருக்கிறது. மார்க்சியவாதியான அருணன் காலந்தோறும் பிராமணியம் என்ற நூலை ஏழு பாகமாக எழுதியிருக்கிறார். அதில் 6வது பாகத்தில் 116வது பக்கத்தில் ஜனசங்கத்தை விமர்சித்து இப்படி எழுதுகிறார் :-\n‘‘ஏற்கனவே குறிப்பிட்டதுபோல 1952 தேர்தலில் பெரிய வெற்றி இல்லையென்றாலும் 3.1% வாக்குகள் பெற்று தேசியக் கட்சியாக அங்கீகாரம் பெற்றுவிட்டது ஜனசங்கம். அத்வானி பொறுப்பில் இருந்த ராஜஸ்தானில் கட்சிக்கு 8 எம்.எல்.ஏ.க்கள் கிடைத்தார்கள். இவர்கள் எல்லாம் யார் தெரியுமா அத்வானி எழுதுகிறார் ‘ஜனசங்கம் சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற எட்டு எம்.எல்.ஏக்களுமே ஜாகிர்தார்களாக இருந்தார்கள்’ ஆக. யாரை நம்பி அங்கே கட்சி ஆரம்பித்தார்கள் என்பது நிச்சயமாகிறது. ஜாகிர்தார்கள் எனப்பட்டவர்கள் ஜமீந்தார்கள் போல பெரும் பெரும் நிலப்பிரபுக்கள் என்பதை அறிவோம். ஜாகிர்தாரி முறையை ஒழிக்க வேண்டும் என்கிற மக்கள் இயக்கம் வீறுகொண்டு எழுந்தபோது ஜனசங்கமும் அதை ஆதரித்தாக வேண்டிய இக்கட்டான நிலை உருவானது. அப்போது இவர்களில் ஆறுபேர் அதை ஏற்கவில்லை. வெளிப்படையாக அதை எதிர்த்தார்கள் என்கிறார் அத்வானி. நிலப்பிரபுத்துவத்தின் சமூகக் கட்டமைப்பாகிய பிராமணியத்தின் பிரதிநிதியாக மட்டுமல்ல அதன் பொருளாதாரக் கட்டமைப்பாகிய நிலப்பிரபுக்களின் பிரதிநிதியாகவும் ஜனசங்கம் பிறப்பெடுத்தது. பாமர மக்களிடம் ஓட்டு வாங்குவதற்காகத் தாங்களும் ஜாகிர்தாரி முறையை எதிர்ப்பதாகச் சொல்லிக் கொண்டார்கள். அந்தத் தந்திரத்தை ஏற்காத ஜாகிர்தார்களை கட்சிக் கட்டுப்பாடு கருதி கண்டித்தார்கள்.’’\n) அருணன் சொல்லியிருக்கும் ஜனசங்கத்தின் கதை. ஜனசங்கத்தை நிலப்பிரபுக்களின் பிரதிநிதியாக, பிராமணியத்தின் பிரதிநிதியாக கட்டமைத்திருக்கிறார் அருணன். மார்க்சிய அறிஞர்கள் வரலாற்றை எப்படி திரிப்பார்கள், எழுதுவார்கள் என்று அருண்சோரி புத்தகங்களை படித்தாலே விளங்கிக் கொள்ளலாம். வரலாற்றை திரிப்பதில், மறைப்பதில் அருணன் போன்ற மார்க்சிய அறிஞர்கள் எப்படி வேலை செய்கிறார்கள் என்பது இவர்கள் எழுதிய புத்தகங்களில் குறிப்பிட்டுள்ள மூல புத்தகங்களை படிக்கும்போது நம்மால் உணர்ந்துகொள்ள முடியும். அப்படிப்பட்ட ஒரு திரிபை இந்த அவர் எழுதிய காலந்தோறும் பிராமணியம் புத்தகத்தில் செய்துள்ளார். ஜாகிர்தார் முறையை ஒழிக்க பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆறுபேர் எதிர்த்தார்கள் என்று சொன்ன அருணன் அதன் முடிவை சொல்லாமல் மறைத்துவிட்டார். மேலும் கண்டித்தார்கள் என்று முடிவுரையை எழுதிவிட்டார்.\nஆனால் ஜாகிர்தார் முறையை ஒழிக்க பாஜக எந்த அளவுக்கு போனது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டுமானால், பாஜகவின் முடிவு என்ன என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமானால் அருணன் குறிப்பிட்டிருக்கிற திரு.அத்வானி எழுதிய புத்தகத்தை நாம் படிக்க வேண்டும்.\n படித்ததன் விளைவு அருணன் போன்றவர்களின் முகமூடி கிழிகிறது.\nமுதல் பொதுத்தேர்தல் 1952ல் நடைபெற்றது.\nஇனி திரு.அத்வானி எழுதுகிறார் :\nராஜஸ்தான் சட்டமன்றத்தேர்தலில் 8 இடங்களில் எங்கள் கட்சி வெற்றிபெற்றது. அப்போது ராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 160. எதிர்பார்க்கப்பட்டது போலவே காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியையும் அமைத்தது. சீக்கிரத்திலேயே ஜனசங்கத்தின் சட்டமன்ற கட்சியில் கருத்துவேறுபாடு எழுந்தது. அதன் விளைவாக 8 எம்.எல்.ஏக்களில் 6பேரை கட்சித் தலைமை கட்சியை விட்டே நீக்கிவிட்டது. விடுதலைக்கு முன்பு ராஜஸ்தான் 19 மன்னராட்சி மாநிலங்களாக இருந்தது. 1950க்கு முன்பு தான் இந்த மன்னராட்சிப் பகுதிகளும் நாட்டின் மற்ற மன்னராட்சிப் பகுதிகளும் இந்திய யூனியனுடன் இணைக்கப்பட்டன.\nஆனாலும் சில குடும்பங்கள் நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களுக்கு உரிமை கொண்டாடும் ஜாகீர்தார் முறை தொடர்ந்து கொண்டிரு���்தது. டாக்டர் முகர்ஜி மற்றும் பண்டிட் தீன்தயாள் உபாத்யாவின் வலியுறுத்தலின் பேரில் ஜாகீர்தாரி முறை ஒழிப்பு கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. பாரதிய ஜனசங்க வேட்பாளர்களாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற எட்டு பேரும் ஜாகீர்தார்களாக இருந்துவிட்டார்கள். தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டதுபோல ஜாகீர்தாரி முறையை ஒழிக்க சட்டமன்றத்தில் அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் என கட்சி தீர்மானித்த து. அதற்கு 6 எம்.எல்.ஏக்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. பைரோன் சிங்க செகாவத், ஜகத் சிங் ஜாலா ஆகியோர் மட்டும் ஜாகீர்தாரி ஒழிப்புக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆறு எம்.எல்.ஏக்களின் நிலையை கட்சி தலைமைக்குத் தெரியப்படுத்தினர். டாக்டர் முகர்ஜி, தீன்தயாள் உபாத்யாயா ஆகிய இருவரும் ஜெய்ப்பூர் வந்து அந்த ஆறு எம்.எல்.ஏக்களுடன் தனித்தனியே பேசினார்கள். எம்.எல்.ஏக்கள் தங்கள் நிலையில் இருந்து மாறவில்லை. ‘கட்சி கொள்கை சம்பந்தப்பட்ட விஷயங்களில் நாம் சமரசம் செய்து கொள்ள முடியாது. அதனால் அவர்களை கட்சியில் இருந்து நீக்கிவிடுங்கள்’ என்றனர்.\nசெகாவத் விரைவிலேயே ராஜஸ்தான் ஜனசங்கத்தின் மக்களைக் கவர்ந்த தலைவராக உயர்ந்து விட்டார். மூன்றுமுறை ராஜஸ்தான் மாநிலத்தின் முதலமைச்சராக ஆனார். 2002ல் இந்தியாவின் துணை ஜனாதிபதியாகவும் ஆனார். 1952ல் ஜாகிர்தாரி முறை ஒழிப்பு விஷயத்தில் அவர் எடுத்த துணிவான மற்றும் கொள்கை ரீதியான முடிவு அவரது அடுத்தடுத்த அரசியல் வெற்றிகளுக்கு முக்கியமான அடித்தளமாக அமைந்தது எனலாம்.\nநூல் : என்தேசம் என் வாழ்க்கை, எல்.கே.அத்வானி, பக்கம் :109-110\nவெறும் எட்டு எம்.எல்.ஏக்களை கொண்ட ஜனசங்கம், தனது கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாத ஆறு எம்.எல்.ஏக்களை கட்சியைவிட்டு நீக்கியது என்பது வேறு கட்சிகளின் வரலாற்றில் நடக்க முடியாத ஒரு மாபெரும் சம்பவம். வேறு எந்த கட்சியும் தனது கொள்கைக்காக தங்களது எம்.எல்.ஏக்களை விட்டுக் கொடுத்ததில்லை. ஆனால் பாஜக அதை செய்தது. மொத்தமே எட்டு எம்.எல்.ஏக்கள் எனும்போது ஆறு எம்எல்ஏக்களை நீக்குகிறது என்றால் அதனுடைய கொள்கை கடைபிடிப்பு என்பது எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இதுதான் கொள்கைக்காக தியாகம் செய்வது. இது பாரதிய ஜனசங்கத்திற்கு இயல்பிலேயே இருக்கும��� பண்பு. மற்ற கட்சிகளில் எதிர்பார்க்க முடியாது. இன்றும் தங்கள் கட்சி எம்எல்ஏக்கள் தங்கள் கட்சிக்கு விரோதமாக போய்விட்டால் அவரை நீக்குவது கிடையாது. காரணம் தங்கள் கட்சியின் பலம் குறைந்துவிடும் என்ற காரணம்தான். ஆனால் பாஜக அப்படி செய்யவில்லை. தங்கள் பலம் குறைந்தாலும் பரவாயில்லை. கொள்கை முக்கியம் என்று முடிவெடுத்தார்கள்.\nபாரதிய ஜனசங்கத்தின் இந்த தியாகத்தை மறைத்துதான், திரித்துதான் மார்க்சிய எழுத்தாளர் அருணன் ‘கண்டித்தார்கள்’ என்று மட்டும் எழுதி ‘கட்சியை விட்டு நீக்கியதை’ மறைத்த நியாயமான(\nஉழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற கொள்கையை பாரதிய ஜனதா கட்சி ஏற்றுக் கொண்டிருந்தது. அதற்காக விவசாய நிலங்களில், நில உச்சவரம்பு சட்டத்தைத் தீவிரமாக நடைமுறைபடுத்த வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி கோரியது. இந்தக் கொள்கையை தீன்தயாள்ஜி ஆதரித்து இருந்தார். கட்சியின் செயற்குழு அதற்கு அங்கீகாரம் அளித்தது. இந்த ஆதரவு நிலையை, பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த பால்ராஜ் மதோக் என்பவர் தவறு என்று எதிர்த்தார். ஏழை எளிய மக்களுக்கு எதிராக இருந்த அவரை பாரதிய ஜனதா கட்சியிலிருந்து நீக்கினார் அத்வானி அவர்கள்.\nஜனசங்கம் ‘ஏகாத்ம மானவ வாதம்’ என்னும் தீன்தயாள்ஜியின் தத்துவத்தை 1965ல் நடந்த விஜயவாடாவில் நடந்த மாநாட்டில் வழிகாட்டிக் கொள்கையாக ஏற்றுக் கொண்டது. அதேபோல பாரதிய ஜனதா கட்சி அதன் விதிமுறைகளில் கட்சியின் அடிப்படை தத்துவமாக அதை ஏற்றுக் கொண்டது. பின்பு அத்தத்துவம் புத்தகமாக வெளியிடப்பட்டது. அதில் தீன்தயாள்ஜி குறிப்பிடுகிறார் :- ‘தங்களைக் காட்டிலும் தாழ்ந்தவர்களாக பிற மனிதர்களை கருதிடும் அளவிற்கு மனிதர்களை இட்டுச் சென்று அதன் மூலம தேசிய ஒற்றுமைக்கு அபாயம் தோற்றுவித்திடும் தீண்டாமை போன்ற தீமைகளால் சமுதாயம் இன்று பீடிக்கப்பட்டுள்ளதென்றால் அத்தீமைகளை ஒழித்தாக வேண்டும்’(பக்.95) என்று அவர் குறிப்பிடுகிறார்.\nஇதையெல்லாம் மறைத்துதான் அருணன் போன்ற எழுத்தாளர்கள் பிராமணியத்தை ஆதரித்தார்கள், ஜாகிர்தார் முறையை ஆதரித்தார்கள் என்று தொடர்ந்து பொய்ப் பிரச்சாரத்தை கட்டமைத்து வருகிறார்கள்.\nநாம் எப்போதுமே ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். திராவிட இயக்க எழுத்தாளர்கள், கம்யூனிச எழுத்தாளர்கள் ஏதாவது எழுதினால் அதை உண்மை என்று உடனே நம்பிவிடக்கூடாது. அவர்கள் குறிப்பிடும் மூலநூலை கண்டிப்பாக படிக்க வேண்டும். நாம் அப்படி படிக்காமல் போனதன் விளைவுதான், இந்த உண்மைகளை வெளிக்கொண்டுவராமல் போனதன் விளைவுதான் இன்று அவர்கள் மாபெரும் எழுத்தாளர்கள், நடுநிலை எழுத்தாளர்கள் என்ற பெயரை பெற்றிருக்கிறார்கள். கண்டிப்பாக இந்த மாயைகள் உடையும் வெகுநாள் இல்லை. நமக்கான வெற்றிகள் எட்டிவிடும் தூரம்தான். அந்த தூரத்தை கடக்க நாம் நிறைய படிக்க, பரப்ப வேண்டும். அவ்வளவுதான்.\nகாஷ்மீரிலும் பாஜக கொடி பறக்குது\nஅதிமுக- பாஜக கூட்டணி அமையுமா\nதேர்தல் களம்: கழகங்களுக்கு மாற்றாகும் பாஜக\nபாஜக சாதிக்க இயலாத மாநிலங்கள்- ஒரு மதிப்பீடு\n16 Replies to “மார்க்சியவாதிகள் மறைக்கும் பாஜக தலைவர்களின் தியாகங்கள்”\nஅருணன் ஒரு முட்டாள்.மூளையில் கோட்டம் விழுந்தவன்.இவனைப்பற்றி சிந்திப்பதே வீண்\nஆருணம் என்றாவது ” காபீா்” கோட்பாடு உலகில் ஏற்படுத்திய இரத்தக்களறி குறித்து கருத்து சொன்னதுண்டா அரேபிய வல்லாதிக்கத்தை உலகில் பரப்பிட குரான்வாதிகள் செய்து கொண்டிருக்கும் கொடுமைகளை என்றாவது சாடியதுண்டா அரேபிய வல்லாதிக்கத்தை உலகில் பரப்பிட குரான்வாதிகள் செய்து கொண்டிருக்கும் கொடுமைகளை என்றாவது சாடியதுண்டா அரேபிய வாதிகள் ……. அள்ளிக் கொடுக்கின்றான் அரேபிய வாதிகள் ……. அள்ளிக் கொடுக்கின்றான் ஐயா விலை போய் எழுதுகின்றான். ஓரவஞசகமாக ஐயா விலை போய் எழுதுகின்றான். ஓரவஞசகமாக \nதிராவிடம் என்பது பொய் பித்தலாட்டம் ஆகியவற்றின் மொத்த தொகுப்பு. கம்யூனிசம் என்பதோ வெட்டி சர்வாதிகாரம் மற்றுமே. இரண்டும் விரைவில் அழியும். உலகில் இனி எங்கும் தேறாது.\nபிராமணிய எதிர்ப்பு என்பதன் மறைமுக பொருள் தேசியத்தினை,தர்மத்தினை எதிர்ப்பது…\nதிரு.வேங்கடேசன்ஜி,தங்களது சமுதாய நலப்பணி தொடர எனது வாழ்த்துக்கள். பாரத சமுதாயத்தில்,குறிப்பாக தமிழ் சமுதாயத்தில் புரையோடிப்போன விஷயங்களை கையில் எடுத்துள்ளீர்கள்.வெற்றி கிட்ட எல்லாம்வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.\nசெ.சுகுமாா்: ஆருணம் என்றாவது ” காபீா்” கோட்பாடு உலகில் ஏற்படுத்திய இரத்தக்களறி குறித்து கருத்து சொன்னதுண்டா அரேபிய வல்லாதிக்கத்தை உலகில் பரப்பிட குரான்வாதிகள் செய்து கொண்டிருக்கும் கொடுமைகளை என்றாவது சாடியதுண்ட��� அரேபிய வல்லாதிக்கத்தை உலகில் பரப்பிட குரான்வாதிகள் செய்து கொண்டிருக்கும் கொடுமைகளை என்றாவது சாடியதுண்டா \nபிஜேபி யின் கொள்கை உறுதியை எடுத்து சொல்ல ஏன் அவ்வளவு தூரம் செல்ல வேண்டும்.. பதவிக்காக காஷ்மீரில் ஆட்சியை பிடித்தபோதே தெரிந்துவிட்டது. எடியூரப்பா விசயத்திலேயே தெரிந்துவிட்டதே\n//கம்யூனிசம் என்பதோ வெட்டி சர்வாதிகாரம் மற்றுமே. இரண்டும் விரைவில் அழியும். உலகில் இனி எங்கும் தேறாது.//\nசரி அதையும் தான் பொறுத்திருந்து பார்ப்போமே. எது தேறும் எது தேறாது என்று\nகாதறுந்த ஊசியாகிப்போன கம்யூனிசத்தைக் கையில் வைத்துக்கொண்டு அலையும் இதுபோன்ற பேராசிரியர்கள் மேற்கு வங்கத்தில் போய் ஆரியம் திராவிடம் என்று பேசுவார்களா.\nசமூக நீதி, பார்ப்பனீயம், சங்கரமடம் பற்றிப் பேசி தமிழகத்தில் சிறிது காலம் பிழைப்பு நடத்தலாம் என்று நினைக்கிறார்கள் போலும்.\nதமிழ்நாட்டில் திராவிடம் முதலில் ஒழிய வேண்டும் . கம்யூனிசம் ஒரு சிறு கொசு மட்டுமே.\nஅய்யா ஒரு விசயத்தை புரிந்துகொள்ளுங்கள் , காங்கிரஸ் கட்சியும் கம்யூனிச கட்சியும் மத்திய அளவில் முடிவு செய்துள்ளனர் . அது என்ன பிரதமர் மோடி அவர்களையும் பாஜக வையும் கடுமையான முறையில் விமர்சிக்க வேண்டும். அதற்கு மக்கள் மத்தியில் / ஊடக ங்களில் பொய்களை உண்மை போல உரக்க கத்தி பேசி மக்களிடம் தவறான எண்னத்தை உருவாக்க வேண்டும் என்பதே.\nஇதன் முயற்சிதான் அருணன் அவர்களின் பேச்சியும் எழுத்துகளும், மார்க்சியவாதியான இவர் ஊடக ங்களில் தன்னை பத்திரிக்கையாளர் என்ற போர்வைக்குள் தன்னை போர்த்திக்கொண்டு பொய்களை உண்மை போல உரக்க கத்தி பேசுவார் . சில ஊடக ங்களும் இது போன்ற நபர்களை ஊக்கபடு த்துகின்றன.\nதிரு இல.கணேசன் அவர்களே திரு ம.வெங்கடேசன் போன்றவர்களை பாஜக பயன்படுத்த நீங்கள் தான் முயற்சி எடுக்க வேண்டும்\nதிரு இல.கணேசன் அவர்களே திரு ம.வெங்கடேசன் போன்றவர்களை பாஜக பயன்படுத்த நீங்கள் தான் முயற்சி எடுக்க வேண்டும்//////\nஇவர் போன்றோரை (இன்னும் தமிழ் நாட்டில் நிறைய பேர் இருக்கிறார்கள்) முறையாக பயன்படுத்திருந்தால் இந்நேரம் பிஜேபி தமிழ் நாட்டில் எப்படியோ வளர்ந்து இருக்குமே இவர்கள் நல்ல மனம் இல்லாதவர்கள். எது எப்படியோ அந்த புண்ணியவான் இங்கே மறுமொழி எழுதியதன் மூலம் இந்த இணையதளத்தை பார்க்கும் வழக்கத்தை கொண்டுள்ளனர் என்று நன்கு தெரியவருகிறது. நமது கருத்துக்களை இவர்கள் ”மதிக்கிறார்களோ” இல்லையோ குறைந்த பட்சம் அவற்றை ”படிக்கிறார்களே” என்ற ஒரு ஆறுதல் கிடைக்கிறது. அது போதும்.\nஎப்படி இருந்த பா. ஜ.க. இப்போது எப்படி ஆகிவிட்டது.( கர்நாடகா , காஷ்மீர் )\nஆயுத எழுத்து என்ற விவாத நிகழ்ச்சி தற்போது ( 21.05.2015 இரவு 8.00 மணி ) தந்தி TV இல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. அதில் திரு மோதியின் ஒரு வருட ஆட்சியில் ஊழல் குற்றச் சாட்டு இல்லை என்று அமித் ஷா சொல்லிவிட்டார் – அதற்கு திரு அருணன் அவர்களின் ஆரம்ப பதில். ” ஏங்க பல ஆயிரம் கோடி செலவு பண்ணி தேர்தல் ஜெயச்சவங்க அத ரெண்டு மடங்காக எடுக்காம விடுவாங்களா …..” என ஆரம்பித்து வழக்கம் போல அதானி, அம்பானி என்று பேசினார். சகிக்கவில்லை – டிவி ஐ off செய்து விட்டேன்.\nPrevious Previous post: பாஜகவின் பாபாசாஹேப் அம்பேத்கர் பாசம் : உணர்வா\nNext Next post: விவசாயத் தற்கொலையும் ஓட்டு அறுவடையும்\nவாராதுபோல் வந்த புனிதத் தீர்ப்பு\nமேற்கு வங்கத்தில் வன்முறை வெறியாட்டம்\nகொரோனா தடுப்பூசியை ஏன் மோதி அரசு முதலிலேயே அதிகமாக தயாரிக்கவில்லை\nமுஸ்லீம்கள் மேற்கு வங்க மாநிலத்தை இஸ்லாமிய நாடாக மாற்றும் முயற்சி\nசீன வைரஸும் தேசப் பேரிடரும் – 3\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (92)\nஇந்து மத விளக்கங்கள் (264)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/187033-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/43/", "date_download": "2021-06-21T22:36:30Z", "digest": "sha1:BJSKD2JAMBHV5PGSMIVDX25Z3POVVUKX", "length": 29309, "nlines": 716, "source_domain": "yarl.com", "title": "தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள். - Page 43 - எங்கள் மண் - கருத்துக்களம்", "raw_content": "\nதேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.\nதேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.\nதேசியத் தலைவரை... வரைந்த சீனப் பெண்.\nதமிழ் சிறி 1,445 posts\nதேசியத் தலைவர் பிரபாகரனின், முன்பு கண்டிராத..... பல படங்களை இணையத்தில் கண்டேன். அவற்றை, ஒரு தொகுப்பில் இணைத்தால், பலரும் பார்க்கக் கூ டியதாக இருக்கும் என்பதால்.... இந்தத் தலைப்பில், இணைக்க\nhttps://www.ntknewsandimages.com/prabhakaran என் வாழ்நாளில் இவனை விட எவரையும் நேசித்ததும் இல்லை, மதித்ததும் இல்லை. என் உயிருள்ளவரைக்கும் ஒருவனே தலைவன், அவன் தான் பிரபாகரன். அவன்மேலிருக��கும் விமர்சன\nஉலகத் தமிழர் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட முகத்தை மீண்டும் மீண்டும் காண்பது மகிழ்ச்சி. நன்றி. வாழ்த்துக்கள்.\nதேசியத் தலைவருடன், மாமனிதர் கவிஞர் நாவண்ணன்.\nதமிழ் சிறி 1,445 posts\nதேசியத் தலைவர் பிரபாகரனின், முன்பு கண்டிராத..... பல படங்களை இணையத்தில் கண்டேன். அவற்றை, ஒரு தொகுப்பில் இணைத்தால், பலரும் பார்க்கக் கூ டியதாக இருக்கும் என்பதால்.... இந்தத் தலைப்பில், இணைக்க\nhttps://www.ntknewsandimages.com/prabhakaran என் வாழ்நாளில் இவனை விட எவரையும் நேசித்ததும் இல்லை, மதித்ததும் இல்லை. என் உயிருள்ளவரைக்கும் ஒருவனே தலைவன், அவன் தான் பிரபாகரன். அவன்மேலிருக்கும் விமர்சன\n\"சீமானை விட்றாதீங்க.. ஸ்டாலின்தான் எனக்கு உதவி செய்யணும்\".. விஜயலட்சுமியின் கண்ணீர் புகார்\nதொடங்கப்பட்டது 12 hours ago\nஜிஎஸ்பி வரிச்சலுகை விவகாரம்: மோசமான நெருக்கடிக்கு ஆளாகியிருக்கும் இலங்கை அரசு – பி.மாணிக்கவாசகம்\nதொடங்கப்பட்டது 10 hours ago\nகீரிமலையில், ஜனாதிபதிக்காக கட்டிய மாளிகை சீனாவுக்கு\nதொடங்கப்பட்டது Yesterday at 22:13\nரணில் விக்கிரமசிங்கவுடன் இணைகின்றார் விமல் வீரவன்ச- 2024 ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக விமலை நிறுத்துவதற்கு ரணில் இணக்கம்- அரசியல் வட்டாரங்களில் புதிய பரபரப்பு\nதொடங்கப்பட்டது 10 hours ago\nயாழ்ப்பாணத்தை அழகுபடுத்த ரூ. 120 மில்லியன் ஒதுக்கீடு\nதொடங்கப்பட்டது 10 hours ago\n\"சீமானை விட்றாதீங்க.. ஸ்டாலின்தான் எனக்கு உதவி செய்யணும்\".. விஜயலட்சுமியின் கண்ணீர் புகார்\nநமக்கு வேண்டிய பேர்வழியென்பதால் இது \"சரி வுட்றா வுட்றா\" அணுகுமுறை இது இ.பி.கோ 420 இற்கு superseding\n\"சீமானை விட்றாதீங்க.. ஸ்டாலின்தான் எனக்கு உதவி செய்யணும்\".. விஜயலட்சுமியின் கண்ணீர் புகார்\n\"சீமானை விட்றாதீங்க.. ஸ்டாலின்தான் எனக்கு உதவி செய்யணும்\".. விஜயலட்சுமியின் கண்ணீர் புகார்\n1. நீங்கள் தந்த நீண்ட வெட்டி ஒட்டல் இந்திய திருமண சட்டம் சம்பந்தமானது. இங்கே கொடுக்கபட்டுள்ள புகார் திருமணமான இருவர் இடையே எழுந்த பிணக்கோ அல்லது அவர்களிடையே இருந்த உறவு திருமண பந்தமா இல்லையா என்ற கேள்வியோ அல்ல. அண்மையில் ஒரு பெண் கொடுத்த புகாரில் முன்நாள் அமைச்சர் மணிகண்டன் கைதானாரே அவர்கள் என்ன சட்டபடி கணவன் மனைவியா அவர்கள் என்ன சட்டபடி கணவன் மனைவியா இல்லை. இவர்கள் மேலே தொடுக்கபடும் வழக்கு இ பி கோ 420 அடிப்படையில் cheating என்பதின் கீழ் வரும். இவ்வகையான புக்கார்களுக்கும் இந்திய திருமண சட்டத்துக்கும் தொடர்பிருப்பதாக தெரியவில்லை. 2. ஒரு அரசியல் தலைவர் 420 பேர்வழி எனும் குற்றச்சாடு ஒரு போதும் அந்தரங்க விடயம் அல்ல. மொனிக்கா லிவின்சி மேட்டர் யு எஸ் சில் கிராண்ட் யூரி வரைக்கும் போனது. அரசியல் தலைவர் ஒருவர் 6 கோடி சீட்டிங் செய்தால் அதை அந்தரங்கம் என விட்டு விடுவீர்களா இல்லை. இவர்கள் மேலே தொடுக்கபடும் வழக்கு இ பி கோ 420 அடிப்படையில் cheating என்பதின் கீழ் வரும். இவ்வகையான புக்கார்களுக்கும் இந்திய திருமண சட்டத்துக்கும் தொடர்பிருப்பதாக தெரியவில்லை. 2. ஒரு அரசியல் தலைவர் 420 பேர்வழி எனும் குற்றச்சாடு ஒரு போதும் அந்தரங்க விடயம் அல்ல. மொனிக்கா லிவின்சி மேட்டர் யு எஸ் சில் கிராண்ட் யூரி வரைக்கும் போனது. அரசியல் தலைவர் ஒருவர் 6 கோடி சீட்டிங் செய்தால் அதை அந்தரங்கம் என விட்டு விடுவீர்களா அதே போலத்தான் “திருமணம் செய்வேன் என பொய் கூறி பாலியல் தேவைகளை பெற்று எமாற்றுவதையும்” இந்திய சட்டம் கருதுவதாக தெரிகிறது. மணிகண்டன் மீதான நடவடிக்கை இன்னும் பல நடிகர்கள் மீதான வழக்குகள் கூறி நிற்பது இதையே. முடிவாக ஒரு அரசியல் தலைவர் 420 வேலை பார்த்து பாலியல் தேவையை பூர்த்தி செய்தார் என்ற குற்றச்சாடு ஒரு போதும் தனிபட்ட விடயமாக கருதப்படகூடாது. இந்த குற்றச்சாட்டு பற்றி அறிந்து கொள்ள, விவாதிக்க மக்கள் பூரண உரித்துடையவர்கள். இது ஜனநாயகத்தின் மிக அடிப்படையான பண்பு. வேணும் எண்டால் பாலியல் குற்றசாட்டால் பதவி இழந்த அரசியல்வாதிகள் லிஸ்டை போடுகிறேன்…. It’s a never ending list.\nஜிஎஸ்பி வரிச்சலுகை விவகாரம்: மோசமான நெருக்கடிக்கு ஆளாகியிருக்கும் இலங்கை அரசு – பி.மாணிக்கவாசகம்\nபாரத தேசத்தையும் இலங்கையையும் ஒழுங்கான மனிதர்கள் ஆட்சி புரிந்து இருந்தால் நாங்கள் இப்படி நாடு நாடாய் அலைய தேவை வந்து இருக்காது.இவ்வளவு நடந்தபின்னும் இலங்கையில் இனவெறியும் பாரதத்தில் ஹிந்தி வெறியும் பலமடங்கு குறையாமல் கூடிக்கொண்டு போகுது எனவே இந்தியா சிதறுவதை தவிர்க்க முடியாது இலங்கை பிரிவதை தடுக்க முடியாது தங்களில் நம்பிக்கை இல்லாத சிங்கள அரசியல்வாதிகள் இனவாதத்தை பிடித்து தொங்கும்மட்டும் பிரச்சனை தீரப்போவதில்லை ஹிந்தியாவில் மோடி எனும் கோமாளி மீண்டும் ஆட்சியில் வரணும் அப்பத்தான் இந்தியா என்பது உலகில் காணாமல் போய் விடும் . ஆங்கிலேயர் காலத்துக்கு முன் இருந்த நிலைமையில் இருப்பார்கள் .\nகீரிமலையில், ஜனாதிபதிக்காக கட்டிய மாளிகை சீனாவுக்கு\nசிங்கள அரசியல் தலைவர்கள் போல் ஈழ தமிழர்களுக்குள் ஒர் அரசியல் தலைவன் இல்லையே என்பதை சம்சும் மாவை கொம்பனி அடிக்கடி ஆதங்கப்படுத்திக்கொண்டே இருக்கின்றார்கள்.அப்படி ஒருவர் வரும் போது முளையிலையே நறுக்கி விடுவதில் முகநூல் போராளிகள் மிக கவனமாக இருக்கின்றார்கள்.\nதேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://cs.termwiki.com/Company:CNOOC", "date_download": "2021-06-21T22:53:44Z", "digest": "sha1:7LMPQTX2EFQRPR7IXJLWEUWCEA6DKLFH", "length": 5519, "nlines": 86, "source_domain": "cs.termwiki.com", "title": "China National Offshore Oil Corporation", "raw_content": "\nசீனாவின் அபினி தகவல் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் நிறுவனங்களின் மிகப்பெரிய சாராத எண்ணெய் மற்றும் வாயுக் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உலகின் ஒன்று. குழு, 33.3% வட்டி Chesapeake எரிசக்தி கார்ப்பரேஷன் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு leasehold ஏக்கர் தெற்கு டெக்ஸாஸ் Eagle போர்டு Shale திட்டம் கொள்முதல் இருக்கும்.\nசீனாவின் அபினி தகவல் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் நிறுவனங்களின் மிகப்பெரிய சாராத எண்ணெய் மற்றும் வாயுக் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உலகின் ஒன்று. குழு, 33.3% வட்டி Chesapeake எரிசக்தி கார்ப்பரேஷன் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு leasehold ஏக்கர் தெற்கு டெக்ஸாஸ் Eagle போர்டு Shale திட்டம் கொள்முதல் இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"}
+{"url": "https://online90media.com/archives/3055", "date_download": "2021-06-21T21:39:25Z", "digest": "sha1:DSXYA7ZQYXWPJRZRQB5ZGLIPRM7YKYLB", "length": 7568, "nlines": 40, "source_domain": "online90media.com", "title": "இன்ப அ திர்ச்சி கொடுக்க நினைத்த மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்ற கணவர்!! – Online90Media", "raw_content": "\nஇன்ப அ திர்ச்சி கொடுக்க நினைத்த மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்ற கணவர்\nOctober 31, 2020 October 31, 2020 Online90Leave a Comment on இன்ப அ திர்ச்சி கொடுக்க நினைத்த மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்ற கணவர்\nகணவரின் பிறந்தநாளிற்கு இன்ப அ திர்ச்சி கொடுக்க முயன்ற பெண்ணிடமிருந்து கணவர் விவாகரத்து பெற்ற ச ம்பவம் ஒன்று சவுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த கணவன் மனைவி இருவரும் திருமணமாகி சவுதியின் அல் கெர்ஜ் நகரில் புதுமண தம்பதி���ளாக வாழ்ந்து வந்துள்ளனர்.\nஇந்நிலையில் கணவரின் பிறந்தநாளிற்கு கணவருக்கு இன்ப அ தி ர்ச்சி கொடுக்க நினைத்த மனைவி கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் கணவருக்கு பிடித்த உணவுகளை வாங்குவதற்காக வாடகை உந்தில் (Taxi) சாப்பாட்டு விடுதிக்கு (Hotel) சென்று அங்கு கணவருக்கு பிடித்த உணவுகளை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு திரும்பி வரும் வழியில் வாடகை உந்து பழுதடைந்து சாலையில் நின்றுள்ளது.\nஅந்த நேரத்தில் அப்பெண்ணின் கணவன் வீட்டுக்கு சென்று மனைவியை தேடியுள்ளார். மனைவி வீட்டில் இல்லாத நிலையில் கடும் கோ பமடைந்துள்ளார் கணவர். பின்னர் சிறிது நேரம் கழித்து மனைவி வீட்டிற்கு வந்ததும் அவர்மீது கோ பம் அடைந்து மனைவியை அவரது தாய் வீட்டிற்கு அனுப்பிவைத்தது மட்டுமல்லாமல் அவரிடம் விவாகரத்தும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅந்த நாட்டின் Ain Al Youm பத்திரிகையிலேயே குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் இந்த செய்தி இணையத்தளங்களில் பரவிவருவதால் பலரது கவனத்தை ஈர்த்துள்ள நிலையில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். அதிலும் கணவனின் முன்கோ பமே இந்த விவாகரத்திற்கு வித்திட்டுள்ளது என்று பலர் கூறியுள்ளனர்\nகாலை வெறும் வயிற்றில் தவறிக்கூட சாப்பிடக்கூடாத உணவுகள்…. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க\nதடைகளை தாண்டி வெற்றி பெறும் ராசிக்காரர்கள் யார் ஆ பத்தா இவர்களை தேடி வருமாம் \nஒரே நாளில் எலி தொல்லை நீங்க வேண்டுமா இதை மட்டும் செய்து தான் பாருங்கள் \nசற்றும் எ தி ர் பா ர் க்காத நேரத்தில் நடந்த நிகழ்வு சிறுமியை நோக்கி க டி க் க எழுந்து வந்த ச ர் ப் ப ம் கடைசியில் ஏற்பட்ட திருப்பம்…. வீடியோ உள்ளே \nவாவ் என்னவொரு கியூட் ரியாக்சன் பாருங்க கண்ணாடி முன் குட்டி பையன் கொடுத்த வேற லெவல் வைரல் காட்சி \nதொழில் ரீதியில் யோகம் கிடைக்கவுள்ள ராசியினர் யார் யார் தெரியுமா இந்த ராசிக்காரர்கள் எல்லாம் பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமாம் \nவீட்டில் தரித்திரம் நீடித்திருக்க இந்த பொருட்களை கடனாக வாங்குவதும் ஒரு காரணமாம் தப்பி தவறியும் இனிமேல் இவைகளை கடனாக வாங்காதீர்கள் \nஒரு நிமிடம் ஒதுக்கி இந்த அறிவாளிகளின் செயலை பாருங்க இப்படிப்பட்ட கிரேன் வி ப த்தை வாழ்நாள்ல பார்த்து இருக்க மாடீங்க \nவிலங்குகளுக்குள்ளும் இப்படிப்பட்ட ஒரு வினோத நட்பை பார்த்திருக்கிறீங்களா உலகில் வேறு எங்கும் பார்க்க முடியாத வைரல் காணொளி \nஇந்த வீடியோ பார்த்த பிறகு விலங்குகளுக்கு ஐந்து அறிவு என்று சொல்ல மாட்டீங்க திறமையுள்ள விலங்கு பாக்குற வேலைய பாருங்க \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://patrikai.com/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B/", "date_download": "2021-06-21T22:56:55Z", "digest": "sha1:7XWOLAFHCH5TOWP4R7TMVHPS7JCXIP7P", "length": 10529, "nlines": 219, "source_domain": "patrikai.com", "title": "மழை போட்டோ: | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nமது அருந்துவதை நிறுத்தி ஓராண்டு ஆகிவிட்டதாக ட்விட்டர் ஸ்பேஸில் சொன்ன சிம்பு….\nதமிழக முதல்வரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் செயல்பாடுகள் : முழு விவரம்\nஹீரோவாகும் ராகவா லாரன்ஸின் சகோதரர் எல்வின்….\nநீட் தேர்வு குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்ட இயக்குனர் பா ரஞ்சித்…\nவேளச்சேரி பகுதியில் வெள்ளம் சூழ.. படகு கொண்டுவரப்பட்டு மக்கள் மீட்கப்பட்டனர். அதை ஃபோட்டோ எடுக்கிறார் ஒருவர்.\n(நீங்களும் இது போன்ற மழை போட்டோக்களை அனுப்பலாம்: மின்னஞ்சல்: tvssomasundaram@gmail.com )\nPrevious articleமழை வெள்ளத்தை பார்வையிட்டார் முதல்வர் ஜெயலலிதா\nNext articleநெட்டூன்: வரலாறு காணாத மழையும்… மழை பற்றிய வரலாறும்\nஇந்திய கொரோனா தடுப்பூசி கொள்கையின் முதல் வெற்றி : இன்று ஒரே நாளில் 80.96 லட்சம் தடுப்பூசிகள்\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 6,270, கேரளா மாநிலத்தில் 7,449 பேர் பாதிப்பு\nஇன்று கர்நாடகாவில் 4,867 ஆந்திரப் பிரதேசத்தில் 2,620 பேருக்கு கொரோனா உறுதி\nமது அருந்துவதை நிறுத்தி ஓராண்டு ஆகிவிட்டதாக ட்விட்டர் ஸ்பேஸில் சொன்ன சிம்பு….\nதமிழக முதல்வரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் செயல்பாடுகள் : ம��ழு விவரம்\nஹீரோவாகும் ராகவா லாரன்ஸின் சகோதரர் எல்வின்….\nநீட் தேர்வு குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்ட இயக்குனர் பா ரஞ்சித்…\nஉலகக் கோப்பை டெஸ்ட் போட்டி வரை சென்ற வலிமை அப்டேட்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://patrikai.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-06-21T23:11:50Z", "digest": "sha1:SLHD2M5PKSMCVAVQY6OJFUMQVTKSREJZ", "length": 8888, "nlines": 186, "source_domain": "patrikai.com", "title": "அரூர் தொகுதி | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஅரூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ராஜமாணிக்கம் காலமானார்\nஅரூர்: அரூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ராஜமாணிக்கம் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். இவர் அதிமுகவை சேர்ந்தவர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் தொகுதியில், 1984ம் ஆண்டு முதல் 1987ம் ஆண்டு வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்...\nமது அருந்துவதை நிறுத்தி ஓராண்டு ஆகிவிட்டதாக ட்விட்டர் ஸ்பேஸில் சொன்ன சிம்பு….\nதமிழக முதல்வரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் செயல்பாடுகள் : முழு விவரம்\nஹீரோவாகும் ராகவா லாரன்ஸின் சகோதரர் எல்வின்….\nநீட் தேர்வு குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்ட இயக்குனர் பா ரஞ்சித்…\nஉலகக் கோப்பை டெஸ்ட் போட்டி வரை சென்ற வலிமை அப்டேட்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-06-21T23:52:49Z", "digest": "sha1:GID4P7D5M3LSOVR27UNBGLBACYOQ2CYN", "length": 15447, "nlines": 148, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அனைத்துலக நாட்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(சர்வதேச நாட்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பானது உலகில் விழிப்புணர்வை உருவாக்கும் விதமாக சில நாட்களை சிறப்பு நாட்களாக அறிவித்துள்ளது. இந்த நாட்கள் பற்றிய விவரம் இங்கு திகதிவாரியாக பட்டியலிடப்பட்டுள்ளது.\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஐக்கிய நாடுகள் அறிவித்துள்ள சிறப்பு நாட்கள்தொகு\n1 26 சனவரி உலக சுங்கத்துறை தினம்\n2 27 சனவரி சர்வதேச இன அழிப்பில் நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூறும் நாள்\n3 30 சனவரி உலக தொழுநோய் ஒழிப்பு நாள்\n4 2 பிப்ரவரி உலக சதுப்பு நில நாள்\n5 21 பிப்ரவரி சர்வதேச தாய் மொழி நாள்\n6 8 மார்ச் சர்வதேச பெண்கள் நாள்\n7 13 மார்ச் உலக சிறுநீரக நோய் விழிப்புணர்வு நாள்\n8 15 மார்ச் உலக நுகர்வோர் நாள்\n9 21 மார்ச் உலக வன நாள்\n10 21 மார்ச் சர்வதேச இனவெறி ஒழிப்பு நாள்\n11 21 மார்ச் உலக கவிதைகள் நாள்\n12 22 மார்ச் உலக தண்ணீர் நாள்\n13 23 மார்ச் உலக வானிலை நாள்\n14 24 மார்ச் உலக காச நோய் நாள்\n15 2 ஏப்ரல் உலக சிறுவர் நூல் நாள்\n16 4 ஏப்ரல் நிலக்கண்ணிகள் குறித்த அனைத்துலக விழிப்புணர்வு நாள்\n17 7 ஏப்ரல் உலக சுகாதார நாள்\n18 18 ஏப்ரல் நினைவுச்சின்னங்களுக்கும், களங்களுக்குமான அனைத்துலக நாள்\n19 22 ஏப்ரல் பூமி நாள்\n20 23 ஏப்ரல் உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை நாள்\n21 26 ஏப்ரல் அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு நாள்\n22 1 மே உலகத் தொழிலாளர் நாள்\n23 3 மே சூரிய நாள்\n24 3 மே உலக ஊடக விடுதலை நாள்\n25 4 மே அனைத்து நாடுகள் தீயணைக்கும் படையினர் நாள்\n26 5 மே சர்வதேச நாடுகள் மருத்துவச்சிகள் நாள்\n27 8 மே உலக செஞ்சிலுவை நாள்\n28 12 மே உலக செவிலியர் நாள்\n29 15 மே சர்வதேச குடும்ப நாள்\n30 17 மே - உலகத் தொலைத்தகவல் தொடர்பு நாள்\n31 18 மே - அனைத்துலக அருங்காட்சியக நாள்\n32 19 மே - பயங்கரவாதத்திற்கு எதிரான நாள்\n33 21 மே உலக கலாச்சார முன்னேற்ற நாள்\n36 25 மே ஆப்பிரிக்க நாள்\n38 31 மே உலக புகையிலை எதிர்ப்பு நாள்\n40 5 சூன் உலக சுற்றுசூழல் நாள்\n41 8 சூன் உலகக் கடல் நாள்\n42 12 சூன் உலகக் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு நாள்\n43 14 சூன் உலக குருதிக் கொடையாளர் நாள்\n44 14 சூன் உலக வலைப்பதிவர் நாள்\n46 20 சூன் உலக அகதிகள் நாள்\n48 23 சூன் ஐக்கிய நாடுகள் சமூக வாழ்வு நாள்\n50 26 சூன் சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள்\n51 சூலை முதல் சனி சர்வதேச கூட்டுறவு நாள்\n52 11 சூலை உலக மக்கட்தொகை நாள்\n53 20௦ சூலை அனைத்துலக சதுரங்க நாள்\n54 22௦ சூலை π அண்ணளவு நாள்\n55 1 ஆகத்து உலக சாரணர் நாள்\n56 9 ஆகத்து சர்வதேச பூர்வ குடி மக்கள் நாள்\n57 12 ஆகத்து சர்வதேச இளைஞர் நாள்\n58 13 ஆகத்து அனைத்துலக இடக்கையாளர் நாள்\n59 23 ஆகத்து அடிமை வணிகத்தையும் அதன் ஒழிப்பையும் நினைவூட்டும் பன்னாட்டு நாள்\n60 30 ஆகத்து அனைத்துலக காணாமற்போனோர் நாள்\n61 8 செப்டம்பர் சர்வதேச எழுத்தறிவு நாள்\n62 14 செப்டம்பர் அனைத்து நாடுகள் கலாசார ஒற்றுமை நாள்\n63 15 செப்டம்பர் அனைத்துலக மக்களாட்சி நாள்\n64 16 செப்டம்பர் சர்வதேச ஓசோன் படலம் பாதுகாப்பு நாள்\n65 21 செப்டம்பர் சர்வதேச அமைதி நாள்\n66 22 செப்டம்பர் தானுந்து அற்ற நாள்\n67 27 செப்டம்பர் உலக சுற்றுலா நாள்\n68 செப்டம்பர் கடைசி வாரம் உலக கடல் சார்ந்த நாள்\n69 1 அக்டோபர் சர்வதேச முதியோர் நாள்\n70 2 அக்டோபர் அனைத்துலக வன்முறையற்ற நாள்\n71 4 அக்டோபர் உலக வன விலங்குகள் நாள்\n72 அக்டோபர் முதல் திங்கள் கிழமை உலக குடியிருப்பு நாள் World Habitat Day\n73 4-10 அக்டோபர் உலக விண்வெளி வாரம் |\n74 5 அக்டோபர் உலக ஆசிரியர் நாள்\n75 9 அக்டோபர் உலக தபால் நாள்\n76 10 அக்டோபர் உலக மனநலம் நாள்\n77 14 அக்டோபர் உலகத் தர நிர்ணய நாள்\n78 அக்டோபர் இரண்டாவது புதன் சர்வதேச பேரிடர் துயர் குறைப்பு நாள்\n79 16 அக்டோபர் உலக உணவு நாள்\n80 17 அக்டோபர் உலக வறுமை ஒழிப்பு நாள்\n81 24 அக்டோபர் ஐக்கிய நாடுகள் நாள்\n87 11 நவம்பர் பொதுநலவாய நாடுகள் - நினைவுறுத்தும் நாள்\n89 14 நவம்பர் உலக நீரிழிவு நோய் நாள்\n90 16 நவம்பர் உலக சகிப்பு நாள்\n91 17 நவம்பர் அனைத்துலக மாணவர் நாள்\n92 20 நவம்பர் ஆப்ரிக்க தொழில்மய நாள்\n93 20 நவம்பர் அகில உலக குழந்தைகள் நாள்\n94 21 நவம்பர் உலக தொலைக்காட்சி நாள்\n95 24 நவம்பர் படிவளர்ச்சி நாள்\n96 25 நவம்பர் பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள்\n98 1 டிசம்பர் உலக எயிட்சு நாள்\n99 2 டிசம்பர் சர்வதேச அடிமை ஒழிப்பு நாள்\n100 3 டிசம்பர் சர்வதேச ஊனமுற்றோர் நாள்\n101 5 டிசம்பர் உலக பொருளாதார மற்றும் சமுதாய முன்னேற்ற பங்காளர்களின் நாள்\n102 7 டிசம்பர் சர்வதேச சிவில் விமான போக்குவரத்து தினம் (ICAO) International Civil Aviation Day (ICAO)\n103 9 டிசம்பர் சர்வதேச ஊழல் எதிர்ப்பு நாள்\n104 10 டிசம்பர் மனித உரிமைகள் நாள்\n105 11 டிசம்பர் சர்வதேச மலை நாள்\n106 17 டிசம்பர் பாலியல் பெண் தொழிலாளர்களுக்கெதிரான வன்முறையை நிறுத்தும் அனைத்துலக நாள்\n107 18 டிசம்பர் சர்வதேச குடிபெயர்ந்தோர் நாள்\n108 19 டிசம்பர் ஐக்கிய நாடுகள் தெற்கு-தெற்கு ஒப்பந்த நாள்\n109 21 டிசம்பர் சர்வதேச பல்லுயிர் பெருக்க நாள்\n110 23 டிசம்பர் தேசிய விவசாயிகள் தினம் (இந்தியா)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 திசம்பர் 2017, 03:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.abplive.com/news/politics/tommorrow-cororna-vaccine-camp-in-chennai-123", "date_download": "2021-06-21T22:06:21Z", "digest": "sha1:QXRY25VMST5YBMWM25IRZ7P3MG6LQZ4C", "length": 10216, "nlines": 94, "source_domain": "tamil.abplive.com", "title": "Tommorrow Cororna Vaccine Camp In Chennai | சென்னையில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம்", "raw_content": "\nமுகப்பு இந்தியா தமிழ்நாடு லைப்ஸ்டைல் பொழுதுபோக்கு தொழில்நுட்பம் உலகம் ஆன்மிகம் மற்றவை\nசென்னையில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம்\nசென்னையில் நாளை கொரோனா தடுப்பசி முகாம் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.\nசென்னையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-\nசென்னை மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு முகக்கவசங்கள், துண்டுப் பிரசுரங்கள் வழங்கி, கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுப் பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 முதல் 59 வயதுக்குட்பட்ட இணை நோய்கள் உள்ள பொதுமக்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் வகையில் 160 மாநகர சுகாதார ம��யங்கள் மற்றும் 36 மினி கிளினிக்குகள் என மொத்தம் 196 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டுப் பொதுமக்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.\nமேலும், வீடுகள்தோறும் சென்று காய்ச்சல் கணக்கெடுக்கும் களப்பணியாளர்கள் மூலம் கரோனா தடுப்பூசி செலுத்த விருப்பமுள்ள மருத்துவமனை செல்ல இயலாத வயது முதிர்ந்த நபர்களை அருகிலுள்ள தடுப்பூசி மையங்களுக்கு அழைத்துச் சென்று தடுப்பூசி செலுத்தும் வகையில் 50 நடமாடும் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை சென்னையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 முதல் 59 வயதுக்குட்பட்ட இணை நோய்கள் உள்ள பொதுமக்கள், முன்களப்பணியாளர்கள் என மொத்தம் 4 லட்சம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது\nசென்னை மாநகராட்சியில் 20 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு 2,000 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் சிறப்பு தடுப்பூசி முகாம் நேரு உள்விளையாட்டரங்கில் 20-ந் தேதி (நாளை) நடைபெற உள்ளது. இந்தச் சிறப்பு முகாமில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 முதல் 59 வயதுக்குட்பட்ட இணை நோய்கள் உள்ள பொதுமக்கள் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்திப் பயனடையலாம். இந்த முகாமானது காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இந்த முகாமில் கலந்துகொள்ளும் பொதுமக்கள் அரசால் வழங்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையைக் கொண்டு வர வேண்டும்.\nStalin advise to Ministers: ‛உஷாரா பதில் சொல்லுங்க...’ எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் ஸ்டாலின் அட்வைஸ்\nதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் தொடங்கியது\nH Raja on Sekarbabu: அமைச்சர் சேகர்பாபு ஆன்மிகவாதி; எச்.ராஜா புகழாரம்\n’அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்’ : விரைவில் தொடங்குகிறது விசாரணை..\nமேகதாது அணை விவகாரம் : தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்\nWTC Finals: INDvsNZ: விடாத மழை... தொடாத பந்து... நான்காம் நாள் ஆட்டம் ரத்து\nThalapathy 65 First Look: ‛எக்ஸ்-மென் வொல்வரைன் கெட்டப்பில் நடிகர் விஜய்’ - ‛பீஸ்ட்’ திரைப்படம் என்ன ஸ்பெஷல்\nArvind Subramanian: சென்னையில் சிறகடித்து டில்லியில் பறந்த அரவிந்த் சுப்பிரமணியன்; இப்போது ஐவர் அணியில்\nJagame Thanthiram: ஜகமே தந்திரம் சுருளி சாப்பாடு ‛கிளப்’பும்... சுவையே மந்திரம் ஜெயவிலாஸ் சாப்பாடு ‛கிளப்’பும்\nலேட்டஸ்ட் நியூஸ் & அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aransei.com/tag/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-06-21T22:39:06Z", "digest": "sha1:FGN26K7ZYKIZVWEVTGIFHJDMDI5CCQJT", "length": 21976, "nlines": 169, "source_domain": "www.aransei.com", "title": "|", "raw_content": "\nஊரடங்கிற்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் – உத்தரவை ஏற்காத உத்தரபிரதேச பாஜக அரசு – கேள்விக்குள்ளாகிறதா மக்களின் உயிர்\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று அதிவேகமாகப் பரவி வருவதைத் தடுக்க ஊரடங்கை நடைமுறைப்படுத்த வேண்டுமென உத்தரவிட்ட உயர்நீதிமன்ற முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில்...\nமருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் இருப்பைக் கண்காணிக்க வேண்டும் – மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை உத்தரவு\nகொரனோ காலத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் பயன்பாட்டைக் கண்காணிக்க வேண்டுமென மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரனோ சிகிச்சையில் தீவிர பாதிப்புகளுக்கு...\nஆக்சிஜன் சிலிண்டர்உத்தரப்பிரதேசம்கர்நாடகாகுஜராத்கொரனோடெல்லிதமிழ்நாடுமகாராஷ்டிராமத்திய சுகாதாரத் துறைமத்தியப் பிரதேசம்மாநில அரசுகள்\nஅயோத்தி ராமர் கோயிலுக்கு ரூ.1,11,111 நன்கொடை – பிரதமருக்கு அனுப்பிய காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்\nஅயோத்தியில் ராம் கோயில் கட்டுவதற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய சிங், நன்கொடையாக ரூ.1,11,111-ஐ பிரதமர் நரேந்திர மோடியிடம் அளித்துள்ளார்....\nஅயோத்திஉத்தரப்பிரதேசம்காங்கிரஸ்திக்விஜய சிங்பிரதமர் நோடிமத்திய பிரதேசம்ராமர் கோயில்\n‘இஸ்லாமிய பயங்கரவாதியான மம்தா பானர்ஜி, வங்கதேசத்தில் தஞ்சம் புக வேண்டிவரும்’ – பாஜக\nமேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஒரு ‘இஸ்லாமிய பயங்கரவாதி’ என்றும் அம்மாநில சட்டமன்ற தேர்தல் முடிவடையும் போது, அவர் வங்கதேசத்தில்...\nஆனந்த் ஸ்வரூப் சுக்லாஉத்தரப்பிரதேசம்பாஜகமம்தா பானர்ஜிமேற்கு வங்கம்வங்கதேசம்\n’அயோத்தி ராமர் கோயிலுக்கு இதுவரை 100 கோடி நன்கொடை’ – வரிசை கட்டும் பாலிவுட் நடிகர்கள்\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு இதுவரை ரூ.100 கோடி ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது என்று ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளைத்...\nஅக் ஷய் குமார்அயோத்திஉத்தரப்பிரதேசம்பாஜகராமர் கோயில்ராம்நாத் கோவிந்த்\nசுற்றித்திரியும் பசுகளுக்கு 20 பாதுகாப்பு முகாம் – 12 கோ��ி ஒதுக்கிய உத்தரப்பிரதேச அரசு\nசுற்றித்திரியும் பசுகளால் ஏற்படும் பிரச்சினையைத் தீர்க்க, உத்தரப்பிரதேச மாநிலத்தின் 16 மாவட்டங்களில் ’கௌ சன்ரக்ஷன் கேந்திரா’ என்ற பெயரில் 20 பசு...\nஉத்தரப்பிரதேசம்கோசாலைகள்பசுவதை தடுப்பு சட்டம்பாஜகயோகி ஆதித்தியநாத்\nகர்நாடகாவில் பசுவதை தடுப்பு சட்டம் – மாடுகளை ஏற்றிச் சென்றதாக முதல் வழக்கு\nகர்நாடகாவில் பசுவதை தடுப்பு சட்டம் 2020-ன் கீழ், முதல் வழக்கை கர்நாடக காவல்துறை பதிவு செய்துள்ளது. சமீபத்தில், பசுவதை தடுப்பு மற்றும்...\nஉத்தரப்பிரதேசம்கர்நாடகாபசுவதை தடுப்பு சட்டம்பாஜகமத்திய அரசு\n‘பாஜக தரும் கொரோனா தடுப்பூசியை நான் எப்படி நம்ப முடியும்’ – அகிலேஷ் யாதவ்\n“கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியை எடுத்துக்கொள்ள மாட்டேன். ஏனென்றால், நான் பாஜகவின் தடுப்பூசியை நம்பவில்லை” என்று சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ்...\nஅகிலேஷ் யாதவ்உத்தரப்பிரதேசம்ஊரடங்குகொரோனா தடுப்பூசிகொரோனா தொற்றுசமாஜ்வாடி கட்சிபாஜக\n‘விவசாயிகள் நிலங்களை இழந்து, அழிந்து போவார்கள்’ – அகிலேஷ் யாதவ்\nவிவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக நடைபெற இருந்த டிராக்டர் பேரணியில் பங்கேற்க முயன்ற, அரசியல் இயக்கத் தலைவர்களையும் தொண்டர்களையும் உத்தரப்பிரதேச காவல்துறை தடுத்து...\nஅகிலேஷ் யாதவ்உத்தரப்பிரதேசம்சமாஜ்வாதி கட்சியோகி ஆதித்யநாத்விவசாய சட்டங்கள்விவசாயிகள் போராட்டம்\nஅயோத்தி: மசூதி கட்டும் நிர்வாகக்குழுவில் அரசைச் சேர்க்க கோரிக்கை – நிராகரித்த உச்ச நீதிமன்றம்\nஅயோத்தியில் மசூதி கட்டுவதற்காக அமைக்கப்பட்ட அறக்கட்டளையில், மத்திய மற்றும் மாநில அரசு பிரதிநிதிகளைச் சேர்த்துக்கொள்ள பரிந்துரைக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை...\nஅயோத்தி மசூதிஅயோத்தி ராமர் கோயில்உத்தரப்பிரதேசம்சுன்னி வக்ஃப் வாரியம்பாபர் மசூதி\nஉபி : லவ் ஜிகாத்திற்கு எதிரான சட்டத்தின் கீழ் முதல் கைது\nஉத்தரப்பிரதேசத்தில் சட்டவிரோத மதமாற்றத்திற்கு எதிராக இயற்றபட்ட புதிய சட்டத்தின் கீழ், பரேலியைச் சேர்ந்த 21 வயது இளைஞன் மீது வழக்குப் பதிவு...\nஇந்திய தண்டனைச் சட்டம்உத்தரப்பிரதேசம்பரேலி காவல்துறைபாஜகமதமாற்ற தடைச் சட்டம்மதமாற்றம்யோகி ஆதித்யநாத்லவ் ஜிகாத்\n“எங்களுக்கு நடக்கப் போகும் விபரீதம் தெரிகிறது ; ���தனால்தான் ரத்தம் கொதிக்கிறது” – விவசாயிகள்\nஐம்பது எட்டு வயதான ஜஸ்பீர் சிங், டெல்லிக்கு 250 கி.மீ தொலைவில் இருக்கும் பஞ்சாப்பின் ஃபதேகர்ஃப் சாஹிப் மாவட்டத்தில் இருக்கும் தன்னுடைய...\nஅதானிஅம்பானிஉத்தரப்பிரதேசம்கண்ணீர்ப்புகைக் குண்டுகள்காலிஸ்தானிகள்ஜஸ்பீர் சிங்டெல்தனி சீக்கிய தாய்நாடுநரேந்திர மோடிநீர் பீரங்கிஹரியானா முதல்வர் மனோஹர் கட்டர்\n“மதமாற்ற தடைச் சட்டம் தேவையில்லை” – மத்திய அமைச்சர் உமாபாரதி\nமத்தியப்பிரதேச பாஜக அரசு, வரும் சட்ட மன்ற கூட்டத் தொடரில் மதமாற்றத்திற்கு எதிராக, மத மாற்ற தடைச் சட்டம் கொண்டு வர...\nஅமைச்சர் உமாபாரதிஆதித்யநாத்உத்தரப்பிரதேசம்நரோட்டம் மிஸ்ராபாஜகமதமாற்ற தடைச் சட்டம்லவ் ஜிகாத்\nஉறுதியாகியுள்ள பிரதமரின் தேர்தல் வெற்றி – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஉத்தரப்பிரதேசம், வாராணசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்றதை எதிர்த்து, எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் தேஜ் பகதூர் தொடர்ந்த...\nஉச்ச நீதிமன்ற தீர்ப்புஉத்தரப்பிரதேசம்எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்தேஜ் பகதூர்தேஜ் பகதூர் வழக்குநரேந்திர மோடிபிரதமர்வாராணசிவாராணசி தொகுதி\nமாந்திரீக மூடநம்பிக்கையால் தொடரும் துயரம்: உத்தரப்பிரதேசத்தில் சிறுமி கொலை\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் மாந்திரீக வேலைகளுக்காகச் சிறுமையைக் கடத்திக் கொன்ற சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கான்பூரின் கதம்பூர் என்ற கிராமத்தில்,...\nஉத்தரப்பிரதேசம்கூட்டு பாலியல் வன்புணர்வுமாந்திரீக செயல்கள்மூடநம்பிக்கை\nஷாகீன் பாக் – உச்சநீதி மன்றத் தீர்ப்பைக் கண்டித்துக் கூட்டம்\n\"ஒரு எதிர்ப்பாளர் இல்லாமல் இங்கு எந்தப் போராட்டமும் நடக்காது, எதிர்ப்பாளரைப் பாதுகாப்பதில்தான் நமது ஜனநாயகத்தின் வலிமையே உள்ளது\"...\nஅரசியலமைப்புச் சட்டம்அருந்ததி ராய்இந்து ராஷ்டிரம்உச்ச நீதிமன்றம்உத்தரப்பிரதேசம்சஞ்சய் ஹெக்டேநிவேதிதா மேனன்ஷாகீன் பாக்ஹத்ராஸ்\nஜம்மு காஷ்மீரில் உள்ள குற்றச் சட்டங்களை ரத்து செய்து, முழு மாநில அந்தஸ்தை வழங்க வேண்டும்...\n‘பாலினப்பாகுபாடின்றி மாற்றுப்பாலினத்தவரையும் அர்ச்சகராக்க வேண்டும்’ – தமிழ்நாடு அரசை வலியுறுத்தும் தமுஎகச\nகொலம்பியாவின் எழுச்சி அதிபர் டியூக்கிற்கு எதிரானதல்ல; நவீ�� தாராளவாதத்திற்கு எதிரானது – ஜெனிஃபர் பெடராசாவுடன் ஓரு...\nகொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் கருணைத் தொகை கோரும் வழக்கு – தீர்ப்பை ஒத்திவைத்த...\nஇஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட காணொளி வெளியான சம்பவம் – ட்விட்டர் இந்தியா நிர்வாகத்திற்கு மீண்டும் நோட்டீஸ்...\n’நீட் தேர்வை நிரந்தரமாக நிறுத்தி சமூகநீதியை மீட்க வேண்டும்’ – தமிழக அரசுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் வேண்டுகோள்\nகூலியை உயர்த்திக் கேட்ட தொழிலாளரைத் தாக்கிய நிலவுடைமையாளர் – நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலருக்கு நோட்டிஸ் அனுப்பிய தேசிய பட்டியலினத்தோர் ஆணையம்\n‘மேற்குவங்கத்தின் வடக்கு பகுதியை யூனியன் பிரதேசமாக்க வேண்டும்’ – பாஜகவினரின் கருத்தைக் கண்டித்த திரிணாமுல் காங்கிரஸ்\nகொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் கருணைத் தொகை கோரும் வழக்கு – தீர்ப்பை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்.\nஇஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட காணொளி வெளியான சம்பவம் – ட்விட்டர் இந்தியா நிர்வாகத்திற்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப காவல்துறை திட்டம்\nபாஜக மாவட்டத் தலைவர் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார் – மேற்கு வங்கத்தில் சரிகிறதா பாஜக\nஜம்மு காஷ்மீரில் உள்ள குற்றச் சட்டங்களை ரத்து செய்து, முழு மாநில அந்தஸ்தை வழங்க வேண்டும் – ஒன்றிய அரசுக்கு ப.சிதம்பரம் கோரிக்கை\nநில அபகரிப்பு புகாரளித்த பத்திரிகையாளர் மீதே வழக்கு – ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகிக்கு அதரவாக செயல்படுகிறதா காவல்துறை\nலட்சத்தீவுகளின் புதிய விதிகளுக்கு வலுக்கும் எதிர்ப்பு – அதிகார வரம்பை கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற முடிவு\nடெல்லி கலவரம்: மூன்று இளம் போராளிகளின் விடுதலையும் அரசு மற்றும் நீதிமன்றங்களின் எதிர்வினைகளும் – அ.மார்க்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/04/30085430/5-new-patrol-vehicles-in-Kanchipuram-and-Chengalpattu.vpf", "date_download": "2021-06-21T21:43:22Z", "digest": "sha1:CGRQRJCYGGULPNX2MNTI67UQXWUJMG4Q", "length": 12435, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "5 new patrol vehicles in Kanchipuram and Chengalpattu districts || காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 5 புதிய காவல் ரோந்து வாகனங்கள் போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்", "raw_content": "Sections செய்திகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nகாஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 5 புதிய காவல் ரோந்து வாகனங்கள் போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார் + \"||\" + 5 new patrol vehicles in Kanchipuram and Chengalpattu districts\nகாஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 5 புதிய காவல் ரோந்து வாகனங்கள் போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்\nசட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், விபத்து நேரங்கள் மற்றும் போக்குவரத்து இடையூறுகள் போன்றவை ஏற்படும் போது உடனடியாக சென்று உதவிகள் செய்யவும், ரோந்துப்பணியை சிறப்பாக செய்யவும் ஒருங்கிணைந்த காஞ்சீபுரம் மாவட்டத்துக்கென 5 புதிய ரோந்து வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது.\nபல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வந்த 5 பழைய வாகனங்களுக்கு பதிலாக புதிதாக அரசால் வழங்கப்பட்டிருந்தது. காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பிருந்து 5 வாகனங்களையும் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.\nசெங்கல்பட்டு மாவட்டத்துக்கு 3 வாகனங்களும், காஞ்சீபுரம் மாவட்டத்துக்கு 2 வாகனங்கள் உள்பட மொத்தம் 5 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த நிகழ்ச்சியில் போலீஸ் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.\n1. 5 வாரங்களுக்கு பிறகு 27 மாவட்டத்தில் மதுக்கடைகள் திறப்பு போலீஸ் பாதுகாப்புடன் மது விற்பனை\nதமிழகத்தில் 5 வாரங்களுக்கு பிறகு 27 மாவட்டங்களில் மட்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. போலீஸ் பாதுகாப்புடன் மது விற்பனை நடந்தது.\n2. ஜன்னல் கம்பியில் தூக்கு மாட்டிய நிலையில் பூட்டிய அறையில் பிணமாக கிடந்த பெண் போலீஸ்\nகோவையில் ஜன்னல் கம்பியில் தூக்கு மாட்டிய நிலையில் பூட்டிய அறைக்குள் பெண் போலீஸ் பிணமாக கிடந்தார்.\n3. புதிய போலீஸ் சூப்பிரண்டாக வி.வருண்குமார் பொறுப்யேற்பு புகார்களை பதிவு செய்ய தொலைபேசி எண் அறிவிப்பு\nதிருவள்ளூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த அரவிந்தன் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் புதிய போலீஸ் சூப்பிரண்டு பொறுப்யேற்றார்.\n4. பணி நியமனம், இடமாற்றத்தில் மராட்டிய மந்திரி அனில் பரப் மீது ஊழல் புகாா்; விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் உத்தரவு\nபணி நியமனம், இடமாற்றத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்து இருப்பதாக போக்குவரத்து துறை மந்திரி அனில் பரப் மீது அதிகாரி ஒருவர் பரப���ப்பு புகாரை அளித்து உள்ளார்.\n5. மத நிந்தனை விவகாரம்; பாகிஸ்தானில் போலீஸ் நிலையம் சூறையாடல்\nபாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள கோல்ரா என்ற கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவர் முஸ்லிம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசியதாக அங்குள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.\n1. சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு: ரெயில்வே கோட்டம் அறிவிப்பு\n2. ஊரடங்கு தளர்வுகள் அமல்: பூங்காக்களில் ஆர்வமுடன் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள்\n3. கொரோனா பரவல் கட்டுக்குள் வர மக்களின் ஒத்துழைப்புதான் காரணம்: மு.க.ஸ்டாலின்\n4. இந்தியாவில் புதிதாக 70,421 பேருக்கு கொரோனா: 4 ஆயிரத்தை நெருங்கிய பலி\n5. நாடு முழுவதும் ரெயில்கள் மூலம் 30 ஆயிரம் டன் ஆக்சிஜன் வினியோகம்\n1. மைசூரு மாவட்டத்தில் பயணிகளை ஏற்றவோ-இறக்கவோ கூடாது; கே.எஸ்.ஆர்.டி.சி. உத்தரவு\n2. சென்னை ஐஸ்-அவுசில் பயங்கரம் கோவில் உண்டியலை உடைத்து, காவலாளி படுகொலை சிறுவர்கள் நடத்திய வெறியாட்டம்\n3. சைதாப்பேட்டையில் வாலிபர் படுகொலை; மனைவியின் காதலனை தேடும் போலீசார்\n4. திருந்தி வாழும்படி அறிவுரை கூறியதால் ஆத்திரம் நண்பரின் தலையில் பூந்தொட்டியை போட்டு கொலை செய்த வாலிபர்\n5. கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை; அதிர்ச்சியில் தந்தையும் சாவு\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2021-06-21T23:20:11Z", "digest": "sha1:Z7VHICWKEJJQSDTZHIW3SQVF35MIXFCG", "length": 10746, "nlines": 138, "source_domain": "www.sooddram.com", "title": "பயங்கரவாத இயக்கத்துடன் சம்பந்தனுக்கு தொடர்பு, ஆபத்தில் அரசாங்கம் – Sooddram", "raw_content": "\nபயங்கரவாத இயக்கத்துடன் சம்பந்தனுக்கு தொடர்பு, ஆபத்தில் அரசாங்கம்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் உதவியுடன் தனது கூட்டணியை இயங்கவிடாமல் செய்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் உறவு கொண்டிருப்பது அனுதாபம் அளிக்கும் விடயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி இதனை தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இன்று அவர் அனுப்பியுள்ள கடிதமொன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஜனநாயக கோட்பாடுகளுக்கு அமைவாகவும், அகிம்சையை கடைப்பிடித்து வந்த மிகவும் நம்பிக்கைக்குரிய கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியை, விடுதலைப் புலிகளுடன் இணைந்து இயங்க விடாது இரா.சம்பந்தன் செய்துள்ளார். அதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இன்று உறவுகளை கொண்டிருப்பது தமக்கு அனுதாபமளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் இலங்கை தமிழரசு கட்சி ஆகியன சர்வதேச சமூகத்தின் மத்தியில் மிக வேகமாக நம்பிக்கையை இழந்து வருகின்றது. இதேவேளை, இலங்கை தமிழர் ஒருவரின் அகதி அந்தஸ்துக்கான விண்ணப்பம் கனேடிய நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்டதாக ஆனந்த சங்கரி சுட்டிக்காட்டியுள்ளார். இந்த தீர்ப்பு கனேடிய சமஷ்டி நீதிமன்றத்தினால் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதி வழங்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஎதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும், இலங்கை தமிழரசு கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பயங்கரவாத இயக்கமாக கருதப்படுகின்ற விடுதலைப் புலி இயக்கத்துக்கு ஆதரவு வழங்கியுள்ளதாக நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அவர் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், இலங்கை தமிழரசு கட்சிக்கும் ஆதரவு வழங்கிய காரணத்திற்காகவே அந்த இலங்கை தமிழரின் அகதி அந்தஸ்த்து மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் இலங்கை தமிழரசு கட்சி ஆகிய இரு அமைப்புகளும் சர்வதேச அரங்கில் பயங்கரவாதத்துடன் தொடர்புடையவை என மிக விரைவில் சர்வதேசம் வெளிப்படுத்தும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.\nஅதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான தொடர்புகள் குறித்து மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என அவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nகூட்டமைப்பின் உறுப்பினராக இருப்பது புலிகளின் அமைப்பிற்கு இணையானது – கனேடிய நீதிமன்றம்\nPrevious Previous post: 1000/- நாள் சம்பளத்தையும் 25 நாட்கள் வேலையையும் உறுதிப்படுத்து\nNext Next post: ���ுலிகளுக்கு போலி கடவுச்சீட்டை தயாரித்து கொடுத்த நபர் தாய்லாந்தில் கைது\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sooddram.com/uncategorized/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A/", "date_download": "2021-06-21T22:56:07Z", "digest": "sha1:ISDHKQ5PASNWNMTGUFYUVJEEHJJKXSM7", "length": 7027, "nlines": 133, "source_domain": "www.sooddram.com", "title": "ஆர்மியோடு சிறியரை சரியாசனம் வைத்த ……நல்லிணக்கம்!!! – Sooddram", "raw_content": "\nஆர்மியோடு சிறியரை சரியாசனம் வைத்த ……நல்லிணக்கம்\nகோவிலில பரிவட்டம் கட்டுறதுக்கு ஆர்மியை கூப்பிட்ட அந்த கோயில் நிர்வாகம் திருந்தணும். இல்ல அவங்களுக்குத்தான் அறிவில்ல எண்டு பார்த்தால் , மேடைவழிய ,நேர்சரி விளையாட்டுப்போட்டிகூட மிச்சம்வைக்காமல் கிடைக்கிற மேடையெல்லாம் வாய்கிழிய தேசியம் கதைக்கிற ( கவனிக்க “கதைக்கிர ” மட்டும்) சிறியருக்காவது புத்திவேண்டாம்\nஆர்மியை கூப்பிட விடாமல் செய்திருக்கணும், இல்ல ஆர்மிக்கு பரிவட்டம் கட்டினால் தான் வரமாட்டன் எண்டு சொல்லி வெளியில நிண்டிருக்கணும். அப்ப்டி வெளியில நிண்டிருந்தால் சனத்துக்கும் ஒரு பாடமாக அமைஞ்சிருக்கும். இனிமேல் இப்படி செய்யாமல் விட்டிருப்பினம். ஆனால் , முன்னுக்கு நிண்டு விலாசம் காட்டணும் எண்டு துடிக்கிற சிறியர் , தான் வெளியில போனால், இன்னொருத்தன் வந்திடுவான் எண்ட பயத்தில ஆர்மியெண்டால் என்ன் எண்டு எங்கட வன்னி மண்ணிலயே அவனோடு சேர்ந்து பரிவட்டம் கட்டி இனத்தை கேவலப்படுத்துறார்.\nPrevious Previous post: 11ஆயிரம் புலிகள் இணைந்து இலங்கையில் புதிய தமிழர் கட்சி\nNext Next post: வடக்கிலும் கிழக்கிலும் கூட திராவிட மொழிகள்..\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/temples/152257-vellalur-people-protest-against-temple-take-over", "date_download": "2021-06-21T23:59:31Z", "digest": "sha1:EN5W7ZEUGT6PVSODCNEFBFBLYFYABNUL", "length": 9234, "nlines": 203, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 30 June 2019 - “கோயில் உரிமை எங்களுக்குத்தான்!” - திரண்டெழுந்த மக்கள்... மிரண்டுபோன அறநிலையத்துறை! | Vellalur people Protest against Temple take over issue - Junior Vikatan - Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: கழற்றி விடப்படும் காங்கிரஸ்\n - இதற்குத்தான் ஆசைப்பட்டாரா பன்னீர்\n - அழைக்கும் காங்கிரஸ்... தயங்கும் ஜி.கே.வாசன்\n`பொளந்துகட்டும்` குருமூர்த்தி... பொறுத்துப்போகும் அ.தி.மு.க\nஒரே நாடு... ஒரே தேர்தல் - விபரீதமான யோசனையா, அபரிமிதமான யோசனையா\nஏழைகளை வேட்டையாடும் ‘நீட்’ கொள்ளை - அடாவடி கட்டணத்துக்கு கடிவாளம் போடுமா தமிழக அரசு\nசிதைக்கப்படும் அரிக்கமேடு துறைமுகம்... அழிக்கப்படும் அலையாத்திக் காடுகள்\nமுப்பது ஆண்டு வழக்கு... மோடியை எதிர்த்தால் சிறை\nஅகதிகளுக்கு அடைக்கலம்... வளரும் நாடுகளே புகலிடம்\n“வனச் சரகருக்கு 10 லட்சம் ரூபாய்... வனப் பாதுகாவலருக்கு 20 லட்சம் ரூபாய்\nவிஜய் மல்லையாவைப்போல ஓடியா போய்விட்டோம் - விஜயகாந்த் குடும்பம் கொந்தளிப்பு... ஏல அறிவிப்பின் பின்னணி இதுதான்\nபாதையை அடைத்து சுவர்... சாதியப் பாகுபாடா - பரிதவிக்கும் பட்டியல் இன மக்கள்\n” - நெகிழும் மகன்\n” - திரண்டெழுந்த மக்கள்... மிரண்டுபோன அறநிலையத்துறை\nபார் டான்ஸரை கைவிட்டாரா கொடியேரி மகன்\n - சென்னையில் கழிவறை தேடுவோரின் கண்ணீர்க் கதை\nஅன்னதானத்தில் ‘கை’ வைக்கும் அதிகாரிகள்\n” - திரண்டெழுந்த மக்கள்... மிரண்டுபோன அறநிலையத்துறை\n” - திரண்டெழுந்த மக்கள்... மிரண்டுபோன அறநிலையத்துறை\n” - திரண்டெழுந்த மக்கள்... மிரண்டுபோன அறநிலையத்துறை\nமதுரை அமெரிக்கன் கல்லூரியில் bsc ( vis-com), 2014 - 15 விகடனில் மாணவ பத்திரிக்கையாளராக பயிற்சிபெற்று நிருபர் பணியில் இணைந்தேன். மதுரை மற்றும் சிவகங்கை செய்திகள் என்னுடைய கவனத்திற்கு கொண்டுவரலாம். எனக்கு அரசுப் பள்ளிகள், கிராமிய கலைகள், இயற்கை மீதும் அதிக ஆர்வம் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/13595/Jacto-Geo-Strike", "date_download": "2021-06-21T23:08:21Z", "digest": "sha1:B27HLO3QAEKBBNMS472HZ3HK3G3KGM45", "length": 7580, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜாக்டோ ஜியோ போரட்டத்தால் வெறிச்சோடிய அரசு அலுவலகங்கள் | Jacto Geo Strike | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nஜாக்டோ ஜியோ போரட்டத்தால் வெறிச்சோடிய அரசு அலுவலகங்கள்\nதமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் போராட்டம் நடத்தி வருவதால் பல அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.\nபுதிய ஓய்வூதிய திட்டம் ரத்து, பழைய ஓய்வூதிய திட்டம் தொடர வேண்டும், 7-வது ஊதிய குழு அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் அமைப்பான ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட சங்கங்கள் பங்கேற்கவில்லை என்றாலும், சென்னை, கிருஷ்ணகிரி, கோவை அரியலூர், திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.\nதிருவாரூரில் வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர். இதனால் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்து செல்லும் அந்த இடத்தில், பணிகள் முற்றிலும் முடங்கி அலுவலகமே வெறிசோடிக் காணப்படுகிறது. மேலும் பொதுமக்களும், பள்ளி மாணவர்களும் தங்களுக்கு தேவையான சான்றிதழை பெற முடியாமல் ஏமாந்து திரும்பிச் செல்லும் நிலையும் உருவாகியுள்ளது.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க\nமுக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >\nRelated Tags : Jacto, Geo, Strike, ஜாக்டோ ஜியோ, போராட்டம், அரசு அலுவலகங்கள்,\nஇந்தியாவில் ஒரே நாளில் 80 லட்சம் பேருக்கு தடுப்பூசி: கவனத்துக்குரிய புதிய சாதனை\n' - CUCET: மத்தியப் பல்கலை. நுழைவுத் தேர்வால் அலறும் மாணவர்கள்\nதமிழ்நாட்டில் மேலும் 7,427 பேருக்கு கொரோனா தொற்று - 189 பேர் உயிரிழப்பு\n'ரகுராம் ராஜன் to எஸ்.நாராயண்' - முதல்வரின் பொருளாதார ஆலோசனை குழு - ஐவரின் பின்னணி என்ன\n\"நீட் தந்தது மிகப்பெரிய மாற்றம்\", \"சமூக நீதி அல்ல, இது முறைகேடு\" - நியூஸ் 360 பார்வை\n' - CUCET: மத்தியப் பல்கலை. நுழைவுத் தேர்வால் அலறும் மாணவர்கள்\nஇந்தியாவில் ஒரே நாளில் 80 லட்சம் பேருக்கு தடுப்பூசி: கவனத்துக்குரிய புதிய சாதனை\nசட்டப்பேரவை கூட்டத்தொடர்: ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்\nஓடிடி திரைப் பார்வை: 'ஷேர்னி'... நினைவில் காடுள்ள பெண் புலி - ஒரு 'த்ரில்' அனுபவம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://online90media.com/archives/24976", "date_download": "2021-06-21T22:47:21Z", "digest": "sha1:IT5F324Z2INHYNN57LGGK6L6RMFBTX43", "length": 9159, "nlines": 41, "source_domain": "online90media.com", "title": "இந்த நட்சத்திரத்தில் வீட்டில் ஒருவருக்கு இ ற ப்பு ஏற்பட்டால் !! ஆறு மாதங்களுக்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா !! – Online90Media", "raw_content": "\nஇந்த நட்சத்திரத்தில் வீட்டில் ஒருவருக்கு இ ற ப்பு ஏற்பட்டால் ஆறு மாதங்களுக்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா \nApril 30, 2021 Online90Leave a Comment on இந்த நட்சத்திரத்தில் வீட்டில் ஒருவருக்கு இ ற ப்பு ஏற்பட்டால் ஆறு மாதங்களுக்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா \nஇந்த நட்சத்திரத்தில் வீட்டில் …\nமனித வாழ்வு நிலையில்லாதது. பிறக்கும் எல்லா உயிர்களும் ஒரு நாள் இ ற ந்து தான் ஆகணும் பிறப்பு இ ற ப்பு என்பது மனித வாழ்வில் இரண்டராக் கலந்த ஒன்றாகும். இந்த உலகில் பிறந்த எல்லாருமே ஒரு நாள் இ ற க்க தான் போகின்றோம். யாராலும் தொடர்ச்சியாக இந்த உலகில் உயிர் வாழ முடியாது. ஆனால் ஒருவருடைய இ ற ப்புக்கு பின்னர் ஏனையவர்களுக்கு எந்த மாதிரியான காரியங்கள் நடக்கும் என்பதைதான் இங்கு பார்க்க போகின��றோம்.\nஒருவருடைய வீட்டில் உள்ளவர்கள் அவிட்டம், சதயம், திஸ்சன் பூரட்டாதி, உத்திரட்டதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாளில் யாரேனும் ஒருவர் இ ற ந்து விட்டால் 6 மாதம் அந்த வீட்டை பூட்டி வைக்க வேண்டுமாம். ஏனெனில் இ ற ந் த வர்களின் ஆ த்மா அந்த வீட்டை சுற்றி வருவதுடன், அந்த வீட்டில் உள்ளவர்களையும் தன்னுடன் அழைத்து சென்றுவிடும் என்பது ஒரு ஐதீகமாக உள்ளது.\nஎனவே மேற்கண்ட நட்சத்திரங்களில் ஒருவர் இ ற ந்தால் அவர்களின் ஆ த்மா மீண்டும் அந்த வீட்டிற்கு வராமல், மேலோகம் சென்று விடவேண்டும் என்பதற்காக வீட்டு கூரையை பிரித்து அதன் வழியாக பி ண த்தை வெளியேற்றி சு டு கா ட்டிற்கு கொண்டு செல்வார்களாம். சிலர் வீட்டுக்கு வரும் வாசல் மறக்க வேண்டும் என சொல்லி வீட்டு பின்பக்க சுவரை உடைத்து அதன் வழியே கொண்டு செல்வார்களாம். இதனால் தான் இ ற ந்தவர்களுக்கு 16 ஆம் நாள் மந்திரம் சொல்லி கெ ட்ட ச க் தியை வெளியேற்றுவதற்காக காரியம் செய்யப்படுகிறது.\nஎனினும் மேற்கண்ட நட்சத்திரங்களில் ஒருவர் இ ற ந் தால் அந்த வீட்டை 6 மாதம் பூட்டி வைப்பது மிகவும் நல்லது என சொல்லப்படுகிறது. ஆகையால் உங்களுடைய வீடுகளில் இந்த மாதிரி இ ற ப்புக்கள் ஏற்படுகின்ற போது அவதானமாக இருக்க வேண்டியது அவசியமாகும். அதிலும் ஒருவருடைய வீட்டில் உள்ளவர்கள் அவிட்டம், சதயம், திஸ்சன் பூரட்டாதி, உத்திரட்டதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாளில் யாரேனும் ஒருவர் இ ற ந்து விட்டால் மிகவும் அவதானமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.\nவீட்டில் இருக்க கூடிய துர்சக்திகள், கெட்டசக்திகள் வி ரட்ட பச்சை கற்பூரத்தை பூஜை அறையில் இப்படி வைக்க வேண்டும் \nகோடிபேரை நொடியில் கவர்ந்திழுத்த குழந்தையின் வேறே லெவல் ரியாக்சன் என்னவொரு கியூட் ரியாக்சன் என்று பாருங்க \nதமிழ் புத்தாண்டைப் பற்றிய வியப்பூட்டும் தகவல்கள் தமிழர்களின் சைவ விருந்தின் பின்னணியில் இப்படி ஒரு ரகசியம் இருக்கா\nமீனாட்சி அம்மன் சிலையில் அமர்ந்து பச்சை கிளி தவம்..\nமனமகிழ்ச்சியும், அதிர்ஷ்டமும் இந்த ராசியினரை தேடி வரும் யார் யாருக்கு அதிஷ்டம் தெரியுமா \nதொழில் ரீதியில் யோகம் கிடைக்கவுள்ள ராசியினர் யார் யார் தெரியுமா இந்த ராசிக்காரர்கள் எல்லாம் பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமாம் \nவீட்டில் தரித்���ிரம் நீடித்திருக்க இந்த பொருட்களை கடனாக வாங்குவதும் ஒரு காரணமாம் தப்பி தவறியும் இனிமேல் இவைகளை கடனாக வாங்காதீர்கள் \nஒரு நிமிடம் ஒதுக்கி இந்த அறிவாளிகளின் செயலை பாருங்க இப்படிப்பட்ட கிரேன் வி ப த்தை வாழ்நாள்ல பார்த்து இருக்க மாடீங்க \nவிலங்குகளுக்குள்ளும் இப்படிப்பட்ட ஒரு வினோத நட்பை பார்த்திருக்கிறீங்களா உலகில் வேறு எங்கும் பார்க்க முடியாத வைரல் காணொளி \nஇந்த வீடியோ பார்த்த பிறகு விலங்குகளுக்கு ஐந்து அறிவு என்று சொல்ல மாட்டீங்க திறமையுள்ள விலங்கு பாக்குற வேலைய பாருங்க \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://online90media.com/archives/4541", "date_download": "2021-06-21T22:22:44Z", "digest": "sha1:UUICPUA7BVJOZBUQOBFXP6EQIZHGQGDH", "length": 14558, "nlines": 49, "source_domain": "online90media.com", "title": "பிறக்க இருக்கும் தீபாவளி திருநாளில் காத்திருக்கும் அதிர்ஷ்டம் என்ன தெரியுமா !! சுப கிரகங்களின் சிறப்பான பலன்களை பெறும் ராசியினர் யார் !! – Online90Media", "raw_content": "\nபிறக்க இருக்கும் தீபாவளி திருநாளில் காத்திருக்கும் அதிர்ஷ்டம் என்ன தெரியுமா சுப கிரகங்களின் சிறப்பான பலன்களை பெறும் ராசியினர் யார் \nNovember 12, 2020 Online90Leave a Comment on பிறக்க இருக்கும் தீபாவளி திருநாளில் காத்திருக்கும் அதிர்ஷ்டம் என்ன தெரியுமா சுப கிரகங்களின் சிறப்பான பலன்களை பெறும் ராசியினர் யார் \nஒருவருக்கு அதிர்ஷ்டத்தைத் தருவதில் ஜோதிட ரீதியாக , அதிர்ஷ்டத்தின் அதிபதிகளான குரு, சுக்கிரன் ஆகிய இரண்டு கிரகங்களுக்கும் முக்கியப் பங்குண்டு. உழைப்பால் உயர்ந்தவர்களும் இருக்கிறார்கள். திடீர் அதிர்ஷ்டத்தால் உயர்ந்து நல்லநிலைக்கு வந்தவர்களும் இருக்கிறார்கள். எவ்வளவுதான் உழைத்தாலும் அதற்குரிய பலன் கிடைப்பதில்லையே என ஆதங்கப்படுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். திறமையுள்ளவராகவும், கடும் உழைப்பாளியாகவும் இருந்தாலும்கூட அதிர்ஷ்டத்தின்மீது சிறிதளவாவது நம்பிக்கை கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள். அதிர்ஷ்ட யோகம் என்றால் என்ன அதிர்ஷ்டம் ஒருவருக்கு எப்போது வரும் அதிர்ஷ்டம் ஒருவருக்கு எப்போது வரும் அதிர்ஷ்டம் ஒருவருக்கு எப்படி வரும் அதிர்ஷ்டம் ஒருவருக்கு எப்படி வரும் அதிர்ஷ்டம் பெறக்கூடிய ஜாதகர்களின் கிரகநிலை எப்படி இருக்கும் அதிர்ஷ்டம் பெறக்கூடிய ஜாதகர்களின் கிரகநிலை எப்படி இருக்கும் என்பது பற்���ி பிறக்கும் தீபாவளி திருநாளில் இருந்து இந்த வாரத்தில் 12 ராசியினருக்கும் காத்திருக்கும் அதிர்ஷ்டம் என்ன கூறுகிறது என்று பார்ப்போம்…\nமேஷம் = அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம் ஆகிய நட்சத்திரங்கள் அடங்கியது மேஷம் ராசி. இந்த வாரம் சிரமங்கள் குறைந்து சுகமானதாக இருக்கும்.சிலருக்கு பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும். தொழிலில் புதிய வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் புதிய ஆர்டர்கள் கிடைக்கும்.\nரிஷபம் = கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசீரிடம் ஆகிய நட்சத்திரங்கள் அடங்கிய ரிஷப ராசிக்கு அனைத்து வகையிலும் நன்மை உண்டாகும்.நிதி நிலை சிறப்பாக இருக்கும். கடன் தொல்லை குறையும். சுப நிகழ்வுகள் விரும்பியபடி நடக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மன நிறைவு ஏற்படும்.\nமிதுனம் = சுப கிரகங்களின் சிறப்பான பலன்களை நீங்கள் பெறுவீர்கள் என்பதால், உங்கள் ராசிக்கு சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் ஆதாயம் ஏற்படும்.உங்கள் மீதான மதிப்பு, மரியாதை உண்டாகும். உறவினர்களால் பிரச்சினை ஏற்படலாம். பேச்சாற்றல் சிறப்பாக இருக்கும்.\nகடகம் = குடும்பத்தின் இனிப்பான நிகழ்வுகள் நடக்கும். மன தைரியம் அதிகரிக்கும் என்பதால் தொழில், உத்தியோகத்தில் சிறப்பாக செயல்படுவீர்கள். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். கணவன் – மனைவி இடையே மன சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும்.\nசிம்மம் = எதிலும் கவனமாக இருக்க வேண்டிய வாரம். உங்கள் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும் என்றாலும், அதற்காக அதிக மெனக்கெட வேண்டி இருக்கும். பயணங்களில் எச்சரிக்கையாக இருக்கவும். பெற்றோர், மூத்தோரின் சொல் கேட்டு நடப்பது நல்ல பலனை பெற்றுத் தரும்.\nகன்னி = பல்வேறு வகையில் அனுகூலமான பலன் கிடைக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். அது குறித்து ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தின் மூலம் அன்பும், ஆதரவும் பெறுவீர்கள்.\nதுலாம் = நன்மையும், மோசமான நிகழ்வும் கலந்த வாரமாக இருக்கும். பொருளாதாரத்தில் நிறைவாக, உங்கள் வேலைகள் மூலம் லாபத்தை அடைவீர்கள். புதிய வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. எந்த முடிவாக இருந்தாலும் கவனமாக எடுப்பது நல்லது. பிள்ளைகளால் மன வருத்தம் ஏற்படலாம்.\nவிருச்சிகம் = விருச்சிக ராசியின சற்று கவனமாக செயல்பட வேண்டிய வாரம். பேச்சு, ��ெயலில் கவனமாக இருப்பது அவசியம். தேவையற்ற விஷயங்களையும், மற்றவர்கள் குறித்து பேசுவதை விட பேசாமல் இருப்பது நல்லது. எந்த விஷயத்திலும் முன்னேற்ற பலனை காண விடாமுயற்சி தேவைப்படும்.\nதனுசு = ராசிக்கு திருமணம் போன்ற சுப நிகழ்வுகள் நடக்கும். பேச்சை குறைத்து செயலில் கவனம் செலுத்தவும். புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. செலவை குறைத்து சேமிப்பில் கவனம் செலுத்துவது அவசியம்.\nமகரம் = பொருளாதார ரீதியான முன்னேற்றத்தை காண்பீர்கள். பெண்களுக்கு சிறப்பான பலன் கிடைக்கும். உங்களின் செயல்களில் வேகமும், விவேகமும் இருக்கும். குழந்தை பாக்கியம் போன்ற இனிமையான செய்திகள் கிடைக்கும்.\nகும்பம் = உங்களின் தைரியம் கூடும் என்பதால் எதிலும் கம்பீரமாக செயல்படுவீர்கள். வாய்ப்பு, வசதிகள் உண்டாகும். உங்கள் மீதான மதிப்பு அதிகரிக்கும். தடைப்பட்ட காரியங்கள் முடியும். சில உடல் நல பிரச்னைகள் ஏற்படலாம்.\nமீனம் = அலைச்சல்கள் அதிகமாகக்கூடும். இருப்பினும் வியாபாரம், தொழிலில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். நினைத்தது போல பயணங்கள் நடக்காமல் போகலாம். உங்கள் செயல்களில் கவனம் செலுத்துவதால் அலைச்சல் குறைந்து, சிறப்பான பலனை பெறலாம்.\nஇந்த குட்டி தேவதையின் செயலைப் பாருங்க… உருகிப்போவீங்க… மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு கிடைக்கும் சொர்க்கம்…\nகுருப்பெயர்ச்சியால் உச்சக்கட்ட யோகத்தைப் பெறும் ராசியினர் யார் தெரியுமா நேரடியாக உங்களுடைய ராசியை பார்வையிடும் குரு \nஸ்வஸ்திக் சின்னம் எந்த கையில் வரைய வேண்டும் வரைவதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன தெரியுமா \nஅ சு ர வேகத்தில் காத்திருக்கும் ஆ ப த்து 2021 பிலவ வருட தமிழ் புத்தாண்டில் மீண்டும் ஒரு பே ர ழி வா \nஇந்த பொருட்களை மட்டும் உங்கள் கைகளிலிருந்து சிந்தக்கூடாதாம் மீ றி சி ந் தினால் என்ன நடக்கும் தெரியுமா \nதொழில் ரீதியில் யோகம் கிடைக்கவுள்ள ராசியினர் யார் யார் தெரியுமா இந்த ராசிக்காரர்கள் எல்லாம் பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமாம் \nவீட்டில் தரித்திரம் நீடித்திருக்க இந்த பொருட்களை கடனாக வாங்குவதும் ஒரு காரணமாம் தப்பி தவறியும் இனிமேல் இவைகளை கடனாக வாங்காதீர்கள் \nஒரு நிமிடம் ஒதுக்கி இந்த அறிவாளிகளின் செயலை பாருங்க இப்படிப்பட்ட கிரேன் வி ப த்தை வாழ்நாள்ல பார்த��து இருக்க மாடீங்க \nவிலங்குகளுக்குள்ளும் இப்படிப்பட்ட ஒரு வினோத நட்பை பார்த்திருக்கிறீங்களா உலகில் வேறு எங்கும் பார்க்க முடியாத வைரல் காணொளி \nஇந்த வீடியோ பார்த்த பிறகு விலங்குகளுக்கு ஐந்து அறிவு என்று சொல்ல மாட்டீங்க திறமையுள்ள விலங்கு பாக்குற வேலைய பாருங்க \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://srilankamuslims.lk/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/page/2/", "date_download": "2021-06-21T23:03:34Z", "digest": "sha1:CBIOLPQNHUE2WSSDBQTVJTWSITMF4WU3", "length": 18836, "nlines": 155, "source_domain": "srilankamuslims.lk", "title": "விளையாட்டு Archives » Page 2 of 29 » Sri Lanka Muslim", "raw_content": "\nகிண்ணியா மண்ணின் பெருமையை உலகுக்கு எடுத்துரைக்கும் மற்றுமோர் தருணம்\nகிண்ணியா அல் அக்ஸா கல்லூரி தேசிய பாடசாலை மாணவன் கே.எம்.ஹாதிம் பார்சிலோனாவுக்கு செல்வதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார். உதைப் பந்தாட்டப் போட்டியில் 12 வயதுக்குட்பட்ட போட்டியில் பங்குபற்றவ� ......\nதேசிய மட்ட உதைப்பந்தாட்ட போட்டியில் கிண்ணியா அல்அக்ஸா தேசிய பாடசாலை அணி சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது\nஅகில இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் தேசிய மட்டத்தில் பாடசாலைகளுக்கிடையிலான நடாத்தப்பட்ட 12 வயதுக்குட்பட்ட உதைப் பந்தாட்டப் போட்டியில் கிண்ணியா அல்அக்சா தேசிய பாடசாலை சம்பியன� ......\nகுரேஷியாவை வீழ்த்திய பிரான்ஸ் – 10 சுவாரசிய தகவல்கள்\nஉலககோப்பை கால்பந்து இறுதிப்போட்டி: பிரான்ஸ் அணி குரேஷியாவை 4-2 என்ற கணக்கில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இந்திய நேரப்படி நேற்று இரவு 8.30 மணிக்கு ஆட்டம் துவங்கியது. மாஸ்கோவின் லுஜ்நிக� ......\nஉலககோப்பை கால்பந்து: இங்கிலாந்தின் 52 ஆண்டுகால கனவு தகர்ந்தது எப்படி\nஉலகக்கோப்பை கால்பந்து 2018-ல் இங்கிலாந்து அணி குரேஷியாவிடம் அரை இறுதியில் தோல்வியடைந்தது. இதன் மூலம் இங்கிலாந்தின் 52 ஆண்டுகால கனவு தகர்ந்துள்ளது. படத்தின் காப்புரிமைANADOLU AGENCY 1966-ல் உலக கோப்ப� ......\nசாய்ந்தமருது சஹ்ரியன் விளையாட்டுக்கழகம் வெற்றி\n(எம்.என்.எம்.அப்ராஸ்) சாய்ந்தமருது நியு ஸ்டாா் விளையாட்டுக் கழகத்தின் 12வது ஆண்டு நிறைவும் 4வது புதிய சீருடை அறிமுக கிரிக்கெட் போட்டி சாய்ந்தமருது போலிபெரியன் மைதானத்த்தில் இடம்பெற்றது ......\nஉலகக்கோப்பை கால்பந்து: 28 ஆண்டுகளுக்கு பின் அரையிறுதியில் இங்கிலாந்து\nரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் மூன்றாவது காலிறுதி ஆட்டத்தில் சுவீடன் அணியை வீழ்த்தி இங்கிலாந்து அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES ......\nஸ்ரீ லங்கா கராத்தே சம்மேளனத்தின் கிழக்குமாகான வருடாந்த கராத்தே சுற்றுப்போட்டி\nஸ்ரீ லங்கா கராத்தே சம்மேளனத்தின் கிழக்குமாகாண வருடாந்த கராத்தே சுற்றுப்போட்டி (24) தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சம்மேளன தலைவர் முகம்மத் இக்பால் தலைமையில் நடைபெற்றது. ஆறு வயதிலிருந்த ......\nகுண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு ஆட்டநாயகன் விருதை சமர்ப்பிக்கிறேன்’ ரஷித்கான்\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த இறுதிப்போட்டிக்கான 2–வது தகுதி சுற்றில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட்ர� ......\nகலாவவெவ: ரமழான் கிரிக்கெட் லீக் போட்டி\nபவர் விளையாட்டு கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 9வது ரமழான் கிரிக்கெட் லீக் கிரிக்கெட் போட்டி கலாவவெவ முஸ்லிம் மத்திய கல்லூரி மைதானத்தில் 26ம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றது. இந் நிகழ்� ......\nஇந்திய அணியில் ரஷீத் கான்: விட்டுத் தர ஆப்கானிஸ்தான் அதிபர் மறுப்பு\nஹைதராபாத் அணிக்காக விளையாடும் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கானை, இந்திய அணிக்கு விட்டுத் தர முடியாது என்று ஆப்கானிஸ்தான் அதிபர் கூறியுள்ளார். ஐபிஎல்லில் சன் ரைசர்ஸ் ஹைதர� ......\nஅல்-அஷ்ரக் பழைய மாணவர் சங்க கிரிக்கெட் போட்டி 2010 ம் ஆண்டு அணி சம்பியனானது\nநிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினரால் வருடா வருடம் கொண்டாடப்படும் பழைய மாணவர்களை ஒன்றுசேர்க்கும் நிகழ்வின் ஒரு அங்கமான கிரிக்கெட் சுற்றுப் போட்டி நேற்று � ......\nமருதமுனை மத்திய கல்லூரியின் “ஷம்ஸ் தினம்-2018”நிகழ்வையொட்டி பழைய மாணவர்கள் பங்கு கொள்ளும்;; கிரிக்கட் சுற்றும் போட்டி\nமருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின்; பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அணிக்கு 11பேர் கொண்ட 5 ஓவர் மென்பந்து கிரிக்கட் சுற்றுப்; போட்டிக்கான அணிகளை நிரல்படுத்தும் நிகழ்வு ......\nகந்தளாய்: அல் தாரிக் இளைஞர் கழகம் சம்பியனாக தெரிவு\nதிருகோணமலை கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களுக்கிடையிலான மெய்வல்லுனர் மற்றும் குழு போட்டிகளில் 245 புள்ளிகளைப் பெற்று கந்தள� ......\nகந்தளாய் அஸ் ஸபா இளைஞர் கழகம் சம்பியன்\nகந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இளைஞர் கழகங்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கந்தளாய் அஸ் ஸபா இளைஞர் கழகம் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. அணிக்கு ஆறு பே� ......\nகொழும்பு 9 கைரியா மகளிா் கல்லுாாியின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி\nகொழும்பு 9 கைரியா மகளிா் கல்லுாாியின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி கல்லுாாியின் அதிபா் திருமதி ஏ.எல்.எஸ். நசீரா ஹசனாா் தலைமையில் நடைபெற்றது. இப்போட்டிகளின்போது கல்லுாாியின் 1000க� ......\nஉக்குரஸ்ஸபிட்டிய கிரீன் ஸ்டார் விளையாட்டு கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட Green Star Champion League 2018 கிரிக்கெட் சுற்றுப்போட்டி டிசம்பர் 5, 6, 7 ஆம் திகதிகளில் கடுகாஸ்தோட்டை ராஹுல கல்லூரி மைதானத்தில் இட ......\nசாய்ந்தமருது இலவன் ஹீரோஸ் விளையாட்டுக்கழகத்தின் வீரர்கள் கௌரவிப்பும், வருடாந்த பொதுக்கூட்டமும்\nசாய்ந்தமருது இலவன் ஹீரோஸ் விளையாட்டுக் கழகத்தின் 10ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு திறமைகாட்டிய வீரர்கள் கௌரவிப்பும், வருடாந்த பொதுக்கூட்டமும் இலவன் ஹீரோஸ் விளையாட்டுக் கழகத்தின் செ ......\nதிருகோணமலை APL கிண்ணத்தை சுவீகரித்தது மினா விளையாட்டுக் கழகம்\nகுருநாகல் அஸ்மா வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் அணுசரனையில் அல்அக்ஸா விளையாட்டுக் கழக ஏற்பாட்டில் முள்ளிப்பொத்தானை யுனிட் 10ல் அல்தாருஸ்ஸலாம் பாடசாலை விளையாட்டு மைதானத்� ......\nயாழ் தேசிய மீலாத் விழா விளையாட்டுப் போட்டி ஏற்பாடுகள் பூர்த்தி\nயாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள தேசிய மீலாத் விழாவை முன்னிட்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் வடக்கில் இடம்பெறவுள்ளன. அவற்றின் விபரங்களாவன. கழகங்களுக்கிடையிலான உதைப்பந்தாட்டப் போட்ட ......\nமருதமுனை நௌபல் எழுதிய “பச்சை இரத்தம் நீந்தும் காடு” கவிதை நூல் வெளியீடு\nஇலங்கை நிருவாகசேவை அதிகாரியான மருதமுனையைச் சேர்ந்த முகம்மதுத்தம்பி முகம்மது நௌபல் எழுதிய ‘பச்சை இரத்தம் நீந்தும் காடு’ கவிதை நூல் வெளியீடு எதிர் வரும் ஞாயிற்றுகிழமை(26-11-2017)காலை 9.35 மண ......\nபௌஸான் உதைபந்தாட்ட போட்டியில் கலந்து கொள்வதற்காக சிங்கப்பூர் பயணம்\nமுள்ளிப்பொத்தானை நிருபர் எம் எஸ் அப்துல் ஹலீம் தி/ கிண்/ முள்ளிப்பொத்தானை மத்திய கல்லூரியின் பழைய மாணவரும், முஹம்மதியா விளையாட்டுக் கழக வீரருமான S. பௌஸான் உதைபந்தாட்ட போட்டியில் கலந்து ......\nபாத்திமா ஸிமாரா அலியின் “கரையைத் தழுவும் அலைகள்” கவிதை நூல் வெளியீடு\nM.N.M Farwish எழுத்தாளர் பாத்திமா ஸிமாரா அலியின் “கரையைத் தழுவும் அலைகள்” கவிதை நூல் வெளியீட்டு விழா கொழும்பு -10 அல் ஹிதாயா பாடசாலை மண்டபத்தில் இன்று (19) மாலை இடம்பெற்றபோது பிரதம விருந்தினரா ......\nU-19 ஆசியக்கோப்பை: பாகிஸ்தானை 63 ரன்னில் சுருட்டி ஆப்கானிஸ்தான் சாம்பியன்\nஅபூஸாலி முஹம்மத் சுல்பிகார் U-19 ஆசியக்கோப்பை: பாகிஸ்தானை 63 ரன்னில் சுருட்டி ஆப்கானிஸ்தான் சாம்பியன் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசியக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வ� ......\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சுரங்க லக்மால் பந்து வீச்சில் உலக சாதனை\nஅபூஸாலி முஹம்மத் சுல்பிகார் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சுரங்க லக்மால் தான் வீசிய 46 பந்துகளுக்கு ரன்களை விட்டுக்கொடுக்காது சாதனை முதல் ரன்னை விட்டுக்கொடுக்கும் முன், அதிக பந்துகளை � ......\nஅக்கரைப்பற்று: சிறுவர் மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி\nஅக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குற்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான வருடாந்த (2017) சிறுவர் மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வு அட்டாளைச்சேனை ஸஹ்றா வித்தியாலயத்தின் விளையாட்� ......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2949836", "date_download": "2021-06-21T23:50:40Z", "digest": "sha1:4DK4WUWASLB6DKZL36P7SBZQRP7S7SOQ", "length": 6479, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"விராலிமலை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"விராலிமலை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:15, 12 ஏப்ரல் 2020 இல் நிலவும் திருத்தம்\n197 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n08:11, 7 ஏப்ரல் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஅடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n04:15, 12 ஏப்ரல் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஅடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n'''விரால��மலை ''' [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[புதுக்கோட்டை மாவட்டம்]], [[விராலிமலை வட்டம்]], [[விராலிமலை ஊராட்சி ஒன்றியம்|விராலிமலை ஊராட்சி ஒன்றியத்தில்]] உள்ள ஒரு நகரமாகும். மற்றும் தேர்வுவிரைவில் நிலைநகராட்சி தரம் உயர்த்தப்படும் அப்படி தரம் உயர்த்தினால் மாவட்டத்தில்பெரிய நகராட்சி ஆகும் இது [[திருச்சிராப்பள்ளி|திருச்சியிலிருந்து]] 30 கி.மீ தொலைவில் உள்ளது. விராலிமலை 6,234 வீடுகளும், 38,883 மக்கள்தொகையும் கொண்டது.[[https://www.census2011.co.in/data/town/639295-viralimalai-tamil-nadu.html Viralimalai Population Census 2011]] இந்த நகரத்தில் இருந்து திருச்சி.மதுரை புதுகை. பழநி.திண்டுக்கல்.நத்தம்.இலுப்பூர் அறந்தாங்கி மற்றும் மாநில தலை நகரான சென்னைக்கும் அடிக்கடிபேருந்து வசதிகள் உள்ளன நகரில் இரண்டுபேருந்து நிலையம் உள்ளன அது மட்டுமன்றி தமிழகத்தில் மிகவேகமாக வளர்ந்து வரும் நகரமாகும் global TVS bus body bulliders. Mm forgings. Sunmar. ITC. Rane steering systems. SRF. உள்ளிட்ட தெழிற்சாலைகளும் நகரில் அமைந்துள்ளன அதுமட்டுமன்றி வட்டாச்சியர் அலுவலகம் .ஊராட்சி ஒன்றியம் .காவல் நிலையம் அரசுபெரிய மருத்துவமனை.சட்டமன்றம் உள்ளிட்ட அனைத்தும் இருந்தும் நகராட்சி தரம் இருந்தும் இன்னும் பேரூராட்சி தரம் கூட உயர்த்த வில்லை என்பது குறிப்பிடதக்கது\nவிராலிமலை குன்றின் உச்சியில் [[விராலிமலை முருகன் கோயில்]] உள்ளது. இக்கோவில் [[பரதநாட்டியம்|பரத நாட்டியக்]] கலைக்குப் பெயர்பெற்றது. அவ்வகை நாட்டியத்தின் 32 வகை அடவு (நடன அசைவு)களில் ஒவ்வொன்றிற்கும் பெயர்பெற்ற கலைஞர்கள் அங்கு இருந்துள்ளனர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thesamnet.co.uk/?p=14641", "date_download": "2021-06-21T23:16:00Z", "digest": "sha1:J3YSRK7G2D2IZNWSQNREHK4XEUXELSFA", "length": 52608, "nlines": 165, "source_domain": "thesamnet.co.uk", "title": "ஐ.எம். எப் (IMF) அழுங்குப் பிடியில் இலங்கை : வ அழகலிங்கம் – தேசம்", "raw_content": "\nஐ.எம். எப் (IMF) அழுங்குப் பிடியில் இலங்கை : வ அழகலிங்கம்\nஐ.எம். எப் (IMF) அழுங்குப் பிடியில் இலங்கை : வ அழகலிங்கம்\nகடந்த சில நாட்களாக சர்வதேச நாணய சபை இலங்கைக்கு 2.6 பில்லியன் அமெரிக்க டொலரைக் கடனாகக் கொடுத்ததை ஒரு வெற்றியாக இலங்கை அரச ஆதிக்ககுழாங்கள் கொண்டாடுகின்றன. ஒரு நாடு கடன்கார நாடாகிவிட்டால் அந்த நாட்டை அழிக்கப் பிரத்தியேக எதிரி எவரும் தேவையில்லை. அது ��ானாகவே அழிந்துபடும். எதையும் உயர்வு நவிர்ச்சியாகச் சொல்லும் கம்பன் “கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்” என்று கடன் எவ்வளவு பெரிய சோகத்தைத் தரவல்லது என்று குறிப்பிடுகிறான். இந்த நிதியானது கடுமையான நிபந்தனையின் கீழேயே மேலும் இலங்கை மக்களின் வறுமைக் கோட்டக்குக் கீழ் வாழும் வாழ்க்கைத் தரத்தை மேலும் வெட்டி வீழ்த்தும் நடவடிக்கையாகும். இலங்கைப் பொருளாதாரமோ நெருக்கடிக்கு மேல் நெருக்கடியில் உள்ளது. வெளி நாட்டு முதலீடுகளும் ஏற்றுமதிகளும் பாரிய அளவில் விழ்ந்துள்ளது. மாசி மதத்தில் வெளிநாட்டுச் செலவாணிச் சேமிப்பானது ஒன்றரை மாதத்திற்கே போதுமானதாக இருந்தது. அரச ஊழியர்களுக்குச் சம்பளம்கொடுக்கவே பணம் இல்லாத நிலை இருந்தது.\nஇதற்கிடையில் நிதிக் கொள்ளை நோய் உலகெங்கும் கடுமையான சீரழிவுகளைச் செய்த கொண்டிருக்கிறது. அது ஒவ்வொரு நாடாகக் கபளீகரம்செய்து கொண்டிருக்கிறது. அதன்விளைவாக வறுமையும் தொழிற்சாலை மூடல்களும் வேலையில்லாத்திண்டாட்டமும் தலைவிரித்தாடுகிறது. நிதி மூலதன ஒட்டுண்ணிகளின் சூதாட்டமானது ருத்திரத் தாண்டவமாடுகிறது. இதன் தாக்கம் யுத்தக் காயங்களால் பீடிக்கப்பட்ட இலங்கையில் பாரியளவு இருக்கிறது. இதிலிருந்து மீளவே மாற்று வழி ஏதுமில்லாமல் இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் கெட்டது.\nஇரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிறகு விடுவிக்கப்பட்ட பழைய காலனித்துவ நாடுகளை இன்றுவரை முன்னேறவிடாமற் தடுத்ததிலே சர்வதேச நாணய நிதியத்தின் பங்கு பிரதானமானது. இன்று வரை சர்வதேச நாணய நிதியத்திடம் கடன்பெற்று உலகில் எந்த நாடும் முன்னேறியது கிடையாது. ஆனால் இலங்கையோ இது தொடர்பாகப் பிரத்தியேகமான வரலாற்று அனுபவத்தைக் கொண்டுள்ளது. எந்த உரிமையுமே பொருளாதார அபிவிருத்திக்குக் கட்டுப் பட்டது என்று ஏங்கல்ஸ் கூறுகின்றார்.\nஇலங்கையில் தமிழ் மக்களோ சிங்கள மக்களோ எந்த உரிமையைப் பெற வேண்டுமானாலும் இலங்கை பொருளாதாரத்தில் முன்னேறவேண்டும் என்பதை முன் நிபந்தனையாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அதாவது வரவு செலவுத்திட்டத்தில் பற்றாக்குறை இல்லாத நாடாக மருந்து எண்ணெய் இயந்திரங்கள் போன்ற அத்தியாவசிய தேவைப் பொருட்களைத் தேவைக்கு ஏற்ற மட்டத்திற்கு இறக்குமதி செய்வதற்கு வேண்டிய வெளிநாட்டுச் செலவாணி உள்ள நாடாக வேண்டும். அது இலங்கை ஒரு நவீன நாடாகி உலகச்சந்தையோடு இரண்டறக் கலக்கும்பொழுதுதான் அது சாத்தியமாக முடியும். அதற்கு முந்நிபந்தனையாக இலங்கை தொழில் நுட்பத்தில் மேலாண்மை பெற வேண்டும். அப்படி மேலாண்மை பெற்றால் மாத்திரம் தான் சர்வதேசச் சந்தையிற்போட்டி போட்டு இலங்கையின் உற்பத்திப் பொருட்களைப் போட்டிகளுக்கு மத்தியில் விற்று வெளிநாட்டுச் செலவாணியை ஈட்டலாம். அந்த மட்டத்திற்கு இலங்கைத் தொழிலாளர்களின் சமூகஉழைப்பு உற்பத்தித்திறன் உள்ளதாகி விலைக்கு வாங்கும் சக்தி உள்ளதாகும்.\nஒவ்வொரு பொருளாதார அபிவிருத்திகளும் சமுதாய உறவுகளிலே மாற்றங்களைக் கொண்டு வரும். ஒவ்வொரு சமுதாய உறவுகளும் அதற்கேற்றாற்போல பொரளாதாரத்தை மறு சீரமைக்கும். சமூகங்களுக்கு உள்ளேயுள்ள உறவுகள் நாகரீகத்தை முன் நோக்கி உந்தித் தள்ளும் மாற்றங்களாக ஏற்பட்டால் மாத்திரம்தான் பொருளாதாரம் மேல் நோக்கி வளரும். இலங்கை அரசாங்கம் தமிழ்மக்களுக்கு உரிமை வழங்காததற்கான முக்கிய காரணம் அதன் பற்றக்குறைப் பொருளாதாரமேயாகும். சமூகங்களுக்குள்ளே உரசல் நிகழ்வதால் பொருளாதார வளர்ச்சி தடைப்படுகிறது. மணிக் கூட்டின் உள்ளேயுள்ள பல்லுச்சக்கரங்கள் ஒன்றோன்று இசைந்து இயங்காமல் ஒன்றோடொன்று மல்லுக் கட்டினால் சரியாக மணிக்கூடு இயங்காது போல சமுதாய உறவுகளிலே ஏற்படும் இசையாமையும் உரசல்களும் சமுதாயத்தை முன்னேற விடாது.\nஅரசியல் என்பது பொருளாதாரத்தின் செறிவே என்று மாக்ஸ் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் ஒரு நாட்டின் பொருளாதாரம் சின்னப் பொருளாதாரமாக இருந்தால் பெரிய அரசியல் செய்ய வேண்டும். ஒரு நாட்டின் பொருளாதாரம் பெரிய பொருளாதாரமாக இருந்தால் சின்ன அரசியலே போதுமானது. இலங்கை மக்கள் அதுவும் சிங்கள வெகுஜனங்கள் அரசியல் பேசுவதுபோல உலகில் எந்த இனமும் பேசுவது கிடையாது. அதன் காரணத்தைப் பற்றாக்குறைப் பொருளாதாரத்தில் தேட வேண்டும்.\nஇலங்கைக்கு இன்று கடனை வழங்கிய சர்வதேச நாணய நிதியம் என்ன நிபந்தனையின் கீழ் அக்கடனை வழங்கியுள்ளது என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.\n“எண்ணைமானியக் கடன், மின்சக்திமானியக் கடன், மற்றய அரசதொழிற்சாலைகள் ஏற்படுத்தியிருக்கும் கடன் போன்றவற்றைக் குறைக்க வேண்டும். வெளி நாடுகளிலிருந்து பெறும் கடன்களை மட்டுப்படுத்த வேண்டும். மானியம் வழங்குவதைக் குறைக்க வேண்டும். இராணுவச் செலவைக் குறைக்க வேண்டும். வரவுசெலவுப் பற்றாக்குறையைக் குறைக்கவேண்டும். பற்றாக் குறையை ஈடுசெய்யுமகமாக அரச வருமானத்தைக் கூட்டுவதற்காக வரிகளை உயர்த்த வேண்டும். மற்றய நாடுகளிலிருந்து நிதிஉதவி பெறும்பொழுதும், மற்றய அரசியல் நடவடிக்கைகள் எடுப்பதற்கு முன்பும் சர்வதேச நாணய நிதியத்தோடு கலந்துரையாடிவிட்டே எடுக்க வேண்டும்.’\nஇந்த நிபந்தனைகளில் இராணுவச் செலவைக் குறைக்க வேண்டும் என்பதைத் தவிர மற்றயவை இலங்கை மக்களுக்கு ஏற்புடையதல்ல. இதுகூட புதுமையான நிபந்தனையாகும். இராணுவச் செலவைக் குறையென்று சர்வதேச நாணய நிதியம் ஒரு நாளும் சொல்வதில்லை. இன்று கடுமையான கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மூன்றாமுலக நாடுகள், அதிகமாக நேற்று ஏராளமாக ஆயுதங்களை வாங்கிக் குவித்தவை என்பதே உண்மை. ஆயுதங்களுக்காகச் செலவு செய்வதால் அழிவைத் தவிர ஆக்கத்தை ஏற்படுத்துவதில்லை. இராணுவச் செலவீட்டில் வெறும் நுகர்வைத் தவிர வேறு எதுவும் நடக்கப் போவதில்லை. ஆயுதங்களைக் கடனில் வாங்கும் நாடுகள், அசலோடு வட்டியையும் சேர்த்துத் திரும்பக் கட்ட வேண்டியிருக்கும். ஆனால் இவற்றிலிருந்து எந்த வருமானமும் கிடையாது.\nஇந்தச் சீர்திருத்தங்கள் எண்ணெய் விலையையும் மின் சக்தி விலையையும் மற்றய சாமான்களின் விலையையும் கூட்டும் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். உலகச் சந்தையிலே விலை கூடினால் அதற்கு ஏற்றாற்போல் இலங்கையிலும் விலையைக் கூட்டவேண்டுமே ஒளிய மானியம் வழங்கி விலையைக் கட்டுப்படுத்தக் கூடாது என்று கண்டிப்பாக எச்சரித்துள்ளது.\nவரவுசெலவுப் பற்றாக் குறையைக் குறைப்பதற்கு மேலும் வரிகளைக் கூட்டி அரச வருமானத்தை அதிகரிக்கச் செய்வது விலைவாசியைப் பாரிய மட்டத்திற்குக் கூட்டும். அரசாங்கத்தின் வரிவசூல் இலாகாவுக்கு வரும் வருமானம் குறைந்தால் மேலும் வரிகளைக் கூட்டுவதன் மூலம் அவற்றை ஈடுசெய்ய வேண்டும்.\nஇன்றைக்குள்ள இலங்கை மக்களின் விலைக்கு வாங்கும் சக்தியோடு ஒப்பிடுமிடத்து இது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை எவருமே இலகுவாக ஊகிப்பர். மூன்று தசாப்த யுத்தத்தால் விரக்தியின் விழிம்பில் உள்ள இந்த மக்களை இந்தச் செயற்பாடுகள் என்ன செய்யத்தூண்��ும் என்பதை ஊகிக்க முடியும்.\nசில கிழமைகளுக்கு முன்னர் ஜனாதிபதி ராஜபக்ஸ்ச தான் சர்வதேச நாணய சபையின் நிபந்தனைக்குக் கட்டுப்படப் போவதில்லை என்று சூழுரைத்தார். 2007 மார்ச்சில் சர்வதேச நாணயசபை இலங்கை அரசாங்கத்தின் இசைவு இணக்கமும் ஒத்தாசையும் இல்லாமையால் நாட்டடைவிட்டு வெளியேறியது. இருந்தபோதும் அதன் இருபது வீதமான கடனை சர்வதேச நாணய நிதியத்திற்கு வருடா வருடம் பட்டுவாடா செய்ய வேண்டியிருந்தது. 2004 றணில் விக்கிரம சிங்கா அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தத்தால் பல தனியார்மயமாக்கல் நடவடிக்கை செய்யததாலேயே கலைக்கவேண்டி வந்தது. குறிப்பாக றெயில் சேவையை ஓரு இந்திய நிறுவனத்திற்கு விற்க எடுத்ததைத் தொடர்ந்து, அந்த இந்திய நிறுவனம் கொழும்பு கோட்டை புகையிரத நிலயத்தையும் மருதானைப் புகையிரத நிலயத்தையும் இடித்து அந்த இடங்களில் வர்த்தகக் கட்டிடங்களைக் (shopping complex) கட்ட இருந்தது. அதைத்தொடர்ந்த தொழிலாளர் வேலை நிறுத்மானது நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டு செல்லவே வேறு மார்க்கமில்லாமல் அன்றய ஜனாதிபதி சந்திரிக்கா, றணில்விக்கிரமசிங்கா அரசாங்கத்தைக் கலைக்க வேண்டி வந்தது.\nவறிய மக்களின் துன்ப துயரங்களை இந்த நிதிநிறுவனம் ஒருபோதும் கருத்தில் கொண்டது கிடையாது. மாறாக முதலாளித்துவத் தொழிற்துறைகளை வளர்ப்பதற்காக ஏழைகளின் நிதியில் பெருவீதிகள் துறைமுகங்கள் விமான நிலையங் கட்டிக் கொடுத்ததே வழக்கமாக இருந்தது.\nஇலங்கையின் உள்நாட்டு யுத்தத்திற்கு மூலகாரணம் சர்வதேச நாணய நிதியமாகும். 1950 தில் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தில் அங்கத்துவ நாடாகச் சேர்ந்து கொண்டது. 1953 இல் இதன் நிர்ப்பந்தத்தால் அரிசிவிலை கூட்டப்பட்டதால் மாபெரும் கர்த்தால் போராட்டம் வெடித்து பிரதம மந்திரி டட்லி சேனனாயக்கா கொழும்பு துறைமுகத்தில் இருந்த பிரித்தானியக் கப்பலில் ஓடி ஒழித்துக் கொண்டார்.\nமீண்டும் 1965 டட்லி சேனனாயக்கா அரசாங்கத்தில் கல்விக்கான மானியத்தை வெட்ட சர்வதேச நாணய நிதியம் நிர்ப்பந்தித்தது. ஆனால் அப்பொழுது சர்வகலாசாலைக்குப் புகுவதற்குத் தகுதியான மாணவர்கள் இலங்கையில் இருந்த பல்கலைக் கழகக் கொள்ளளவைவிடப் பத்து மடங்காக இருந்தனர். பொன்னம்பலம் செல்வனாயகத்தின் இந்துப் பல்கலைக்கழகமா தமிழ் பல்கலைக் ���ழகமா என்ற வாத விவாத இழுபறியால் ஒரு பல்கலைக் கழகமுமே போடாமல் டட்லி சேனனாயக்க தப்பிக் கொண்டார். உண்மை சர்வதேச நாணய நிதியம் அதற்கு நிதி ஒதுக்க விடவில்லை.\nஆனால் 1969 இல் பல்கலைக்கழகப் புகுமுகத்திற்கான மாணவர் போராட்டங்கள் நடைபெறவே அது 1970 இல் புதிதாக ஆட்சிக்கு வந்த இடதுசாரி ஐக்கிய முன்னணி அரசாங்கத்தால் பல்கலைக் கழகப் புகுமுகத்தில் தரப்படுத்தலை மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டது. மேலும் சர்வதேச நாணய சபை முன்பு பட்ட கடனைத் திருப்பிக் கட்டும்படி பிடிவாதமாக நின்றதால் புதிய நிதி மந்திரி என்.எம் பெரோராவால் வரவு செலவுத் திட்டத்தைச் சமாளிக்க முடியாமற்போகவே அது ஏற்படுத்திய தாக்கத்தாலும் உலக நாணயமாக விளங்கிய அமெரிக்க டொலருக்கும் தங்கத்துக்கும் உள்ள பிணைப்பு ஜனாதிபதி நிக்ஸ்சன் நிர்வாகத்தால் உடைக்கப்பட்டு பணவீக்கம் கட்டுக்கடங்காமல் போய் அதன் பிரதி விளைவால் எண்ணெய் விலை உலகச் சந்தையில் நாலுமடங்காக கூடி மேலும் நெருக்கடி ஏற்படவே 1971 இல் ஜே.வி.பி கிராமப் புறச் சிங்கள இளைஞர்களின் கிளர்ச்சி ஏற்பட்டது. அன்று போடப்பட்ட அவசரகாச் சட்டத்தின் கீழான ஆட்சி இன்று வரை நீடிக்கின்றது.\n1977 ஜே.ஆர். ஜெயவர்த்தனா யூ.என்.பி அரசாங்கம் வந்தவுடன் அதன் நிதி மந்திரியாக றொணி டீ.மெல் வந்தார். அப்போதும் சர்வதேச நாணய சபை உணவு மானியத்தையும் கல்வி வைத்திய வசத்திக்கான மானியத்தையும் வெட்டும் படி பிடிவாதமாக நின்று கொண்டது. அப்பொழுது ஜெயவர்த்தனா இலங்கையைச் சிங்பூராக்கக் கனாக்கண்டு 1956 இல் இருந்து நிலவிய இறக்குமதித்தடையை எடுத்ததோடு திறந்த பொருளாதாரத்திற்கு வழி வகுத்தார். முதலாவது வரவு செலவுத்திட்டத்தை வாசிக்கும் நாள் பாராளுமன்றத்துக்குள் இரண்டு சர்வதேச நாணயநிதியப் பிரதிநிதிகள் கேட்போர் கூடத்தில் காத்திருந்து நிதிமந்திரியின் வரவுசெலவுத்திட்ட நகலைத் பரிசீலித்த பின்பே வாசிக்க அனுமதித்தனர்.\nஅன்று சர்வதேச நாணய சபை மற்றய மூன்றாமுலக நாடுகளுக்கு ‘மறுசீரமைப்பு” என்று சொன்ன அதே சுப்ரபாதத்தை இலங்கை அரசுக்கும் சொன்னது.\n‘நாணய மதிப்பைக் குறை, அரச செலவுகளைக் கடுமையாக வெட்டு. குறிப்பாக சமுதாயச் செலவு உணவு மற்றும் பிறநுகர்வுக்காக அளிக்கப்படும் மானியத்தைக் குறை, அரச நிறுவனங்களைத் தனியார் மயமாக்கு, அரசு கொடுக்கும் ��ொருட்களின் விலையை உயர்த்து, (மின்சக்தி, எண்ணெய், போக்குவரத்துக் கட்டணம், உரம், பூச்சிகொல்லி, நீர்), விவசாய நீப்பாசனத்திற்கு இலவச நீர் வழங்காதே, விலைக் கட்டுப்பாடுகளை அறவே அகற்று, ஊதியக் குறைப்பு மூலம் நுகர்வைக் குறை, வரி மற்றும் வட்டி விகிதங்களை உயர்த்து.”\nகட்டுனாயக்காவில் போடவிருந்த சுதந்திர வாத்தக வலையத்திற்கு எதிராக ஏற்பட்ட தொழிலாளர் போராட்டங்களைக் கட்டுப்படுத்த 1977 இனக்கலவரத்தை செயற்கையாக ஆத்திரமூட்டி ‘சண்டையெண்டால் சண்டை சமாதானம் என்றால் சமாதானம்” என்று பயமுறுத்தி அதன் பின்னணியில் 1978 இல் பங்கரவாதத் தடைச் சட்டம் கொண்டுவரப் பட்டது. அது இன்றுவரை நீடிக்கின்றது. அதைத் தொடர்ந்து 1983 இல் இனக்கலவரம் இராணுவத்தின் உள்சதி காரணமாக வெடித்ததோடு வெறியாட்டம் ஆடிய இராணுவத்தை ஜெயவர்த்தனாவும் கட்டுப்படுத்த முடியாதவராக இருந்தார்.\nஅதைத் தொடர்ந்து நீடித்த 36 வருடங்களும் சர்வதேச நாணய நிதியம் உலகவங்கி ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் மேற்கு நாடுகள் எல்லாம் ஒவ்வொரு சமாதானப் பேச்சு வார்த்தைகளின் முன்னும் பின்னும் பொருளாதாரத்தைத் தாரளமயமாக்கு, அரசுடமையான நிறுவனங்களைத் தனியார் உடமையாக்கு என்று உச்சாடனம் செய்வதில் ஓய்ந்ததே கிடையாது. மாவிலாற்றுப் பிரச்சனை மத்தியிலும் கூட அவர்கள் தமது தனியார் மயமாக்கு என்ற நிர்ப்பந்தத்தை நிறுத்தியது கிடையாது. இருந்த போதும் பொருளாதாரத் தாரளமயமாக்கலும் தனியுடமையாக்கலும் இலங்கையில் பூரணம் அடையவில்லை. இன்றுவரை இலவச வைத்திய வசதியும் இலவசக் கல்வியும் உணவு எண்ணெய் மின் போக்குவரத்து உர மானியங்களும் பாதியளவென்றாலும் தப்பிப் பிழைத்துள்ளன. மூன்று தசாப்தமாக லட்சக்கணக்கான இலங்கைத்தமிழ் சிங்கள முஸ்லீம் மக்களை வெளிநாட்டு நிதி நிறுவனங்களும் ஏகாதிபத்தியங்களும் இரைகொடுத்து தமது உபரி மூலதனங்களை முதலிடுவதற்கான சூழலை ஏற்படுத்தி விட்டன. தமிழ் மக்களுக்கு இந்த யுத்தம் தமிழீழப் போராட்டமாகத் தோன்றிளாலும் மேற்குலக ஏகாதிபத்தியங்களோ இதனுள் தலையிட்டு தமது உபரி மூலதனங்களை முதலிடுவதற்குரிய சூழலை ஏற்படுத்தவே அக்கறையாக இருந்து சமாதானத்தை வஞ்சக வழிகாளாற் குழப்பின. புலியும் அவர்களது மகிடிக்கு வளைந்து வளைந்து ஆடியது.\nBoard of Investment (BOI), Sri Lanka என்கின்ற வெளி நாட்டு முதலீட��டை ஊக்குவிக்கும் திணைக்களம் இன்று இலங்கையிலே எந்தவித அரச தலையீடுமின்றி வெளிநாட்டவர் தமது முதலீடுகளை நூற்றுக்கு நூறுவீதம் தமது சொந்த நிறுவனத்தின் பேரில் முதலிடலாமென்றும் அதனால் வரும் லாபம் முழுவதையும் தமது சொந்த நாட்டிற்கே கொண்டு செல்லலாமென்றும் அதற்காக 15 அன்றேல் 20 வருடங்களுக்கு பூச்சிய வரிச்சலுகை தருவதாகவும் அறை கூவுகின்றன. அவர்களது முதலீடுகளைப் பாதுகாக்க மேலும் 100000 இராணுவத்தைச் சேர்கப் போவதாக இராணுவச் செய்திகள் கூறுகின்றன. இலங்கை மக்கள் எக்கேடு கெட்டுப் போனாலும் பரவாயில்லை என்ற தோரணையில் இலங்கை அரசு இராணுவத்தைப் பெருக்கி வருகிறது.\nஇந்த உள் நாட்டு யுத்தத்திலே வென்றதாக எண்ணற்ற இராணுவக் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. அதனைத் தொடர்ந்து சர்வதேச நாணய நிதியத்திடம் கடன்பெறும் கெட்டித்தனம் பெற்று விட்டோமென்றும் அரசாங்க மந்திரிகள் புளுகுகிறார்கள். உதவி நிதி மந்திரி றன்ஜித் சியம்பலப்பிற்றியாவும் மத்திய வங்கி முகாமையாளர் Ajith Nivard Cabraal புலியை வென்றதின் பின் மேலும்ஒரு பெரிய வெற்றி என்று ஊடகங்களக்குக் கூறிப் புழகாங்கிதம் அடைந்தனர்.\nசேக்ஷ்பியரின் “ஹம்லெட” நாடகத்திலே வரும், எரிச்சலூட்டும் அந்த வயதான மனிதனான பொலோனியஸ் தன் மகனிடம் இவ்வாறு கூறுவான் ‘கடன் வாங்கவும் செய்யாதே, கடன் கொடுக்கவும் செய்யாதே.”\nஇந்த இலங்கை அரசாங்கத்தின் கண்மூடித்தனமான கடனுக்குப் பலியான இலங்கை மக்கள் விளைவுகளைக் கட்டாயம் சந்தித்தே தீரவேண்டும். உள்ளுர்ர் அத்தியாவசிய செலவுகளைக் குறைத்து, இலங்கை மக்களின் கல்வி உடல்நலம் போன்ற அடிப்படைத் தேவைகளை அலட்சியம் செய்து வாயைக்கட்டி வயிற்றைக் கட்டி\nபாவி பட்டினி கிடந்தால் பரிசுத்தவான் ஆகிறான்)\nவாங்கிய கடனுக்கு வட்டி கட்டும் இருண்ட எதிர்காலத்தை ஏக்கத்தோடு எதிர்பார்க்க வேண்டும். பட்ட கடனில் பாதியளவாவது மேலும் கள்ள வழிகளால் கறுப்புப் பணமாக வெளிநாட்டு வங்கிகளில் போய் சேர்வது திண்ணம்.\nஅந்த அயோக்கியத்தனத்தை மறைக்க நாட்டிலே தேசப்பற்றாளர்களும் தேசப்பற்று இல்லாதவர் என்ற இரு பிரிவினரே இருக்கிறார்கள் என்று கடவுளை ஒத்த அதிஅறிவாற்றல் உடைய உத்தமர்கள் அந்தரத்தில் நின்று பேசும் சுந்தர வசனங்களால் ஊடகங்கள் இனிக்கின்றன. உண்மையில் முழு இலங்கை மக்களும் தாம் கஷ்டப்பட்டுப் போராடி வென்றெடுத்த ஜனனாயக உரிமைகளையும் வாழ்க்கைத்தரத்தையும் சமூக அன்னியோன்யங்களையும் இழந்து விட்டனர். இலங்கையோ புரட்சி ஒன்றைக் கருக் கொண்டுள்ளது என்பதுவே உண்மையாகும். உலகம் முழுவதும் உதவி செய்தாலும் எந்த நிதி நிறுவனமும் எவ்வளவு காசைக் கொட்டினாலும் நெஞ்சை நெருடும் உண்மையொன்று உண்டு.\nவன்னி முகாங்கள் நல்வாழ்வுக்கான சாதனமாய் இல்லாமல் அவல வாழ்வுக்கு எதிரான பரிகாரமாக மட்டும் இருப்பது தமிழ் இனத்தின் துர்ப்பாக்கியமாகும்.\nகல்வி அமைச்சர் யாழ். விஜயம்\nஅரசுடன் இணைந்து மக்களுக்குப் பணிபுரிய வருமாறு – கிழக்கு முதலமைச்சருக்கு அமைச்சர் முரளி அழைப்பு\nசர்வதேச நாணயத்தின் சட்டதிட்ட குணாம்ச போக்குகள் இலங்கைக்கு மட்டும் உருத்துடைய அல்ல. உலகம் முழுவதற்குமே பொதுவானவை. இதன் முழுமையான குணாம்சங்களை புரிந்து கொள்ள வேண்டுமென்றால் ஓர்யிரு உதாரணங்களில் புரியவைக்க முடியும். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு பெறுமதியிருப்பது போல ஒவ்வொரு நாட்டிலுள்ளவர்களுக்கும் தரம் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஜேர்மனியில் உள்ளவனுக்கு ஒரு பெறுமதியென்றால் இந்தியாவில் உள்ளவனுக்கு வேறு மாதிரியானவை. அந்தமான் தீவில்லுள்ளவருக்கு வேறுவிதமானவை. அதாவது ஒருநாட்டு வளங்களிலிருந்தே அந்த மனிதனின் பெறுமதியும் ஆகிறது. உதாரணமாக ஜேர்மன் தொழிலாளி நம்பிக்கைக்குரிய மனிதராக கணிக்கும் இடத்து 100.000 யூரோவை கடனாகப்பெறலாம். இலங்கை தொழிலாளிக்கு அந்த இடம் அல்லவே\nஇன்னொரு உதாரணம். மேற்கூறியவை தொழிலாளர் வகைப்பட்டது.\nஅடுத்தது சொத்துகைப் பட்டது.முதல் நாடு. இப்பொழுது சொத்து.\nதியாகராஜா மகேஸ்வரன் நாலுகப்பல் வைத்து வியாபாரம் செய்தாரே இவருக்கு இலங்கை அரசாங்கத்தை விட கூடிய செல்வாககு சர்வதேச வங்கியிடமிருந்தது.\nஇரண்டாம் உலகமாகயுத்ததிற்கு பிறகு தோன்றிய இந்த அமைப்பு முறை முற்றிலுமாக மக்களின் நலன் கொண்டதல்ல. அப்பட்டமான சுயநலமிக்க சுரண்டல்லை பாதுகாக்கிற அமைப்பு முறையே இதில் விசித்திரம் என்னவென்றால் இவர்கள் தமது சொத்தநாட்டு தொழிலாளவர்கத்திற்கே உதவுவதற்கு அருகதையற்றவர்கள். அமெரிக்கநாட்டு பணம் அமெரிக்கருக்கு உதவுவதில்லை. ஐரோபியநாட்டு பணம் ஐரோப்பிய மக்களுக்கு உதவுவதில்லை. அங்குள்ள ஒரு சில மூ��தனக்காரருடைய நலன் கருதியதே இதில் விசித்திரம் என்னவென்றால் இவர்கள் தமது சொத்தநாட்டு தொழிலாளவர்கத்திற்கே உதவுவதற்கு அருகதையற்றவர்கள். அமெரிக்கநாட்டு பணம் அமெரிக்கருக்கு உதவுவதில்லை. ஐரோபியநாட்டு பணம் ஐரோப்பிய மக்களுக்கு உதவுவதில்லை. அங்குள்ள ஒரு சில மூலதனக்காரருடைய நலன் கருதியதே இதில் கவலைக்குரிய அம்சம் என்னன்றால் அதிகாரத்துடன் தமக்கான பாதுகாப்பையும் ஆயுதத்தையும் தொழிலாளர் வர்கத்துடன் இருந்து பெற்றிருப்பது தான். இதிலிருந்து கற்றுக்கொள்வது என்னவென்றால் இந்த ஏகாதியத்து பூதத்தை விரட்டியடிக்க சர்வதேச தொழிலாளர் ஐக்கியம் தேவை என்பதே இதில் கவலைக்குரிய அம்சம் என்னன்றால் அதிகாரத்துடன் தமக்கான பாதுகாப்பையும் ஆயுதத்தையும் தொழிலாளர் வர்கத்துடன் இருந்து பெற்றிருப்பது தான். இதிலிருந்து கற்றுக்கொள்வது என்னவென்றால் இந்த ஏகாதியத்து பூதத்தை விரட்டியடிக்க சர்வதேச தொழிலாளர் ஐக்கியம் தேவை என்பதே இதற்கு அப்பால் எந்தவித கணக்குமில்லை. இதன் விதிவழியே துன்பஅலைவீசி கடந்து சென்ற உள்நாட்டு யுத்தத்தையும் வரப்போகும் காலங்களையும் கணித்திட முடியும்.\nஅழகலிங்கம் இன்னமும் பழைய தொழிலாளர்பாதைக் கண்ணாடி ஊடாக உலகத்தை பார்க்கிறார். ஆனால் யதார்த்தம் அதுவல்ல\nஜேர்மன் சுவர்விழும் என்றே அழகலிங்கம் எதிர்பார்க்கவில்லை\nசொத்துமட்டுமே சேர்த்து செத்துபோகும் தமிழனுக்கு மனிதவாழ்க்கையை அனுபவிக்க எப்பதான் அறிவுவருமோ\nபகிர்ந்து வாழாமல் பகட்டுக்கு வாழும் தமிழனுக்கு எப்பதான் பகுத்தறிவு வளருமோ\nவாழ வேண்டிய வயதில் அஞ்சு சதம் செலவழிக்காது மாடாக உழைத்து காசு சேர்த்து எல்லை தள்ளி காணி சேர்த்து அனுபவித்து செத்து போகும் தமிழனுக்கு வாழ்கையை அனுபவிக்க நல்ல கலை இலக்கிய கலாச்சார அம்சங்களை அனுபவிக்க எப்பதான் புத்தி வரப்ப போவுதோ\nகுருட்டுதனமான எதிர்பார்ப்புகள் மடமைத்தனமான நடவடிக்கைகள் கிறுக்குத்தனமான பேச்சுக்கள் வங்குறோத்துதனமான அணுகுமுறைகள்\nதமிழனை இன்று இந்தளவுக்கு கொண்டுவந்து விட்டிருக்குது\n//குருட்டுதனமான எதிர்பார்ப்புகள் மடமைத்தனமான நடவடிக்கைகள் கிறுக்குத்தனமான பேச்சுக்கள் வங்குறோத்துதனமான அணுகுமுறைகள்\nதமிழனை இன்று இந்தளவுக்கு கொண்டுவந்து விட்டிருக்குது\nஏதாவத�� நல்ல விஷயம் சொல்வதை விட்டு இப்படியே வசை பாடி வாழுவது தமிழன் வழமை தானே.\n//தமிழனுக்கு வாழ்கையை அனுபவிக்க நல்ல கலை இலக்கிய கலாச்சார அம்சங்களை அனுபவிக்க எப்பதான் புத்தி வரப்ப போவுதோ//\nஆகா அது எங்கே இருக்கு; நீங்கள் சொல்லிய அலக்கியம் ;களை கொலாச்சாரம் அனைத்தும் வீனாய் போகும் தமிழனிடம் நிறைய இருக்கு; ஆனால் அதை சில கிறுக்கு பிடித்தகூட்டம் தாங்கி பிடிப்பதால் அதுக்கு போகவே பயந்து சின்னத்திரை தொடரையும் இனைய தளத்திலே சினிமாவையும் பார்த்து தம்மை தாமே சமாதானபடுத்தி வாழ்கின்றனர், கலை, இலக்கியம் பற்றி தேசம் ஆரம்பித்த காலத்தில் பல கட்டுரை வந்து சக்கை போடு போட்டதை தாங்கள் கவனிக்காத அளவுக்கு இலக்கிய ஆர்வமா\nகட்டுரையாளர் மிகநிதானமான கட்டுரையை தந்துள்ளார்; ஆனால் அதுக்கு பல பின்னோட்டம் இடலாம்; இதில் ஏன் தமிழினத்தை வம்புக்கு இழுக்கிறியள்;\nநாம் மட்டுமே அறிவு கொலைகள்;;\nஜயோ ஜயோ இப்படியான கலை கலாசார தேவைகளை மக்கள் மீது திணிக்க யோசிப்பதை விட்டு நீங்கள் ரசியுங்கோ பாடுங்கோ ஆடுங்கோ அப்புறமாய்………….\nசொத்துமட்டுமே சேர்த்து செத்துபோகும் தமிழனுக்கு மனிதவாழ்க்கையை அனுபவிக்க எப்பதான் அறிவுவருமோ”\nவரும். தனக்கும் தனது சந்ததிக்கும் சமூகரீதியான அனைத்து பாதுகாப்பும் நிச்சயமானது என்ற நிலை வரும் போது அவர்கள் கலை கலாச்சாரம் மட்டுமல்ல விடுமுறையைக் கழிக்கவும் ஐரோப்பாவிற்கு வருவார்கள்.\nதமிழர்கள் ஆப்ப்பிரிக்கர்கள் போல் எப்போதும் கருப்புத்தோல...\nஹலோ Selva, அது \"மள்ளர்கள்\" அல்ல, \"மல்லர்கள்\"\nநல்லது, Thiru T.Jayabalan, நாம் கூறும் கருத்துக்கள் அந்...\n:: 2009 யுத்த நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.adminmedia.in/2021/06/11.html", "date_download": "2021-06-21T22:14:45Z", "digest": "sha1:YCZBRMATXWJ2LGA776YNMVZWDQYU3P24", "length": 9228, "nlines": 73, "source_domain": "www.adminmedia.in", "title": "11 மாவட்டங்களுக்கு உள்ள கட்டுப்பாடுகள் என்ன, தளர்வுகள் என்ன?- முழு விவரம் - ADMIN MEDIA", "raw_content": "\n11 மாவட்டங்களுக்கு உள்ள கட்டுப்பாடுகள் என்ன, தளர்வுகள் என்ன\nJun 05, 2021 அட்மின் மீடியா\nமேலும் 7 நாட்கள் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில் 11 மாவட்டங்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்தாலும் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. 11 மாவட்டங்களுக்கு தளர்வுகள் என்னென்ன முழு விவரம்.\nதமிழ்நாட்டில் தற்போது நோய்த்தொற்று பரவலாக பல மாவட்டங்களில் கட்டுக்குள் வந்துள்ள போதிலும்,\nகோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மட்டும் நோய்த்தொற்று பரவல் தொடர்ந்து அதிகமாகவே இருந்து வருகிறது.\nஎனவே மேற்கண்ட மாவட்டங்களில் நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வகையிலும் அதேசமயம் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் தற்போது ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளங்களுடன் மேலும் 11 மாவட்டங்களில் கீழ்கண்ட அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுடன் ஜூன் 7 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.\nதனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.\nகாய்கறி பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.\nமீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். மீன் சந்தைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் பொருட்டு ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் திறந்தவெளியில் இந்த சந்தைகளை அமைப்பதற்கு மாற்று ஏற்பாடுகளை நிறுவனங்கள் உடனடியாக செய்ய வேண்டும்.\nஇறைச்சி கூடங்கள் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதிக்கப்படும்.\nஅனைத்து அரசு அலுவலகங்களும் 30% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.\nசார்பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 சதவீதம் டோக்கன்கள் மட்டும் கொடுத்து பதிவுகள் செய்ய அனுமதிக்கப்படும்.\nதீப்பெட்டி தொழிற்சாலைகள் 50% பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.பொதுமக்கள் நடந்துச் சென்று பொருட்களை வாங்கலாம்,\nஇருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்த வேண்டாம்.மேலே குறிப்பிட்ட 11 மாவட்டங்களில் இந்த தளர்வுகளுடன் ஊரடங்கு அமலாகிறது.இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழக அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\n1 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான புது புத்தகங்களை இந்த லி���்க்கின் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்\nBREAKING தமிழகத்தில் ஜூன் 28ஆம் தேதி ஊரடங்கு நீட்டிப்பு... முழு விவரம்\nமுதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளிக்க வேண்டுமா\nஅரசு வழக்கறிஞர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nமொபைல் மூலம் அனைத்து இ பதிவுகளும் விண்ணப்பிப்பது எப்படி\nஅமைப்புசாரா தொழிலாளர்கள் உறுப்பினர் பதிவை இனி ஆன்லைனில் செய்யலாம்.விண்ணப்பிக்க கிளிக் செய்யுங்கள்\nFACT CHECK காசியாபாத்தில் முதியவரை அடித்த 3 பேரை பொதுமக்கள் அடிக்கும் வீடியோ : உண்மையா\nஉங்கள் ஸ்மார்ட்கார்டில் ,பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம், குடும்பதலைவரை மாற்றம் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.adminmedia.in/2021/06/11_10.html", "date_download": "2021-06-21T23:24:48Z", "digest": "sha1:XTKIRJIANNILVTMS2W4T3IRKGQ5A6GEL", "length": 6528, "nlines": 77, "source_domain": "www.adminmedia.in", "title": "மும்பையில் சோகம்: கன மழையால் குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்ததில் 11 பேர் உயிரிழப்பு மீட்பு வீடியோ இணைப்பு - ADMIN MEDIA", "raw_content": "\nமும்பையில் சோகம்: கன மழையால் குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்ததில் 11 பேர் உயிரிழப்பு மீட்பு வீடியோ இணைப்பு\nJun 10, 2021 அட்மின் மீடியா\nமும்பையில் கன மழையால் குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்ததில் 11 பேர் உயிரிழப்பு\nமும்பையில் கடந்த இரு தினங்களாக கன மழை பெய்து வருகின்ரது இதனால் மும்பையில் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது\nஇந்நிலையில் மும்பையின் மால்வானி பகுதியில் நேற்றிரவு நான்கு மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது இந்த விபத்தினால் இடிபாடுகளில் சிக்கி 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.\nசம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\n1 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான புது புத்தகங்களை இந்த லிங்க்கின் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்\nBREAKING தமிழகத்தில் ஜூன் 28ஆம் தேதி ஊரடங்கு நீட்டிப்பு... முழு விவரம்\nமுதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளிக்க வேண்டுமா\nஅரசு வழக்கறிஞர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூல��் நீங்களே மாற்றலாம்\nமொபைல் மூலம் அனைத்து இ பதிவுகளும் விண்ணப்பிப்பது எப்படி\nஅமைப்புசாரா தொழிலாளர்கள் உறுப்பினர் பதிவை இனி ஆன்லைனில் செய்யலாம்.விண்ணப்பிக்க கிளிக் செய்யுங்கள்\nFACT CHECK காசியாபாத்தில் முதியவரை அடித்த 3 பேரை பொதுமக்கள் அடிக்கும் வீடியோ : உண்மையா\nஉங்கள் ஸ்மார்ட்கார்டில் ,பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம், குடும்பதலைவரை மாற்றம் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aransei.com/tag/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8B/", "date_download": "2021-06-21T23:00:35Z", "digest": "sha1:QHRQQ5ZP4SDLUDRQDW7B5SBGJKCCOV5R", "length": 7585, "nlines": 94, "source_domain": "www.aransei.com", "title": "|", "raw_content": "\n – பத்திரிகை ஆசிரியர் அமைப்பு கடும் கண்டனம்\nபோராடுபவர்களின் உடை மற்றும் இனத்தின் அடிப்படையில் போராட்டக்காரர்களை இழிவுபடுத்தும் கட்டுகதைகளுக்கு ஊடகங்கள் உடந்தையாகக் கூடாது என்று இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் அமைப்பு...\nஆதரவாளர்கள்இந்தியாகாலிஸ்தான்டில்லி சலோடெல்லிதேச விரோதிகள்மூன்று வேளாண் சட்டங்கள்விவசாயிகள்\nபாஜக மாவட்டத் தலைவர் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார் – மேற்கு வங்கத்தில் சரிகிறதா பாஜக\n’நீட் தேர்வை நிரந்தரமாக நிறுத்தி சமூகநீதியை மீட்க வேண்டும்’ – தமிழக அரசுக்கு இயக்குநர் பா.ரஞ்சித்...\nடெல்லி கலவரம்: மூன்று இளம் போராளிகளின் விடுதலையும் அரசு மற்றும் நீதிமன்றங்களின் எதிர்வினைகளும் – அ.மார்க்ஸ்\n‘மேற்குவங்கத்தின் வடக்கு பகுதியை யூனியன் பிரதேசமாக்க வேண்டும்’ – பாஜகவினரின் கருத்தைக் கண்டித்த திரிணாமுல் காங்கிரஸ்\nகொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் கருணைத் தொகை கோரும் வழக்கு – தீர்ப்பை ஒத்திவைத்த...\n’நீட் தேர்வை நிரந்தரமாக நிறுத்தி சமூகநீதியை மீட்க வேண்டும்’ – தமிழக அரசுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் வேண்டுகோள்\nகூலியை உயர்த்திக் கேட்ட தொழிலாளரைத் தாக்கிய நிலவுடைமையாளர் – நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலருக்கு நோட்டிஸ் அனுப்பிய தேசிய பட்டியலினத்தோர் ஆணையம்\n‘மேற்குவங்கத்தின் வடக்கு பகுதியை யூனியன் பிரதேசமாக்க வேண்டும்’ – பாஜகவினரின் கருத்தைக் கண்டித்த திரிணாமுல் காங்கிரஸ்\nகொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் கருணைத் தொகை கோரும் வழக்கு – தீர்ப்பை ஒத்திவைத்த உச்சநீதிமன்���ம்.\nஇஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட காணொளி வெளியான சம்பவம் – ட்விட்டர் இந்தியா நிர்வாகத்திற்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப காவல்துறை திட்டம்\nபாஜக மாவட்டத் தலைவர் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார் – மேற்கு வங்கத்தில் சரிகிறதா பாஜக\nஜம்மு காஷ்மீரில் உள்ள குற்றச் சட்டங்களை ரத்து செய்து, முழு மாநில அந்தஸ்தை வழங்க வேண்டும் – ஒன்றிய அரசுக்கு ப.சிதம்பரம் கோரிக்கை\nநில அபகரிப்பு புகாரளித்த பத்திரிகையாளர் மீதே வழக்கு – ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகிக்கு அதரவாக செயல்படுகிறதா காவல்துறை\nலட்சத்தீவுகளின் புதிய விதிகளுக்கு வலுக்கும் எதிர்ப்பு – அதிகார வரம்பை கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற முடிவு\nடெல்லி கலவரம்: மூன்று இளம் போராளிகளின் விடுதலையும் அரசு மற்றும் நீதிமன்றங்களின் எதிர்வினைகளும் – அ.மார்க்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.azhagi.com/baba/2015/06-2015/nectars/azhagi-dot-com-baba-nectar-30-06-2015.html", "date_download": "2021-06-21T22:19:47Z", "digest": "sha1:N3GCCSFW5UGMNGCG4FBVKEKQ6XJ5THKU", "length": 9064, "nlines": 139, "source_domain": "www.azhagi.com", "title": "100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi - Nourishment to one's mind and spirit", "raw_content": "முதன்மை பதிவிறக்கங்கள் (primary downloads)\n'அழகி+' விண்டோஸ் மென்பொருள் (நிறுவல் படிகள்)\nஅம்சங்கள் (மற்றும்) வீடியோ செயல்முறை விளக்கங்கள்\nதேவையிருப்பின் மட்டுமே (optional downloads)\nஅழகி+ 'போர்டபிள்' மென்பொருள் (நிறுவல் படிகள்)\n400-க்கும் மேற்பட்ட அழகிய இலவச எழுத்துருக்கள்\nஇதர பயனுள்ள இண்டிக் மென்பொருள்கள்\nநான் பயன்படுத்தும் முக்கிய இலவசச் செயலிகள்\nநல்ல பாதையை விடுத்து,ஒருவரது வாழ்க்கையை வீணடிப்பது மனித இனம் என்ற பெயருக்கே அவமானமாகும் நிலையற்றதும், பொய்மையானதும் ஆனவற்றிற்கு அடிமையாகி, அவற்றைத் தேடுவதிலேயே விலைமதிப்பற்ற நேரத்தை வீணடிக்காமல்,ஒவ்வொரு நொடியையும் சத்தியத்தைத் தேடுவதிலும்,நித்ய நிரந்தர மற்றும் நித்ய சத்யமான இறைவனை தியானிப்பதிலும் அர்ப்பணியுங்கள்.இப்படிப் பட்ட அர்ப்பணிப்பு உணர்வே ஆத்மாவின் உண்மையான செயல்பாடாகும்.அதே சமயம், நேரத்தை மாயையான ஆசைகளில் செலவிடுவது உலகத்தின் இழுக்கும் தன்மையாகும். ஒருவர், உலக சௌகரியங்கள் என்ற விஷமயமான ஈர்ப்புகளுக்கோ அல்லது கவர்ச்சியூட்டும் அழகின் தந்திரங்களுக்கோ இரையாகி விடக் கூடாது. ஒரு நாள் இந்த மனதை மயக்கும் நிகழ்ச்சிகள் கனவில் வரும் ஒரு கதையைப் போல மறைந்து விடும். நிலையற்ற இந்த உலகில் அசத்தியத்தைத் தேடாமல், சத்தியத்தை அடைவதே ஆன்மீக சாதகனின் லக்ஷணமாகும். பொய்மையான இந்த உலகில் உண்மையான வாழ்க்கை (ஸத்ய ஆசார) என்று எதுவும் இல்லை. வெறும் பொய்மையான வாழ்க்கையே ( மித்ய ஆசார) உள்ளது. உண்மையான வாழ்க்கை என்பது இறைவனை உணர்வதில் தான் உள்ளது. இதை ஒவ்வொருவரும், தங்களது வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும் நினைவில் கொள்ள வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2748474", "date_download": "2021-06-21T22:37:25Z", "digest": "sha1:HUK5S2E4RENBXAGMSBEHNAZH6TH52SCA", "length": 22504, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "காவிரி நீர் திறப்பு; கர்நாடகா குறைப்பு| Dinamalar", "raw_content": "\nஉ.பி.,யில் கட்டாய மத மாற்றம் பாக்., உளவாளிகள் கைது\nஇது உங்கள் இடம் : சசிகலாவின் 'பாச்சா' பலிக்காது\n'ஒவ்வொரு தேர்தலுக்கும் புதிய சின்னம் கட்சிகளுக்கு ...\nநேபாளத்தில் தோன்றியது யோகா ; பிரதமர் சர்மா ஒலி ...\nதடுப்பூசி போடும் பணியின் வேகத்தை அதிகரிக்க முடிவு\nமுதல்வர் காலில் விழுந்த கலெக்டர்களால் சர்ச்சை 4\n'ஜோ பைடனை சந்திக்க விரும்பவில்லை': இப்ராஹின் ரைசி 2\nதமிழகத்தில் 7,427 பேராக குறைந்த தினசரி கோவிட் பாதிப்பு 5\nகாவிரி நீர் திறப்பு; கர்நாடகா குறைப்பு\nசென்னை :உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, மாத ஒதுக்கீட்டில், காவிரி நீரை வழங்காமல், கர்நாடக அரசு ஏமாற்ற துவங்கியுள்ளது. தமிழகத்திற்கு ஆண்டுதோறும், 177.25 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடகா அரசு வழங்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின் அளவை, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது. 6.20 டி.எம்.சி.,ஒவ்வொரு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை :உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, மாத ஒதுக்கீட்டில், காவிரி நீரை வழங்காமல், கர்நாடக அரசு ஏமாற்ற துவங்கியுள்ளது. தமிழகத்திற்கு ஆண்டுதோறும், 177.25 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடகா அரசு வழங்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின் அளவை, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது. 6.20 டி.எம்.சி.,ஒவ்வொரு ஆண்டும் நீர் வழங்கும் தவணை காலம், ஜூனில் துவங்கும். அதன்படி, ஜூன் மாதம், 9.19 டி.எம்.சி., நீரை, கர்நாடக அரசு வழங்கி இருக்க வேண்டும். ஆனால், 6.20 டி.எம்.சி., மட்டுமே, தமிழகத்திற்கு கிடைத்தது. ஜூலையில், 31.24 டி.எம்.சி.,க்கு பதிலாக, 11.34 டி.எம்.சி., கிடைத்தது. ஆகஸ்ட் முதல் கர்நாடகாவில், தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்தது. இதனால், இம்மாதத்தில், 45.9 டி.எம்.சி.,க்கு பதிலாக, 57.4 டி.எம்.சி., நீரை, கர்நாடகா திறந்தது.அதேபோல, செப்., மாதம், 36.7 டி.எம்.சி., பதிலாக, 45.1 டி.எம்.சி.,யும், அக்டோபரில், 20.2 டி.எம்.சி.,க்கு பதிலாக, 39.7 டி.எம்.சி.,யும், நவம்பரில், 13.7 டி.எம்.சி.,க்கு பதிலாக, 23.1 டி.எம்.சி.,யும், தமிழகத்திற்கு திறக்கப்பட்டது.\nடிசம்பரில், 7.35 டி.எம்.சி., பதிலாக, 12.1 டி.எம்.சி., நீர் கிடைத்தது. ஜன., மாதம், 2.76 டி.எம்.சி.,க்கு பதிலாக, 5.67 டி.எம்.சி., கிடைத்தது. சிக்கல்ஜன., மாதம் வரை நிர்ணயிக்கப்பட்ட அளவை காட்டிலும், அதிகளவு நீரை வழங்கிய கர்நாடகா, தற்போது நீர் திறப்பை குறைக்க துவங்கியுள்ளது. பிப்ரவரியில், 2.50 டி.எம்.சி.,க்கு பதிலாக, 2.03 டி.எம்.சி.,யும், மார்ச்சில், 2.50 டி.எம்.சி.,க்கு பதிலாக, 1.52 டி.எம்.சி., மட்டுமே திறந்துள்ளது. ஏப்ரல் மாதம், 2.50 டி.எம்.சி., திறக்க வேண்டும். ஆனால், குறைந்த அளவிலான நீர், தமிழக எல்லைக்கு வருவதால், நிர்ணயிக்கப்பட்ட அளவு நீர் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags காவிரி நீர் திறப்பு; கர்நாடகா ...\nஓட்டலில் லத்தியால் தாக்குதல்: அடாவடி எஸ்.ஐ., இடமாற்றம்(50)\nதமிழகம் உட்பட 10 மாநிலங்களில் அதிகமாக பரவுகிறது கொரோனா(1)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகவலைப்படாதீர்கள் . நம் சேனையின் தளபதி முதல்வர் ஆகிறார் . அவர் வந்தவுடன் ' யானை படை , குதிரை படை , மற்றும் படைகளுடன் கர்நாடகாவை போரில் தோற்கடித்து கர்நாடக அணைகளை 'தன வசம் எடுத்து தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனையை சுலபமாய் தீர்த்துவிடுவார் , அவர் தனத்தை செய்ததுபோல்\nஆரம்பிச்சுட்டாங்கய்யா... ஆரம்பிச்சுட்டாங்க... போனவருஷம் நாம செஞ்ச புண்ணியம் மழை நல்லா பெய்ஞ்சு காவேரித் தண்ணீர் பிரச்சனை இல்லாம போச்சு. இந்த வருஷம் என்ன ஆகுமோ அதுசரி, கோதாவரி தண்ணி எங்கே வந்துக் கிட்டிருக்கு அதுசரி, கோதாவரி தண்ணி எங்கே வந்துக் கிட்டிருக்கு\nSvs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் ,இந்தியா\nஅப்படியா ..... எதுக்கு அவ்வளவு கஷ்டம் .....5 வருஷத்துக்கு சேர்த்து மழை பெய்யும்போது 3 மாதத்தில் திறந்து விடுங்க ....அப்பறம் 5 வருஷத்துக்கு தண்ணியே திறக்க வேண்டியதில்லை .....இந்த உச்ச நீதிமன்றதிற்கும் சரியான தெளிவு இல்லை ....மாச மாசம் இவ்வளவு தண்ணீர் என்று எந்த தெளிவுமில்லாமல் உத்தரவு போட்டுக்கிட்டு ........\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஓட்டலில் லத்தியால் தாக்குதல்: அடாவடி எஸ்.ஐ., இடமாற்றம்\nதமிழகம் உட்பட 10 மாநிலங்களில் அதிகமாக பரவுகிறது கொரோனா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.myupchar.com/ta/medicine/famcimac-p37104798", "date_download": "2021-06-21T23:09:11Z", "digest": "sha1:AVNERUQY4MWAYB7KXQDRVDMQVQJEJTNF", "length": 25773, "nlines": 277, "source_domain": "www.myupchar.com", "title": "Famcimac in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Famcimac payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும்\nசரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Famcimac பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Famcimac பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Famcimac பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nஎந்தவொரு பக்க விளைவுகள் பற்றியும் கவலை கொள்ளாமல் கர்ப்பிணிப் பெண்கள் Famcimac-ஐ எடுத்துக் கொள்ளலாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Famcimac பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் Famcimac-ஐ எடுத்துக் கொண்ட பிறகு தீவிர ஆபத்தான தாக்கங்களை சந்திக்கலாம். மருத்துவ மேற்பார்வை இல்லாமல் அவற்றை எடுத்துக் கொள்ள கூடாது.\nகிட்னிக்களின் மீது Famcimac-ன் தாக்கம் என்ன\nFamcimac மிக அரிதாக சிறுநீரக-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nஈரலின் மீது Famcimac-ன் தாக்கம் என்ன\nகல்லீரல்-க்கு பாதிப்பு ஏற்படும் என்ற பயமில்லாமல் நீங்கள் Famcimac-ஐ எடுக்கலாம்.\nஇதயத்தின் மீ���ு Famcimac-ன் தாக்கம் என்ன\nஉங்கள் இதயம்-க்கு Famcimac ஆபத்தானது அல்ல.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Famcimac-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Famcimac-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Famcimac எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Famcimac உட்கொள்ளுதல் உங்களை அதற்கு அடிமையாக்கும் சான்று எதுவுமில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஇல்லை, Famcimac-ஐ உட்கொண்ட பிறகு, நீங்கள் வாகனம் ஓட்டக்கூடாது அல்லது கனரக இயந்திரங்களை இயக்க கூடாது. ஏனென்றால் நீங்கள் தூக்க கலக்கத்துடன் இருப்பீர்கள்.\nஆம், Famcimac பாதுகாப்பானது ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரைக்கு பிறகு அதனை எடுத்துக் கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளை குணப்படுத்த அல்லது சிகிச்சையளிக்க Famcimac பயன்படாது.\nஉணவு மற்றும் Famcimac உடனான தொடர்பு\nஉணவுடன் [Medication] எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது.\nமதுபானம் மற்றும் Famcimac உடனான தொடர்பு\nஆராய்ச்சி செய்யப்படாததால், மதுபானத்துடன் சேர்த்து Famcimac எடுத்துக் கொள்ளும் போது ஏற்படும் பக்க விளைவுகள் தொடர்பான தகவல் இல்லை.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "https://www.netrigun.com/2021/06/03/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2021-06-21T21:48:39Z", "digest": "sha1:STNGPJ6N7HZ4KIUYJTLR66UEJLOHOPRQ", "length": 6343, "nlines": 99, "source_domain": "www.netrigun.com", "title": "சொந்த வீட்டை விட்டு வெளியேறும் இலங்கையின் பிரபலம் | Netrigun", "raw_content": "\nசொந்த வீட்டை விட்டு வெளியேறும் இலங்கையின் பிரபலம்\nஅணியின் முன்னாள் தலைவரும், நட்சத்��ிர ஆரம்ப துடுப்பாட்ட வீரருமான 44 வயதான திலகரத்ன டில்ஷான், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் அவுஸ்திரேலியாவுக்கு சென்று அங்கும் தன்னுடைய குடும்பத்தாரோடு வசித்து வருகின்றார்.\nமெல்போர்ன் நகரின் கடற்கரை பகுதி சார்ந்து டில்ஷான் குடியிருக்க தயாராவதாக செய்தி ஊடகம் ஒன்று வெளியிட்டிருக்கிறது.\nஇலங்கை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுக் கொண்டதன் பின்னர் டில்ஷான் தன்னுடைய குடும்பத்தாரோடு அவுஸ்திரேலியாவில் வசித்து வருவதோடு அவரும், அவரது மூத்த மகளும் கிரிக்கெட் களத்தில் சாதித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஎதிர்காலத்தில் டில்ஷானின் மகள் அவுஸ்திரேலியாவின் இளையோர் அணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கிரிக்கெட் ஆர்வலர்கள் கருத்து வெளியிடுகின்றனர்.\nPrevious articleLG Pay கட்டண சேவை நிறுத்தம்..\nNext articleஆப்கானில் அடுத்தடுத்து 2 பேருந்துகளில் குண்டுவெடிப்பு.\nவிடாமல் அடித்த 3 பெண்கள்… கதறியழுது துடிதுடித்த 7 வயது சிறுவன் உயிரிழப்பு… வெளியான முக்கிய தகவல்\nயாழ். கோப்பாய் கொரோனா வைத்தியசாலையில் இந்தியர்கள்; மொழியால் திணறும் மருத்துவர்கள்\nசீனாவில் 100 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி…. வெளியான தகவல்\nஷங்கருடன் கூட்டணி அமைக்கும் அனிருத்\nநான் காதில் வாங்கிக்கவே மாட்டேன் – நடிகை வித்யா பாலன்\nயாஷிகா ஆனந்த்தின் செம்ம சூடான புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2019/09/hidu.html", "date_download": "2021-06-21T23:02:35Z", "digest": "sha1:ODLC3JBESK7KN2ZEIRN6YE74PLAEKOQV", "length": 14711, "nlines": 86, "source_domain": "www.pathivu.com", "title": "ஞானசார தேரர் வன்முறையை கையில் எடுப்பது முறையல்ல - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / வவுனியா / ஞானசார தேரர் வன்முறையை கையில் எடுப்பது முறையல்ல\nஞானசார தேரர் வன்முறையை கையில் எடுப்பது முறையல்ல\nயாழவன் Saturday, September 28, 2019 சிறப்புப் பதிவுகள், வவுனியா\nநீராவியடி சம்பவம் தொடர்பாக அரசாங்கம் இதுவரை நடவடிக்கையினை எடுக்காததையிட்டு மிகவும் கவலையடைவதாக வவுனியா இந்து மாமன்றம் தெரிவித்தது.\nஇந்து மாமன்றத்தினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இது கூறப்பட்டுள்ளது. மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nசெம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த விகாரை அமைத்துத் தங்கியிரு��்த நிலையில் புற்றுநோயால் உயிரிழந்த மேதாலங்க தேரரின் உடலை நீதிமன்றின் கட்டளையையும் மீறி இந்து தர்ம நெறிமுறைகளிற்கு அப்பால் முல்லைதீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் தகனம் செய்ததுடன், இனம் தெரியாத காடையர்கள் மூலம் சட்டத்தரணிகளையும், பொதுமக்களையும் தாக்கிய சம்பவத்தினை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.\nஇலங்கையில் சட்டம், நீதி , நெறிமுறைகள் அனைத்தும் சகல இன மக்களிற்கும் பொதுவானது. சட்டத்தின் முன் அனைவரும் சமம். இந்நிலையில் இந்து மக்களின் பூர்விக வழிபாட்டுத் தலம் அமைந்துள்ள வளாகத்தில் இப்பாதகமான செயல் இடம்பெற்ற நிலையில், அதற்கு காரணமானவர்கள் மீது இலங்கை அரசாங்கம் இதுவரை காத்திரமான நடவடிக்கைகள் எவையும் எடுக்க தவறியதையிட்டு நாம் கவலையடைகின்றோம்.\nவன்முறைகளின் மூலம் எதனையும் சாதித்து விடமுடியாது. இச்செயல்கள் அழிவையே தரும். இது எமக்குக் காலம் தந்தபாடம், அன்பே சிவம் அன்பினால் மாத்திரமே எதனையும் சாதிக்கமுடியும். இதையே இந்து , பௌத்த தர்மங்களும் கூறுகின்றன. இந்நிலையில் பௌத்த துறவியான ஞானசார தேரர் தர்மத்திற்கு மாறாக வன்முறையைக் கையிலெடுப்பது எமது நாட்டிற்கு உகந்ததல்ல.\nபலதரப்பட்ட இனவாதங்களைப் பின்பற்றும் நாட்டில் மக்களை பாதிக்கக்கூடிய இப்படியான செயல்களைத் தடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது போனால் இனவாத, மதவாத கருத்துக்கள் மக்கள் மத்தியில் மேலோங்கி நாடு அழிவுப்பாதையை நோக்கியே நகரும். இதனால் மக்கள் மத்தியில் நல்லிணக்கம் ஏற்பட வாய்ப்பே இல்லாமல் போய்விடும்.\nசட்டத்தையும் ஒழுங்கையும் நடைமுறைப்படுத்தகூடிய மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் தங்கள் கடமைகளை சரிவரசெய்ய தவறும் பட்டசத்தில் இப்படியான சம்பவங்கள் அதிகரித்து சட்டத்தின் ஆட்சி நிலைகுலைந்து, நீதி நிர்வாகங்கள் அனைத்தும் நெறிமுறையில்லாமல் சீரழிந்து மக்கள் வாழ முடியாத நிலையே ஏற்படும்.\nஎனவே இச்சம்பவம் தொடர்பாக நீதியான விசாரணை மேற்கொண்டு குற்றம் இளைத்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி நடவடிக்கையினை எடுக்கவேண்டும் என இந்து மக்கள் சார்பாக எதிர்பார்த்து நிற்கின்றோம். என்று குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமைச்சர் விமல் வீரவன்ஸவுக்கு கீழிருந்த லங்கா பொஸ்பேட் நிறுவன லிமிட்டட் ஆனது அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமமுக் கீழ் அரசிதழில் கொண்டு வரப்பட்டு...\nபி.பி.சி தமிழ் சேவை:வைத்திருப்பது யார்\nதற்போது டெல்லி உளவு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பி.பி.சி. தமிழ்ச் சேவை அடிப்படை தகவல்கள் ஏதும் புரியாத செய்திகளை அண்மைக்காலமாக ஈழம் தொடர்ப...\nமகிந்த மற்றும் சிராந்தி புகைப்படங்களை வெளியிட்ட இந்திய உயர்ஸ்தானிகராலயம்\nசர்வதேச யோகா நாளான இன்று மஹிந்த ராஜபக்ஷவும் அவருடைய பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவும், யோகாசனம் செய்யும் புகைப்படம் ஒன்றை, இலங்கைக்கான இந்திய\nஇலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி ஜியூன் சங்\nஇலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி ஜியூன் சங்கின் (Julie Jiyoon Chung) பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\nதெற்கில் கோத்தா அரசிற்கு எதிராக மக்கள் திரண்டுவருகின்ற நிலையில் சங்கடத்தை தோற்றுவிக்கும் கூட்டமைப்பின் சந்திப்பினை ஜனாதிபதி தவிர்த்ததாக கூறப...\nகுருந்தூர் மலை இனி இல்லை\nசர்சைக்குரிய அகழ்வாராய்ச்சி பணிகள் இடம்பெற்றுவந்த முல்லைத்தீவு குருந்தூர்மலையில் புனருஸ்தானம் செய்யப்ட்டுவரும் குருந்தாவசோக விகாரைக்கான பொது...\nதமிழகத்திலுள்ள ஈழ ஏதிலி கைதிகளிற்கு ஆதரவாக போராட்டம்\nஇந்திய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை ஏதிலி கைதிகளை விடுவிக்க கோரி தொடரும் அவர்களது உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக யாழ்ப்பா...\nஅமொிக்காவால் தடை செய்யப்பட்டவர் ஈரானின் புதிய அதிபர் ஆனார்\nஈரானில் நடந்த அதிபர் தேர்தலில், இப்ராஹிம் ரைசி பெருவாரியான ஓட்டுகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.\nஇலங்கையில் உள்நாட்டு எரிவாயு விலை உயர்வு குறித்த முக்கியமான கலந்துரையாடல் நாளை (17) மாலை 6.30 மணிக்கு வர்த்தக அமைச்சில் நடைபெறும் என்று அமைச...\n4 திருடர்கள் மக்களால் மடக்கிப் பிடித்த மக்கள்\nமுல்லைத்தீவு - விசுவமடு பகுதியில், நீண்ட நாள்களாக, வீடுகளுக்குள் புகுந்து, நீர் இறைக்கும் இயந்திரம் உள்ளிட்ட பெறுமதியான பொருள்களைத் திருடிவந...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவ���டன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/cinema/bigg-boss-aishwarya-dutta-childhood-photos", "date_download": "2021-06-21T22:51:53Z", "digest": "sha1:LT34EWMACWZSNTHZAC5VIRGRATLLLEVO", "length": 6346, "nlines": 38, "source_domain": "www.tamilspark.com", "title": "பிக்பாஸ் ஐஸ்வர்யாவா இது? சின்னவயசுல எப்படி இருந்துருக்கார் பாருங்க! புகைப்படம் இதோ! - TamilSpark", "raw_content": "\n சின்னவயசுல எப்படி இருந்துருக்கார் பாருங்க\nகடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. தனது முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுதந்தது. அதனை அடுத்து பாயும் புலி, ஆச்சாரம், ஆறாது சினம், சத்ரியன் என அடுத்தடுத்த படங்களில் நடித்தார்.\nஇந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் இரண்டில் பங்கேற்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. நடிகை யாஷிகாவுடன் இணைந்து ஆட்டம், பாட்டம் என ஜாலியாக இருந்த இவர் அதன்பின்னர் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதிக்க தொடங்கினார்.\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் யாஷிகாவுடன் தனது நட்பை தொடர்ந்துவரும் ஐஸ்வர்யா தற்போது அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக நடித்துவருகிறார். இந்நிலையில் தனது சிறுவயது புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா.\nதனது சிறுவயது புகைப்பட தொகுப்பில் இருந்து இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளதாக ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார். இதோ அந்த புகைப்படம்.\nஅடேங்கப்பா.. கண்ணான கண்ணே சீரியல் நடிகைக்கு இவ்வளவு பெரிய மகளா அப்படியே அவரை மாதிரியே இருக்காரே அப்படியே அவரை மாதிரியே இருக்காரே\nஉடற்பயிற்சிக்கு பிறகு மேக்கப் இல்லாமல் நடிகை குஷ்பு வெளியிட்ட புகைப்படம்.\nடக்கரு.. டக்கரு.. மைதானத்தில் செம்ம டான்ஸ் போட்ட விராட் கோலி. வேற லெவல் தலைவா.. வைரல் வீடியோ.\n இளமை தோற்றத்தில் எப்படி இருக்கார் பாருங்க ந���ியாவையே மிஞ்சிய பேரழகு\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி. 4 ஆம் நாள் ஆட்டம் ரத்து. 4 ஆம் நாள் ஆட்டம் ரத்து.\nமயக்க மருந்து கொடுத்து, கைகளைக் கட்டி... துடிதுடிக்க தன் குடும்பத்தையே தீர்த்துக்கட்டிய இளைஞன்\nபிரிந்துவிடவே கூடாது என கைகளில் விலங்கிட்டுக்கொண்ட காதல் ஜோடி 123 நாட்கள் கழித்து காத்திருந்த அதிர்ச்சி..\nநடமாடும் நகைக்கடையாக, செம கெத்தாக வலம் வந்தவர் திடீர் தற்கொலை இதுதான் காரணமா\nசெம கெத்தாக.. வெளியானது தளபதி 65 பர்ஸ்ட் லுக் போஸ்டர் பட டைட்டில் என்ன பார்த்தீர்களா பட டைட்டில் என்ன பார்த்தீர்களா\nஅந்தரத்தில் பரந்த மோட்டார் சைக்கிள் நொடியில் உயிரிழந்த வாலிபர்.. பதறவைக்கும் வீடியோ காட்சி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.samakalam.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2021-06-21T23:08:04Z", "digest": "sha1:GDUF255UO6Q5KDNYOLN4WHEKUXGRTTL2", "length": 3418, "nlines": 61, "source_domain": "www.samakalam.com", "title": "நீர்கொழும்பில் உயிரிழந்தவரின் இறுதிக்கிரியை நேற்று இரவு நடந்தது |", "raw_content": "\nநீர்கொழும்பில் உயிரிழந்தவரின் இறுதிக்கிரியை நேற்று இரவு நடந்தது\nகொரோனா தொற்றால் நீர்கொழும்பு வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்தவரின் இறுதிக் கிரியை நேற்று நள்ளிரவு நடைபெற்றுள்ளது.\nநீர்கொழும்பு கொச்சிக்கடை பிரதேசத்தில் மையொக்காஹேன பொது மயானத்தில் சர்வதேச சுகாதார பாதுகாப்பு சட்டதிட்டங்களுக்கமை இறுதிக்கிரியை நடத்தப்பட்டுள்ளது. -(3)\nஇராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீடுக்கு முன்னால் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி\nஅரச நிறுவனங்களுக்கு அதிகளவில் ஊழியர்களை அழைக்க வேண்டாமென அறிவித்தல்\n”இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்”: தமிழக ஆளுநர் தெரிவிப்பு\nபு திய சுகாதார வழிகாட்டுதல்களை மீறுவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – பொலிஸார் எச்சரிக்கை\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2601940", "date_download": "2021-06-21T21:43:23Z", "digest": "sha1:FDGQJYKGFPJC46I23LQSQMTACIXOWUN2", "length": 3855, "nlines": 48, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கஜா புயல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கஜா புயல்\" பக்கத்தின் திரு���்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n09:26, 17 நவம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்\n51 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n08:19, 17 நவம்பர் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n09:26, 17 நவம்பர் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSelvasivagurunathan m (பேச்சு | பங்களிப்புகள்)\nகேரளத்தைத் தாண்டி அரபிக் கடலுக்குள் நுழைந்த பின்னர் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. மீண்டும் புயலாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n== புயல் ஏற்படுத்திய பாதிப்புகள் ==\n=== விலங்குகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் ===\nவேதாரண்யம் அருகிலுள்ள கோடியக்கரை வனவிலங்குகள் சரணாலயத்தில் வசித்த நானூறுக்கும் அதிகமான மான்கள் புயலின் தாக்கத்தில் உயிரிழந்தன.\n=== இயற்கை வளங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் ===\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2949837", "date_download": "2021-06-21T23:36:47Z", "digest": "sha1:4PBADX4V43IXRJI7PI3P7BPDQYWWHMSA", "length": 6782, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"விராலிமலை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"விராலிமலை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:19, 12 ஏப்ரல் 2020 இல் நிலவும் திருத்தம்\n321 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n04:15, 12 ஏப்ரல் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஅடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n04:19, 12 ஏப்ரல் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஅடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n'''விராலிமலை ''' [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[புதுக்கோட்டை மாவட்டம்]], [[விராலிமலை வட்டம்]], [[விராலிமலை ஊராட்சி ஒன்றியம்|விராலிமலை ஊராட்சி ஒன்றியத்தில்]] உள்ள ஒரு நகரமாகும். மற்றும் விரைவில் நகராட்சி தரம் உயர்த்தப்படும் அப்படி தரம் உயர்த்தினால் மாவட்டத்தில்பெரிய நகராட்சி ஆகும் இது [[திருச்சிராப்பள்ளி|திருச்சியிலிருந்து]] 30 கி.மீ தொலைவில் உள்ளது. விராலிமலை 6,234 வீடுகளும், 38,883 மக்கள்தொகையும் கொண்டது.[[https://www.census2011.co.in/data/town/639295-viralimalai-tamil-nadu.html Viralimalai Population Census 2011]] நகரம் திருச்சி மதுரை தேசியநெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால் திருச்சி இரவு பகலாகபேருந்துகள் நகரத்தில் வந்து செல்கின்றன இந்த நகரத்தில் இருந்து திருச்சி.மதுரை புதுகை. பழநி.திண்டுக்கல்.நத்தம்.இலுப்பூர் அறந்தாங்கி மற்றும் மாநில தலை நகரான சென்னைக்கும் அடிக்கடிபேருந்து வசதிகள் உள்ளன நகரில் இரண்டுபேருந்து நிலையம் உள்ளன அது மட்டுமன்றி தமிழகத்தில் மிகவேகமாக வளர்ந்து வரும் நகரமாகும் global TVS bus body bulliders. Mm forgings. Sunmar. ITC. Rane steering systems. SRF. உள்ளிட்ட தெழிற்சாலைகளும் நகரில் அமைந்துள்ளன அதுமட்டுமன்றி வட்டாச்சியர் அலுவலகம் .ஊராட்சி ஒன்றியம் .காவல் நிலையம் அரசுபெரிய மருத்துவமனை.சட்டமன்றம் உள்ளிட்ட அனைத்தும் இருந்தும் நகராட்சி தரம் இருந்தும் இன்னும் பேரூராட்சி தரம் கூட உயர்த்த வில்லை என்பது குறிப்பிடதக்கது\nவிராலிமலை குன்றின் உச்சியில் [[விராலிமலை முருகன் கோயில்]] உள்ளது. இக்கோவில் [[பரதநாட்டியம்|பரத நாட்டியக்]] கலைக்குப் பெயர்பெற்றது. அவ்வகை நாட்டியத்தின் 32 வகை அடவு (நடன அசைவு)களில் ஒவ்வொன்றிற்கும் பெயர்பெற்ற கலைஞர்கள் அங்கு இருந்துள்ளனர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3_%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&action=edit", "date_download": "2021-06-21T22:30:11Z", "digest": "sha1:FVGQXSOYBJ7JXVNXXUL5C5SFVMYVXHFO", "length": 4193, "nlines": 35, "source_domain": "www.noolaham.org", "title": "பெரியபுராண வசனம் முதல் நான்கு சருக்கங்கள் என்பதற்கான மூலத்தைப் பார் - நூலகம்", "raw_content": "\nபெரியபுராண வசனம் முதல் நான்கு சருக்கங்கள் என்பதற்கான மூலத்தைப் பார்\n← பெரியபுராண வசனம் முதல் நான்கு சருக்கங்கள்\nஇப்பக்கத்தைத் தொகுக்கவும்- இதற்கு தங்களுக்கு அனுமதி இல்லை. அதற்கான காரணம்:\nநீங்கள் கோரிய செயற்பாடு பயனர்கள் குழு பயனர்களுக்கு மட்டுமே.\nநீங்கள் இந்தப் பக்கத்தின் மூலத்தைப் பார்க்கவும் அதனை நகலெடுக்கவும் முடியும்:\n{{நூல்| நூலக எண் = 11278 | தலைப்பு = '''பெரியபுராண வசனம் முதல் நான்கு சருக்கங்கள்''' | படிமம் = [[படிமம்:11278.JPG|150px]] | ஆசிரியர் = [[:பகுப்பு:ஆறுமுக நாவலர்|ஆறுமுக நாவலர்]] | வகை=இந்து சமயம்| மொழி = தமிழ் | பதிப்பகம் = [[:பகுப்பு:சைவப்பிரகாச அச்சியந்திரசாலை|சைவப்பிரகாச அச்சியந்திரசாலை]] | பதிப்பு = [[:பகுப்பு:1947|1947]] | பக்கங்கள் = 110 | }} =={{Multi|வாசிக்க|To Read}}== * [http://noolaham.net/project/113/11278/11278.pdf பெரியபுராண வசனம் முதல் நான்கு சருக்கங்கள் (65.6 MB)] {{P}} [[பகுப்பு:ஆறுமுக நாவலர்]] [[பகுப்பு:1947]] [[பகுப்பு:சைவப்பிரகாச அச்சியந்திரசாலை]] <--ocr_link-->* [http://noolaham.net/project/113/11278/11278.html பெரியபுராண வசனம் முதல் நான்கு சருக்கங்கள் (எழுத்துணரியாக்கம்)]<--ocr_link-->* [http://noolaham.net/project/113/11278/11278.html பெரியபுராண வசனம் முதல் நான்கு சருக்கங்கள் (எழுத்துணரியாக்கம்)]<\nபெரியபுராண வசனம் முதல் நான்கு சருக்கங்கள் பக்கத்துக்குத் திரும்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.noolulagam.com/product/?pid=38740", "date_download": "2021-06-21T23:45:53Z", "digest": "sha1:UNUTIN4HWZG35NV5ZGTFQI7SAIP55I3A", "length": 6415, "nlines": 179, "source_domain": "www.noolulagam.com", "title": "மாயக் கோலின் மஹா சக்தி – எஸ். ஶ்ரீநிவாஸன் – Buy Tamil book online – Noolulagam", "raw_content": "\nAllபுத்தகத்தின் பெயர்ஆசிரியர் (Exact)ஆசிரியர் (Name Contains)பதிப்பகம்குறிச்சொற்கள்Published Year\nHome » Tamil books » மாயக் கோலின் மஹா சக்தி\nமாயக் கோலின் மஹா சக்தி\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஎழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All\nதங்கம் செய்யலாம் வாங்க (இரசவாதம் கடந்த நிச்சயமான வழிமுறைகள்)\nஎடைக்கு 70 தடை (எடையைக் குறைக்க எளிய 70 வழிமுறைகள்)\nஆராவின் பயனும் அதனை அறியும் விதமும்\nஆரோக்கியம் தரும் அக்யுபிரசர் கருவிகள்\nஅமித்திஸ்ட் கல்லின் அற்புத சக்திகள்\nமற்ற அறிவியல் வகை புத்தகங்கள்View All\nசெய்து மகிழ சின்னஞ்சிறு மின்னணு சோதனைகள்\nமற்ற அறிவியல் வகை புத்தகங்கள்View All\nஉணவே மருந்து (சித்தர்கள் போற்றிய காய், கனி, கீரை, கிழங்கு, வேர்களின் சிறப்பு)\nஆராவின் பயனும் அதனை அறியும் விதமும்\nஅருள் இலார்க்கு அவ்வுலகம் இல்லை\nபிரமிட் பேராற்றலும் அதனைப் பயன்படுத்தும் முறைகளும்\nநடைமுறை ஃபெங் சூயி (சீன முறை வாஸ்து)\nஎடைக்கு 70 தடை (எடையைக் குறைக்க எளிய 70 வழிமுறைகள்)\nஹீலிங் கலை ஓர் விஞ்ஞான விளக்கம்\nஅமித்திஸ்ட் கல்லின் அற்புத சக்திகள்\nதங்கம் செய்யலாம் வாங்க (இரசவாதம் கடந்த நிச்சயமான வழிமுறைகள்)\nமலர் மருத்துகள் (மனநலம், உடல்நலம், பணவளம் தரும் பாச்)\nஎன்றும் இளமை (சில வழிகள்)\nஇரத்தக் கொதிப்புக்கு இயற்கை வைத்திய முறைகள்\nஅர்த்தமுள்ள வாஸ்து சாஸ்திரம் எல்லா வகையா�� வீடுகளுக்கும் ஏற்ற வாஸ்து குறிப்புகள்\nசுவாமி விவேகானந்தரின் வாழ்க்கைத் துளிகள் 150\nமுதலாளிய அமைப்பின் நெருக்கடியும் நம் முன் உள்ள கடமைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://thoothukudibazaar.com/job/tnrd-recruitment-for-record-clerk/", "date_download": "2021-06-21T21:30:19Z", "digest": "sha1:WBYF4KOWJLL5L2WB6FDM6UKPVR45436G", "length": 5077, "nlines": 65, "source_domain": "thoothukudibazaar.com", "title": "ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் மீண்டும் மாபெரும் வேலை வாய்ப்பு", "raw_content": "\nதூத்துக்குடி மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் மீண்டும் மாபெரும் வேலை வாய்ப்பு\nதூத்துக்குடி மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, கருங்குளம், கயத்தாறு, கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், புதூர், சாத்தான்குளம், திருச்செந்தூர், உடன்குடி மற்றும் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 02.12.2019\nஅன்று பிற்பகல் 5.45 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபதவியின் பெயர் : அலுவலக உதவியாளர், பதிவுரு எழுத்தர், இரவுக்காவலர்\nசம்பளம் : ரூ.15900 – 50400 (டுநஎநட – 2) என்ற சம்பளம்\nஏற்ற முறையில் அரசு நிர்ணயம் செய்யும்\nவயது : 01.07.2019 அன்று 18 வயது பூர்த்தி\n: அதிகபட்ச வயது வரம்பு (01.07.2019 அன்று\nபொதுப்பிரிவு : 30 வயதிற்குள்\nபிற்படுத்தப்பட்டோர் : 32 வயதிற்குள்\nமிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் : 32 வயதிற்குள்\nஆதிதிராவிடர் / அருந்ததியர்/ஆதிதிராவிடர் / பழங்குடியினர் : 35 வயதிற்குள்\nகல்வித் தகுதிகள் : எட்டாம் வகுப்பு ( அலுவலக உதவியாளர் ), பத்தாம் வகுப்பு ( பதிவுரு எழுத்தர்) தேர்ச்சி பெற்றிருக்க\nவேண்டும். தமிழில் ( இரவுக்காவலர்) எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் பெற கடைசி நாள்\n— 02.12.2019 பிற்பகல் 5.45 மணி வரை\n40, முத்து கிருஷ்ணாபுரம் மெயின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/1110/RAVINDRA-JADEJA-MET-WITH-CAR-ACCIDENT", "date_download": "2021-06-21T22:55:27Z", "digest": "sha1:XKEYLLXQUSXVZ2F7X5VGX7Z3K25FF32G", "length": 7550, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மனைவியுடன் விபத்தில் சிக்கிய ரவீந்திர ஜடேஜா..! | RAVINDRA JADEJA MET WITH CAR ACCIDENT | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தே��்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nமனைவியுடன் விபத்தில் சிக்கிய ரவீந்திர ஜடேஜா..\nஇந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா தனது மனைவி ரீவா சோலங்கியுடன் காரில் சென்ற போது விபத்தில் சிக்கினார்.\nஇங்கிலாந்துடனான டி20 தொடரிலிருந்து ரவீந்திர ஜடேஜாவுக்கு ஒய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் தனது குடும்பத்தினருடன் நேரங்களை செலவழித்து வருகிறார். இந்நிலையில் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் ரவீந்திர ஜடேஜா தனது மனைவி ரீவா சோலங்கியுடன் காரில் சென்று கொண்டிருந்த போது பீரீத்தி சர்மா என்ற கல்லூரி மாணவியின் இரு சக்கர வாகனத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது.\nஇந்த விபத்தில் காயமடைந்த பீரீத்தி சர்மாவை ரவீந்திர ஜடேஜா அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார். அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் பீரீத்தி சர்மா உயிர் தப்பினார். இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ரவீந்திர ஜடேஜா மற்றும் அவரது மனைவி ரீவா சோலங்கி ஆகியோருக்கு பெரிதாக காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க\nமுக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >\nஇந்தியாவில் ஒரே நாளில் 80 லட்சம் பேருக்கு தடுப்பூசி: கவனத்துக்குரிய புதிய சாதனை\n' - CUCET: மத்தியப் பல்கலை. நுழைவுத் தேர்வால் அலறும் மாணவர்கள்\nதமிழ்நாட்டில் மேலும் 7,427 பேருக்கு கொரோனா தொற்று - 189 பேர் உயிரிழப்பு\n'ரகுராம் ராஜன் to எஸ்.நாராயண்' - முதல்வரின் பொருளாதார ஆலோசனை குழு - ஐவரின் பின்னணி என்ன\n\"நீட் தந்தது மிகப்பெரிய மாற்றம்\", \"சமூக நீதி அல்ல, இது முறைகேடு\" - நியூஸ் 360 பார்வை\n' - CUCET: மத்தியப் பல்கலை. நுழைவுத் தேர்வால் அலறும் மாணவர்கள்\nஇந்தியாவில் ஒரே நாளில் 80 லட்சம் பேருக்கு தடுப்பூசி: கவனத்துக்குரிய புதிய சாதனை\nசட்டப்பேரவை கூட்டத்தொடர்: ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்\nஓடிடி திரைப் பார்வை: 'ஷேர்னி'... நினைவில் காடுள்ள பெண் புலி - ஒரு 'த்ரில்' அனுபவம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/kavithai/404653.html", "date_download": "2021-06-21T23:34:56Z", "digest": "sha1:LQGYLF3SHWQGVAUOBME6R2NKEO4KZWKU", "length": 6094, "nlines": 129, "source_domain": "eluthu.com", "title": "பிலவ தமிழ் வருட வாழ்த்துக்கள் - காதல் கவிதை", "raw_content": "\nபிலவ தமிழ் வருட வாழ்த்துக்கள்\nசமசீராய் தட்ப வெட்ப சீதோஷ்ணமும்\nஇனிதே விளங்கிட வேண்டும் சித்திரை\nநங்கையே வருக வருக எமக்கு\nவேணும் நன்மை எல்லாம் நல்கிடவே\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு� (14-Apr-21, 7:51 am)\nசேர்த்தது : வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinetalk.com/i-am-also-in-financial-trouble-actress-sruthi-hasan-sad/", "date_download": "2021-06-21T22:01:54Z", "digest": "sha1:33FVFNF3WP7GEY72QPXP5VQHEIPUMJCM", "length": 8401, "nlines": 62, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – “நானும் பணக் கஷ்டத்தில் இருக்கிறேன்” – நடிகை ஸ்ருதிஹாசனின் வருத்தம்..!", "raw_content": "\n“நானும் பணக் கஷ்டத்தில் இருக்கிறேன்” – நடிகை ஸ்ருதிஹாசனின் வருத்தம்..\nநடிகை ஸ்ருதிஹாசன் தான் பணக் கஷ்டத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். தமிழ்த் திரையுலகத்தின் மூத்த நடிகரான உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளான நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது சில படங்களில் நடித்து வருகிறார்.\nஆனால் அப்பாவுடன் இல்லாமல் தனியாக பிளாட் வீடு ஒன்றை வாங்கி அதில் தனித்து வாழ்கிறார். “இந்தப் புதிய வீட்டிற்கு மாதத் தவணை கட்டுவதற்காக தான் இன்னும் உழைக்க வேண்டியிருக்கிறது…” என்று ஒரு பேட்டியில் நடிகை ஸ்ருதிஹாசன் கூறியிருக்கிறார்.\nஇது பற்றி ஸ்ருதிஹாசன் பேசும்போது, “இந்தக் கொரோனா காலத்தில் படப்பிடிப்புகளை நடத்துவது சிக்கலாக உள்ளது. கொரோனா தொற்று முடியும்வரையிலும் காத்திருக்கவும் முடியாது. முகக் கவசம் அணியாமல் படப���பிடிப்பு அரங்கத்தில் இருப்பதும் இயலாத காரியம்.\nமற்றவர்கள்போல் எனக்கும் பொருளாதாரப் பிரச்சினைகள் இருக்கிறது. கடந்த 11 ஆண்டுகளாக நான் சுயமாகத்தான் சம்பாதித்து வருகிறேன். எனது தேவைகளை நானே பூர்த்தி செய்து கொள்கிறேன். எனது அம்மாவிடமோ, அப்பாவிடமோ நான் எதையும் எதிர்பார்ப்பதில்லை. எனது செலவுகளையும் நானேதான் கவனித்துக் கொள்கிறேன். சொந்த வாழ்க்கை மற்றும் தொழில் தொடர்பான முடிவுகளை நானே எடுக்கிறேன். சுயமாக செயல்படுவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.\nஇந்தக் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவலுக்கு முன்பாக நான் எனக்கென்று சொந்தமாக ஒரு வீடு வாங்கியுள்ளேன். அதற்கு மாதத் தவணயைக் கட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான அளவுகோலில் கடன்கள் உள்ளன. நானும் அப்படித்தான். இதற்காகவே நான் திரும்பவும் வேலைக்குப் போக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.\nஇந்தக் கொரோனா காலக்கட்டத்தில் கார், வீடெல்லாம் வாங்காமல் தப்பித்தவர்களை பாராட்டுகிறேன். நான் வாங்கிய உடனேயே இந்த லாக் டவுன் அறிவிக்கப்பட்டதால் கடவுளைத்தான் திட்டிக் கொண்டிருக்கிறேன்…” என்று சொல்லியிருக்கிறார்.\nஸ்ருதிஹாசன் கடைசியாக விஜய் சேதுபதியுடன் ‘லாபம்’ படத்தில் நடித்திருக்கிறார். மேலும் பிரபாஸூடன் ‘சலார்’ என்ற படத்திலும் நடித்திருக்கிறார். பவன் கல்யாணுடன் அவர் நடித்த ‘வக்கீல் சாப்’ படம் மிக சமீபத்தில் வெளியாகியுள்ளது.\nactress sruthihaasan slider கொரோனா லாக்டவுன்-2 நடிகை ஸ்ருதிஹாசன்\nPrevious Postசாதி மாற்றுத் திருமணங்களைப் பற்றிப் பேசும் ‘காயல்’ திரைப்படம் Next Post‘N4’ படத்திற்கு கொல்கத்தா திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநர் விருது கிடைத்துள்ளது\nWeb Series தயாரித்திருக்கும் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா..\nசென்னையில் தனுஷ் – கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்கிறார்\nமீண்டும் ரேடியோ ஜாக்கியாகும் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி..\nWeb Series தயாரித்திருக்கும் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா..\nசென்னையில் தனுஷ் – கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்கிறார்\nநடிகர் விஜய் நடிக்கும் 65-வது படத்தின் தலைப்பு ‘பீஸ்ட்’\nமீண்டும் ரேடியோ ஜாக்கியாகும் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி..\nஇரு மடங்கு சம்பள உயர்வோடு 6 புதிய படங்களில் ஒப்பந்தம் – நயன்தாராவின் புதிய சாதனை..\n“தியே���்டர்களையும் திறந்து உதவுங்கள்” – தமிழக அரசுக்கு பாரதிராஜாவின் வேண்டுகோள்\nஅதிகச் சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் இடம் பிடித்த டாப்ஸி..\nஇயக்குநர் லீனா மணிமேகலையின் ‘மாடத்தி’ படம் ஓடிடியில் வெளியாகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2021/05/05002600/22-arrested-for-selling-alcohol.vpf", "date_download": "2021-06-21T22:37:44Z", "digest": "sha1:ZP4RBQHCMOZOBEUTVXWMGG4KOHRRIO7C", "length": 7655, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "22 arrested for selling alcohol || மது விற்ற 22 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nமது விற்ற 22 பேர் கைது\nநெல்லை மாவட்டத்தில் மது விற்ற 22 பேர் கைது செய்யப்பட்டனர்.\nநெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட போலீசாருக்கு உத்தரவிட்டு இருந்தார்.\nஅதன்படி மாவட்டத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு, சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 22 பேரை கைது செய்தனர்.\nமேலும் அவர்களிடம் இருந்து 193 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.\n1. சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு: ரெயில்வே கோட்டம் அறிவிப்பு\n2. ஊரடங்கு தளர்வுகள் அமல்: பூங்காக்களில் ஆர்வமுடன் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள்\n3. கொரோனா பரவல் கட்டுக்குள் வர மக்களின் ஒத்துழைப்புதான் காரணம்: மு.க.ஸ்டாலின்\n4. இந்தியாவில் புதிதாக 70,421 பேருக்கு கொரோனா: 4 ஆயிரத்தை நெருங்கிய பலி\n5. நாடு முழுவதும் ரெயில்கள் மூலம் 30 ஆயிரம் டன் ஆக்சிஜன் வினியோகம்\n1. மைசூரு மாவட்டத்தில் பயணிகளை ஏற்றவோ-இறக்கவோ கூடாது; கே.எஸ்.ஆர்.டி.சி. உத்தரவு\n2. சென்னை ஐஸ்-அவுசில் பயங்கரம் கோவில் உண்டியலை உடைத்து, காவலாளி படுகொலை சிறுவர்கள் நடத்திய வெறியாட்டம்\n3. சைதாப்பேட்டையில் வாலிபர் படுகொலை; மனைவியின் காதலனை தேடும் போலீசார்\n4. திருந்தி வாழும்படி அறிவுரை கூறியதால் ஆத்திரம் நண்பரின் தலையில் பூந்தொட்டியை போட்டு கொலை செய்த வாலிபர்\n5. கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை; அதிர்ச்சியில் தந்தையும் சாவு\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனை���ள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2770151", "date_download": "2021-06-21T22:04:47Z", "digest": "sha1:PZTHBFTWRDT74L276VIBRQKZLY7YA46J", "length": 16293, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "ரேஷன் கடையில் காற்றில் பறந்த சமூக இடைவெளி | தேனி செய்திகள் | Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் தேனி மாவட்டம் பொது செய்தி\nரேஷன் கடையில் காற்றில் பறந்த சமூக இடைவெளி\nநிவர்... புரிந்தது உன் பவர்\nகவர்னர் உரை ஏமாற்றம் அளிக்கிறது: இ.பி.எஸ்.,- ஓ.பி.எஸ்., கருத்து ஜூன் 22,2021\nஒரே நாளில் 81 லட்சம் 'டோஸ்' தடுப்பூசி : செலுத்தி சாதனை ஜூன் 22,2021\nகொரோனாவை எதிர்க்கும் சக்தி யோகா :பிரதமர் மோடி பேச்சு ஜூன் 22,2021\n2024 லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வை வீழ்த்த மூன்றாவது அணி\nஇதே நாளில் அன்று ஜூன் 22,2021\nதேனி : தேனி அல்லிநகரம் ரேஷன் கடையில் வட்ட வழங்கல் துறையின் முறையான கண்காணிப்பு இல்லாததால் கொரோனா நிவாரணத் தொகையை பொதுமக்கள் சமூக இடைவெளி இன்றி வாங்கிச் செல்வது தொடர்கிறது.\nரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண முதல் தவணை உதவித்தொகை ரூ.2000 வழங்கப்படுகிறது. இதற்காக அரசு காலை 8:00 மணி முதல் பகல் 12:00 மணி வரை அவகாசம் வழங்கியுள்ளது. சமூக இடைவெளி, முகக்கவசம் அணியாமல் வரும் பொதுமக்களுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டாம் என மாவட்ட, வட்ட வழங்கல் துறை மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் நேற்று காலையில் அல்லிநகரம் இருளாண்டி கருப்பசாமி கோயில் தெருவில் உள்ள ரேஷன் கடையில் கொரோனா குறித்த அச்சம், சமூக இடைவெளியின்றி நெருக்கடியாக நின்று பொதுமக்கள் நிவாரணத்தொகையை முண்டியடித்து வாங்கிச் சென்றனர். இது தொடர்வதால் கொரோனா தடுப்பில் சிக்கல் உள்ளது. வட்ட வழங்கல்துறை மூலம் கண்காணிப்பு ஈடுபடும் அதிகாரிகள் இல்லை. இதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலர், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» தேனி மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/others/149817-.html", "date_download": "2021-06-21T22:47:17Z", "digest": "sha1:W33XKUPEWUBLXF526RVF4LAIC5V326JA", "length": 9864, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "சச்சு | சச்சு - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜூன் 22 2021\nஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு;...\nமுதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு; நோபல் பரிசுபெற்ற...\nபெட்ரோல், டீசல் விலை விவகாரம்; திமுகவின் இரட்டை...\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன்...\nநீட் தேர்வு ரத்து என்றீர்களே; என்னாச்சு\nமுதல்வரின் டெல்லி பயணம் சொல்லும் சேதி\nநாளை சர்வதேச யோகா தினம்: நாடுமுழுவதும் பல்வேறு...\nசென்னை தலைமை செயலகத்தில் இயங்கும் அரசு அலுவலகங்களில் வாரத்தின் 2வது சனிக்கிழமைகளில் 2வது...\nகொரோனா தொற்று உள்ளவர்களை தனிமைப்படுத்துவதற்காக பெரும்புதூர் ஊராட்சி உட்பட்ட பகுதியில் உள்ள கல்லூரியில்...\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை பானகம்- நாமே தயாரிப்பது எப்படி- மருத்துவர்...\nகாவலர் எம்.நாகராஜன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு காவல்துறை தலைமை இயக்குநர் .ஜ.கு.திரிபாதி மற்றும்...\nயூரோ கால்பந்து தொடர் - நாக்-அவுட் சுற்றில் இத்தாலி, வேல்ஸ் அணிகள்...\nதேசிய அளவில் 3-வது அணி அமைக்க திட்டம் - என்சிபி தலைவர்...\n2020-ம் ஆண்டில் இந்தியாவுக்கு - ரூ.4.74 லட்சம் கோடி அந்நிய முதலீடு...\nஇழப்பீடு வழங்க கோரும் மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைப்பு :\nவிஸ்வாசம் அப்டேட்: தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றிய சன் டிவி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/news/638004-postgraduate-neet-examination-centers-should-be-increased-in-tamil-nadu-su-venkatesan.html", "date_download": "2021-06-21T22:13:33Z", "digest": "sha1:BCNEBXIKEMQWXGMPBN6CI772XFT2ZOR2", "length": 17854, "nlines": 288, "source_domain": "www.hindutamil.in", "title": "முதுகலை நீட் தேர்வு மையங்களைத் தமிழகத்தில் அதிகரிக்க வேண்டும்: சு.வெங்கடேசன் வலியுறுத்தல் | Postgraduate NEET examination centers should be increased in Tamil Nadu: Su. Venkatesan - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜூன் 22 2021\nமுதுகலை நீட் தேர்வு மையங்களைத் தமிழகத்தில் அதிகரிக்க வேண்டும்: சு.வெங்கடேசன் வலியுறுத்தல்\nதமிழகம், புதுச்சேரியில் நீட் முதுகலைப் பட்டப் படிப்புக்கான தேர்வு மையங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், உடனடியாகத் தேர்வு மையங்களை அதிகரிக்க வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.\nமருத்துவப் பட்ட மேற்படிப்புகளுக்கான நீட் தேர்வு ஏப்ரல் 18-ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரை ���ன்லைன் மூலம் நடைபெறுகிறது. இந்தியா முழுவதும் 255 நகரங்களில் தேர்வு நடைபெறவுள்ளது. இதற்குத் தேர்வர்கள் மார்ச் 15-ம் தேதி நள்ளிரவு 11.55 மணிவரை https://nbe.edu.in/, https://www.natboard.edu.in/ ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம்.\nஹால் டிக்கெட் ஏப்.12-ம் தேதி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். தேர்வு முடிவுகள் மே 31-ல் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில், தமிழகம், புதுச்சேரியில் தேர்வு மையங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், உடனடியாகத் தேர்வு மையங்களை அதிகரிக்க வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கும், தேசியத் தேர்வுகள் வாரியத்துக்கும் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், \"இரண்டு நாட்களாகத் தமிழகத்தைச் சேர்ந்த நிறைய நீட் முதுகலைப் பட்டப் படிப்புக்கான தேர்வர்கள் என்னைத் தொடர்புகொண்டு தமிழ்நாடு, புதுச்சேரி தேர்வு மையங்கள் கிடைக்கவில்லை என்று தெரிவித்து வருகிறார்கள்.\nஆன்லைன் விண்ணப்பங்களுக்கான நேரம் தொடங்கி 4 மணி நேரத்திற்குள்ளாகத் தமிழ்நாட்டு மையங்கள் நிரம்பிவிட்டதாகத் தெரிகிறது. ஆகவே, தேர்வர்கள் தமிழ்நாட்டு மையத்தைத் தெரிவு செய்ய முடியவில்லை. அதற்குப் பிறகு புதுச்சேரி, கேரளா மையங்களும் நிரம்பிவிட்டதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆகவே, அந்த வாசல்களும் அடைபட்டுவிட்டன.\nஇது தேர்வர்களுக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது. அவர்கள் மனதில் பதற்றத்தையும், பாதிப்பையும் உருவாக்கியுள்ளது. கோவிட் காலம் என்பதால் வேறு மாநிலங்களுக்குப் பயணம் செய்வதும், அங்கு போய்த் தங்குவதும் மிகக் கடினமாக இருக்கும். பெண் தேர்வர்கள், அவர்களோடு துணையாகச் செல்லும் மூத்தவர்கள் ஆகியோர் கூடுதல் சிரமங்களை எதிர்கொள்வார்கள்.\nஆகவே, தேர்வர்களின் நியாயமான உணர்வுகளைக் கணக்கில் கொண்டு தமிழ்நாடு, புதுச்சேரியில் கூடுதல் மையங்களை உடனடியாக ஏற்பாடு செய்ய நல்ல முடிவை எடுக்க வேண்டுகிறேன்\" என்று சு.வெங்கடேசன் வலியுறுத்தி உள்ளார்.\n9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வின்றி தேர்ச்சி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nயூபிஎஸ்சி தேர்வைத் தவறவிட்டவர்களுக்கு மறுவாய்ப்பு இல்லை: வழக்கைத் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபிரதமர் மோடி நாளை புதுவை வருகை: பள்ளி���ளுக்கு விடுமுறை- ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்த ஆளுநர்\nமுதுகலைப் படிப்புகளுக்கான உதவித் தொகை: ஏஐசிடிஇ அறிவிப்பு\nPostgraduate NEETமுதுகலை நீட்நீட் தேர்வுசு.வெங்கடேசன்சு.வெங்கடேசன் எம்.பி.முதுநிலைப் பட்டப் படிப்புNEET exam\n9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வின்றி தேர்ச்சி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nயூபிஎஸ்சி தேர்வைத் தவறவிட்டவர்களுக்கு மறுவாய்ப்பு இல்லை: வழக்கைத் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம்...\nபிரதமர் மோடி நாளை புதுவை வருகை: பள்ளிகளுக்கு விடுமுறை- ஏற்பாடுகளை நேரில் ஆய்வு...\nஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு;...\nமுதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு; நோபல் பரிசுபெற்ற...\nபெட்ரோல், டீசல் விலை விவகாரம்; திமுகவின் இரட்டை...\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன்...\nநீட் தேர்வு ரத்து என்றீர்களே; என்னாச்சு\nமுதல்வரின் டெல்லி பயணம் சொல்லும் சேதி\nநாளை சர்வதேச யோகா தினம்: நாடுமுழுவதும் பல்வேறு...\nகிராமப்புற மாணவர்களின் கல்வியை மீட்டெடுக்க இலவச பாடசாலை: களம் இறங்கிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்...\nஆக.15 முதல் பிளஸ் 2 விருப்பத் தேர்வுகள்: சிபிஎஸ்இ அறிவிப்பு\nகல்லூரி மாணவர்களுக்கு 2 ஜிபி இலவச டேட்டா திட்டம் முடிந்தது: ஆன்லைன் வகுப்பு,...\nஒவ்வொரு பள்ளியிலும் மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழு: ஆன்லைன் வகுப்புகள் குறித்து வழிகாட்டு...\nயூரோ கால்பந்து தொடர் - நாக்-அவுட் சுற்றில் இத்தாலி, வேல்ஸ் அணிகள்...\nதேசிய அளவில் 3-வது அணி அமைக்க திட்டம் - என்சிபி தலைவர்...\n2020-ம் ஆண்டில் இந்தியாவுக்கு - ரூ.4.74 லட்சம் கோடி அந்நிய முதலீடு...\nஇழப்பீடு வழங்க கோரும் மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைப்பு :\nகோட்சேவுக்கு சிலை வைத்த தலைவர் மத்தியப் பிரதேச காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்: பாஜக...\nதிமுக மீதான பொய்ப் பிரச்சாரத்தை முறியடிக்க 'செயல் வீரர்' செயலி அறிமுகம்; பெண்களிடையே...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/08/06/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F/", "date_download": "2021-06-21T22:28:14Z", "digest": "sha1:5K2D6VJTI2YJGGKVYKGJVIIRYOUVSZYW", "length": 7673, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "கொழும்பு - மெலிபன் வீதியிலுள்ள கட்டடத்தில் பரவிய தீ - Newsfirst", "raw_content": "\nகொழும்பு – மெலிபன் வீதியிலுள்ள கட்டடத்தில் பரவிய தீ\nகொழும்பு – மெலிபன் வீதியிலுள்ள கட்டடத்தில் பரவிய தீ\nColombo (News 1st) கொழும்பு – மெலிபன் வீதியிலுள்ள மூன்று மாடி கட்டடம் ஒன்றில் இன்று (06) காலை தீ பரவியுள்ளது.\nதீயினால் குறித்த கட்டடத்தின் முதலாம் மாடி முழுமையாக தீக்கிரையாகியுள்ளதாக கொழும்பு தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.\nமூன்று தீயணைப்பு வாகனங்களைப் பயன்படுத்தி, 13 தீயணைப்பு வீரர்களின் ஒத்துழைப்புடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.\nதீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.\nஇதேவேளை, புத்தளம் – மதுரங்குளி, கிவுலத்தருன பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவியுள்ளது.\nஇதனால், வர்த்தக நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மூன்று வாகனங்கள் தீக்கிரையாகி உள்ளன.\nமுச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள் ஆகியன இவ்வாறு தீக்கிரையாகியுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.\nகொழும்பில் எழுமாறான PCR பரிசோதனைகள் அதிகரிப்பு\nஇந்தியாவில் பரவும் டெல்டா எனப்படும் கொரோனா வைரஸ் திரிபுடன் கொழும்பில் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்\n08 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்\nகொழும்பில் டெங்கு பரவும் அபாயம்\nகொழும்புக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு விசேட ஸ்டிக்கர்\nகொழும்பிற்குள் பிரவேசிப்போரை கட்டுப்படுத்த பொலிஸ் சோதனைகள் அதிகரிப்பு\nகொழும்பில் எழுமாறான PCR பரிசோதனைகள் அதிகரிப்பு\nகொழும்பில் சிலருக்கு இந்திய கொரோனா வைரஸ் திரிபு\n08 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்\nகொழும்பில் டெங்கு பரவும் அபாயம்\nகொழும்புக்குள் நுழையும் வாகனங்களுக்கு ஸ்டிக்கர்\nகொழும்பினுள் பிரவேசிப்போரை கட்டுப்படுத்த நடவடிக்கை\nதுப்பாக்கிச்சூட்டில் டிப்பர் சாரதி உயிரிழப்பு\nபொலிஸ் பொறுப்பில் உள்ளவர்கள் மரணம்: ஐ.நா அவதானம்\nஆளில்லா விமானங்களை கொள்வனவு செய்யும் இந்தியா\nசிறுவர்களிடையே பரவும் COVID-உடன் தொடர்புடைய நோய்\nகோழிப் பண்ணையை நரியிடம் ஒப்படைக்கும் இலங்கை\nசீனாவில் 100 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி\nயூரோ கோப்பை: அதிக கோல்கள் அடித்து ரொனால்டோ சாதனை\nபொன்னி சம்பா அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளது\nசினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/topic/karunas", "date_download": "2021-06-21T21:48:15Z", "digest": "sha1:NB5BFUDE5LR5NS5PLZNYRRUKMJNANYYY", "length": 6951, "nlines": 62, "source_domain": "www.tamilspark.com", "title": "Tamil News, Online Tamil News, தமிழ் செய்திகள் - TamilSpark", "raw_content": "\nசசிகலா லேசுப்பட்ட ஆளு இல்ல. காத்திருங்கள்..\nஅட, நடிகர் கருணாஸா இது மனைவியுடன் சும்மா வேற லெவலில் கலக்குறாரே மனைவியுடன் சும்மா வேற லெவலில் கலக்குறாரே\nமுக ஸ்டாலின் கண்டிப்பாக மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும்.\nசசிகலாவிற்கு தான் எப்போதும் எனது முழு ஆதரவு. ஓப்பனாக பேசிய எம்எல்ஏ.\nஇதுக்கு பதிலா பாத்ரூம் கழுவ நீங்க பிக்பாஸ் வீட்டுக்கே போயிருக்கலாம் லட்சுமி மேனன் கலாய்க்கும் ரசிகர்கள்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் கருணாஸின் தற்போதைய நிலை என்ன.\nகொரோனாவால் பாதிக்கபட்ட நடிகர் கருணாஸின் தற்போதைய நிலை என்ன அவரது மகன் கென் வெளியிட்ட புதிய தகவல்\n நடிகர் மற்றும் எம்.எல். ஏ கருணாசுக்கு கொரோனா தொற்று..\nநடிகர் கருணாஸின் மகளை பார்த்துள்ளீர்களா\nநடிகர் கருணாசுக்கு இவ்வளவு பெரிய மகனா\n கருணாசுக்கு ஜோடியாக நடித்த நடிகையா இது.\nதேர்தலில் களமிறங்கும் நடிகர் கருணாஸ் பட நடிகை; வெற்றி உறுதியாம்.\nஅசுரன் படத்தில் களமிறங்கும் நடிகர் கருணாஸின் மகன்; தந்தையைப் போல் சாதிப்பாரா\nதேவர் மகன் 2 முடக்கப்படும் என கூறும் கிருஷ்ணசாமி: பதிலடி அறிக்கை விட்ட கருணாஸ்\n#Breaking# எம்.எல்.ஏ கருணாஸ் மருத்துவமனையில் அனுமதி\nஎம்எல்ஏ கருணாஸ் உட்பட டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 3 பேருக்கு நோட்டிஸ்\nஅடேங்கப்பா.. கண்ணான கண்ணே சீரியல் நடிகைக்கு இவ்வளவு பெரிய மகளா அப்படியே அவரை மாதிரியே இருக்காரே அப்படியே அவரை மாதிரியே இருக்காரே\nஉடற்பயிற்சிக்கு பிறகு மேக்கப் இல்லாமல் நடி���ை குஷ்பு வெளியிட்ட புகைப்படம்.\nடக்கரு.. டக்கரு.. மைதானத்தில் செம்ம டான்ஸ் போட்ட விராட் கோலி. வேற லெவல் தலைவா.. வைரல் வீடியோ.\n இளமை தோற்றத்தில் எப்படி இருக்கார் பாருங்க நதியாவையே மிஞ்சிய பேரழகு\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி. 4 ஆம் நாள் ஆட்டம் ரத்து. 4 ஆம் நாள் ஆட்டம் ரத்து.\nமயக்க மருந்து கொடுத்து, கைகளைக் கட்டி... துடிதுடிக்க தன் குடும்பத்தையே தீர்த்துக்கட்டிய இளைஞன்\nபிரிந்துவிடவே கூடாது என கைகளில் விலங்கிட்டுக்கொண்ட காதல் ஜோடி 123 நாட்கள் கழித்து காத்திருந்த அதிர்ச்சி..\nநடமாடும் நகைக்கடையாக, செம கெத்தாக வலம் வந்தவர் திடீர் தற்கொலை இதுதான் காரணமா\nசெம கெத்தாக.. வெளியானது தளபதி 65 பர்ஸ்ட் லுக் போஸ்டர் பட டைட்டில் என்ன பார்த்தீர்களா பட டைட்டில் என்ன பார்த்தீர்களா\nஅந்தரத்தில் பரந்த மோட்டார் சைக்கிள் நொடியில் உயிரிழந்த வாலிபர்.. பதறவைக்கும் வீடியோ காட்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.newvisiontours.com/2197384-this-is-the-map-of-the-best-cheeses-in-europe", "date_download": "2021-06-21T21:41:08Z", "digest": "sha1:6A5FCGXREAY6HDFQOHIGMH5BSPZ7AYGP", "length": 6922, "nlines": 34, "source_domain": "ta.newvisiontours.com", "title": "இது ஐரோப்பாவின் சிறந்த பாலாடைக்கட்டிகளின் வரைபடம் | அனுபவங்களை 2021", "raw_content": "\nஇது ஐரோப்பாவின் சிறந்த பாலாடைக்கட்டிகளின் வரைபடம்\nஇது ஐரோப்பாவின் சிறந்த பாலாடைக்கட்டிகளின் வரைபடம்\nவாசிப்பு நேரம் 1 நிமிடம்\n\"நாங்கள் சீஸ் விரும்புவதால், நாங்கள் உணவை விரும்புகிறோம், வரைபடத்தை விரும்புகிறோம்\" என்று இந்த ருசியான வரைபடத்தை உருவாக்க அவர்களை வழிநடத்திய காரணங்கள் டேஸ்ட்அட்லாஸிலிருந்து டிராவலர்.இஸுக்கு விளக்கப்பட்டுள்ளன.\nமொத்தத்தில் எத்தனை பாலாடைக்கட்டிகள் உள்ளன என்பது அவர்களுக்குத் தெரியாது, அவை வரைபடத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் நிரப்ப முயற்சிக்கின்றன என்பதோடு, அதன் புதுப்பிக்கப்பட்ட பதிப்பை (இது உலகம் முழுவதையும் உள்ளடக்கியது) ஆன்லைனில் ஆலோசிக்க முடியும்.\nஎங்களுக்கு பிடித்த குற்ற உணர்ச்சிகளில் ஒன்றை வரைபடமாக்க , \"உள்ளூர் மற்றும் உலகளாவிய ஆதாரங்களைப் பயன்படுத்தி, டேஸ்ட்அட்லாஸுக்காக கடுமையான தேடல்களை நடத்தும் ஒரு சிறிய, ஆனால் திறமையான எழுத்தாளர்கள் மற்றும் வடிவமைப்பாளர்கள் குழு எங்களிடம் உள்ளது \" என்று அவர்கள் கூறுகிறார்கள்.\n\" எந்த சீஸ் உள்நாட்டில் மிகவும் பிரபலமானது என்பதை நாங்கள் கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம் . கூகிள் வழக்கமாக இந்த வகையான பதில்களைக் கொண்டுள்ளது. பிரபலத்திற்கு மேலதிகமாக, பிற அளவுகோல்கள் ஐரோப்பிய சான்றிதழ்கள் அல்லது சுவையின் மெதுவான உணவுப் பேழை போன்ற தொடர்புடைய சான்றிதழ்களின் எண்ணிக்கையாகும் . பின்னர், எடுத்துக்காட்டாக, சார்டினியாவிலிருந்து காசு மார்சு போன்ற வழக்குகள் உள்ளன, அவை தனித்துவமானது மற்றும் வரைபடத்தில் வைக்கப்பட வேண்டும், ”என்று அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.\n“நல்ல உணவைக் கண்டுபிடிப்பது ஒரு பிரச்சனையல்ல, பிரச்சினை என்னவென்றால் , வரைபடத்தில் ஒரு குறிப்பிட்ட இடம் உள்ளது, பின்னர் எந்த உணவுக்கு முன்னுரிமை இருக்கும் என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும் . இது கடினமானது, எங்களிடம் எப்போதும் பைத்தியம் பிடிக்கும் ஒருவர் இருக்கிறார், ”என்று அவர்கள் கூறுகிறார்கள், இந்த திட்டத்திலிருந்து உள்ளூர் பொருட்கள், பாரம்பரிய சமையல் மற்றும் உலகெங்கிலும் உள்ள உண்மையான உணவகங்களை சேகரித்தல், பாதுகாத்தல் மற்றும் ஊக்குவித்தல்.\nஇந்த அளவுகோல்களையும் எந்த வரைபடத்தின் இடஞ்சார்ந்த வரம்பையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், ஸ்பெயினின் தோற்றம் இதுபோல் இருக்கும்:\nமாட்ரிட் கேலரியைத் திறக்கிறது: இந்த வார இறுதியில் 43 கலைக்கூடங்கள் கதவுகளைத் திறக்கின்றன (இலவசமாக)\nஇலையுதிர்காலத்தில் நியூயார்க்கிற்கு வருவதற்கு பதின்மூன்று காரணங்கள்\nஇதுவரை அடைந்த பால்வீதியின் மிக முழுமையான படம் இது\nசெய்திகள், மதிப்புரைகள், பிரபலமான கட்டுரைகள்: அனைத்து மிதிவண்டிகள் பற்றி © 2017 - 2021 ஜூன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/kavithai/405411.html", "date_download": "2021-06-21T22:36:47Z", "digest": "sha1:VIFOV4LPQWQK5NU4NSFH4XBUG4NEAXIV", "length": 5820, "nlines": 124, "source_domain": "eluthu.com", "title": "மெல்விரலால் பூவை நீதொட - காதல் கவிதை", "raw_content": "\nபுல்லும் பனியேந் திடபுள் ளினமார்ப்ப\nஅல்லகன்று வைகறை வானில் சிவந்திட\nமெல்விரலால் மென்தென்றல் போல்பூவை நீதொட\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : கவின் சாரலன் (11-May-21, 9:37 am)\nசேர்த்தது : கவின் சாரலன் (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவ���ம்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/nanbarkal/B.Ramkumar.html", "date_download": "2021-06-21T23:31:24Z", "digest": "sha1:5ZTRLEPIXVLKWJM36ALAYNLEMOJHTRFQ", "length": 38911, "nlines": 400, "source_domain": "eluthu.com", "title": "பா.இராம்குமார் - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nபிறந்த தேதி : 29-May-1975\nசேர்ந்த நாள் : 16-Nov-2010\nபா.இராம்குமார் - பா.இராம்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nநீர் இல்லாமல் விதை துளிர்வதேது\nகடவுளால் மனிதநேயம் நம்முள்ளே -\nநாம் நீருற்ற மறந்ததினால் - இம்மழை\nநாம் வாழ்வதற்கும் நீரை கொடுத்துள்ளது – நம்\nஇப்போது நம்முள்ளே மனிதநேய - விதை\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nநிச்சயம் காலத்தின் போக்கில் எல்லாம் நலமாய் மாறிட இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-Dec-2015 5:46 am\nபா.இராம்குமார் - பா.இராம்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nநீர் இல்லாமல் விதை துளிர்வதேது\nகடவுளால் மனிதநேயம் நம்முள்ளே -\nநாம் நீருற்ற மறந்ததினால் - இம்மழை\nநாம் வாழ்வதற்கும் நீரை கொடுத்துள்ளது – நம்\nஇப்போது நம்முள்ளே மனிதநேய - விதை\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nநிச்சயம் காலத்தின் போக்கில் எல்லாம் நலமாய் மாறிட இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-Dec-2015 5:46 am\nபா.இராம்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்\nநீர் இல்லாமல் விதை துளிர்வதேது\nகடவுளால் மனிதநேயம் நம்முள்ளே -\nநாம் நீருற்ற மறந்ததினால் - இம்மழை\nநாம் வாழ்வதற்கும் நீரை கொடுத்துள்ளது – நம்\nஇப்போது நம்முள்ளே மனிதநேய - விதை\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nநிச்சயம் காலத்தின் போக்கில் எல்லாம் நலமாய் மாறிட இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-Dec-2015 5:46 am\nஜின்னா அளித்த படைப்பில் (public) jamersc555 மற்றும் 9 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்\nவிருப்ப மற்று உள்ளே சுரந்து\nஉம் வார்த்தைக்கு வர்ணனை செய்ய வார்த்தை இல்லை\nஆழமான வார்த்தைகள்\t02-Jul-2017 10:50 am\nமெய்சிலிர்க்கும் படைப்பு தோழரே ஆணித்தனமான வரிகள் தோழரே 28-Mar-2017 9:24 am\nஎல்லா வரிகளும்.. மெய்சிலிர்க்கும் படியாக இருந்தது.. வாழ்த்துக்கள். நல்ல படைப்பை படித்தேன் என்ற .நிறைவுடன்.\t22-Sep-2015 2:09 pm\nமலர்1991 - அளித்த கேள்வியில் (public) இராஜ்குமார் Ycantu மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்\nதமிழ்ப் புத்தாண்டு தைத் திங்கள் முதல் நாளா சித்திரைத் திங்கள் முதல் நாளா\nதமிழ்ப் பேரறிஞர்கள் மறைமல அடிகள் திரு.வி.க போன்றவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தைத்திங்கள் முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாக ஏற்றுக்கொள்வத\nபொதுமேடைகளில் கூட குழந்தைகளுக்கு இந்திப் பெயர்களைச் சூட்டி மகிழ்ந்து தமிழ்மீது வெறுப்பை வெளிப்படையாக வெளிப்படுத்துவோர் சொல்லும் சித்திரைத் திங்கள் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக ஏற்றுக்கொள்வதா\nதமிழுணர்வோடு பதில் சொல்லுங்கள் தோழர்களே\nஅதாங் சரி.... மனிதன் எனும் சொல்லே மனுஷ்ய என்பதன் திரிபு. பிறகு எதற்கு அதைப் போன்றவற்றை பயன்படுத்திக்கொண்டு, சில-பல சொற்களில் தீண்டாமையை கடைப்பிடிக்க வேண்டும். இதைப்போல நிறைய உள்ளது. எழுதத் தொடங்கினால் முடிவே இருக்காது. 25-Jan-2015 8:11 pm\n இந்த காரணங்களால்தான் தமிழர் புத்தாண்டு எதில் தொடக்கம் என்று இன்னும் விவாத நிலையிலேயே இருக்கிறது.\t25-Jan-2015 7:55 pm\nஅன்பு நண்பரே, திராவிட மொழிக் குடும்பத்தில் மிகவுன் இளமையான மொழி மலையாளமே. தம்ழோடு சம்ஸ்கிருதம் கலந்து தான் தமிழ் தவிர பிற திராவிட (தென்னக) மொழிகள் தோன்றின. அவைகளில் பெரும்பாலான சொற்கள் தமிழின் திரிபு சொற்கள். நாம் ப்யன்படுத்தாத மிகவும் பழமையான தமிழ்ச் சொற்கள் எல்லாம் இன்னும் அம்மொழிகளில் பயன்படுத்துகிறார்கள். நமது சேர நாடு தான் இன்றைய கேரளா. மலையாள மொழியில் உள்ள 98% மேற்பட்ட சொற்கள் தமிழ்ச் சொற்கள். நீங்கள் வேண்டுமானால் ம்லையாளம் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றைப் பாருங்கள். உங்களுக்குப் புரியும். சில தமிழ்ச் சொற்களை நாம் பேச்சு வழக்கில் பயன்படுத்துவது போல்வே அவர்கள் இலக்கிய நடையிலும் பயன்படுத்துகிறார்கள். அதனால் வழக்கு மொழிக்கும் அவர்களது இலக்கிய மொழிக்கும் உள்ள இடைவெளி மிகவும் குறுகலானது. ஆனால் தமிழ் மிகப் பழமையான மொழி என்பதால் அந்த இடைவெளி அதிகம். அதை விரிவு படுத்தும் வேலையைத் தான் சினிமாக்காரர்கள் மும்மரமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். அதாவது மொழியைக் கொ��்சைப் படுத்தும் சீரிய பணி. நாம் எழுத்துல் மலை, மழை, மாலை என்பதை பேசும் போது மால ஒன்னு வாங்கிட்டு வா, மழ பேயுது, மல மேலே என்றெல்லாம் தான் சொல்கிறோம். மலையாளத்தில் பேச்சுவழக்கிலும் எழுதும் போதும் இலக்கிய நடையிலும் அதே (நமது) சொற்களை மல, மால, மழ என்று தான் சொல்கிறார்கள். மலையாளிகளும் தமிழர்களின் வழி வந்தவர்கள் தான். அவர்கள் மாதங்களின் பெயர்களை மலயாளத்தில் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். நாம் எதிலும் புதுமை என்று சொல்லிவிட்டால் போதும் உடனே கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக் கொள்வோம். வடமொழித் தாக்கம் அதிக அளவில் இருந்ததால், தெலுங்கும் கன்னடமும் நமக்கு அவ்வளவு புரிவதில்லை. பழைய மலையாளப் பாடல்களைக் கேளுங்கள். நல்ல தமிழ்ப் பாடல்களைப் போன்று பாடல் முழுதும் உங்களுக்குப் புரியும். இப்பொழுது அவர்களது மொழியை வளமையாகவேண்டும் என்ற நோக்கத்தில் ஏராளாமான சமஸ்கிருதச் சொற்களை மலையாளத்தில் கலக்கிறார்கள். ஒரு மொழி வளர, வளர எதுஎளிமையாக் இருக்க்வேண்டும். மொழி கடினமானல் பின்னர் அது பல பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும். சம்ஸ்கிருதம் மிகவும் வளமையான மொழ்யென்பதை யாரும் மறுக்கமுடியாது. அது பண்டிதர்கள் மொழ்யாக இருந்த காரணத்தால் இன்று மக்கள் பயன்பாட்டில் இல்லை. சடங்குகளிலும் வகுப்பறையிலும் தான் பயன்படுகிறது. கொல்லம் ஆண்டு மாதங்கள் தமிழ் மாதங்கள் தான். 18-Jan-2015 4:08 pm\nஇரண்டு புத்தாண்டு இருந்தால் அது கேலிக் கூத்தாகிவிடும் நண்பரே. தமிழ் புத்தாண்டு சித்திரையா தை மாதமா என்பதை அரசியல்வாதிகளோ மதவாதிகளோ தீர்மானிக்கமுடியாது. இது தமிழர்களின் புத்தாண்டு. அது தை முதல் நாள் என்பதை மாபெரும் தமிழ் அறிஞர்கள் 1921 ஆம் ஆண்டே முடிவு செய்துவிட்டார்கள். தமிழ்க் குழந்தைகளுக்கு பொது மேடைகளில் கூட பெருமையாக இந்திப் பெயரைச் சூட்டும் தலைமைக்கெல்லாம் தமிழ்ப் புத்தாண்டு முதல் நாள் என்பதை முடிவு செய்யும் தார்மீகத் தகுதியில்லை 18-Jan-2015 3:39 pm\nரிப்னாஸ் அஹ்மத் அளித்த கேள்வியில் (public) vahanan மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்\nபணம் தானா வாழ்கைய நிர்ணயிக்குது பணத்தை வெச்சி தானா அந்தஸ்து, கௌரவம் ,தலைமைத்துவம் , ஆட்சி அதிகாரம் இதுவெல்லாம் பணம்தான் நிர்ணயிக்குதா \nதிக்குவல்லை ரிப்னாஸ் - தென்னிலங்கை\nபணமும்தான். அடிப்படை தேவைகளிலிருந்து அத்தியாவசிய தேவைகள் வரை, இங்கு அனைத்திற்கும் பணம் தேவைப்படுகிறது. 8 அடியில் ஒருவரைப்பார்த்தால் ஆச்சர்யப்படும் உலகம், 2 அடியில் ஒருவரைப்பார்த்தால் அனுதாபப்படும், ஆனால் அதே சமயம் அந்த 8 அடியும் 2 அடியும் 6 அடியை பார்த்து ஏக்கப்படும். இதே நிலை பணத்திற்கும் பொருந்தும். மேலும் பணத்தில் 2 அடி ஏக்கங்கள் அதிகமானாதால் அதன் தாக்கம் பரவலாக தெரிகிறது. இறுதியாக, உழைக்காமல் வரும் பணம், கட்டையை காலில் கட்டியது போன்ற தற்காலிக வளர்ச்சியே, \"விழுந்துவிட்டால்\" என்ற பயத்தால் நிம்மதி ஓடிவிடும், விழுந்தேவிட்டால் இருப்பதெல்லாம் ஓடிவிடும்.\t20-Oct-2014 11:23 am\nநாலு வார்த்தை என்றாலும் நச்சுன்னு சொன்னீங்க ..உடன்படுகிறேன் 20-Oct-2014 10:07 am\nபணம் பத்தும் செய்யும் என்று சொல்லுவார்கள் . பத்து இங்கே வெறும் எண்ணிக்கை இல்லை . சரியானது தவறானது என்று பலவற்றையும் செய்யும். வாழ்க்கை என்பது இந்த சரியும் தவறும்தான் . அதன் இயக்கம் இந்தப் பணத்தினால்தான் . MAN MAKES MONEY MONEY MAKES MAN MONEY FIXES EVERYTHING MONEY BUYS & SELLS ANYTHING & EVERYTHING அரசியல் முதல் ஆலயம் வரை எல்லாலாமே அங்காடிப் பொருளான பின் பணம்தானே எல்லாவற்றையும் நிர்ணயிக்கிறது ரிப்னாஸ் \nஹா ஹா :) அவசரத்தில் நெல்-ல நேல் மற்றும் வேலி-யை வேளி ஆக்கிட்டீங்களே தோழி :) :) திருநெல்வேலி 19-Oct-2014 7:32 pm\nபா.இராம்குமார் - Dr.P.Madhu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nசெத்தபின் உண்டோ ஆங்கோர் மோட்சம்\nமு முருக பூபதி :\nதாங்கள் விளக்கவுரையும் எழுதினால் எங்களை போன்றவர்கள் படித்து புரிந்துகொள்ள முடியும் நன்றி .. வாழ்த்துக்கள் 18-Oct-2014 6:15 am\nஅருமையான கருத்துக்கள்.........................தம்மை தான் உணருதலே மோக்ஷம்......... மோக்ஷம்” என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் அடையவேண்டியதோ அல்லது குறிப்பிட்ட தேசத்தில் அடையவேண்டியதோ அல்லது கடுமையான தவம் செய்து அடையவேண்டியதோ அல்லது இல்லற வாழ்க்கையை துறந்து அடையவேண்டியதோ அல்லது இறந்தப்பிறகு வேறொரு லோகத்தில் அடையவேண்டியதோ அல்ல. நாம் உயிருடன் இருக்கும்போதே அடையவேண்டிய மேலான நிலையாகும்.\t16-Oct-2014 12:24 pm\nபா.இராம்குமார் - கருணாநிதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\n\"எழுந்திடுவேன் உயிர் கொண்டு உன் கண்ணீர்த் துளி என் மேல் பட்டால்\nபா.இராம்குமார் அளித்த படைப்பை (public) வித்யாசந்தோஷ்குமார் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்\nசெவ்விதழ் கொண்டு சிரிக்கின்றாய் என���னவளே.\nஉன் சிரிப்பு கண்டு சுருங்குதடி - என் நெஞ்சம்\nவிரிந்த ரோஜா இதழ்போல் உன் சிரிப்பால்\nநிலைகுலைந்து போனதடி – என் நெஞ்சம்.\nமலர்ந்த முகம் கண்டு மயங்குதடி என் நெஞ்சம்.\nஅந்நொடியே நான் அடைந்தேன் உன்னிடத்தில் – தஞ்சம்.\nஉன்னழகில் மயங்குகிறது – என் நெஞ்சம்.\nமலர் மூட சிக்கிக்கொண்ட வண்டு போல\nமூடிய மலரில் இறக்கும் வண்டை போல – நானும்\nஇறப்பதற்கு முன் சொல்வாயே உன் காதலை.\nதங்கள் கருத்திற்கு நன்றி நண்பரே.....\t16-Oct-2014 10:01 am\nதங்கள் கருத்திற்கு நன்றி நண்பரே.......\t16-Oct-2014 10:01 am\n\"மலர் மூட சிக்கிக்கொண்ட வண்டு போல உன்னழகில் சிக்கித்தான் தவிக்கின்றேன். \" தவித்தல் அழகு...\t16-Oct-2014 12:53 am\nபா.இராம்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்\nசெவ்விதழ் கொண்டு சிரிக்கின்றாய் என்னவளே.\nஉன் சிரிப்பு கண்டு சுருங்குதடி - என் நெஞ்சம்\nவிரிந்த ரோஜா இதழ்போல் உன் சிரிப்பால்\nநிலைகுலைந்து போனதடி – என் நெஞ்சம்.\nமலர்ந்த முகம் கண்டு மயங்குதடி என் நெஞ்சம்.\nஅந்நொடியே நான் அடைந்தேன் உன்னிடத்தில் – தஞ்சம்.\nஉன்னழகில் மயங்குகிறது – என் நெஞ்சம்.\nமலர் மூட சிக்கிக்கொண்ட வண்டு போல\nமூடிய மலரில் இறக்கும் வண்டை போல – நானும்\nஇறப்பதற்கு முன் சொல்வாயே உன் காதலை.\nதங்கள் கருத்திற்கு நன்றி நண்பரே.....\t16-Oct-2014 10:01 am\nதங்கள் கருத்திற்கு நன்றி நண்பரே.......\t16-Oct-2014 10:01 am\n\"மலர் மூட சிக்கிக்கொண்ட வண்டு போல உன்னழகில் சிக்கித்தான் தவிக்கின்றேன். \" தவித்தல் அழகு...\t16-Oct-2014 12:53 am\nபா.இராம்குமார் - கேள்வி (public) கேட்டுள்ளார்\nஇந்த கலி காலத்தில் நாம் கடைப்பிடிக்க வேண்டியவை எவை\nஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு தகவல் இருக்கும். அனைத்தையும் ஒருங்கிணைக்கவே இந்த கேள்வி.\nமாற்றம் ஒன்றே மாறாதது........... என்ற தங்கள் கருத்திற்கு நன்றி நண்பரே.........\t16-Oct-2014 9:59 am\nகலிகாலத்தில் என்று குறிப்பிட்டுள்ளதால் ....எனது பதில் ...ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ளும் சக்தியை பெருக்கி கொள்ளுங்கள் .கட்டிய மனைவியையும் பெற்ற பிள்ளையும் கூட நம்பத் தகுந்த ஒன்றல்ல என்பதை உணர்ந்து செயல் படுங்கள் அதற்காக சந்தேகப் பார்வை வேண்டாம் .எதுவும் எப்போதும் மாற தகுந்தவை என்ற உண்மையை மனதால் உணருங்கள் .ஏனெனில் கலிகாலத்தில் மாற்றம் கானது ஒரு மாற்றம் நிகழாது .ஏமாற்றம் வந்து மனதை மாற்றும் உலகமிது .நம்பிக்கை குறைந்து கொலைபாதகம் (துரோகம் )தலைவிரித்தாடும் . 16-Oct-2014 12:01 am\nமிகச்சரி��ாக சொன்னீர்கள்.... 15-Oct-2014 12:37 pm\nபா.இராம்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்\nஒன்றிரண்டு ஆண்டுகளாய் தேடித் தேடி – பிடித்த வரன்\nசொகுசாய் வாழ சொக்கத் தங்கம்.......\nகொடுக்க வழியன்றி தவித்தனரே பெற்றோரும்.......\nஇது அன்று நடந்த கதை.\nஒன்றிரண்டு ஆண்டுகளாய் தேடித் தேடி – பிடித்த வரன்\nபெற்றோர் இல்லா பெரும் வாழ்க்கை........\nஎடுத்து கூறினரே அவனின் பெற்றோரும்.............\nபுகை,மது இல்லா, ஒழுக்கமுள்ள நல்லவரன் இவன்.....\nஆசை காசை சார்ந்துவிட்டால் அழிவைத்தவிர வேரில்லை.நல்ல கருத்து நண்பரே\t14-Oct-2014 7:49 pm\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://online90media.com/archives/1277", "date_download": "2021-06-21T22:54:48Z", "digest": "sha1:PRQTYRRLX3OOHINMLGN2RLGZZ7LFSNDB", "length": 7266, "nlines": 42, "source_domain": "online90media.com", "title": "நீச்சல் தடாகத்தில் இடம் பெற்ற சுவாரஸ்யம் .! அப்படி என்ன நடந்தது தெரியுமா!! – Online90Media", "raw_content": "\nநீச்சல் தடாகத்தில் இடம் பெற்ற சுவாரஸ்யம் . அப்படி என்ன நடந்தது தெரியுமா\n அப்படி என்ன நடந்தது தெரியுமா\nஎல்லாருக்குமே நீச்சல் குளத்தில் குளிக்க ரெம்பா பிடிக்கும். அதிலும் நீச்சல் குளத்தில் குளிக்கும் போது ஆனந்தம் எல்லாருக்கும் கிடைக்கும் அல்லவா. அப்படி நீச்சல் குளத்தில் குளிக்கும் போது ஏதாவது மறக்க முடியாத ச ம் பவ ங்கள் நடைபெறும். இங்கு நடை பெரும் ஒரு ச ம் ப வத்திலும் நீச்சல் குளத்தில் குளிக்கப் போன பெண் ஒருவருக்கு நடந்த ச ம்ப வம் இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது. அதைப் பார்த்த ரசிகர்கள் விழுந்து, விழுந்து சிரிக்கின்றனர். இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். நீச்சல் குளத்துக்கு பெண் ஒருவர் குளிக்கச் சென்றார்.\nஅவர் மேடாக பகுதியில் இருந்து டைவ் அடித்து நீச்சல் குளத்துக்குள் குதித்தார். அவர் நீளமான, அடர்த்தியான கூந்தலோடு நீச்சல் குளத்துக்குப் போயிருந்தார். ஆனால் டைவ் அடிக்கும் போது அந்த முடி டோப்பா என்பது தெரியவந்தது. அந்த நீளமான டோப்பா அவர் டைவ் அடிக்கும்போது தனியாக கழன்று விழுந்தது. குளிக்க செல்லும் அந��த பெண் இதை சற்றும் எதிர் பார்க்க வில்லை.\nநீச்சல் குளத்தில் இந்த காட்சியைப் பார்த்த அனைவரும் வயிறு குலுங்க சிரித்தனர். வீடியோவை நீங்களே பாருங்களேன்..சிரிப்பை அடக்கமுடியாது. இதோ மில்லியன் பேர் ரசித்த காட்சி.\nஇதோ அந்த வீடியோ காட்சி ….\nகல்யாண வீட்டில் முகம் சிவந்த மாப்பிள்ளை.. சொந்தங்கள் முன் மணப்பெண் செய்த செயல்… அப்படி தெரியுமா\nஆண்களுக்கு நிகராக இணையத்தை கலக்கிய பெண்கள்… ஆ ச் சர்யத்தில் இணைய வாசிகள் \nகல்யாண வீட்டில் முகம் சிவந்த மாப்பிள்ளை.. சொந்தங்கள் முன் மணப்பெண் செய்த செயல்… அப்படி தெரியுமா\nதண்ணீர் கேட்டு கு ழ ந்தையை க ட ந்த முயன்ற கும்பல்.. வி ர ட்டி பி டி த்த மீட்ட தாய்.. வைரல் காணொளி\nதமிழை தலைகீழாக பட்டைய கிளம்பும் வயசான தாத்தா இன்றைய மாணவர்களில் யாராவது போட்டி போடா தயாரா\nதொழில் ரீதியில் யோகம் கிடைக்கவுள்ள ராசியினர் யார் யார் தெரியுமா இந்த ராசிக்காரர்கள் எல்லாம் பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமாம் \nவீட்டில் தரித்திரம் நீடித்திருக்க இந்த பொருட்களை கடனாக வாங்குவதும் ஒரு காரணமாம் தப்பி தவறியும் இனிமேல் இவைகளை கடனாக வாங்காதீர்கள் \nஒரு நிமிடம் ஒதுக்கி இந்த அறிவாளிகளின் செயலை பாருங்க இப்படிப்பட்ட கிரேன் வி ப த்தை வாழ்நாள்ல பார்த்து இருக்க மாடீங்க \nவிலங்குகளுக்குள்ளும் இப்படிப்பட்ட ஒரு வினோத நட்பை பார்த்திருக்கிறீங்களா உலகில் வேறு எங்கும் பார்க்க முடியாத வைரல் காணொளி \nஇந்த வீடியோ பார்த்த பிறகு விலங்குகளுக்கு ஐந்து அறிவு என்று சொல்ல மாட்டீங்க திறமையுள்ள விலங்கு பாக்குற வேலைய பாருங்க \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://srilankamuslims.lk/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/page/6/", "date_download": "2021-06-21T23:01:44Z", "digest": "sha1:NT4QTUKYWJ34SESXRAESWUVQQDETU2BI", "length": 17865, "nlines": 155, "source_domain": "srilankamuslims.lk", "title": "கட்டார் Archives » Page 6 of 9 » Sri Lanka Muslim", "raw_content": "\nகட்டார் வாழ் இலங்கையருக்கான ஈத் விஷேட விளையாட்டு நிகழ்ச்சிகள்\nயு.எல்.அலி அஷ்ரஃப் புனித ஹஜ்_ப் பெருநாளை முன்னிட்டு ளுடுனுஊ ஞயவயச அமைப்பினால் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஈத் விஷேட நிகழ்ச்சிகள் எதிர்வரும் வியாழக் கிழமை 24.09.2015 பி.ப 01.00 மணி த� ......\nகட்டாரில் 615 பேர் இஸ்லாத்தில் இணைவு\nஎம்.வை.இர்பான் தோஹா காத்தார்- கத்தாரில் ரமழானில் ஒரு நாளைக்கு 20 பேர் வீதம் 615 வெளிநாட்டவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள் இதில் அதிகமானவர்கள் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள் -517 பேர் இந� ......\nகட்டார் வாழ் கல்முனை சகோதரர்களின் ஒன்றுகூடலும், இப்தார் நிகழ்வும்.\nகட்டார் வாழ் கல்முனை சகோதரர்களின் ஒன்றுகூடலும், இப்தார் நிகழ்வும் நேற்று (10-07-2015) வெள்ளிக்கிழமை கட்டார் டோஹாவிலுள்ள BCAS கல்லூரியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கட்டார் வாழ் கல்முனை சகோதரர்� ......\nகட்டார் இப்தார் நிகழ்ச்சி 2015\nALUMNI ASSOCIATION OF ISLAHIYYAH அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுகு, மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரியின் பழைய மாணவர் அமைப்பின் கட்டார் கிளை ஏற்பாட்டில் வருடா வருடம் ஏற்பாடு செய்யப்பட்டு வர� ......\nகட்டார் பலாஹிகள் ஒன்றியம் IFQவின் ரமழான் ஒன்றுகூடலும் இப்தார் நிகழ்வும்\nகட்டார் பலாஹிகள் ஒன்றியம் IFQ வின் ரமழான் ஒன்றுகூடலும் இப்தார் நிகழ்வும் 26-06-2015ம் திகதி ஜம்ஆத் தொழுகையைத் தொடர்ந்து அதன் தலைவர் அஷ்ஷெய்ஹ் MMM.உவைஷ் (பலாஹி) அவர்களின் தலைமையில் ரய்யான் ஷெய� ......\nஅகார் முஹம்மத் ஆற்றிய கட்டார் உரையின் சில முக்கிய அம்சங்கள்\n-நாகூர் ழரீஃப்- . கத்தாரில் (22-06-2015) ஆரம்பமான மேற்படி கருத்தரங்கில் வளவாளராகக் கலந்துகொண்ட அஷ்ஷைக் ஏ.ஸீ. அகார் முஹம்மத் (நளீமி) அவர்கள் குறிப்பிட்ட சில முக்கியமான தகவல்களைப் பகிர்ந்து கொள்ள ......\nஅகார் முஹம்மத் கலந்துகொள்ளும் இஸ்லாமிய கருத்தரங்கு\n-நாகூர் ழரீஃப்- இஸ்லாத்தின் வேகமான வளர்ச்சியை உலகம் கண்டு வரும் இக்காலத்தில் இஸ்லாத்தின் தனித்துவக் கோட்பாடுகள் பரவலாகப் பேசப்படவும் எழுதப்படவும் வேண்டும். அதனால் இஸ்லாத்தின் மீது ப� ......\nநாகூர் ழரீஃப்- கத்தாரில் முன்னணி தஃவா அமைப்புக்களில் ஒன்றான ‘கத்தார் கெஸ்ட் சென்டர்’ புனிதமிகு றமழான் மாதத்தினை ‘தஃவா’ மாதமாகப் பிரகடணப்படுத்தியுள்ளது. இலங்கை மற்றும் தமிழ்நா� ......\nதென்கிழக்கு பல்கலைக்கழகம்: அரசியல்வாதிகள் கொஞ்சம் ஒதுங்கி நில்லுங்கள்\nஒரு பஸ் வண்டி- நீண்ட பயணமொன்றுக்கான ஆயத்தத்துடன் நிற்கிறது. பஸ் நிறைய பயணிகள்; எதிர்பார்ப்புகளுடன் ஏறி அமர்ந்திருக்கிறார்கள். வண்டியின் சாரதி இங்கு முக்கியமானவர். பஸ்ஸினுள் அமர்ந் ......\nகட்டாரில் “தளர்ந்து விடாதீர்கள் கவலைப்படாதீர்கள் ஈமான் கொண்டிருந்தால் நீங்களே உயர்ந்தவர்கள்” என்ற தலைப்பில் வாராந���த ஈமானிய அமர்வு\n(by.கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுலுல்லாஹ் பாஸி பஹ்ஜான் ` அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு தொழில் நிமித்தம் கடல் கடந்து வாழும் இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு வாராந்தம் கட்டாரில் � ......\nரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு கட்டார் 50 மில்லியன் நிவாரண உதவி\nஅதிபர் கட்டார் நாட்டின் அதிபர் ஷேய்க் தமீம் அவர்கள் இந்தோனேசிய முகாம்களில் தங்கி இருக்கும் ரோஹிங்க்யா முஸ்லிம் மக்களுக்கு உதவி செய்யும் வகையில் 50 மில்லியன் வழங்க உறுதி அளித்துள்ள� ......\nவில்பத்து விவகாரம் ; மைத்திரியின் முகமூடி கிழிந்தது\nவில்பத்து தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்துள்ள கருத்து முஸ்லிம் சமுகத்தின் மத்தியில் பாரிய கொந்தளிப்பை தோற்றிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால நேற்று ஜனாதிபதி செயலகத்� ......\nவில்பத்து சலசலப்பும்; அகதி முஸ்லிம்களின் அவதியும்\nகட்டுரை – சுஐப் எம். காசிம் படங்கள் – அஸ்ரப் ஏ சமத் இலங்கையில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் நாட்டின் தேசியச் சொத்துகளை அழியாமலும் சிதையாமலும் பாதுகாக்கக் கடமைப்பட� ......\nகட்டாரில் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட 12 இலங்கையர்கள் நாடுகடத்தப்படவுள்ளனர்\nகட்டாரில் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட 12 இலங்கையர்கள் அங்கிருந்து நாடுகடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் அவர்கள் நாடுதிரும்பவுள்ளனர். அண்மையில் கட்டாரில் இடம்� ......\nகட்டாரில் 21 இலங்கையர்கள் கறுப்புப் பட்டியலில்\nகட்டாரின் செஹெலியா பகுதியிலுள்ள குடியிருப்புத் தொடர் ஒன்றில் பரவிய தீயை அடுத்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட 21 இலங்கையர்களையும் கட்டார் அரசாங்கம் கறுப்புப் பட்டியலில் இணைத்துள் ......\nவிஷேட இஸ்லாமிய நிகழ்ச்சி -கட்டார்\nமார்க்க உணர்வும், அறிவும், வாழ்வும் இல்லாவிட்டால் எந்த வாழ்விலும் எம்மால் வெற்றிபெற முடியாது. மார்க்க உணர்வும் வாழ்வும் கூடிக் குறையும் நிலையிலேயே எம் பெரும்பாலானோர் வாழ்வுநிலை உ� ......\nபுதிய தேர்தல் சட்டமூலத்தில் சிறுபான்மைச் சமூகத்தின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படுவதற்கான யோசனைகள்\nபுதிதாக நடைமுறைப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ள தேர்தல் சட்டமூலமானது தற்போதுள்ள விகிதாசாரமுறையில் விருப்புவாக்கு அகற்றப்பட்டு மேலும் 29 அ���்லது 30 ஆசனங்களை புதிதாக தேசிய விகி� ......\nகட்டாரில் -விஷேட பயான் நிகழ்ச்சி – கஷ்ஷாபி பள்ளிவாசலில் — வியாழன்\nகட்டாரில் தொழில் புரியும் இலங்கையர்களின் அவசர கவனத்திற்கு\nArsath gafoor- கட்டாரின் ஸைலியா பகுதியில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கேம்பில் பாரிய தீ விபத்து ஏற்பட்டு கிட்டத்தட்ட 300 இலங்கயைர்களும் 100 நேபாலிகளும் பாதிக்கப்பட்டு உடைமைகளை இழந்து நிற்கின்றனர ......\nகட்டாரில் ‘ எம்மை எதிர்நோக்கும் நோன்பும் நாம் பெற வேண்டிய படிப்பினைகளும்’ எ\nகட்டாரில் ‘ எம்மை எதிர்நோக்கும் நோன்பும் நாம் பெற வேண்டிய படிப்பினைகளும்’ எனும் தலைப்பில் வாராந்தஇஸ்லாமிய வகுப்பு இன்று 04 MAY 2015 திங்கட்கிழமை இரவு 7.30 மணி முதல் 8.15 மணி வரை கட்டார் ப� ......\nஅட்டளைச்சேனை கத்தார் வாழ் சகோதரர்களின் ஷதக்கா ஜாரியா அமைப்பு\nஅட்டளைச்சேனை ஷதக்கா ஜாரியா ” (ASJO )எனும் அமைப்பொன்றை 17.04.2015 அன்று அட்டளைச்சேனை கத்தார் வாழ் சகோதரர்கள் உருவாக்கபெற்றுள்ளனர். அட்டளைச்சேனை கத்தார் வாழ் சகோதரர்கள் தங்கள் கூட்டு முயற்சி� ......\nகட்டாரில் ‘கருத்து வேறுபாடுகளும் ஸஹாபாக்களும்’ எனும் தலைப்பில் விஷேட பயான் நிகழ்ச்சி\nகட்டாரில் ‘கருத்து வேறுபாடுகளும் ஸஹாபாக்களும்’ எனும் தலைப்பில் விஷேட பயான் நிகழ்ச்சி நாளை 20 திங்கட்கிழமை இரவு 8.00 மணி முதல் 8.45 மணி வரை பனார் இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஸனாஇய்யாக் கிளை ......\n“நல்ல, தீய முடிவுகளின் அடையாளங்கள்” என்ற தலைப்பில் கட்டாரில் வாராந்த ஈமானிய அமர்வு\nதொழில் நிமித்தம் கடல் கடந்து வாழும் இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு வாராந்தம் கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் பயான் நிகழ்ச்சி 16 APR 2 ......\nகட்டாரில் இலவச உணவு வழங்கும் ரெஸ்டாரண்ட்’\nவளைகுடா நாடுகளில் ஒன்று கத்தார். வெளி நாட்டு தொழிலாளர்களை அதிகம் தன்னகத்தே கொண்டது கத்தார். கூலித் தொழிலாளிகளாக நேபாள், பங்களாதேஷ், இந்தியா போன்ற நாடுகளிலிருந்து லட்சக் கணக்கான மக்கள� ......\nஅல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவோம் ”என்ற தலைப்பில் கட்டாரில் வாராந்த ஈமானிய அமர்வு\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு தொழில் நிமித்தம் கடல் கடந்து வாழும் இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு வாராந்தம் கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்ட� ......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2788568", "date_download": "2021-06-21T23:46:33Z", "digest": "sha1:SJLUG5NW4GRK4XF5RBXH4PR7SAZMVCMQ", "length": 36191, "nlines": 169, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இராமகிருஷ்ணர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இராமகிருஷ்ணர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:37, 16 ஆகத்து 2019 இல் நிலவும் திருத்தம்\n9,613 பைட்டுகள் நீக்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n17:56, 11 சூலை 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nRiquix (பேச்சு | பங்களிப்புகள்)\n04:37, 16 ஆகத்து 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nRaja Kaiya Vacha (பேச்சு | பங்களிப்புகள்)\n'''ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர்''' ([[பெப்ரவரி 18]], [[1836]] - [[ஆகஸ்ட் 16]], [[1886]]) எனப் பரவலாக அறியப்படும் '''ஸ்ரீகதாதர சட்டோபாத்யாயர்''' 19ஆம் நூற்றாண்டின் [[இந்தியா]]வின் தலைசிறந்த ஆன்மீகவாதிகளுள் ஒருவர். இவர் [[சுவாமி விவேகானந்தர்|விவேகானந்தரின்]] [[குரு]]வாவார். அனைத்து மதங்களும் ஒரே இறைவனை அடையும் வெவ்வேறு வழிகளே என்பதை தன் அனுபவங்கள் மூலம் உணர்ந்து அதையே வலியுறுத்தியவர்.\nகதாதர், க்ஷூதிராம் (பிறப்பு கி.பி.1775)[குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர் ; ஸ்ரீராமகிருஷ்ண வரலாறுகளின் ஆதார நூல் 1; சுவாமி சாரதானந்தர் ஸ்ரீராமகிருஷ்ண மடம்,சென்னை,பக்கம் 27] - சந்திரமணிதேவி தம்பதியினருக்கு நான்காவது குழந்தையாக [[மேற்கு வங்காளம்|மேற்கு வங்காளத்திலுள்ள]] காமார்புகூர் எனும் சிறிய கிராமத்தில் பிறந்தார். சிறு வயதில் ஆடல் பாடல்களிலும், தெய்வங்களின் படங்கள் வரைவதிலும், களிமண்ணில் சிலைகள் செய்வதிலும் ஆர்வமாயிருந்த கதாதருக்கு [[கணிதம்]] பிடிக்காத பாடமாய் இருந்தது. கிராமத்தின் செல்லப்பிள்ளையாக அவர் விளங்கினார். சற்று வளர்ந்தவுடன் பள்ளிப்படிப்பு பொருள் ஈட்டுவதையே நோக்கமாக கொண்டிருப்பதாக கருதிய அவர் பள்ளி செல்ல மறுத்தார். இயற்கையை ரசிப்பதிலும், பக்திப் பாடல்கள் பாடுவதிலும், புராணக் கதைகள் கேட்பதிலும், நண்பர்களுடன் விளையாடுவதிலும் பொழுதைக் கழித்தார். சிறு வயதிலேயே ஆன்மீக விஷயங்களில் ஆழ்ந்த ஞானம் உடையவராயிருந்தார்.\nகதாதரர் மிகவும் சிறியவராக இருந்த போது அவரது தந்தை காலமாகி விட்டதால் தாய் சந்திரமணி, அண்ணன் ராம்குமார் ஆகியோரின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார��. கதாதரை விட ராம்குமார் ஏறக்குறைய முப்பத்தொரு வயது மூத்தவர்.\nராம்குமாரின் திருமணம் கி.பி.1820 இல் நடந்தது.கி.பி.1849ஆம் ஆண்டில் ராம்குமாரின் மனைவி அழகிய ஆண்மகவு ஒன்றை ஈன்றாள். மறுகணமே அதன் முகத்தைப் பார்த்தவாறு உயிர் நீத்தாள். அந்தக் குழந்தைக்கு அட்சயன் என்று பெயரிடப்பட்டது. அதன்பின் ராம்குமாரை வறுமையும், துயரமும் வாட்டின.\nமனைவியின் நினைவுகளில் இருந்து விடுபடவும், பொருளீட்டவும் குடும்பப் பொறுப்பை சகோதரர் ராமேசுவரரிடம்(பிறப்பு கி.பி.1826) ஒப்படைத்துவிட்டு\nகல்கத்தா சென்றார். அங்கு ஜாமாபுகூர் என்னுமிடத்தில் சமஸ்கிருத பாடசாலை ஒன்றைத் தொடங்கி சிறுவர்களுக்கு கல்வி கற்பிக்கலானார். அத்துடன் திகம்பர மித்ரர் மற்றும் ஓரிரு செல்வந்தர்களின் வீட்டில் தினசரி பூஜையும் செய்து வந்தார். பள்ளியிலிருந்து மிகவும் குறைந்த வருவாய்தான் அவருக்குக் கிடைத்தது.\nராமேசுவரர், கதாதரனை மிகவும் நேசித்த போதிலும் அவனது படிப்பைப் பற்றி மட்டும் எந்தக் கவலையும் படவில்லை. கதாதரனும் தமது பள்ளி நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க நாடகக்குழு அமைத்து நண்பர்களுக்கு பயிற்சி அளித்தான்.\n[[கொல்கத்தா|கல்கத்தாவில்]] இருந்த ராம்குமாரின் பள்ளியில் அதிக மாணவர்கள் சேர்ந்து பயில ஆரம்பித்திருந்தனர். வருடத்திற்கொரு முறை குடும்பத்தினருடன் தங்க வரும் ராம்குமார், கதாதரனின் போக்கில் ஏற்பட்டிருந்த மாற்றங்களைக் கண்டு கவலை கொண்டார். எனவே தாயுடனும் ராமேசுவரருடனும் கலந்து பேசி கதாதரனை கல்கத்தா அழைத்துச் சென்றார். கதாதரன் அவருடன் சென்றால் பாடசாலையை கவனிக்க உதவி செய்யலாம், மற்றவர்களுடன் படிக்கவும் செய்யலாம் என்று முடிவு செய்தார். ஸ்ரீராமகிருஷ்ணரின் பதினேழு வயதில் அவர் கல்கத்தா சென்றார். அண்ணனுக்கு உதவியாக வீடுகளில் சென்று பூஜைகளைச் செய்ததுடன் அவரிடம் சிறிது கல்வியும் கற்று வந்தார் கதாதரர். இவ்வாறுஅங்கு கதாதரர் 1852 முதல் மூன்று ஆண்டுகளைக் கழித்தார். அடுத்த இரண்டு வருடங்களில் ராம்குமாரின் வருவாய் குறையத் தொடங்கியது.\n[[File:தட்சணேஸ்வரம் காளி கோயில்.JPG|thumb|தட்சணேஸ்வரம் காளி கோயில்]]\nஅச்சமயம் மீனவக் குடும்பத்தில் பிறந்த ராணி ராசமணி கட்டிய [[தக்சிணேசுவர் காளி கோயில்|தட்சிணேசுவரம் காளி கோயிலில்]] அவர் அன்னைக்கு அன்ன நைவேத்தியம் செய���வதை சமுதாயம் ஏற்றுக் கொள்ளாத சூழ்நிலையில், வேதபாடசாலையில் இருந்த ராம்குமார் பிரச்சனைக்கு தீர்வு கூறினார். இதன்பின் ராணி ராசமணி கட்டிய கோவிலில் ராணியின் வேண்டுகோளின்படி ராம்குமார் அர்ச்சகராகப் பொறுப்பேற்றார்.\nராம்குமாரின் விருப்பப்படி தட்சிணேசுவரத்தில் இருந்து வந்தார் கதாதரர். ராணியின் மருமகனான மதுர்பாபு, கதாதரரைக் கண்டது முதலே ஈர்க்கப்பட்டு அவரிடம் அன்னை காளியின் திருவுருவத்தை அலங்கரிக்கும் பொறுப்பை ஒப்படைக்க எண்ணினார். ஒருமுறை மதுர்பாபு நேரடியாக பூஜைப்பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டினார். ஆபரணங்களின் பொறுப்பை ஹிருதயர் ஏற்றுக்கொள்வதானால் தாம் பூஜைப் பணியை ஏற்றுக்கொள்வதாக கதாதரர் கூறினார். இது நிகழ்ந்த ஆண்டு 1855.ஏதோ வேலை நிமித்தமாக கல்கத்தாவின் வடக்கிலுள்ள சியாம்நகர் முலாஜர் என்ற ஊருக்கு சென்ற ராம்குமார் அங்கேயே காலமானார். காளி கோயிலின் ஒரு மூலையில் [[இந்து மதத்தில் கங்கை|கங்கை]]க் கரையின் அருகில் கதாதரர் தங்குவதற்காக ஒரு அறை ஒதுக்கப்பட்டது. இங்கு தான் அவர் தம் வாழ்வின் பெரும் பகுதியைக் கழித்தார்.\nதட்சிணேசுவரம் காளி கோயில் பவதாரிணி காளிக்கு தினந்தோறும் பூசை செய்து வந்த ஸ்ரீராமகிருஷ்ணருக்கு அன்னையை நேரில் காணும் ஏக்கமும் ஆவலும் தீவிரமாகி என்ன செய்தால் அன்னையின் திருக்காட்சி கிடைக்கும் என்ற எண்ணத்திலேயே இருந்தார். தனக்கு காட்சி அளிக்குமாறு காளியிடம் மனமுருக பிரார்த்தனை செய்தார். தினமும், இரவு நேரங்களில் கோயிலின் அருகில் இருந்த பஞ்சவடி என்ற காட்டுப்பகுதியில் காளியை நினைத்து தியானம் செய்தார். எனினும் அவருடைய முயற்சிகளுக்குப் பலனில்லை. ஒரு நாள் பொறுமையை இழந்த அவர், காளி சிலையின் கைகளில் இருந்த வாளினால் தன்னைத்தானே கொல்ல முயற்சித்தார். உடனே அவர் சுயநினைவு இழந்ததாகவும், ஒரு பேரானந்த ஒளி அவரை ஆட்கொண்டதாகவும் அவர் பின்னர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த காட்சிக்குப் பிறகு ஸ்ரீராமகிருஷ்ணரின் நடவடிக்கைகள் அசாதாரணமாக இருந்தது. இதைக்கண்ட அவர் தாயார் அவருக்கு பித்தம் பிடித்து விட்டது என்றெண்ணி, அவருக்கு திருமணம் செய்து வைத்தால் சரியாகிவிடும் என நினைத்தார். ஸ்ரீராமகிருஷ்ணரோ, இதற்கு மறுப்பளிக்கவில்லை. மாறாக, கமார்புகூரின் அருகில் இருந்த ஜெயராம்பாடி என்ற ஊரி���் [[அன்னை சாரதா தேவி|சாரதாமணி]] என்ற ஐந்து வயது பெண் இருப்பதாகவும், அப்பெண்ணே, தன்னை மணம் புரிய பிறந்தவள் என்று கூறினார். அதன்படியே அவர் திருமணம் நடந்தது. அனைத்துப் பெண்களையும் காளியின் வடிவங்களாக நோக்கும் ஸ்ரீராமகிருஷ்ணருக்கு, அவர் மனைவியும் விதிவிலக்கில்லை. ஒருநாள் அவர் மனைவியை காளியாக நினைத்து அலங்கரித்து, பூசை செய்து, அவர் கால்களில் வீழ்ந்து வணங்கினார்.\nராணி ராசமணி 1861ஆம் ஆண்டு இறுதியில் காலமானார். அதன் பிறகு ஒருநாள் பைரவி பிராம்மணி என்ற [[தாந்தரிகம்|தாந்தரிக]] பெண்மணி தட்சிணேசுவரத்திற்கு வந்தார். ஸ்ரீராமகிருஷ்ணர் அவரிடம் தாந்தரிக சாதனைகள் கற்றுத் தேர்ந்தார். பின்னர் [[தோதாபுரி]] என்பவரிடம் [[அத்வைதம்|அத்வைத வேதாந்தம்]] கற்ற ஸ்ரீராமகிருஷ்ணர், ஆறு மாதங்கள் [[நிர்விகல்ப சமாதி]]யில் திளைத்திருந்தார். அதன் பிறகு [[ராமர்]], [[கிருஷ்ணர்]], ஆகியோரைக் குறித்து பிரார்த்தித்து [[சீதை]], [[ராதை]] ஆகியோருடைய காட்சி கிடைத்ததாகக் கூறியுள்ளார். மேலும், [[கிறித்தவம்|கிறித்தவ]], மற்றும் [[இஸ்லாம்|இஸ்லாமிய]] மார்க்கங்களிலும் சாதனை புரிந்து [[இயேசு]], [[நபிகள்]] ஆகியோரின் காட்சிகளையும் தாம் கண்டதாக அவரே பின்னர் குறிப்பிட்டுள்ளார்.\n=== இறுதி நாட்கள் ===\nஸ்ரீராமகிருஷ்ணரின் இந்த சாதனைகள் பற்றி கேள்விப்பட்டு அப்போது [[கல்கத்தா]]வில் இருந்த பலர் அவரைப் பார்க்க வந்தனர். இவர்களுள் நரேந்திரநாத் தத்தா எனப்பட்ட [[சுவாமி விவேகானந்தர்]] குறிப்பிடத்தக்கவர். நாட்கள் செல்லச் செல்ல, அவரைப் பார்க்க வருவோரின் கூட்டம் அதிகரித்துக்கொண்டே சென்றது. அவர் நாள் முழுவதும் அவர் சீடர்களுடன் ஆன்மீகம் பற்றிய விவாதங்கள் புரிவது சர்வசாதாரணமானது. அப்போது அவரை வந்து அடிக்கடி சந்தித்த [[மகேந்திரநாத் குப்தா]], தினமும் அவர் கூறுபவற்றையும், அவர் புரிந்த விவாதங்களைப் பற்றியும் வீட்டுக்குச் சென்றவுடன் தன் தினக்குறிப்புப் புத்தகத்தில் குறிப்பெடுத்துக் கொண்டார். இந்த குறிப்புகளே, பின்னாட்களில் ''The Gospel of Sri Ramakrishna'' என்ற பெயரில் தொகுக்கப்பட்டது. இது [[தமிழ்|தமிழில்]] ''ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்'' என்ற பெயரில் மூன்று பாகங்களாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.\nஸ்ரீராமகிருஷ்ணரின் கடைசி நாட்களில் தொண்டைப் [[புற்றுநோய்]] அவரைத் தாக்கியது. அவருடைய சீடர்கள் ���வரை கல்கத்தாவின் அருகில் உள்ள காசிப்பூர் என்ற இடத்தில் தோட்டவீட்டில் வைத்து வைத்தியம், சேவை செய்தனர். 1885 டிசம்பர் 11ஆம் நாளிலிருந்து 1886 ஆகத்து 15 வரை இங்கு தங்கினார். ஸ்ரீராமகிருஷ்ணரின் 1886 ஆகத்து 16 அன்று மகா சமாதி அடைந்தார்.\n== 175 ஆவது ஜெயந்தி விழா ==\nராமகிருஷ்ணரின் 175 ஆவது ஜெயந்தி விழா, 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 முதல் பிப்ரவரி 26 வரை [[சென்னை]] மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் கொண்டாடப்பட்டது.\n* [[தக்சிணேசுவர் காளி கோயில்]]\n== வெளி இணைப்புகள் ==\nProductType=MB01 ராமகிருஷ்ணரைப் பற்றிய தமிழ் புத்தகங்கள்]\n* [http://www.sacred-texts.com/hin/rls/index.htm ராமகிருஷ்ணர், அவர் கூற்றுகள் பற்றி மாக்ஸ் முல்லர் புத்தகம்]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.abplive.com/news/chennai/tamil-nadu-minister-contacts-chennai-doctor-in-an-hour-after-his-mercy-killing-post-goes-viral-5694", "date_download": "2021-06-21T23:32:43Z", "digest": "sha1:FEFOCCPOPDN4Z7LFS7N2PUTYMSCRQMT5", "length": 13304, "nlines": 92, "source_domain": "tamil.abplive.com", "title": "Tamil Nadu Minister Contacts Chennai Doctor In An Hour After His Mercy Killing Post Goes Viral | 'இதுதாங்க சோஷியல் மீடியா..' - கருணைக்கொலை பதிவிட்ட மருத்துவரை ஒரு மணி நேரத்தில் தொடர்புகொண்ட அமைச்சர்!", "raw_content": "\nமுகப்பு இந்தியா தமிழ்நாடு லைப்ஸ்டைல் பொழுதுபோக்கு தொழில்நுட்பம் உலகம் ஆன்மிகம் மற்றவை\n'இதுதாங்க சோஷியல் மீடியா..' - கருணைக்கொலை கோரிக்கை வைத்த டாக்டர்; உடனே பேசிய அமைச்சர்\nகருணைக்கொலை செய்யுமாறு மன உளைச்சலில் பேஸ்புக்கில் பதிவிட்ட மருத்துவரை சுகாதாரத்துறை அமைச்சர் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்\nமுதல்வன் படத்தில் வரும் ஒருநாள் முதல்வர் அர்ஜூன் பரபரவென பல நடவடிக்கைகளை எடுப்பார். போன் செய்வார், சாமானியனிடம் பேசுவார், ஊழல் அதிகாரிகளை நீக்குவார். பரபரப்பாக ஏ ஆர் ரகுமான் பிஜிஎம் போட விறுவிறுப்பாக காட்சிகள் ஓட பார்க்கும் நாம் சிலுர்த்து போய் சில்லறையை வீசாத குறையில் அமர்ந்திருப்போம். ஆனால் இதெல்லாம் சினிமாவின் தானே சாத்தியம் என்ற ரியாலிட்டி ஒருபக்கம் மண்டையில் ஓடிக்கொண்டே இருக்கும். ஆனால் இன்றைய காலக்கட்டம் சினிமாக்காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு நிஜத்தை கொடுத்துக்கொண்டு இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் சோஷியல் மீடியா. என்ன குழப்புகிறீர்கள் என்று கேட்கிறீர்களா\nமருத்துவர் பிரபு மனோகரன் என்பவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் ஒரு நீண்ட பதிவை ஷேர் செய்கிறார். அதில் இடம் மாறுதல் கலந்தாய்வு குறித்த அவரது துயரம் தெரிகிறது. இடம் மாறுதலுக்கான கலந்தாய்வில் அவரது பெயர் விடுபடுவதும் அதற்காக அவர் அலைந்து திரிவதுமாக இருந்துள்ளார். கலந்தாய்வால் மன உளைச்சலுக்கு ஆளான மருத்துவர் ‘இதற்கு மேல் என்னால் முடியாது என்னை கருணைக்கொலை செய்து விடுங்கள்’ என்றும் வலியை பதிவு செய்துள்ளார். விரக்தியின் உச்சியில் கருணைக்கொலை என்ற வார்த்தையை ஒரு மருத்துவரே உச்சரித்து பதிவிட்டது பலருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியது. பலர் சோக எமொஜியை அழுத்தினர், சிலர் கமெண்டுகளில் ஆறுதல் கூறினர்.அதில் ஒரு கமெண்டாக வந்து விழுந்தது மருத்துவரும் திமுக எம்.எல்.ஏ.வுமான எழிலனின் வார்த்தைகள். 'தோழர் வாட்ஸ் அப் பண்ணுங்க'.\nஒரு மருத்துவரின் குமுறல், அரசின் ஒரு அங்கமான எம்.எல்.ஏ. காதுக்கு சென்றது. அடுத்த ஒரு மணி நேரத்தில் பாதிக்கப்பட்ட மருத்துவருக்கு வருகிறது தொலைபேசி அழைப்பு. பேசியது சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன். பிரச்னையை கேட்டறிந்த அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கிறார். ஒரு கருணைக்கொலைக்கான விரக்தி பதிவு அரசின் காதுகளுக்கு சென்று முடிவுக்கு வருகிறது. எல்லாமே சில மணி நேரங்களில்.\nஉரிய பதில் வந்ததால் விரக்தி பதிவை நீக்கிய மருத்துவர், அரசுக்கு நன்றிதெரிவித்து பதிவிடுகிறார். அரசியலுக்கு அப்பாற்பட்டு மனிதர்களுக்கும், அவர்களது உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் அரசை நினைத்து நெகிழ்ந்துபோவதாக குறிப்பிடுகிறார். இப்போது அவரது பதிவுக்கு இதய எமோஜிகள் பறக்கின்றன. கமெண்டுகளில் வாழ்த்துகள் குவிகின்றன. முதல்வன் பட காட்சியைப் போலவே பேஸ்புக்கில் நடந்து முடிந்த இந்த பரபரப்பும், சம்பவமும் அரசின் துரித நடவடிக்கை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதேவேளையில் இதுதான் சோஷியல் மீடியாவின் வெற்றி.\nசோஷியல் மீடியாவால் பல அதிரடிகள் நிகழ்வதல்ல இன்று மட்டுமல்ல, கடந்த ஆட்சியில் கொரோனா நேரத்தில் ட்விட்டரில் கேட்கப்பட்ட உதவிகளுக்கு நேரடியாக பதிலளித்து கெத்து காட்டினார் எடப்பாடி பழனிசாமி. மறைந்த மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனது ட்விட்டர் கணக்கு மூலம் எத்தனையோ வெளிநாட்டு இந்தியர்களின் ��ைகளை பற்றியுள்ளார். பிரச்னைகளை அரசின் காதுகளுக்கு எளிதாக கொண்டு செல்ல முடிவதும், அதனை தீர்த்துவிட மக்களுக்கான அரசு தயாராக இருப்பதும் நல்லாட்சியின் அறிகுறி. இது சோஷியல் மீடியாவோடு நின்றுவிடாமல், துயரம் பாடும் கடைகோடி குரலுக்கும் அரசு துரிதம் காட்டும் நிலை வந்துவிட்டால் தினம் தினம் முதல்வன் படக்காட்சி ஓடுக்கொண்டே இருக்கும் என்பதில் துளியளவும் சந்தேகம் இல்லை.\nபுதுச்சேரி : சுதந்திர தினத்துக்குள்ள தடுப்பூசி போட்டுக்கணும் - துணைநிலை ஆளுநர் அறிவுறுத்தல்\nசரக்கு லாரி-பைக் மோதி விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி\n‛மகன் வாயில் கை விட்டு இதயத்தை பிடுங்க நினைத்த தாய்’ ஆரணி சிறுவன் கொலையில் ‛திடுக்’\nபுதிய காதலால் ஆத்திரம் : சிறப்பு ஆய்வாளர் வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பழைய காதலி..\nவேலூரில் இன்று பதிவானது 95 புதிய தொற்று : சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 229..\nமாநகராட்சி மயானத்தில் வீடு போன்று கட்டப்பட்டுள்ள கல்லறை : பொதுமக்கள் குற்றச்சாட்டு..\nWTC Finals: INDvsNZ: விடாத மழை... தொடாத பந்து... நான்காம் நாள் ஆட்டம் ரத்து\nStalin advise to Ministers: ‛உஷாரா பதில் சொல்லுங்க...’ எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் ஸ்டாலின் அட்வைஸ்\nThalapathy 65 First Look: ‛எக்ஸ்-மென் வொல்வரைன் கெட்டப்பில் நடிகர் விஜய்’ - ‛பீஸ்ட்’ திரைப்படம் என்ன ஸ்பெஷல்\nH Raja on Sekarbabu: அமைச்சர் சேகர்பாபு ஆன்மிகவாதி; எச்.ராஜா புகழாரம்\nலேட்டஸ்ட் நியூஸ் & அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/specials/aparna.html", "date_download": "2021-06-21T22:17:05Z", "digest": "sha1:4DOB35OEJGMWFMONAW3QUJYTJM3FUNBZ", "length": 16480, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஸ்பெஷல்ஸ் | Actor Dhanush gives lip-to-lip kiss in Pudukkottail irundu Saravanan - Tamil Filmibeat", "raw_content": "\nபீஸ்ட் படத்தோட கதை இதுவா\nNews ஆன்லைன் வகுப்புகளில் அத்துமீறலை தடுக்க.. ஆன்லைன் வகுப்பிற்கான நெறிமுறைகளை வெளியிட்ட தமிழ்நாடு அரசு\nAutomobiles மகனுக்கு பல கோடி ரூபாய் மதிப்புடைய சொகுசு கார் பரிசு... நடிகர் சோனு சூட் பற்றி பரவிய தகவல் உண்மையா\nFinance 74 டாலர்களை தாண்டிய கச்சா எண்ணெய் விலை.. இனி பெட்ரோல், டீசல் நிலை..\nSports WTC Final: தூள் தூளான எதிர்பார்ப்பு.. 4ம் நாள் ஆட்டம் முழுவதும் ரத்து - இந்தியாவுக்கு தலைவலி\nLifestyle முத்தம் கொடுக்கும்போது நீங்க செய்யும் இந்த தவறுகள் உங்கள் காதலிக்கு உங்க மேல வெறுப்பை வரவைக்குமாம்...\nEducation ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதுக்கோட்டையில் இருந்து சரவணன் படத்தில் அபர்ணாவுக்கு லிப்-டு-லிப் கிஸ் கொடுத்துள்ளார் தனுஷ்.\nபார்க்க அடக்க ஒடுக்கமாய் இருந்தாலும் அபர்ணாவும் நல்ல கம்பெனி கொடுத்ததோடு, கவர்ச்சியில் புகுந்து ஜாம்..ஜாம் என்று விளையாடியிருக்கிறராம்.\nகாட்சியை டைரக்டர் விளளக்கியதும் தனுஷை விட அதிக உற்சாகமாய் குதித்து ரெடியானதோடு தனுஷோடுஇதழோடு இதழ் சேர்த்திருக்கிறார் அபர்ணா. தனுஷும் சும்மா இல்லை. அபர்ணாவின் உதட்டை குத்தகைக்குஎடுத்துவிட்ட மாதிரி வைத்த வாயை எடுக்காமல் நின்றிருந்தாராம்.\nகமல்ஹாசனுக்குப் பின் இப்படி வாயோடு வாய் சேர்த்த முதல் தமிழ் ஹீரோ தனுஷ் தான் என்கிறார்கள்.\nஇது தவிர படத்தில் ஏகத்துக்கும் வீர, தீர, ஈர விளையாட்டுக்களாம். இருவரும் நீரில் குதித்து உருண்டு புரண்டுநடித்து பாடல் காட்சிகளுக்கு மெருகு ஏற்றியிருக்கிறார்களாம். சென்னைப் பெண்ணான அபர்ணா இந்த அளவுக்குதுணிவார் என்று முதலில் டைரக்டர் எதிர்பார்க்கவில்லையாம்.\nஆனால், சூட்டிங் ஸ்பாட்டில் தனுஷுடன் படு லூட்டி அடித்ததோடு, அவருடன் படு நெருக்கம் காட்டுவதிலும்தனக்கு எந்தவித தயக்குமும் இல்லை என்பதை அபர்ணா சொல்லாமல் சொன்னதால், தைரியமாய் அவரிடம்வேலை வாங்கிவிட்டார்களாம்.\nபொங்கலுக்கு வரப் போகும் இந்தப் படமும் வென்றால் தொடர்ந்து 4 ஹிட் கொடுத்தவர்கள் பட்டியலில்சேர்ந்துவிடுவார் தனுஷ்.\nஇதற்கிடையே அவரது திருடா திருடி படம் நூறாவது நாளைக் கடந்து தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்துக்குஏதத்துக்கும் லாபத்தை அள்ளித் தந்துள்ளதாம். இந்தப் படத்தின் பாடல் உரிமையை வாங்கி சிடி, கேசட்கள்வெளியிட்ட ரோஜா கம்பைன்ஸ் நிறுவனத்துக்கும் ஏகப்பட்ட கோடிகள் தேறிவிட்டனவாம்.\nதனுஷின் தந்தையான கஸ்தூரி ராஜாவை ராஜ்கிரணிடம் சேர்த்துவிட்டு சினிமாவில் வாழ்வு தந்தவர் இசைஞானிஇளையராஜா என்பது எல்லோருக்கும் தெரியும். இப்போது ஒரு படம் எடுக்க முடிவு செய்து தனுஷின் கால்ஷீட்டைஇளையராஜா கேட்க உடனே அதைக் கொடுத்து நன்றிக் கடன் தீர்த்தாராம் கஸ்தூரி ராஜா.\nஇளையர���ஜாவை சினிமாவில் அறிமுகப்படுத்திய பஞ்சு அருணாச்சலமும் தனுஷின் கால்ஷீட் கேட்டு அலைந்தார்.இதை அறிந்த இளையராஜா தனுஷிடம் வாங்கிய கால்ஷீட்டை அவரிடம் தந்து தனது நன்றிக் கடனைக்காட்டினாராம்.\nபஞ்சு சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டதால் இந்தப் படம் மிக பிரம்மாண்டமான தயாரிப்பாகவெளியாகவுள்ளதாம்.\nநல்ல வெதர்... நல்ல துணை.... பீச்ல பிக்னிக்... வேற என்ன வேணும்... கீர்த்தி சுரேஷ் உற்சாகம்\nஉங்களை அதிகமா சிரிக்க வைக்கிறவங்க உங்க அப்பாவா இருந்தா சிறப்பானது... ஸ்ருதி பாராட்டு\nதரையில் படுத்து.. வரலஷ்மி போட்டிருக்கிற செம வீடியோ... அட்வைசும் கொடுத்திருக்காங்க\nநான் தளபதி ரசிகை... ரோட்ல நான் மட்டும் தனியா போகணும்... டிடியின் விநோத ஆசை\nதோனி பட நாயகியின் புதிய அவதாரம்... என்ன செஞ்சாலும் சும்மா இருக்காரு ட்ரெயினர்\nலாக்டவுனில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்த பிகில் நடிகை\nசின்ன சின்ன விஷயத்தகூட என்ஜாய் பண்ணுங்க... மகிழ்ச்சிக்கான ரகசியம் சொல்லும் மஞ்சிமா\nசென்னை வளசரவாக்கத்தில் வீடு புகுந்து துணை நடிகை மீது தாக்குதல்.. போலீஸில் புகார்.. பரபரப்பு\nநம்பிக்கையோட முன்னோக்கி நடைபோடுங்க... ரம்யா பாண்டியன் அட்வைஸ்\nகோவிட் -19 முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்ட ஜனனி\nட்ராகன் பழத்தோட ஜாம் சாப்ட்டு இருக்கீங்களா... உருகிய அக்சரா ஹாசன்... லாக்டவுன் அட்டகாசங்கள்\nகொரோனாவிலிருந்து நம்மையும் காப்போம்... மற்றவர்களையும் காப்போம்... தடுப்பூசி போட்ட வாணி போஜன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசர்வதேச இசை தினக் கொண்டாட்டம்... லிரிக் வீடியோ வெளியிட்ட மாநாடு நாயகன் சிம்பு\nநியூசிலாந்து கிரிக்கெட் மைதானத்தில் வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்...வைரலாகும் ஃபோட்டோ\nDepressionல செத்தே போயிருப்பேன்.. கண் கலங்கிய சோனா\nதெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்.. தந்தையர் தினத்தை கொண்டாடும் சினிமா பிரபலங்கள்\nஅப்படியே ரசமலாய் மாதிரியே இருக்கீங்களே ராய் லக்ஷ்மி.. வைரலாகும் பிகினி புகைப்படங்கள்\n50 வயதில் பிகினியில் குளியல் போட்ட ராஜமாதா சிவகாமி தேவி.. ரம்யா கிருஷ்ணனின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nவாலி முதல் பொன்மகள் வந்தாள் வரை.. நடிகை ஜோதிகாவின் க்யூட் போட்டோஸ்\nDhanush மகன் புகைப்படங்களை பகிர விரும்பமாட்டார் | Gitanjali Selvaraghavan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thesamnet.co.uk/?p=17317", "date_download": "2021-06-21T22:04:31Z", "digest": "sha1:DUZF7TOHAUJNQFQDBC5MZPGNYS3ZPQI3", "length": 7325, "nlines": 78, "source_domain": "thesamnet.co.uk", "title": "மாநிலங்களுக்கு அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும் – உலகவங்கி – தேசம்", "raw_content": "\nமாநிலங்களுக்கு அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும் – உலகவங்கி\nமாநிலங்களுக்கு அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும் – உலகவங்கி\nஇலங்கையின் உள்நாட்டு யுத்தத்திற்குக் காரணமாக இருந்த இனமுரண்பாட்டுக்கு தீர்வு காணாதவரை நீண்டகால உறுதித்தன்மையை தக்க வைக்கவோ மூலதனத்தை கவரவோ முடியாது என உலக வங்கி அறிக்கை தெரிவிக்கின்றது. மாநிலங்களுக்கு அதிகாரங்களைப் பரவலாக்குவதே ஏற்புடைய செயன்முறையாக இருக்கும் என்றும் அவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ள அரிய சூழல் ஏற்பட்டு உள்ளது என்று தெரிவிக்கும் உலக வங்கி அறிக்கை இச்சந்தர்ப்பத்தை முழுமையாகப் பயன்படுத்தி தமிழ் மக்களுடைய அரசியல் குற்றச்சாட்டுக்களை திருப்திப்படுத்துகின்ற தீர்வை முன் வைக்க வேண்டும் என்று அவ்வறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.\nகுறுகிய காலத்திலிருந்து இடைக்கால கட்ட பொருளாதார வளர்ச்சி சாதகமானதாக இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள உலகவங்கி அறிக்கை பொருளாதார வீழ்ச்சியில் இருந்து உலகு வெளியேவருவது அதற்கு உறுதுணையாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. உல்லாசப் பயணத்துறையிலும் குறிப்பிடத்தக்க உயர்ச்சியையும் அவ்வறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது.\nபோருக்குப் பின்னான இலங்கைப் பொருளாதாரம் வளர்ச்சியைக் கொண்டிருந்தாலும் தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளுக்குத் தீர்வு காணப்படாவிட்டால் மீண்டும் இனமுரண்பாடுகள் தலைதுக்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் உலக வங்கி அறிக்கை எச்சரித்துள்ளது.\nமாநிலங்களுக்கான அதிகாரப் பரவலாக்கத்தை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும் என்ற ஆலோசணையையும் உலக வங்கி தனது அறிக்கையில் வழங்கி உள்ளது. அடுத்த தேர்தலுக்கு பின்னரேயே அதிகாரப் பரவலாக்கம் பற்றி அரசு சிந்திக்கும் என அரச தரப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.\nபெற்றோலிய கூ. தா. ஊழியர் பிரச்சினை: ஜனாதிபதி 26ம் திகதி ஊழியர்களுடன் பேசுவார் – சபையில் பெளஸி தகவல்\nஇராணுவ அதிகாரிகள் அரசியலில் ஈடுபடுவதற்கு முற்றாகத் தடை – பெயரை பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம்\nதமிழர்கள் ஆப்ப்பிரிக்கர்கள் போல் எப்போதும் கருப்புத்தோல...\nஹலோ Selva, அது \"மள்ளர்கள்\" அல்ல, \"மல்லர்கள்\"\nநல்லது, Thiru T.Jayabalan, நாம் கூறும் கருத்துக்கள் அந்...\n:: 2009 யுத்த நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-06-21T21:30:14Z", "digest": "sha1:QAB44LQHGABX3NKDGCWVEBUOCJWNDSWF", "length": 11838, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "வாக்குகள் News in Tamil - வாக்குகள் Latest news on dailythanthi.com", "raw_content": "Sections செய்திகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதூத்துக்குடி தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 30,937 வாக்குகள் பெற்றார்\nதூத்துக்குடி தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 30,937 வாக்குகள் பெற்றார்.\n4 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை\nராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்து முடிந்த 4 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நேற்று காலை தொடங்கி நடைபெற்றது. பலத்த பாதுகாப்புடன் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி விறுவிறுப்பாக நடந்தது.\n4 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது\nகள்ளக்குறிச்சி மாவட்டததில் 4 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) எண்ணப்படுகிறது.\n11 தொகுதிகளில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் எண்ணிக்கை\nவிழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் எண்ணப்படுகின்றன. இதை கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nபதிவு: ஏப்ரல் 29, 10:33 PM\nவேலூர் மாவட்டத்தில் 8,050 தபால் வாக்குகள் பதிவு\nவேலூர் மாவட்டத்தில் 8,050 தபால் வாக்குகள் பதிவு\nபதிவு: ஏப்ரல் 08, 10:15 PM\nகேரளா சட்டப்பேரவை தேர்தல்: மாலை 5 மணி நிலவரப்படி 70.03 சதவீத வாக்குகள் பதிவு\nகேரளா சட்டப்பேரவை தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 70.03 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது\nபதிவு: ஏப்ரல் 06, 06:26 PM\nகேரளா சட்டசபை தேர்தல்: மாலை நிலவரப்படி 58.66 சதவீத வாக்குகள் பதிவு\nகேரளா சட்டசபை தேர்தலில் மாலை நிலவரப்படி 58.66 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது\nபதிவு: ஏப்ரல் 06, 04:40 PM\nபுதுச்சேரி சட்டப்பேரவை தேர��தல்: மதியம் 3 மணி நிலவரப்படி 62.32% வாக்குகள் பதிவு\nபுதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில், மதியம் 3 மணி நிலவரப்படி 62.32% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபதிவு: ஏப்ரல் 06, 03:59 PM\nவாக்கு எண்ணிக்கை நாளான மே 2-ம் தேதி காலை 8 மணி வரை தபால் வாக்குகள் பெறப்படும் - சத்யபிரதா சாகு தகவல்\nவாக்கு எண்ணிக்கை நாளான மே 2-ம் தேதி காலை 8 மணி வரை தபால் வாக்குகள் பெறப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.\nபதிவு: ஏப்ரல் 01, 01:51 PM\nராணிப்பேட்டை; மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி\nராணிப்பேட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட தபால் வாக்குகள் சேகரிக்கும் பணியை கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் ஆய்வு செய்தார்.\nபதிவு: மார்ச் 27, 10:42 PM\n1. டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு அனுமதி ஏன்\n2. தொடர்ந்து இறங்குமுகம்: தங்கம் விலை 3 நாட்களில் பவுனுக்கு ரூ.1,000 குறைவு ஒரு பவுன் ரூ.36 ஆயிரத்துக்கு கீழ் வந்தது\n3. ஆந்திரா 13 -க்கும் மேற்பட்ட லாரி டிரைவர்கள்-கிளீனர்கள் கொன்று புதைப்பு: 12 பேருக்கு தூக்கு\n4. 1 லட்சத்து 65 ஆயிரம் பேருக்கு புதிதாக தொற்று; இந்திய அளவில் தொடர்ந்து குறைகிறது கொரோனா பாதிப்பு; 2.76 லட்சம் பேர் குணம் அடைந்தனர்\n5. ரூ.8 கோடி திமிங்கல வாந்தி பறிமுதல்\n1. சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு: ரெயில்வே கோட்டம் அறிவிப்பு\n2. ஊரடங்கு தளர்வுகள் அமல்: பூங்காக்களில் ஆர்வமுடன் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள்\n3. கொரோனா பரவல் கட்டுக்குள் வர மக்களின் ஒத்துழைப்புதான் காரணம்: மு.க.ஸ்டாலின்\n4. இந்தியாவில் புதிதாக 70,421 பேருக்கு கொரோனா: 4 ஆயிரத்தை நெருங்கிய பலி\n5. நாடு முழுவதும் ரெயில்கள் மூலம் 30 ஆயிரம் டன் ஆக்சிஜன் வினியோகம்\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.noolulagam.com/product/?pid=3739", "date_download": "2021-06-21T21:41:50Z", "digest": "sha1:PMW5I2XE7Q3I3UDMRF2X5XMJY6KKYIUF", "length": 6994, "nlines": 191, "source_domain": "www.noolulagam.com", "title": "பாரதிதாசனின் கவிதை உலகம் (Bharathidasanin Kavithai Ulagam) – பொன்னீலன் – Buy Tamil book online – Noolulagam", "raw_content": "\nAllபுத்தகத்தின் பெயர்ஆசிரியர் (Exact)ஆசிரியர் (Name Contains)பதிப்பகம்குறிச்சொற்கள்Published Year\nHome » Tamil books » பாரதிதாசனின் கவிதை உலகம்\nகுறிச்சொற்கள் :ஆய்வுக் கட்டுரை, சிந்தனை, பல்சுவை, புரட்சி\nபாரதிதாசனின் கவிதை உலகம் என்ற இந்நூலில் 36 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. பாரதிதாசன் நினைவு நூற்றாண்டுக் கருத்தங்கத்தில் இடம் பெற்ற இக்கட்டுரைகள் பேரறிஞர் பெருமக்களால் ஆக்கப்பட்டவை. பாரதிதாசன் பாவேந்தர்தான் என்பதும் புரட்சிக்கவிதான் என்பதும் இந்நூலில் இடம் பெற்றுள்ள ஆய்வுக் கட்டுரைகள் மூலமும் கவிதைகள் மூலமும் தெளிவாகும். இந்நூலில் பாரதிதாசனின் கவிதை உலகம் படைத்து காட்டப்படுகிறது.\nஎழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All\nதியாகி ஆர். வேலுச்சாமித்தேவரின் வாழ்க்கை வரலாறு\nதவத்திரு குன்றக்குடி அடிகளார் தமிழகத்தின் ஆன்மீக வழிகாட்டி\nமற்ற கவிதைகள் வகை புத்தகங்கள்View All\nதாவணி வீதி தடைசெய்யப்பட்ட பகுதி\nமற்ற கவிதைகள் வகை புத்தகங்கள்View All\nதாவரங்கள், விலங்குகள், பறவைகளைக் குறிக்கும் பல்வேறு பெயர்கள்\nஉலகத் திரைப்படக் கலைஞர்கள் 1000 கேள்வி பதில்\nகோமாளிகள் சர்க்கஸில் மட்டும் இல்லை\nதாமஸ் ஆல்வாஎடிசன் உழைப்பின் உருவம்\nமூடிய முகங்களில் ( சமூக அரசியல் கட்டுரைகள்)\nதேர்ந்தெடுத்த வழி (old book rare)\nசூறாவளியும் அடிபணியும் கியூபாவின் பேரிடர் மேலாண்மை\nஉலகமகாகவி பாரதி உயர் நோக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.sivagangaidistrict.com/category/general/", "date_download": "2021-06-21T22:47:00Z", "digest": "sha1:3C7CT6WJ75YTQOZWSF4PHL3YVWKZIDDM", "length": 3620, "nlines": 81, "source_domain": "www.sivagangaidistrict.com", "title": "General Archives - Sivagangai District", "raw_content": "\nடூத் பேஸ்ட் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்து | Healer Baskar speech on danger of tooth paste\n#தமிழ் மொழிக்கென தனி அமைச்சகம் இருப்பதை ஆளும் #திமுக அரசு விரும்பவில்லையா – #சீமான் கேள்வி #S\nகம்பு கேழ்வரகுதோசை+கொள்ளு சட்னி/அரைத்த உடனே சுடலாம்.Millet Dosai&Horsegram Chutney-Mallika Badrinath\nஇரவில் பல் துலக்குவதால் கிடைக்கும் நன்மைகள் | Healer Baskar speech on teeth\ndesingu sankaran on மதத்தை வைத்து மானுடத்தைப் பிரிக்கும் கொடுமை ஒழிய வாக்களிப்போம் #நாம்தமிழர்கட்சி #நமதுசின்ன\nRaja on 🔴LIVE: 02-04-2021 திருவொற்றியூர் | சீமான் பரப்புரை #SeemanLIVE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"}
+{"url": "http://bharathpost.com/2021/01/24/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5/", "date_download": "2021-06-21T23:32:58Z", "digest": "sha1:VB4PK65NFRJSFHA4P4ZDMPUECRCGCVUR", "length": 17639, "nlines": 137, "source_domain": "bharathpost.com", "title": "இலங்கை கடலில் இறந்த மீனவர் உடலை வாங்க மறுத்து மறியல் – சமாதானம் செய்த பின் உடல் அடக்கம் | Bharat Post", "raw_content": "\nதங்க நகையில் ஹால்மார்க் முத்திரை இன்று முதல் கட்டாயம்\nடெல்லி தங்க நகையின் தரத்தைக் குறிக்கும் ஹால்மார்க் முத்திரை இன்று முதல் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. முதற்கட்டமாக இன்று முதல் 256 மாவட்டங்களில் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது. 256 மாவட்டங்களில் இன்று...\nவருமான வரி கணக்கு தாக்கலுக்கான புதிய வலைதளத்தில் தொடரும் தொழில்நுட்பக் கோளாறுகள்\nபுது தில்லி வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்காகப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட புதிய வலைதளத்தில் தொடா்ந்து தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறையை எளிமைப்படுத்துவதற்காக...\nஸ்மார்ட் போன் தயாரிப்பு, விற்பனையில் இருந்து வெளியேறுவதாக எல்.ஜி நிறுவனம் அறிவிப்பு\nஸ்மார்ட் போன் தயாரிப்பு, விற்பனையில் இருந்து வெளியேறுவதாக எல்.ஜி நிறுவனம் அறிவித்துள்ளது. நஷ்டத்துடன் இயங்கி வந்த நிலையில் ஜூலை 31-ம் தேதியுடன் எல்.ஜி நிறுவனம் ஸ்மார்ட் போன் தயாரிப்பை நிறுத்துகிறது. எதிர்காலத்தில் எலக்ட்ரிக்...\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.36,224-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.9 குறைந்து ரூ.4,528-க்கு விற்பனையாகிறது. சென்னையில்...\nஇன்ஸ்டாகிராமில் புதிய Update அறிமுகம்\nஇன்ஸ்டாகிராமில் புதிய Update அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் பயனர்கள் டெலிட் செய்த பதிவுகளை மீட்டெடுக்கும் வகையில் நீக்கிய பதிவுகளுக்கென்று தனியாக பிரிவு (Recently Deleted) என்ற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில்...\nHome தமிழகம் இலங்கை கடலில் இறந்த மீனவர் உடலை வாங்க மறுத்து மறியல் - சமாதானம் செய்த பின்...\nஇலங்கை கடலில் இறந்த மீனவர் உடலை வாங்க மறுத்து மறியல் – சமாதானம் செய்த பின் உடல் அடக்கம்\nகடந்த 18ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த நாகராஜ், செந்தில்குமார், சாம்சன் டார்வின், மேசியா ஆகிய 4 மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண��டிருந்தபோது இலங்கை கடற்படை ரோந்துக் கப்பல் மோதி படகு மூழ்கி அவர்கள் நால்வரும் இறந்ததாக கூறப்பட்டது.\nஅந்த மீனவர்களின் உடலை மீட்ட இலங்கை கடற்படை ஊர்காவல் துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர். யாழ்ப்பாணத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டது.\nஇன்று ஞாயிற்றுக்கிழமை காலை இலங்கையின், காங்கேசன் துறை கடற்படை முகாமில் இருந்து இலங்கை கடலோர காவல்படை கப்பலில் அந்த உடல்கள் கொண்டுவரப்பட்டு இந்திய இலங்கை கடல் எல்லையில் இந்திய கடலோர காவல் படை வசம் ஒப்படைக்கப்பட்டது.\nஇந்திய கடலோரக் காவல்படை கப்பலில் இருந்த அந்த உடல்களை ராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகள் மீன்பிடி படகில் சென்று பெற்று கரைக்கு கொண்டுவந்தனர்.\nபுதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினம் மீன்பிடி துறைமுகத்தில்அந்த உடல்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.\nபின்னர் இராமநாதபுரம் மாவட்ட எல்லைக்கு கொண்டு வரப்பட்ட 4 உடல்களுக்கும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அங்கிருந்து உடல்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.\nமுதலில் செந்தில்குமார், நாகராஜன், சாம்சன் டார்வின் ஆகிய மூவரின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு, பிறகு அடக்கம் செய்யப்பட்டது.\nதங்கச்சிமடம் மீனவர் மேசியா உடலை பெற மறுத்த தங்கச்சி மடத்தில் உள்ள அவரது உறவினர்கள் மேசியாவின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறியும், மீண்டும் அந்த உடலை உடற்கூறாய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் உடலை வாங்க மறுத்து சாலை மறியல் செய்தனர். மதுரை – தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக இந்த போராட்டம் நீடித்தது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இந்நிலையில் போலீஸ் அதிகாரிகள் மீனவர் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சாலை மறியலைக் கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.\nபின்னா் தங்கச்சிமடத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் மேசியாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.\nPrevious articleதவறுக்கு பொறுப்பேற்��ு பதவியை ராஜினாமா செய்த மங்கோலிய பிரமதர் உக்னகின் குரேல்சுக்.\nNext articleரிலையன்ஸ் 3 நாளில் ரூ 1.4 லட்சம் கோடி இழப்பு\nஅதிமுக தோல்வி குறித்து ஆபரேஷன் தியேட்டர் கட்டி ஆய்வு செய்ய வேண்டும் – திண்டுக்கல் சீனிவாசன்\nதிண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல்லில் உள்ள அதிமுக மாவட்ட கட்சி அலுவலகத்தில் இன்று (ஜூன் 20) நடைபெற்றது. அதிமுக மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல்...\nபப்ஜி மதனுக்கு ஜூலை 3 வரை நீதிமன்ற காவல்\nஆபாச யூடியூபர் மதனுக்கு ஜூலை 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளித்து சென்னை சைதாப்பேட்டை 11ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தருமபுரியில் மதனை கைது செய்து, நேற்று சென்னைக்கு அழைத்து வந்து...\nதேனீர் கடைகளை திறக்க அனுமதி – தமிழக அரசு\nகொரோனா பாதிப்பு குறைவான 27 மாவட்டங்களில் நாளை முதல் தேநீர் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. காலை 6 முதல் மாலை 5 மணி வரை தேநீர் கடைகளை திறந்து பார்சல்...\nஅதிமுக தோல்வி குறித்து ஆபரேஷன் தியேட்டர் கட்டி ஆய்வு செய்ய வேண்டும் – திண்டுக்கல் சீனிவாசன்\nதிண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல்லில் உள்ள அதிமுக மாவட்ட கட்சி அலுவலகத்தில் இன்று (ஜூன் 20) நடைபெற்றது. அதிமுக மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல்...\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி – முதல் இன்னிங்ஸில் இந்தியா 217 ரன்களுக்கு ஆல் அவுட்\nநியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் டாஸை இழந்த இந்தியாவை முதலில் பேட் செய்யுமாறு பணித்தார் அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன். அதன்படி முதல் இன்னிங்ஸை நேற்று தொடங்கியது இந்தியா. ரோகித் ஷர்மா மற்றும்...\nநீட் தேர்வு – பெற்றோர், மாணவர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள்\nநீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்பு குறித்து அரசுக் குழுவிடம் தெரிவிக்க வேண்டும் என்று பெற்றோர், மாணவர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒரே தேர்வு முறை என்பது சமூக நீதிக்கு எதிரானது. மாணவர் நலனுக்கும்,...\nபப்ஜி மதனுக்கு ஜூலை 3 வரை நீதிமன்ற காவல்\nஆபாச யூடியூபர் மதனுக்கு ஜூலை 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளித்து சென்னை சைதாப்பேட்டை 11ஆவது குற்றவியல் நடுவர் ந��திமன்றம் உத்தரவிட்டுள்ளது. தருமபுரியில் மதனை கைது செய்து, நேற்று சென்னைக்கு அழைத்து வந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thoothukudibazaar.com/news/special-people-defend-day-camp/", "date_download": "2021-06-21T22:12:32Z", "digest": "sha1:E7P6WWI3LUUKFLVIO65XN7MO53FKUH6P", "length": 5154, "nlines": 49, "source_domain": "thoothukudibazaar.com", "title": "கோட்டம் வாரியாக சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல் |", "raw_content": "\nகோட்டம் வாரியாக சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்\nதூத்துக்குடி மாவட்டத்தில் கோட்டம் வாரியாக சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் நடைபெற உள்ளதாக கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோட்டத்திலும் மாதம் ஒரு முறை கலெக்டர் தலைமையில் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் மற்றும் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த வகையில் வருகிற 27-ந்தேதி காலை 10.30 மணிக்கு தூத்துக்குடி உதவி கலெக்டர் அலுவலகத்தில் வைத்து கூட்டம் நடைபெற உள்ளது. எனவே, தூத்துக்குடி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் கோரிக்கை குறித்த மனுக்களை அளித்து பயன்பெறலாம்.\nமேலும், ஒவ்வொரு மாதத்திலும் தாலுகா வாரியாக உதவி கலெக்டர் தலைமையிலும், ஒவ்வொரு குறுவட்ட வாரியாக தாசில்தார் தலைமையிலும் அந்்தந்த வட்டத்திற்கு உட்பட்ட பகுதி மக்கள் பயன்பெறும் வகையிலும் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் மற்றும் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது.\nஎனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் கோரிக்கை குறித்த மனுக்களை அளித்து பயன்பெறலாம்.\nஇவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.\nபுதிதாக 10 பேருக்கு தொற்று உறுதி: தூத்துக்குடியில் கொரோனாவுக்கு லாரி டிரைவர் பலி\nதூத்துக்குடியில் இருந்து பீகாருக்கு சிறப்பு ரெயில் இன்று இயக்கம்\nஅஞ்சலக வங்கியில் கணக்கு தொடங்க திரண்ட அமைப்பு சாரா தொழிலாளா்கள்\nஐடிஐ படித்தவா்களுக்கு மாா்ச் 4 இல் தொழில் பழகுநா் சோ்க்கை முகாம்\nநலவாரியத்தில் சேர நாட்டுப்புற கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம் – கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.newsview.lk/2021/06/blog-post_107.html", "date_download": "2021-06-21T22:38:52Z", "digest": "sha1:56TJQ42TVD4MWQGNFIPC6N77ZNOI5E22", "length": 13858, "nlines": 64, "source_domain": "www.newsview.lk", "title": "தொலைக்காட்சி சேவையின் ஊடாக மாணவர்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க நடவடிக்கை - சுசில் பிரேமஜயந்த - News View", "raw_content": "\nHome கல்வி தொலைக்காட்சி சேவையின் ஊடாக மாணவர்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க நடவடிக்கை - சுசில் பிரேமஜயந்த\nதொலைக்காட்சி சேவையின் ஊடாக மாணவர்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க நடவடிக்கை - சுசில் பிரேமஜயந்த\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பெருமளவிற்குப் பாதிப்படைந்துள்ளன. இணையவழி மூலமாக கற்றல் நடவடிக்கையின் செயற்திறன் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அரச மற்றும் தனியார் தொலைக்காட்சி சேவையின் ஊடாக மாணவர்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாவது வாரத்திலிருந்து இச்செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம் என்று தொலைநோக்குக் கல்வி இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.\nஅவர் மேலும் கூறியதாவது, நேற்று இடம்பெற்ற பாராளுமன்ற விவாதம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெற்றது. கொவிட்-19 பெருந்தொற்று பூகோள மட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் பரவல் ஒரு சில நாடுகளில் தற்போது சடுதியாக குறைவடைந்துள்ளமையினை அவதானிக்க முடிகின்றது.\nநாட்டில் இடம்பெற்ற பொதுத் தேர்தலின் பின்னர் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலையையும் நாம் வெற்றிகரமாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த போதிலும், தமிழ் சிங்களப் புதுவருடத்தின் பின்னர் ஏற்பட்ட 'புதுவருடக் கொத்தணி' பாரியளவில் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.\nகொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள சுகாதாரப் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை முழுமையாகக் கடைப்பிடிக்கும் அதேவேளை, கொவிட்-19 தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதன் ஊடாக மாத்திரமே கொரோனா வைரஸ் பரவலின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.\nஅதன்படி கொவிட்-19 தடுப்பூசிகளைப் பெற்றுக் கொடுக்கும் பணிகள் உரியவாறு முன்���ெடுக்கப்பட்டு வருகின்றன. அதேவேளை இதுவரையான காலப்பகுதியில் இந்தத் தடுப்பூசிகளை நன்கொடை அடிப்படையிலும் ஒப்பந்த அடிப்படையிலும் பெற்று வந்திருக்கின்றோம்.\nகொவிட்-19 தடுப்பூசி வழங்கல் நடவடிக்கை தற்போது நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதுமாத்திரமன்றி பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் அதிதீவிர பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் விளைவாகப் பொருளாதார ரீதியில் பாதிப்புக்களை எதிர்கொண்டவர்களுக்கு உரிய நிவாரணங்களும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.\nமேலும், ஒன்லைன் மூலமாக கற்றல் நடவடிக்கையின் செயற்திறன் தொடர்பில் தற்போது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதற்குத் தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில், அரச மற்றும் தனியார் தொலைக்காட்சி சேவையின் ஊடாக மாணவர்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான இயலுமை தொடர்பில் தற்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது.\nஅந்த வகையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாவது வாரத்தில் இந்த செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பெருமளவிற்குப் பாதிப்படைந்துள்ளன. இதன் அடுத்தடுத்த பரவல் அலை எப்போது தோற்றம் பெறும் என்று முன்கூட்டியே எதிர்வு கூற முடியாததன் காரணமாக, தொலைநோக்குப் பார்வையுடன் கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கைகளை மறுசீரமைப்பது இன்றியமையாததாகும்.\nஎனவே இது குறித்து அனைத்து ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம். ஊடகங்கள் வாயிலாக கற்றல்சார் நிகழ்ச்சிகளை முன்னெடுப்பதற்கு அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. முதலாம் வகுப்பு தொடக்கம் 13 ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கென பிரத்தியேக கல்வி நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்புவதற்குத் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nநேரம் என்பது எமது வாழ்வில் பெறுமதி வாய்ந்த ஒன்றாகக் காணப்படுவதால் நேரம் பொன் போன்றது எனப் பலரும் கூறுகின்றனர். ஆனால் நேரமானது வாழ...\nஇலங்கையில் தளர்த்தப்படுகின்றது பயணக்கட்டுப்பாடு : மாகாணங்களிடையே போக்குவரத்து தடை : ஒன்றுகூட���், கூட்டங்களுக்கு அனுமதியில்லை\nதற்போது அமுலில் உள்ள, பயணக்கட்டுப்பாடு ஏற்கனவே அறிவிக்கப்பட்டதற்கு அமைய, ஜூன் 21, திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு நீக்கப்படுமென, இராணுவத் ...\nதம் சொகுசு வாகனங்களை மக்களுக்காக அர்ப்பணித்து பிரபல பெளத்த தேரர்கள் முன்மாதிரியாக நடக்க வேண்டும் - மனோ கணேசன்\nவண எல்லே குணவன்ச தேரர், \"பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சம்பளத்தை பொது காரியங்களுக்காக அர்ப்பணிக்க வேண்டும்\" என கூறுகிறார். இது நல்...\nபயணத்தடை நீக்கப்பட்டாலும் கிழக்கில் தனிமைப்படுத்தல் தொடரும் : இதுவரை 239 பேர் மரணம் : 12 ஆயிரத்து 676 தொற்றாளர்கள் : உயர் ஆபத்தான வலயங்களாக மட்டக்களப்பு, காத்தான்குடி, களவாஞ்சிக்குடி, ஓட்டமாவடி, ஏறாவூர்\nபயணத்தடை நீக்கப்பட்டாலும் கிழக்கு மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் இருக்குமென, கிழக்கு மாகாண சு...\nதனிமைப்படுத்தப்பட்டுள்ள மீராவோடை, மாஞ்சோலைக் கிராமங்கள் : உதவிக் கரத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ள மீரா ஜும்ஆ பள்ளிவாயல்\nஓட்டமாவடி நிருபர் அ.ச.மு சதீக் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியான மீராவோடை கிழக்கு, மீராவோடை மேற்கு, மாஞ்சோலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.maalaimalar.com/amp/topic/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2021-06-21T23:21:10Z", "digest": "sha1:QQQMEW5GKV77XOCWRSIK3TFF2AFECYQO", "length": 15489, "nlines": 145, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :ரஜினி - News", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅமெரிக்கா புறப்பட்டு சென்றார் ரஜினிகாந்த்\nநடிகர் ரஜினிகாந்த் தனி விமானம் மூலம் இன்று அதிகாலையில் சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றார்.\nநடிகர் ரஜினிகாந்த் ஜூன் 19-ம் தேதி அமெரிக்கா பயணம்\nமருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல உள்ள நடிகர் ரஜினிகாந்த், அங்கு சிறிது காலம் ஓய்வு எடுக்கவும் திட்டமிட்டுள்ளார்.\nசிவாஜி படத்தை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்\nசங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான சிவாஜி படத்தை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.\nசிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி\nநடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ‘அண்ணாத்த’ திரைப்படம் உருவாகி உள்ளது, இப்படத்தை சிவா இயக்கி உள்ளார்.\nதொடர்ந்து நடிக்க ஆசை.... உடல் ஒத்துழைக்குமான்னு தெரியல - அண்ணாத்த படப்பிடிப்பில் ரஜினி உருக்கம்\nஐதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பிய கடைசி நாளில் படக்குழுவினரிடம் ரஜினி மனம் திறந்து பேசி இருக்கிறார்.\nமுத்து பட வாய்ப்பை தவறவிட்ட பிரபல நடிகர்... 26 வருடங்கள் ஆகியும் ரஜினியுடன் நடிக்க முடியாத சோகம்\nமுத்து பட வாய்ப்பை தவறவிட்ட பிரபல நடிகர், 26 வருடங்கள் ஆகியும் ரஜினியுடன் இன்னும் நடிக்க முடிய வில்லை என்று சோகமாக கூறியுள்ளார்.\nரஜினியுடன் மோத தயாராகும் அஜித்\nகொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு தாமதமாவதால், வலிமை படத்தை திட்டமிட்டபடி ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது\nநெருங்கிய நண்பருடன் போட்டோஷூட் நடத்திய ரஜினி - வைரலாகும் புகைப்படங்கள்\nஐதராபாத்தில் தங்கியிருந்தபோது, நடிகர் ரஜினிகாந்த், பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபுவுடன் போட்டோஷூட் நடத்தி உள்ளார்.\nகதை ரெடி... ரஜினிக்காக காத்திருக்கும் பிரேமம் பட இயக்குனர்\nரஜினிகாந்த் சாரை வைத்து நான் படம் எடுக்க வேண்டும் என்று என் தலையில் எழுதியிருந்தால் அது நடந்தே தீரும் என பிரேமம் பட இயக்குனர் தெரிவித்துள்ளார்.\nகொரோனா தடுப்பு பணிக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியுதவி\nகொரோனாவை எதிர்கொள்ள முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திரைப்பிரபலங்கள் பலரும் நிதி உதவி வழங்கி வருகின்றனர்.\nரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் தனுஷ்\nசிவா இயக்கத்தில் உருவாகி உள்ள அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ள ரஜினி, அடுத்ததாக தனுஷ் இயக்கத்தில் நடிக்க உள்ளாராம்.\nகொரோனா தடுப்பு பணிக்கு நடிகர் ரஜினி மகள் செளந்தர்யா ரூ.1 கோடி நிதி வழங்கினார்\nகொரோனா அரக்கனை எதிர்கொள்ள தாராளமாக நிவாரண நிதி வழங்கலாம் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து பல்வேறு தரப்பினர் நிதி வழங்கி வருகின்றனர்.\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் ரஜினிகாந்த்\nரஜினிகாந்த் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை அவரது மகள் சௌந்தர்யா டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.\nரஜினியுடன் செல்பி எடுத்த பிரபல நடிகரின் மகள்... வைரலாகும் புகைப்படம்\nஅண்ணாத்த படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்ற போது ரஜின���யுடன் செல்பி எடுத்துக் கொண்ட பிரபல நடிகரின் மகள் புகைப்படம் வைரலாகி வருகிறது.\n‘அண்ணாத்த’ படப்பிடிப்பு நிறைவு.... சென்னை திரும்பினார் ரஜினி\nநடிகர் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டதை அடுத்து அவர் சென்னை திரும்பி உள்ளார்.\nஅண்ணாத்த படத்திற்காக 15 கிலோ எடை குறைத்த பிரபல நடிகர்\nசிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த படத்திற்காக பிரபல நடிகர் ஒருவர் 15 கிலோ எடை குறைத்து இருக்கிறார்.\n‘அண்ணாத்த’ பட பணிகள் முடிந்ததும் அமெரிக்கா செல்லும் ரஜினி... எதற்காக தெரியுமா\nசிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வரும் ரஜினி, அதன்பின் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nரஜினி பாட்டு பாடி மனைவியுடன் ரொமான்ஸ் செய்த தனுஷ்\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், தனது மனைவியுடன் ரொமான்ஸ் செய்யும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.\n - இயக்குனர் தேசிங்கு பெரியசாமி விளக்கம்\nரஜினியின் அடுத்த படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளதாக செய்திகள் வலம் வந்த நிலையில், அதுகுறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.\nஇறுதிக்கட்டத்தில் அண்ணாத்த... அடுத்த படத்திற்காக இளம் இயக்குனர்களிடம் கதை கேட்ட ரஜினி\nஅண்ணாத்த படத்தை முடித்ததும் தொடர்ந்து புதிய படமொன்றில் நடிக்க ரஜினி தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்தது எப்படி\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூ.1 கோடி காணிக்கை\nஊரடங்கு நீட்டிப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\nதர்மபுரியில் சிக்கிய ‘பப்ஜி’ மதன் 3 ஆண்டுகளில் ரூ.75 கோடிக்கு அதிபதி\nஊரடங்கில் தளர்வு- பேருந்து சேவைக்கு பரிந்துரைத்த மருத்துவ குழு\nஎந்தெந்த மாவட்டங்களுக்கு என்னென்ன தளர்வுகள்\nமீண்டும் ஷங்கருடன் கூட்டணி அமைக்கும் அனிருத்\nஹீரோவாக அறிமுகமாகும் ராகவா லாரன்ஸின் சகோதரர்\nகொரோனா பாதிப்பு... தந்தை இறந்த ஒரே மாதத்தில் பிரபல பாடகி உயிரிழந்த பரிதாபம்\nபல வருடங்களாக முடங்கிக் கிடந்த நயன்தாரா படம் ரிலீசுக்கு தயாராகிறது\nகடற்கரையில் யோகா செய்து அசத்திய ரம்யா பாண்டியன் - வைரலாகும் புகைப்படங்கள்\nமாநில ஐகோர்ட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்களை நீதிபதியாக நியமி��்க கூடாது- வைகோ அறிக்கை\nதமிழ் மிகவும் இனிமையான மொழி- கவர்னர் உரை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://online90media.com/archives/3654", "date_download": "2021-06-21T23:06:00Z", "digest": "sha1:ZE7I5MRLXM26UCTWM3WVQBZGK5DWIIGT", "length": 7516, "nlines": 41, "source_domain": "online90media.com", "title": "குரு பெயர்ச்சி 2020; இந்த 5 ராசியினர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமாம்? – Online90Media", "raw_content": "\nகுரு பெயர்ச்சி 2020; இந்த 5 ராசியினர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமாம்\nNovember 4, 2020 November 4, 2020 Online90Leave a Comment on குரு பெயர்ச்சி 2020; இந்த 5 ராசியினர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமாம்\nகுரு தனது ரிஷபம் ராசிக்கு 9ம் இடம், கடகம் ராசிக்கு 7ம் இடம், கன்னி ராசிக்கு 5ம் இடம், தனுசு ராசிக்கு 2ம் இடம், மீனம் ராசிக்கு 11ம் இடத்தில் அமர்ந்து மிக சிறப்பான பலன்களைத் தர உள்ளார். குரு பெயர்ச்சியில் மோசமான பலன்களைப் பெற உள்ள ராசிகள் யார். அவர்கள் எப்படிப்பட்ட வழிபாடு, பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை இங்கு பார்ப்போம்..\nஒரு சாதாரண ரிஷியாக இருந்த பிருகஸ்பதி, அவர் கற்றறிந்த வேதங்களும், 64 கலைகளும், அனைவருக்கும் நன்மை பயக்க செய்து வந்த பல்வேறு வேள்வி காரணமாகவும், சரியான நேரத்தில் சரியான ஆலோசனை வழங்கி வந்ததால் இவர் தேவர்களின் குருவாக உயர்ந்தவர்.\nநவகிரகங்களில் ஒருவர் என்ற அந்தஸ்தைப் பெற்றவர். ஜோதிட விதிப்படி ஒரு முழு சுப கிரகமாக இருந்தாலும், முழு அசுப கிரகமாக இருந்தாலும், அவர்கள் முழுமையாக நல்ல பலனையோ அல்லது முழுவதுமாக கெடுபலனை அளிக்கமாட்டார்கள்.\nகவனமாக இருக்க வேண்டிய ராசிகள் : – மிதுனம், சிம்மம், விருச்சிகம், கும்பம், மீனம் இந்த ராசியினர்கள் குரு பகவானுக்கு உரிய கோயிலுக்கு சென்று வணங்கி வருதலும், குருவுக்கு உகந்த பரிகாரங்கள், பூஜை, ஹோமங்களில் பங்கேற்பது நல்லது.\nஆசிரியரான குருவின் அருளைப் பெற கல்வி பயில பொருளாதார வசதியற்றவர்களுக்குக் கல்வி உதவி அளிப்பதால் அல்லது உங்களால் முடிந்தால் அவர்களுக்கு கல்வியைக் கற்றுக் கொடுப்பதும் மிக சிறந்த பலனைத் தரக்கூடும்.\nஒருவருடைய பெயரின் முதலெழுத்தின் ரகசியம் அதிசய குணங்களையுடைய எழுத்து எது தெரியுமா \nஉங்களுடைய கனவில் யானை, குதிரை, பாம்பு, சிங்கம், கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\n��ோயற்ற வாழ்க்கை வாழ சித்தர்களின் கூறும் ரகசியம் என்ன தெரியுமா ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய உணவு பழக்கங்கள் இது தானாம் \n1300 வருடங்களாக நீ ரி ல் மி த க் கு ம் விஷ்ணு சிலை அ ர் ச் ச னை களும், அபிஷேகங்களும் மிதந்த வண்ணமே.. அ ர் ச் ச னை களும், அபிஷேகங்களும் மிதந்த வண்ணமே.. அ றிவியலை மி ஞ்சிய அ தி ச ய ம்\nப டு க்கையை விட்டு எழுந்ததும் என்ன செய்ய வேண்டும் சித்தர்கள் கூறும் ரகசியம்.. முழு காணொளியுடன் இதோ\nதொழில் ரீதியில் யோகம் கிடைக்கவுள்ள ராசியினர் யார் யார் தெரியுமா இந்த ராசிக்காரர்கள் எல்லாம் பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமாம் \nவீட்டில் தரித்திரம் நீடித்திருக்க இந்த பொருட்களை கடனாக வாங்குவதும் ஒரு காரணமாம் தப்பி தவறியும் இனிமேல் இவைகளை கடனாக வாங்காதீர்கள் \nஒரு நிமிடம் ஒதுக்கி இந்த அறிவாளிகளின் செயலை பாருங்க இப்படிப்பட்ட கிரேன் வி ப த்தை வாழ்நாள்ல பார்த்து இருக்க மாடீங்க \nவிலங்குகளுக்குள்ளும் இப்படிப்பட்ட ஒரு வினோத நட்பை பார்த்திருக்கிறீங்களா உலகில் வேறு எங்கும் பார்க்க முடியாத வைரல் காணொளி \nஇந்த வீடியோ பார்த்த பிறகு விலங்குகளுக்கு ஐந்து அறிவு என்று சொல்ல மாட்டீங்க திறமையுள்ள விலங்கு பாக்குற வேலைய பாருங்க \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://patrikai.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-06-21T22:40:34Z", "digest": "sha1:TLHBBDLM26MDITCUTMJY36RWQIPYOLZG", "length": 13564, "nlines": 225, "source_domain": "patrikai.com", "title": "மீண்டுமா….?: மழையைக் கண்டு அலறும் சென்னை மக்கள்! | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n: மழையைக் கண்டு அலறும் சென்னை ��க்கள்\nமது அருந்துவதை நிறுத்தி ஓராண்டு ஆகிவிட்டதாக ட்விட்டர் ஸ்பேஸில் சொன்ன சிம்பு….\nதமிழக முதல்வரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் செயல்பாடுகள் : முழு விவரம்\nஹீரோவாகும் ராகவா லாரன்ஸின் சகோதரர் எல்வின்….\nநீட் தேர்வு குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்ட இயக்குனர் பா ரஞ்சித்…\nமீண்டும் மழை பெய்ய ஆரம்பித்ததை அடுத்து சென்னை மற்றும் புறநகர்ப் பகுதி மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள்.\nசமீபத்தில் பெய்த கன மழையால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. குறிப்பாக சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகள் பல வெள்ளத்தில் தத்தளித்தன. பெரும்பாலானா இடங்களில் படகு மற்றும் ஹெலிகாப்டர் மூலம் மக்கள் மீட்கப்படும் நிலை உருவானது. தற்போதுதான் வெள்ளம் வடிந்து வருகிறது.\nஇந்த நிலையில் நேற்று இரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. “இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால், சென்னை உட்பட வடமாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும், கன மழை பெய்யும்” என்று சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.\nநேற்று இரவு 8 மணியளவில் எ்ழும்பூர், சிந்தாதிரிபேட்டை, புரசைவாக்கம், மூலக்கடை, பெரம்பூர், கொளத்தூர், மாதவரம், புழல் உட்பட நகரின் பெரும்பான்மையான இடங்களில் இடி, மின்னலுடன் கன மழை பெய்தது.\nஇன்றும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nபுறநகர் பகுதிகளான அம்பத்தூர், பூந்தமல்லி, குன்றத்தூர், மாங்காடு, திருவேற்காடு, ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், திருமுல்லைவாயல், கோவில்பதாகை உள்ளிட்ட பகுதிகளில் விட்டு, விட்டு மழை பெய்தது.\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இன்னும் அதிலிருந்து மீளாத நிலையில், மறுபடி மழையா என்று சென்னை மக்கள் பயத்தில் இருக்கிறார்கள்.\nPrevious articleமின்சாரம் தாக்கி மீண்டும் சாவுகள்\nNext articleகோடை விடுமுறைக்கு பதில் மழைவிடுமுறை\nதமிழக முதல்வரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் செயல்பாடுகள் : முழு விவரம்\nகொரோனா : இன்றும் சென்னையை விட கோவையில் அதிகம் பாதிப்பு உள்ளது\nசென்னையில் இன்று 439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nமது அருந்துவதை நிறுத்தி ஓராண்டு ஆகிவிட்டதாக ட்விட்டர் ஸ்பேஸில் சொன்ன சிம்பு….\nதமிழக முதல்வரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் செயல்பாடுகள் : முழு விவரம்\nஹீரோவாகும் ராகவா லாரன்ஸின் சகோதரர் எல்வின்….\nநீட் தேர்வு குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்ட இயக்குனர் பா ரஞ்சித்…\nஉலகக் கோப்பை டெஸ்ட் போட்டி வரை சென்ற வலிமை அப்டேட்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aransei.com/tag/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-06-21T23:26:05Z", "digest": "sha1:YIPCKSCJ6F7OTMCD4E7VJGEHKJUP37HQ", "length": 7582, "nlines": 94, "source_domain": "www.aransei.com", "title": "|", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு : வீட்டுக்காவலில் டெல்லி முதல்வர்\nசிங்கு எல்லையில் வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடிவரும் விவசாயிகளை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்துள்ளார். அதன் பின்னர் அவரை டெல்லி...\nஆம் ஆத்மி கட்சிசிங்கு எல்லைடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்புதிய வேளாண் சட்டங்கள்மூன்று வேளாண் சட்டங்கள்வீட்டுக் காவல்\n‘ஈஷா மையத்தை அரசுடைமை ஆக்க வேண்டும்’ – தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை அறிவித்த தெய்வத் தமிழர்...\nஒன்றிய அரசின் அச்சுறுத்தலில் இருந்து, கட்சியின் உறுப்பினர்களை பாதுகாக்க பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் –...\n’நீட் தேர்வை நிரந்தரமாக நிறுத்தி சமூகநீதியை மீட்க வேண்டும்’ – தமிழக அரசுக்கு இயக்குநர் பா.ரஞ்சித்...\n‘மேற்குவங்கத்தின் வடக்கு பகுதியை யூனியன் பிரதேசமாக்க வேண்டும்’ – பாஜகவினரின் கருத்தைக் கண்டித்த திரிணாமுல் காங்கிரஸ்\n‘பாலினப்பாகுபாடின்றி மாற்றுப்பாலினத்தவரையும் அர்ச்சகராக்க வேண்டும்’ – தமிழ்நாடு அரசை வலியுறுத்தும் தமுஎகச\n’நீட் தேர்வை நிரந்தரமாக நிறுத்தி சமூகநீதியை மீட்க வேண்டும்’ – தமிழக அரசுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் வேண்டுகோள்\nகூலியை உயர்த்திக் கேட்ட தொழிலாளரைத் தாக்கிய நிலவுடைமையாளர் – நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலருக்கு நோட்டிஸ் அனுப்பிய தேசிய பட்டியலினத்தோர் ஆணையம்\n‘மேற்குவங்கத்தின் வடக்கு பகுதியை யூனியன் பிரதேசமாக்க வேண்டும்’ – பாஜகவினரின் கருத்தைக் கண்டித்த திரிணாமுல் காங்கிரஸ்\nகொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் கருணைத் தொகை கோரும் வழக்கு – தீர்ப்பை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்.\nஇஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட காணொளி வெளியான சம்பவம் – ட்விட்டர் இந்தியா நிர்வாகத்��ிற்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப காவல்துறை திட்டம்\nபாஜக மாவட்டத் தலைவர் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார் – மேற்கு வங்கத்தில் சரிகிறதா பாஜக\nஜம்மு காஷ்மீரில் உள்ள குற்றச் சட்டங்களை ரத்து செய்து, முழு மாநில அந்தஸ்தை வழங்க வேண்டும் – ஒன்றிய அரசுக்கு ப.சிதம்பரம் கோரிக்கை\nநில அபகரிப்பு புகாரளித்த பத்திரிகையாளர் மீதே வழக்கு – ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகிக்கு அதரவாக செயல்படுகிறதா காவல்துறை\nலட்சத்தீவுகளின் புதிய விதிகளுக்கு வலுக்கும் எதிர்ப்பு – அதிகார வரம்பை கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற முடிவு\nடெல்லி கலவரம்: மூன்று இளம் போராளிகளின் விடுதலையும் அரசு மற்றும் நீதிமன்றங்களின் எதிர்வினைகளும் – அ.மார்க்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/11/07114915/In-Krishnagiri-DMK-Election-Report-Product-Group-Consultative.vpf", "date_download": "2021-06-21T23:35:50Z", "digest": "sha1:27C4WE73TL2BWYMHCQDL3AF6QIPGNQ4A", "length": 14746, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Krishnagiri DMK Election Report Product Group Consultative meeting T.R.Balu MP Took the lead || கிருஷ்ணகிரியில் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஆலோசனை கூட்டம் டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையில் நடந்தது", "raw_content": "Sections செய்திகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nகிருஷ்ணகிரியில் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஆலோசனை கூட்டம் டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையில் நடந்தது + \"||\" + In Krishnagiri DMK Election Report Product Group Consultative meeting T.R.Balu MP Took the lead\nகிருஷ்ணகிரியில் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஆலோசனை கூட்டம் டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையில் நடந்தது\nகிருஷ்ணகிரியில் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஆலோசனை கூட்டம் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையில் நடந்தது.\nகிருஷ்ணகிரியில் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தி.மு.க. பொருளாளரும், தேர்தல் அறிக்கை குழு தலைவருமான டி.ஆர்.பாலு எம்.பி. தலைமை தாங்கினார். துணை பொதுச் செயலாளர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ் எம்.பி., செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்.பி., ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்க���், சிறுபான்மையினர், தொழில் முனைவோர், அரசு ஊழியர்கள், இளைஞர்கள் என பல்வேறு தரப்பினரிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டனர். மனுக்களை வழங்கியவர்கள் தங்களின் கோரிக்கைகளை முன் வைத்து பேசியதாவது:-\nதென்பெண்ணை ஆற்றின் குறுக்கே வாணி ஒட்டு என்ற இடத்தில் தடுப்பணை கட்டி, அதன் மூலம் வலது, இடதுபுற கால்வாய் அமைத்து, உபரி நீரை வறண்ட ஏரிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும். கிருஷ்ணகிரிக்கு பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரெயில்வே திட்டத்தை கொண்டுவர வேண்டும். கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் பகுதியில் விபத்துகளை தடுக்க ஈரடுக்கு மேம்பாலம் அமைக்க வேண்டும். ஊத்தங்கரை, போச்சம்பள்ளி பகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும்.\nஓசூர் பகுதியில் பணிபுரியும் பெண்களுக்கு அரசு சார்பில் விடுதி வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். ஓசூர் அரசு மருத்துவமனையை பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாக உயர்த்த வேண்டும். இ.எஸ்.ஐ. மருத்துவமனையை மருத்துவ கல்லூரியாக தரம் உயர்த்த வேண்டும். அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு தோட்டக்கலை பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும். கிருஷ்ணகிரி அணை பூங்காவை சீர்செய்து, மிகச்சிறந்த சுற்றுலா தலமாக மாற்றிட வேண்டும். இவ்வாறு பேசினார்கள். இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் டி.செங்குட்டுவன் (கிருஷ்ணகிரி), ஒய்.பிரகாஷ் (தளி), பி.முருகன் (வேப்பனப்பள்ளி), எஸ்.ஏ.சத்யா (ஓசூர்), முன்னாள் மாவட்ட செயலாளர் சுகவனம், முன்னாள் எம்.பி. வெற்றிச்செல்வன், மாநில மகளிரணி தலைவர் காஞ்சனா கமலநாதன், மாநில விவசாய அணி துணை தலைவர் மதியழகன், துணை செயலாளர் டேம் வெங்கடேசன், நகர தி.மு.க. செயலாளர் நவாப், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர், முன்னாள் கவுன்சிலர் அஸ்லம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. கிருஷ்ணகிரியில் மனைவியை கொன்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கைது மாரடைப்பால் இறந்ததாக நாடகமாடியது அம்பலம்\nகிருஷ்ணகிரியில் மனைவியை கொன்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கைது மாரடைப்பால் இறந்ததாக நாடகமாடியது அம்பலம்\n2. கிருஷ்ணகிரியில் கொரோனாவுக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பலி\nகிருஷ்ணகிரியில் கொரோனாவுக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பலி.\n3. கிருஷ்ணகிரியில் கொரோனாவுக்கு வாலிபர் பலி இறந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்வு\nகிருஷ்ணகிரியில் கொரோனாவுக்கு வாலிபர் பலி இறந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்வு\n4. கிருஷ்ணகிரியில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி ஒரே நாளில் 423 பேர் பாதிப்பு\nகிருஷ்ணகிரியில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி ஒரே நாளில் 423 பேர் பாதிப்பு\n1. சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு: ரெயில்வே கோட்டம் அறிவிப்பு\n2. ஊரடங்கு தளர்வுகள் அமல்: பூங்காக்களில் ஆர்வமுடன் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள்\n3. கொரோனா பரவல் கட்டுக்குள் வர மக்களின் ஒத்துழைப்புதான் காரணம்: மு.க.ஸ்டாலின்\n4. இந்தியாவில் புதிதாக 70,421 பேருக்கு கொரோனா: 4 ஆயிரத்தை நெருங்கிய பலி\n5. நாடு முழுவதும் ரெயில்கள் மூலம் 30 ஆயிரம் டன் ஆக்சிஜன் வினியோகம்\n1. மைசூரு மாவட்டத்தில் பயணிகளை ஏற்றவோ-இறக்கவோ கூடாது; கே.எஸ்.ஆர்.டி.சி. உத்தரவு\n2. சென்னை ஐஸ்-அவுசில் பயங்கரம் கோவில் உண்டியலை உடைத்து, காவலாளி படுகொலை சிறுவர்கள் நடத்திய வெறியாட்டம்\n3. சைதாப்பேட்டையில் வாலிபர் படுகொலை; மனைவியின் காதலனை தேடும் போலீசார்\n4. திருந்தி வாழும்படி அறிவுரை கூறியதால் ஆத்திரம் நண்பரின் தலையில் பூந்தொட்டியை போட்டு கொலை செய்த வாலிபர்\n5. கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை; அதிர்ச்சியில் தந்தையும் சாவு\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/India/2021/04/25150405/Important-To-Do-Jan-Ki-Baat-Rahul-Gandhi-Slams-Centre.vpf", "date_download": "2021-06-21T23:33:31Z", "digest": "sha1:ATGZNPIJXJQK5Z3ZADRIO4QBGDUHCMSU", "length": 11746, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "\"Important To Do Jan Ki Baat\": Rahul Gandhi Slams Centre Over Covid || அரசியல் பணியை ஒதுக்கிவைத்து மக்களுக்கு உதவுங்கள்; காங். தொண்டர்களுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்", "raw_content": "Sections செய்திகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஅரசியல் பணியை ஒதுக்கிவைத்து மக்களுக்கு உதவுங்கள்; காங். தொண்டர்களுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள் + \"||\" + \"Important To Do Jan Ki Baat\": Rahul Gandhi Slams Centre Over Covid\nஅரசியல் பணியை ஒதுக்கிவைத்து மக்களுக்கு உதவுங்கள்; காங். தொண்டர்களுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்\nஅரசியல் பணியை ஒதுக்கி வைத்து விட்டு மக்களுக்கு உத���ுமாறு காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகொரோனா பெருந்தொற்று சூழலை மத்திய அரசு சரிவர கையாளவில்லை என ஆரம்பம் முதலே காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து வருகிறார்.இந்நிலையில், பிரதமரின் மன் கி பாத் உரை மற்றும் கொரோனா விஷயத்தில் மத்திய அரசின் அணுகுமுறையை விமர்சிக்கும் வகையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஅதில், சிஸ்டம் தோல்வி அடைந்துவிட்டது. எனவே, ‘ஜன் கி பாத்’ (மக்களின் குரல்) முக்கியம். இந்த சிக்கலான நேரத்தில் தேசத்துக்கு பொறுப்புள்ள குடிமகன்கள் அவசியம். காங்கிரஸ் கட்சியில் உள்ள என்னுடைய நண்பர்களிடம் நான் கேட்பது என்னவென்றால்,உங்களின் அரசியல் பணியை ஒதுக்கிவைத்து, இந்திய மக்களுக்கு உதவுங்கள், உதவிக்காக தவிக்கும் மக்களுக்கு உதவுங்கள். இதுதான் காங்கிரஸ் குடும்பத்தின் தர்மம்” என தெரிவித்துள்ளார்.\n1. ஜூன் 24 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூட்டம்: சோனியா காந்தி\nகாங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூட்டத்திற்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.\n2. மதுக்கடைகள் திறப்பதை காங்கிரஸ் கட்சி கொள்கை ரீதியாக என்றும் ஆதரிக்காது - கே.எஸ்.அழகிரி\nமதுக்கடைகள் திறப்பதை காங்கிரஸ் கட்சி கொள்கை ரீதியாக என்றும் ஆதரிக்காது என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.\n3. ராகுல் காந்திக்கு முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து\nகாங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது 50-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.\n4. எரிபொருள் விலை உயர்வு: மத்திய அரசு மீது ராகுல் காந்தி பாய்ச்சல்\nகடந்த 46 நாட்களில் 26-வது முறையாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.\n5. மத்திய அரசின் தனியார் மயமாக்கல் திட்டம் பொதுமக்களுக்கு ஒருபோதும் உதவாது - ராகுல் காந்தி\nபிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் தனியார்மயமாக்கல் திட்டம் பொதுமக்களுக்கு ஒருபோதும் உதவாது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\n1. சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு: ரெயில்வே கோட்டம் அறிவிப்பு\n2. ஊரடங்கு தளர்வுகள் அமல்: பூங்காக்களில் ஆர்வமுடன் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள்\n3. கொரோனா பரவல் கட்டுக்குள் வர மக்களின் ஒத்துழைப்புதான் காரணம்: மு.க.ஸ்டாலின்\n4. இந்தியாவில் புதிதாக 70,421 பேருக்கு கொரோனா: 4 ஆயிரத்தை நெருங்கிய பலி\n5. நாடு முழுவதும் ரெயில்கள் மூலம் 30 ஆயிரம் டன் ஆக்சிஜன் வினியோகம்\n1. சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த 2 வயது சிறுமி\n2. 9 கின்னஸ் சாதனை படைத்து ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக ஊழியர் அபாரம்\n3. பெண்ணை கடத்திச்சென்று திருமணம்: மதமாற்ற தடை சட்டத்தில் குஜராத் வாலிபர் கைது\n4. மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு நேற்றைவிட இன்று சற்று உயர்வு\n5. கர்நாடகாவில் இன்று முதல் மீண்டும் பஸ் போக்குவரத்து தொடக்கம்\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.noolulagam.com/product/?pid=4829", "date_download": "2021-06-21T23:21:44Z", "digest": "sha1:5IQCMTLTAGYV2SOSZ77STRRJ742M2LEV", "length": 5244, "nlines": 156, "source_domain": "www.noolulagam.com", "title": "அறிவியல் அறிஞர் ஐசக் நியூட்டன் – லீலா திரவியம் – Buy Tamil book online – Noolulagam", "raw_content": "\nAllபுத்தகத்தின் பெயர்ஆசிரியர் (Exact)ஆசிரியர் (Name Contains)பதிப்பகம்குறிச்சொற்கள்Published Year\nHome » Tamil books » அறிவியல் அறிஞர் ஐசக் நியூட்டன்\nஅறிவியல் அறிஞர் ஐசக் நியூட்டன்\nஅறிவியல் அறிஞர் ஐசக் நியூட்டன் அவர்களின் வாழ்க்கை வரலாறு பள்ளிச் சிறார்களுக்காக இலகு தமிழில் தரப்பட்டுள்ளது.\nஎழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All\nமற்ற அறிவியல் வகை புத்தகங்கள்View All\nஅறிவியல் களஞ்சியம் பாகம் 4 (old book rare)\nமற்ற அறிவியல் வகை புத்தகங்கள்View All\nஅறிவியல் அறிஞர் கிரகர் ஜோஹான் மெண்டல்\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் இராமலிங்க சுவாமிகள்\nஎல்லோரும் வாழ்க (பழைய அறிய புத்தகம்)\nஅறிவியல் அறிஞர் சர்.சி.வி. ராமன்\nபிறந்த ஊரே சிறந்த ஊர்\nதிருமந்திரம் விரிவுரை தொகுதி 3\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் இராஜேந்திர பிரசாத்\nகர்ப்ப ஸ்திரீகளுக்கு சில யோசனைகள்\nபிராரப்த கர்ம நோய்களால் நேரிடும் அகால இறப்பை தவிர்க்கும் மஹா ம்ருத்யுஞ்ஜய மஹா மந்த்ர ஸாரம்\nஶ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ ஸ்தோத்ரமாலா\nதேவநேயப் பாவாணரின் தமிழ் இலக்கணம்\nஇழக்காதே (பணத்தை, நிம்மதியை, லாபத்தை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2021-06-21T21:34:47Z", "digest": "sha1:LRMXKF755LWYAJVM6U63HJ3F4DIOUE53", "length": 5560, "nlines": 132, "source_domain": "www.sooddram.com", "title": "தாயகத்தை விட்டு துரத்துவோம்….. – Sooddram", "raw_content": "\nகாணாமல் போக்கடிக்கப்பட்டவர்களின் உறவுகளின் பேரில் போராடுபவர்கள் மானிட அடையாளத்தை முன்நிறுத்த வேண்டும். தமிழ்பாசிச அடையாளத்தை அல்ல. காணமல் ஆக்கப்பட்டு இதுவரை வீடு திரும்பாதோர் 2009 வரையிலான 30 வருடங்களில் பல்லாயிரம். ஒருசிலர் அல்ல. தாயகத்தை விட்டு துரத்துவோம் ஒரிசாவிற்கு ஓட்டுவோம் என்ற உருட்டல் மிரட்டல் காலங்கள் எல்லாம் முடிந்துவிட்டது .\nPrevious Previous post: ‘பாம்பியாவே திரும்பிப் போ’\nNext Next post: காணாமல் ஆக்கப்பட்டோர்…..\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://blogintamil.blogspot.com/2013/12/blog-post_3.html", "date_download": "2021-06-21T22:58:30Z", "digest": "sha1:BL2FEX6ZZWITH3NFSKI26ITDEPQRPA5L", "length": 78584, "nlines": 570, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: கொஞ்சம் காபி நிறைய இலக்கியம்", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்யது அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹமது இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இயற்கை மகள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹமது இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இயற்கை மகள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பி��காஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளி��னூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குரு���ாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்னல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்��ர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்னல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் ல��்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்ப���ர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nகொஞ்சம் காபி நிறைய இலக்கியம்\n‘‘கொஞ்சம் காபி நிறைய இலக்கியம்' நிகழ்ச்சிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இன்று நமது நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்திருக்கும் பேராசிரியர் சொல்வீரன் அவர்களை வரவேற்கிறேன். வணக்கம் சார்...\" என்று பிரவீணா பேச கேமரா சற்றே பின்வாங்கி அருகில் அமர்ந்திருக்கும் பேராசிரியரைக் காட்டுகிறது. ‘‘வணக்கம்மா. இணையத்தில் இலக்கியம்ங்கற தலைப்பில இன்னிக்கு உரையாடணும்னு சொன்னீங்க. அதுக்கு துணையா என்னோட நண்பர் ஒருவரையும் அழைச்சிட்டு வந்திருக்கேன்.\" என அவர் சொல்ல... ‘‘கூப்பிடுங்க ஸார்...\" என்கிறாள் பிரவீணா. பேராசிரியர் குரல் கொடுகக வந்த உருவத்தைக் கண்டதும் வியக்கிறாள். ‘‘வாட்... இவரைப் பாத்தா ஆட்டோ டிரைவர் மாதிரில்ல இருக்குது...\" என அவள் வியக்க, ‘‘ஆமாம்... எனக்கு வழக்கமா ஆட்டோ ஓட்டறவர்தான் இவர். ஆனா இலக்கியம் நிறையப் படிக்கிறவர். எல்லா எழுத்தாளர்களையும் படிச்சிருககார். பேரு மாரி. ஆட்டோ டிரைவர்னு சாதாரணமா நினைச்சுடாதம்மா... இவனுக்கு திருக்குறள் 133 அதிகாரமும் அத்துப்படி. எந்தக் குறளை வேணுமனாலும் சொல்லிப்பாரு... கரெக்ட்டா அர்த்தம் சொல்லிடுவான்...’’\n ரைட்டு... இதனை இதனான் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண்விடல் -இந்தக் குறளுக்குப் பொருள் சொல்லுங்க ஆட்டோ ஸார்...\n‘‘எந்த ஒர்க்கா இருந்தாலும் அத்த யாரு அட்டகாசமா முட்ச்சுக் குடுப்பாங்கன்னு கரீக்ட்டாக் கண்டுக்கினு அத்த அவனான்ட வுட்ரணும் --இதாம்மே அர்த்தம். கரீக்கட்டா\n‘‘சூப்பர் ஸார்...’’ என்று பிரவீணா வியக்க, பேராசிரியர்,‘‘உனக்காக ரொம்ப நேரம் காத்திருந்தேன் மாரி. ஏன் லேட்\n‘‘இன்னாத்தச் சொல்ல... வர்ற வழில பைக்காரன் இட்ச்சுக்கினாம்ப்பா. இன்னான்னு கேட்டா, எகிர்றான். இன்னா சொன்னாலும் எடுபடாதுன்னுட்டு உட்டேன் ஒரு வுடு... இன்னான்ற நீயி\" என மாரி துவங்க, ‘‘முதல்ல இந்த இன்னா நாற்பதை நிறுத்திட்டு ஒழுங்காப் பேசு. இணையத்துல எப்படி புகுந்து கதைகள்லாம் படிக்கலாம்னு போன தடவை சொல்லித் தந்தேனே... ஏதாச்சும் படிச்சியா\" என மாரி துவங்க, ‘‘முதல்ல இந்த இன்னா நாற்பதை நிறுத்திட்டு ஒழுங்காப் பேசு. இணையத்துல எப்படி புகுந்து கதைகள்லாம் படிக்கலாம்னு போன தடவை சொல்லித் தந்தேனே... ஏதாச்சும் படிச்சியா\n புத்சா வாங்கின கம்பூட்டர்ல ஏதாச்சும் கதை படிக்கலாம்னு உக்காந்தா... என் பையன் இந்த சைட்டப் புடிச்சிக்கிட்டு வுட மாட்டேங்கறான். இதுல படத்தோட கதைய அவங்க ஆயா சொல்ற மாதிரி பேசறாங்களாம். அழகழகா பாட்டு இருக்குதாம்... என்னியக் கிட்டவே வுடலைப்பா...\" என்று சலித்துக் கொள்கிறான் மாரி. ‘‘அடக்கடவுளே... இந்தக் காலத்துல சின்னப் பசங்ககூட இன்டர்நெட்டைப் புடிச்சுக்கிட்டா விட மாட்டேங்குது...\" என்று பேராசிரியர் கூற... ‘‘அக்காம்பா... அத்த மட்டுமா பாக்கறான். இந்த தளத்துல போனா நிறைய புரியாத தகவல்கள் வேற வேற சப்ஜெக்ட்ல கொட்டிக் கிடக்குதுன்றான். அத்தல்லாம் படிச்சா நல்ல மார்க்கு எடுப்பேன்றான். ஒண்ணுமே சொல்ல முடியல்லே... இன்னா நாஞ் சொல்றது\" என்று மாரி கேட்க, ‘‘கரீக்கட்டுப்பா, ச்சே... கரெக்ட்டுங்க\" என்கிறாள் பிரவீணா.\n‘‘அப்ப எதுவுமே படிக்கலியா நீ நான் சமீபத்துல இந்த தளத்துல போய் நிறையச் சிறுகதைகள் படிச்சேன்ப்பா...\" என்று பேராசிரியர் தன் லேப் டாப்பில் அதைக் காட்டுகிறார். ‘‘ஸார்... நான் கதைகள் படிக்கணும்னா வழக்கமா இந்தத் தளத்துல போய்த்தான் படிப்பேன்’’ என்று பிரவீணா சொல்ல... ‘‘நீ இங்கிலீஷ்ல படிக்கிறவம்மா. நாங்கல்லாம் தமிழ்ல படைப்புகளைப் படிக்கறவங்க. என்ன மாரி... நான் சமீபத்துல இந்த தளத்துல போய் நிறையச் சிறுகதைகள் படிச்சேன்ப்பா...\" என்று பேராசிரியர் தன் லேப் டாப்பில் அதைக் காட்டுகிறார். ‘‘ஸார்... நான் கதைகள் படிக்கணும்னா வழக்கமா இந்தத் தளத்துல போய்த்தான் படிப்பேன்’’ என்று பிரவீணா சொல்ல... ‘‘நீ இங்கிலீஷ்ல படிக்கிறவம்மா. நாங்கல்லாம் தமிழ்ல படைப்புகளைப் படிக்கறவங்க. என்ன மாரி...’’ என்கிறார் பேராசிரியர். ‘‘அடப் போ சாரு... நீ சொல்ற தாவுல போனா சிறுகதைங்களப் படிக்கத்தான் முடியும். நான் ஒர��� தாவக் கண்டுக்கினேன் தெர்யுமா... இத்தப் பாரு... இங்க போனயின்னா இன்னா ரைட்டர் உனுக்குப் புடிக்குமோ அல்லாத்தோட கதையயும் டவுன்லோடு செஞ்சிக்கலாம்ப்பா. அதான் நான் இன்னா பண்ணேன்னா... ஊட்ல பையன் தொல்ல தாங்கலையே, மொபைல்ல படிக்கலாம்னுட்டு ஒரு அன்ட்ராயரு மொபைல் வாங்கிக்கினேம்ப்பா...\"\n‘‘அடேய்... அது அன்ட்ராயர் இல்லடா.... அன்ட்ராய்டு மொபைல்...\n‘‘இன்னாவோ ஒரு கர்மம்ப்பா... சவாரி வலிக்காம சும்மா இருக்கச் சொல்லோ படிக்க சோக்காத் தாம்ப்பா கீது இன்னாம்மா... நீ கம்னே கீற இன்னாம்மா... நீ கம்னே கீற நீ எதுனாச்சும் பட்ச்சத சொல்வன்னு பாத்தா...\"\n‘‘நானும் அப்பப்ப நெட்ல மேயறதுண்டு ஸார். சமீபத்துல ஒரு கல்லூரிப் பேராசிரியை எழுதின சிறுகதை ஒண்ணைப் படிச்சேன். எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்துச்சு. அப்புறம் பாத்தா... தனியா இனனொரு தளம் வெச்சுக்கிட்டு அதுல கவிதைங்களும் எழுதிக்கிட்டிருக்காங்களாம். அதையும் படிச்சேன்... நீங்களும் படிச்சுப் பாருங்க...\" என்று திறந்து காட்டுகிறாள் -- அட... லேப்டாப்பில் லிங்க்கைத் திறப்பதைச் சொன்னேங்க\n‘‘மாரி... நான் படிச்சு ரசிச்ச இந்த சிறுகதைய டயம் இருக்கறப்ப அவசியம் படிச்சுப் பாரு. சமூகக் கதைல சரித்திரத்தை லேசாக் கலந்து கொஞ்சம் திகிலையும், கொஞ்சம் நெகிழ்ச்சியையும் சேர்த்து சூப்பரா ஒரு மிக்ஸர் பண்ணியிருக்காங்க. இந்தக் கதை சிறப்பான ஒரு பரிசும் வாங்கியிருக்கு\" என்கிறார் பேராசிரியர்.\nமாரி, ‘‘இன்னாதான் சொல்லுப்பா... சரித்திரக் கதைன்னா சாண்டில்யன் ஸார் மாதிரி வராது. இன்னா அயகா லவ்வையும், ஃபைட்டையும் சொல்லிக்கினாரு. படிக்கச் சொல்லோ சவாரி வந்தாக்கூட இன்னாடா குறுக்கால வர்றாங்களேன்னு சலிப்பாக் கீதுப்பா....\" என்க, ‘‘சாண்டில்யனோட நின்னுட்டா எப்படி... அங்கருந்து கல்கி, அகிலன், நா.பா., கோவி மணிசேகரன், ஸ்ரீவேணுகோபாலன், விக்கிரமன்னு ஒரு ரவுண்ட் அடிச்சாத்தான் எல்லார் ரசனையும் தெரியும்டா முண்டம்...\" என்று கோபமாகக் குறுக்கிடுகிறார் பேராசிரியர். ‘‘முண்டம்னதும் ஞாபகம் வர்துப்பா... தலையில்லா முண்டத்தோட கதைன்னு ஒருத்தரு... யாரோ முட்டா நைனாவாம்... -- எங்க நைனா முட்டாதான்றது இவருக்கெப்படிப் தெரியும்னு பேரப் படிச்சதுமே தோணிச்சுப்பா -- சூப்பராச் சொல்லிக்கினு வர்றாரு இந்தத் தொடரை...\"\n அப்புறம் என்ன தலையில்லா முண்டத்தோட ���தை...\" என்று பிரவீணா கிண்டலிக்க, ‘‘இப்ப பெரீவரு என்னைய முண்டம்னு சொல்லியாக்கும்... நான் தலையுள்ள முண்டம், அது தலையில்லா முண்டம்னு வெச்சுக்கயேன். நடுசென்டர்ல அவர் இன்னா சொல்ல வர்றாருன்னு படிச்சுப் பாரும்மே...\" எனவும் சட்டென வாய் மூடுகிறாள். ‘‘அப்பாலிக்கா... நானு குயந்தைங்களோட சைகாலஜிய அருமையாச் சொன்ன இந்தக் கதையப் படிச்சேன் சாரே... ரொம்பப் புட்ச்சிருந்துச்சு...’’ என்கிறான் மாரி.\n‘‘படிச்ச கதைகளைப் பத்திப் பேசச் சொன்னா, இன்னிக்கு பூராவும் கூடப் பேசிட்ட இருக்கலாம்தான்... ஆனா நமக்கு நிகழ்ச்சிக்கு ஒதுக்கின நேரம் முடியப் போவுதே... அதனால சமீபத்துல நான் படிச்ச ரசனையான ஒரு விஷயத்தை உங்க ரெண்டு பேரோடயும் ஷேர் பண்ணிக்கறேன்...\" என்று மடிக்கணினியைக் காட்டுகிறார் பேராசிரியர். ‘‘சாப்பாட்டு ரசனையை திருநெல்வேலி ஜனங்களோட நடையில இவர் எழுத்துல படிக்கிறதே தனி சுகம்தாங்க... அதுவும் கடைசிப் பாராவுல ஒரு பன்ச் அடிச்சு அங்க மனித இயல்பைத் தொட்டுக் காட்டறாரு பாருங்க... அங்கதாங்க நிக்கிறாரு ரைட்டர்\n‘‘அட... நீல்லாம் படிச்சவங்க. சொன்னா கரீக்கட்டாத்தாம்ப்பா இருக்குது...\" என்று மாரி வியக்க, ‘‘மீண்டும் சுவாரஸ்யமான விஷயங்களோட அடுத்த வாரம் ‘கொஞ்சம் காபி நிறைய இலக்கியம்’ நிகழ்ச்சியோட சந்திக்கறோம். பை டு ஆல்...\" என்று கை கூப்புகிறாள் பிரவீணா.\nதமிழ் இணைய பல்கலைக் கழகத் தளம் முதல் முட்டா நைனா வரை அனைத்தும் அருமை.. ஒவ்வொன்றும் சென்று பார்க்கிறேன் சார்... தொகுத்த விதம் சூப்பர்... மாரி போன்ற ஆட்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்...\nதொகுத்த விதத்தையும் ரசித்தமைக்கு என் மனம் நிறைய நனறி ஸ்.பை.\nதிண்டுக்கல் தனபாலன் Tue Dec 03, 07:27:00 AM\nபல தளங்கள் பயனுள்ளவை... முக்கியமாக : http://www.did-you-knows.com/\nநன்றி வாத்தியாரே... உங்களின் உரையாடல் பாணி மிகவும் அருமை...\nதளங்களை ரசித்ததோட என் எழுத்து பாணியையும் பாராட்டின நண்பருக்கு என் இதயம் நிறை நன்றி\nசுபத்ரா சொன்ன கதை தான் சூப்பர்.\nபடிக்கும்போதே கொஞ்சம் பயம், திகில், நிறைய அடுத்தது என்னவோ என்ற ஆவல் எல்லாமே இருந்தது.\nபால கணேஷ் தான் பக்கத்துலே இருக்காரே என்கிற தகிரியத்திலே படித்துகொண்டு அவர் கையை பிடித்துகொண்டு என்று நினைத்து கொண்டு திரும்பினேன்.\nநீங்க பயப்படாம இருங்க.. நான் இருக்க பயமேன் என்று ஒரு குரல் .\nசுபத்ராவின் கதை எனக்கும் ரொம்பவே பிடிச்சிருந்தது. அதை கதை மாதிரியே சொல்ல முடியற சுப்புத்தாத்தாவையும் வியந்து பாக்கறேன் நான்\n\"பின்னாடி அவர் \" என்பதற்கு பின்னாலும் ஒரு வரி எழுதி இருந்தேன்.\nஅது எப்படி விட்டுப்போயிற்று என்று தெரியவில்லை.\nஎன் கதைக்கு இப்படி ஒரு பாராட்டு கிடைத்ததில் சந்தோஷம்.... சுப்பு தாத்தா & பால கணேஷ் :-)\nபகிர்ந்ததுக்கு மிக்க நன்றி.... :-)\nமின்னலு டிவி காண்டி, நம்ப பொரபசர் சொல்லுவீரேன் ஐயா நம்பளப் பத்தி சொல்லிகினாரா... சூப்பருப்பா... மொண்டித் தோப்பு மாரி கூட சைட்ல கீறான் போல.. சூப்பருப்பா... மொண்டித் தோப்பு மாரி கூட சைட்ல கீறான் போல.. யக்கா பெரவீனா யக்கா... ரெம்ப டேங்க்ஸ்க்கா... டி வி ஓனரூ பால கணேஷ் கைல முட்டா நைனா டேங்க்ஸ சொல்லிருக்கா...\nஅவுங்க அல்லாரும் முட்டா நைனாவோட டாங்க்ஸை நம்ம கைல சொல்லிக்கினாங்கப்பா... படா குஷியாப் பூட்ச்சு பதிலுக்கு நானும் நைனாவுக்கு டாங்க்ஸ் சொல்லிக்கறேன்\nஎத்தனை எத்தனை தளங்கள்..... ஆதிராவின் கவிதை பக்கம் தவிர மற்ற அனைத்து தளங்களும் எனக்குப் புதியவை.... அறிமுகத்திற்கு நன்றி கணேஷ்.\nதிண்டுக்கல் தனபாலனும், நீங்களும் நான் பார்க்கும் தளங்களில் எல்லாம் எனக்கு முன்னால் காணப்படுவதை வியந்திருக்கிறேன் நான். நீங்களும் அறிந்து கொள்ள ஒருசில உண்டு என்பதில் மகிழ்ச்சி இவ்வாரம் முழுவதும் தொடர விழைகிறேன். மிக்க நன்றி நண்பா\nசுவாரஸ்யமான விஷயங்களோடு ‘கொஞ்சம் காபி நிறைய இலக்கியம்’\nநிகழ்ச்சியை ரசித்த உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி\nஅறிந்திரத நிறைய வலைப்பூக்களை அறியத்தந்து இருக்கின்றீர்கள்.அறிமுகப்படுத்திய விதம் அருமை\nஅறிமுகங்களை ரசித்த தங்கைக்கு அகமகிழ்வுடன் நன்றி\nஅன்ட்ராயர் மொபில்ல படிக்க சொல்லோ ஓட்டு போடா மிடிலபா... அத்தான் அப்பாலிக்கா வந்து...\nஅல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு... +1\nபடித்துக் கருத்திடும் உங்கள் ஆதரவே மகிழ்வு தருவது. ஓட்டளிப்பது கூடுதல் போனஸ்\nவாத்தியாரே, ஊட்டாண்டே எப்போ வர்றே.. ஊர்காரங்களுக்கு கதை சொல்லி முடிச்சிட்டு அப்பாலிக்கா சட்டுன்னு வா வாத்தியாரே.. ரொம்ப நாள் ஆச்சி கண்டுகினு.. சோக்கா இன்றோட்யுஸ் பண்ணியிருக்கே வாத்தியாரே\nஉன் வூட்டாண்ட நான் வர்றது உனுக்கே தெர்லியா ஆவி எந்த ஒலகத்துல கீதோ ஆவி எந்த ஒலகத்துல கீதோ இன்ட்றோட்யூஸ் பண்ணதை ரசிச்சதுக்கு டாங்ஸுப்பா\nஅனைவரையும் வாழ்த்திய ஜலீலா அவர்களுககு என் இதயம் நிறை நன்றி\nஇன்னா சாரே இப்பிடி அல்லாம் சூப்பரா கலக்குறீங்கோ... நெஜமாலுமே மின்னலு டி.வி புச்சா ரிலே ஆவுற மாரி....பீல் ஆவுது..\nஇத்தத்தாங்க நானும் விரும்பினேன். டாங்ஸு\nகுழந்தைகள் படிக்கிற தளத்துல ஆரம்பிச்சு பல பயனுள்ள தளங்களை அறிமுகப்படுத்தியிருக்கீங்க. சுபத்ரா பேசுகிறேன், ஆதிரா இந்த தளங்களை எல்லாம் நான் இப்பத்தான் தெரிஞ்சிகிட்டேன்.. மிக்க நன்றி \nஇவங்க எல்லாருமே அருமையா எழுதறவங்க. கூடவே என் ஃப்ரெண்ட் உஷா அன்பரசுவையும் சொல்லிருக்கேனே... அவுங்க மட்டும சும்மாவா...\nவிஷூவலா கற்பனை பண்ணிக்கிற மாதிரி சொல்றது ரொம்ப சுவாரஸ்யம்... நாளைக்கு மின்னல் டி.வி யில் என்னன்னு எதிர்பார்க்க வச்சிட்டிங்க..... சூப்பர்\nசுவாரஸ்யம் என்ற மகிழ்வு தந்த வார்த்தைக்கு மனம் நிறைய நனறி நாளைக்கு ஒரு சேஞ்சுக்கு மின்னல் டிவிக்கு லீவு விட்டுட்டு வேற ஸ்டைல்ல வரலாம்னு ஆசை...\nஇவங்க யாரு.. அவங்க யாருன்னு தேட வச்சு.. அறிமுகம் செஞ்ச விதம் ரொம்ப கரீக்ட் தலிவரே.. உங்கள இன்னான்னு புகழறதுன்னே புரில.. அப்பால கண்டுக்கிரேன்..\nஎப்ப வேண்ணாலும் வாங்க அண்ணாச்சி... இது உங்க பிரதர் இடம் இது உங்க பிரதர் இடம்\nவாழ்த்திய வெற்றிவேலுக்கு என் இதயம் நிறை நன்றி\nஇலக்கியம் என்றவுடன் கொஞ்சம் உள்ளூர பயம் இருந்ததது என்னவோ உண்மைதான் வாத்தியார் அவர்களே ... இங்க வந்து பார்த்ததும் தான் இலக்கியம் இனிப்பு லேகியம் கணக்கா சுவையா இருக்கிறது ... மெட்ராஸ் செந்தமிழில் வெளுத்து கட்டியிருக்கும் அட்டகாசமான பதிவு சார் ...\nசில வலைப்பக்கங்கள் எனக்கு இன்றுதான் அறிமுகம் ஆகின .. கடின உழைப்புக்கு நன்றிகளும் , அறிமுகம் ஆன தோழமைகளுக்கு என் வணக்கங்களும் ...\nமகிழ்வு தந்த நல்ல கருத்துக்கு மனம் நிறைய நன்றி ராஜா\nசிறப்பான அறிமுகங்கள். ஒவ்வொரு தளத்திற்கும் பொறுமையா சென்று பார்க்கிறேன்.\nஅவசியம் சென்று பாருங்கள்... நான் ரசித்தவற்றை நீங்களும் ரசிப்பீர்கள்\nஅட. டா.. இதுல.. அதுல.. ன்னு அசத்தலா பதிவர்களை அறிமுகப்படுத்திட்டீங்க சகோதரரே\nஉங்களுக்கும் அறிமுகப் பதிவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்\nஎன் பகிர்தலை ரசித்து, அனைவரையும் வாழ்த்திய உங்களுககு என் இதயம் நிறை நன்றி சிஸ்\nஎவ்வளவு அழகான நடை. பொருத்தமான படம். திரும்பத் திரும்ப நான்கு முறை படித்தேன். புரியாமல் அல்ல. பிடித்ததால்...\nநகைச்சுவையிலும் சரி (சரிதாயனம் படித்ததால் சொல்கிறேன்) இது போன்ற நடையிலும் சரி உங்கள அடிச்சுக்கவே முடியாது.\nஎன் இரு வலைப்பூக்களையும் அறிமுகம் படுத்தியுள்ளீர்கள். எல்லாத்துக்கும் நன்றி கணேஷ்.\nஉண்மையாகச் சொல்வதென்றால் உங்களைப் போன்றவர்கள் தரும் ஊக்கம்தான் நகைச்சுவை என்ற தளத்தில் என்னை இயங்க வைத்துக் கொண்டிருக்கிறது. ரசித்துப் படித்தேன் என்ற உங்களின் வரிகள் எனக்கு எனர்ஜி டானிக்\nஅறுமுகப் படுத்தப் பட்ட பதிவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்\nநல்ல பயனுள்ள பதிவுகளை அறிமுகப் படுத்திய கணேஷ் அவர்களுக்கு நெஞ்சு நிறை நன்றிகள்\nஇடைவிடாத பணிகளுக்கிடையிலும் இதைப் படித்து அனைரையும் வாழ்த்திய உங்களுக்கு நானில்ல நன்றி சொல்லணும்\nபகிர்ந்த விதம் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.\nஅறிமுகங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் கணேஷ் ஐயா.\nநிதானமாக நேரம் கிடைக்கும் போது படித்து ரசியுங்கள் அருணா... ஐயான்னுல்லாம் சொல்லி என்னை முதியவனாக்க வேண்டாமே... கணேஷ்னே சொல்லுங்க, பரவாயில்ல... அதுக்காக டேய் கணேஷ்னு சொல்லிராதீங்க. ஹி... ஹி... ஐயான்னுல்லாம் சொல்லி என்னை முதியவனாக்க வேண்டாமே... கணேஷ்னே சொல்லுங்க, பரவாயில்ல... அதுக்காக டேய் கணேஷ்னு சொல்லிராதீங்க. ஹி... ஹி...\nஷோக்கா கீது வாத்யாரே உங்க எழுத்து ஸ்டைலு. நெசமாலுமே சூப்பரா கீது ப்பா\nரசிச்சுப் பட்ச்சு பாராட்டிகிற உனுக்கு படா டாங்ஸுப்பா\nசென்னைத் தமிழுக்கும் சீர் செய்த செம்மலே வாழ்க\nசென்னைத் தமிழை ரசித்த உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் Tue Dec 03, 08:42:00 PM\nஇப்படியாக சென்னைத் தமிழில் பல தளங்களை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். மிக்க நன்றி\nஅனைவரையும் பாராட்டிய உங்களுக்கு அன்புடன் என் நன்றி\nஅறிமுகங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது ,வாழ்த்துக்கள்\nஒரு சிலது மட்டுமே ஏற்கனவே நமக்கு அறிமுகமானவை, ஆனால் இன்னாரைத்தான் அறிமுகம் செய்கிறோம் என்பது தெரிகிறார்ப்போல செய்திருந்தால் தேவலாம்னு எனக்கு தோனுது ,, ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு ஃபீலிங்க்ஸ் அவ்வ்\nசோக்கான இஸ்டைல்ல எயுதி கலக்கிட்ட தல, ஆமாம் மாம்பலத்துல குந்திக்கினு எப்டி இந்த பாஷைலாம் புடிச்சிங்க அவ்வ்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று Wed Dec 04, 11:50:00 PM\nஇன்னாருடைய பதிவு என்று சொல்லிவிடுவது வழக்கமான முறை. அதை மாற்றி பதிவை மட்டும் சொல்லி இருப்பது புதுமைதான். இதுவரை இப்படி யாரும் செய்ததாக தெரியவில்லை\nவித்தியாசமான முறையில் பலநல்ல அறிமுகங்கள் இனித்தான் சில தளங்கள் படிக்க வேண்டும் அண்ணாச்சி\nநிதானமாய்ப் படித்து ரசியுங்கள் நேசன் அனைவரையும் வாழ்த்திய உங்களுக்கு அகமகிழ்வுடன் என் நன்றி\nஆதிரா பக்கங்கள், உஷா அன்பரசு தளம் தவிர மற்ற அனைவருமே புதியவர்கள். தளங்களைப் படித்து என் இணைப்பில் இணைத்து விட்டு வருகிறேன் அதற்குள் அடுத்த பதிவு வந்துவிட்டது. என் சுவைக்கேற்ற பல பதிவர்கள்... சூப்பரா இருந்திச்சிங்க சென்னைத் தமிழ் மின்னல் டி.வி. நாளைக்கு என்னன்னு முன்னோட்டம் வரலைங்க...\n மாரி பிரவீணா என்ற பாத்திர படைப்புகளும், சொன்ன விதமும் சொல்லப்பட்ட தளங்களும் அருமையானவை.\nசிறந்த முறையில் பகிவிட்டுள்ள தங்களுக்கும் இங்கே அறிமுகமான\nதளங்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள் ஐயா .\nபல அறிமுகங்கள். நன்றி .\n மெய்யாலுமே டக்கரா கீதுப்பா.....மின்னலு டிவி வூட்டுல வருமா செட்டாப் பாக்சு வைக்கினுமா\n எல்லா தளங்களுமே மிகவும் அருமையான தளங்கள்\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nஎன்னை அறிந்தால்... நீங்கள் என்னை அறிந்தால்....\nதமிழ்வாசி பிரகாஷ் கோமதி அரசிடம் இருந்து ஆசிரியப் ப...\nநினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை \nகோமதி அரசு துரை செல்வராஜூவிடம் இருந்து ஆசிரியப் பண...\nமார்கழிப் பனியில் - ஞாயிறு\nமார்கழிப் பனியில் - சனி\nமார்கழிப் பனியில் - வெள்ளி\nமார்கழிப் பனியில் - வியாழன்\nமார்கழிப் பனியில் - புதன்\nமார்கழிப் பனியில் - செவ்வாய்\nமார்கழிப் பனியில் - திங்கள்\nதுரை செல்வராஜு - சித்ரா சுந்தரிடம் இருந்து ஆசிரியப...\nவலைச்சரத்தில் ஏழாம் நாள் _ ஞாயிறு மலர்\nவலைச்சரத்தில் ஆறாம் நாள் _ சனி மலர்\nவலைச்சரத்தில் ஐந்தாம் நாள் _ வெள்ளி மலர்\nவலைச்சரத்தில் நான்காம் நாள் _ வியாழன் மலர்\nவலைச்சரத்தில் மூன்றாம் நாள்: புதன் மலர்\nவலைச்சரத்தில் இரண்டாம் நாள் : செவ்வாய் மலர்\nவலைச்சரத்தில் முதல் நாள் : திங்கள் மலர்\nசித்ரா சுந்தர் - மின்னல் வரிகள் பால கணேஷிடம் இருந்...\nநான் ரசித்த பூக்கள் சில\nகொஞ்சம் காபி நிறைய இலக்கியம்\nமின்னல் டிவி : டீ வித் திவ்யா\nமின்னல் வரிகள் கனேஷ் - கலாகுமர���ிடம் இருந்து ஆசிரிய...\nசிந்தனை சிதறல் - கலாகுமரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/kavithai/405112.html", "date_download": "2021-06-21T21:54:05Z", "digest": "sha1:AYIKFHQ5CKFIVQLSMIL36AZZ3IKJJSRX", "length": 7190, "nlines": 143, "source_domain": "eluthu.com", "title": "பெண்ணே - காதல் கவிதை", "raw_content": "\nபெண்ணே என் தாயின் மற்றொரு உருவை\nஉன் கண்களைக் காண என்\nசிற்பி சிற்பிய உன் மூக்கின்\nஉன் கூந்தலின் இடையில் என் ஐவிரல்கள்\nமெல்ல ஊர்ந்து செல்ல ஆசை\nஎன் தலை உன் மடியில் இருக்க நீர்\nவிண்மீன்கள் மத்தியில் வெட்கபடும் நிலா போல் உன்\nபுன்னகைக் கண்டு நான் நாணி போக ஆசை\nஉன் கைகள் கோர்த்து உன் தலை என் தோளில் சாய்ந்து\nகரையோரம் நடந்து போக ஆசை\nஉன் மின்னும் போகாமல் உன் பின்னும் வராமல்\nதான் அறுகிளியே நடந்து போவேனடி\nஇணைந்து வாழ வரம்கொடு உன் மனதிலே\nநீயின்றி எனக்கேது நலம் வா அன்பே நாம்\nஒன்றாக கட்டலாம் ஒரு காதல் கோட்டை\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://hemgan.blog/2015/02/28/%E0%AE%B0%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92/", "date_download": "2021-06-21T22:28:48Z", "digest": "sha1:ZUOIV7MGZXE7W5ODPF2ZGTIUWEKFV333", "length": 20082, "nlines": 102, "source_domain": "hemgan.blog", "title": "ரஷமோன் – மாறுபாடுகளும் ஒற்றுமையும் – இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nரஷமோன் – மாறுபாடுகளும் ஒற்றுமையும்\n“என்னால் படைப்புக்குள் நுழைய முடியவில்லை” என்ற வாக்கியத்தை நாம் கேட்டிருக்கிறோம். படைப்புக்குள் நுழைதல் என்றால் அப்படைப்பின் பாத்திரங்களுக்கு நடுவில் பாத்திரங்கள் உலவும் சூழலில், கண்ணுக்குத் தெரியாம���், வேவு பார்ப்பவனைப் போன்று கலந்து நிற்றலைக் குறிக்கும். பாத்திரங்களின் உணர்வுப் பெருக்கில் மிதந்து செல்லும் இலை மேல் எறும்பாக வாசகன் / பார்வையாளன் தன்னை உணர்தலைக் குறிக்கும்.\nரஷமோன் திரைப்படத்தில் விறகுவெட்டி விடுவிடுவென்று நடந்து அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் வந்தடையும் முதற்காட்சி யதார்த்தத்திலிருந்து உண்மையைத் தேடி விரையும் மனித விழைவின் படிமம். சூரியனை நோக்கிய படி வேகமாக நகரும் காமிரா ; சுர்ரென்று வயிற்றைப் பிரட்டும் இசை ; விறகுவெட்டியின் மூச்சு முட்டும் சத்தம். பிரயாணத் தொப்பி, பட்டுப் பை, துண்டான கயிற்றுத் துணி, ரத்தினம் பதித்த கத்தி என்று ஆங்காங்கு காட்டுக்குள் விழுந்து கிடக்கும் பொருட்கள். படைப்புக்குள் எளிதில் நாம் நுழைந்து விட முடிகிறது.\nரஷமோன் கதை சொல்லுதலைப் பற்றிய கதை. கதை முடிவற்றது ;. முடிவு இல்லை என்கிற தெளிவே கதை. காட்டில் நடந்த ஒரு கொடுமையான சம்பவம் பற்றிய வழக்கில் சம்பந்தப்பட்ட இரு சாட்சிகள் விசாரணைகள் முடிந்த பின்னர் நகர எல்லைக் கதவுக்கடியில் மழைக்கு ஒதுங்குகிறார்கள். அவர்கள் கேட்ட வாக்குமூலங்களின் நம்பகமிலாத் தன்மையைப் பற்றி அவர்கள் உரையாடுதலிலிருந்து கதை தொடங்குகிறது.\nமூன்று வாக்கு மூலங்கள். இதில் முரண் என்னவென்றால் மூவருமே கொலையைச் செய்தவர்கள் தாமே என்று ஒப்புக் கொள்கிறார்கள். மூவரில் ஒருவர் கொலை செய்யப்பட்டதாகக் கருதப்பட்டவர். ஆவியாக ஓர் ஊடகத்தின் உடம்பில் புகுந்து தன் தற்கொலை வாக்குமூலத்தை அவர் அளிக்கிறார். மூன்று வாக்குமூலத்திலும் கவனிக்கத் தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. வாக்குமூலத்தை அளிப்பவர் தன்னைப் பற்றி மட்டும் சாதகமான வெளிச்சத்தில் காண்பித்துக் கொள்வது.\nநிஜமும் நினைவும் இணைந்து நடத்தும் நிழல் கூத்தை படம் நெடுக நாம் காண்கிறோம். ஒவ்வொருவரும் தம் கண்ணோட்டத்தில் நடந்தது என்ன என்பதை அணுகுகிறார்கள். நடந்ததை கண்ணால் கண்ட ஒரே சாட்சியான விறகு வெட்டியின் கூற்றையும் சேர்த்து நான்கு கண்ணோட்டத்தில் ஒரு நிகழ்வு பற்றி பேசப்படுகிறது. என்றாலும், இறுதியில் கிடைக்கும் சித்திரம் தெளிவற்றதாகவே இருக்கிறது. படம் முழுக்க வரும் பாத்திரங்களின் முகம் போல நிழலும் ஒளியும் படர்ந்த குழப்பமான சித்திரமே நம் மனதில் விரிகிறது. இலைகளின் நிழலாட்டத்தில் அரை வெளிச்சத்தில் காட்சிகள் நகர்கின்றன. முழுமையான வெளிச்சம் என்ற ஒன்று எங்கும் காணக்கூடியதாய் இல்லை. கண்ணோட்டம் மாத்திரமே யதார்த்தத்தை அணுகும் உத்தியா\nஅலங்காரங்கள் இல்லாமல் ஒருவன் தன்னைப் பற்றிப் பேசுதல் சாத்தியமா என்னும் ஆழமான கேள்வியை எழுப்புகிறது ரஷமோன். சுயம் என்ற ஒன்று இருக்கும் வரையிலும் உண்மையைத் தேடும் முயற்சி அபத்தமானதாகவே இருக்க முடியும் என்ற கருதுகோளை நம்முன் வைக்கிறது ரஷமோன். உண்மையை யதார்த்தத்தின் பின்புலத்தில் தேடத்தொடங்குகையில் தற்சார்பான விளக்கங்களின் பாதையிலேயே நாம் பயணிக்க வேண்டியிருக்கிறது.\nஉறைய வைக்கும் சிரிப்புடன் உடல் மொழியுடன் வழிப்பறி கொள்ளைக்காரனாக வரும் டோஷிரோ மிஃபுனே (அகிரா குரோசவாவின் ‘ஆஸ்தான கலைஞன்’), கொள்ளைக்காரனால் கயிற்றால் கட்டிபோடப்பட்டு நிராதரவான கணவனாக வரும் மசாயூகி மோரி, கொள்ளைக்காரனால் வன்புணரப்படும் மனைவியாக வரும் மச்சிகோ க்யோ – மூன்று கலைஞர்களும் மூன்று ஃப்ளாஷ் பேக்கிலும் தம் நடிப்பில் வேறுபட்ட பரிமாணங்களை கொண்டு வந்து பிரமிப்பூட்டுகிறார்கள். கொள்ளைக்காரனின் ஃப்ளாஷ்பேக்கில் மனைவியுடன் பிரயாணம் செய்யும் சமுராயிடம் தந்திரமாகப் பேசி காட்டுக்குள் அழைத்துச் சென்று கட்டிப்போட்டுவிட்டு ஒரு புதருக்குள்ளிருந்து சமுராய்யின் மனைவியை காமம் மேலிட பார்க்கும் காட்சியில் நம்மை உறைய வைக்கிறார் மிஃபுனே. மனைவி சொல்லும் ‘கதையில்’ ஏளனமாகப் பார்க்கும் கணவனின் பார்வை தாளாமல் பித்துப் பிடித்தவர் போல் ஆக்ரோஷம் ததும்ப நடிக்கும் காட்சியில் மச்சிகோ நடிப்பின் உயரத்தை தொடுகிறார். சமுராய்யின் ஆவி ஓர் ஊடகத்தினுள் உட்புகுந்து வாக்குமூலம் அளிக்கும் காட்சி மயிர் கூச்செறிய வைக்கிறது.\nதன் எல்லா படங்களிலும் மழையை படமாக்காமல் குரோசவா இருந்ததில்லை. ரஷமோனிலும் மழைக் காட்சி இருக்கிறது. கதையின் முக்கியப்பகுதிகளில் வெயில் சுட்டெரிக்கிறது. ரஷமோன் வாயிலில் விறகுவெட்டியும், துறவியும் கதைகளை சொல்லும் போது மழை பெய்கிறது. ஜப்பானிய திரைப்பட மேதை இரு மாறுபட்ட யதார்த்த வெளிகளை வெயில்-மழை என்று இருமைகளாகச் சித்தரித்திருக்கிறார்.\nஅகிரா குரோசவா ஆசாரமான பௌத்தர் இல்லை. ஆனால் அவர் படங்களில் பௌத்த சிந்தனைகள் விரவிக் கிடக்கின்றன. ரஷமோன் சொல்லும் மையக் கருத்து பௌத்தத்தின் மூலக் கருத்தை ஆமோதிக்கிறது – அனுபவங்களின் நிச்சயமின்மை. கதையில் சொல்லப்படும் நான்கு கதைகளும் ஒன்றுதான், ஆனாலும் முற்றிலும் மாறுபட்டவை. கதைகளின் சுருக்கம் ஒன்றுதான். ஆனால் அக்கதைகளின் விவரங்கள் தாம் அவைகளெல்லாம் வெவ்வேறு கதைகள் என்கிற பாவனையை உண்டு பண்ணுகின்றன. மயக்கமா அல்லது வன்புணர்ச்சியா சமுராய்யை கொன்றது கொள்ளைக்காரனா அல்லது சமுராய் வாளை வயிற்றுக்குள் பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டானா எந்த கதை உண்மை பல வினாக்கள். பல வித மாறுபாடுகள். மேலோட்டமான மாறுபாடுகளை ஒதுக்கி விடலாம். அவைகள் முக்கியமானவைகள் அல்ல. அவைகள் மாறுபட்ட தன்மை கொண்டவைகளாக இருக்கின்றன. அவ்வளவே.\nதிரைப்படம் முடிவடையும் தருணங்களில் தனியாக விடப்பட்ட குழந்தையின் அங்கியை வழிபோக்கன் திருடுகிறான். ஆறு குழந்தைகளின் தந்தையான ஏழை விறகுவெட்டியோ ஏழாவது குழந்தையாக அந்த அனாதை குழந்தையை தன்னுடன் எடுத்துப் போகிறான். பல்வேறு உயிர்களாக, பல்வேறு குணாதிசயங்களுடன் நம் எல்லோருடைய வாழ்வும் ஒன்றுடன் ஒன்றாக பின்னிப் பிணைந்திருக்கிறது என்பது பௌத்த சிந்தனை. இப்பிணைப்பை துண்டித்தலோ இந்த பிணைப்பிலிருந்து விடுபடுதலோ சாத்தியமில்லை. மாறுபாடுகளை ஒதுக்கி பிணைப்பின் ஒன்றிணைந்த தன்மையை சிந்தித்தலையே ரஷமோன் பேசுகிறது.\nPosted byhemgan February 28, 2015 March 2, 2015 Posted inUncategorizedTags:உண்மை, ஒற்றுமை, கண்ணோட்டம், கதை, கத்தி, கொலை, சத்தம், துணி, நிகழ்வு, நிழல், பௌத்தர், மழை, மாறுபாடு, முடிவு, ரஷமோன், வாயில், விறகுவெட்டி, வெயில்\nமண்ட்டோவும் ஜி நாகராஜனும் – ஒரு பார்வை\nCEO Chairman customer Factory Mobile VP அனுபவம் அருவி அறை அலுவலகம் இலை உடை உறக்கம் எழுத்து கடல் கண்ணாடி கனவு கல் கவிதை காகிதம் காற்று காலம் கிணறு கிளை சத்தம் சிங்கம் சுவர் செருப்பு திரைப்படம் தில்லி நதி நம்பிக்கை நிழல் பயம் பறவை பாம்பு பாரதி புத்தகம் புத்தர் மகாயானம் மரம் மலர் மலை மழை மும்பை வண்ணத்துப்பூச்சி வலி வாயில் விமானம் வெயில்\nபாஸ்கர் on வரலாற்றை எப்படி அணுகுவது\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nநடக்கும் மலை பறக்கும் நதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://reviews.dialforbooks.in/tag/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%95", "date_download": "2021-06-21T22:23:34Z", "digest": "sha1:WUHHG3KLAJVRLZPIFQU6QC52F5IUGIVM", "length": 7960, "nlines": 207, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "உதயசூரியன்: ஜப்பான் பயணக் கட்டுரைகள் – Dial for Books : Reviews", "raw_content": "\nTag: உதயசூரியன்: ஜப்பான் பயணக் கட்டுரைகள்\nஉதயசூரியன்: ஜப்பான் பயணக் கட்டுரைகள்\nஉதயசூரியன்: ஜப்பான் பயணக் கட்டுரைகள், தி.ஜானகிராமன், ஐந்திணைப் பதிப்பகம், விலை: ரூ.60 தி.ஜானகிராமனின் இரு பயணக் கட்டுரைகள் இன்றும்கூட வாசிக்கப்பட வேண்டியவை. ஒன்று, ‘உதயசூரியன்’ (ஜப்பான் பயணக் கட்டுரைகள் – சுதேசமித்திரன் – 1967), மற்றொன்று ‘கருங்கடலும் கலைக்கடலும்’ (செக்கோஸ்லோவோகியா பயண அனுபவங்கள் – கணையாழி – 1974). வெறுமனே பயணக் கட்டுரையாக அல்லாமல், அங்கே சென்றபோது தனக்குத் தோன்றிய சிந்தனைகளை எல்லாம் அவ்வளவு அழகாக வடித்திருப்பார் தி.ஜா. கியாத்தோ ரயில் நிலையத்தில் கூலிகளையோ போர்ட்டர்களையோ காண முடியவில்லை என்று சொல்கிற இடத்தில், “கல்வி […]\nகட்டுரைகள், பயணம்\tஉதயசூரியன்: ஜப்பான் பயணக் கட்டுரைகள், ஐந்திணைப் பதிப்பகம், தி.ஜானகிராமன்\nஜப்பான் பயணக் கட்டுரைகள், ஐந்திணைப் பதிப்பகம், விலை: ரூ.60ஐந்திணைப் பதிப்பகம், விலை: ரூ.60 தி.ஜானகிராமனின் இரு பயணக் கட்டுரைகள் இன்றும்கூட வாசிக்கப்பட வேண்டியவை. ஒன்று, ‘உதயசூரியன்’ (ஜப்பான் பயணக் கட்டுரைகள் – சுதேசமித்திரன் – 1967), மற்றொன்று ‘கருங்கடலும் கலைக்கடலும்’ (செக்கோஸ்லோவோகியா பயண அனுபவங்கள் – கணையாழி – 1974). வெறுமனே பயணக் கட்டுரையாக அல்லாமல், அங்கே சென்றபோது தனக்குத் தோன்றிய சிந்தனைகளை எல்லாம் அவ்வளவு அழகாக வடித்திருப்பார் தி.ஜா. கியாத்தோ ரயில் நிலையத்தில் கூலிகளையோ போர்ட்டர்களையோ காண முடியவில்லை என்று சொல்கிற இடத்தில், […]\nபயணம்\tஉதயசூரியன்: ஜப்பான் பயணக் கட்டுரைகள், ஐந்திணைப் பதிப்பகம், தமிழ் இந்து\nஷீரடி பாபாவின் சீரடி பணிவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-06-21T23:51:51Z", "digest": "sha1:VSX6PSW2GDGGA5DIXZ6H73CZ7YUCHFDA", "length": 33582, "nlines": 96, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "புரதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபுரதம் (Protein) என்பது அமினோ அமிலங்கள் எனப்படும் எளிய மூலக்கூறுகளால் இணைக்கப்பட்ட, சிக்கலான, அதிக மூலக்கூறு ��டை உள்ள கரிமச் சேர்மங்களில் அடங்கும் நான்கு பருமூலக்கூறு வகைகளில் ஒன்றாகும். அனைத்து உயிரணுக்கள் மற்றும் தீ நுண்மங்களின் கட்டமைப்பு, ஒழுங்கமைப்பு மற்றும் செயல்பாட்டுக்குப் புரதம் இன்றியமையாததாகும்.[1][2]\nமயோகுளோபினின் முப்பரிமாண அமைப்பின் வரைபடம். நிறமூட்டப்பட்டுள்ளவை ஆல்ஃபா திருகுசுழல்களாகும்.\nபல புரதங்கள் வளர்சிதைமாற்றங்களில் உதவும், மற்றும் டி.என்.ஏ யிலிருந்து மரபுக்குறியீடுகளை மொழிபெயர்ப்புச் செய்யத் தேவையான நொதிகளாகவோ நொதிகளின் துணையலகுகளாகவோ (en:Protein Subunit) விளங்குகின்றன. வேறு சில புரதங்கள் கட்டமைப்பு மற்றும் இயக்க ரீதியான பணிகளைச் செய்கின்றன. எடுத்துக்காட்டாக, உயிரணுகளின் வடிவத்திற்குக் காரணமான கலசட்டகத்தை (Cytoskeleton) உருவாக்குவது புரதங்கள் ஆகும். அக்ரின் (en:Actin), மயோசின் (en:Myosin) எனப்படும் தசைகளில் காணப்படும் புரதங்கள் தசை அசைவில் பங்கு கொள்கின்றன. நோய் எதிர்ப்பாற்றல் முறைமையில் பங்கெடுக்கும் புரதங்களான பிறபொருளெதிரிகள் உடலுக்கு வெளியிலிருந்து வரும் தீ நுண்மங்கள், பாக்டீரியாக்கள்|பாக்டீரியாக்களுடன் பிணைந்து அழிவுக்குள்ளாக்குவதன் மூலம் உடலைப் பாதுகாக்கிறது. சேமிப்பில் ஈடுபடும், இரும்புச் சத்தைச் சேமிக்கும் Ferritin போன்ற மூலக்கூறுகளும், சில ஒழுங்கமைக்கப்பட்ட முறைகள் மூலம் அவற்றைத் தேவையான இடங்களுக்குக் கடத்தி, வெளியிடுவதற்கு உதவும் ஈந்தணைவிகளும் புரதங்களாகும். உயிரணுக்களுக்கு, இழையங்களுக்கு, உடலுறுப்புக்களுக்கு இடையில் சமிக்ஞைகளைக் கடத்துவதன் மூலம், அவற்றுக்கிடையேயான ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் இயக்குநீர்களும் புரதங்களாகும்.[1]\n1.1 அமினோ அமிலங்கள் அடுக்கு முறை\n4 உயிரணு சமிஞ்கையாக்கம் மற்றும் சமிக்ஞை கடத்துகை\n5 உடல் வளர்ச்சியில் புரதம்\n8 குருதியில் உள்ள புரதம்\nபுரத மூலக்கூறுகள் கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், நைட்ரஜன், சிலவற்றில் கந்தகம் ஆகியவற்றால் ஆக்கப்பட்ட அமினோ அமிலங்களை அடிப்படை அலகாகக் கொண்டவையாகும். உயிரிகளில் உயிரணு மென்சவ்வு, உரோமங்கள், நகங்கள், மற்றும் தசைகளைத் தோற்றுவிப்பதில் இவற்றிற்கு முக்கிய பங்குண்டு. பல புரதங்கள் நொதிகளாகச் செயல்புரிகின்றன. அவற்றிற்குச் செயல்புரதங்கள் என்று பெயர். 20 அமினோ அமிலங்கள் புரதத்தை ஆக்குபவையாக இருக்கின்றமையால், அவற்றைப் புரதமாக்கும் அமினோ அமிலங்கள் எனலாம்.\nசில அமினோ அமிலங்கள் உயிரனங்களால் உற்பத்தி செய்யவியலாத அமினோ அமிலங்களாகும். அவை உணவு மூலமாக மட்டுமே உள்ளெடுக்கப்பட வேண்டியிருப்பதால், அவை ‘அத்தியாவசிய அமினோ அமிலங்கள்' (essential amino acids) என அழைக்கப்படுகின்றன. ஹிஸ்டிடின், ஐசோலியூசின், லியூசின், லைசின், மெத்தியோனின், பினைல்அலனின், திரியோனின், டிரிப்டோபான், வாலின் போன்றவை அத்தியாவசியமான அல்லது இன்றியமையாத அமினோ அமிலங்களாகும். உட்கொள்ளப்படும் புரதங்களில் இவை காணப்படும்போது, உணவு செரிமானத்தின் போது புரதங்கள் உடைக்கப்பட்டு, இவ்வகை அமினோ அமிலங்கள் உயிரினங்களால் பெற்றுக் கொள்ளப்படுகின்றன.\nஅமினோ அமிலங்கள் அடுக்கு முறைதொகு\nபல அமினோ அமிலங்கள் பெப்டைடு இணைப்புகளால் இணைவதால் ஓர் புரதம் அல்லது பல்புரதக்கூறு உருவாகும். இவ்வகை நீண்ட சங்கிலித் தொடர் அமைப்பு புரதத்தின் முதல்நிலை அமைப்பு (primary structure) என்று அழைக்கப்படும். இச்சங்கிலித் தொடர் அமைப்பில் காணப்படும் அணுக்களுக்கிடையே ஏற்படும் இடைத்தாக்கங்களால், சங்கிலியில் ஏற்படும் மடிவுகள் காரணமாக ஏற்படும் அமைப்பு இரண்டாம்நிலை (secondary structure) அமைப்பு எனப்படும். பொதுவாக இதில் அல்பாச் சுருள் (α-helix), பீட்டா தாள் (β-sheet) எனும் இருவகை அமைப்புக்கள் காணப்படும். அமினோ அமிலங்களில் உள்ள R குழுக்களுக்கிடையில் ஏற்படும் இடைத்தாக்கத்தால், மேலும் மடிவுகள் தோன்றும். இதுவே மூன்றாம் நிலையாகக் (tertiary structure) கொள்ளப்படுகிறது. அயன்களுக்கிடையே ஒத்த ஏற்றம் கொண்ட அயனிகளுக்கிடையிலான தள்ளுகை, எதிர் ஏற்றம் கொண்ட அயனிகளுக்கிடையிலான அயனிப் பிணைப்பு, ஐதரசன் பிணைப்பு, மற்றும் அமினோ அமிலங்களின் ஏற்றமற்ற R குழுக்களுக்கிடையில் ஏற்படும் Hydrophobic interaction, இரு சல்பைட் பிணைப்பு என்பன இந்த மூன்றாம் நிலை அமைப்புருவாக்கத்திற்குக் காரணமாகிறது.[3][4][5]\nபல புரதங்கள், ஒரு தனித்த பல்புரதக்கூறினால் ஆனதாகவும், இம்மூன்றாம் நிலையில் இருப்பதாகவும் உள்ளன. சில புரதங்கள் நான்காம் நிலையில் கட்டமைக்கப்படுகின்றன. இவற்றில் துணை அலகுகள் என அழைக்கப்படும் ஒன்றுக்கு மேற்பட்ட பல்புரதக்கூறுகள் காணப்படும். மூன்றாம் நிலையில் காணப்பட்ட இடைத்தாக்கங்களே இங்கும் காணப்படும். சிலவற்றில் இந்தத் துணை அலகுகள் மேலும் ஒரு மூலகத்தை தம்���கத்தே இணைத்து இறுதியான அமைப்பை உருவாக்கும். எ.கா. ஈமோகுளோபினில் இரண்டு அல்பாச் சுருள் பல்புரதக்கூறுகளும், இரண்டு பீட்டா தாள் பல்புரதக் கூறுகளும், இரும்பு அயனையும் கொண்டு அமைக்கப்படும்.[3][5]\nஒரு குறிப்பிட்ட தொழிலுக்கான புரதம் அதற்குரிய முறையில் சிக்கலான அமைப்புக் கொண்டிருக்கும். ஒரு புரதத்தில் அமினோ அமிலங்களின் அடுக்கு முறையும் மூலக்கூற்றின் அமைப்பும் மரபுப்பண்பு அடிப்படையிலானது. எனவே தான் மரபணுத்தொகை எனப்படும் மரபணு அமைப்புத் தன்மைகள் இன்று முக்கியத்துவம் பெற்றுள்ளன.\nஉயிரணுக்களுக்குள் உள்ள முக்கிய செயல் நுண்பொருள் புரதமாகும், இது மரபணுக்களில் குறியிடப்பட்ட தகவல்களை படியெடுக்கும் முக்கியப் பணிகளைச் செய்கிறது.சில வகையான இரைபோ கருவமிலம் (ஆர்.என்.ஏ) தவிர,மற்ற பெரும்பாலான உயிரியல் மூலக்கூறுகள் புரதங்கள் செயல்படாத வரை இயக்கமற்று இருக்கின்றன.எசரிக்கியா கோலை பாக்டீரியத்தின் உலர் எடையில் 50 சதவீதம் புரதமாகும்.மற்ற நுண்மூலக்கூறுகளான டி.என்.ஏ மற்றும் ஆர்.என்.ஏக்கள் முறையே 3 % மறறும 20 % எடையை கொண்டுள்ளன. ஒரு குறிப்பிட்ட உயிரணு அல்லது உயிரணு வகைகளில் வெளிப்படுத்தப்படும் புரதங்களின் தொகுப்பு அதன் புரதவமைப்பு ([6]) என வரையறுக்கப்படுகிறது.\nபுரதங்களின் பிரதான பண்பு, அவற்றின் வேறுபட்ட செயல்பாடுகளை அனுமதிப்பதாகும், குறிப்பாக மற்ற மூலக்கூறுகளை சிறப்பாக மற்றும் இறுக்கமாக பிணைந்துகொள்ளுதல் புரதங்களின் குறிப்பிடத்தக்க செயலாகும்.மற்றொரு மூலக்கூறுடன் புரதத்தின் இணையும் பகுதி இணைப்புப் பகுதி என அறியப்படுகிறது, பெரும்பாலும் மூலக்கூறு மேற்பரப்பில் ஒரு அழுத்தப்பகுதிகளை தோற்றுவிக்கிறது.புரதத்தின் மூன்றாம் நிலை கட்டமைப்பால் இந்த பிணைப்பு திறன் அதிகரிக்கப்படுகிறது. இது பிணைப்பு தளத்தின் அழுத்தப் பகுதி சுற்றியுள்ள அமினோ அமிலங்களின் பக்க சங்கிலிகளின் ரசாயன பண்புகளால் வரையறுக்கப்படுகிறது.\nநொதி அல்லது நொதியம் (enzyme) என்னும் புரதப் பொருளானது உயிரினங்களின் உடலில் நிகழும் வேதியியல் வினைகளை விரைவாகச் செய்யத்தூண்டும் ஒரு வினையூக்கி ஆகும். ஏறத்தாழ உடலில் உள்ள எல்லா கலங்களின் இயக்கத்திற்குத் தேவையான எல்லாவற்றுக்கும் இந் நொதியங்கள் தேவைப்படுகின்றன. இவ் வினையூக்கியாகிய நொதி இல்லா���ிடில், சில வேதியியல் வினைகள் ஆயிரக்கணக்கான மடங்கு அல்லது மில்லியன் கணக்கான மடங்கு மிக மெதுவாகவே நடக்கும். இப்படி மெதுவாக நடக்க நேரிட்டால் ஓர் உயிர் வாழ இயலாது. எனவே நொதிகள் உயிர்வாழ்வுக்கு இன்றியமையாத ஒன்றாகும். மனித உடலில் 75,000 நொதிகள் இருப்பதாக மதிப்பிட்டிருக்கின்றார்கள்[7]\nஉயிரினத்தின் உடலில் உள்ள எல்லாக் கலங்களும் தேவையான நொதிகளை ஆக்குகின்றன என்றாலும் நொதி ஓர் உயிர்ப்பொருள் அல்ல. நொதி, பிற சேர்மங்களுடன் சேர்ந்து நுட்பச் செறிவு மிகுந்த வேதிப்பொருள் அமைப்புகளை உருவாக்கி அதன் வழியே வேதிவினைகள் நிகழ வழி வகுக்கின்றது. ஆனால் நொதி தன் இயல்பு மாறாமல் இருந்து இறுதியில் விடுபடுகின்றது. ஒரு நொதி ஒரு மணித்துளியில் (நிமிடத்தில்) தன் வினையை மில்லியன்கணக்கான தடவை செய்ய வல்லது. மாந்த உடலில் 1000 க்கும் மேலான வெவ்வேறு வகை நொதிகள் உருவாகிச் செயல்படுகின்றன. வினைகளை விரைவுபடுத்துவது மட்டுமின்றி, குறிப்பிட்ட வினைகளை மட்டுமே மிக மிகத் துல்லியமாய், தக்க சூழலில் மட்டுமே, பூட்டும் அதற்கான திறவுகோலும் போல் மிகுதேர்ச்சியுடன் இயக்குகின்றது. இத் துல்லியத் தேர்ச்சியானது நொதிகளின் சிறப்பியல்புகளில் ஒன்று. இன்று அறிந்துள்ளதில் நொதிகள் சுமார் 4000 உயிர்-வேதியியல் வினைகளுக்கு அடிப்படையாக உள்ளன.\nசெடிகொடிகளில் ஒளிச்சேர்க்கை நிகழ்வது முதல் மாந்தர்களின் உடலில் உணவு செரிப்பது, மூளை இயங்குவது, இதயம் துடிப்பது, மூச்சு விடுவது ஆகிய அனைத்துமே நொதிகளின் இன்றியமையாத துணையால் நிகழ்வன.\nஉயிரணு சமிஞ்கையாக்கம் மற்றும் சமிக்ஞை கடத்துகைதொகு\nபுரதச்சத்து உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானதாகும். இறைச்சி வகைகள், மீன், முட்டை, பால் மற்றும் தானிய வகைகளில் புரதச்சத்து நிறைய இருக்கிறது. இப்புரதச்சத்து உடலில் புதிய திசுக்களைக் கட்டமைப்பதற்கும், அழிந்த திசுக்களுக்கு ஈடாக புதிய திசுக்களை உருவாக்கவும் பயன்படுகிறது. உயிரினங்களில் காணப்படும் நொதிகள் (enzymes), வளரூக்கிகள் (hormones), ‘ஈமோகுளோபின்’ எனும் இரத்தப் புரதம் போன்ற உடற் தொழிற்பாடுகளுக்கு அவசியமான கரிமச் சேர்மங்கள் யாவும் புரதங்களாலானவையாகும். நகம், முடி வளர்வதற்கும் புரதச்சத்து மிகவும் தேவை.\nஒரு மாதிரியில் புரதம் உள்ளதா என்பதைக் கண்டறிய சில சோதனை முறைகள் உள்ளன. வெவ்வேறு இடங்களில் செய்யப்படும் சோதனை முறைகளில் பயன்படுத்தப்படும் சோதனைப் பொருட்கள்/திரவங்களில் வகையிலும், அளவிலும் சிறிய வேறுபாடுகள் இருப்பதுண்டு. கீழே சில முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.\nஒரு சோதனைக் குழாயில் 3 மிலி மாதிரியினை எடுத்துகொண்டு அதனுடன் 1 மிலி 40% சோடியம் ஹைட்ராக்சைட்டு சேர்த்து நன்கு குலுக்கிவிட்டு, காரத்தன்மையாக்கப்பட்ட இப்புரத கலவையுடன் 2 சொட்டு 1% காப்பர் சல்பேட் சேர்க்கும்போது, ஊதா நிறம் அல்லது இளஞ்சிவப்பு நிறம் தோன்றும்.[9][10] அதிக அளவு 1% காப்பர் சல்பேட் சேர்க்கப்பட்டால் இவ்வண்ணம் மறைந்து விடும்.\nஒரு சோதனைக் குழாயில் 3 மிலி மாதிரியினை எடுத்து, அதனுடன் 0.5 மிலி நின்ஹைட்ரின் திரவம் சேர்த்து, இரண்டு நிமிடத்திற்கு கொதிக்க வைத்த பின்னர் பின்னர் குளிர்விக்கப்படும்போது, மாதிரி கரைசலானது நீல அல்லது நீல ஊதா வண்ணமாக மாறும்.[11][12]\n3. பையூரட் வளைய சோதனை ஒரு சோதனைக் குழாயில் 3 மிலி மாதிரி எடுத்து, அதனுடன் முதலில் 1 மிலி 40% சோடியம் ஹைட்ராக்சைடு கரைசல் சேர்த்து, பின்னர் குழாயியின் உதவியுடன் 1 மிலி 1% காப்பர் சல்பேட் திரவத்தினை சோதனைக் குழாயின் உள்ள திரவத்தின் மீது இரு திரவங்களும் கலந்துவிடாதபடி மெதுவாக விட்டு, உள்ளங் கைகளுக்கிடையே சோதனைக் குழாயினை வைத்து மெதுவாக சுழற்றும்போது, இரு திரவங்களுக்கிடையில், இளஞ்சிவப்பு அல்லது ஊதாவளையம் தோன்றும்.\nஇந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகத்தின் (ICMR) உணவு நிபுணர் குழுவின் கருத்துப்படியும் உலக சுகாதார அமைப்பின் (WHO) நிலைப்படியும் ஒரு இந்திய தனிநபருக்கு, ஒரு நாளில் தேவைப்படும் புரதத்தின் அளவானது ஒவ்வொரு கிலோகிராம் உடல் எடைக்கும் ஒரு கிராம் ஆகும். கர்ப்பம் தரித்த பெண்களாயின், 10 கி.கி. எடை அதிகரித்த ஒருவருக்கு, மேலதிகமாக 23 கிராமும், பால் கொடுக்கும் காலங்களில், குழந்தை பிறந்த முதல் 6 மாதத்திற்கு 19 கிராம் மேலதிகமாகவும், 6-12 மாதத்திற்கு மேலதிகமாக 13 கிராமும் தேவைப்படும். உணவுப் பழக்க முறைகளில் உள்ள வேறுபாடு காரணமாக, வெவ்வேறு நாடுகளில் இருக்கும் தனிமனிதருக்கு இந்த அளவில் சிறிய வேறுபாடு காணப்படும்.[13]\nஉணவில் புரதம் குறைந்தால் மராசுமஸ், குவாஷியார்கர் போன்ற குறைபாட்டு நோய்கள் தோன்றும். மராஸ்மசில் குழந்தையின் உடல் எடை குறையும். கடுமையான வயிற்றுப்போக்க�� ஏற்படும். உடல் தசைகள் மெலியும். எலும்பின் மீது தோல் மூடியுள்ளது போன்ற நிலை தோன்றும். குவாஷியார்கரில் தசைகள் மெலிந்து முகம், கால்களில் வீக்கம் ஏற்படும். வயிறு உப்பியிருக்கும்.[14]\nநாரீனி என்னும் புரதப்பொருள் குருதியில் உள்ள குருதி நீர்மத்தில் உள்ளது. அடிபட்டதாலோ அல்லது வேறு காரணங்களிலாலோ குருதிக்குழாயில் புண் ஏற்பட்டால், குருதி (இரத்தம்) வெளியேறாமல் தடுப்பதற்குப் பயன்படும் குருதிநார்களால் (fibrin) ஆன வலைபோன்ற அமைப்பை உண்டாக்கும் பொருள். இந்த குருதிநாரால் ஆன வலையில், வெளியேறும் குருதியில் உள்ள நுண்திப்பிகள் வந்து அடைப்புண்டு குருதி வெளியேறுவதைத் தடுக்கும் அடைப்பாக மாறுகின்றது. எனவே புண்ணிலிருந்து இரத்தம் வெளியேறுவதைத் தடுக்கப் பயன்படும் முதன்மையான பொருட்களில் இந்த நாரீனியும் ஒன்றாகும்[15].\nUniProt அகில புரதத் தகவல் ஆதாரம்\nபுரதங்கள்: உயிர்ப்பிறப்பு முதல் அழிப்பு வரை - கல உயிரியல் மற்றும் உயிர் வேதியியலுக்கான இணைய நூலகம்\nபுரத உயிர்த்தகவல் நுட்பக் கருவிகள்\nஎம். ஐ. டி-யின் புரத மூலக்கூறு தற்பொருந்துகை ஆய்வகம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 10:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilthamarai.com/19-%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2021-06-21T22:43:08Z", "digest": "sha1:GTZQG3ZWQACPN47PQNDDDSHM743526KJ", "length": 7922, "nlines": 87, "source_domain": "tamilthamarai.com", "title": "19-ம்தேதி பிரதமர் நரேந்திரமோடி குமரி வருகிறார் |", "raw_content": "\nபுதுமையான மற்றும் நிலையான தொழில்மாதிரிகளை நாம் உருவாக்க வேண்டும்\nசீனாவிலிருந்து (China) இந்தியாவுக்கு மாற்றிய சாம்சங் பிரிவு\nஆரோக்கியத்துக்கான யோகா என்னும் கருப்பொருள் மக்களின் மன உறுதியை அதிகத்துள்ளது\n19-ம்தேதி பிரதமர் நரேந்திரமோடி குமரி வருகிறார்\nஓகிபுயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தை டிசம்பர் 19-ம்தேதி பிரதமர் நரேந்திரமோடி பார்வையிட உள்ளார். புயலால் பாதிக்கப்பட்ட நீரோடி, தூத்தூர், உள்ளிட்ட மீனவகிராமங்களை பிரதமர் மோடி பார்வையிட உள்ளார். பிரதமர் மோடி வருகையை ஒட்டி பாதுகாப்பு படை வீரர்கள் குமரி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண் டுள்ளனர். வங்கக்கடலில் உருவான ஓகி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது.\nஇதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்தசேதம் ஏற்பட்டது. கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் இதுவரை கரைதிரும்பவில்லை. ஏராளமான மீனவர்கள் மீட்கப்படாத நிலையில் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் அவர்களின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.\nகுமரி மாவட்டத்தில் அரசு சட்டக்கல்லூரி நர்சிங்…\nஉம்பன்’ புயலால் மேற்குவங்கத்துக்கு ரூ. 1,000 கோடி…\nஒட்டு மொத்த நாடும் துணையாக நிற்கும்\nபிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரியில் 40,000 கோடி…\nசுகாதார உட்கட்டமைப்பு மற்றும் பொருளாத ...\nகரோனா நெருக்கடியை சமாளிக்க தகவல் தொழி� ...\nசிறப்பான சுற்றுச் சூழலுக்காக உயிரி எர� ...\nகரோனா தாக்கம் குறைந்திருக்கலாம். ஆனால� ...\nஇந்தியாவை சக்திவாய்ந்த நாடாக பிரதமர் � ...\nநம்பும்படியாக இல்லை இவர்கள் அனைத்தையு ...\nயூடியூபர் கிஷோர் கே. சாமி பெரியார், அண்ணா, கலைஞர் போன்றோரை அவதூறாக பேசியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அவதூறாக அருவருக்க தக்க வகையில் பேசியிருந்தால் சட்டம் ...\nபுதுமையான மற்றும் நிலையான தொழில்மாதிர ...\nசீனாவிலிருந்து (China) இந்தியாவுக்கு மாற்� ...\nஆரோக்கியத்துக்கான யோகா என்னும் கருப்ப ...\nசுகாதார உட்கட்டமைப்பு மற்றும் பொருளாத ...\nபிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக முதல� ...\nகரோனா நெருக்கடியை சமாளிக்க தகவல் தொழி� ...\nஇரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்\nஇதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, ...\nமுருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை ...\nவேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து ...\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilthamarai.com/siyachin-mlt/", "date_download": "2021-06-21T23:26:27Z", "digest": "sha1:Y6LZLLMJDNPQ5JJPTLRCFLALIEW35MWI", "length": 14394, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "சியாச்சின் சிகரத்தில் உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கங்கள்- |", "raw_content": "\nபுதுமையான மற்றும் நி��ையான தொழில்மாதிரிகளை நாம் உருவாக்க வேண்டும்\nசீனாவிலிருந்து (China) இந்தியாவுக்கு மாற்றிய சாம்சங் பிரிவு\nஆரோக்கியத்துக்கான யோகா என்னும் கருப்பொருள் மக்களின் மன உறுதியை அதிகத்துள்ளது\nசியாச்சின் சிகரத்தில் உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கங்கள்-\nசியாச்சின் பகுதியில் கடந்த 3-ந் தேதியன்று பனிச்சரிவில் சிக்கி மெட்ராஸ் ரெஜிமெண்ட்டைச் சேர்ந்த 10 ராணுவ வீரர்கள் உயிர்இழந்துள்ளனர்.அவர்களின் தியாகத்திற்கு தலைவணங்கி வணக்கம் செலுத்துவதோடு அவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்வோம்.\nநம் தேசிய கொடி மேலே ஏறி பட்டொளி வீசி பறப்பதற்கு முன், அதில் வைக்கப்பட்டுள்ள மலர்கள் கீழே வந்து விழுவதை பார்த்து நாம் கை தட்டுகிறோம்.ஆனால் அதற்குள் மிக பெரிய ஒரு சோக வரலாறு அடங்கி கிடக்கிறது… அது என்ன தெரியுமா….\nநமது தேசியக்கொடி மேலே ஏற, அதாவது நாம் சுதந்திரம் பெற, பெற்ற சுதந்திரத்தை காத்திட எண்ணற்ற தாய்மார்களின் கூந்த லில் இருந்த மலர்கள் கீழே விழுந்து இருக்கிறது என்பதைத் தான் இந்த கொடி மேலே ஏறும் போது, மலர்கள் கீழே விழுந்து, அதனை ஞாபகப்படுத்துகிறது.இந்த தேசத்திற்காக தொடர்ந்து விழுந்து கொண்டிருக்கும் மலர்களுக்கு கண்ணீருடன் மவுன அஞ்சலி..\nசியாச்சின் பனிமலை பிரதேசம் தான் ஆர்டிக் அண்டார்டிக் துருவ பகுதிகளை தவிர்த்து உலகில் இரண்டாவது நீளமான பனிமலை பிரதேசம். இது நூப்ரா மற்றும் ஷையோக் நதிகளால் உருவானது.இந்தியா-பாகிஸ்தான் எல்லையைச் சுற்றி இமய மலைத் தொடர் களில் உள்ள காரகோரம் மலைகளில் அமைந் திருக்கிறது\nஉலகின் உயரமான போர்நிலையானசியாச்சின் பனிப் பகுதி யின் பெரும்பாலான போர் நிலைகள் 16 ஆயிரம் அடிக்கும் அதிகமான உயரம் கொண்டவை. இவற்றில் பானே போஸ்ட் என்னும் போர் நிலை அதிகபட்சமாக 22 ஆயிரம் அடி உயரம் கொண்டது. இந்தப் பகுதியை பல ஆண்டுகளாக இந்திய பாகிஸ் தான் ராணுவங்கள் கண்டு கொண்டதே இல்லை.\n1984 ல் தான் முதன் முதலில் பாகிஸ்தானை சேர்ந்த மலையே றும் வீர்கள் இங்கு வந்து பாகிஸ்தான் கொடியை ஏற்றினார்கள். இதற்கு பிறகு தான் இந்திய ராணுவம் 1984 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி ஆப்பரேஷன் மெக்தூத் என்ற திட்டத்தினை செயல்படுத்தியது. அதன்படி, கலோனல் . குமார் அவர்களின் தலைமையில் ஒரு பட்டாளத்தை அனுப்பி அப்��குதியில் இருந்த பாகிஸ்தானியர்களை விரட்டி, அப்பகுதியை இந்தியா வசம் மீண்டும் வந்தது.\nசியாச்சின் பகுதியில் 76 கிலோ மீட்டர் தூரத்துக்கு பாறைகளில் பனி உறைந்து கிடக்கும். இந்த பகுதியை பாதுகாக்கும் பணியில் நமது ராணுவ வீரர்கள் இரவு பகலாக பணியில் ஷிப்ட் அடிப்ப டை யில் ஈடுபட்டு வருகிறார்கள்.இப்பகுதியில் சாதாரணமா கவே ஜீரோ டிகிரிக்கும் குறைவாகவும் . குளிர்காலத்தில் இந்த மைனஸ் 60 டிகிரிக்கும் கீழாக குளிர் இருக்கும் என்றால் அங்கே\nகாவல் காக்கும் தெய்வங்களை எண்ணி பாருங்கள்.\nஉயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமில்லாத இந்த பிரதேசத்தில் இரு நாடுகளைச் சார்ந்த ஆயிரக்கணக்கான போர் வீரர்கள் எப்போதும் இருபுறமும்இங்கு பணியில் இருக்கிறார்கள். 6700 மீட்டர் உயரமுள்ள சியாச்சினில் பாதுகாப்பு பணியில் இருக்கும்\nநிறைய வீரர்கள் விரக்தியினால் தற்கொலை செய்து கொள் கிறார் கள்.பனிப்புயல் ஏற்படும்பொழுது நிறைய வீர்கள்\nசிக்கி உயிரிழப்பதும் இங்கே வாடிக்கையே.\nஇது வரை இங்கு ராணுவ சண்டைகளில் இறந்த வீரர்களை விட பனி காரணமாக இறந்த வீரர்களின் எண்ணிக்கை யே இங்கு அதிகம். சியாச்சின் பகுதியில்கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் 7ம்தேதி இங்குள்ள பாகிஸ்தானின் கயாரி ராணுவ முகாம் மீது பனிப்பாறைகள் சரிந்து விழுந்ததில் 140 வீரர்கள் உயிர் இழந்தனர்.1984ம் ஆண்டு முதல் 860 இந்திய ராணுவ வீரர்கள் கணக்குப்படி பனியில் சிக்கி உயிரிழந்துள்ளார்கள் என்பதை நினைத்தால் அதிர்ச்சியாக இருக்கிறது.\nஇப்பகுதியில் காவலில் இருக்கும் பொழுது நமது வீரர்கள் தட்பவெட்பம் காரணமாகவோ இல்லை எதிரிகளின் தாக்குதல்களி லோ இறந்தால் அவர்களின் சடலங்களுக்கு இங்கேயே வீர மரியாதை அளிக்கப்பட்டு எரியூட்டப்படுகிறது.\nராணுவ வீரர்கள்தான் என் குடும்பம்.\nநம்மிடம் புல்லாங்குழலும் உள்ளது, அழிக்கும் சுதர்சன…\nசீனாவை சத்தமில்லாமல் அடிக்கும் இந்தியா\nஅபிநந்தன் பத்திரமாக உள்ளார் பாகிஸ்தான் ராணும்\nநம்பிக்கைத் துரோகத்தைப் பொறுக்க முடியாது\nஇந்திய பகுதிகளை சீனாவிடம் விட்டுக்கொடுத்தது யார்…\nசியாச்சின் சாதனை வீரர்களுக்கு ஒரு சல்� ...\nசியாச்சின் பனிப் பகுதிக்கு நாளை பிரதம� ...\nநம்பும்படியாக இல்லை இவர்கள் அனைத்தையு ...\nயூடியூபர் கிஷோர் கே. சாமி பெரியார், அண்ணா, கலைஞர் போன்றோரை அவதூறாக பேசியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அவதூறாக அருவருக்க தக்க வகையில் பேசியிருந்தால் சட்டம் ...\nபுதுமையான மற்றும் நிலையான தொழில்மாதிர ...\nசீனாவிலிருந்து (China) இந்தியாவுக்கு மாற்� ...\nஆரோக்கியத்துக்கான யோகா என்னும் கருப்ப ...\nசுகாதார உட்கட்டமைப்பு மற்றும் பொருளாத ...\nபிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக முதல� ...\nகரோனா நெருக்கடியை சமாளிக்க தகவல் தொழி� ...\nபொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ...\nசேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் ...\nமனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் ...\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tenkasishirdi.in/ta/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-06-21T22:37:06Z", "digest": "sha1:PMYXVY42SMGLWWITTOYGS6SCS2DAMSHP", "length": 6838, "nlines": 77, "source_domain": "tenkasishirdi.in", "title": "தென்காசி ஷீரடி - தொடர்பு", "raw_content": "\nதென்காசி ஷீரடி வைத்திய சாயி பிரார்த்தனைக் கூடம்\n(ஸ்ரீ ராமகிருஷ்ண சேவை நிலையம்)\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇந்தப் பிரார்த்தனைக் கூடம் ரயில்வே ஸ்டேஷன் வடபுறம், மங்கம்மா சாலை அருகில் அமைந்துள்ளது. வழிகாட்டிக்கு இங்கே சொடுக்கவும்\nசேர்த்து வைத்த நல்ல குணங்கள் எவையோ, அவை மட்டுமே ஜீவனுடன் வரும்; உயர்ந்த கதியை நல்கும். ஆகையால், பிரம்மஞானத்தினால் பெறும் பயனை இவ்விதமாகவும் பெற முடியும் என் சொற்களை மறந்து விடாதீர்கள்.\n- ஷீரடி சாயி பாபா\nஸ்ரீ சாயி சித்திர சரிதம் - புத்தக முன்னோட்டம்\nதமிழக அரசால் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக பேரிடர் என அறிவிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, பொதுநலன் கருதி, பக்தர்கள் ஒன்று கூடுவதைத் தவிர்க்கும் பொருட்டு, ஏப்ரல் 26, 2021 (திங்கட்கிழமை) முதல் மங்கம்மா சாலையில் உள்ள வைத்திய சாயிபாபா கோயிலில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nமறு அறிவிப்பு வரும்வரை சாயி ப���்தர்கள் கோயிலுக்கு வருவதைத் தவிர்க்கவும்.\nபாபாவிற்கு ஆரத்தி மற்றும் பூஜைகள் வழக்கம் போல் நடைபெறும்.\nஸ்ரீ ராமகிருஷ்ண சேவை நிலையம்\nகாலை 6:00 - மதியம் 1:00\nகாலை 6:15, மதியம் 12:15\nமாலை 6:30, இரவு 7:30\nகுறிப்பு: நேரங்கள் சாதாரண நாட்களுக்கு மட்டுமே பொருந்தும். சிறப்பு நாட்களில் நேரங்கள் மாறுபடும்.\nவைத்திய சாயி மருத்துவ மையம்\nவைத்திய சாயி கண்டறி மையம்\nபதிப்புரிமை © 2021 ஸ்ரீ ராமகிருஷ்ண சேவா நிலையம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. பயனாளர்கள் ஒப்புதல்: இந்த இணையதளம், அதன் செயல்பாட்டிற்கும் மற்றும் சரியான உள்ளடக்கத்தை வழங்குவதற்கும், நினைவிகளைப் பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், தாங்கள் நினைவிகளைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள். மேலும் அறிய, தயவுசெய்து எங்கள் தனியுரிமைக் கொள்கையைப் படிக்கவும்.'", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2577000", "date_download": "2021-06-21T23:21:52Z", "digest": "sha1:PZQHEQ7UBRYDMUFUN27OEQKPPQURVUEN", "length": 20322, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "காங்., ஜனநாயகத்தை விட்டு விலகுகிறது டுவிட் செய்த சஞ்சய் ஜா சஸ்பெண்ட்| Dinamalar", "raw_content": "\nகொரோனா அச்சுறுத்தலால் அமர்நாத் யாத்திரை ரத்து\nஉ.பி.,யில் கட்டாய மத மாற்றம் பாக்., உளவாளிகள் கைது\nஇது உங்கள் இடம் : சசிகலாவின் 'பாச்சா' பலிக்காது\n'ஒவ்வொரு தேர்தலுக்கும் புதிய சின்னம் கட்சிகளுக்கு ...\nநேபாளத்தில் தோன்றியது யோகா ; பிரதமர் சர்மா ஒலி ...\nதடுப்பூசி போடும் பணியின் வேகத்தை அதிகரிக்க முடிவு\nமுதல்வர் காலில் விழுந்த கலெக்டர்களால் சர்ச்சை 4\n'ஜோ பைடனை சந்திக்க விரும்பவில்லை': இப்ராஹின் ரைசி 2\nகாங்., ஜனநாயகத்தை விட்டு விலகுகிறது டுவிட் செய்த சஞ்சய் ஜா சஸ்பெண்ட்\nபுதுடில்லி: கட்சி விரோத மற்றும் ஒழுங்கீனத்தை மீறியதாக கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவர் சஞ்சய் ஜா,இவர் கட்சியின் செயதி தொடர்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். கடந்த மாதம் கட்டுரை ஒன்றில் தனது கட்சியை விமர்சித்து இருந்தார். இதனையடுத்து அவர் கட்சியின் செய்தி தொடர்பாளர் பொறுப்பில்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி: கட்சி விரோத மற்றும் ஒழுங்கீனத்தை மீறியதாக கட்சியில் இருந���து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.\nகாங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவர் சஞ்சய் ஜா,இவர் கட்சியின் செயதி தொடர்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். கடந்த மாதம் கட்டுரை ஒன்றில் தனது கட்சியை விமர்சித்து இருந்தார். இதனையடுத்து அவர் கட்சியின் செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.\nஇதன் பின்னர் ஜா தனது டுவிட்டர் பக்கத்தில் காங்கிரஸ் தனது ஜனநாயக கடைமைகளில் இருந்து வெகுதூரம் விலகி சென்று விட்டது என பதிவிட்டிருந்தார். இதனிடையே அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் பேட்டி அளித்த சில நிமிடங்களிலையே அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் பாலாசாகேப் தோரத் எழுத்து பூர்வமாக அறிவித்தார்.\nஇது குறித்து ஜா கூறுகையில் இது என்னை எதுவுமே ஆச்சரியப்படுத்தவில்லை.நான் செய்த கட்சி விரோத நடவடிக்கைகள் என்ன என கேட்டார்.\nமேலும் சச்சின் பைலட்பை பற்றி கூறிய அவர் ராஜஸ்தான் மாநிலத்தில் மோசமான நிலையில் இருந்த காங்கிரசை கடந்த (2013-18 ) ஐந்தாண்டுகளாக சச்சின் கட்சிக்கு உழைப்பை கொடுத்தார். இதன்காரணமாக 21 இடங்களில் இருந்து 100 இடங்களுக்கு வந்துள்ளது. நாங்கள் மிகவும் வெளிப்படையானவர்கள் என கூறினார்.\nகாங்கிரஸ் கட்சியின் தலைமை மாநிலங்களில் (ம.பி., ராஜஸ்தான்) நிலவும் ஸ்திரமற்ற தன்மையை பற்றி கண்டு கொள்ளாமல் இருப்பது குறித்தும். இரு இளம் தலைவர்களை கட்சி கையாண்ட விதம் குறித்தும் கட்சிக்குள்ளேயே விமர்சனங்கள் எழுந்துள்ளன.\nமுன்னதாக முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் \"எங்கள் கட்சிக்காக கவலைப்படுகிறோம், குதிரைகள் எங்கள் நிலையிலிருந்து உருண்ட பின்னரே நாங்கள் எழுந்திருப்போமா\" என்று கேட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags காங். ஜனநாயகத்தை விட்டு விலகுகிறது டுவிட் செய்த சஞ்சய் ஜா சஸ்பெண்ட்\nசீனாவின் ஹூவாய் 5ஜி கருவிகளுக்கு பிரிட்டன் தடை(16)\nவீடுகள்தோறும் ஆர்ப்பாட்டம்; தமிழக பா.ஜ., அறிவிப்பு(50)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசீனாவின் ஹூவாய் 5ஜி கருவிகளுக்கு பிரிட்டன் தடை\nவீடுகள்தோறும் ஆர்ப்பாட்டம்; தமிழக பா.ஜ., அறிவிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தக��்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/astrology/weekly-nakshtra-palangal/633695-vaara-natchatira-palangal.html", "date_download": "2021-06-21T22:53:58Z", "digest": "sha1:NDCYC6J2KU6CJ2APL7DEZSBJNDZIDSFI", "length": 33636, "nlines": 359, "source_domain": "www.hindutamil.in", "title": "அஸ்தம், சித்திரை, சுவாதி; வார நட்சத்திர பலன்கள் - (பிப்ரவரி 15 முதல் 21ம் தேதி வரை) | vaara natchatira palangal - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜூன் 22 2021\nஜோதிடம் வார நட்சத்திரப் பலன்கள்\nஅஸ்தம், சித்திரை, சுவாதி; வார நட்சத்திர பலன்கள் - (பிப்ரவரி 15 முதல் 21ம் தேதி வரை)\n- ’சொல்வாக்கு ஜோதிடர் ’ ஜெயம் சரவணன்\nநன்மைகள் அதிகமாக நடைபெறும் வாரம்.\nஎதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். எடுத்துக் கொள்ளும் எந்த முயற்சியிலும் நல்ல முன்னேற்றத்தையும் வெற்றியையும் காண முடியும்.\nகுடும்பத் தேவைகள் பூர்த்தியாகும் கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அடகு வைத்த பொருட்களை மீட்பதற்கான வழிவகைகள் கிடைக்கும். நண்பர்களால் தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.\nபணியிடத்தில் பெரிய மாறுதல்கள் ஏதும் இருக்காது. தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வியாபாரம் சிறப்பாக இருக்கும். வியாபார வாய்ப்புகள் தேடி வரும். புதிய கிளைகள் தொடங்கும் வாய்ப்பும் உள்ளது.\nதரகு மற்றும் கமிஷன் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பாராத வருமானம் உண்டாகும். உணவுத் தொழில், பயணத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.\nபெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காண்பார்கள். திருமண முயற்சிகள் கைகூடும். சகோதர ஒற்றுமை ஏற்படும். கலைஞர்களுக்கு நண்பர்கள் மூலமாக புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.\nஎடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுப்பீர்கள். தொழில் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் ஆதாயம் கிடைக்கும்.\nவருமானம் இருமடங்காகும். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் வெற்றியைத் தரும். முயற்சி மேற்கொள்ளாத விஷயங்கள் கூட இப்பொழுது தானாக முடியும். நீண்டநாளாக பேசி வந்த ஒரு பிரச்சினை இ��்று பேசி முடிவு எடுக்கப்படும்.\nஅலைச்சல்கள் அதிகரிக்கும். தேவையில்லாத விஷயத்திற்காக நீங்கள் செலவு செய்ய வேண்டியது வரும். கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். பணியிடத்தில் அதிக கவனத்தோடு பணியாற்றவேண்டும். வியாபார விஷயங்களில் நிதானப் போக்கை கடைபிடிப்பது நல்லது.\nவியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். எதிர்பாராத வருமானம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். தாய்வழி உறவுகளால் உதவிகள் கிடைக்கும். இல்லத்தில் சுப விசேஷங்களுக்கான பேச்சுவார்த்தைகள் நடக்கும்.\nஅலுவலகத்தில் சக ஊழியரின் வேலையைச் செய்ய வேண்டியது வரும். செலவுகளும் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அலைச்சல் அதிகரிக்கும் ஆதாயம் குறைவாகவே இருக்கும்.\nதன வரவு திருப்திகரமாக இருக்கும். எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். தாமதப்பட்ட வேலைகள் அனைத்தும் இன்று செய்து முடிப்பீர்கள். குடும்பத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவீர்கள்.\nஅலைச்சல்கள் அதிகமாகும். எதிலும் அவசரம் காட்ட வேண்டாம். பயணங்களைத் தவிர்க்க வேண்டும். குடும்பத்தோடு நேரத்தைச் செலவிடுங்கள்.\nவணங்க வேண்டிய தெய்வம் -\nஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி வணங்குங்கள். நன்மைகள் அதிகமாகும்.\nஅதிக அளவிலான நன்மைகள் நடைபெறும் வாரம் இது.\nஎடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெற்றோரின் உடல்நலத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும்.\nதிருமணமான தம்பதியருக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். சொத்துப் பிரச்சினைகள் சுமுகமாக தீரும். குடும்பத்தினருடன் ஏற்பட்ட மனவருத்தங்கள் அகலும்.\nஉத்தியோகத்தில் பெரிய மாறுதல்கள் ஏதும் இருக்காது. ஒரு சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் நல்ல வளர்ச்சியும் லாபமும் காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.\nவியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப் பெறுவார்கள். தங்கள் வியாபார நிறுவனத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபடுவார்கள். பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் இருந்த பின்னடைவுகள் நீங்கி, ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். மருத்துவச் செலவுகள் குறையும். குழந்தைகளைப் பற்றிய கவலை நீங்கும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.\nபயணங்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். ஒரு சில நல்ல முடிவுகளை எடுத்து அதைச் செயல்படுத்துவீர்கள். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். அலுவலகப் பணிகளில் திருப்திகரமான நிலை இருக்கும், வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.\nதிட்டமிட்ட காரியங்களும் நடைபெறும். திட்டமிடாத காரியங்களும் இன்று வெற்றிகரமாக முடியும். ஆதாயம் பெருகும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும்.\nஎடுத்துக் கொண்ட அனைத்துச் செயல்களிலும் வெற்றி கிடைக்கும். பணவரவு எதிர்பார்த்தபடியே கிடைக்கும்.வியாபார பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தங்களாக மாறும்.குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்பு உண்டு.\nசெலவுகள் அதிகமாக இருக்கும். வீட்டுப் பராமரிப்புச் செலவுகள், வாகனப் பராமரிப்புச் செலவுகள் என செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும்.. சிக்கனம் தேவை.\nபயணங்களால் ஆதாயம் ஏற்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல்கள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாக இருக்கும். தொழிலுக்காக எடுத்துக் கொள்ளும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்ப்புக் காட்டியவர்கள் உங்களிடம் பணிந்து போவார்கள்.\nஅவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். நிதானம் தேவை. வாழ்க்கைத்துணையிடமும், குழந்தைகளிடமும் கோபத்தை காட்டக் கூடாது. பொறுமை மிக மிக அவசியம்.\nஎதிர்பார்த்த பணம் கிடைக்கும். ஆதாயம் தரும் ஒப்பந்தம் ஒன்று நிறைவேறும். தொழிலுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். நண்பர்களாலும் உறவினர்களாலும் உதவிகள் கிடைக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபட ஆலோசனை செய்வீர்கள்.\nஐயப்ப சுவாமியை வழிபடுங்கள். ஐயப்பனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். நன்மைகள் அதிகமாகும்.\nஎடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.\nஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். மருத்துவச் செலவுகள் வெகுவாகக் குறையும். குடும்ப விஷயங்கள் மன நிறைவைத் தரக் கூடியதாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் உறுதியாகும்.\nஉத்தியோகத்��ில் இயல்பான நிலையே தொடரும். ஒரு சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். தொழிலில் எதிர்பாராத அளவுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.\nதொழில் முதலீடுகள் கிடைக்கப் பெறுவீர்கள். இதுவரை தொழிலில் இருந்த தேக்க நிலை மாறி இயல்பு நிலைக்கு படிப்படியாக வருவீர்கள். ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும்.\nஇதுவரை இருந்த பிரச்சினைகள் அகலும். ஆதாயம் தரக்கூடிய உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத வாய்ப்புகள் கிடைக்கும். ஊழியர்கள் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருப்பார்கள். மேலும் ஊழியர்கள் பலரை பணிக்கு அமர்த்தக் கூடிய அளவிற்கு வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.\nபெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். திருமண முயற்சிகள் கைகூடும். இதுவரை புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். கலைஞர்களுக்கு எதிர்பாராத ஒப்பந்தங்கள் ஏற்படும்.\nதொலைபேசி வழியாக நல்ல தகவல் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். பயணங்களால் லாபம் உண்டு. எடுத்த வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிப்பீர்கள். அலுவலகப் பணிகளில் சிறப்பாக பணியாற்றி நல்ல பெயர் எடுப்பீர்கள். இடமாற்றம் தொடர்பான தகவல் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.\nநன்மைகள் அதிகமாக நடைபெறும் நாள். அலுவலகத்தில் இயல்பான நிலை தொடரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும். வாகன மாற்றச் சிந்தனை உண்டாகும். அதற்கான முயற்சிகளில் ஈடுபடும் வாய்ப்பு உள்ளது.\nஅலைச்சல் அதிகமாக இருக்கும். தேவையில்லாத சர்ச்சையில் ஈடுபட வேண்டாம். அடுத்தவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.\nதிட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடி நடக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். நீண்ட நாளாக வராமலிருந்த பணம் இப்பொழுது வசூலாகும். திருமண முயற்சிகள் முடிவாகும். குடும்பத்தில் சுப விசேஷங்களுக்கான வாய்ப்பு ஏற்படும்.\nகோபத்தை குறைத்துக்கொள்ளவேண்டும். நிதானத்தை இழக்கக்கூடாது. அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். கையாளும் பொருட்களில் கவனம் இருக்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்.\nதொழில் தொடர்பான ஒரு சில பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வருவீர்கள். ஆதாயம் ஏற்படும் ஒரு வியாபார ஒப்பந்தம் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். சிறு தூரப் பயணங்கள் ஏற்படும்.\nஎதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும், வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். நண்பர்கள் தேவையான உதவி செய்வார்கள். தொழில் மற்றும் வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும். திருமணத் தேதி குறிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.\nஸ்ரீவாராஹி அம்மன் வழிபாடு செய்யுங்கள். வாராஹி மூல மந்திரத்தை பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் நடக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.\nராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.\nமகம், பூரம், உத்திரம்; வார நட்சத்திர பலன்கள் - (பிப்ரவரி 15 முதல் 21ம் தேதி வரை)\nபுனர்பூசம், பூசம், ஆயில்யம் ; வார நட்சத்திர பலன்கள் - (பிப்ரவரி 15 முதல் 21ம் தேதி வரை)\nரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை; வார நட்சத்திர பலன்கள் - (பிப்ரவரி 15 முதல் 21ம் தேதி வரை)\nஅஸ்வினி, பரணி, கார்த்திகை; வார நட்சத்திர பலன்கள் - (பிப்ரவரி 15 முதல் 21 வரை)\nஅஸ்தம்சித்திரைசுவாதி; வார நட்சத்திர பலன்கள் - (பிப்ரவரி 15 முதல் 21ம் தேதி வரை)சுவாதிவார நட்சத்திர பலன்கள்பலன்கள்நட்சத்திர பலன்கள்சொல்வாக்கு ஜோதிடர் ஜெயம் சரவணன்AsthamChitthiraiSwathiPalangalVaara palangalVaara natchatira palangal\nமகம், பூரம், உத்திரம்; வார நட்சத்திர பலன்கள் - (பிப்ரவரி 15 முதல்...\nபுனர்பூசம், பூசம், ஆயில்யம் ; வார நட்சத்திர பலன்கள் - (பிப்ரவரி 15...\nரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை; வார நட்சத்திர பலன்கள் - (பிப்ரவரி 15 முதல்...\nஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு;...\nமுதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு; நோபல் பரிசுபெற்ற...\nபெட்ரோல், டீசல் விலை விவகாரம்; திமுகவின் இரட்டை...\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன்...\nநீட் தேர்வு ரத்து என்றீர்களே; என்னாச்சு\nமுதல்வரின் டெல்லி பயணம் சொல்லும் சேதி\nநாளை சர்வதேச யோகா தினம்: நாடுமுழுவதும் பல்வேறு...\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nபூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி; வார நட்சத்திர பலன்கள்; ஜூன் 21 முதல் 27ம்...\nதிருவோணம், அவிட்டம், சதயம்; வார நட்சத்திர பலன்கள்; ஜூன் 21 முதல் 27ம்...\nயூரோ கால்பந்து தொடர் - நாக்-அவுட் சுற்றில் இத்தாலி, வேல்ஸ் அணிகள்...\nதேசிய அளவில் 3-வது அணி அமைக்க திட்டம் - என்சிபி தலைவர்...\n2020-ம் ஆண்டில் இந்தியாவுக்கு - ரூ.4.74 லட்சம் கோடி அந்நிய முதலீடு...\nஇழப்பீடு வழங்க கோரும் மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைப்பு :\nபிரதமர் மோடியுடன் கனடா பிரதமர் தொலைபேசியில் பேச்சு: 5 லட்சம் கரோனா தடுப்பு...\nகிருஷ்ணாவின் 'பெல் பாட்டம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/election-2014/others/2414-.html", "date_download": "2021-06-21T23:42:35Z", "digest": "sha1:342BJEG4T32ITLFOPR6TAHDJUWEGLYYG", "length": 18877, "nlines": 287, "source_domain": "www.hindutamil.in", "title": "நாடு முழுவதும் அமைதி, வளம், வளர்ச்சி ஏற்பட அதிமுகவை இளம்தலைமுறையினர் ஆதரிக்க வேண்டும்: முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் | நாடு முழுவதும் அமைதி, வளம், வளர்ச்சி ஏற்பட அதிமுகவை இளம்தலைமுறையினர் ஆதரிக்க வேண்டும்: முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜூன் 22 2021\nநாடு முழுவதும் அமைதி, வளம், வளர்ச்சி ஏற்பட அதிமுகவை இளம்தலைமுறையினர் ஆதரிக்க வேண்டும்: முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்\nநாடு முழுவதும் அமைதி, வளம், வளர்ச்சி ஏற்பட, அதிமுகவுக்கு எல்லோரும் குறிப்பாக, இளம் தலைமுறையினர் வாக்களிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெய லலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:\nமக்களவைத் தேர்தலையொட்டி கடந்த மார்ச் 3 முதல் 37 பொதுக்கூட்டங்களிலும் சென்னை பெருநகரில் 17 இடங்களிலும் நடந்த பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொண்டு, இந்த தேசத்தின் எதிர்காலம் குறித்த என்னுடைய கனவுகளையும் கவலைகளையும் திட்டங்களையும் பற்றி எடுத்துக் கூற வாய்ப்பு கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி.\nஎனக்கென்று தனிப்பட்ட வாழ்வு எதுவும் இல்லை. உங்கள் வளர்ச்சிதான் எனது மகிழ்ச்சி. உங்களுடைய உயர்வுதான் எனக்கு நிம்மதி. எனவேதான், என் ஆட்சிக் காலம் என்பது ஏழை, எளிய மக்களுக்காகவும் சமூக நீதி காப்பதற்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்புக்கும், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் உயர்வுக்கும் தொண்டு செய்வதாக எப்பொழுதும் அமைகிறது.\nவிலையில்லா அரிசி, முதியோர் உதவித் தொகை என பல எண்ணற்ற சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன். மாணவ, மாணவிகள் தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி வரை தரமான கல்வி பெற இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் செய்யப்படாத வகையில் பல்வேறு உதவிகளும், வசதிகளும் எனது ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.\nலட்சக்கணக்கான மாணவ, மாணவியருக்கு ஆண்டுதோறும் விலையில்லா மடிக்கணினி வழங்கி வருவதன் மூலம் அறிவியல், தகவல் தொழில்நுட்பப் புரட்சியில் உலகிற்கே முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.\nதமிழகத்தில் பலமுறை ஆட்சி நடத்திய திமுக, தமிழ் மக்கள் கொடுத்த வாய்ப்பின் காரணமாக கிட்டத்தட்ட 17 ஆண்டு காலம் மத்திய அமைச்சரவையில் தொடர்ந்து அங்கம் வகித்தது. ஆனால், கருணாநிதி தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை பயன்படுத்தி மக்களுக்கு நன்மை செய்வதற்கு பதிலாக, தமிழர்களுக்கு எண்ணற்ற துரோகங்களையும் தீமைகளையும்தான் செய்தார்.\nகருணாநிதியின் சுயநல, வஞ்சக போக்குக்கு எடுத்துக்காட் டுகள்தான் உலக அரங்கில் தமிழர்களை தலைகுனியச் செய்த ரூ.1.76 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்திய 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழலும், இலங்கையில் அப்பாவி தமிழ்மக்கள் லட்சக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டதற்கு அவர் பங்கேற்ற கூட்டணி அரசு வழங்கிய ஆயுதமும், ஆதரவும். கருணாநிதியின் எண்ணத்தில் மேலோங்கி இருப்பது தமிழர்களின் நலன் அல்ல; தன் குடும்பத்தின் நலன் மட்டுமே.\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு\nகாங்கிரஸ் கட்சியின் தவறான பொருளாதார கொள்கைகள் காரணமாக நாடு முழுவதும் பெட்ரோல், டீசலில் ஆரம்பித்து வெங்காயம் வரை அனைத்துப் பொருட்களின் விலைகளும் உயர்ந்தன. இந்திய ரூபாயின் மதிப்பு மளமளவென சரிந்தது. பணவீக்கம் உயர்ந்தது. இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க, உங்களுக்கு இந்தத் தேர்தல் மூலம் ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.\nநாடு முழுவதும் அமைதி, வளம், வளர்ச்சி ஏற்படவும், தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்படவும், தமிழகத்துக்கு உரிய நிதி ஆதாரங்கள் மத்திய அரசிடமிருந்து கிடைத்திடவும், புதிய மத்திய அரசில் அதிமுக வலுவான முறையில் பங்கேற்பதன் அவசியத்தை நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள்.\nஎனவே, தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி யிலும் போட்டியிடும் அதிமுக வே���்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து, மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும். குறிப்பாக, இந்தத் தேர்தலில் முதல்முறையாக வாக்களிக்கப் போகும் இளைய தலைமுறை வாக்காளர்கள், தங்கள் வாக்குகளின் முக்கியத் துவத்தை உணர்ந்து அதிமுகவை வலுப்பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.\nஜெயலலிதா அறிக்கைஇளம் தலைமுறையினர்நாடாளுமன்ற தேர்தல்\nஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு;...\nமுதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு; நோபல் பரிசுபெற்ற...\nபெட்ரோல், டீசல் விலை விவகாரம்; திமுகவின் இரட்டை...\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன்...\nநீட் தேர்வு ரத்து என்றீர்களே; என்னாச்சு\nமுதல்வரின் டெல்லி பயணம் சொல்லும் சேதி\nநாளை சர்வதேச யோகா தினம்: நாடுமுழுவதும் பல்வேறு...\nஇது எம் மேடை: காவிரித் தண்ணீர் இன்னும் கிடைக்கவில்லை\nபவனின் ஜன சேனா உதயம்\nயூரோ கால்பந்து தொடர் - நாக்-அவுட் சுற்றில் இத்தாலி, வேல்ஸ் அணிகள்...\nதேசிய அளவில் 3-வது அணி அமைக்க திட்டம் - என்சிபி தலைவர்...\n2020-ம் ஆண்டில் இந்தியாவுக்கு - ரூ.4.74 லட்சம் கோடி அந்நிய முதலீடு...\nஇழப்பீடு வழங்க கோரும் மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைப்பு :\nசென்னை லீக் கால்பந்து: ஏஜிஓ த்ரில் வெற்றி - 2-1 என்ற கோல்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalvikural.in/search/label/ANSWER%20KEY", "date_download": "2021-06-21T22:28:55Z", "digest": "sha1:L33B5Y3Z4WX75RCNAFPJGLTNKR34BA4O", "length": 11055, "nlines": 113, "source_domain": "www.kalvikural.in", "title": "HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |: ANSWER KEY", "raw_content": "\nஇன்று (12.03.2014) விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற ஆங்கிலம் தாள் 1&தாள் 2 திருப்புதல் தேர்விற்கான விடைகள்:\nTC வழங்க வேண்டியது ஆசிரியர்களா அலுவலக பணியாளர்களா\nமலச்சிக்கல் வாயு மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் நீங்க இதை மட்டும் சாப்பிட்டால் போதும்\nஒரே ஒரு பூ போதும், உடலில் உள்ள மொத்த நோய்களும் குளோஸ் மருத்துவ ரகசியத்தை தெரிந்து கொள்வோம்\n10 நாள் இதை மட்டும் சாப்பிட்டால் போதும் ஆய்சுக்கும் நீங்க கண்ணாடியே போட தேவையில்லை\nகஷ்டப்படாமல் உடல் எடையை குறைக்க வேண்டுமா\nகால்களில் நீர் கோர்ப்பது உங்களுக்கு எச்சரிக்கையா உடனே என்ன செய்ய வேண்டும்\nதொப்பை மற்றும் வயிற்றை சுற்றியுள்ள சதையை குறைக்க -சூப்பர் டிப்ஸ் :\nபிஸ்கட் அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன\nமுட்டையை இப்படி சமைத்தால் அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் குறையும் :\nஉடல் எடை குறைக்க அருமையான பானம்.. - 2 நிமிடத்தில் ரெடி\nமலச்சிக்கல் வாயு மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் நீங்க இதை மட்டும் சாப்பிட்டால் போதும்\nமலச்சிக்கல் வாயு மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் நீங்க இதை மட்டும் சாப்பிட்டால் போதும் நல்ல பலன் கிடைக்கும். தினமும் உடலுக்கு ...\nகஷ்டப்படாமல் உடல் எடையை குறைக்க வேண்டுமா\nஉடல் எடையைக் குறைக்க, நம்மில் பலரும் ஏராளமான உடற்பயிற்சி மற்றும் உணவுப்பழக்கங்களை பின்பற்றுகிறோம். ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இதை குடி...\n10 நாள் இதை மட்டும் சாப்பிட்டால் போதும் ஆய்சுக்கும் நீங்க கண்ணாடியே போட தேவையில்லை\nமுந்தைய காலகட்டத்தில் 80 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்குதான் கண் குறைபாடு ஏற்படும்.தற்போதைய காலத்தில் சிறு வயதிலேயே கண் பிரச்சனைகள்,கண் பா...\nபாட்டி வைத்தியம்: கண் பார்வையை சரி செய்ய 10 நாட்கள் போதும்..\nமுன்பெல்லாம் வயதானவர்களுக்கு தான் கண் பார்வை குறைபாடு, கண் தொடர்பான பிரச்சனைகள் வ...\nசளி, இருமல், காய்ச்சலை ஒரே நாளில் குணமாக்கும் முன்னோர்களின் உணவு பட்டியல்\nதீவிரமான கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறோம். இந்நிலையில் பாதிப்பில்லாத வழக்கமான சளி, காய்ச்சல் இருக்கும் போது என்ன ...\nTC வழங்க வேண்டியது ஆசிரியர்களா அலுவலக பணியாளர்களா\nமலச்சிக்கல் வாயு மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் நீங்க இதை மட்டும் சாப்பிட்டால் போதும்\nமலச்சிக்கல் வாயு மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் நீங்க இதை மட்டும் சாப்பிட்டால் போதும் நல்ல பலன் கிடைக்கும். தினமும் உடலுக்கு ...\nஒரே ஒரு பூ போதும், உடலில் உள்ள மொத்த நோய்களும் குளோஸ் மருத்துவ ரகசியத்தை தெரிந்து கொள்வோம்\nஎவ்வளவு வறட்சி வந்தாலும் ஆவாரை செடி தன்னிச்சையாக செழுப்பாக வளரக்கூடியது. ஆவரையின் பூ,காய்,பட்டை,வேர்,இலை ஆகிய ஐந்து உறுப்புகளும் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.netrigun.com/2021/06/10/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5/", "date_download": "2021-06-21T23:25:21Z", "digest": "sha1:WKR475SFOWKPVFHES774PC4OF5XRKMLH", "length": 6230, "nlines": 98, "source_domain": "www.netrigun.com", "title": "டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கும் முடிவை கைவிட்டது அமெரிக்கா….. வெளியான தகவல்! | Netrigun", "raw_content": "\nடிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கும் முடிவை கைவிட்டது அமெரிக்கா….. வெளியான தகவல்\nசீனாவின் டிக்-டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு அமெரிக்காவில் தடை விதித்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அப்போதைய ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டார்.\nஇந்த உத்தரவை எதிர்த்து டிக்டாக் நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்குகள் அமெரிக்க கோர்ட்டில் இன்னும் நிலுவையில் உள்ளன.\nஇந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் டிக்-டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு தடை விதிக்கும் முந்தைய நிர்வாகத்தின் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்தது.\nஇந்த நிலையில் திடீர் திருப்பமாக டிக்-டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு தடை விதிக்கும் முடிவை ஜோ பைடன் நிர்வாகம் தற்போது கைவிட்டு விட்டது.\nPrevious articleஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் அலட்சியம் வேண்டாம்.. பிரபல நடிகர்…\nNext articleரஷிய ஆஸ்பத்திரியில் தீ விபத்து – 3 பேர் பலி\nவிடாமல் அடித்த 3 பெண்கள்… கதறியழுது துடிதுடித்த 7 வயது சிறுவன் உயிரிழப்பு… வெளியான முக்கிய தகவல்\nயாழ். கோப்பாய் கொரோனா வைத்தியசாலையில் இந்தியர்கள்; மொழியால் திணறும் மருத்துவர்கள்\nசீனாவில் 100 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி…. வெளியான தகவல்\nஷங்கருடன் கூட்டணி அமைக்கும் அனிருத்\nநான் காதில் வாங்கிக்கவே மாட்டேன் – நடிகை வித்யா பாலன்\nயாஷிகா ஆனந்த்தின் செம்ம சூடான புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85/", "date_download": "2021-06-21T23:26:28Z", "digest": "sha1:3RYAMY4HKFIHJBXOG3K326D6BXGGXO7M", "length": 30811, "nlines": 150, "source_domain": "www.sooddram.com", "title": "அயர்லாந்து வரி ஏய்ப்பு: அப்பிளைக் கடித்தது யார்? – Sooddram", "raw_content": "\nஅயர்லாந்து வரி ஏய்ப்பு: அப்பிளைக் கடித்தது யார்\nஅரசு யாருக்கானது என்ற வினா இடையிடையே எழும். காலங்காலமாக அரசாங்கத்தின் வகிபாகம் தொடர்ந்து மாறிவந்துள்ளது. அரசின் பிரதான வகிபாகம், இருந்து��ரும் சமூக அமைப்பைப் பாதுகாப்பதும் சமூக உறுதியை நிச்சயப்படுத்துவதுமாக இருந்தது. ஆனால் இன்று அரசாங்கம் வெளிப்படையாகவே மக்கள் விரோதமான, சமூக நலன்களை இல்லாதொழித்துப் பல்தேசியக் கம்பெனிகளுக்குச் சேவகம் புரிவதாக வளர்ந்துள்ளது. இம் மாற்றம் உலகமயமாக்கலும் சந்தைப் பொருளாதாரமும் உலக அலுவல்களைத் தீர்மானிப்பதன் விளைவாக உருவானதாகும்.\nகடந்த வாரம் ஐரோப்பிய ஆணையகம், உலகின் மிகப்பெரிய பல்தேசியக் கம்பெனிகளில் ஒன்றான அப்பிள் நிறுவனம் அயர்லாந்து அரசாங்கத்துக்கு 14.5 பில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அப்பிள் நிறுவனம் அதன் அயர்லாந்துத் தொழிற்சாலைக்காகவும் அலுவலகங்களுக்காகவும் அயர்லாந்து அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டிய வரிப்பணத்தைச் செலுத்தாது ஏய்த்தமை தெரிய வந்துள்ளது. இதை அயர்லாந்து அரசாங்கத்தின் துணையுடனேயே செய்துள்ளதாக ஐரோப்பிய ஆணையக விசாரணைகள் தெரிவிக்கின்றன.\nமூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்த விசாரணைகளில், அடுத்தடுத்த அயர்லாந்து அரசாங்கங்கள் சட்டவிரோதமாக அப்பிள் நிறுவனத்திற்கு அரசாங்கத்தின் உதவிகளை வழங்கி வந்ததோடு, குறைவான வரியையும் அறவிட்டு வந்துள்ளன. அப்பிள் நிறுவனத்தின் சர்வதேச விற்பனை மையமும் அதனோடிணைந்த தொழிற்சாலைகளும் அயர்லாந்தில் உள்ளன. அப்பிள் நிறுவனத்திடமிருந்து ஒரு வீதத்துக்கும் குறைவான பெருநிறுவன வரியையே அயர்லாந்து அரசாங்கம் அறவிட்டுள்ளது. ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளான பிரான்ஸ், ஜேர்மனி ஆகியன 30 சதவீதத்துக்கும் அதிகமான பெருநிறுவன வரியை விதிக்கின்றன. ஆட்சியாளர்கள் எவ்வாறு உலகின் பெருநிறுவனங்களுடன் கைகோர்க்கிறார்கள் என்பதற்கு அப்பிளின் வரி ஏய்ப்பு இன்னொரு உதாரணமாகும்.\nஅப்பிள் நிறுவனம் வரி விதிமுறைகளைச் சட்டவிரோதமாக மீறும் வழிமுறைகளை அயர்லாந்து அரசாங்கமே செய்து கொடுத்துள்ளது என்ற செய்தி அயர்லாந்து மக்களிடை எல்லை கடந்த கோபத்தைத் தோற்றுவித்துள்ளது. குறிப்பாக, 2008 ஆம் ஆண்டு தொடங்கிய பொருளாதார நெருக்கடியால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் அயர்லாந்தும் ஒன்று. சமூக நலவெட்டுக்கள், சிக்கன நடவடிக்கைகள் ஆகியவற்றினூடு அரசு மக்களுக்கு வழங்க வேண்டிய அடிப்படைத் தேவைகளை மறுத்தது. பல்லாயிரக்கணக்காணோர் வேலையிழந்தனர்; ஓய்வூதியத் தொகை குறைக்கப்பட்டது; இலவச மருத்துவ உதவி இல்லாமற் செய்யப்பட்டது; பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, அயர்லாந்தில் தனிமனித ஆண்டு வருமானம் 4,500 அமெரிக்க டொலர்களால் குறைந்தது. பின்னர், அயர்லாந்தின் சரியும் பொருளாதாரத்தை ஐரோப்பிய ஒன்றிய, சர்வதேச நாணய நிதியக் கூட்டு பிணையெடுத்தது. அப் பிணையெடுப்பிற்கு இசைவாகச் சிக்கன நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டன. இதனால் மேலும் 4,500 அமெரிக்க டொலர்கள் வருமான இழப்பு ஒவ்வொரு அயர்லாந்து பிரஜைக்கும் ஏற்பட்டது. இவ்வாறு இன்றுவரை அயர்லாந்து மக்கள் மோசமான நிலையில் வாழ்கிறார்கள்.\nஇந்தப் பின்னணியில், ஆண்டொன்றுக்கு 550 பில்லியன் அமெரிக்க டொலர்களை நிகர இலாபமாகப் பெறும் அப்பிள் நிறுவனம், அயர்லாந்தில் 14.5 பில்லியன் அமெரிக்க டொலர் வரிஏய்ப்புச் செய்தமை தெரியவந்துள்ளது. அயர்லாந்து, ஐரோப்பிய ஆணையகத்தின் இம் முடிவை ஏற்க மறுத்ததோடு, அப்பிள் நிறுவனம் அத்தொகையைச் செலுத்தத் தேவையில்லை எனவும் தெரிவித்தமை அதிர்ச்சியளித்துள்ளது. அத்துடன் நில்லாமல், ஆணையை மீளப் பெறுமாறும் அயர்லாந்து அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்தைக் கோரியுள்ளது. அப்பிள் நிறுவனத்தின் வரி ஏய்ப்புத் தொகை, அயர்லாந்தில் வாழும் அனைவருக்கும் ஒரு வருடத்திற்கு பொதுச் சுகாதாரத்தை வழங்கப் போதுமானது. நூற்றுக்கணக்கான அயர்லாந்து மக்களின் இலவச சுகாதார வசதிகள் மறுக்கப்படுகையில் ஏய்த்த வரிப்பணத்தை மீளத் தரவேண்டாமென்று அயர்லாந்து அரசாங்கம் சொல்கிறது.\nகடந்த 25 ஆண்டுகளாகக் குறைவான வீதத்தில் வரி விதித்தாலேயே அயர்லாந்து பொருளாதார வல்லரசாக வளர்ந்ததெனவும், அதனால் இத்தீர்ப்பை ஐரோப்பிய ஆணையகம் நீக்கவேண்டும் என்றும் அயர்லாந்து அரசாங்கம் வாதிடுகிறது. 1990 களில் தென்கிழக்கு ஆசியாவில் துரித பொருளாதார விருத்தி கண்ட சிங்கப்பூர், தென் கொரியா, தாய்வான், ஹொங்கொங் ஆகியன ‘ஆசியப் புலிகள்’ என அழைக்கப்பட்டதைப் போன்று அயர்லாந்து ‘செல்டிக் புலி’ எனப் புகழப்பட்டது. ஏனைய ஜரோப்பிய நாடுகள் சராசரியாக 30 சதவீத நிறுவன, பெருநிறுவன வரி அறவிடுகையில், அயர்லாந்து 12.5 சதவீத வரியையே அறவிட்டது. இதனால் உலகின் முன்னணி நிறுவனங்களான அப்பிள், மைக்கிரோசொஃப்ட், கூகிள், ஃபேஸ்புக் ஆகியன அயர்லாந்தில் தங்களது தொழிற்சாலைகளையும் அலுவலகங்களையும் நிறுவின.\nஐரோப்பிய ஆணையக விசாரணைகளில் தனது வழமையான வரி விதிப்பு வீதத்தை விட மிகக்குறைந்த வரிவீதத்தையே அயர்லாந்து அறவிட்டமையும் அதைவிட, மிகக் குறைந்த விலையில் மின்சாரம் உள்ளிட்ட பல சேவைகளை வழங்கியமையும் தெரிய வந்தது. இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அப்பிள் நிறுவனத்தின் முதன்மை அதிகாரி டிம் குக், தனது நிறுவனம் எந்த வரிஏய்ப்பும் செய்யவில்லை என்றும் ‘அப்பிள் எப்போதும் சரியானதையே செய்வதாகவும்’ ஐரோப்பிய ஆணையகத்தின் தீர்ப்புத் தவறானதென்றும் தெரிவித்துள்ளார்.\nஅப்பிள் எல்லாவற்றையும் சரியாகச் செய்வதால் தான், அது தன் தொழிற்சாலைகளை அமெரிக்காவில் இருந்து சீனாவுக்கு இடம்மாற்றி அங்குள்ள தொழிலாளர் உரிமைகளை மீறி மிகவும் மோசமான தொழில் நிலைமைகளுள் தொழிலாளர்களைக் கசக்கிப் பிழிகிறது. சீனாவின் அப்பிள் உற்பத்திச்சாலைகளில் தொழிலாளர்கள் வாரம் 60 மணித்தியாலங்களுக்கு மேல் மேலதிக நேரக் கொடுப்பனவின்றி வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு சட்டரீதியாக உரிய 15 நிமிட இடைவேளை வழங்கப்படுவதில்லை. இதைத்தான் ‘சரியானதைச் செய்தல்’ என டிம் குக் தெரிவிக்கிறார் போலும்.\nஅப்பிள் நிறுவனத்திற்கெதிரான இத் தீர்ப்பு ஐரோப்பிய ஒன்றியத்திற்குப் பாதகமானது என்று எச்சரிக்கும் டிம் குக், இத்தகைய ‘முறையற்ற செயற்பாடுகள்’ ஐரோப்பாவில் தொழில் வாய்ப்புகள் உருவாவதைத் தடுக்கும் எனவும் பல்தேசியக் கம்பெனிகள், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகி வேறு நாடுகளுக்குச் செல்ல உந்தப்படுவதால் அதன் மோசமான பலன்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கே கேடானவை எனவும் அதிகாரத் தொனியில் பேசியுள்ளார்.\nஅப்பிள் நிறுவனத்திற்காக வாதாடும் அயர்லாந்து அரசாங்கம், ஐரோப்பிய ஆணையகம் இத்தகையதொரு தீர்ப்பை வழங்கியதன் ஊடாக, அயர்லாந்தின் இறைமையில் குறுக்கிடுகிறது என்றும் அயர்லாந்தின் உள் விவகாரங்களில் ஐரோப்பிய ஆணையகம் தலையிடலாகாது என்றும் வாதிடுகிறது. ‘அந்நியத் தலையீடு’ எதற்கெல்லாம் பயன்படுகிறது என வியக்க வேண்டுகிறது. ஐரோப்பிய ஆணையகம் ஒன்றும் முழு யோக்கியன் அல்ல. ஆனால் தொழிலாளர் உரிமைகள், வரி அறவீடு போன்றவற்றில் குறைந்தபட்ச ஜனநாயகத்துடன் செயற்படுகிறது எனலாம்.\nஅப்பிளுக்கு எதிரான இந்தத் தீர்ப்பு நெருக்கடிக்குட்ப��்ட உலகப் பொருளாதார நிலைமைகளில் கூர்மையடையும் அமெரிக்க – ஐரோப்பிய ஒன்றிய முரண்பாட்டின் இன்னொரு பரிமாணத்தைக் காட்டுகிறது. இத் தீர்ப்பையடுத்து அமெரிக்கத் திறைசேரி வெளியிட்ட அறிவிப்பில், ஐரோப்பிய ஆணையகம் தேசம் கடந்த வரிவிதிப்பு தொடர்பாக அதிகாரமாகச் செயற்படுவதை ஏற்க முடியாதென்றும், ஐரோப்பிய ஆணையகம் அமெரிக்க நிறுவனங்களைக் திட்டமிடடுக் குறிவைப்பதாகவும் அதை நிறுத்த வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது.\nஇவ்வெச்சரிக்கை அச்சத்தின் வெளிப்பாடன்றி அதிகாரத்தின் வெளிப்பாடல்ல கடந்த சில ஆண்டுகளாக நீண்ட ஆழமான விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஆணையகம் அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களான அப்பிள், அமேசன், ஃபியட்-க்ரைஸ்லர், ஸ்டார்பக்ஸ் ஆகியன ஐரோப்பிய நாடுகளில் செய்த வரிஏய்ப்பைக் கண்டுபிடித்துள்ளதோடு ஏய்த்த தொகையை மீளச் செலுத்துமாறும் கோரி வருகிறது. அப்பிள் அயர்லாந்தில் செய்தது போன்று ஸ்டார்பக்ஸ் நெதர்லாந்திலும் அமேசன், ஃபியட்-க்ரைஸ்லர் ஆகியன லக்ஸ்சம்பேர்க்கிலும் பெருந்தொகை வரி ஏய்ப்பைச் செய்துள்ளன.\nஇவ்வருடத் தொடக்கத்தில் ஐரோப்பிய ஆணையகம் பெல்ஜியத்தில் இயங்கும் 35 பல்தேசியக் கம்பெனிகள் தாம் செலுத்தவேண்டிய வரியைச் செலுத்தவில்லை எனவும் பெல்ஜியம் அக் கம்பெனிகளிடமிருந்து பெறவேண்டிய தொகை ஆண்டுக்கு 780 மில்லியன் டொலர்கள் எனவும் அத் தொகையை அறவிட பெல்ஜியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தது.\nஐரோப்பிய ஆணையகம் கடந்த சில வருடங்களாகத் தொடர்ச்சியாக அமெரிக்கப் பல்தேசியக் கம்பெனிகளுடன் மல்லுக்கட்டுகிறது. அமேசன், பேஸ்புக், ஃபியட்-கிரைஸ்லர், கூகிள், மக்டொனால்ட்ஸ், வால்மாட், வால்ட் டிஸ்னி ஆகியவற்றை ஆணையம் குற்றவாளிகளாக அறிவித்தது.\nஇத் தீர்ப்பு மூன்று விடயங்களைத் தெளிவாக அறிவிக்கிறது. முதலாவதாக, அமெரிக்கத் திறைசேரியின் எச்சரிக்கையை கணக்கில் எடுக்க ஐரோப்பிய ஆணையகம் தயாரில்லை. அதன் மூலம் பின்கதவால் எட்டக்கூடிய ஒப்பந்தங்களுக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அப்பிள் நிறுவனம் குறைந்த தொகையொன்றைச் செலுத்திச் சரிக்கட்டுவதை இது இயலாமலாக்கியுள்ளது. வரிஏய்ப்புச் செய்யும் அதேவேளை, குற்றச்சாட்டுக்கள் எழும்போது பின்கதவால் சரிக்கட்டும் நிறுவனங்களுக்கு இது ஓர் அபாய அறிவிப்பாகும்.\nஇரண்டாவதாக, நாடுகள் எவ்வாறு வரி ஏய்ப்புக்கு உதவுகின்றன என்றும் அவை எவ்வாறு பல்தேசியக் கம்பெனிகளுடன் சல்லாபிக்கின்றன என்றும் இத் தீர்ப்பு வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. இது அரசாங்கங்கள் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையில் பாரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமூன்றாவதாக, பல்தேசியக் கம்பெனிகளின் கடைவிரிப்பை ஊக்குவிக்க, உகந்த அரசாங்கத்தின் அனுசரணை வரிவிலக்கு அல்ல என ஐரோப்பிய ஆணையகம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. இதனால் அமெரிக்கக் கம்பெனிகளின் இலாபத்தில் பாரிய நட்டம் ஏற்படுகிறது. ஏனெனில் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் உற்பத்தியாகும் பொருட்களை ஒன்றியத்துக்குள்ளேயே விற்கும் போது, வரிவிலக்கு இருப்பினும் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான வரியைக் கட்டாயம் செலுத்த வேண்டும். அமெரிக்கக் கம்பெனிகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள தொழிற்சாலைகளையும் நிறுவனங்களையும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியே நகரத்தின் கம்பெனிகளின் இறுதி விளைபொருளை ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் கொண்டு வர வேண்டும். அவ்வாறு கொண்டுவரும் பொருட்களுக்கு வரி அதிகம். எனவே, ஐரோப்பிய சந்தையில் தமது விளைபொருட்களை அதிக விலைக்கு விற்க நேரும். இது விற்பனையை மோசமாகப் பாதிக்கும். எனவே இறுதியில் நட்டம் பல்தேசியக் கம்பெனிகளுக்கே.\nஅமெரிக்கா, முன்புபோல அனைத்தையும் அதிகாரத்தால் செய்ய இயலாதபடி காலம் மாறிவிட்டது. ஐரோப்பிய ஒன்றியம் தனது இருப்பிற்குப் போராடுகிறது. எனவே எதற்கும் தயவுதாட்சண்யம் காட்டும் நிலையில் அது இல்லை. இன்று அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் பொருளாதாரத் தளத்திற் போட்டியிடுகின்றன. இத்தீர்ப்பை அப்போட்டியின் ஒரு துணைவிளைவாகவும் கூறலாம்.அரசாங்கங்களோ மக்களுக்கானவையல்ல; பல்தேசியக் கம்பெனிகளை அவை கூவி அழைக்கும் போது, உள்ள சொற்ப உரிமைகளையும் சமூக நலன்களையும் இல்லாமற் செய்யும் அறிவிப்பாகவும் அது இருப்பதை மறக்கவியலாது. பல்தேசியக் கம்பெனிகளின் வருகை வேலைவாய்ப்பை அதிகரிக்கிறது. அந்நிய மூலதனம் பொருளாதாரத்தை மேம்படுத்துகிறது என்றெல்லாம் எமக்குச் சொல்லப்படுகிறது.\nஆனால், நடப்பது: பட்டுவேட்டி பற்றிய கனவில் இருந்தபோது உடுத்தியிருந்த உள்ளாடையும் களவு போன கதைதான்\nPrevious Previous post: ‘புதிய அரசியல் யாப்பானது சகலருக்கும் ஏற்றதாக அமையும்’\nNext Next post: கிளிநொச்சியில் பாரிய தீ , 5 இராணுவத்தினர் காயம்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.newsview.lk/2021/06/blog-post_127.html", "date_download": "2021-06-21T22:04:38Z", "digest": "sha1:M4HH7FDVPUKZROETNGFSGFZQZ7YEYDHS", "length": 7884, "nlines": 59, "source_domain": "www.newsview.lk", "title": "ஒரு இலட்சம் ரூபா கப்பம் கோரிய விமானப்படை சிப்பாய்கள் மூவர் கைது - News View", "raw_content": "\nHome உள்நாடு ஒரு இலட்சம் ரூபா கப்பம் கோரிய விமானப்படை சிப்பாய்கள் மூவர் கைது\nஒரு இலட்சம் ரூபா கப்பம் கோரிய விமானப்படை சிப்பாய்கள் மூவர் கைது\nகற்பிட்டி பகுதியில் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவரிடம் ஒரு இலட்சம் ரூபாய் பணத்தை கப்பமாக பெற்றுக் கொள்ள முயற்சித்த விமானப்படை சிப்பாய்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோண தெரிவித்தார்.\nஇதன்போது அவரும் மேலும் கூறுகையில், கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்குடா பகுதியில் முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த நபர்களிடம், கெப் ரக வாகனமொன்றில் வந்த நபர்களிருவர் ஒரு இலட்சம் ரூபாய் பணத்தை கப்பமாக பெற்றுக் கொள்ள முயற்சித்ததாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nஇதனைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பில் விமானப்படையின் மூன்று சிப்பாய்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமையே இவ்வாறு முச்சக்கர வண்டியில் சென்ற நபர்களிடம் கப்பம் ப��ற்றுக் கொள்ள முயற்சித்துள்ளனர்.\nஇந்நிலையில், சந்தேக நபர்களை கைது செய்துள்ள பொலிஸார், அவர்களை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, அடையாள அணிவகுப்பில் ஈடுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஅதற்கமைய, மேற்படி சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\nநேரம் என்பது எமது வாழ்வில் பெறுமதி வாய்ந்த ஒன்றாகக் காணப்படுவதால் நேரம் பொன் போன்றது எனப் பலரும் கூறுகின்றனர். ஆனால் நேரமானது வாழ...\nஇலங்கையில் தளர்த்தப்படுகின்றது பயணக்கட்டுப்பாடு : மாகாணங்களிடையே போக்குவரத்து தடை : ஒன்றுகூடல், கூட்டங்களுக்கு அனுமதியில்லை\nதற்போது அமுலில் உள்ள, பயணக்கட்டுப்பாடு ஏற்கனவே அறிவிக்கப்பட்டதற்கு அமைய, ஜூன் 21, திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு நீக்கப்படுமென, இராணுவத் ...\nதம் சொகுசு வாகனங்களை மக்களுக்காக அர்ப்பணித்து பிரபல பெளத்த தேரர்கள் முன்மாதிரியாக நடக்க வேண்டும் - மனோ கணேசன்\nவண எல்லே குணவன்ச தேரர், \"பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சம்பளத்தை பொது காரியங்களுக்காக அர்ப்பணிக்க வேண்டும்\" என கூறுகிறார். இது நல்...\nபயணத்தடை நீக்கப்பட்டாலும் கிழக்கில் தனிமைப்படுத்தல் தொடரும் : இதுவரை 239 பேர் மரணம் : 12 ஆயிரத்து 676 தொற்றாளர்கள் : உயர் ஆபத்தான வலயங்களாக மட்டக்களப்பு, காத்தான்குடி, களவாஞ்சிக்குடி, ஓட்டமாவடி, ஏறாவூர்\nபயணத்தடை நீக்கப்பட்டாலும் கிழக்கு மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் இருக்குமென, கிழக்கு மாகாண சு...\nதனிமைப்படுத்தப்பட்டுள்ள மீராவோடை, மாஞ்சோலைக் கிராமங்கள் : உதவிக் கரத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ள மீரா ஜும்ஆ பள்ளிவாயல்\nஓட்டமாவடி நிருபர் அ.ச.மு சதீக் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியான மீராவோடை கிழக்கு, மீராவோடை மேற்கு, மாஞ்சோலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ttamil.com/2016/08/09.html", "date_download": "2021-06-21T21:43:35Z", "digest": "sha1:T5WRWGSJ4RWHNLKPCTLUTMWUFX7L7G3M", "length": 30229, "nlines": 261, "source_domain": "www.ttamil.com", "title": "\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"பகுதி:09 ~ Theebam.com", "raw_content": "\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"பகுதி:09\nசுமேரிய வழிபாட்டு தலத்தில் அல்லது ஆலயத்தில் பல நுற்றுக் கணக்கான தெய்வங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.இதில் பல மிகவும் பலம் வாய்ந்த தெய்வங்களின் மனைவிமார்கள்,பிள்ளைகள்,ஊழியர்கள் ஆவார்கள்.இந்த தெய்வங்கள் ஒரு படிநிலையில் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளன.அதன் உச்சியில் பலம் வாய்ந்த நாலு கடவுள்களை காண்கிறோம்.அவை நீர் கடவுள்-என்கி[water-god Enki],காற்று கடவுள்,அதாவது வாயுபகவான்-என்லில்[air-god Enlil],விண்/வான் கடவுள்-அன்/அனு[heaven-god An/Anu],தாய் கடவுள்,அதாவது மலையைக் குறிக்கும் பெண் தெய்வம்-நின்-ஹர்சக்[great mother goddess Ninhursang] ஆகும்.[சுமேரிய மொழியில் நின் என்பது பெண்ணையும் ஹர்சக் என்பது புனித மலையை அல்லது மலையடிவாரக் குன்றையும் குறிக்கும்/from Sumerian NIN \"lady\" and ḪAR.SAG \"sacred mountain, foothill\"].நின்-ஹர்சக் எல்லா உயிர் இனங்களினதும் தாயாக கருதப்படுகிறார்.இவர் அன்,நம்மு[An and Nammu] இருவரினதும் மகள் ஆவார்.மேலும் அடிக்கடி இவரை என்லில்லின் சகோதரியாகவும் ஆனால் சிலவேளை மனைவியாகவும் அழைக்கப்படுகிறார்.இந்தக் கடவுளரின் மூலத்தை அறிவது கடினமானது.சுமேரிய மொழியில் அன் என்பது வானத்தைக் குறிக்கிறது.அனு சுமேரியரின் படைத்தல் தெய்வம் அண்டவெளி,ஆகாயம் அனைத்துக்கும் கடவுளான அனு தான் உயிர்களை படைப்பதாக சுமேரியர்கள் நம்பினார்கள்.அனுவை மனிதர் மட்டுமல்ல வானத்துப் பறவைகளும் நிலத்தில் ஊர்வனவும், மரம்,மலையாவும் வணங்குவதாகக் கொள்ளப்பட்டது.அடுத்ததாக என்கி அல்லது எயா என்ற காக்கும் கடவுள் ஆவார்.என்கி[Enki/Ea][En=lord, ki=earth] என்பது பூமி தெய்வம் ஆகும்.இவர் நீருடன் தொடர்புபடுத்தப்படுகிறது.எல்லா வற்றையும் விட அது\nஆற்றல் மிக்கதாக விளங்கியது. அறிவு புத்தி என்பவற்றுடனும் என்கி குறிப்பிடப்படுகிறது.இதனால் இவரை நீர் தெய்வம் எனவும் அறிவுத் தெய்வம் எனவும் அழைக்கப்படுகிறது. மேலும் கரையோர மீனவர்கள் என்கியை தமது பாதுகாப்புக் கடவுளாகக் கொண்டனர்.இவர் முழுமுதற் கடவுளாகவும் கருதப்பட்டார்.அதே போல மூன்றாவதாக, அழித்தல் தொழிலைச் செய்யும் என்லில்[En=lord, lil=air] ஆவார்.என்லில் காற்றுக் கடவுளாகும்.சுமேரிய மொழியில் “லில்’’ என்பதற்கு காற்று– சுவாசித்தல்,ஆவி என்று பொருள் கொள்வர்.என்லில் சக்தி மிக்கது.என்கி புத்தியும் புனிதமும் கொண்டது.இந்த நாலு தெய்வங்களுமே மற்ற தெய்வங்களை படைத்தவர்கள் ஆவார்கள்.தொடக்கத்தில் அனு தெய்வமே சுமேரியர்களின் தெய்வங்கள் எல்லாவற்றிற்கும் தலைமை தெய்வமாக இருந்தது.என்றாலும் கி மு 2500 ஆண்டு அளவில் என்லில் அந்த பதவியை தனதாக்கி கொண்டார். என்லில் எல்லாரிலும் மேலான தெய்வமானார்.மக்களை தண்டிக்கும்,பாது காக்கும் நல்வாழ்வை கொடுக்கும் தெய்வம் ஆனார்.இவர் விண்ணினதும் மண்ணினதும் அரசன் என அழைக்கப்பட்டார்.மேலும் கடவுளின் தந்தை என்றும் எல்லா கடவுளின் அரசன் எனவும் போற்றப்பட்டார்.என்லில் அண்டத்திற்கான பரந்த அளவிலான திட்டம் ஒன்றை விருத்தி செய்தார்.எனினும் அதை மேலும் மேம்படுத்தி அந்த திட்டத்தை நிறை வேற்றியவர் என்கி ஆகும்.ஆரம்பகாலத்தில் மிக அதிக அளவிலான கடவுளின் உருவங்கள் மனித வடிவிலமைந்திருந்தன.பாதி மீனும் பாதி மனிதனும் கொண்ட என்கி அல்லது எயா தெய்வத்தைவிட\nமெசொப்பொத்தேமியா தெய்வங்கள் மனித உருவினையே பெற்றிருந்தன.ஏனைய மெசொப்பொத்தேமியா தெய்வங்கள் பல சந்திரன்,நட்சத்திரம்,போன்ற பல்வேறு பொருட்களின் தோற்றத்தை விளக்கும் மனிதத் தேவையினடியாக எழுந்தனவாகக் காணப்படுகின்றன.ஒவ்வொரு பொருளையும் ஒவ்வொரு கடவுள் படைத்ததாக அவர்கள் நம்பினர். மெசொப்பொத்தேமியாவில் நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலமாக 2500 க்கு மேற்பட்ட தெய்வங்கள் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளன.பல தெய்வங்கள் அதிகமாக ஒரே பங்கை அல்லது பணியை செய்கின்றன.பொதுவாக இவை எல்லாம் ஒரே தெய்வத்தின் வேறுபட்ட பட்டப்பெயர்கள் ஆகும்.உதாரணமாக,பூமித் தாய் தெய்வங்கள்-கி,நின்-ஹர்சக் மற்றும் நின்கி எல்லாம் ஒரே தெய்வம் ஆனால் வேறுபட்ட தோற்றம் அல்லது கூறு ஆகும்.\nசுமேரியாவின் ஒவ்வொரு நகரமும்,தமது நகரத்தின் பாதுகாவல் கடவுளுக்கு ஆலயம் அமைத்திருந்தனர்.அங்கு மிகவும் பிரசித்தி பெற்ற புனித நகரம் நிப்பூர்[Nippur] ஆகும்.இது,புயல் கடவுள் என்லில்லின்[the storm god,Enlil,] நகரமாகும்.பொதுவாக அந்தந்த நகரத்தின் பாதுகாவல் கடவுளுக்கு,அந்தந்த நகரங்களில்,பெரிய ஆலயமும் பெரிய புனித நினைவுச்சின்னம் உள்ள இடமும்,அதேவேளை மற்றவைக்கு சிறிய ஆலயங்களும்,சிறிய புனித நினைவுச்சின்னம் உள்ள இடமும் இருந்தன.ஒவ்வொரு ஆலயத்தினதும் முதன்மைக் கடவுள் அங்கு உண்மையில் வசிப்பதாக சுமேரியர்கள் கருதினார்கள்.எனவே அதிகமான ஆலயங்கள் மூன்று அறைகளை கொண்டிருந்தன.இவை அனைத்தும் பெரிதும் அலங்கரிக்கப்பட்டும் இருந்தன.அத்துடன் அவற்றில் மிகவும் உள்ளே உள்ள அறை அல்லது ��ூலத்தானம் [மூலஸ்தானம்],முதன்மைக் கடவுளின் இருப்பிடமாக,அங்கு தெய்வம் தனது உருவச் சிலை வடிவில் வாழ்கிறார்.ஒவ்வொரு நாளும் ஆலயக் குருக்குள் ஆடவனின் தேவையை அங்கு மேற்பார்வையிட வேண்டியுள்ளது.உதாரணமாக,இசை,பாடல்கள்,மற்றும் பிரார்த்தனை\nஒலிகளுடன் ஆண்டவனை குளிப்பாட்டி,புத்தாடை உடுத்தி, நறுமணமூட்டி,உணவூட்டி பாடல் ஆடலுடன் சுமேரியர்கள் தினம் தினம் கொண்டாடினார்கள்.நறுமணப்புகை சூழ,ரொட்டி,கேக்,பழம் மற்றும் தேன் உணவுகள் ஆண்டவனின் முன் வைத்து,அத்துடன் பீர்,ஒயின் மற்றும் நீர்[beer,wine and water] முதலிய பானங்களும் படையல் செய்தனர்.மேலும் கொண்டாட்ட\nநாட்களில்,தெய்வத்தின் உருவச் சிலையை பயபக்தியுடன் முறைப்படி,பாடல் ஆடல்களுடன் வெளிகள் மற்றும் நகர வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து சென்றனர்.ஒவ்வெரு நகர கடவுளும் இப்படி கௌரவிக்கப்பட்டனர்.எப்படி ஒரு நல்ல ஆட்சியாளர் அல்லது அரசன் தமது நகர மக்களையும் நகரையும்,தனது அரண்மனையில் இருந்து வெளிக்கிளம்பி தவறாமல்,ஒழுங்காக,நகர் வலம் மூலம் கண்காணிபாரோ அப்படியே ஆண்டவனும்,ஆண்டிற்கு ஒருக்காவாவது ஆலயத்தில் இருந்து வெளிக்கிட்டு ஊர்வலமாக தனது நகரை சுற்றி வரவேண்டும் எனவும் நம்பினார்கள்.அதன் விளைவுதான் ஆண்டவன் பவனி வரும் கோயில் திருவிழாவாகும்.\nதமது வாழ்வின் ஒவ்வொரு நிலைக்கும் அல்லது தன்மைக்கும் மெசொப்பொதாமியா மக்கள் பொதுவாக கடவுளில் நம்பியிருந்தனர். உதாரணமாக,ஒரு வீட்டின் அத்திவாரம் போட, செங்கற்கள் கடவுள் குல்லா[the god of bricks,Kulla] வை உதவிக்கு அழைப்பதில் இருந்து தமது பாதுகாப்பிற்கு பெண் தெய்வம் லாமா[the goddess Lama] வை கெஞ்சி வேண்டுவது வரை,எல்லாமே கடவுள் தயவு என்றே தங்கி இருந்தார்கள். கோயில் நடவடிக்கைகளைப் பற்றி எழுதப்பட்ட பதிவுகளே,முதலாவது சுமேரிய சமுகத்தைப் பற்றிய முந்தைய பதிவாகும்.இது களிமண்\nமுத்திரையில்[பாளங்ககளில்],மதம் பற்றிய விரிவான தகவல்களுடன் உள்ளது.இப்படியான பல பல களிமண் தட்டுகள் இன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.இவையே சுமேரியரின் மதம் பற்றிய மேலோட்ட தகவல்களை எமக்கு இப்ப தருகின்றன.ஒவ்வொரு நகரமும் தமது தமது கடவுளை முதன்மையாக வணங்குவதால்,நகரங்களுக்கு இடையில் மத பழக்கமும் மற்றும் நம்பிக்கைகளும் வேறுபட்டிருந்தன.ஒவ்வொரு நகரமும் தமக்கென புராணக் கதைகளும் இறையிய��ும்[மறையியலும் அல்லது தேவ சாஸ்திரமும்] கொண்டிருந்தன.எனவே அங்கு சுமேரியாவில் ஒன்றபட்ட அல்லது ஒருங்கிணைக்கப்பட்ட சமயம் இருக்கவில்லை.எனவே சுமேரிய மதம் என்பது பொதுவாக பல தெய்வ வழிபாடு கொண்டிருந்தது.ஒவ்வொரு நகரமும் ஒரு தெய்வத்தை வழிபட்டாலும் மற்ற தெய்வங்களும் இருப்பதை அவை நிராகரிக்கவில்லை.பொதுவாக சுமேரியனின் மதத்தை பல தெய்வ நம்பிக்கை,ஆன்மவாதம்,மற்றும் தெய்வங்களுக்கு மனிதப்பண்பேற்றுதல் [polytheism,animism,and anthropomorphism] போன்ற தனிச்சிறப்புக்களால் வருணிக்க முடியும்.ஆன்மவாதம் அல்லது ஆவியுலகக்கோட்பாடு என்பது எல்லா மிருகங்கள், தாவரங்கள்,மற்றும் இயற்கைகலான ஆறு,மலை,நட்சத்திரம்,சந்திரன்,சூரியன் போன்றவை எல்லாவற்றிலும் உயிர் இயல்பு உண்டு என்ற கொள்கை ஆகும்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு:69- - தமிழ் இணைய சஞ்சிகை [ஆடி ,2016]\nஎன் குற்றமா, உன் குற்றமா\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:13\nபட்டுப் புடைவைகளை பாதுகாப்பது எப்படி\nஎந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் [ திருவண்ணாமலை]போலாகுமா\nதமிழரின் வாழ்வில் வெற்றிலை, பாக்கு\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:12\nதமிழனிடம் சிக்கிய 'ழகரம்' படும் பாடு.\nஆண்களைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]/\"பகுதி:11\nமறப்போம் நாம் தமிழர் மறவோம்....\nஇந்திய -இலங்கை மீனவர்களின் பிரச்சனை தீர்வு கிடையாதா\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:10\nகொடி படத்தில் இரட்டை வேடத்தில் தனுஷ்...\nகடவுள் நம்பிக்கையுடையோர் பயப்பிடத்தேவை இல்லை -பறு...\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"பகுதி:09\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்கள��ம் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\n[ கனடிய சூழ்நிலையில் இடம்பெறும் கதையிது. இக்கதையில் வரும் பாத்திரங்களின் உரையாடல்கள் ஆங்கிலத்திலேயே இடம்பெறுகின்றன என்பதனை கவனத்தில் கொள்க]...\n🗺→ இன்றைய செய்திகள்- Tamil News Today\nமுதலில் தலைப்பு செய்திகள் 21.06.2021 திருகோணமலையில் திருடர்கள் தொடர்ந்து கைவரிசை அக்கரைப்பற்றில் வீதியில் நடமாடிய 29 ...\n\"என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி\"\n\" அன்னைக்கு அரணாக அப்பாவுக்கு தனயனாக அறிவிற்கு சுமாராக குடும்பத்தின் இளையவனாக அனைவருக்கும் திமிராக என்றும் முரடாக அத்தியடியில...\n\" என் இறுதி சடங்கில் என்னை எரிவனம் எடுத்து சென்று எரிக்க என் நேரடி தொடர்பை அறுக்க எல்லோரும் கூடி கதைப்பது கேட்குது\" ...\n\"சோதிடம் பற்றி ஒரு அலசல்\" / பகுதி: 07\nஒரு முறை தந்தை சேரலாதன் மற்றும் தமையன் செங்குட்டுவனுடனும் இளவரசன் இளங்கோ அமர்ந்திருந்தான். அப்போது அரசனைக் காண வந்த நிமித்திகன் ஒருவன் , அரச...\n😄 01 😄 கணவன் : டியர்…இன்னிக்கு ராத்திரி என்ன டிபன் மனைவி : (கடுங்கோபத்துடன்) ஒரு டம்ளர் விஷம் கணவன் : ஓ கே டியர். நான் வர கொஞ்சம் லேட்டா...\nபெண்கள் ஜீன்ஸ் அணிவது இந்திய கலாச்சார சீர்கேடா- ஜேசுதாஸ் பேச்சால் சர்ச்சை\n\" ஒரு பண்பாடு இல்லையென்றால் பாரதம் இல்லை நாம் பண்போடு வாழ்ந்திருந்தால் பாவமும் இல்லை ... \" இப்படி சமூக விழிப்புண...\nஇது ஒரு பொழுதுபோக்கு மட்டுமல்ல, நினைவாற்றலலை வளர்த்துக் கொள்ளும் ஒரு பக்கம். ஒரு திறமையினைக் கற்பது கடினம் ஆனால் அவற்றினை மறப்பது சுலபம். என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://adsayam.com/2020/05/25/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA/", "date_download": "2021-06-21T22:10:39Z", "digest": "sha1:OOINDNMJ35MOTRB2EXCLU3APWSPVZMPI", "length": 18319, "nlines": 169, "source_domain": "adsayam.com", "title": "மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து நாளை ஆரம்பம் ; பஸ் சேவைகள், கட்டுப்பாடு குறித்த முழு விபரம் ! - Adsayam Tamil News", "raw_content": "\n(21.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nபயணக் கட்டுப்பாடுகளை நீடிக்கு���ாறு இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் ஜனாதிபதிக்கு கடிதம்\nகுரு வக்ர பெயர்ச்சி: மகரத்திற்கு மீண்டும் திரும்பும் குரு… இவங்க எல்லோருக்குமே ஏழரையா இருக்கே… தப்பிப்பது எப்படி\n(20.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(19.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nபயணக் கட்டுப்பாடு குறித்து வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு\n(15.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(14.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(13.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(12.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nமாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து நாளை ஆரம்பம் ; பஸ் சேவைகள், கட்டுப்பாடு குறித்த முழு விபரம் \nமகாணங்களுக்கிடையிலான பஸ் போக்குவரத்து சேவைகள் நாளை 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் முன்னெடுக்கப்படுமென்று போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.\nகொழும்பு, கம்பஹா மாவட்டங்களை தவிர, ஏனைய மாவட்டங்களுக்கு இடையில் பஸ் போக்குவரத்து சேவைகள் இடம்பெறவுள்ளன.\nபஸ் போக்குவரத்து சேவைகள் காலை 4.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு மாலை 6.00 மணியுடன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.\nபயணக் கட்டுப்பாடுகளை நீடிக்குமாறு இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் ஜனாதிபதிக்கு கடிதம்\nகுரு வக்ர பெயர்ச்சி: மகரத்திற்கு மீண்டும் திரும்பும் குரு… இவங்க எல்லோருக்குமே ஏழரையா இருக்கே… தப்பிப்பது எப்படி\nபயணக் கட்டுப்பாடு குறித்து வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு\nஎரிபொருள் விலை அதிகரிப்பு – Revision of fuel prices\nஅமைச்சர் இதுதொடர்பாக தெரிவிக்கையில், கொழும்பு கண்டி வீதியில் இடம்பெறும் மாகாணங்களுக்கிடையிலான பஸ் சேவைகள் நிட்டம்புவ வரையில் மாத்திரமே இடம்பெறும். இலக்கம் 05 வீதி ஊடாக செல்லும்.\nமாகாணங்களுக்கிடையிலான பஸ்கள் மினுவாங்கொடைவரை மாத்திரமே செல்லும். காலி வீதி ஊடாக செல்லும் பஸ்கள் பாணந்துறைவரையிலும் ஹைலெவல் மற்றும் லோலெவல் வீதிகள் ஊடாக செல்லும் பஸ்கள் அவிசாவளை வரை பயணிக்கும்.\nஅனுராதபுரம், புத்தளம் மற்றும் குளியாப்பிட்டிய ஆகிய இடங்களில் இருந்து நீர்கொழும்பு வீதியில் கொழும்பு செல்லும் பஸ்கள் நீர்கொழும்பில் நிறுத்தப்படவேண்டும்.\nஅதிவேக நெடுஞ்சாலையில் பஸ்கள் கொட்டாவ வரையில் மாத்திரமே பயணிக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.\nஇலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களுக்கும் தனியார் பஸ்களுக்கும் தேவையான அனைத்து ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன.\nசுகாதார பிரிவினரினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கு அமைய, பஸ் சேவைகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nபஸ்கள் போதியளவு இல்லா விட்டால், நாம் அவற்றை கொண்டு வருவோம். சேவையில் ஈடுபடாத பஸ்களையும் நாங்கள் சேவையில் ஈடுபடுத்தவுள்ளோம்.\nபஸ்களில் ஆசனத்தில் அமர்ந்து செல்வதற்கு அனைத்துப் பயணிகளுக்கும் உரிமை உண்டு. கட்டணத்தை அதிகரிக்க நாம் அனுமதிக்க மாட்டோம்’ என்றும் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்தார்.\nஇதேவேளை, போக்குவரத்து ஆணைக்கு ஆணைக்குழுவில் நேற்று சில தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன.\n01. ஐந்து வீதிகளின் ஊடாக கொழும்பு நோக்கி பயணிக்கும் பஸ்கள் கொழும்பிற்குள் பிரவேசிக்காது.\n02. கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவை நிட்டம்புவ வரை மட்டுப்படுத்தப்படுகின்றது.\n03.கொழும்பு – 05 மார்க்கத்தின் ஊடாக பயணிக்கின்ற மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவை, மினுவங்கொடை வரை மட்டுப்படுத்தப்படுகின்றது.\n04.காலி வீதியில் பயணிக்கின்ற மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவை, பாணந்துறை வரை மட்டுப்படுத்தப்படுகின்றது.\n05.அவிசாவளை ஊடாக புதிய மற்றும் பழைய வீதிகளின் ஊடாக கொழும்பிற்குள் பிரவேசிக்கும் பஸ் சேவை, அவிசாவளை வரை மட்டுப்படுத்தப்படுகின்றது.\n06.அநுராதபுரம் – புத்தளம் மற்றும் குளியாப்பிட்டி ஊடாக நீர்கொழும்பு வழியாக கொழும்பிற்குள் பிரவேசிக்கும் பஸ் சேவை நீர்கொழும்பு வரை மட்டுப்படுத்தப்படுகின்றது.\n07.தெற்கு அதிவேக வீதியூடாக பயணிக்கும் பஸ் சேவை கொட்டாவை வரை மட்டுப்படுத்தப்படுகின்றது.\n08.அதிகாலை 4.30க்கு ஆரம்பிக்கப்படும் பஸ் சேவைகள், மாலை 6 மணிக்கு முதல் நிறுத்தப்பட வேண்டும்.\n09.குறித்த பஸ் சேவைகள் நிறுத்தப்படும் இடம் வரையிலான பஸ் கட்டணத்தை மாத்திரமே அறவிட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள���ளது.\nபஸ்கள் தமது முடிவிடத்தை பஸ்ஸின் முன்பக்க கண்ணாடியில் கட்டாயம் காட்சிப்படுத்த வேண்டும்\nஎன்பதுடன், ஒவ்வொரு பயணி யும் கட்டாயம் முககவசத்தை அணிந்திருத்தல் அத்தியாவசியமானதாகும். பஸ்களுக்காக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரத்தின் காலஎல்லையை ஜூலை மாதம் 30 ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nபயணக்கட்டுப்பாடு குறித்து இராணுவத் தளபதி அதிரடி அறிவிப்பு\n(19.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(20.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nபயணக் கட்டுப்பாடு குறித்து வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு\nகுரு வக்ர பெயர்ச்சி: மகரத்திற்கு மீண்டும் திரும்பும் குரு… இவங்க எல்லோருக்குமே ஏழரையா இருக்கே… தப்பிப்பது எப்படி\nஇலங்கை யாழில் நிகழ்ந்த அதிசய அரிய சூரிய கிரகணம்.. அலைமோதி பார்க்கும் பொதுமக்கள்..\nபிக்பாஸ் வீட்டுக்குள் ஆல்யா மானசா\nதனுசு, மகரம், கும்பத்துக்கு ஏழரை சனி சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும் சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும்\n23 அன்றாடம் பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்களும் அவற்றுக்கான தமிழ்க் கருத்தும் – பகுதி 1 | English Words in Tamil\nஇலங்கை யாழில் நிகழ்ந்த அதிசய அரிய சூரிய கிரகணம்.. அலைமோதி பார்க்கும் பொதுமக்கள்..\nபிக்பாஸ் வீட்டுக்குள் ஆல்யா மானசா\nதனுசு, மகரம், கும்பத்துக்கு ஏழரை சனி சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும் சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும்\n2021ம் ஆண்டு இந்த ராசிக்காரர்கள் காட்டில் பண மழை தான்\n(07.03.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nGreetings In Sinhala – 9 நல்வாழ்த்து மற்றும் வணக்கம் செலுத்தும் முறைகள் – සුබ පැතීම සහ ආචාර විධි\n(21.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://jaffnaroyalfamily.org/royalfamily_ta.html", "date_download": "2021-06-21T22:36:10Z", "digest": "sha1:SX7VQTB527XHRZTWI7J4Y7S36SPQBJYV", "length": 96892, "nlines": 104, "source_domain": "jaffnaroyalfamily.org", "title": "தற்போதைய அரச குடும்பம் - The Royal Family of Jaffna", "raw_content": "யாழ்ப்பாண அரச குடும்பத்தின் அதிகாரப்பூர���வ இணையத்தளம்\nசிங்கை பரராசசேகரன் (1478-1519) + மங்கத்தம்மாள்\nசங்கிலி ராஐா (I) செகராசசேகரன் (1519-1565)\nபெரிய பிள்ளை பண்டாரம் செகராசசேகரன் (1570-1582)\nசங்கிலி (II) செகராசசேகரன் (1616-1619)\nஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தின் தோற்றக்காரணர்\nஇலங்கையில், தனித்துவமான தமிழ் இராஜ்ஜியமானது மீண்டும் பதின்மூன்றாம் நூற்றாண்டில் நிலைநாட்டப்பட்டது. இதுவே யாழ்ப்பாண வரலாற்றில் குறிப்பிடத்தக்க காலமாகும். வட இலங்கையில் மாறவர்மன் குலசேகரனின் ஆட்சியில், பாண்டிய அரசின் மதிப்புமிக்க பிரபுவாகிய ஆரிய சக்கரவர்த்தி பெரும் பலமும் அதிகாரமும் பெற்றிருந்தார். ஆரியச்சக்கரவர்த்தி வம்சத்தினை தோற்றுவித்த பெருமை இத்தகைய மதிப்பும் பலமும் பொருந்திய சக்கரவத்தி நல்லூர் செவ்ஙிருக்கை நாட்டை சேர்ந்த ஆரியச்சக்கரவர்த்தியயே சாரும். நான்கு வேதங்களில் நிபுணத்துவம் பெற்ற காசியப்ப கோத்திரத்தின் பிராமண தளபதி கோத்திரத்தில் வழிவந்த அரச பிரபுக்கள் வம்ச வழி வந்தவரே சிங்கை ஆரியன் செகராசசேகரன் ஆவார். பாண்டியர்ககளுடைய கல்வெட்டுக்கள் மற்றும் குறிப்புக்களிலும் பாண்யர்களுக்கு கீழ் உயர்ந்த இராணுவ சேவையில் மிகவும் உயர்ந்த பதவிகளை கொண்டிருந்வர்களான செவ்விருக்கை நாட்டின் சக்கரவத்திகளின் வம்சாவளியைச் சேந்தவர்களே யாழ்ப்பாண மன்னர்கள் என உள்ளது. கடலோரப் பகுதியான தற்போதய ராமநாத பகுதியில் அமைந்துள்ள செவிற்கை நாட்டின் சக்கரவத்தி ஊரே ஆரியச்சக்கரவர்த்தி மற்றும் யாழ்ப்பாணஅரசர்களின் பூர்வீகமாகும்.\nசங்கிலி (II) செகராசசேகரன் (1616-1619)\nஇளவரசன் சங்கிலி குமாரன் (Cankili Kumaran), இளவரசன் காகோ பண்டாரம் (Gago Pandaram) அவர்கட்கும் அரசன் சிங்கை ஆரியச்சக்கரவர்த்தி புவிராஜ பண்டாரத்தின் மகளுக்கும் (பெயர் அறியப்படவில்லை) பிறந்த இரட்டைப் புதல்வர்களுள் மூத்த புதல்வனாவார். இளவரசன் சங்கிலி குமாரன் மிகவும் அழகான தோற்றமுடையவராகவும் மிகவும் திறமைமிக்கவராகவும் காணப்பட்டார். இவர் அரசன் பெரியப்பிள்ள செகராசசேகரனதும் (1570-1582)அரசன் புவிராஜ பண்டாரம் பரராசசேகரனதும் (1561-1565 மற்றும் 1582-1591) பேரனும், அரசன் சங்கிலி ராஜா (I) செகராசசேகரனின் (1519-1565) கொள்ளுப்பேரனுமாவார்.\nஇளவரசன் அரசகேசரி பண்டாரம் தன் மருமகனாகிய மூன்று வயது நிரம்பிய பட்டத்து இளவரசன் டொம் கொன்ஸ்டண்டீனோ சிறுவனாக இருந்ததனால், அந்த பட்டத்த��� இளவரசனின் (Prince Regent) பொறுப்பை அவன் செய்து வந்தான். எனிலும் இந்த ராஜ்ஜியபாரமானது ஒரு சில காலங்களே நீடித்தது ஏனெனில் இந்த காலகட்டங்களில் பட்டத்து இளவரசன் பொறுப்பில் செயல்ப்பட்ட இளவரசன் அரசகேசரியை கொலைசெய்ய சதிதிட்டம் தீட்டப்பட்டது. 1616 ஆம் ஆண்டில் இளவரசன் சங்கிலி குமாரன் தன் சகாக்களை அரச மாளிகைக்கு அனுப்பி பட்டத்து இளவரசன் பொறுப்பில் செயற்பட்ட தன் மாமாவாகிய இளவரசன் அரசகேசரி, மற்றும் அவர்களோடு இருந்த அனைவரையும் கொலைசெய்யச் செய்தான். அதன் பின்பாக இளவரசன் சங்கிலி குமாரன் அங்கிருந்த பல இளவரசர்களையும் கொலை செய்து, தன் உறவினினராகிய (Cousin) டொம் கொன்ஸ்டண்டீனோவின் பட்டத்து அரியணையை கைப்பற்றினான். இளவரசன் சங்கிலி (II) சிம்மாசனப்பெயராக செகராஜசேகரன் என்னும் அரியணைப்பெயரை எடுத்து 1616 தொடக்கம் 1619 வரை அரசாண்டான்.\nசங்கிலி (II) செகராஜசேகரனின் ஆட்சியிலே பல அமைதியின்மைகள் இருந்தன. அரசன் சிங்கை ஆரியச்சக்கரவர்த்தி எதிர்மன்னசிங்கம் பரராஜசேகரன் 1617 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மரித்தார். அவர் தம் சிறுவயது மகன் டொம் கொன்ஸ்டண்டீனோவை அடுத்த பட்டத்து அரச ஸ்தானத்தில் விட்டுச்சென்றார். இக்காலக்கட்டத்தில் அமைச்சரவை பல பிரிவுகளாக கருத்துமுரண்பாடு கொண்டு பல சார்பு பிரிவுகளாக பிரிந்தனர். ஒருசில கிறிஸ்தவ முதலியார்கள் இறந்த அரசனின் சிறு மகனை சார்ந்து கொண்டு போத்துக்கேயர் யாழ்ப்பாண அரசாட்சியையும் மரித்த அரசனின் மருமகனான சங்கிலி (II) செகராஜசேகரனின் ஆதரவாளர்களையும் கைப்பற்றவேண்டி விரும்பினார்கள், ஒருசிலர் சிறு வயது இளவரசனை சார்ந்து தாம் அந்த பதவியினை வகிக்க விரும்பினர், ஒருசிலர் வேறொரு பட்டத்துக்குறியவர்களை அமர்த்த விரும்பினார்கள். இப்படியாக தம்மை எதிர்த்து பிரிந்திருந்த மூன்று குழுக்களையும் சங்கிலி (II) செகராஜசேகரன் அடக்கி ராஜ்ஜியத்தை முழுமையாக தன்வசமாக்கி, யாழ்ப்பாண ராஜ்ஜயத்தை முழு அதிகாரத்தோடும் பெலத்தோடும் அரசாட்சி செய்தார்.\n1619 ஆண்டில் போத்துக்கேயர் பிலிப் டூ ஒலீவேரியாவின் (Filipe de Oliveira) தலைமையின் கீழ் யாழ்ப்பாணத்தை கைப்பற்ற படையெடுத்தனர். மன்னன் சிங்கை ஆரியச்சக்ரவத்தி சங்கிலி (II) செகராஜசேகரன் யாழ்ப்பாணத்தை ஆண்ட கடைசி மன்னனாவார். சங்கிலி (II) செகராஜசேகரன் அஞ்சாத தைரியமிக்க அரசனாக போத்துக்கேயர்களை தன் இறுதி வரைக்கும் எதிர்த்தார். 1619 ஆண்டு ஜூன் மாத காலக்கட்டத்தில் போத்துக்கேய படைத்தளபதி பிலிப் டூ ஒலீவேரியா (Filipe de Oliveira) சங்கிலி (II) செகராசசேகரனை நல்லூரில் சிறையிலிட உத்தரவிட்டான். பின்பு சங்கிலி (II) செகராசசேகரனையும் அவரது மனைவியும் கொழும்புக்கு அனுப்பப்பட்டனர். அதற்குப் பின்பு பிரதான தளபதி டொம் கொன்ஸ்டன்டீனோ டு சா டு நொரொன்காவினால் (Dom Constantino de Sa de Noronha 1618-1620) அவர்கள் கோவாவுக்குகொண்டு கொண்டுச் செல்லப்பட்டார்கள். அந்த காலக்கட்டத்தில் பெயர்நாவோ டு அல்புக்கெருக் (Fernao de Albuquerque, Twenty first Governor 1619-1622) இருபத்து ஒராவது ஆளுநராக பணியாற்றினார்.\nகோவாவில், மன்னன் சங்கிலி (II) செகராஜசேகரன் உயர்நீதிமன்ற விசாரனையில் அவரது குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு அவரைச் சிரைச்சேதம் செய்யும்படியான தீர்ப்பும் விதிக்கப்பட்டது. மன்னன் சங்கிலி (II) செகராஜசேகரன் சிறைவாசம் அனுபவித்த காலத்தில், அவர் தினமும் கோவாவில் உள்ள புனித பிரான்சிசு (St. Francis) துறவமடத்து குருவானவர்களால் சந்திக்கப்பட்டார். இவைகளுக்குப்பின் மன்னன் சங்கிலி (II) செகராஜசேகரன் தமது சொந்த மன விருப்பத்துடனே அவர் கிறிஸ்தவராக விரும்பினார். அந்த நிகழ்விற்கு அரச அந்தஸ்துக்குறிய ஆடைகளை உடுத்தச்செய்து அதே குருவானவர்களால் மன்னர் திருமுழுக்குப் பெற்று டான் பிலிப் (Dom Filipe) என்ற பெயரைப் பெற்றார், அவரது ராணியும் டோனா மார்கரிடா ஆஸ்திரியா (Dona Margarida de Austria) என்ற பெயரில் திருமுழுக்குப் பெற்றார். லிசபோனின் பேராயர் டொம் பெரி கிறிடோவாவோ (Archbishop Dom Frey Christouao de Lisboa) அவர்கள் ஞானப்பிதாவாக (Godfather) இருந்தார். கத்தோலிக்க திருச்சபையின் பெரிய பிரமுகர்கள் முன்னிலையில் மிகவும் ஆடம்பரமான அரச விழாவுடன் அவர்கள் ஞானஸ்நானம் பெற்றனர்.\nமன்னன் சிங்கை ஆரியச்சக்ரவத்தி சங்கிலி (II) செகராசசேகரன் 1620 ஆம் ஆண்டில் சிரைச்சேதம் செய்யப்பட்டார். வண. பிதா பியர்ரானோ டு குறோஸ் (Fr. Fernao de Queyroz) அவர்களின் பதிவுகளின் படி, துக்க நிகழ்விற்காக ஜோடிக்கப்பட்ட ஒரு வீட்டு முற்றத்தில் கம்பளத்துடன் சிகப்பு நிறத்து மெத்தையுடன் ஒரு மேடை அமைக்கப்பட்டு, அவரது நல்மரணம் வேண்டி புனித பிரான்சிசு துறவமடத்து குருவானவர்களின் பவனியுடன் மன்னன் அழைத்து வரப்பட்டர். அவரது கைகளை அவர் கட்டுவதற்கு அனுமதிக்காது, தாம் செய்த குற்றங்களுக்காக தாம் மனதார மரிப்பதாகவும் கூ���ினார். தலையைச் சிரைச்சேதம் செய்யும் வேளையில் அவர் \"ஏசு நாதரே\" என்று அவர் தம் வாயால் உச்சரிக்கும் போது அவரது தலை வெட்டப்பட்டது. மரணத்திற்குப் பின்பு மன்னர் சங்கிலி (II) செகராசசேகரன் உயிரோடு இருக்கும் போது கூறிய அவரது சுய விருப்பத்திற்கினங்க புனித பிரான்சிஸ் (St. Francis) அடியார்களின் ஆடைக்கொத்த உடையை அணிவித்து, அவரை கிறிஸ்துவ அரச மரியாதையுடன் ஊர்வலம் கொண்டுசென்று பின்பு ஒரு சிற்றாலயத்தில் புதைக்கப்பட்டார். அவரது பட்டத்தரசியோ கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகளின் மடத்திற்கு அமர்த்தப்பட்டு, முன்மாதியான ஒரு கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ்ந்தார்.\nசங்கிலி (II) செகராஜசேகரனுக்கு பல மனைவிகள்இருந்தார்கள். சங்கிலி (II) செகராஜசேகரன் மற்றும் அவரது மனைவி தேவி நாச்சியார் அவர்களுக்கும் (இவர்களின் திருமுழுக்கின் போது மன்னன் சங்கிலி (II) டான் பிலிப் என்றும் (Dom Filipe) மற்றும் ராணி தேவி நாச்சியார் டோனா மார்கரிடா ஆஸ்திரியா (Dona Margarida de Austria என்று பெயர் சூட்டப்பட்டனர்), பரராச பண்டாரம் (Pararasa Pandaram) (பீட்டர் என்றும் அழைக்கப்பட்டார்) என்னும் மகன் இருந்தான். அவரின் மகன் வீரபாகுவின் (Veera Bahu) (வின்சன்ட் என்றும் அழைக்கப்பட்டார்) மகன் புவிராஜ பண்டாரம் (Puviraja Pandaram), அவரின் மகன் குருநாதர் (Gurunathar), அவரின் மகன் வேதநாயகம் முதலி (Vedanayagam Mudali), அவரின் மகன் வேதநாயகம் தம்பையா முதலி (Vedanayagam Thambiah Mudali) ஆவார்.\nவேதநாயகம் முதலியின் புதல்வனான வேதநாயகம் தம்பையா முதலி யாழ்ப்பாணத்தில் மானிப்பாயில் பிறந்தார். இவர் ஆரியச்சக்கரவர்த்தி வம்சத்தைச் சேர்ந்தவர். தனது புராதன பாரம்பரியத்தை எண்ணி பெருமை கொண்டார். வேதநாயகம் தம்பையா முதலி தனது தந்தையின் கடுமையான வழிகாட்டுதலின் கீழ் வளர்க்கப்பட்டார். இவர் நன்கு கற்றறிந்து யாழ்ப்பாணத்தின் மானிப்பாயில் முதன்மை அஞ்சல் நிலைய அதிகாரியாக பணிபுரிந்தார். வேதநாயகம் தம்பையா முதலி அவர்களுக்கு தம்பையா கதிரவேல் முதலி என்கிற மகனும் செல்லம்மா நாச்சியார் என்கின்ற மகளும் இருந்தனர். வேதநாயகம் தம்பையா முதலி அவர்கள் ராஜா ரெமீஜியஸ் கனகராஜா அவர்களின் தாய்வழி எள்ளுதாத்தா. வேதநாயகம் தம்பையா முதலி அவர்கட்க்கு யாழ்ப்பாணம் மற்றும் பூன்டுலோயாவில் இருந்த அவரின் மூதாதையர்களின் அனைத்து சொத்துகளையும் வேதநாயகம் தம்பையா முதலியின் எள்ளுதாத்தாவும், சிங்கை ஆ���ியகச்சரவர்த்தி சங்கிலி (II) செகராசசேகரனின் (1616-1620) பேரனுமாகிய வீர பாகு (வின்சென்ட் என்றும் அழைக்கப்பட்டார்) காலனித்துவ ஆட்சியில் போர்த்துகேயர்கள் மற்றும் ஒல்லாந்தர்களிடம் இருந்து மறைந்து வாழ்ந்து வந்தார். பூன்டுலோயாவில் பாரம்பரிய Ambagastenne Tea Estate மற்றும் மாட மாளிகை அமைந்திருந்தது. பெரும்பான்மையான இலங்கை தேயிலை தோட்டங்கள் கடற்பரப்பிலிருந்து 3,000 - 8,000 அடி வரையிலான உயரத்தில் அமைக்கபட்டிருக்கும். புண்டுலோயா, புண்டலோய என்றும் அழைக்கப்படும். பூன்டுலோயா இலங்கையின் மையமான மேட்டுநிலத்தில் அமைந்துள்ளது.\n\"T\" வடிவிலான இரண்டடுக்கு மாட மாளிகை கட்டப்பட்டது. அங்கு அழகான தோட்டம் மற்றும் தாமரை நிறைந்த குளமும் இருந்தன. மாட மாளிகையானது மலைகள், தேயிலை தோட்டங்கள், பசுமையான களனி, வனம் மற்றும் நீரோடைகளாலும் சூழபட்டுள்ளது. திரு. பொன்னையா எட்வர்ட்ஸ் என்ற ஜான் எட்வர்ட்ஸ் அவர்களின் The Harrow Tea Factory, Planter’s Club ஆகிய அவரது உடைமைகள் அனைத்தும் மாட மாளிகைக்கு அருகாமையில் அமைந்திருந்தது. இலங்கையில் உள்ள கண்கவர் நீர்வீழ்சிகளுள் ஒன்றான 92 அடி உயரமான டன்சினேன் நீர்வீழ்சி (Dunsinane Waterfall) பூன்டுலோயா அருகில் உள்ளது. அதன் கரைகளில் அம்மன் கோவில் அமைந்துள்ளது. வேதநாயகம் தம்பையா முதலி பற்பல கோவில்கள் எழுப்பி தொடக்கத்திலிருந்தே பூன்டுலோயாவை அபிவிருத்தி செய்துவந்தார். இராஜ்ஜியத்திற்கு சொந்தமான நிலங்களானது யாழ்ப்பாண அரச குடம்பத்திற்க்கு மட்டுமே உரித்தானதாகும். அந்நிலங்கள் மற்றும் மாட மாளிகை ஆகியவற்றை எவ்விதத்திலும் பறிமாறவோ, விற்கவோ, அப்புறப்படுத்தவோ அல்லது குத்தகைக்கு விடவோ என்றும் அனுமதியில்லை.\nவேதநாயகம் தம்பையா முதலியின் மூத்த புதல்வனான தம்பையா கதிர்வேல் முதலி யாழ்ப்பாணத்தின் மானிப்பாயில் பிறந்தார். இவர் ஒரு சிறந்த பண்பாளராகத் திகழ்ந்தார். இவர் முதலில் நல்லூரைச் சேர்ந்த முதலியார் கனகரத்தினம் தம்பிதுரை மற்றும் நாகம்மா ஆகியோரின் புதல்வியைத் திருமணம் செய்தார். இவர்கட்கு பிறந்த புதல்வன் தனது ஏழாம் அகவையில் மரணமடைந்தார். பின்பு தம்பையா கதிர்வேல் முதலி தனது மனைவியின் சகோதரியான இளவரசி அன்னபூரணி நாகமுத்துவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். குடும்பத்தின் ஐந்தாவது குழந்தையான இளவரசி அன்னபூரணி நாகமுத்து ஒரு பழமைவாதி���ாவார். அரச வம்சத்தினர் அரச பாரம்பரியத்தைக் காக்கும் பொருட்டு அரச குடும்பங்களுடன் மட்டுமே திருமணம் செய்துகொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இவர்கள் தமது பரம்பரை இல்லமான யாழ்ப்பாணத்தில் நல்லூரில் அமைந்துள்ள “சங்கிலித் தோப்பில்” வசித்து வந்தார்கள். தம்பையா கதிர்வேல் முதலி மற்றும் இளவரசி அன்னபூரணி நாகமுத்து கதிர்வேல் ஆகியோர் ராஜா ரெமிஜியஸ் கனகராஜாவின் தாய் வழித் தாத்தா பாட்டி ஆவர். அன்றிருந்த சூழ்நிலையிலி இளவரசி அன்னபூரணி நாகமுத்து கதிர்வேல் தனது ஏழு குழந்தைகளையும் பிறப்பிலேயே இழந்தார். பின்பு இவர்கள் மலாயாவுக்குக் (மலேசியா) குடிபெயர்ந்து சென்று, பினாங்கு மற்றும் கோலாலம்பூரில் வாழ்ந்தார்கள். அங்கு தம்பையா கதிர்வேல் முதலி லாயன் புகையிரத நிலைய ஆணையாளராகப் பணிபுரிந்தார். கடைசியில் இவர்கட்கு த. க. அரசரத்தினம் (மலேசியா), த. க. நவரத்தினம் செல்வராஜா (சிரம்பன், மலேசியா), த. க. நடராஜா (நல்லூர்), மற்றும் த. க. தம்பிராஜா (மலேசியா), ஆகிய நான்கு புதல்வர்கள் பிறந்தார்கள்.\nதம்பையா கதிர்வேல் முதலி நல்லூரில் செம்மணி வீதியில் அமைந்துள்ள “பவள வாசல்” என்றழைக்கப்பட்ட பெரு மாளிகையை தனது உடைமையாகக் கொண்டிருந்தார். பாரம்பரிய முறையில் கட்டப்பட்ட இம் மாளிகை தன்னகத்தே ஒன்பது அறைகளையும் மாளிகையின் நடுவே பெரு முற்றத்தையும் கொண்டிருந்தது. தம்பையா கதிர்வேல் முதலி பகட்டான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அவர் தனது மூதாதையர்களின் வழியை பின்பற்றி சடங்கு சம்பிரதாயங்களை கடைபிடித்தார். மேலும் நன்கொடைகள் பலவும் வழங்கிவந்தார். இந்து வழக்கத்தின்படி வருடம் முழுவதும் விழாகோலமாக அனுசரிக்கப்பட்டது, இது போன்ற பண்டிகை காலங்களில் தம்பையா கதிர்வேல் முதலி அவர்களிடம் ஆசீர் பெறுவதற்காக மக்கள் திரளாக \"பவள வாசல்\" வந்து சென்றனர். அவ்வாறு வரும் மக்களுக்கு இனிப்புகள் மற்றும் பரிசுகளும் வாரி வழங்கினார். தம்பையா கதிர்வேல் முதலி அவர்கள் சிவபெருமானிடம் அதீத பற்றுடயவராவார். தனது பணி ஓய்வுக்கு பிறகு அவர் தமிழகத்தில் வேர்கொண்ட மிக தொன்மையான \"சைவ சம்ப்ரதாயம்\" என்றழைக்கப்பட்ட சித்த மருத்துவத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். இது யாழ்ப்பாணத்தின் வானிலை சித்த மருத்துவம் வளர்வதற்கு சாதகமாக அமைந்திருந்தது. தம்பையா கதிர்வேல் முதலி தன் வாழ்நாள் முழுவதும் தனது மூதாதையர்களின் பெருமதிற்பு மிக்க கலாச்சாரத்தைப் பேணி வந்தார். இவரின் மரணம் அவரது குடும்பத்திற்கும் தமிழ் சமூகத்திற்கும் ஒரு பாரிய இழப்பாகும்.\nஇளவரசி அன்னபூரணி நாகமுத்து கதிர்வேல் மற்றும் நல்லூரை சேர்ந்த வில்லவராயர் சின்னத்தம்பி புலவர் (1716-1760) சொந்தங்கள் ஆவர் (Cousins). வில்லவராயர் சின்னத்தம்பி புலவரின் தந்தை, நன்கு கற்றறிந்த முதலியார் நாகநாதர் வில்லவராயர் அவர்கள், மக்களாலும் அரசாங்கத்தாலும் பெரிதும் போற்றப்பட்டார். முதலியார் நாகநாதர் வில்லவராயர் அவர்கள் நல்லூரை சேர்ந்த முதலியார் நாகநாதரின் புதல்வனாவார். மற்றும் இவர் சிங்கை ஆரியச்சக்கரவர்த்தி பரராசசேகரனின் (1478-1519) வம்சாவளியில் வந்தவராவார். முனைவர். இலங்கை MP முருகேசு விஜயரத்தினம் நாகநாதன், (1906-1971), நல்லூரின் சங்கிலி தோப்பில் உள்ள தனது பூர்வீக வீட்டில் வாழ்ந்து வந்தார். கடற்படை அதிகாரியான இராஜன் கதிர்காமர், MVO. SL Navy மற்றும் Sir. சித்தம்பலம் ஆபிரகாம் கார்டினர் (1896-1960) இருவரும் அன்னபூரணி நாகமுத்து கதிர்வேலின் நெருங்கிய உறவுமுறைகளாவர் (Nephews).\nஇளவரசி அன்னபூரணி நாகமுத்து கதிர்வேல் அவர்கள் நாவாலியூர் சோமசுந்தர புலவர் (1876-1953), இராஜசிங்கம் சுவாமிநாதர் தங்கமுத்து ஆகியோரின் புதல்வரான அருட்தந்தை Rev. Fr. S. ஞானப்பிரகாசர், OMI (1875-1947), (Rev. Fr. S. Gnanaprakasar, OMI) (இயற்பெயர் வைத்திலிங்கம் (nee Vaithilingam) ஆகியோரின் நெருங்கிய உறவுமுறையாவார். அருட்தந்தை ச. ஞானப்பிரகாசரின் தந்தை இராஜசிங்கம் சுவாமிநாதர் தீவிர இந்துவர். மானிப்பாய் \"வேலக்கை பிள்ளையார் கோவில்\" அவரது அதிகாரத்தின் கீழ் இருந்தது. சிங்கை ஆரியச்சக்கரவர்த்தி புவி ராஜ பண்டாரம் பரராசசேகரனின் (1582-1591) வம்சாவளியை சேர்ந்த இராஜசிங்கம் சுவாமிநாதர் ஆசிரியர் பணியில் இருந்தார். அருட்தந்தை ச. ஞானப்பிரகாசரின் தாயார் தங்கமுத்து அவர்கள் கிராமசேவகர் வைரமுத்துவின் புதல்வனான கிராமசேவகர் வைரமுத்து சிற்றம்பலத்தின் மூத்த புதல்வி. மேலும் Sir. பொன்னம்பலம் ராமநாதன் (1851-1930), அருட்திரு. பி. ஜே. ஜீவரத்தினம் OMI (யாழ்ப்பாணம் இளவாலையில் உள்ள புனித ஹென்றி கல்லூரியின் (St. Henry’s College முகவர்) மற்றும் சுண்டுக்குளியைச் சேர்ந்த காவல்துறை கண்காணிப்பாளர் த. சின்னையா யோககுமரன் (Superintendent of Police, SLPR) ஆகியோர் இளவரசி அன்னபூரணி நாகமுத்து கதிர்வேலின் உறவுமுறைகளாவார்\nஇளவரசன் தம்பையா கதிர்வேல் அரசரத்தினம்\nஇளவரசன் தம்பையா கதிர்வேல் அரசரத்தினம் அவர்கள் தம்பையா கதிர்வேல் முதலி இளவரசி அன்னபூரணி நாகமுத்து அவர்களின் எட்டாவது புதல்வராவார். இளவரசன் தம்பையா கதிர்வேல் அரசரத்தினம் தனது மூன்று சகோதரர்களான இளவரசன் தம்பையா கதிர்வேல் நவரத்தினம் செல்வராஜா இளவரசன் தம்பையா கதிர்வேல் நடராஜா மற்றும் இளவரசன் தம்பையா கதிர்வேல் தம்பிராஜா ஆகியோருடன் யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூரின் \"பவள வாசலில்\" வசித்துவந்தனர். நான்கு சகோதரர்களும் கண்டிப்புடன் தனது தாய்வழி பாட்டியினாலும் ஆசிரயராலும் வளர்கபட்டனர். யாழ்ப்பாணத்தின் புனித ஜோன்ஸ் கல்லூரியில் பயின்று விளையாட்டுகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்ட சிறந்த மாணவர்களாக திகழ்ந்த இவர்கள் தங்களது குடும்பத்துடன் ஒன்றாக இருந்தனர்.\nஇளவரசன் தம்பையா கதிர்வேல் அரசரத்தினம் தனது பள்ளி பருவத்திலிருந்தே திறமையான பேச்சாளராக திகழ்ந்தார், மேலும் நீதிமன்ற குழு உருபினராகவும் இருந்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள பருத்தித்துறையின் முதன்மை அஞ்சல் நிலையத் தலைவராக பணிபுரிந்து பின்பு கொழும்பு செயலக அஞ்சல் நிலையத்திலும், வேறு சில இடங்களிலும் பணியாற்றினார். இளவரசன் தம்பையா கதிர்வேல் அரசரத்தினம், செல்லம்மா தம்பையா நாச்சியார் மற்றும் இந்தியாவில் உள்ள காவேரிபூம்பட்டினத்தை சேர்ந்த சமிந்தார் இராமசாமி சங்கரலிங்கம் கருப்பையா பிள்ளை அவர்களின் புதல்வியான அன்னம்மாவை மணந்தார். இளவரசி அன்னம்மா அவர்கள் அழகும் அன்பும் நிறைந்தவராக திகழ்ந்தார். இவரின் ஐந்து குழந்தைகளும் பிறப்பிலேயே இறந்தனர், பின்னர் அவர்கட்க்கு மகேஸ்வரி, யோகேஸ்வரி மற்றும் ராஜேஸ்வரி என்ற புதல்விகளும் மகேந்திரன் யோகராஜ் சுந்தரம் என்ற புதல்வனும் பிறந்தனர். தனது இளைய குழந்தையை பிரசவிக்கும் போது அவர் இறந்தார். அவரது பிள்ளைகளுக்கு தங்களது தாயாரின் இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பானது.\nஇளவரசியின் மரணத்திற்கு பிறகு தம்பையா கதிர்வேல் அரசரத்தினம் மறுமணம் புரிய வேண்டும் என அவரது பெற்றோரின் வற்புறுத்தலினால் செல்வம் பொருந்திய கோண்டாவிலை சேர்ந்த பூரணம் அவர்களை மணந்தார். அவர் மரியாதைக்குரிய குடும்பத்திலும் செல்வம் பொருந்தியவருமாக இருந்த��ர். அவர்களுக்கு ஆனந்தன் பூர்னரத்தினம் என்ற புதல்வனும் ரஞ்சி என்ற புதல்வியும் பிறந்தனர்.\nஇளவரசர் தம்பையா கதிர்வேல் அரசரத்தினம் மற்றும் இளவரசி அன்னம்மா அவர்களளின் புதல்வி இளவரசி மகேஸ்வரி அரசரத்தினம் யாழ்பாணத்தில் பிறந்தார். இளவரசி மகேஸ்வரி அரசரத்தினம் அவர்கள் தனது இளைய சகோதரிகளான இளவரசி யோகேஸ்வரி மற்றும் இளவரசி ராஜேஸ்வரியுடன் யாழ்பாணத்திலே இளவாயிலில் உள்ள மிகவும் பிரசித்திப்பெற்ற திருக்குடும்ப அருட்சகோதரிகள் நடத்திய உறைவிடப் பள்ளியில் பயின்றனர் (Holy Family Convent). இவ் பாடசாலையானது யாழ்ப்பாணத்தில் உள்ள மிகவும் பிரபல்யமான பாடசாலைகளில் ஒன்றாகும். 1862 ஆம் ஆண்டில் இந்த பள்ளி புனித திருக்குடும்ப அருட்சகோதரிகளால் பொறுப்பு எடுக்கப்பட்டு இலங்கைத் தீவின் முதல் கான்வென்ட் பள்ளியாக மாறியது. ஜனவரி 1935 இல், பெல்ஜியத்தைச் சேர்ந்த அருட்சகோதரி வண. எம். சலோம் ரெய்னெர்ட் (Rev. Mother M. Salome Reynaert of Belgium) தனக்கு ஒப்படைத்த பணியை மிகுந்த பொறுப்புடன் மேற்கொண்டார். பின்னர் ஜனவரி 11, 1950 அன்று, யாழ்ப்பாணத்தின் இளவலை புனித குடும்ப கான்வென்ட்டின் அருட்சகோதரி வண. எம். சலோம் ரெய்னெர்ட் அவர்கள் திருக்குடும்ப மடத்தின் அதிபிரதான பதவிக்கு நியமிக்கப்பட்டார், அந்த நேரத்தில் பேரருட்திரு Rt. Rev. Dr. ஜெரோம் எமிலியானிஸ்பிள்ளை (Rt. Rev. Dr. Jerome Emilianuspillai OMI) யாழ்ப்பாணத்தின் ஆயராக இருந்தார். நல்லூரைச் சேர்ந்த அவர்களது உறவினர் Rev. Fr. S. ஞானபிரகாசர், OMI (1875-1947) (Rev. Fr. S. Gnanaprakasar, OMI (1875-1947) of Nallur). அவர்களின் தனிப்பட்ட பரிந்துரையின் பேரில் அவர்கள் சிறு வயதிலேயே உறைவிடப் பள்ளிக்கு அனுப்பப்பட்டனர். அரச குடும்பத்தை சேர்ந்த அவர்கள் மூவரையும் பெல்ஜியத்தைச் சேர்ந்த அருட்சகோதரி வண. எம். சலோம் ரெய்னெர்ட் (Rev. Mother M. Salome Reynaert of Belgium) அவர்கள் மிகவும் அன்புடன் வரவேற்றார். அவர்கள் அங்கு லாந்தர் செல்லதுரையின் புதல்விகளான தங்கள் தந்தைவழி உறவுமுறையான இரண்டு அத்தைகளை திருக்குடும்ப கான்வென்ட் இளவளையில் சந்தித்தனர். அவர்கள் அங்கு சார் சித்தம்பலம் கார்டினரின் (Sir Chittampalam Gardiner) மருமகளையும் சந்தித்தனர், அவர் புனித குடும்ப கான்வென்ட் இளவலையில் இளவரசி மகேஸ்வரி அரசரத்னத்துடன் படித்தார். மேலும் அவர்கள் தங்கள் உறவினர்களுடன் பல மகிழ்ச்சியான நாட்களை அங்கு கழித்தனர். லாந்தர் செல்லதுரையின் புதல்வியான நேசரத��தினம் செல்லதுரை அவர்கள் திருக்குடும்ப அருட்சகோதரிகள் பள்ளியில் பயின்றார். பின்னர் நேசரத்தினம் செல்லதுரை அவர்கள் கத்தோலிக்கத்தை ஏற்று அருட்சகோதரி லுமினா ஆனார். இதன் பின்னர் அவரிற்கு அருட்சகோதரி லுமினா என்ற பெயரே வழக்கமாயிருந்தது. இளவரசி மகேஸ்வரி அரசரத்தினம் அவர்கள் கல்வி மட்டுமல்லாமல் வலைப்பந்து, வரிப்பந்தாட்டம் போன்றவற்றிலும் சிறந்து விளங்கிய அவர் இசை, ஓவியம், மற்றும் சமூக நிகழ்வுகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அவ்விளையாட்டு அணிகளின் தலைவராகவும் இருந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பேதுரு இல்லத் தலைவியாகவும் (Peter House) முதன்மை மாணவர் தலைவியாகவும் இருந்துள்ளார். தனது படிப்பு முடிந்த பின் அருட்சகோதரிகளின் மடத்தின் தலைவரான, அருட்சகோதரி சலோம் ரெய்நேர்டின் (Rev. Mother Salome Reynaert) வேண்டுகோளிற்கு இணங்க கரம்பொன் மற்றும் பருத்தித்துறையில் அமைந்துள்ள லிற்றில் பிளவர் பள்ளியில் (Little Flower Convent) ஆங்கிலம் பயிற்றுவித்தார். மேலும் யாழ்பாணத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் (Teachers Training College) பணியாற்றினார். அவர் பணிபுரிந்த குறுகிய காலத்தில் அவரது சக ஊழியர்கள் மற்றும் மாணவர்களிடம் அதீத மதிப்பு பெற்றிருந்தார்.\nஎழில் கொஞ்சும் செம்மேனியும் நீண்ட கருங்கூந்தலும் கொண்ட கட்டழகியாக திகழ்ந்த இளவரசி மகேஸ்வரி அரசரத்தினம் அவர்கள் அறிவாற்றலிலும் சிறந்தவராக விளங்கினார். சிறந்த ஆடை ஆபரணங்களையே விரும்பிய இளவரசி அவர்கள் பாரம்பரியமான சேலை உடுத்தி நெற்றியல் திலகமிட்டு கொல்வதையே வழக்கமாக கொண்டிருந்த அவர், சிலாகிக்கும் வாழ்கை முறையை பெரிதும் விரும்பினார். இளவரசி அவர்கள் ச. சி. தம்பிராஜா மற்றும் குழந்தைவேல் பொன்னாம்பிகை அவர்களின் புதல்வனான தம்பிராஜா ம. கனகராஜாவை மணந்தார். இளவரசர் தம்பையா கனகராஜா அவர்கள் நன்கு கற்றறிந்தவரும் பக்திமானாகவும் திகழ்ந்த அவர் மேலும் பூன்டுலோயாவில் உள்ள அம்பகச்தேன் தேயிலை தோட்டத்தின் (Ambagastenne Tea Estate) உரிமையாளரும் ஆவார். இரண்டாம் உலக போரின் போது இலங்கை பீரங்கிபடையில் பணியாற்றினார். இத்தம்பதியினருக்கு இராஜேந்திர சில்வெஸ்டேர், மெரில் வெனதிஸ், ரெமிஜியஸ் என்ற மூன்று புதல்வர்களும் வனஜா மரியா கியூனீ மற்றும் ஜெரால்டின் என்ற இரு புதல்விகளும் பிறந்தனர். இவர்கள் தன் பெற்றோர்களின் க��்காணிப்பில் கண்டடிப்புடன் வளர்கபட்டனர்.\nதுரதிஷ்டவசமாக அவர்களது மூத்த புதல்வன், இளவரசன் இராஜேந்திர கனகராஜா தன் இளவயதிலயே மரணமடைந்தார். அவர் தனது தந்தை வழி பாட்டி திருமதி குழந்தைவேல் பொன்னாம்பிகை தம்பிராஜாவின் கல்லறைக்கு அருகாமையிலேயே புதைக்கப்பட்டார்.\nஅவர்களது இரண்டாவது புதல்வியான இளவரசி வனஜா கனகராஜா அவர்கள் சாவகச்சேரியை சேர்ந்த சபாபதி சுப்பையா அவர்களின் புதல்வன் சிவதாசனை மணந்து பின்பு நெதர்லாந்து சென்ற அவர்களுக்கு ரஜீந்தர், நவீன், பிரவின் என்ற மூன்று புதல்வர்கள் பிறந்தனர். அவர்களது மூத்த புதல்வன் ரஜீந்தர் சிவதாசன், இளவரசன் மெரில் கனகராஜா சந்திரமதி அவர்களின் புதல்வி அகிலா கிளெமென்டினை 2012 இல் மணந்தார்.\nமூன்றாவது மகனான இளவரசன் மெரில் கனகராஜா அவர்கள் கந்தையாவின் புதல்வி சந்திரமதியை மணந்தார். இவர்களுக்கு அகிலா கிளெமென்டின் மற்றும் அச்செல்ல மெலோனி என்ற புதல்விகள் பிறந்தனர்.\nஅவர்களின் நான்காவது புதல்வியான இளவரசி ஜெரால்டின் கனகராஜா அவர்கள் ஜெரோம் பிரிதிவிராஜ் பாலச்சந்திரனை மணந்தார். இவர்கட்கு மஹா அன்டொய்நெட் என்ற புதல்வி பிறந்தார். ஜெரோம் பிரிதிவிராஜ் பாலச்சந்திரன் யாழ்பாணத்தை சேர்ந்த மத்திய அஞ்சல் பரிமாற்ற மையத்தின் ஓய்வு பெற்ற அஞ்சல் நிலைய அதிகாரியான மகாலிங்கம் பாலச்சந்திரன் மற்றும் ஏஞ்சலின் பாலச்சந்திரன் (இயற்கைப்பெயர் குணவர்த்தன (nee Goonawardene) ஆகியோரின் புதல்வன் ஆவார். ஏஞ்சலின் பாலச்சந்திரன் மொறகொட வளவயைச் சேர்ந்த ஆர்டி எ. வ. ந. கொதவர்தனின் (Late A. W. N. Goonawardene of Artie - Moragoda Walawwa) புதல்வி ஆவார்.\nஐந்தாவது புதல்வரான ராஜா ரெமிஜியஸ் கனகராஜா அவர்கள் 2003 இல் ஆரியச்சக்கரவர்த்தி வம்சத்தின் மரபுகள், பாரம்பரியங்கள் அனைத்தும் குடும்பத்தினரின் ஆதரவு மற்றும் அனுமதியுடன் நடைமுறைக்கு உட்படுத்தப்பண்ணினார். 2005 யூன் 15 ல் ராஜா ரெமிஜியஸ் கனகராஜா அவர்கள் அனைத்து யாழ்ப்பாண அரச குடும்பத்தினரின் பெரும் வரவேற்பிற்கிணங்க, அரச சடங்குகளுடன் அரச குடும்பத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். ராஜா ரெமிஜியஸ் கனகராஜா, யாழ்பாணத்தின் நல்லுரை சேர்ந்த எம்மானுவேல் ரத்னஜோதி இராஜரத்தினத்தின் புதல்வி ஐஸ்வர்யா ராஜநந்தினி லுசிஜாவை மணந்தார். ஆனால் இத்தம்பதியினர் 2006 ஆம் ஆண்டிலிருந்து அதிகாரபூர்வமாக ��ிரிந்து வாழ்கின்றனர்.\nஇளவரசி மகேஸ்வரி கனகராஜாவின் சகோதர சகோதரிகள்\nஇளவரசி யோகேஸ்வரி கிறிஸ்தோபல் அரசரத்தினம் சமூகம், இசை மற்றும் தையல் வேலைகளிலும் அதீத ஈடுபாடு கொண்டிருந்தார். இளவரசி யோகேஸ்வரி கிறிஸ்தோபல் அரசரத்தினம் அவர்கள் சுப்பையா கதிர்வேலை மணந்தார். இவர்களுக்கு மோகன்ராஜ் என்ற புதல்வன் பிறந்தார்.\nஇளவரசி ராஜேஸ்வரி மீரியம் தெராசீட்டா அரசரத்தினம் அவர்கள் வலைப் பந்தாட்டம் மற்றும் மேசைப் பந்தாட்டம் ஆகிய விளையாட்டுகளை விரும்பினார். அதன் சான்றாக மாவட்ட அளவிலான மேசைப் பந்தாட்டத்தில் இருமுறை கலந்து கொண்டு பரிசினை வென்றார். இளவரசி அவர்கள் யாழ்ப்பாணத்தின் பலாலியில் உள்ள ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் மூன்று வருடம் ஆசிரியர் பயிற்சி பெற்றார். பயிற்சி முடித்து காவலூரின் கரம்பொன்னில், ஊர்காவற்றுறையில் உள்ள சிறு மலர் பள்ளியில் ஆங்கில ஆசிரியரானார். பின்பு அதே பள்ளியின் துணைமுதல்வராக பணியமர்த்தப்பட்ட அவர் ஒழுக்கம் நிலைநாட்டுபவராகவும் மதிப்பிற்குரியவராகவும் அனைவராலும் கருதப்பட்டார். இளவரசி ராஜேஸ்வரி மீரியம் தெராசீட்டா அரசரத்தினம் அவர்கள் சூசைபிள்ளை சவேரிமுத்துவின் புதல்வன் அந்தோனி பிள்ளையை மணந்தார். அவர்களுக்கு ஜெரார்ட் பயஸ், ரெஜினால்ட் மைக்கல் மற்றும் யுஜீன் வெனசியஸ் என்ற மூன்ற புதல்வர்கள் பிறந்தனர்.\nஇளவரசன் மகேந்திரன் யோகராஜா சுந்தரம் மெல்வின் அரசரத்தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள ஸ்டான்லி கல்லூரியில் பயின்றார். தனது கல்லூரி நாட்களில் இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார் மேலும் சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். இளவரசன் மகேந்திரன் யோகராஜா சுந்தரம் மெல்வின் அரசரத்தினம் அவர்கள் சாரதா என்பவரை மணந்தார், அவர்களுக்கு சாந்திஇ சுரேஷ், நிஷாந்த குமார மற்றும் துஷாந்தி புதல்வர்கள் மற்றும் புதல்விகள் பிறந்தனர். இளவரசன் மகேந்திரன் இரண்டாவது முறையாக ஸ்காட்லாந்ததை சேர்ந்த ஆர்தர் லெஸ்லி மெல்வில் ஆக்னெஸ் ராபர்ட் தம்பதியினரின் புதல்வியான டொரத்தி மேரியை மணந்தார். அவர்களுக்கு ரபிந்திரன் என்ற புதல்வன் பிறந்தான்.\nஇளவரசன் தம்பையா கதிர்வேல் அரசரத்திணத்தின் சகோதரர்கள்\nஇளவரசன் தம்பையா கதிர்வேல் நவரத்தினம் செல்வராஜா அவர்கள் தனது இளமைக் காலம் முதல் சிறந்த விளையாட்டு வீரராக திகழ்ந்தார் என்பதற்கு சான்றாக தன் பள்ளியின் சார்பாக கால்ப்பந்து மற்றும் மட்டைப்பந்து விளையாட்டுகளில் கலந்துகொண்டார். இளவரசன் அவர்கள் யாழ்பாணத்தில் கேம்ப்ரிட்ஜ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். பின்பு மலேசியா சென்று விளையாட்டுகளில் ஈடுபட்டார். இளவரசன் தம்பையா கதிர்வேல் நவரத்தினம் செல்வராஜா அவர்கள் வல்லிபுரம் செல்லையா நெல்லியடியை சேர்ந்த செல்லமா முத்தையா ஆகியோரின் மகள் சீதா தேவியை மணந்தார், அவர்களுக்கு சுசீலன், சோமன் மற்றும் பாமன் என்ற மூன்று புதல்வர்களும் பாமா என்ற புதல்வியும் பிறந்தனர். இளவரசர் தன் குடுப்பம் சகிதமாக மலேசியாவில் குடியேறினார்.\nஇளவரசன் தம்பையா கதிர்வேல் நடராஜா அவர்கள் யாழ்பாணத்தை சேர்ந்த DR. சரவண பாலசூரியா அவர்களின் புதல்வியான புனிதவதியை மணந்தார். இவர்களுக்கு சிவஞானம் சோதி என்ற புதல்வி பிறந்தார். இளவரசன் தம்பையா கதிர்வேல் நடராஜா அவர்கள் தனது மனைவியின் தமக்கையான மதுரத்தை இரண்டாவதாக மணந்தார். இவர்களுக்கு வாரிசு ஏதும் இல்லை. இவ்விரு மனைவியரும் இளவரசருடன் மகிழ்ச்சியுடன் வசித்துவந்தனர்.\nஇளவரசன் தம்பையா கதிர்வேல் தம்பிராஜா அவர்கள் மானிப்பாயை சேர்ந்த தனது நெருங்கிய உறவான (Cousin) தில்லம்பலம் கார்த்திகேசு அவர்களின் புதல்வியான பகவதி செல்வரத்னத்தை மணந்தார். அவர்களுக்கு தவமணி தேவி, ஜீவனாயகி, செல்வநாயகி மற்றும் இராஜநாயகி என்ற நான்கு புதல்விகளும் ஜெயக்குமார், விஜயகுமார் என்ற இரண்டு புதல்வர்ளும் பிறந்தனர்.\nமுதல்லியார் கனகரத்தினம் தம்பிதுரை - (Ref. Family Tree - 2)\nமாதகலை சேர்ந்த இளவரசி வேதவள்ளி அவர்கள் பரராஜசிங்கன் முதலியின் புதல்வியும் பரநிருபசிங்கன் முதலியின் பேத்தியுமாவார். அவர் சிங்கை பரராசசேகரன் (1478-1519) வள்ளியம்மை அரசகேசரியின் கொல்லு பேத்தியுமாவார். இளவரசி வேதவள்ளி அவர்கள் இராஜேந்திர முதலி அவர்களின் புதல்வனான மாதகலின் வெள்ளாள தலைவர் தனபால முதலியை மணந்தார். இவர்களின் இரண்டாவது புதல்வி முதலியார் சிதம்பரநாத நரசிங்க மாப்பானா அவர்களின் புதல்வன், இரண்டாம் முதலியார் சிதம்பரநாதனை மணந்தார். இவர்களின் புதல்வன் முதலியார் சிதம்பரநாத சித்தம்பலம் முதலியார், இராசசிங்கம் கரலசிங்கத்தின் புதல்வி சீதேவிபிள்ளையை மணந்தார். இவர்களின் புதல்வன் சித்தம்���லம் திருசெல்வராயருக்கு கரலபிள்ளை என்ற புதல்வன் உள்ளார், இவரது புதல்வி சாந்தியால் கரலபிள்ளை அவர்கள் சூசைபிள்ளையை மணந்தார். இவர்கட்கு மரியாமுத்து சூசைபிள்ளை என்ற புதல்வி பிறந்தார், அவர் கனகரத்தினம் என்பவரை மணந்தார். இவர்களுக்கு முதலியார் கனகரத்தினம் தம்பிதுரை, செல்லதுரை, ராஜதுரை என்ற மூன்று புதல்வர்களும் நல்லம்மா, முத்தம்மா என்ற இரு புதல்வியரும் பிறந்தனர்.\nமுதலியார் கனகரத்தினம் தம்பிதுரை அவர்கள் மாரியமுத்து சூசைபிள்ளை மற்றும் கனகரத்தினம் அவர்களின் புதல்வராவார். இவர் மக்களிடம் செல்வாக்கும், அவர்களால் பெரிதும் போற்றப்படுபவராக திகழ்ந்தார். முதலியார் கனகரத்தினம் தம்பிதுரை அவர்களின் பரம்பரை வீடானது யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூரின் \"சங்கிலி தோப்பு\" ஆகும். இவர் நல்லூரைச் சேர்ந்த நாகம்மாவை மணந்தார். முதலியார் கனகரத்தினம் தம்பிதுரை மற்றும் நாகம்மா அவர்கள் ராஜா ரெமிஜியஸ் கனகராஜாவின் தாய் வழி கொள்ளுத் தாத்தா பாட்டி ஆவர். இவர்கட்கு பத்து புதல்விகளும் ஒரு புதல்வனும் பிறந்தனர். இவர்களில் முதல் ஏழு புதல்விகளின் பெயர்கள் அறியப்படவில்லை. மற்றைய மூன்று புதல்விகளின் பெயர்கள் அன்னபூரணி நாகமுத்து, வள்ளியம்மை மற்றும் தங்கமுத்து ஆகும். இவர்களின் புதல்வனின் பெயர் சுளியோதயர். இக்குழந்தைகள் அனைவரும் யாழ்ப்பாணத்தில் நல்லூரில் உள்ள “சங்கிலி தோப்பிலேயே” பிறந்து வளர்ந்தனர். மேலும் இவர்கள் அனைவரும் மேற்தட்டு குடும்பத்திற்குள் திருமணம் செய்து கொடுக்கப்பட்டனர்.\nமுதலியார் கனகரத்தினம் தம்பிதுரை நாகம்மாவின் புதல்வரான Proctor சுலியோதையர் அவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூரில் சிறந்த அதிகாரியாக திகழ்ந்தார். மேலும் சமயம் சார்ந்த விஷயங்களில் அதீத ஆர்வம் கொண்டிருந்த அவர் யாழ்ப்பாண மக்களுக்கு உதவுவதில் தலைசிறந்தவராக விளங்கினார்.\nலாந்தர் செல்லதுரை அவர்கள் முதலியார் கனகரத்தினம் தம்பிதுரை நாகம்மாவின் பேரனாவார். \"லாந்தர்\" என்ற பட்டம் சூட்டப்பட்ட அவர் தான் நல்லூரிலேயே முதன் முதலில் சொந்தமான குதிரை வண்டியை கொண்டிருந்தார்.\nமுதலியார் கனகரத்தினம் தம்பிதுரை நாகம்மா இவர்களின் புதல்வியான வள்ளியம்மை பாண்டிய வம்சாவாளியை சேர்ந்த கோணமலை அவர்களுக்கு மணமுடிக்க பட்டார். பின்பு கோணமலை தன் குடும்பத்துடன் திரிகோணமலையில் குடியேறினார்.\nதங்கமுத்து மற்றும் இலட்சுமணன் அவர்களின் மூத்த புதல்வனான முத்து சாம்பன் (முத்து சயம்பு மற்றும் சயம்பு மாஸ்டர்) 1866 ஆம் ஆண்டில் நல்லூரில் பிறந்தார். முத்து சயம்பன் அவர்கள் சுண்டிக்குளியை சேர்ந்த மீனாச்சியை மணந்தார். ஆகஸ்ட் மாதம் 1888 ஆம் ஆண்டு முத்து சயம்பன் அவர்கள் காரைநகரில் இந்து ஆங்கில வித்தியாலயத்தை நிறுவினார். அப்பள்ளி, திருஞான சம்பந்த மூர்த்தி நயினார் வித்யாலயம் என்று பெயர் மாற்றப்பட்டது. ஆங்கிலமும் சைவ நெறியும் இப்பாடசாலையில் கற்றுக்கொடுக்கப்பட்டது. 1936 ஆம் ஆண்டு மீண்டும் அப்பள்ளியின் பெயரானது காரைநகர் இந்து கல்லூரி என்று மாற்றியமைக்கப்பட்டது. முத்து சயம்பன் அவர்கள் அப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து பின்பு தலைமை ஆசிரியராக டிசம்பர் 1931 வரை பணியாற்றினார். நல்லூரைச் சேர்ந்த ஸ்ரீ ஆறுமுக நாவலரால் ஈர்க்கப்பட்ட முத்து சயம்பு மாஸ்டர் அவரது சமூக சேவைகளுக்காக ”ஸ்ரீ ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணத்திற்கு அவ்வாறே, முத்து சயம்பன் காரைநகரிற்கு” என்று சொல்லப்பட்டார். ஸ்ரீ ஆறுமுக நாவலர், முத்து சயம்பு மாஸ்டர் இவ்விருவரும், சீரழிக்கும் மேல் நாட்டு கலாச்சாரத்திடமிருந்து கிழக்கை காக்கும் உத்வேகம் மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்டவராகத் திகழ்ந்தனர்.\nமுத்து சயம்பு மாஸ்டரின் அயராத முயற்சிகளால் அந்த பள்ளிக்கூடத்தின் தரமானது உயர்வடைந்து 1921 இல் யாழ்ப்பாண இந்து கல்லூரியோடு இணைப்பு பெற்றது. ஸ்ரீ ஆறுமுக நாவலர் மற்றும் முத்து சயம்பு மாஸ்டர் அவர்களால் அனேகர் ஈர்க்கப்பட்டு பல பாடசாலைகள் சைவ ஆலயங்கள் எழுப்பச்செய்து காரைநகரில் சைவ மறுமலர்ச்சி இயக்கத்தை செய்தனர்.\nசிவகொழுந்து அவர்கள், தங்கமுத்து இலட்சுமணன் அவர்களின் புதல்வி மற்றும் முத்து சயம்பனின் இளைய சகோதரியாவார். சிவகொழுந்து அவர்கள், மேன்மைவாய்ந்த குடும்பத்தை சேர்ந்த செல்லப்பா அவர்களின் புதல்வன் Gate முதலியார் முத்துத்தம்பியை மணந்தார். அவர் செல்வ செழிப்பு மிகுந்தவராகவும் \"தமிழ் அகம்\" என்ற பெயரில் உள்ள அவரது இல்லத்தில் வசித்துவந்தார். தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட Gate முதலியார் முத்துத்தம்பியின் குடும்பத்தினர், ஆனைப்பந்தியில் வசித்தனர். யாழ்ப்பாணத்தில் உள்ள ஆனைப்பந்தியில், அவர்களை கௌ���விக்கும் விதமாக \"முத்துத்தம்பித் தெரு\" என்று பெயரிடப்பட்டுள்ளது. Gate முதலியார் முத்துத்தம்பி நல்லூரைச் சேர்ந்த Rev. Fr. S. ஞானபிரகசர் OMI (1875-1947) (Rev. Fr. S. Gnanaprakasar, OMI (1875-1947) of Nallur). அவர்களின் நெருங்கிய உறவினர் ஆவார். Gate முதலியார் முத்துத்தம்பி அவர்கள் தெற்கு ஆசியாவிலேயே மிக பெரிய நூலகங்களில் ஒன்றான யாழ்ப்பாண பொது நூலகத்திற்கு பற்பல புத்தகங்கள் நன்கொடையாக வழங்கியுள்ளார், அங்கு தோரயமாக 97,000 புத்தகங்களும் 10,000 மேலான கையெழுத்துப் பிரதிகள் மற்றும் விலைமதிக்க முடியாத புத்தகங்களும் உள்ளன. 1981 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண பொது நூலகம் தீயிடப்பட்ட போது அத்தகைய அரிதான புத்தகங்கள் அனைத்தும் தீக்கிரையாகின. யாழ்ப்பாண பொது நூலகம் தெற்கு ஆசியாவிலேயே மிக பெரிய நூலகங்களில் ஒன்று என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇளவரசி செல்லமா தம்பையா நாச்சியார் (Ref. Family Tree - 3)\nமானிப்பாயில் பிறந்த இளவரசி செல்லமா தம்பையா நாச்சியார் அவர்கள் வேதநாயகம் தம்பையா முதலி அவர்களின் இளைய புதல்வியும்இ தம்பையா கதிர்வேல் முதலியின் இளைய சகோதரியுமாவார். இளவரசி அவர்கள் தனது தாயார் மற்றும் ஆசிரியரின் கண்காணிப்பில் பயின்றார். இளவரசி செல்லமா தம்பையா நாச்சியார்இ ராஜா ரெமிஜியஸ் கனகராஜா அவர்களின் தாய் வழி உறவு மற்றும் தந்தை வழி கொள்ளு பாட்டியுமாவார். செல்லமா தம்பையா நாச்சியார் அவர்கள் இந்தியாவில் உள்ள காவேரிபூம்பட்டினத்தை சேர்ந்த ஜமிந்தார் இராமசாமி சங்கரலிங்கம் கருப்பையாப்பிள்ளை அவர்களுக்கு மணமுடித்து கொடுக்கப்பட்டார். பூம்புகார் என்றழைக்கப்படும் காவேரிபூம்பட்டினம் தமிழ்நாட்டில் உள்ள நாகபட்டினம் மாவட்டத்தின் சீர்காழி தாலுக்காவில் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்பு கொண்ட அவ்விடமானது முற்கால சோழ மன்னர்களின் தலைநகரமாக விளங்கிய இவ்விடமானது கிழக்கு கடற்கரையில் அமைந்த செழுமையமான துறைமுகமாக இருந்தது. இந்நகரின் சிறப்புகள் சிலபத்திகாரம், மணிமேகலை, பட்டினப்பாலை ஆகிய காவியங்கள் மற்றும் பல சங்க இலக்கிய பாடல்களில் பாடப்பட்டுள்ளது. சோழ மற்றும் பாண்டிய இராஜியத்தில், \"பிள்ளை\" என்ற தமிழ் பட்டமானது சிறந்த வெள்ளாளர் தலைவர்களுக்கு அரசரால் அளிக்கப்பட்டது.\nசெல்லம்மா தம்பையா நாச்சியார் ஜமிந்தார் இராமசாமி சங்கரலிங்கம் கருப்பையா அவர்களுக்கு பெரியத்தங்கம், ப���ன்னுத்தங்கம், அன்னம்மா, இராசம்மா, சின்னத்தங்கம், ச. சி. தம்பிராஜா, ச. சி. ராஜரத்தினம், சிவபாக்கியம் மற்றும் ரத்னம் என்ற ஏழு புதல்விகளும், இரு புதல்வர்களும் பிறந்தனர்.\nமூத்த புதல்வியான பெரியத்தங்கம், பருத்தித்துறையை சேர்ந்த முருகேசு கந்தையாவின் புதல்வன் பொன்னையா எட்வர்ட்ஸ் என்ற ஜான் எட்வர்ட்சை மணந்தார், வாரிசு எவரும் இல்லை. பொன்னையா எட்வர்ட்ஸ் இரண்டாம் முறையாக தனது முதல் மனைவியின் தமக்கையான பொன்னுத்தங்கம் அவர்களை மணந்தார், இவர்கட்க்கு செல்வலட்சுமி எட்வர்ட்ஸ் என்ற புதல்வி பிறந்தார். செல்வலட்சுமி எட்வர்ட்ஸ் அவர்கள்தான் அக்குடும்பத்தின் முதல் பேரப்பிள்ளையாவார். பொன்னையா எட்வர்ட்ஸ் அவர்கள் நிலங்கள், ஹீவேன்வேவா தேயிலை தோட்டம் (Heavenwewa Tea Factory) மற்றும் பூன்டுலோயாவில் பதினெட்டு Transport Lorries சொந்தமாக கொண்டிருந்தார். மேலும் அவர் கோவில்கள் எழுப்பியுள்ளார், நன்கொடைகள் பலவும் வழங்கியுள்ளார்.\nஅன்னம்மா தம்பய்யா கதிரவேல் முதலி மற்றும் அன்னபூரணி நாகமுத்து அவர்களின் மகன் இளவரசன் த. ச. அரசரத்தினத்தை மணந்தார். அவர்களுக்கு மகேஸ்வரி, யோகேஸ்வரி மற்றும் ராஜேஸ்வரி என்கின்ற மூன்று பெண் பிள்ளைகளும் மகேந்திரன் யோகராஜ் சுந்தரம் என்கின்ற ஆண் பிள்ளையும் இருந்தனர்.\nதுர்திஸ்டவசமாக அவர்களின் நான்காவது மகள் ராசம்மா இளம் வயதினிலே மரித்துவிட்டார். ஜமிந்தார் ராமசாமி சங்கரலிங்கத்தினால் அவர்களின் அன்பு மகளின் நினைவாக பூண்டுலோயா மாளிகைக்கு அருகாமையிலே ராசம்மா இந்து கோவில் ஒன்று கட்டப்பட்டது.\nசின்னத்தங்கம் துரைசாமியை மணந்து அவர்களுக்கு மணி என்னும் பெண் பிள்ளை பிறந்தது. அப்பிள்ளை கன்னிப்பருவத்திலேயே மரித்துவிட்டார்.\nச. சி. ராஜரட்ணம் அன்னரட்ணத்தை மணந்ர்தா. அவர்களுக்கு நான்கு பிள்ளைகள் பிறந்தார்கள். இரண்டு பெண்களின் பெயராவது சிவனேஸ்வரி மற்றும் மகேஸ்வரி. இரண்டு ஆண்களின் பெயராவது ஹரி பத்மநாதன் மற்றும் பூனேஸ்வரன்.\nசிவபாக்கியம் ஆறுமுகத்தை மணந்து அவர்களுக்கு நான்கு பெண் பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்கள் பெயராவது பரமேஸ்வரி, ஏகா (கன்னிபருவத்திலேயே மரித்துவிட்டார்), மோகனா மற்றும் சூரிய காந்தி.\nரட்ணம் தம்பிராஜாவை மணந்து அவர்களுக்கு முன்று பிள்ளைகள் பிறந்தார்கள். ஒரு மகன் (பெயர் தெரியவில்லை) மற்றும் இரண்டு மகள்கள் பெயராவது பத்மா மற்றும் புஸ்பா.\nஜமிந்தார் இராமசாமி சங்கரலிங்கம் கருப்பையாபிள்ளை அவர்கள் இந்தியாவில் உள்ள மானாமதுரையில் மாடமாளிகை மற்றும் கழனிகளை சொந்தமாக கொண்டிருந்தார். மானாமதுரையில் உள்ள வெள்ளாளர் தெருவில் அமைந்துள்ள அவரது மாடமாளிகையானது அழகான தோட்டதாலும், கழனிகளாலும் சூழபட்டிருந்தது. மேலும் தென் இந்தியாவில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தின் உள்ள \"நரிக்குடி\" என்ற கிராமத்தை சொந்தமாக்கிகொண்டார். தனது இறுதி காலங்களை மானாமதுரை மற்றும் பூன்டுலோயாவில் உள்ள மாளிகையில் கழித்தார்.\nச. சி. தம்பிராஜா அவர்கள் ஜமிந்தார் சங்கரலிங்கம் மற்றும் இளவரிசி செல்லம்மா தம்பைய்யா நாச்சியார் அவர்களின் பிள்ளையும்இ மூத்த ஆண் மகனுமாவார். அவர் அனைவராலும் அதிகம் மதிக்கப்பட்டு போற்றப்பட்டார். அவர்களின் இரு புதல்வர்கள் ச. சி. தம்பிராஜா மற்றும் ச. சி. இராஜரத்தினம் அவர்கள் கண்டியில் உள்ள ட்ரினிட்டி கல்லூரியில் (Trinity College in Kandy) பயின்றனர். ச .சி. தம்பிராஜா அவர்கள் குழந்தைவேல் பொன்னாம்பிகையை மணந்தார்இ அவர்களுக்கு ஐந்து பிள்ளைகள் பிறந்தனர். மூன்று மகன்களின் பெயராவது த. செல்வராஜா, த. ராஜசிங்கம் மற்றும் த. ம. கனகராஜா மற்றும் த. பத்மாவதி இராசாத்தி, த. யோகேஸ்வரி என்ற இரு புதல்விகளும் பிறந்தனர். ஆனால் துரதிஷ்டவசமாக அவர்களது மூத்த புதல்வன் த. செல்வராஜா அவர்கள் தனது பதினெட்டாம் அகவையில் காலமானார். ச. சி. தம்பிராஜா குழந்தைவேல் பொன்னாம்பிகை, ராஜா ரெமிஜியஸ் கனகராஜா அவர்களின் தந்தை வழி தாத்தா பாட்டி ஆவர். குழந்தைவேல் பொன்னாம்பிகை அவர்களின் தாய் மாமன் அருணாச்சலம் அவர்களின் புதல்வி பாபா, ரொபட் பெரேராவிற்கு மணமுடிக்கப்பட்டார் (முந்திய கிரீன்லாந்து மருந்தகத்தின் உரிமயாளர்). ச. சி. தம்பிராஜா அவர்கள் தெய்வ பத்தி உள்ளவராக அனைத்து மதசார்பான நிகழ்வுகளில் பங்களித்தார்.\nபண்டிகை காலங்களில் தென் இந்தியாவிலிருந்து இசைக்கலைஞர்கள், பாடகர்கள் மற்றும் நடனக்கலைஞர்கள் வரவழைக்கப்பட்டனர். இந்து பண்டிகைகள் அனைத்தும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு மக்களுக்கு இனிப்பு மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. குடுபத்திடயே இருந்த சடங்கு மற்றும் சம்பிரதாயங்கள் அனைத்தும் தலைமுறை தலைமுறையாக கைகொள்ளப்பட்டு வந்தது. ஜமிந்தார் சங்கரலிங்கம் அவர்களின் மூத்த புதல்வனான ச. சி. தம்பிராஜா அவர்கள் தலைமுறையாக கைகொள்ளப்பட்டு வந்த சம்பிரதாயங்கள் அனைத்தும் கைகொண்டார்.\nச. சி. தம்பிராஜா அவர்கள் தனது மனைவியை மிகவும் நேசித்தார், ஆதலால் அவரது மனைவிக்கு தனது மாளிகை அருகிலேயே \"கல்லறை\" ஒன்றை அமைத்து அதில் தனது மனைவியின் அஸ்தியை வைத்தார். அக்கல்லறையானது ச. சி. தம்பிராஜா அவர்களால் வடிவமைக்கப்பட்டது, அதன் அழகு அருகாமையில் உள்ள நகரத்திலிருந்தும் பார்த்து ரசிக்கும் வகையில் உயரமாக கட்டமைக்கப்பட்டிருந்தது. அதன் உயரத்தைதை வைத்தே அது பூண்டுலோயா என கணிக்கப்படுகின்றது. தினம் காலை பிரார்த்தனைகளை முடித்து கல்லறையின் மீது கும்பை மலர்களை (Gardenia Flower) வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அவர் நன்கொடைகள் பல வாரிவழங்கினார், வேற்று மத ஆலயங்களும் எழுப்பினார். மேலும் கோவில்கள் எழுப்புவதற்காக நிலங்கள் வழங்கியும் உள்ளார். இன்று வரை பூன்டுலோயாவில் உள்ள கடடொரபிட்டியவில் (Kadadorapitiya) புத்தர் கோவில் ஒன்று உள்ளது. ச. சி. தம்பிராஜா அவர்களின் மேல் இருந்த மதிப்பு மற்றும் மரியாதை நிமித்தமாக அவர் மறைந்த அன்று பூன்டுலோயா மற்றும் அதை சுற்றியுள்ள நகரங்களில் அனைத்து அலுவலகங்களிலும் வெள்ளை நிற கொடி ஏற்றப்பட்டு அங்காடிகள் மூடப்பட்டது.\nஆரிய சக்ரவர்த்திகளின் வம்சத்தின் அரசாட்சி மறைந்தாலும் அவர்களது பாரம்பரியம் மற்றும் புகழ் இன்றும் தொடர்கின்றது.\nதயவு செய்து யாழ் ராஜ்ஜியத்தின் சரித்திரத்தைக் குறித்த மேலதிக விபரங்களுக்கு இவ் வலைத்தொடுப்பை பார்க்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.abplive.com/entertainment/super-star-rajinikanth-wish-ar-rahman-for-his-new-movie-1266", "date_download": "2021-06-21T22:34:52Z", "digest": "sha1:QP3JCPDR6KEZWIQPB7562AKD7VZD3EC2", "length": 8990, "nlines": 94, "source_domain": "tamil.abplive.com", "title": "Super Star Rajinikanth Wish AR Rahman For His New Movie | ஏ. ஆர். ரகுமானை வாழ்த்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்", "raw_content": "\nமுகப்பு இந்தியா தமிழ்நாடு லைப்ஸ்டைல் பொழுதுபோக்கு தொழில்நுட்பம் உலகம் ஆன்மிகம் மற்றவை\nதயாரிப்பாளர் ஏ. ஆர். ரஹ்மானுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து\nஏ. ஆர்.ரஹ்மான் தயாரிப்பில் ‛99 சாங்ஸ்’ என்ற திரைப்படம் இன்று வெளியாகியிருக்கும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த், ரஹ்மானுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.\nஇசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் தயாரிப்பாளர் மற்று���் கதாசிரியராக அறிமுகம் ஆகியுள்ள\nபடம் 99 சாங்ஸ். ஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள இந்தப் படத்தில் எடில்ஸி, இஹான், மனீஷா கொய்ராலா ஆகியோர் நடித்துள்ளனர்.இந்த படத்தின் பாடல்கள் ஹிந்தி , தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியானது பாடல்கள் அனைத்துமே வைரல் ஹிட் . ரஹ்மான் இசையமைப்பில் மொத்தம் 14 பாடல்கள் படத்தில் உள்ளன .\nஇந்த படம் தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது என்பது அனைவரும் அறிந்ததே .\nபடத்தின் ஹிந்தி வசங்களை ஹுசைன் தலால் , தமிழில் கவுதம் மேனன் மற்றும் தெலுங்கில் கிரண் ஆகியோர் எழுதியுள்ளனர் . மக்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் . இன்று படம் வெளியாவதை தொடர்ந்து திரையுலக நடிகர்கள் அனைவரும் இசைப்புயல் ஏ. ஆர். ரகுமானுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் .\nஇந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் 99 சாங்ஸ் போஸ்ட்டரை பகிர்ந்து தந்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் .\nஇதை தொடர்ந்து இசைமைப்பாளர் அனிருத் தனது டுவிட்டர் பக்கத்தில் ரஹ்மான் அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் .\nசுருளி கதாபாத்திரமும், தமிழ் சினிமாவும்\nBEAST FIRST LOOK : விஜய் வைத்திருக்கும் துப்பாக்கி என்ன தெரியுமா போஸ்டர் பிழையை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\n‘ஆசிட் வீச்சு’ அக்கா வாழ்கை: நெகிழ்ந்த கங்கனா ரனாவத்\nஇந்தியன் 2 வேலைக்கு ஆகாது; ரூட்டை மாற்றும் அனிருத் - ஷங்கர் கூட்டணி\n‛தியேட்டரை திறந்தா நல்லா இருக்கும்’ முதல்வருக்கு பாரதிராஜா கடிதம்\nWTC Finals: INDvsNZ: விடாத மழை... தொடாத பந்து... நான்காம் நாள் ஆட்டம் ரத்து\nStalin advise to Ministers: ‛உஷாரா பதில் சொல்லுங்க...’ எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் ஸ்டாலின் அட்வைஸ்\nThalapathy 65 First Look: ‛எக்ஸ்-மென் வொல்வரைன் கெட்டப்பில் நடிகர் விஜய்’ - ‛பீஸ்ட்’ திரைப்படம் என்ன ஸ்பெஷல்\nH Raja on Sekarbabu: அமைச்சர் சேகர்பாபு ஆன்மிகவாதி; எச்.ராஜா புகழாரம்\nலேட்டஸ்ட் நியூஸ் & அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://top10cinema.com/article/tl/47636/natraj-and-manisha-yadhav-starrer-horror-movie", "date_download": "2021-06-21T22:27:40Z", "digest": "sha1:ZLKIAARTFL2GEFG5ORU6JQVZPCN6CNFN", "length": 6754, "nlines": 68, "source_domain": "top10cinema.com", "title": "ஹாரர் படத்தில் இணையும் நட்ராஜ், மனிஷா யாதவ்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஹாரர் படத்தில் இணையும் நட்ராஜ், மனிஷா யாதவ்\nராகவா லாரன்ஸிடம் ‘முனி-3 காஞ்சனா-2’ படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் மில்கா எஸ்.செல்வகுமார். இவர் ‘சண்டிமுனி’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படத்தில் கதாநாயகனாக நட்ராஜ் நடிக்கிறார். கதாநாயகியாக மனிஷா யாதவ் நடிக்கிறார். இவர்களுடன் வில்லனாக சூப்பர் சுப்பராயன் நடிக்க, யோகி பாபு, மயில்சாமி, ஆர்த்தி, வாசு விக்ரம், முத்துக்காளை,,கிரேன் மனோகர் உட்பட பலர் நடிக்கிறார்கள்.இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை பழனியில் துவங்குகிறது. அதனை தொடர்ந்து 45 நாட்கள் பழனி, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை ஆகிய படகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடர்ந்து நடக்க இருக்கிறது.\nஒரு பெண்ணுக்கும், பேய்க்கும் இடையில் நடக்கும் போர்க்களமும், இவர்களுக்கு இடையே மாட்டிக்கொண்டு முழிக்கும் சண்டி என்கிற கதாபாத்திரமுமாக பயணிக்கும் இந்த கதையில் நட்ராஜ் சண்டி என்கிற சிவில் என்ஜினீயராக நடிக்கிறார். மனிஷா யாதவ் ராதிகா என்கிற ஆசிரியையாக நடிக்கிறார். இந்த படத்திற்கு செந்தில் ராஜகோபால் ஒளிப்பதிவு செய்ய, ரிஷால் சாய் இசை அமைக்கிறார். புவன் படத்தொகுப்பு செய்கிறார். கலை இயக்கத்தை முத்துவேல் கவனிக்கிறார். இந்த படத்தை ‘சிவம் மீட்யா ஒர்க்ஸ்’ என்ற நிறுவனம் தயாரிக்கிறது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஅதர்வாவின் ‘பூமராங்’ முக்கிய தகவல்\nமீண்டும் இணைந்த ’தர்பார்’ ஜோடி\n‘யோகி’ பாபு திடீர் திருமணம்\nதமிழ் சினிமாவில் இப்போது முன்னணி நகைச்சுவை நடிகராக விளங்கி வருபவர் ‘யோகி’ பாபு\n‘அரண்மனை-3’-க்காக சுந்தர்.சி. அமைக்கும் கூட்டணி\nவெற்றிப் பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் எடுப்பது டிரெண்டாகி உள்ள நிலையில் சுந்தர்.சி.இயக்கத்தில்...\nவால்டர் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nகூர்கா இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nநம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.azhagi.com/baba/2018/02-2018/nectars/azhagi-dot-com-baba-nectar-06-02-2018.html", "date_download": "2021-06-21T21:56:33Z", "digest": "sha1:M53SWSQ3PMMXD25CLGBYIPQKAHZHHYWJ", "length": 9561, "nlines": 139, "source_domain": "www.azhagi.com", "title": "100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi - Nourishment to one's mind and spirit", "raw_content": "முதன்மை பதிவிறக்கங்கள் (primary downloads)\n'அழகி+' விண்டோஸ் மென்பொருள் (நிறுவல் படிகள்)\nஅம்சங்கள் (மற்றும்) வீடியோ செயல்முறை விளக்கங்கள்\nதேவையிருப்பின் மட்டுமே (optional downloads)\nஅழகி+ 'போர்டபிள்' மென்பொருள் (நிறுவல் படிகள்)\n400-க்கும் மேற்பட்ட அழகிய இலவச எழுத்துருக்கள்\nஇதர பயனுள்ள இண்டிக் மென்பொருள்கள்\nநான் பயன்படுத்தும் முக்கிய இலவசச் செயலிகள்\nபகவான் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி , ஆழ்ந்த தியானத்தில் லயித்தவாறே, ஒரு பரந்த கடற்கரையின் பக்கமாக நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அவர், ஒரு சிறிய உலந்த மரக்குச்சி, தூரத்தில் ஒரு அலையின் மீது, ஒரு அலையிலிருந்து மற்றொரு அலைக்கும், அலையின் மேலும் , கீழும், கீழும் மேலுமாக அடித்துச் செல்லப் பட்டு, கடைசியில், கரையின் மணல் பரப்பில் , வீசி எறியப் படுவதைக் கண்டார். ஒரு சிறிய மரக்கிளைக்குக் கூட, அடைக்கலம் கொடுக்காத, சமுத்திரத்தின் அஹங்காரத்தைக் கண்டு ஆச்சரியம் அடைந்தார். அவரது இந்த சிந்தனையை உணர்ந்த, சமுத்திர ராஜன், அவர் புரிந்து கொள்ளக் கூடிய வார்த்தைகளில், ‘’ என்னுடையது அஹங்காரமோ அல்லது கோபமோ அல்ல; இது எனது தற்காப்பாக்குக் கடமையாகும். நான் ஒரு சிறிய கறையைக் கூட எனது மஹிமையைக் களங்கப் படுத்த அனுமதிக்கக் கூடாது. நான் இந்தக் குச்சியை எனது மகத்துவத்தைக் களங்கப் படுத்த விட்டேன் என்று சொன்னால், அதுவே எனது வீழ்ச்சியின் முதல் படியாக ஆகி விடும் ‘’ என்று கூறினாராம். பின்னர், பகவான் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி, இந்த மஹா சமுத்திரத்தின் கண்காணிப்பு உணர்வைக் கண்டு, வியந்து பாராட்டி,புன்னகை புரிந்தாராம். அவர் இந்த சம்பவத்தை, ஆன்மீக சாதனையின் ஒரு மகத்தான பாடமாகக் கண்டார். ஒரு சிறிய ஆசை எனும் குச்சி கூட, மனதில் விழுந்தால், அதைத் தூய நீரிலிருந்து உடனே எடுத்துத் தூக்கி எறிந்து விட வேண்டும். அதுவே , நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"}
+{"url": "https://www.azhagi.com/baba/2020/03-2020/nectars/azhagi-dot-com-baba-nectar-25-03-2020.html", "date_download": "2021-06-21T23:15:04Z", "digest": "sha1:3A2DVZBQMDXOGL7RNJKD3XMZ4TV7XBL7", "length": 9638, "nlines": 142, "source_domain": "www.azhagi.com", "title": "100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi - Nourishment to one's mind and spirit", "raw_content": "முதன்மை பதிவிறக்கங்கள் (primary downloads)\n'அழகி+' விண்டோஸ் மென்பொருள் (நிறுவல் படிகள்)\nஅம்சங்கள் (மற்றும்) வீ���ியோ செயல்முறை விளக்கங்கள்\nதேவையிருப்பின் மட்டுமே (optional downloads)\nஅழகி+ 'போர்டபிள்' மென்பொருள் (நிறுவல் படிகள்)\n400-க்கும் மேற்பட்ட அழகிய இலவச எழுத்துருக்கள்\nஇதர பயனுள்ள இண்டிக் மென்பொருள்கள்\nநான் பயன்படுத்தும் முக்கிய இலவசச் செயலிகள்\nநீங்கள் உங்கள் வாழ்க்கையில் பல யுகாதிப் பண்டிகைகளைக் கொண்டாடி இருக்கலாம். ஒவ்வொரு பண்டிகையும், புனித நீராடுவது,புத்தாடைகளை உடுத்துவது, வீட்டைத் தூய்மைப்படுத்தி , மாவிலைத் தோரணங்களால் அலங்கரிப்பது போன்ற பல பாரம்பரியச் சம்பிரதாயங்களைக் கொண்டதாக இருக்கும். வெறும் நிலையற்ற இந்த மனித உடலை அல்லாது,நமது சிந்தனைகளைத் தூய்மைப்படுத்துவதில் தான் மேன்மை இருக்கிறது. ஒரு பண்டிகையின் முக்கியத்துவம், புதிய மற்றும் சீரிய சிந்தனைகளை அபிவிருத்தி செய்து கொள்வதில் இருக்கிறதே அன்றி, புத்தாடைகளை உடுத்திக் கொள்வதில் அல்ல. இல்லம், ப்ரேமையின் தோரணங்களால் அலங்கரிக்கப் பட வேண்டுமே அன்றி வெறும் மாவிலைத் தோரணங்களால் அல்ல. உங்கள் இல்லங்களில் உங்களைச் சந்திக்க வரும் ஒவ்வொருவருடனும், உங்கள் ப்ரேமையைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அதன் பிறகே, நாம் பண்டிகையை அதன் உண்மையான உணர்வுடன் கொண்டாடுவதாக இருக்கும். இன்று மனித குலம் அச்சத்தாலும், அசாந்தியாலும் பீடிக்கப் பட்டுள்ளது. புனிதமற்ற சிந்தனைகள் மற்றும் கொடிய உணர்வுகளின் காரணமாக, தைரியமும், வலிமையும் வீழ்ச்சி அடைந்து கொண்டு இருக்கின்றன. உங்களது எதிரிகள் புறத்தில் இல்லை. தீய சிந்தனைகளே உங்களது மோசமான எதிரிகள்; சத்தியத்தை ஆதாரமாகக் கொண்ட சீரிய சிந்தனைகளே உங்களது சிறந்த நண்பர்கள் \nஉன்னத சிந்தனைகளை வளர்த்துக் கொள்வதும், ஒழுக்க சீலமான செயல்களைச் செய்வதுமே உண்மையான ஆன்மிக சாதனையாகும்- பாபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"}
+{"url": "https://www.chennaivasthu.com/tag/luggage/", "date_download": "2021-06-21T21:46:17Z", "digest": "sha1:43433EWPYLXKSLPIPRS5RPIYJV7ASCMK", "length": 8933, "nlines": 76, "source_domain": "www.chennaivasthu.com", "title": "Luggage Archives — Chennai Vastu", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nகுறிப்பாக பெண்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். தினமும் பூஜை அறையில் மனமுருகி 11முறை கூறி வழிபட சகல சம்பத்துகளும் பெருகிடும். #மகாலட்சுமி_ஸ்துதி 1. சுத்தலக்ஷ்ம்யை புத்திலக்ஷ்ம்யை வரலக்ஷ்ம்யை நமோ நம: நமஸ்தே சௌபாக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நம�� நம: 2. வசோலக்ஷ்ம்யை காவ்யலக்ஷ்ம்யை காநலக்ஷ்ம்யை நமோ நம: நமஸ்தே ச்ருங்காரலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம: 3. தநலக்ஷ்ம்யை தான்யலக்ஷ்ம்யை தராலக்ஷ்ம்யை நமோ நம: நமஸ்தே அஷ்டைச்வர்ய லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம: 4. … Read more\nமகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை\nமகிழ்ச்சிஅந்த சிறு குருவிக்கு அன்று ஒரு அழகிய கனவு வந்தது. கனவில் மிக அழகான ஒரு உலகம் தெரிந்தது.இதுவரை குருவி அப்படியொரு அற்புத உலகத்தைப் பார்த்ததில்லை.வண்ண வண்ண விளக்குகள், அழகான நதிகள், மரங்கள், எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சி என்று அந்த அற்புத உலகம் மயக்கியது.எப்படியாவது அந்த உலகத்துக்குப் போயே ஆக வேண்டும். அந்த சந்தோஷங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்று அந்த குருவி விரும்பியது. ஆனால் போகும் வழிதான் அதற்குத் தெரியவில்லை.அது பறந்து போகும் போது … Read more\nதொழில் மற்றும் வியாபாரத்தில் ஜெயித்தவர்கள்\nதொழில் மற்றும் வியாபாரத்தில் ஜெயித்தவர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் ஜெயித்தவர்கள் பெரும்பாலும் பல தோல்விகளுக்குப் பிறகுதான் வெற்றி என்பதை சுவைத்திருப்பாராகள். குறிப்பாக, முதல் தலைமுறையாகத் தொழில் செய்பவர்கள் நிறைய தோல்விகளையும் தடைகளையும் சந்திப்பது இயல்பு.இக்காலத்தில் ஒரு முறை தோல்வி வந்ததும் நம்மால் முடியாது என்று விலகிச் செல்பவர்கள் ஏராளம். நம்மைச் சுற்றிப் பார்த்தாலே சொந்தத் தொழில் பரிசோதனையைச் செய்து பார்த்துவிட்டு வந்தவர்கள் நிறைய பேர் இருப்பார்கள். தங்களின் தோல்விகள் பற்றி அவர்கள் சொல்லும்போதே அவர்களின் எண்ண … Read more\nபிலவ ஆண்டு ஆனி 7 வாஸ்து ஜோதிட பலன்கள்\nதமிழக வாஸ்து நிபுணர் | சென்னை வாஸ்து நிபுணர்\nஇன்று மகா சுதர்சன ஜெயந்தி\nபிலவ ஆனி 6 |வாஸ்து ஜோதிடம்\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2745603", "date_download": "2021-06-21T21:54:43Z", "digest": "sha1:WWFVLWJ3QNVYRFV53KXB6RO2IJYFLBIU", "length": 15278, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "பூப்பந்தாட்டத்தில் சாதித்த வீரர்கள் | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திண்டுக்கல் மாவட்டம் பொது செய்தி\nநிவர்... புரிந்தது உன் பவர்\nகவர்னர் உரை ஏமாற்றம் அளிக்கிறது: இ.பி.எஸ்.,- ஓ.பி.எஸ்., கருத்து ஜூன் 22,2021\nஒரே நாளில் 81 லட்சம் 'டோஸ்' தடுப்பூசி : செலுத்தி சாதனை ஜூன் 22,2021\nகொரோனாவை எதிர்க்கும் சக்தி யோகா :பிரதமர் மோடி பேச்சு ஜூன் 22,2021\n2024 லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வை வீழ்த்த மூன்றாவது அணி\nஇதே நாளில் அன்று ஜூன் 22,2021\nதிண்டுக்கல் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஏப்.1 முதல் 4 வரை தேசிய பூப்பந்தாட்ட சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.\nதமிழக அணிக்காக கலப்பு இரட்டையர் பிரிவில் திண்டுக்கல் தாடிக்கொம்பை சேர்ந்த பரமசிவம் பங்கேற்று தங்கம் வென்றார். ஆடவர் ஐவர் பிரிவில்பரமசிவம் மற்றும் கார்த்திக் ராஜ் வெள்ளி வென்றனர். தேசிய அளவில் சிறந்த வீரராக தேர்வான பரமசிவம் 'ஸ்டார் ஆப் இந்தியா' விருதும் பெற்றார். இவர்களை தமிழக பூப்பந்தாட்ட கழக துணைத் தலைவர் சீனிவாசன், திண்டுக்கல் பூப்பந்தாட்ட கழக உறுப்பினர்கள் பாராட்டினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» திண்டுக்கல் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவிய���ங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2754513", "date_download": "2021-06-21T23:18:54Z", "digest": "sha1:ZJNKFSVRKK4ESJAMOIS3WCGY4XH5IZ2Y", "length": 16527, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "சிறுவர் பூங்கா சுற்றுச்சுவர் கட்டும் பணி விறு விறு | சென்னை செய்திகள் | Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் பொது செய்தி\nசிறுவர் பூங்கா சுற்றுச்சுவர் கட்டும் பணி விறு விறு\nநிவர்... புரிந்தது உன் பவர்\nகவர்னர் உரை ஏமாற்றம் அளிக்கிறது: இ.பி.எஸ்.,- ஓ.பி.எஸ்., கருத்து ஜூன் 22,2021\nஒரே நாளில் 81 லட்சம் 'டோஸ்' தடுப்பூசி : செலுத்தி சாதனை ஜூன் 22,2021\nகொரோனாவை எதிர்க்கும் சக்தி யோகா :பிரதமர் மோடி பேச்சு ஜூன் 22,2021\n2024 லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வை வீழ்த்த மூன்றாவது அணி\nஇதே நாளில் அன்று ஜூன் 22,2021\nபீர்க்கன்காரணை-பீர்க்கன்காரணை பேரூராட்சிக்கு உட்பட்ட, சிறுவர் பூங்காவில், சு��்றுச் சுவர் கட்டும் பணி துரிதமாக நடந்து வருகிறது.தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணை பேரூராட்சியில் உள்ள, 15 வார்டுகளில், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.இப்பேரூராட்சியில் வசிக்கும், மக்களின் வசதிக்காக, வ.உ.சி., தெரு உட்பட, மூன்று இடங்களில், சிறுவர் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.இவை, பேரூராட்சி நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில், வ.உ.சி., தெரு பூங்காவின், சுற்றுச்சுவர் பல மாதங்களாக, இடிந்து விழும் நிலையில் இருந்தது. இதை, சீரமைக்க வேண்டும் என, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, 4.50 லட்சம் ரூபாய் மதிப்பில், சமீபத்தில் பூங்காவில் சுற்றுச்சுவர் கட்டும் பணி துவங்கி நடந்து வருகிறது.அதேநேரம், மற்ற இடங்களில் உள்ள, பூங்காக்கள் சரிவர பராமரிக்கப்படாமல் காட்சியளிப்பதுடன், அவற்றில் உள்ள, சிறுவர் விளையாட்டு உபகரணங்களும் சேதமடைந்து காணப்படுகின்றன.பேரூராட்சி நிர்வாகம், கவனித்து, அவற்றையும் சீரமைக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கரு���்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.netrigun.com/2021/06/07/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-07-06-2021/", "date_download": "2021-06-21T22:26:06Z", "digest": "sha1:5QGXICVBQFKB3F3SFVXX2AYJ3DIT4ZK2", "length": 24458, "nlines": 167, "source_domain": "www.netrigun.com", "title": "இன்றைய ராசிபலன்கள் (07.06.2021) | Netrigun", "raw_content": "\n’ தினப்பலன் ஜூன் – 7 -ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் சிறப்புக் குறிப்பு………\n27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது.\nமனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிலருக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்கவும். அம்பிகையை தியானித்து வழிபட காரியங்கள் சாதகமாக முடியும்.\nஅசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் இறைச்சிந்தனை அதிகரிக்கும்.\nபரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவும், திடீர் செலவுகளும் ஏற்படும்.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் சில சங்கடங் கள் ஏற்படும்.\nஎதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும்.தேவையான பணம் கையில் இருப்பதால், உற்சாகமாகச் சமாளித்துவிடுவீர்கள். வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் நல்லபடி முடியும். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் நன்மைகள் அதிகரிக்கப் பெறலாம்.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.\nரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராதபடி பணிச்சுமை அதிகரிக்கக்கூடும்.\nமிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.\nஇன்று எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு தந்தையின் மூலம் ஆதாயம் கிடைக்கும். சகோதர வகையில் வீண்செலவுகள் ஏற்படும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். இழுபறியாக இருந்த முக்கியமான காரியம் ஒன்று அனுகூலமாக முடியும். விநாயகரை தியானித்து வழிபட மகிழ்ச்சி கூடுதலாகும்.\nமிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்கள் இழுபறிக்குப் பிறகு முடியும்.\nதிருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிர்பார்த்த செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உற்சாகம் தரும்.\nஇன்று உற்சாகமாகக் காணப்படுவீர்கள். பிள்ளைகளின் செயல்பாடுகள் வீட்டில் கலகலப்பான சூழ்நிலையை ஏற்படுத்தும். சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். தாய்வழி உறவுகளால் நன்மை உண்டாகும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். தட்சிணாமூர்த்தியை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.\nபூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நீண்டநாளாக தேடிய பொருள் கிடைக்கக்கூடும்.\nதேவையான பணம் கையில் இருக்கும். காரியங்கள் முடிவதில் தாமதம் ஏற்பட்டாலும் முடித்துவிடுவீர்கள். இளைய சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வீட்டில் இறைவழிபாடு செய்வீர்கள். உறவினர்கள் மூலம் கிடைக் கும் தகவல் மகிழ்ச்சி தரும். இன்று துர்கையை வழிபட காரியங்கள் வெற்றிகரமாக முடியும்.\nமகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் வீட்டில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.\nதந்தைவழி உறவுகளால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. மாலையில் பிள்ளைகளுடன் விளையாடி அவர்களை உற்சாகப் படுத்துவீர்கள். இன்று சிவபெருமானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் செலவுகள் உண்டாகும்.\nஅஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல்நலனில் கவனமாக இருக்கவும்.\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.\nஉற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஒத்துழைப்பு தருவார். பிள்ளை களின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். மாலையில் நண்பர்கள் மூலம் எதிர்பாராத ஆதாயம் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. மகாலட்சுமி வழிபாடு நன்று.\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வகையில் எதிர்பார்த்த காரியம் தாமதமாகும்.\nசுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.\nவிசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீட்டிலேயே தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.\nகாரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டாலும் முடிந்துவிடும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் பிடிவாதமாக நடந்துகொண்டாலும் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. நண்பர்களிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். முருகப்பெருமானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.\nவிசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் மனச்சங்கடம் ஏற்படக்கூடும்.\nஅனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும்.\nகேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்\nகாரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஆனால், திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்க மாக நடந்துகொள்வது நல்லது. வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும். பிள்ளைகளால் தேவை யற்ற சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். ஆஞ்சநேயர் வழிபாடு சிறப்பு.\nமூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படுவதால் கையிருப்பு குறையும்.\nபூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.\nஉத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மாலையில் நண்பர்களோடு தொலைபேசியில் பேசி மகிழ்வீர்கள்.\nஎதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். தாய்வழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. மாலையில் சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணை ஆதரவு தருவார். சிவபெருமானை வழிபட ஆரோக்கியம் மேம்படும்.\nஉத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.\nதிருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதுக்கு உற்சாகம் தரும் செய்தி கிடைக்கும்.\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுக்க உகந்த நாள்.\nதந்தைவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதரர்களுக்காக சில வேலைகளை எடுத்துச் செய்யவேண்டி வரும். சிலருக்கு செலவுகள் அதிகரிக்கும். மாலையில் குடும்பத்துடன் இறைவழிபாடு செய்வீர்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சிவபெருமான் வழிபாடு நற்பலன்களை அதி���ரிக்கும்.\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது அவசியம்.\nசதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும்.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நண்பர்களுக்காக செலவு செய்ய நேரிடும்.\nஎதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர்கள் வகையில் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வது மகிழ்ச்சி தரும். மற்றவர்களுடன் மனவருத்தம் ஏற்படக்கூடும் என்பதால் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். விநாயகர் வழிபாடு நலம் சேர்க்கும்.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை மூலம் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.\nரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சங்கடம் ஏற்பட்டு நீங்கும்.\nPrevious articleகுதிரையுடன், ஒய்யாரமாய் போஸ் கொடுக்கும், நடிகை இந்துஜா.\nNext articleசுடிதாரில் கூட, கழுத்தை இறக்கி கவர்ச்சி காட்டிய சாக்ஷி.\nவிடாமல் அடித்த 3 பெண்கள்… கதறியழுது துடிதுடித்த 7 வயது சிறுவன் உயிரிழப்பு… வெளியான முக்கிய தகவல்\nயாழ். கோப்பாய் கொரோனா வைத்தியசாலையில் இந்தியர்கள்; மொழியால் திணறும் மருத்துவர்கள்\nசீனாவில் 100 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி…. வெளியான தகவல்\nஷங்கருடன் கூட்டணி அமைக்கும் அனிருத்\nநான் காதில் வாங்கிக்கவே மாட்டேன் – நடிகை வித்யா பாலன்\nயாஷிகா ஆனந்த்தின் செம்ம சூடான புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.noolulagam.com/product/?pid=10024", "date_download": "2021-06-21T22:21:39Z", "digest": "sha1:STWKVE7DXPYEIYKKL2ED3EE35G2H65VO", "length": 7339, "nlines": 175, "source_domain": "www.noolulagam.com", "title": "ப்ரேம்சந்த் கதைகள் ஒரு கைப்பிட கோதுமை மற்றும் சில கதைகள் (Premchand Kathaikal) – லதா ராமகிருஷ்ணன் – Buy Tamil book online – Noolulagam", "raw_content": "\nAllபுத்தகத்தின் பெயர்ஆசிரியர் (Exact)ஆசிரியர் (Name Contains)பதிப்பகம்குறிச்சொற்கள்Published Year\nHome » Tamil books » ப்ரேம்சந்த் கதைகள் ஒரு கைப்பிட கோதுமை மற்றும் சில கதைகள்\nப்ரேம்சந்த் கதைகள் ஒரு கைப்பிட கோதுமை மற்றும் சில கதைகள்\nபதிப்பக���் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nஇது ஒரு மத்திய கிழக்கு நாடுகளின் நாட்டுப்புறக் கதை ஆகும். 'ஆயிரத்து ஒரு அரேபிய இரவுகள்' என்ற பெருங்கதையின் ஒரு கதை. உலகின் பல்வேறு பகுதிகளிலும் சிறுவர். சிறுமியர்களும், பெரியவர்களும், ஆவலோடு படித்து மகிழக் கூடிய கதைகள் 'அலாவுதீனும் அற்புத விளக்கும்', 'அலிபாபாவும் நாற்பது திருடர்களும்', 'சிந்துபாத்தும் கடல் பயணமும்' ஆகிய புகழ்பெற்ற கதைகள். தந்திரம், சாகசம், புத்தி கூர்மை, விடாமுயற்சி, அஞ்சாமை, வீர தீரம் ஆகிய உணர்வுகள் கதைகள் மூலம் கூறப்படுகின்றன.ஷாரியர் என்னும் மன்னனுக்கு மந்திரியின் மகன் ஷாரஜாத் ஆயிரத்தோரு இரவுகளில் கூறிய அரபுக் கதைகள் என்பது உலகம் முழுதும் பிரபலான கதைகள். .அந்த அரபுக் கதைகளில் ஏராளமான கதைகள் இருப்பினும் ஒரு அற்புதமான கதை\nஎழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All\nஆற்றுக்குள்ளே ஓர் அதிசயச் சுற்றுலா\nஅடக்கம் உடைமை (குறள் சொல்லும் கதைகள்)\nமூன்றாவது கரை . கியூபாவின் இலக்கியத் தடம்\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள்View All\nஅறிவுக்கு அழிவே இல்லை சிறந்த சிறுவர் கதைகள் 31\nவிளக்கின் வெளிச்சம் (பாலியல் உண்மைக் கதைகள்)\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள்View All\nசெம்மொழித் தமிழ் இலக்கியங்களில் கற்புநெறி\nபரிசு பெறாத பாரதி பாடல்\nசே குவாரா பொலிவியன் டைரி\nநலமாக வாழ 400 வழிகள்\nஇப்போதே வாழ்ந்துவிடு (ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.noolulagam.com/product/?pid=33696", "date_download": "2021-06-21T22:36:39Z", "digest": "sha1:TKIMM2OE53TW7OWXTKLNSNNGCBIZLFJS", "length": 5740, "nlines": 156, "source_domain": "www.noolulagam.com", "title": "உலகமயமாக்கல் அடிமைத்தளையில் இந்தியா – அரவிந்த் – Buy Tamil book online – Noolulagam", "raw_content": "\nAllபுத்தகத்தின் பெயர்ஆசிரியர் (Exact)ஆசிரியர் (Name Contains)பதிப்பகம்குறிச்சொற்கள்Published Year\nHome » Tamil books » உலகமயமாக்கல் அடிமைத்தளையில் இந்தியா\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஎழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள்View All\nபெரியாரைக் கேளுங்கள் 13 மதம்\nஇது சக்சஸ் மந்திரம் அல்ல\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள்View All\nகுடும்ப அமைப்பு முறையும் பெண்கள் விடுதலையும்\nஇரத்தப்பூ இதழ்கள் (கென்ய நாவல்)\nஒரு கம்யூனிசப் போராளியின் அரசியல் நினைவுகள்\nதன்னார்வக் குழுக்களும் புரட்சிகர நிலைப்பாடும்\nமாவோ தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் பாக���் 9\nகார்ல் மார்க்ஸ் (மார்க்சியம் குறித்த விளக்கத்துடன் சுருக்கமுஆன ஒரு வாழ்க்கை வரலாற்று சித்திரம்)\nமாவோ தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் பாகம் 4\nமாவோ தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் பாகம் 5\nமுதலாளியத்தில் உபரி மதிப்பின் தோற்றம்\nஇறை அருள் (இல்லத்தில் செல்வம் செழிக்கவும் மங்களம் தங்கவும் முன்னோர் அருளிய வழிபாட்டு முறைகள்)\nநீங்கள் காணாத போர் (The War You Dont See என்கிற ஆங்கில ஆவணப்படம்)\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை\nஇயற்கை மூலிகை உணவு மருத்துவத்தில் பரிபூரண உடல் நலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2021/05/blog-post_52.html", "date_download": "2021-06-21T22:09:52Z", "digest": "sha1:WVE4WZ4G3ALHBBFS63DGWDLJGACGCE2U", "length": 10809, "nlines": 83, "source_domain": "www.pathivu.com", "title": "நல்லூர் அரசடி முடக்கம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / நல்லூர் அரசடி முடக்கம்\nடாம்போ Friday, May 28, 2021 யாழ்ப்பாணம்\nஇலங்கையில் எதிர்வரும் மே மாதம் 7 ஆம் திகதி வரை பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படமாட்டாதென அரசு அறிவித்துள்ளது.\nயாழ்ப்பாண மாநகரின் நல்லூர் அரசடி பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.\nஅந்த பகுதி ஆலயத்தில் சுகாதார நடைமுறைகளை மீறி அதிகாலையில் தேர் உற்சவம் அனுமதியின்றி இடம்பெற்றிருந்தது. அதில் கலந்து கொண்ட ஒருவரே முதலில் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டிருந்தார்.\nதற்போது, ஆலயத்திற்கு சென்ற பலர் தொற்றிற்குள்ளாகியுள்ளனர். இன்னும் பலர் நோய் அறிகுறிகளுடன் உள்ளனர். தற்போது 24 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.\nமுன்னதாக அரசடிப்பகுதியில் 400 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் நிலையில்; கடந்த ஒரு வார காலத்தில் 22 பேர் அந்த பகுதியில் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டதன் அடிப்படையில் அரசடி பகுதியினை முடக்குவதற்கு யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகாரியினால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅமைச்சர் விமல் வீரவன்ஸவுக்கு கீழிருந்த லங்கா பொஸ்பேட் நிறுவன லிமிட்டட் ஆனது அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமமுக் கீழ் அரசிதழில் கொண்டு வரப்பட்டு...\nபி.பி.சி தமிழ் சேவை:வைத்திருப்பது யார்\nதற்போது டெல்லி உளவு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பி.பி.சி. தமிழ்ச் சேவை அடிப்படை தகவல்கள் ஏதும் புரியாத செய்திகளை அண்மைக்காலமாக ஈழம் தொடர்ப...\nமகிந்த மற்றும் சிராந்தி புகைப���படங்களை வெளியிட்ட இந்திய உயர்ஸ்தானிகராலயம்\nசர்வதேச யோகா நாளான இன்று மஹிந்த ராஜபக்ஷவும் அவருடைய பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவும், யோகாசனம் செய்யும் புகைப்படம் ஒன்றை, இலங்கைக்கான இந்திய\nஇலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி ஜியூன் சங்\nஇலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி ஜியூன் சங்கின் (Julie Jiyoon Chung) பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\nதெற்கில் கோத்தா அரசிற்கு எதிராக மக்கள் திரண்டுவருகின்ற நிலையில் சங்கடத்தை தோற்றுவிக்கும் கூட்டமைப்பின் சந்திப்பினை ஜனாதிபதி தவிர்த்ததாக கூறப...\nகுருந்தூர் மலை இனி இல்லை\nசர்சைக்குரிய அகழ்வாராய்ச்சி பணிகள் இடம்பெற்றுவந்த முல்லைத்தீவு குருந்தூர்மலையில் புனருஸ்தானம் செய்யப்ட்டுவரும் குருந்தாவசோக விகாரைக்கான பொது...\nதமிழகத்திலுள்ள ஈழ ஏதிலி கைதிகளிற்கு ஆதரவாக போராட்டம்\nஇந்திய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை ஏதிலி கைதிகளை விடுவிக்க கோரி தொடரும் அவர்களது உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக யாழ்ப்பா...\nஅமொிக்காவால் தடை செய்யப்பட்டவர் ஈரானின் புதிய அதிபர் ஆனார்\nஈரானில் நடந்த அதிபர் தேர்தலில், இப்ராஹிம் ரைசி பெருவாரியான ஓட்டுகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.\nஇலங்கையில் உள்நாட்டு எரிவாயு விலை உயர்வு குறித்த முக்கியமான கலந்துரையாடல் நாளை (17) மாலை 6.30 மணிக்கு வர்த்தக அமைச்சில் நடைபெறும் என்று அமைச...\n4 திருடர்கள் மக்களால் மடக்கிப் பிடித்த மக்கள்\nமுல்லைத்தீவு - விசுவமடு பகுதியில், நீண்ட நாள்களாக, வீடுகளுக்குள் புகுந்து, நீர் இறைக்கும் இயந்திரம் உள்ளிட்ட பெறுமதியான பொருள்களைத் திருடிவந...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வ��லாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.annacentenarylibrary.org/2017/03/6.html", "date_download": "2021-06-21T22:51:56Z", "digest": "sha1:GBLCDYI33NHZDEBAO3ZWYHWDDLN4ESL6", "length": 3716, "nlines": 65, "source_domain": "www.annacentenarylibrary.org", "title": "தமிழ் சிறுகதைகளின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம், நிகழ்வு - 6 ~ Anna Centenary Library, அண்ணா நூற்றாண்டு நூலகம்", "raw_content": "\nஅரசு ஆணைப்படி, தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள கோவிட்-19 ஊரடங்கை முன்னிட்டு, அண்ணா நூற்றாண்டு நூலகம் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்படுகிறது.\nதமிழ் சிறுகதைகளின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம், நிகழ்வு - 6\nஅண்ணா நூற்றாண்டு நூலகத்துடன்#வாசகசாலை இணைந்து வழங்கும், 'தமிழ்ச் சிறுகதைகளின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்' வாராந்திர நிகழ்வுத் தொடரில், இந்த வார நிகழ்வுக்கான அழைப்பிதழ்.\nமிருகங்கள் தொடர்பான விஷயங்களைப் பேசும் மூன்று கதைகள் குறித்து இந்த வாரம்\nவாசகர்கள் அனைவரும் வாசித்து விட்டு கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"}
+{"url": "http://www.newsview.lk/2021/06/blog-post_830.html", "date_download": "2021-06-21T23:42:15Z", "digest": "sha1:XVNSI6BEN54AFV4L7TSVTYUWY5WK4TGY", "length": 11802, "nlines": 64, "source_domain": "www.newsview.lk", "title": "பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தேசிய சிறுநீரகவியல் விசேட வைத்தியசாலை ஜனாதிபதியினால் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது - News View", "raw_content": "\nHome உள்நாடு பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தேசிய சிறுநீரகவியல் விசேட வைத்தியசாலை ஜனாதிபதியினால் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது\nபொலன்னறுவையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தேசிய சிறுநீரகவியல் விசேட வைத்தியசாலை ஜனாதிபதியினால் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது\nபொலன்னறுவையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சீன - இலங்கை நட்புறவு தேசிய சிறுநீரகவியல் விசேட வைத்தியசாலை, இன்று (11) முற்பகல், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.\nமுன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, 2015ஆம் ஆண்டில் சீனாவுக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின்போது முன்வைத்த கோரிக்கையின் பேரில், சீன அரசாங்கத்தின் முழுமையான அன்பளிப்பாக இந்த வைத்தியசாலைக் கட்டிடத்தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.\nசீனா மற்றும் இலங்கை நாடுகளுக்கேயுரிய பண��டையகால கட்டிடக்கலை அம்சங்களுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வைத்தியசாலைக் கட்டிடத் தொகுதி, 16 ஏக்கர் நிலப்பரப்பில் அமையப்பெற்றுள்ளது. இதற்காக, 1200 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதுடன், இதன் நிர்மாணப் பணிகள், 30 மாதங்களில் நிறைவு செய்யப்பட்டுள்ளன.\nசிறுநீரக மாற்று சிகிச்சைக்கான நவீன வசதிகளுடன்கூடிய 05 சத்திர சிகிச்சைக் கூடங்களைக் கொண்டுள்ள இந்த வைத்தியசாலையில், 200 நோயாளிகள் தங்கியிருந்து சிகிச்சைப் பெறுவதற்கான வசதிகள் உள்ளன.\nதீவிர சிகிச்சைப் பிரிவில் 20 கட்டில்கள், குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள் 100, சிறுநீரக நோய் சிகிச்சைக் கட்டிடத் தொகுதி, நவீன தொழில்நுட்பத்துடன்கூடிய பரிசோதனை நிலையம், ஆய்வுகூடம், கதிரியக்க மற்றும் சிடி ஸ்கேன் சேவைகள் மற்றும் நவீன கேட்போர்கூடம் என்பவையும் இதில் அடங்கும்.\n300 வாகனங்களை நிறுத்தக்கூடிய வாகனத் தரிப்பிடம் மற்றும் வைத்தியசாலை பணிக்குழாமைச் சேர்ந்த அனைவருக்குமான தங்குமிட வசதிகளையும் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்றைய நிகழ்வின்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நினைவுப் பலகையைத் திரைநீக்கம் செய்து, வைத்தியசாலைக் கட்டிடத் தொகுதியைத் திறந்து வைத்தார்.\nவைத்தியசாலையின் பணிகள் குறித்து, பொலன்னறுவை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் என்.கே.சம்பத் இந்திக்க குமார விபரித்தார்.\nவைத்தியசாலையின் குருதி சுத்திகரிப்புப் பிரிவு, சத்திர சிகிச்சை நிலையம், தீவிர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட வைத்தியசாலை கட்டிடத் தொகுதியை, ஜனாதிபதி உள்ளிட்ட அதிதிகள் பார்வையிட்டனர்.\nமுன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத், இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே, சன்ன ஜயசுமன, ரொஷான் ரணசிங்க, சிறிபால கம்லத், பாராளுமன்ற உறுப்பினர்களான அமரகீர்த்தி அத்துகோரல, சுரேன் ராகவன், ஜனாதிபதியின் தலைமை\nஆலோசகர் லலித் வீரதுங்க, சுகாதார அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விசேட வைத்திய நிபுணர் சஞ்ஜீவ முனசிங்க, சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன, இலங்கைக்கான சீனத் தூதுவர் செங் ஹொங் உள்ளிட்டோர், இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.\nநேரம் என்பத��� எமது வாழ்வில் பெறுமதி வாய்ந்த ஒன்றாகக் காணப்படுவதால் நேரம் பொன் போன்றது எனப் பலரும் கூறுகின்றனர். ஆனால் நேரமானது வாழ...\nஇலங்கையில் தளர்த்தப்படுகின்றது பயணக்கட்டுப்பாடு : மாகாணங்களிடையே போக்குவரத்து தடை : ஒன்றுகூடல், கூட்டங்களுக்கு அனுமதியில்லை\nதற்போது அமுலில் உள்ள, பயணக்கட்டுப்பாடு ஏற்கனவே அறிவிக்கப்பட்டதற்கு அமைய, ஜூன் 21, திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு நீக்கப்படுமென, இராணுவத் ...\nதம் சொகுசு வாகனங்களை மக்களுக்காக அர்ப்பணித்து பிரபல பெளத்த தேரர்கள் முன்மாதிரியாக நடக்க வேண்டும் - மனோ கணேசன்\nவண எல்லே குணவன்ச தேரர், \"பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சம்பளத்தை பொது காரியங்களுக்காக அர்ப்பணிக்க வேண்டும்\" என கூறுகிறார். இது நல்...\nபயணத்தடை நீக்கப்பட்டாலும் கிழக்கில் தனிமைப்படுத்தல் தொடரும் : இதுவரை 239 பேர் மரணம் : 12 ஆயிரத்து 676 தொற்றாளர்கள் : உயர் ஆபத்தான வலயங்களாக மட்டக்களப்பு, காத்தான்குடி, களவாஞ்சிக்குடி, ஓட்டமாவடி, ஏறாவூர்\nபயணத்தடை நீக்கப்பட்டாலும் கிழக்கு மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் இருக்குமென, கிழக்கு மாகாண சு...\nதனிமைப்படுத்தப்பட்டுள்ள மீராவோடை, மாஞ்சோலைக் கிராமங்கள் : உதவிக் கரத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ள மீரா ஜும்ஆ பள்ளிவாயல்\nஓட்டமாவடி நிருபர் அ.ச.மு சதீக் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியான மீராவோடை கிழக்கு, மீராவோடை மேற்கு, மாஞ்சோலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/70695/Power-cut-people-in-Poonamallee-town", "date_download": "2021-06-21T22:02:45Z", "digest": "sha1:SNSQNULS4IXDQ4CVRYBR6M2N26ILFRCJ", "length": 6889, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பூவிருந்தவல்லி நகரில் நள்ளிரவில் மின் வெட்டு - மக்கள் கடும் அவதி | Power cut-people in Poonamallee town | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nபூவிருந்தவல்லி நகரில் நள்ளிரவில் மின் வெட்டு - மக்கள் கடும் அவதி\nபூவிருந்தவல்லி நகரில் நள்ளிரவில் மின் வெட்டு ஏற்பட்டதால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.\nஉலக அளவில் 51.89 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் கடந்த சில நாட்���ளாக அவ்வப்போது மழைப் பெய்து வருகிறது. ஆனால் சென்னையைப் பொருத்தவரை வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. இந்நிலையில் நேற்று இரவு பூவிருந்தவல்லி நகர் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவு சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு நீடித்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். அதுமட்டும் இல்லாமல் தி.நகரிலும் இரவு 11 மணியளவில் மின்வெட்டு ஏற்பட்டது. இதனிடையே கொரோனா காலத்தில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாகவும் பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க\nமுக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >\nஇந்தியாவில் ஒரே நாளில் 80 லட்சம் பேருக்கு தடுப்பூசி: கவனத்துக்குரிய புதிய சாதனை\n' - CUCET: மத்தியப் பல்கலை. நுழைவுத் தேர்வால் அலறும் மாணவர்கள்\nதமிழ்நாட்டில் மேலும் 7,427 பேருக்கு கொரோனா தொற்று - 189 பேர் உயிரிழப்பு\n'ரகுராம் ராஜன் to எஸ்.நாராயண்' - முதல்வரின் பொருளாதார ஆலோசனை குழு - ஐவரின் பின்னணி என்ன\n\"நீட் தந்தது மிகப்பெரிய மாற்றம்\", \"சமூக நீதி அல்ல, இது முறைகேடு\" - நியூஸ் 360 பார்வை\n' - CUCET: மத்தியப் பல்கலை. நுழைவுத் தேர்வால் அலறும் மாணவர்கள்\nஇந்தியாவில் ஒரே நாளில் 80 லட்சம் பேருக்கு தடுப்பூசி: கவனத்துக்குரிய புதிய சாதனை\nசட்டப்பேரவை கூட்டத்தொடர்: ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்\nஓடிடி திரைப் பார்வை: 'ஷேர்னி'... நினைவில் காடுள்ள பெண் புலி - ஒரு 'த்ரில்' அனுபவம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/85435/Rain-may-chances-over-tamilnadu", "date_download": "2021-06-21T23:04:56Z", "digest": "sha1:JC6FD7WSKUKV5GCTQR222WK7SN7RGP7A", "length": 6754, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு' - வானிலை ஆய்வு மையம் | Rain may chances over tamilnadu | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\n'3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு' - வானிலை ஆய்வு மையம்\nதமிழகக் கடற்கரை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சு��ற்சி காரணமாக 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇன்றும் நாளையும் மதுரை, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க\nமுக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >\nஇந்தியாவில் ஒரே நாளில் 80 லட்சம் பேருக்கு தடுப்பூசி: கவனத்துக்குரிய புதிய சாதனை\n' - CUCET: மத்தியப் பல்கலை. நுழைவுத் தேர்வால் அலறும் மாணவர்கள்\nதமிழ்நாட்டில் மேலும் 7,427 பேருக்கு கொரோனா தொற்று - 189 பேர் உயிரிழப்பு\n'ரகுராம் ராஜன் to எஸ்.நாராயண்' - முதல்வரின் பொருளாதார ஆலோசனை குழு - ஐவரின் பின்னணி என்ன\n\"நீட் தந்தது மிகப்பெரிய மாற்றம்\", \"சமூக நீதி அல்ல, இது முறைகேடு\" - நியூஸ் 360 பார்வை\n' - CUCET: மத்தியப் பல்கலை. நுழைவுத் தேர்வால் அலறும் மாணவர்கள்\nஇந்தியாவில் ஒரே நாளில் 80 லட்சம் பேருக்கு தடுப்பூசி: கவனத்துக்குரிய புதிய சாதனை\nசட்டப்பேரவை கூட்டத்தொடர்: ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்\nஓடிடி திரைப் பார்வை: 'ஷேர்னி'... நினைவில் காடுள்ள பெண் புலி - ஒரு 'த்ரில்' அனுபவம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.samakalam.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA/", "date_download": "2021-06-21T22:04:24Z", "digest": "sha1:UGQ2B6PI22BHF4GMMCDH6OUTWCOSRUOZ", "length": 4144, "nlines": 60, "source_domain": "www.samakalam.com", "title": "உலகம் முழுவதும் கொரோனா பலி 24 ஆயிரத்தை தாண்டியது |", "raw_content": "\nஉலகம் முழுவதும் கொரோனா பலி 24 ஆயிரத்தை தாண்டியது\nசீனாவில் உருவான உயிர்கொல்லியான கொரோனா வைரஸ் உலக நாடுகளில் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இந்த கொடிய வைரசால் தினந்தோறும் மக்கள் கொத்து ��ொத்தாக செத்து மடிகின்றனர். இதனால் உலக அளவில் கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் சுமார் 3 ஆயிரம் பேர் இந்த கொடிய நோயால் பலியாகினர். இதன் மூலம் பலி எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அதே போல் நேற்று ஒரே நாளில் 35 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்படி உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது.(15)\nஇராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீடுக்கு முன்னால் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி\nஅரச நிறுவனங்களுக்கு அதிகளவில் ஊழியர்களை அழைக்க வேண்டாமென அறிவித்தல்\n”இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்”: தமிழக ஆளுநர் தெரிவிப்பு\nபு திய சுகாதார வழிகாட்டுதல்களை மீறுவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – பொலிஸார் எச்சரிக்கை\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://patrikai.com/tag/indonesia-earthquake/", "date_download": "2021-06-21T22:32:49Z", "digest": "sha1:DB52E7BV6HGAEC5QVG7JSBUV6CQXXKOU", "length": 8819, "nlines": 186, "source_domain": "patrikai.com", "title": "indonesia- earthquake | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n6.6 ரிக்டர் அளவில் இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்\nஜகர்தா: இந்தோனேசியாவில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகி உள்ளது. இந்தோனேசியா நாட்டின் டெர்னட்டே நகரின் அருகே இன்று அதிகாலை 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது....\nமது அருந்துவதை நிறுத்தி ஓராண்டு ஆகிவிட்டதாக ட்விட்டர் ஸ்பேஸில் சொன்ன சிம்பு….\nதமிழக முதல்வரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் செயல்பாடுகள் : முழு விவரம்\nஹீரோவாகும் ராகவா லாரன்ஸின் சகோதரர் எல்வின்….\nநீட் தேர்வு குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்ட இயக்குனர் பா ரஞ்சித்…\nஉலகக் கோப்பை டெஸ்ட் போட்டி வரை சென்ற வலிமை அப்டேட்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://patrikai.com/tag/lalu-prasad/", "date_download": "2021-06-21T22:36:46Z", "digest": "sha1:CQ63ZMBUIAWVVGYXF2LWSXV2F5B7NAKP", "length": 13945, "nlines": 210, "source_domain": "patrikai.com", "title": "Lalu Prasad | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nசிராக் பஸ்வான் கட்சி தனித்து போட்டியிடாமல் இருந்திருந்தால் லாலுவின் இரு மகன்களும் தோற்று இருப்பார்கள்…\nபாட்னா : பீகார் மாநில சட்டபேரவை தேர்தலில் லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ஆர்.ஜே.டி. கட்சி 75 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிபெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அதற்கு அடுத்த படியாக பா.ஜ,க. 75 இடங்களில்...\n“நாற்காலிக்காக லாலுவிடம் கெஞ்சுவார் நிதீஷ்குமார்” – சிராக் பஸ்வான் தாக்கு\nபாட்னா : பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி தனித்து போட்டியிடுகிறது. அவரது மகன் சிராக் பஸ்வான் தலைமையில்...\nசிறையில் இருந்தபடி லாலு தேர்தல் பிரச்சாரம் : மோடிக்கு சுடச்சுட பதிலடி\nபாட்னா : பீகார் சட்டப்பேரவை தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள சாப்ரா பகுதியில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தார். லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ஆர்.ஜே.டி. கட்சியின் கோட்டை என்று வர்ணிக்கப்படும் இந்த...\nபீகார் சட்டசபை தேர்தல்: வே���்புமனு தாக்கல் செய்தார் தேஜஸ்வி யாதவ்\nபாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் இன்று தமது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அம்மாநிலத்தில் உள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் வரும் 28, நவம்பர்...\nநிதீஷ்குமார் கட்சியில் இணைந்த லாலுவின் ‘சம்மந்தி’’.. சூடு பிடிக்கிறது பீகார் தேர்தல் களம்…\nபீகார் மாநிலத்தில் இன்னும் இரண்டு மாதங்களில் சட்டபேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அந்த மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதீஷ்குமார், முதல்-அமைச்சராக இருக்கிறார். இந்த கூட்டணியில் பா.ஜ.க.வும், மத்திய அமைச்சர் பஸ்வான் கட்சியும்...\nமாயாவதி, மம்தா, லாலு, நாயுடு…. நான்கு பேருக்கு குடைச்சல்….மோடியின் ஆட்டம் ஆரம்பம்….\nமாயாவதி, மம்தா, லாலு, நாயுடு.... நான்கு பேருக்கு குடைச்சல்....மோடியின் ஆட்டம் ஆரம்பம்.... மக்களவை தேர்தலில் பிரதமர் மோடிக்கு தீராத தலைவலியாக இருக்கப்போகிறவர்கள் என்ற ‘லிஸ்ட்’டில் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட ‘மக்கள் தலைவர்கள்’ பெயர் இடம்...\nலாலு பிரசாத்தின் உடல்நிலை பாதிப்பு: ராஞ்சி மருத்துவமனை தகவல்\nராஞ்சி: கால்நடை தீவனம் ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் லாலு பிரசாத் யாதவ் உடல்நிலை காரணமாக பல மாதங்களாக ராஞ்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை ராஞ்சியில் உள்ள சிறைச்சாலைக்கு...\nமது அருந்துவதை நிறுத்தி ஓராண்டு ஆகிவிட்டதாக ட்விட்டர் ஸ்பேஸில் சொன்ன சிம்பு….\nதமிழக முதல்வரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் செயல்பாடுகள் : முழு விவரம்\nஹீரோவாகும் ராகவா லாரன்ஸின் சகோதரர் எல்வின்….\nநீட் தேர்வு குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்ட இயக்குனர் பா ரஞ்சித்…\nஉலகக் கோப்பை டெஸ்ட் போட்டி வரை சென்ற வலிமை அப்டேட்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_28,_2014", "date_download": "2021-06-21T22:05:42Z", "digest": "sha1:JWRWFI7XSRIVWHKAPCZUEMJ3NDGGFYHX", "length": 4547, "nlines": 74, "source_domain": "ta.wikiquote.org", "title": "விக்கிமேற்கோள்:தினம் ஒரு மேற்கோள்/மார்ச் 28, 2014 - விக்கிமேற்கோள்", "raw_content": "விக்கிமேற்கோள்:தினம் ஒரு மேற்கோள்/மார்ச் 28, 2014\nஇயற்கை வளம் என்பது வங்கியில் இருக்கும் பணம் போன்றது. அதன் வட்டியை மட்டும் எடுத்துக்கொள்வது தான் நியாயம். பேராசையில் முதலிலேயே கை வைத்தால் மழைக்காலத்தில் கூட நூறு டிகிரி வெயிலைத் தவிர்க்க முடியாது.\n~ தியோடர் பாஸ்கரன் ~\nஇப்பக்கம் கடைசியாக 26 மார்ச் 2014, 02:24 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.abplive.com/videos/news/omandur-multi-speciality-hospital-likely-to-become-new-tamilnadu-assembly-secretariat-5842", "date_download": "2021-06-21T22:58:52Z", "digest": "sha1:FRYXRJKU4L5Q3T63XFUT2LZJJRZDTHTX", "length": 4897, "nlines": 93, "source_domain": "tamil.abplive.com", "title": "Omandur Multi Speciality Hospital Likely To Become New Tamilnadu Assembly Secretariat | எச்சரித்த ஓ.பி.எஸ்...என்ன செய்வார் முதல்வர்?", "raw_content": "\nமுகப்பு இந்தியா தமிழ்நாடு லைப்ஸ்டைல் பொழுதுபோக்கு தொழில்நுட்பம் உலகம் ஆன்மிகம் மற்றவை\nஎச்சரித்த ஓ.பி.எஸ்...என்ன செய்வார் முதல்வர்\nகிண்டி கிங் ஆய்வக வளகாத்தில் புதிய பல்நோக்கு மருத்துவமனை கட்டும் முதல்வரின் புதிய அறிவிப்பின் மூலம் ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை மீண்டும் தலைமைச் செயலகமாக மாற்றப்படுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது\nRaghuram Rajan Profile : வேண்டாமெனச் சொன்ன மோடி, வாங்க என அழைத்த ஸ்டாலின்.. யார் இந்த ரகுராம் ராஜன்\nBrain-Dead Man Donate His Heart & Lungs : ரியல் ‘சென்னையில் ஒருநாள்’... பரபரப்பு காட்சிகள்...\nThanjavur Collector Dinesh Ponraj Oliver : ஆட்சியரின் ’அதிரடி’ - 24 மணி நேரத்தில் தீர்ந்த பிரச்னை\nEPS Pressmeet : சொன்னிங்களே.. செஞ்சீங்களா\nEsther Duflo : ஜெயலலிதாவின் Choice, ஸ்டாலின் Idea, யார் இந்த எஸ்தர் டஃப்லோ\nWTC Finals: INDvsNZ: விடாத மழை... தொடாத பந்து... நான்காம் நாள் ஆட்டம் ரத்து\nStalin advise to Ministers: ‛உஷாரா பதில் சொல்லுங்க...’ எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் ஸ்டாலின் அட்வைஸ்\nThalapathy 65 First Look: ‛எக்ஸ்-மென் வொல்வரைன் கெட்டப்பில் நடிகர் விஜய்’ - ‛பீஸ்ட்’ திரைப்படம் என்ன ஸ்பெஷல்\nH Raja on Sekarbabu: அமைச்சர் சேகர்பாபு ஆன்மிகவாதி; எச்.ராஜா புகழாரம்\nலேட்டஸ்ட் நியூஸ் & அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://thesamnet.co.uk/?p=20489", "date_download": "2021-06-21T23:00:50Z", "digest": "sha1:LTCLQTTNUNLOYJD2VKDJAWXYEVXSC5I5", "length": 7847, "nlines": 80, "source_domain": "thesamnet.co.uk", "title": "தோட்ட தொழிலாளர் மேலதிக வேலை செய்ய தேவையில்லை பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம் – தேசம்", "raw_content": "\nதோட்ட தொழிலாளர் மேலதிக வேலை செய்ய தேவையில்லை பிரதியமைச்சர் முத்துச��வலிங்கம்\nதோட்ட தொழிலாளர் மேலதிக வேலை செய்ய தேவையில்லை பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம்\nவிடுமுறை தினங்களில் ஒன்றரைநாள் சம்பளம் வழங்குவதால் அதற்காக தோட்டத் தொழிலாளர்கள் மேலதிக வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை. அவ்வாறு தோட்ட நிர்வாகம் நிர்பந்திக்குமானால் அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென இ.தொ.கா. தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.\nஇது தொடர்பில் தொழிற்சங்கக் கூட்டமைப்பு முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சு நடத்தி தொழிலாளர்களுக்கு நியாயம் கிட்ட வழிவகை செய்யுமெனவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.\nபோயா ஞாயிறு தினங்கள் உட்பட விடுமுறை தினங்களில் தோட்டத் தொழிலாளர்கள் வேலை செய்வார்களேயானால் அவர்களுக்கு ஒன்றரைச் சம்பளம் வழங்க வேண்டுமென்ற நடைமுறை காலங்காலமாக இருந்து வருகிறது. அத்துடன் தொழிற்சங்கக் கூட்டமைப்பு மற்றும் முதலாளிமார் சம்மேளத்துடனான கூட்டு ஒப்பந்தத்திலும் இவ்விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது. தோட்ட நிர்வாகங்கள் இதனை கவனத்திற்கொண்டு செயற்படுவது முக்கியம்.\nஎவ்வாறாயினும் விடுமுறை நாட்களில் வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களை, தாம் கூடிய சம்பளம் வழங்குவதால் மேலதிக வேலை செய்ய வேண்டுமென தோட்ட நிர்வாகங்கள் நிர்பந்தித்து வருகின்றன. இதன் மூலம் சில தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களை ஏமாற்றியும் வருகின்றன.\nஇது தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்ட போதே பிரதியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇவ்விடயம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் ஊவா மாகாண சபை உறுப்பினருமான கே. வேலாயுதம் தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை ஒருபோதும் அனுமதிக்க முடியாது அது தொடர்பில் முதலாளிமார் சம்மேளத்துடன் பேச்சு நடத்தி தீர்வு காணப்படும். அதேவேளை தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பிலும் பேச் சுவார்த்தை நடத்தத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nசாதி மத இன பேதங்களைக் கடந்து லிற்றில் எய்ட் கரம் கொடுக்கின்றது.\nஆசிய பாதுகாப்பு உச்சி மாநாடு இன்று சிங்கப்பூரில் ஆரம்பம் – ஜீ.எல். தலைமையிலான குழு பங்கேற்பு\nதமிழர்கள் ஆப்ப்பிரிக்கர்கள் போல் எப���போதும் கருப்புத்தோல...\nஹலோ Selva, அது \"மள்ளர்கள்\" அல்ல, \"மல்லர்கள்\"\nநல்லது, Thiru T.Jayabalan, நாம் கூறும் கருத்துக்கள் அந்...\n:: 2009 யுத்த நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.netrigun.com/2021/05/12/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B4%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-2/", "date_download": "2021-06-21T22:04:53Z", "digest": "sha1:RZF4WHCUQWJQ5Q3GBO3HRBLGYB7KGD24", "length": 6605, "nlines": 100, "source_domain": "www.netrigun.com", "title": "முன்னழகை எடுப்பாக காட்டி.. கிளுகிளுக்க வைத்த யாஷிகா ஆனந்த்.! | Netrigun", "raw_content": "\nமுன்னழகை எடுப்பாக காட்டி.. கிளுகிளுக்க வைத்த யாஷிகா ஆனந்த்.\nதமிழ் திரையுலகில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலமாக பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த படத்திற்கு பின்னர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.\nஇந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பெரிய அளவிலான படத்தின் வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத காரணத்தால், அவ்வப்போது வரும் சில திரை படங்களில் நடித்து வருகிறார். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் ஆபாசமாக நடித்திருந்த இவர், துருவங்கள் பதினாறு மற்றும் நோட்டா படத்தில் நடித்திருந்தார்.\nசமூகவலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் யாஷிகா, தனது டிவிட்டர் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துவருகிறார்.\nஇந்நிலையில், கவர்ச்சி தூக்கலாக அவர் வெளியிட்டுள்ள போட்டோ தற்போது வைரலாகி வருகின்றது.\nPrevious articleநாடு முழுவதும் விதிக்கப்பட்டது இரவு நேர பயணத்தடை -இராணுவத்தளபதி\nNext articleபடவாய்ப்பு இல்லாததால் சீரியலில் களமிறங்கிய ஸ்ரீ திவ்யா.\nவிடாமல் அடித்த 3 பெண்கள்… கதறியழுது துடிதுடித்த 7 வயது சிறுவன் உயிரிழப்பு… வெளியான முக்கிய தகவல்\nயாழ். கோப்பாய் கொரோனா வைத்தியசாலையில் இந்தியர்கள்; மொழியால் திணறும் மருத்துவர்கள்\nசீனாவில் 100 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி…. வெளியான தகவல்\nஷங்கருடன் கூட்டணி அமைக்கும் அனிருத்\nநான் காதில் வாங்கிக்கவே மாட்டேன் – நடிகை வித்யா பாலன்\nயாஷிகா ஆனந்த்தின் செம்ம சூடான புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8/", "date_download": "2021-06-21T22:36:36Z", "digest": "sha1:5FJUAVGSNAF4GWJJAII6XASNZWXBB74S", "length": 7671, "nlines": 135, "source_domain": "www.sooddram.com", "title": "விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் பயங்கரவாத இயக்கமே: ஐரோப்பிய ஒன்றியம் – Sooddram", "raw_content": "\nவிடுதலைப் புலிகள் தொடர்ந்தும் பயங்கரவாத இயக்கமே: ஐரோப்பிய ஒன்றியம்\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்தும் பயங்கரவாத இயக்கமேயாகும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்கிய போதிலும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் தொடர்ந்தும் புலிகள் பயங்கரவாத இயக்கமாகவே பட்டியலிடப்பட்டிருப்பர் என தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கமாக பட்டியலிடுவதற்கு பயன்படுத்திய முறைமை குறித்தே நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nகடந்த 2011 முதல் 2015ம் ஆண்டு காலப் பகுதி வரையிலான மதிப்பீடுகளின் அடிப்படையில் ஐரோப்பிய நீதிமன்றம் இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது.\nஎனினும், ஐரோப்பிய ஒன்றியம் 2015 முதல் 2017ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியின் அடிப்படையில் புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கமாகவே பட்டியலிட்டுள்ளது.\nநீதிமன்றின் தீர்ப்பு உன்னிப்பாக ஆராயப்பட்டு தேவை ஏற்பட்டால் எதிர்காலத்தில் தடை உத்தரவு குறித்த திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது\nPrevious Previous post: இளம்செழியன் மீதான துப்பாக்கி பிரயோகவும் இதன் அதிர்வலைகளும்.\nNext Next post: புலிகளின் சிறைச்சாலையில் தமிழ்ப்பெண்கள் (Part 1)\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.newvisiontours.com/2200661-the-best-restaurants-in-the-province-of-seville", "date_download": "2021-06-21T22:07:16Z", "digest": "sha1:QUOBCJHLXQSQA43EBXSELSGDEXLQ4F2D", "length": 21308, "nlines": 79, "source_domain": "ta.newvisiontours.com", "title": "செவில் மாகாணத்தில் சிறந்த உணவகங்கள் | நுகர்வு 2021", "raw_content": "\nசெவில் மாகாணத்தில் சிறந்த உணவகங்கள்\nசெவில் மாகாணத்தில் சிறந்த உணவகங்கள்\nவாசிப்பு நேரம் 6 நிமிடங்கள்\nகானாபோட்டா ( ஓர்பிலா, 3, தொலைபேசி. 954 87 02 98, €€€)\nகசபோடாவின் சாசனத்தை கடல் மையமாகக் கொண்டுள்ளது . கடை சாளரத்தில் பெரிய துண்டுகள் தெருவைக் கவனித்து, பஜ்ஜி, மண் இரும்புகள் மற்றும் உட்பொருட்களைச் சுற்றி வழங்குகின்றன.\nஇந்த இடத்தின் ஈர்ப்புகளில் ஒன்று, உர்டாக்கள், போசினெக்ரோஸ், போரிக்வெட்டுகள், குழுக்கள் அல்லது கடல் பாஸ் போன்ற சிறந்த மீன்களை தனிப்பட்ட வெட்டுக்களுடன் அனுபவிக்க முடியும் மற்றும் உட்பொருட்களின் விரிவாக்கம் (தெற்கில் மிகவும் தனித்துவமான ஒன்று), மண் இரும்புகள் அல்லது வறுக்கப்படுகிறது, அனைத்தும் மாஸ்டர்.\nகடல் உணவு என்பது உள்ளூர், சமைத்த அல்லது வறுக்கப்பட்ட நல்ல தொடுதலுடன் ஒன்றாகும். முழு பேரினமும் வெளிப்படையான புத்துணர்ச்சியைக் கொண்டுள்ளது. நண்டு ரவியோலி அல்லது தக்காளி சூப் அல்லது சிவப்பு பூண்டு இறால்கள் போன்ற பாரம்பரிய குண்டுகள் போன்ற சலுகைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.\nநவீன மற்றும் மிகவும் பிரகாசமான உணவகம் . பார், அதன் அனைத்து இருக்கைகளையும் அமர்ந்து, அந்த இடத்தின் உண்மையான நட்சத்திரம்; பின்னணியில், உயர் அட்டவணைகள்.\nஎல் கல்லினெரோ டி சாண்ட்ரா (எஸ்பெரான்சா எலெனா காரோ, 2; தொலைபேசி. 954 90 99 31; €€€)\nஒரு நல்ல தயாரிப்பை அடிப்படையாகக் கொண்ட படைப்புத் தொடுதல்களைக் கொண்ட மத்திய தரைக்கடல் உணவு. மெனு மற்றும் ருசிக்கும் மெனுவின் சாத்தியம்.\nஅதன் பெயரைக் குறிக்கும் விதமாக, இந்த உணவகத்தின் சின்னமான டிஷ் நொறுங்கிய முட்டைகள், தாராளமான ரேஷன் ஆகியவை மீதமுள்ள உணவை மையமாகக் கொண்டுள்ளன. ஒருபுறம் குறிப்பு, சலுகை மாறுபட்டது மற்றும் நிறைய வர்த்தகத்துடன் சதைப்பற்றுள்ளது. குவாக்காமோல் மற்றும் அக்ரூட் பருப்புகளுடன் மாட்டிறைச்சி சாலட்டை வறுக்கவும் அல்லது தொடங்குவதற்கு கோட் மற்றும் மாதுளை செதில்களுடன் பீட் டிரஸ்ஸிங்.\nஅவற்றில் முக்கியமானவை, அவற்றின் சோளம் மற்றும் சுண்டல் ஆகியவற்றைக் கொண்ட கோட் அல்லது ஆடு சீஸ் மற்றும் கிரீம் கீரையுடன் நிரப்பப்பட்ட கோழி , புல்டெயில் மற்றும் காளான் ராகட் ஆகியவற்றைக் கொண்ட ஒரு கன்னெல்லோனிக்கு அடுத்ததாக.\nஇரண்டு இடைவெளிகளைக் கொண்ட உணவகம், நல்ல இயற்கை ஒளியுடன் கூடிய சாப்பாட்டு அறை மற்றும் சில பழமையான தொடுதல்களுக்கு அடுத்த சமகால உன்னதமான அலங்காரம். நல்ல அமைதியான மொட்டை மாடி, மையத்திற்கு அருகில்.\nஅவரது கேனெல்லோனியை தவறவிடாதீர்கள் © எல் கல்லினெரோ டி சாண்ட்ரா\nஜெய்லு (லோபஸ் டி கோமாரா, 19; தொலைபேசி. 954 33 94 76; €€€€€)\nபாரம்பரிய உன்னதமான உணவு வகைகள் இதில் உற்பத்தியின் சிறப்பானது நிலவுகிறது. கடல் உணவு மற்றும் மீன் அதன் அடிப்படை.\nகடல் உணவு பிரியர்களுக்கான செவில்லில் உள்ள இடங்களில் ஜெய்லு ஒன்றாகும். அண்டலூசிய அட்லாண்டிக் கடற்கரையில் உள்ளவர்கள் பிரகாசிக்கிறார்கள், ஆனால் காலிசியன், பிரஞ்சு அல்லது மத்திய தரைக்கடல் வகைகளும் காணப்படுகின்றன. பாரம்பரிய விரிவாக்கங்கள், அதில் உற்பத்தியில் அதிகம் தலையிட முயற்சிக்கப்படவில்லை.\nதொடக்கத்தில், ஒரு நல்ல நண்டு சாலட், ஒரு ஜூசி டுனா டார்டரே அல்லது EVOO உடன் ஒரு கொர்வினா மோரில்லோ.\nமுக்கிய உணவுகளாக, அன்றைய மீன்களின் சில வெட்டுக்களைத் தேர்ந்தெடுப்பது வசதியானது, அதாவது அதன் வயிற்றைக் கொண்டு வறுக்கப்பட்ட கடல் பாஸ் அல்லது வீட்டின் சில வெண்ணெய் பைல்பில்கள்.\nஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் இரண்டு வெவ்வேறு இடங்கள்: பட்டி, ஒரு பாரம்பரிய தபஸுக்கு ஏற்றது, அங்கு குளிர் அல்லது சில வறுக்கப்படுகிறது. மற்றும் ஒரு சாதாரண சாப்பாட்டு அறை, நீங்கள் தகுதியுள்ளபடி, அந்த இடத்தின் முக்கிய உணவுகள்.\nஆல்வாரோ சான்சிஸின் (valvaritosanchis) பகிர்வு வெளியீடு டிசம்பர் 30, 2017 அன்று 2:13 பிஎஸ்டி\nகூரை (பெரிய வல்லமையின் இயேசு, 31; தொலைபேசி 955 11 67 48; €£)\nதயாரிப்பு சமையலறை, புதிய மற்றும் கவனமாக, ஆண்டலூசியன் உச்சரிப்புடன் ஆனால் அதில் சில கவர்ச்சியான மற்றும் கற்பனைத் தொடுதல்கள் உள்ளன. மெனுவிலிருந்து நாள் உணவுகள்.\nபெரும்பாலான மெனுவ�� அட்டை, அரை பகுதி மற்றும் பகுதி வடிவங்களில் அனுபவிக்க முடியும், பகிர்வதற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. புகைபிடித்த சாலட், மரைனேட் சால்மன் டார்டரே அல்லது கிரீமி சுண்டவைத்த குரோக்கெட் போன்ற கிளாசிக் தபாக்கள்.\nகடலில் இருந்து, இறால் டார்ட்டில்லா அல்லது நெட்டில்ஸ் மற்றும் பேஷன் பழ சட்னி மற்றும் கடற்பாசி மயோனைசே ஆகியவற்றின் கேக், அன்றைய கடல் உணவுகள்.\nஇறைச்சிகளில், சுலேட்டன், ஓசோலோமில்லோவின் கீழ் இடுப்பு போன்ற மாட்டிறைச்சியின் நல்ல தேர்வு, இது ஐபீரியன் மற்றும் ஆட்டுக்குட்டியுடன் நிறைவு செய்யப்படுகிறது. சுவாரஸ்யமான பாதாள அறை.\nஇந்த இடம் மிகப் பெரியதாக இல்லை, ஆனால் அது மிகவும் நெரிசலானது, எனவே விரைவில் செல்ல அறிவுறுத்தப்படுகிறது. முறைசாரா வளிமண்டலம், சூடான மற்றும் நெருக்கமான. மையத்தில் மற்ற இரண்டு கிளைகள்.\nடோரஸ் ஒய் கார்சியா (மாவு, 2; தொலைபேசி. 955 54 63 85 €€€)\nசெவில்லேவின் மையத்தில் காஸ்மோபாலிட்டன் சலுகை, இங்கிருந்து அங்கிருந்து வெற்றிகள் மற்றும் தயாரிப்புக்கு ஒரு சிறப்பு கவனிப்பு. காக்டெய்ல் மற்றும் இசை.\nடோரஸ் ஒய் கார்சியா, செவிலியின் மையமான ஒரு கடினமான பிரதேசத்தில் உங்கள் தலையை உடைக்காமல் நன்றாக சாப்பிட சரியான இடம். படைப்புத் தொடுதலுடன் மிகவும் மாறுபட்ட மெனு.\nசில கிளாசிக் வகைகளில் மென்மையான ஷெல் நண்டு நெம்ஸ், கீரை மற்றும் சிவப்பு பழங்களுடன் இனிப்பு மிளகாய், கருப்பு பூண்டு மற்றும் சீரகம் மற்றும் முந்திரி வினிகிரெட்டோடு வறுத்த முட்டைக்கோஸ், வறுக்கப்பட்ட மஜ்ஜுடன் சூடான ஸ்டீக் டார்டரே அல்லது ஃபோண்டினா சீஸ் கொண்ட கல் பீட்சா, டார்ட்டுஃபாடா மற்றும் அருகுலா. டல்ஸ் டி லெச், சுண்டவைத்த வாழைப்பழம் மற்றும் கிரீம் ஐஸ்கிரீம் பான்கேக் முடிவுக்கு ஒரு நல்ல வழி.\nமிகவும் கவனமாக அலங்காரம், நல்ல சுவை கொண்ட பழமையான மற்றும் உன்னதமான தொடுதல்களுடன் நவீன பார்வை. தளர்வான வளிமண்டலம் மற்றும் நெருக்கமான சிகிச்சை.\nடோரஸ் ஒய் கார்சியாவின் பிஸ்ஸா © டோரஸ் ஒய் கார்சியா\nடிரிபெகா (சாவேஸ் நோகலேஸ், 3; தொலைபேசி. 954 42 60 00 €€€)\nபுதுப்பிக்கப்பட்ட அண்டலூசிய உணவு மெனு, ஆனால் பாரம்பரிய வேர்கள் மற்றும் ஒரு சிறந்த மூலப்பொருள், இது சர்வதேச கிளாசிக் ரெசிபி புத்தகத்தில் சில உத்வேகத்தை உள்ளடக்கியது. ட்ரிபெக்காவின் உணவு மேற்கு ஆண��டலுசியாவில் மிகவும் வலிமையான ஒன்றாகும்.\nஅதன் சலுகை பரந்ததாக இருந்தாலும் , மீன் மற்றும் கடல் உணவுகளில் கவனம் செலுத்துகிறது, தளத்தில் வாங்கப்பட்ட சிறந்த காடிடனாஸ் துண்டுகளிலிருந்து, இடைத்தரகர்கள் இல்லாமல், அவை பல சமையல் குறிப்புகளில் எடுக்கப்படலாம் அல்லது முழு துண்டுகளாக வறுக்கப்படலாம்.\nமாட்ரிட்-ஸ்டைல் ட்ரைப், பில்பில் கோட் கோகோகாஸ் அல்லது காராபினெரோஸ் டார்டரே போன்ற கிளாசிக் வகைகள் உள்ளன, மேலும் முன்மொழியப்பட்ட எழுத்தாளரின் புல்பிடோஸ் வெர்டினாக்களுடன் இணங்குகின்றன, சுண்ணாம்பு மயோனைசே நிரப்பப்பட்ட ஸ்க்விட் அல்லது இனிப்பு உருளைக்கிழங்கு மற்றும் மிளகாய் மிளகுடன் பார்கோ டிராடிடோ மஞ்சள்.\nகவனமாக வடிவமைப்பு. நவீன, குறைந்தபட்ச மற்றும் சூடான அலங்காரம். தனித்துவமான குறிப்புகளுடன் சிறந்த பாதாள அறை.\nடிரிபெகா செவில்லாவின் (@tribecasevilla) பகிர்வு வெளியீடு ஏப்ரல் 25, 2018 அன்று 11:38 பி.டி.டி.\nபெசானா (இழந்த குழந்தை, 1; தொலைபேசி 955 86 38 04 €€)\nகிராமப்புறங்களின் சமையலறையிலிருந்து குக்புக் மீட்கப்பட்டது, மிகவும் அறியப்படாதது, இது தபாஸ் வடிவத்தில் கிளாசிக் உணவு வகைகளின் திட்டங்களுடன் மாற்றுகிறது.\nமரியோ மற்றும் குரோவின் சமையல்காரர்களின் திடமான பயிற்சியும் நீண்ட அனுபவமும் உள்துறை அண்டலூசியாவின் பொருட்களுடன் மதிப்புமிக்க பணிகளைச் செய்ய அனுமதிக்கிறது.\nநவீன சமையலறைக்கு பாரம்பரியத்தை கொண்டு வரும்போது மென்மையான பச்சை கொண்ட கொண்டைக்கடலை அல்லது வெள்ளை இறால் கொண்ட லூபின் டேபுலே இரண்டு நல்ல எடுத்துக்காட்டுகள்.\nவழக்கமாக காணாமல் போகும் உணவுகள் பன்றி இறைச்சி மற்றும் நொறுக்குத் தீனிகள் அல்லது ரோசினி கன்னெல்லோனி, வறுத்த சக்லிங் பன்றி அல்லது ஆட்டுக்குட்டி பியோனோனோ ஆகியவற்றைக் கொண்ட பீன்ஸ் டைம்பேல் ஆகும் . ஒரு ஆர்வம், லென்டென் சாசனம், செவிலியன் மரபுக்கு அஞ்சலி.\nஉட்ரேராவின் இதயத்தில், அதன் அழகியல் பழமையானது மற்றும் எளிமையானது. மிகவும் பிஸியாக, இது ஒரு பட்டி மற்றும் அட்டவணைகள் கொண்ட சிறிய இடங்களைக் கொண்டுள்ளது. நெருக்கமான மற்றும் சூடான சிகிச்சை.\nEs பெசனாடபாஸ் அற்புதமான உணவு சரியான நிறுவனத்தில் மட்டுமே மேம்படுத்தப்பட்டுள்ளது. \n€ 10 க்கும் குறைவாக\n€ 50 க்கு மேல்\n* உங்கள் சாதனங்களுக்கான டிஜிட்டல் பதிப்பில், 2018 ஒயின் மற்றும் ஒயின் கையேட்டை ஆப்பிள், ஜினியோ மற்றும் கூகிள் பிளேயில் காணலாம் .\nமாட்ரிட் கேலரியைத் திறக்கிறது: இந்த வார இறுதியில் 43 கலைக்கூடங்கள் கதவுகளைத் திறக்கின்றன (இலவசமாக)\nஇலையுதிர்காலத்தில் நியூயார்க்கிற்கு வருவதற்கு பதின்மூன்று காரணங்கள்\nஇதுவரை அடைந்த பால்வீதியின் மிக முழுமையான படம் இது\nசெய்திகள், மதிப்புரைகள், பிரபலமான கட்டுரைகள்: அனைத்து மிதிவண்டிகள் பற்றி © 2017 - 2021 ஜூன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.bsnleusalem.com/2014/03/08032014.html", "date_download": "2021-06-21T22:25:35Z", "digest": "sha1:WKK4AWIUEY6V2MA4S2DBPWWPR6VBDT7V", "length": 2198, "nlines": 25, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம் - 08.03.2014", "raw_content": "\nசர்வதேச மகளிர் தின கொண்டாட்டம் - 08.03.2014\nசர்வதேச மகளிர் தின கொண்டாட்டம் 08.03.2014 அன்று சேலத்தில் சிறப்பாக நடைபெற்றது. BSNLEU, AIIEA, BEFI, TNGEA, NFPE சங்கங்கள் இணைந்து ஏற்பாடு செய்த கூட்டத்தில் சுமார் 250 பெண் தோழர்கள் கலந்து கொண்டனர். LIC அலுவலகம் தோழர் சுனில் மிஷ்ரா அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் நமது BSNLEU சங்கம் சார்பாக தோழர் E. கோபால், மாவட்ட செயலர், தோழர் C. செந்தில்குமார், மாவட்ட பொருளர், தோழர் N. பாலகுமார், GM அலுவலக கிளை செயலர், தோழர் P. சம்பத், மெய்யனூர் OD கிளை செயலர், உள்ளிட்ட சுமார் 50 தோழர்கள் (30 பெண் தோழர்கள்) உட்பட கலந்து கொண்டோம். தோழியர் கிரிஜா காப்பீட்டு ஊழியர் சங்க அகில இந்திய நிர்வாகி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://android-sex-games.com/ta/", "date_download": "2021-06-21T22:49:32Z", "digest": "sha1:6425IEO47CWY6CWDYJPAZLNGHOBIHVR7", "length": 18118, "nlines": 24, "source_domain": "android-sex-games.com", "title": "அண்ட்ராய்டு செக்ஸ் விளையாட்டு – இலவச ஆன்லைன் விளையாட்டுகள் உதைக்க", "raw_content": "முகப்பு எங்களை தொடர்பு இப்போது சேர FAQ\nநாம் சமூக அம்சங்கள் அனைவருக்கும் பயன்படுத்த வேண்டும்\nவிளையாட்டுகள் நம் தளத்தில் வேலை எந்த சாதனத்தில்\nசிறந்த விளையாட்டு வலை மீது இப்போது இலவசமாக கிடைக்கும்\nஅது வரும் போது ஆபாச வலை, ஒரு சில விஷயங்கள் உள்ளன என ஊடாடும் மற்றும் அதிவேக என ஆபாச விளையாட்டுகள். எங்கள் தளத்தில் நீங்கள் கிடைக்கும் சிறந்த ஆபாச விளையாட்டுகள் கணம் உங்கள் android தொலைபேசி அல்லது மாத்திரை. அண்ட்ராய்டு செக்ஸ் விளையாட்டுகள் தொகுப்பு கொண்டு வரும் மிகவும் அழகு வடிவத்தில் விளையாட்டுகள் இடம்பெறும் அனைத்து வகையான கின்க்ஸால், ஆனால் அனைத்து வகையான வகைகள் மற்றும் விளையாட்டு பாணியை. தொகுப்பு என்று நாம் இந்த தளத்தில் இடம்பெறும் மட்டுமே HTML5 விளையாட்டுகள், நாங்கள் வேண்டும், ஏனெனில் உத்தரவாதம் குறுக்கு மேடையில் பொருந்தக்கூடிய உள்ளது. விளையாட்டுகள் நம் தளத்தில் இருக்க முடியும் உடன் நேரடியாக எங்கள் மேடையில்., ஒரு உலாவி கேமிங் அனுபவம் செய்ய வேண்டும் என்று நீங்கள் பற்றி மறக்க கிளாசிக் ஆபாச திரைப்படங்கள் வந்து எங்கள் மேடையில் வேண்டும் போதெல்லாம் நீங்கள் வேடிக்கை ஒரு பிட் இணையத்தில்.\nநாம் ஒன்றாக ஒரு பெரும் தொகுப்பை செக்ஸ் ஆபாச விளையாட்டுகள் விளையாட முடியும் என்று உங்கள் தொலைபேசியில். எந்த விஷயம் என்ன வகையான kink பெறுகிறார் நீங்கள் சென்று, நீங்கள் ஒரு கண்டுபிடிக்க சரியான தலைப்பு எங்கள் சேகரிப்பு செய்ய நீங்கள் படகோட்டி இன்றிரவு. போது நீங்கள் எங்கள் தளத்தில் நீங்கள் வேண்டும் எதையும் கொடுக்க. அனைத்து விளையாட்டு தயாராக உள்ளன. You won ' t need to pay for எதையும், நீங்கள் ஒரு கணக்கை உருவாக்க வேண்டும், மற்றும் நீங்கள் பார்க்க வேண்டும் unskippable விளம்பர வீடியோக்களை விளையாட பொருட்டு விளையாட்டு. அனைத்து அனைத்து, we offer you the best Android செக்ஸ் விளையாட்டுகள் ஒரு தேதி வரை தளம் என்று அளிப்பான் நீங்கள் சரியான பயனர் அனுபவம்., நாம் கூட சமூக அம்சங்கள் நம் தளத்தில் நீங்கள் பெற வேண்டும் போது ஒரு சூடான விவாதங்கள் தோழர்களே மற்றும் பெண்கள் யார் பகிரும் உங்கள் பேரார்வம் வயது கேமிங். மேலும் படிக்க about எங்கள் தளத்தில் பின்வரும் பத்திகள்.\nசிறந்த சேகரிப்பு அண்ட்ராய்டு செக்ஸ் விளையாட்டுகள் இங்கே உள்ளது\nநாம் ஒரு பெரிய சேகரிப்பு ஹார்ட்கோர், செக்ஸ் விளையாட்டுகள் என்று இருந்தன எப்போதும் உருவாக்கப்பட்ட இணைய மற்றும் ஏனெனில் நாம் பல விளையாட்டுகள், நாங்கள் பல்வேறு நிறைய எங்கள் நூலகம். பல்வேறு அர்த்தம் என்று நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும் சரியான விளையாட்டு விஷயம் இல்லை நீங்கள் ஒரு மனிதன் அல்லது ஒரு பெண் மற்றும் எந்த விஷயத்தை நீங்கள் பாலியல் வேண்டும். எங்கள் பெரும்பாலான விளையாட்டுகள் நேராக தோழர்களே, ஏனெனில் பெரும்பாலான எங்கள் பார்வையாளர்கள் மற்றும் பெரும்பாலான ஆபாச பார்வையாளர்களை பொதுவாக. நீங்கள் ஒரு நேராக பையன் நீங்கள் அன்பு என்று நாம் விளையாட்டு எந்த வகையான fo குஞ்சு நீங்கள் விரும்பக்கூடிய., நாம் விளையாட்டுகள் இளம் பெண்கள், மற்றும் விளையாட்டுகள் பூமி, நாம் விளையாட்டு எந்த நீங்கள் தனிப்பயனாக்க முடியும் உங்கள் சரியான பெண்கள் மற்றும் பல தலைப்புகள் எங்கள் பகடி செக்ஸ் விளையாட்டு வகை கொண்டு வரும் என்று நீங்கள் அனைத்து பிரபலமான பாத்திரங்கள் நீங்கள் எப்போதும் விரும்பினேன் செக்ஸ்.\nநாம் கூட ஒரு சில தளங்கள் அர்ப்பணித்து ஒரு முழு வகை செக்ஸ் விளையாட்டுகள் பெண்கள். மற்றும் நீங்கள் இருக்க வேண்டும் என்று பார்க்க ஆச்சரியமாக செக்ஸ் விளையாட்டுகள் பெண்கள் தேடும் அனைத்து மோசமாக. என்றாலும், அவர்கள் இன்னும் சிற்றின்ப மற்றும் கவர்ச்சி அதிர்வை, அவர்கள் கொண்டு வர அனைத்து வகையான அழுக்கு கற்பனை உட்பட, பிபிசி செக்ஸ், கும்பல் மோதிக்கொண்டு மற்றும் கூட கற்பழிப்பு பங்கு விளையாட கற்பனை. பின்னர் நாம் செக்ஸ் விளையாட்டுகள் ஜோடிகளுக்கு உதவும் இது, நீங்கள் ஆராய உங்கள் பாலியல் மற்றும் பாதுகாப்பாக கொண்டு சோதனை அனைத்து வகையான செக்ஸ் கருத்துக்கள் படுக்கையறை.\nஇறுதியாக, மறந்து விடுங்கள் பற்றி பல ஹார்ட்கோர், செக்ஸ் விளையாட்டுகள் அர்ப்பணிக்கப்பட்ட என்று எங்கள் விந்தை சமூகம். நீங்கள் கே, இருபால் அல்லது வெறும் bicurious, நாம் டஜன் கணக்கான புதிய அண்ட்ராய்டு கே செக்ஸ் விளையாட்டுகள் நம் தளத்தில் கொண்டு வந்து, தான் எவ்வளவு பல்வேறு கின்க்ஸால் என நேராக விளையாட்டுகள். அதில் லெஸ்பியன் செக்ஸ் விளையாட்டுகள் வகை, நீங்கள் கண்டுபிடிக்க லெஸ்பியன் டேட்டிங் போலி மற்றும் அனைத்து வகையான மற்ற விளையாட்டுகள் முடியும் என்று உண்மையில் அனுபவித்து லெஸ்பியன் வீரர்கள், இல்லை வெறும் மூலம் நேராக தோழர்களே கொண்டு பெண் கற்பனை. மற்றும் பாலுணர்வெழுப்பும் செக்ஸ் விளையாட்டுகள் வகை எங்கள் தள காதலியை அனைவருக்கும்.\nஒரு சரியான ஆபாச தளத்தில் சரியான வயது கேமிங்\nஅண்ட்ராய்டு செக்ஸ் விளையாட்டுகள் ஒரு சிறந்த தளம் உள்ளது மொபைல் செக்ஸ் விளையாட்டு. நாம் மட்டுமே HTML5 விளையாட்டுகள், இந்த தளத்தில் இருந்த அனைத்து சோதனை என்று உறுதி செய்ய அவர்கள் செய்தபின் வேலை எந்த வகையான மொபைல் சாதனத்தில். எந்த விஷயத்தை நீங்கள் ஒரு மாத்திரையை அல்லது தொலைபேசி, நீங்கள் விளையாட்டு அனுபவிக்க மு���ியும் எந்த பிரச்சினைகள், ஏனெனில் நாம் சோதனை ஒவ்வொரு விளையாட்டு இந்த தளத்தில் பல சாதனங்களில். என்றாலும் தளத்தில் முக்கியமாக அர்ப்பணித்து அண்ட்ராய்டு வீரர்கள், விளையாட்டுகள் என்று நாம் இங்கே குறுக்கு மேடையில் தயாராக மற்றும் அவர்கள் விளையாடி முடியும் எந்த சாதனத்தில் இயக்க முடியும் என்று ஒரு உலாவி., இது போன்ற ஒரு பெரிய சேகரிப்பு, நாங்கள் தேவை என்று உறுதி செய்ய நாம் வழங்கும் சரியான கருவிகள் எளிதாக மற்றும் திறமையான உலாவல். நீங்கள் கண்டுபிடிக்க முடியும் விளையாட்டு நீங்கள் தேடும் விநாடிகள் ஏனெனில் நாம் ஒழுங்காக குறிச்சொல் உள்ளடக்கம் மற்றும் நாம் எழுதிய விளக்கங்கள் விளையாட்டுகள், இது வழங்கப்படுகிறது சேர்ந்து தெரிவிக்கிற சிறு. நான் குறிப்பிட்டுள்ளார் என்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான சமூக அம்சங்கள் எங்கள் தளத்தில்., நீங்கள் விகிதம் மற்றும் கருத்து விளையாட்டுகள், நீங்கள் பங்கேற்க முடியும் செய்தி பலகை இழைகள் மற்றும் நாம் வேலை ஒரு நேரடி அரட்டை வாடிக்கையாளர், அங்கு அனைத்து எங்கள் வீரர்கள் ஒன்றாக பெற முடியும் மற்றும் தொடர்பு வழியாக அரட்டை அறைகள் மற்றும் நேரடி செய்திகளை.\nஅனுபவிக்க அண்ட்ராய்டு செக்ஸ் விளையாட்டுகள் அனுபவம் இன்றிரவு\nநாம் உறுதியாக இருக்கிறோம் என்று நீங்கள் காதல் சேகரிப்பு நமது தளத்தில் எந்த விஷயத்தை நீங்கள் பெறுகிறார் நடக்கிறது. நாம் சரியான விளையாட்டுகள் இங்கே நீங்கள், எந்த விஷயத்தை நீங்கள் யார். எங்கள் தளத்தில், நீங்கள் இனி வேண்டும், மற்றொரு மூல xxx விளையாட்டுகள் எப்போதும் மீண்டும். மற்றும் நீங்கள் நன்றாக இதை மேடையில் ஏனெனில் நாம் கொண்டு புதிய விளையாட்டுகள் ஒவ்வொரு வாரம். என்று கொண்டு, இப்போது நீங்கள் தயாராக வேண்டும் என்று அனைத்து அனுபவிக்க பயங்கர கற்பனை சுற்றி இயங்கும் உங்கள் மனதில் மூலம் எங்கள் மெய்நிகர் செக்ஸ் என்று உலக spawns மீது அனைத்து முக்கிய மற்றும் விளிம்பு கின்க்ஸால் ஆபாச., நாம் இங்கே இருக்கிறோம் நீங்கள் எப்போதும் எந்த கேள்விகள் அல்லது கருத்துக்கள் இருந்தால் எப்படி நாம் மேம்படுத்த வேண்டும், இந்த மேடையில். தொடக்க விளையாட்டு இன்றிரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/nanbarkal/tamilselvan5b595f714232b.html", "date_download": "2021-06-21T23:12:44Z", "digest": "sha1:YGIEZLS3HDDGLADMALW6URU724Z3OREK", "length": 21127, "nlines": 131, "source_domain": "eluthu.com", "title": "தமிழ் தாசன் - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nதமிழ் தாசன் - சுயவிவரம்\nஇயற்பெயர் : தமிழ் தாசன்\nபிறந்த தேதி : 11-Feb-1998\nசேர்ந்த நாள் : 26-Jul-2018\nதமிழ் தாசன் - எண்ணம் (public)\nஇன்று மதராஸ் பட்டினத்தில், மயங்கிய நிலையில் சூரியன்\nமாலை பொழுது மழையில் முடிந்தால் சிறப்பு\nதமிழ் தாசன் - தமிழ் தாசன் அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்\nபாடல் ஆசிரியராக என்ன செய்வது...முயற்சிக்க நான் தயார், முகவரி மட்டும் முடிந்தால் சொல்லுங்கள்..\n ஆம் எனில் நேரே கோடம்பாக்கம் செல்லுங்கள் . எந்த டீக்கடையில் சென்றாலும் 4 அல்லது 5 பேர் இருப்பார்கள் ...நன்கு பழகுங்கள் ...வழி கிடைத்து விடும் . ஏழு அல்லது எட்டு ஒரு குயர் நோட்டில் (ரூல்டு or அன்ரூல்டு) நன்கு இடம் விட்டு மான் மயில் குரங்கு பொம்மை ஒட்டி வண்ணமுற எழுதிய கவிதை தொகுப்பு கையில் வைத்து இருப்பது நலம் .இயற்கை கவிதை , மாதவிடாய் அவஸ்தையில் பெண்மையின் துயர் காணல், பள்ளி சிறுமி வன் புணர்ச்சிக்கு ஒட்டு மொத்த பாரதமே துடிதுடித்து சாக நினைப்பது போன்ற துயர் கவிதை- இவைகள் கூட உங்களை அலேக்காக தூக்கி காட்டும். ஸ்கூல் காலத்தில் பேச்சு போட்டி கவிதை கட்டுரை இத்யாதி இத்யாதி போட்டிகளில் ஒன்றிரெண்டு சோப்பு டப்பா வாங்கி இருந்தால் விவேகம் .மனம் தளர்ச்சி வரும்போது நினைத்து ஆறுதல் மற்றும் தென்பு அடையலாம். \"தந்திரி கரத்தொடு திவவுறு தியாஅத்து ஒற்றுறு புடைமையிற் பற்றுவழி சேர்த்தி உழைமுதல் கைக்கிளை யிறுவா கட்டி வரன்முறை வந்த மூவகை தானத்து\"..... என்று எழுதினால் எகிறிவிடுவர். அதற்கு பதில் நீங்களே பொழுது போகாத நேரத்தில் சில சொற்களை உருவாக்கலாம். உதாரணமாய் ரிம்மிடி கைப்பு கில்டி குலூபிட்ஜ்க ப்ரென்ச்ஜ்ட் உஜ்ஜ ...இப்படி இவை பாடலுக்கு நடுவில் சொருக அது ஹிட் ஆனால் திராவிட தமிழன் சொக்கி விடுவான் . தன்மானம், மரியாதை, கவுரவம் போன்ற விஷயங்கள் ஆரம்ப கால கட்டத்தில் ரொம்ப அல்ல கொஞ்சம் கூட இருக்க கூடாது . பின்னாளில் உலகமே அண்ணாந்து பார்க்கும்போது இந்த விஷயங்களை அப்படியே உல்டா செய்து வாராந்திரிகளில் போணி பண்ணலாம்... (இந்த வாராந்திரிகள் பல மாமாக்களை கைவசம் வைத்திருக்கும் . நேக்காக ஒன்றிரெண்டு துணுக்கு ரிப்போர்ட்டர்களை கைவசம் வைத்து இருந்தால் ரொம்ப பலம். நெட் மற்றும் தூரமனா சான��் பெருகிய பின் பாவம் சிறகொடிந்த பறவைகளாக மாறி விட்டனர் என்றும் கேள்வி) இதுதான் இப்படித்தான் எழுதுவேன் என்று அடம் பிடிக்க வேண்டாம் . நீங்கள் எழுதும் போதே அல்லது எழுதி காட்டும் போது கன்னா பின்னா வென்று வார்த்தைகளை யார் யாரோ மாற்றுவார்கள் . சகிக்க பழக வேண்டும் .இல்லையென்னில் வீட்டுக்கு திருப்பி விடுவார்கள் . பீச்சில் லோ லோ வென அலைய வேண்டியிருக்கும் . பல வண்ணங்களில் வடிவங்களில் குப் குப்பென்று புகை விடும் ரயில் எஞ்சின் கவிஞர்கள் பலர் பழைய தமிழ் சிற்றிலக்கிய பாடல்கள் கொண்ட புத்தகங்கள் அல்லது இத்தாலி பொம்மனாட்டி கவிஞர்களின் படைப்புகளை வைத்து எவன் கூப்பிடுவான் என்று காத்து கிடப்பர். அவர்களிடம் மாட்டி கொள்ள வேண்டாம் . யோசிக்கும்போது கொஞ்சம் கஷ்டமா இருக்கும் போல தோணுதே என்று உங்கள் மனசுக்கு பட்டால் நீங்கள் மெல்ல யதார்த்த நிலைக்கு வருகின்றீர் என்று அர்த்தம் . உங்கள் தாய் தந்தை ஆசீர்வாதங்கள் வேலை செய்ய ஆரம்பித்து விட்டது குச்சனூரான் உங்களிடம் வர தயங்குகிறான் என்றெல்லாம் நீங்கள் ஒரு முடிவு செய்யலாம் . இல்லை ...நான் பாடல் எழுதியே தீருவேன் என்ற முடிவுக்கு வந்து இருந்தால் அதற்கும் வாழ்த்துக்கள் . தமிழ் சினிமா உங்கள் பங்குக்கு ஒரு வழியாக்க முடிந்த வரை முயற்சி செய்யுங்கள் . 27-Jul-2018 11:45 am\nஆண் : கவிதை எழுத முதல்படி என்னடி பெண் : காதல் புரியடா சினேகிதா ஆண் : காதல் புரிவது எப்படி சொல்லடி பெண் : ..... ...தொடர்ந்து எழுதுங்கள் பாடல் ஆசிரியர் என்ற முகவரி உங்களுக்கு கிடைத்துவிடும்.அப்புறம் என்ன அண்ணாச்சியை கையில புடிக்க முடியுமா பெண் : காதல் புரியடா சினேகிதா ஆண் : காதல் புரிவது எப்படி சொல்லடி பெண் : ..... ...தொடர்ந்து எழுதுங்கள் பாடல் ஆசிரியர் என்ற முகவரி உங்களுக்கு கிடைத்துவிடும்.அப்புறம் என்ன அண்ணாச்சியை கையில புடிக்க முடியுமா \nதமிழ் தாசன் - கேள்வி (public) கேட்டுள்ளார்\nபாடல் ஆசிரியராக என்ன செய்வது...முயற்சிக்க நான் தயார், முகவரி மட்டும் முடிந்தால் சொல்லுங்கள்..\n ஆம் எனில் நேரே கோடம்பாக்கம் செல்லுங்கள் . எந்த டீக்கடையில் சென்றாலும் 4 அல்லது 5 பேர் இருப்பார்கள் ...நன்கு பழகுங்கள் ...வழி கிடைத்து விடும் . ஏழு அல்லது எட்டு ஒரு குயர் நோட்டில் (ரூல்டு or அன்ரூல்டு) நன்கு இடம் விட்டு மான் மயில் குரங்கு பொம்மை ஒட்டி வண்ணமுற எழுதிய கவிதை தொகுப்பு கையில் வைத்து இருப்பது நலம் .இயற்கை கவிதை , மாதவிடாய் அவஸ்தையில் பெண்மையின் துயர் காணல், பள்ளி சிறுமி வன் புணர்ச்சிக்கு ஒட்டு மொத்த பாரதமே துடிதுடித்து சாக நினைப்பது போன்ற துயர் கவிதை- இவைகள் கூட உங்களை அலேக்காக தூக்கி காட்டும். ஸ்கூல் காலத்தில் பேச்சு போட்டி கவிதை கட்டுரை இத்யாதி இத்யாதி போட்டிகளில் ஒன்றிரெண்டு சோப்பு டப்பா வாங்கி இருந்தால் விவேகம் .மனம் தளர்ச்சி வரும்போது நினைத்து ஆறுதல் மற்றும் தென்பு அடையலாம். \"தந்திரி கரத்தொடு திவவுறு தியாஅத்து ஒற்றுறு புடைமையிற் பற்றுவழி சேர்த்தி உழைமுதல் கைக்கிளை யிறுவா கட்டி வரன்முறை வந்த மூவகை தானத்து\"..... என்று எழுதினால் எகிறிவிடுவர். அதற்கு பதில் நீங்களே பொழுது போகாத நேரத்தில் சில சொற்களை உருவாக்கலாம். உதாரணமாய் ரிம்மிடி கைப்பு கில்டி குலூபிட்ஜ்க ப்ரென்ச்ஜ்ட் உஜ்ஜ ...இப்படி இவை பாடலுக்கு நடுவில் சொருக அது ஹிட் ஆனால் திராவிட தமிழன் சொக்கி விடுவான் . தன்மானம், மரியாதை, கவுரவம் போன்ற விஷயங்கள் ஆரம்ப கால கட்டத்தில் ரொம்ப அல்ல கொஞ்சம் கூட இருக்க கூடாது . பின்னாளில் உலகமே அண்ணாந்து பார்க்கும்போது இந்த விஷயங்களை அப்படியே உல்டா செய்து வாராந்திரிகளில் போணி பண்ணலாம்... (இந்த வாராந்திரிகள் பல மாமாக்களை கைவசம் வைத்திருக்கும் . நேக்காக ஒன்றிரெண்டு துணுக்கு ரிப்போர்ட்டர்களை கைவசம் வைத்து இருந்தால் ரொம்ப பலம். நெட் மற்றும் தூரமனா சானல் பெருகிய பின் பாவம் சிறகொடிந்த பறவைகளாக மாறி விட்டனர் என்றும் கேள்வி) இதுதான் இப்படித்தான் எழுதுவேன் என்று அடம் பிடிக்க வேண்டாம் . நீங்கள் எழுதும் போதே அல்லது எழுதி காட்டும் போது கன்னா பின்னா வென்று வார்த்தைகளை யார் யாரோ மாற்றுவார்கள் . சகிக்க பழக வேண்டும் .இல்லையென்னில் வீட்டுக்கு திருப்பி விடுவார்கள் . பீச்சில் லோ லோ வென அலைய வேண்டியிருக்கும் . பல வண்ணங்களில் வடிவங்களில் குப் குப்பென்று புகை விடும் ரயில் எஞ்சின் கவிஞர்கள் பலர் பழைய தமிழ் சிற்றிலக்கிய பாடல்கள் கொண்ட புத்தகங்கள் அல்லது இத்தாலி பொம்மனாட்டி கவிஞர்களின் படைப்புகளை வைத்து எவன் கூப்பிடுவான் என்று காத்து கிடப்பர். அவர்களிடம் மாட்டி கொள்ள வேண்டாம் . யோசிக்கும்போது கொஞ்சம் கஷ்டமா இருக்கும் போல தோணுதே என்று உங்கள் மனசு��்கு பட்டால் நீங்கள் மெல்ல யதார்த்த நிலைக்கு வருகின்றீர் என்று அர்த்தம் . உங்கள் தாய் தந்தை ஆசீர்வாதங்கள் வேலை செய்ய ஆரம்பித்து விட்டது குச்சனூரான் உங்களிடம் வர தயங்குகிறான் என்றெல்லாம் நீங்கள் ஒரு முடிவு செய்யலாம் . இல்லை ...நான் பாடல் எழுதியே தீருவேன் என்ற முடிவுக்கு வந்து இருந்தால் அதற்கும் வாழ்த்துக்கள் . தமிழ் சினிமா உங்கள் பங்குக்கு ஒரு வழியாக்க முடிந்த வரை முயற்சி செய்யுங்கள் . 27-Jul-2018 11:45 am\nஆண் : கவிதை எழுத முதல்படி என்னடி பெண் : காதல் புரியடா சினேகிதா ஆண் : காதல் புரிவது எப்படி சொல்லடி பெண் : ..... ...தொடர்ந்து எழுதுங்கள் பாடல் ஆசிரியர் என்ற முகவரி உங்களுக்கு கிடைத்துவிடும்.அப்புறம் என்ன அண்ணாச்சியை கையில புடிக்க முடியுமா பெண் : காதல் புரியடா சினேகிதா ஆண் : காதல் புரிவது எப்படி சொல்லடி பெண் : ..... ...தொடர்ந்து எழுதுங்கள் பாடல் ஆசிரியர் என்ற முகவரி உங்களுக்கு கிடைத்துவிடும்.அப்புறம் என்ன அண்ணாச்சியை கையில புடிக்க முடியுமா \nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://patrikai.com/jallikattu-protest-our-forefathers-were-cheated-but-we-wont-be-says-youngsters/", "date_download": "2021-06-21T22:04:13Z", "digest": "sha1:MFBQQHAQMHOMVCNUNKUBFP4FP6NL6BYG", "length": 13485, "nlines": 226, "source_domain": "patrikai.com", "title": "எங்கள் முன்னோர்கள் ஏமாந்தனர்…. நாங்கள் ஏமாற தயாராக இல்லை… இளைஞர்கள் ஆவேசம்….! | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : ட��க்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎங்கள் முன்னோர்கள் ஏமாந்தனர்…. நாங்கள் ஏமாற தயாராக இல்லை… இளைஞர்கள் ஆவேசம்….\nமது அருந்துவதை நிறுத்தி ஓராண்டு ஆகிவிட்டதாக ட்விட்டர் ஸ்பேஸில் சொன்ன சிம்பு….\nதமிழக முதல்வரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் செயல்பாடுகள் : முழு விவரம்\nஹீரோவாகும் ராகவா லாரன்ஸின் சகோதரர் எல்வின்….\nநீட் தேர்வு குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்ட இயக்குனர் பா ரஞ்சித்…\nஜல்லிக்கட்டுக்கு அவசர சட்ட திருத்தம் கொண்டு வந்து எங்களை ஏமாற்றுகிறது மத்திய, மாநில அரசுகள். எங்கள் முன்னோர்களை ஏமாற்றினார்கள்… ஆனால், நாங்கள் ஏமாற தயாரில்லை என்று இளைஞர்கள் ஆவேசமாக கூறியுள்ளனர்.\nஜல்லிக்கட்டுக்கான நிரந்தர தடை நீங்கும் வரை போராட்டம் தொடரும் என சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட இடங்களில் போராடும் இளைஞர்கள் அறிவித்துள்ளனர்.\nஇளைஞர்கள் மற்றும் மாணவர்களை ஏமாற்ற முயற்சிக்க வேண்டாம் என்று சென்னை மெரினாவில் இளைஞர்கள் ஆவேசமாக பேசி வருகின்றனர்.\nஜல்லிக்கட்டு தொடர்பாக இன்று பிறப்பிக்கப்பட்டுள்ள அவசர சட்டத்திற்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nஎங்களுக்கு அவசர சட்டம் வேண்டாம்; எங்களுக்கு நிரந்தர தீர்வு தான் வேண்டும் என்றும் உறுதியாக தெரிவித்து வருகின்றனர்.\nஇதுபோன்ற அறிவிப்புகளால் எங்களது பாட்டன், முப்பாட்டன் என அனைவர்களும் ஏமாந்து விட்டனர். ஆனால் எங்களை ஏமாற்ற முடியாது என்று இளைஞர்கள் உறுதியாக தெரிவித்துள்ளனர்.\nஇதன் காரணமாக பரபரப்பு நிலவி வருகிறது.\nஇளைஞர்களின் போராட்டத்தை கலைக்க அரசு ஏதேனும் அதிரடி நடவடிக்கை எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஎங்கள் முன்னோர்கள் ஏமாந்தனர்…. நாங்கள் ஏமாற தயாராக இல்லை… இளைஞர்கள் ஆவேசம்….\nPrevious articleமுதலமைச்சரே வந்தாலும் வாடிவாசல் திறக்காது, ஜல்லிக்கட்டு நடக்காது\nNext articleஅலைகடலென ஆர்ப்பரிக்கிறது மெரினா…. இன்னும் தொடர்கிறது போராட்டம்…..\nதமிழக முதல்வரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் செயல்பாடுகள் : முழு விவரம்\nகொரோனா : இன்றும் சென்னையை விட கோவையில் அதிகம் பாதிப்பு உள்ளது\nசென்னையில் இன்று 439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nமது அரு���்துவதை நிறுத்தி ஓராண்டு ஆகிவிட்டதாக ட்விட்டர் ஸ்பேஸில் சொன்ன சிம்பு….\nதமிழக முதல்வரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் செயல்பாடுகள் : முழு விவரம்\nஹீரோவாகும் ராகவா லாரன்ஸின் சகோதரர் எல்வின்….\nநீட் தேர்வு குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்ட இயக்குனர் பா ரஞ்சித்…\nஉலகக் கோப்பை டெஸ்ட் போட்டி வரை சென்ற வலிமை அப்டேட்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://patrikai.com/merina-jallikattu-protest-comes-to-end/", "date_download": "2021-06-21T21:45:15Z", "digest": "sha1:GT7YSKCLQ3OZLKY3U2EOPM7PTQ5ZPGR7", "length": 12106, "nlines": 222, "source_domain": "patrikai.com", "title": "மெரினா போராட்டம் முடிவுக்கு வந்தது | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nமெரினா போராட்டம் முடிவுக்கு வந்தது\nமது அருந்துவதை நிறுத்தி ஓராண்டு ஆகிவிட்டதாக ட்விட்டர் ஸ்பேஸில் சொன்ன சிம்பு….\nதமிழக முதல்வரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் செயல்பாடுகள் : முழு விவரம்\nஹீரோவாகும் ராகவா லாரன்ஸின் சகோதரர் எல்வின்….\nநீட் தேர்வு குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்ட இயக்குனர் பா ரஞ்சித்…\nசென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்து வந்த போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக இயக்குநர் கவுதமன் தெரிவித்துள்ளார்.\nநிரந்தர சட்டம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து போராட்டத்தை கைவிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், மெரினா போராட்டக்காரர்கள் உடனே கலைந்து செல்வார்கள். அவசர சட்டத்தை முழுமையாக மாணவர்களுடன் படித்து பார்த்ததில் திருப்தி அடைந்துள்ளோம். அதனால் போராட்டத்தை கைவிடுகிறோம். ஆனால் இதில் எதுவும் பிதற்றும் பட்சத்தில் மீண்டும் போரட்டம் நடத்துவோம் என்றார்.\nஜல்லிக்கட்டு ச���்டம் குறித்து நீதிபதி பரந்தாமனும் போராட்டக்காரர்கள் இடையே விளக்கினார். இந்த விளக்கத்தை ஏற்றும் போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல தொடங்கிவிட்டனர். அதோடு போக்குவரத்தும் படிப்படியாக சீராகி வருகிறது.\nமெரினா போராட்டம் முடிவுக்கு வந்தது\nPrevious articleஉ.பி. தேர்தலில் ராஜ்நாத் சிங் மகன் போட்டியிட எதிர்ப்பு\nNext articleசென்னை வன்முறையில் 100 போலீஸ் காயம்\nதமிழக முதல்வரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் செயல்பாடுகள் : முழு விவரம்\nகொரோனா : இன்றும் சென்னையை விட கோவையில் அதிகம் பாதிப்பு உள்ளது\nசென்னையில் இன்று 439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nமது அருந்துவதை நிறுத்தி ஓராண்டு ஆகிவிட்டதாக ட்விட்டர் ஸ்பேஸில் சொன்ன சிம்பு….\nதமிழக முதல்வரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் செயல்பாடுகள் : முழு விவரம்\nஹீரோவாகும் ராகவா லாரன்ஸின் சகோதரர் எல்வின்….\nநீட் தேர்வு குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்ட இயக்குனர் பா ரஞ்சித்…\nஉலகக் கோப்பை டெஸ்ட் போட்டி வரை சென்ற வலிமை அப்டேட்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://reviews.dialforbooks.in/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-06-21T23:31:20Z", "digest": "sha1:WJTZZNR45FYWFLTWZ4QAEGKJEAMYYHNQ", "length": 6223, "nlines": 202, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "செம்மொழிக் கழகம் – Dial for Books : Reviews", "raw_content": "\nசித்தர் இலக்கியங்கள் – பன்முகப் பார்வை\nசித்தர் இலக்கியங்கள் – பன்முகப் பார்வை (இரு தொகுதிகள்), முதன்மைப் பதிப்பாசிரியர்கள்: ப.முருகன், சி.சதானந்தன், செம்மொழிக் கழகம், முதல் தொகுதி,- பக். 480, விலை ரூ.300; இரண்டாம் தொகுதி- பக். 520, விலை ரூ. 300. பாமரர்களுக்கும் விளங்குமாறு எளிய முறையில் வாழ்வியல் உண்மைகளைக் கூறியோர் சித்தர்களே. கடவுள் சார்ந்து, மருத்துவம் சார்ந்து, உடல் சார்ந்து, உலகம் சார்ந்து பல தத்துவங்களை சித்தர்கள் எளிமையாக விளக்கியிருக்கிறார்கள். அவர்கள் கூறிய கருத்துகளை ஆய்வு செய்யும்பொருட்டு நடத்திய கருத்தரங்கில் படிக்கப்பட்ட 158 கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். சித்தர் […]\nகட்டுரைகள்\tசி. சதானந்தன், சித்தர் இலக்கியங்கள் - பன்முகப் பார்வை (இரு தொகுதிகள்), செம்மொழிக் கழகம், தினமணி, முதன்மைப் பதிப்பாசிரியர்கள்: ப.முருகன்\nஷீரடி பாபாவின் சீரடி பணிவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://srilankamuslims.lk/%E0%AE%B9%E0%AE%B8%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2021-06-21T21:39:04Z", "digest": "sha1:OYNYXPJK4ZYK5DEF6Q2P3IXZVCRVIPTV", "length": 12460, "nlines": 72, "source_domain": "srilankamuslims.lk", "title": "ஹஸன் அலி MPயின் மாற்றத்திற்கான பின்னணி இதுதான் » Sri Lanka Muslim", "raw_content": "\nஹஸன் அலி MPயின் மாற்றத்திற்கான பின்னணி இதுதான்\nஐ.ம.சு.கூட்டமைப்பு அரசுக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் எதிராக கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக கடும் இறுக்கமான கொள்கையை கடைப்பிடித்தும் குரல் கொடுத்தும் வந்த முகா செயலாளர் நாயகம் ஹசன் அலி – தனது அந்த இறுக்கமான கொள்கையிலிருந்து திடீர் என்று தளர்வுப் போக்கை மேற்கொண்டு ள்ளதாகக நம்பகரமாக தெரியவருகின்றது.\nஅரசின் முக்கிய புள்ளிகளுக்கும் ஹசன் அலிக்கும் இடையில் கடந்த ஞாயிற்றுக் கிழமைக்கு பின்னர் இடம்பெற்ற விஷேட சந்திப்பை அடுத்தும் மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் ஹஸன் அலியுடன் நடத்திய பேச்சு வார்த்தையும் அடுத்தே இத்தளர்வு ஹஸன் அலிக்கு ஏற்பட்டுள்ளதாக அறியவருகின்றது.\nஇதன் படி – மு.கா செயலாளர் நாயம் என்ற ரீதியில், அவர் கட்சியில் வகிக்கும் குறித்த பதவியை கருத்தில் கொண்ட அரசு பல்வேறு சலுகைகளை வழங்குவது குறித்து பேச்சு நடத்தியுள்ளது.\nஇதில் திருப்த்தி அடைந்து கொண்டதன் வெளிப்பாடே மேற்படி தளர்வு போக்குக்கு காரணம் என தெரியவருகினறது.\nஹஸன் அலியின் மாற்றத்திற்கான பின்னணி இதுதான்-\nகடந்த ஞாயிற்றுக் கிழமை வெளியான ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள ஹஸன் எம்பி – ‘ ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் சமுகத்தின் மனக்குறையை போக்கக் கூடிய பொதுவான ஒரு வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கவே முகா தயாராக உள்ளது. அரசுக்கு ஒருபோதும் முகா ஆதரவளிக்காது’ என குறித்த ஆங்கில இதழுக்கு வழங்கிய செவ்வியில் ஹஸன் அலி எம்பி குறிப்பிட்டிருந்தார்.\nஇதனை அவதானித்த அரசும் தலைவர் ஹக்கீமும் ஹஸன் அலியுடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து – ‘தான் அவ்வாறு ஒருபோதும் தெரிவிக்கவில்லை எனக் கூறியும் இது ஒரு திருவுபடுத்தப்பட்ட செய்தி என்றும் தனது மறுப்பறிக்கையையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.\n.இதன் பின்னர் ஹஸன் அலியுடன் தொடர்பு கொண்ட ரவூப் ஹக்கீம் ‘கட்சி , மகிந்தவுக்கு ஆதரவளிக்க முடியாது என்று ஒருபோதும் முடிவெடுக்கவில்லை. அவ்வாறு இருக்கும் போத��� எவ்வாறு உங்களால் அவ்வாறு கூறமுடியும் அரசுக்கும் எனக்கும் உங்கள் கருத்து குழப்பத்தை உண்டு பண்ணியுள்ளது’ என்றும் தெரிவித்துள்ளார்.\nஇதன் பிற்பாடே அரசு ஹசனலியுடன் தொடர்பு கொண்டு பேச்சு நடத்தியுள்ளமையும் அவருக்கு சில சலுகைகளை வழங்க முன்வந்தமையும் அதனை ஹஸன் அலி ஏற்றுக்கொண்டமையும் இதன் பின்னணி ஆகும்.\nஇது இவ்வாறு இருக்கத்தக்க நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கடந்த நாட்களாக காத்து வரும் மௌனம் மகிந்தவுக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளமையை வெளிப்படையாக எடுத்துக் காட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகடந்த காலங்களில் முஸ்களுங்களுக்கு எதிராக இடம்பெற்ற துர்ப்பாக்கிய சம்பவங்களின் போதெல்லாம் ஆக்ரோசமாக துள்ளியெழுந்த ரவூப் ஹக்கீம் இந்த அரசையும் ஜனாதிபதயையும் கடும் தொணியில் விமர்சித்து இருந்தார்.\nகிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடக்கம் ஊவா மாகாண சபைத் தேர்தல் வரை ஹக்கீமின் அரசுக்கு எதிரான முழக்கம் மிகக்கடுமையாக இருந்தது. ஆனால் அந்த முழக்கத்தின் ஒரு துளி கூட இன்று ஹக்கீமிடம் இல்லை. மாறாக முழுக்க முழுக்க மௌனமே காணப்படுகின்றது.\n; அரசைவிட்டு வெளியேறும் நோக்கம் ரவூப் ஹக்கீமுக்கு உண்மையில இருக்குமாக இருந்தால் என்றோ அரசை விட்டு வெளியேறியிருப்பார்: இல்லையேல் அழுத்கம சம்பவத்தின் பின்னராவது வெளியேறியிருப்பார்: அதுவும் இன்றேல் மியன்மார் பௌத்த பிக்குவான அசின் விராது தேரர் இலங்கைக்கு விஜயம் செய்து முஸ்லிம்களை கொச்சைப்படுத்திய போதாவது வெளியேறியிருப்பார். இதன் மூலம் ஹக்கீம் அரசைவிட்டு வெளியேறமாட்டார் என்பது நிரூபணமாகின்றது.\nஇதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக 2001ம் ஆண்டு ஜனாதிபதியாக சந்திரிக்கா அம்மையார் இருந்தபோது பெறுமதிமிக்க அமைச்சுப்பதவி தராததற்காக ஒருநாள் காலக்கெடு விதித்து ஹக்கீம் வெளியேறிது போன்று – அதை விட பெறுமதி மிக்க கரையோர மாவட்ட விடயத்தில் எதுவித காலக்கெடுவையும் விதிக்காமல் இன்றும் அரசுடன் ஒட்டிக்கொண்டிருப்பது – நிச்சயம் அவர் இந்த அரசைவிட்டு வெளியேறமாட்டார் என்பதற்கு வெளிப்படையான உதாரணமாகும்.\nஇவ்வாறான நிலையில் விரைவில் கட்சியின் உயர்பீடத்தை கூட்டவுள்ள தலைவர் ஹக்கீம் – அதில் தனக்கு சார்பாக உயர்பீட்த்தில் உள்ள பெரும்பாலானோரை தனக்கு சார்��ாக – அரசுடன் தொடர்ச்சியாக இருக்குமாறும் – மகிந்தவுக்கு ஆதரவளிக்குமாறும் அவர்களை கூறவைத்து முஸ்லிம்களின் எதிர்ப்பிலிருந்து தப்பித்துக்கொள்ள ஹக்கீம் திட்டம் தீட்டி முயற்சித்து வருவதாக நம்பகரமான தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.\nஇந்த திட்டத்திற்குள் தான் தற்போது ஹஸன் அலி எம்பியும் – அரசின் அற்ப சலுகைகளுக்கு அடிபணிந்து மீள்நுழைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகத்தாரில் உள்ள லக்பிம மற்றும் கொழும்பு உணவகங்கள் தொடர்பில் அதிர்ச்சி ரிப்போட் (முழு விபரம் இணைப்பு)\nதெஹிவளை பாத்தியா பள்ளிவாசலுக்கு மூடுவிழா – நடந்தது இதுதான் – புலனாய்வு ரிப்போட்\nவட்டிக்கு பணம் பெற்ற ஐயுப் அஸ்மின்; யாழ் பள்ளிவாசல், தமிழ் பெண்களால் முற்றுகை\nஏழைகளின் உம்ரா வீசாக்களுக்கு நடந்தது என்ன (முழு விபரம் – Photo)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.azhagi.com/baba/2018/02-2018/nectars/azhagi-dot-com-baba-nectar-26-02-2018.html", "date_download": "2021-06-21T22:00:08Z", "digest": "sha1:V4VKYDNOSNFMVVKRATJ6ZDDHTE4ZPQCE", "length": 8953, "nlines": 141, "source_domain": "www.azhagi.com", "title": "100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi - Nourishment to one's mind and spirit", "raw_content": "முதன்மை பதிவிறக்கங்கள் (primary downloads)\n'அழகி+' விண்டோஸ் மென்பொருள் (நிறுவல் படிகள்)\nஅம்சங்கள் (மற்றும்) வீடியோ செயல்முறை விளக்கங்கள்\nதேவையிருப்பின் மட்டுமே (optional downloads)\nஅழகி+ 'போர்டபிள்' மென்பொருள் (நிறுவல் படிகள்)\n400-க்கும் மேற்பட்ட அழகிய இலவச எழுத்துருக்கள்\nஇதர பயனுள்ள இண்டிக் மென்பொருள்கள்\nநான் பயன்படுத்தும் முக்கிய இலவசச் செயலிகள்\nஅனைவரும் இறைவனின் குழந்தைகளே; இறைவனது அன்பிற்கு அனைவரும் சம அளவு உரிமை உடையவர்களே.பின்னர், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையில், ஏன் வித்தியாசங்கள் உள்ளன ஏன் சமத்துவம் அல்லது ஒரே மாதிரியான தன்மை இல்லை ஏன் சமத்துவம் அல்லது ஒரே மாதிரியான தன்மை இல்லை மனிதர்களது மனப்பாங்கில் உள்ள வேற்றுமைகளே இதற்குக் காரணம். மனம் தூய்மையற்றதாக இருந்தால், ஒருவரது செயல்கள் தூய்மையற்றதாகவே இருக்கும்.மனமும், மனச்சாட்சியும், அஹங்காரத்தால் திரிந்திருந்தால், மனித நடத்தையும் கூட விகாரமாகி விடும். இவை இறைவனை நோக்கித் திரும்பும் போது, நற்செயல்கள், இயல்பாகவே பின்தொடரும். நல்ல அல்லது தீய செயல்களுக்கு உங்களது மனமே காரணம். எனவே, நீங்கள் எதைச் சாதிக்�� விரும்பினாலும், அதை மனக்கிளர்ச்சி அல்லது கலக்கம் இன்றி சாதிக்க முயல வேண்டும். ஞானமே, ஒவ்வொரு மனிதனின் முன் முதல் தேவையாகக் கருதப் படுகிறது. ஆனால் உண்மையில் மிகவும் முதன்மையானது ஒருவரது நடத்தையே- தார்மீகமான நடத்தை. உங்கள் நடத்தை, உங்களது குணங்களை உறுதி செய்கிறது; உங்களது குணங்கள், பின்னர், உங்களது நடத்தையை முடிவு செய்கின்றன \nபுகழை, ஒரு கண நேரத்தில் உருவாக்கி விடலாம்; நற்குணசீலங்களை நிலைநாட்ட ஒரு வாழ்நாள் பிடிக்கும் - பாபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"}
+{"url": "https://www.azhagi.com/baba/2020/03-2020/nectars/azhagi-dot-com-baba-nectar-01-03-2020.html", "date_download": "2021-06-21T22:36:16Z", "digest": "sha1:XFILPUX665IYUWJPQGG5743U2CNAFXAD", "length": 9178, "nlines": 142, "source_domain": "www.azhagi.com", "title": "100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi - Nourishment to one's mind and spirit", "raw_content": "முதன்மை பதிவிறக்கங்கள் (primary downloads)\n'அழகி+' விண்டோஸ் மென்பொருள் (நிறுவல் படிகள்)\nஅம்சங்கள் (மற்றும்) வீடியோ செயல்முறை விளக்கங்கள்\nதேவையிருப்பின் மட்டுமே (optional downloads)\nஅழகி+ 'போர்டபிள்' மென்பொருள் (நிறுவல் படிகள்)\n400-க்கும் மேற்பட்ட அழகிய இலவச எழுத்துருக்கள்\nஇதர பயனுள்ள இண்டிக் மென்பொருள்கள்\nநான் பயன்படுத்தும் முக்கிய இலவசச் செயலிகள்\nகொக்கைப் பாருங்கள்; அது தண்ணீரில் இருக்கும் போது வேகமாக நடக்கிறது. ஆனால், நடந்து கொண்டு இருக்கும் போது, அதனால் மீனைப் பிடிக்க முடியாது; அதற்காக அது அமைதியாகி, சலனமற்று நிற்க வேண்டும். அதைப் போலவே, நீங்கள் உங்களது அன்றாட வாழ்க்கையை, பேராசை, கோபம் போன்ற குணங்களோடு நடத்தினீர்களானால், நீங்கள் சத்தியம், தர்மம் மற்றும் சாந்தி என்ற மீனைப் பெற முடியாது. ஒருவர் எந்த விதமான ஆன்மிக சாதனையில் ஈடுபட்டிருந்தாலும், இடையறாத இறை நாமஸ்மரணையைக் கடைப்பிடிக்க வேண்டும்.அதன் பின்னரே, இயல்பான குணங்களான பேராசை, கோபம், போன்றவற்றை நீங்கள் வெல்ல முடியும். அனைத்து சாஸ்திரங்களும் இந்த ஒரு பாடத்தைத் தான் போதிக்கின்றன; இறைவனே பிரபஞ்சமயமான குறிக்கோளாக இருப்பதாலும், இந்த வாழ்க்கைப் பயணம் அதன் முடிவாக சேரும் இடமாக இறைவனையே கொண்டிருப்பதாலும், இறைவனை எப்போதும் கவனத்தில் வைத்துக் கொண்டு, நற்பாதையில் இருந்து உங்களை வழுவச் செய்யும் மனதை அடக்குங்கள். பேச்சில் கட்டுப்பாடு மற்றும் இறைவனை இடையறாது தியானிப்பது என்பதைக் க��ைப்பிடிப்பவரிடம், அனைத்து நல்ல குணங்களும் தானாகவே வந்து சேரும்.\nஇதமாகப் பேசுங்கள், உங்களது ஒவ்வொரு பார்வையிலும் ஆறுதலைப் பொழியுங்கள். உங்களது புலனாசைகளுக்கு அடிமையாக இருக்காதீர்கள்- பாபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2021/05/03020907/lake-of-vehicle-in-the-road.vpf", "date_download": "2021-06-21T21:26:48Z", "digest": "sha1:2SKCZ66LJAWULR3OTOJSOROQ2TSEH4O2", "length": 14088, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "lake of vehicle in the road || சாலைகள் வெறிச்சோடியிருந்தன.", "raw_content": "Sections செய்திகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஉடுமலையில், முழு ஊரடங்கையொட்டி மத்திய பஸ்நிலையம் மற்றும் சாலைகள் வெறிச்சோடியிருந்தன.\nஉடுமலையில் முழு ஊரடங்கையொட்டி மத்திய பஸ்நிலையம் மற்றும் சாலைகள் வெறிச்சோடியிருந்தன.\nகொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் வரும்போது கண்டிப்பாக முககவசம் அணியவேண்டும் அடிக்கடி கைகளை சோப்பு போட்டு நன்றாக தேய்த்து கழுவ வேண்டும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.\nஇந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதலின் 2வது அலையின் வேகம் அதிகரித்துள்ளதைத்தொடர்ந்து அரசு மீண்டும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.அதன்படி ஞாயிற்றுக்கிழமை நாட்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி உடுமலையில்நேற்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் லாரி வேன் கார் ஆட்டோ ஆகியவை ஓடவில்லை. சில நேரங்களில் ஒன்றிரண்டு லாரிகள் ஒன்றிரண்டுதனியார் கார்கள் மட்டும் ஓடின.ஆங்காங்குள்ளமருந்து கடைகள் மற்றும் பால் கடைகள் மட்டும் திறந்திருந்தன.மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.கடைகள் அடைக்கப்பட்டிருந்த நிலையில் பஸ் லாரி வேன் கார் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் ஓடாததால் உடுமலையில் மத்திய பஸ்நிலையம் பகுதிமற்றும்பொள்ளாச்சிஉடுமலை-பழனி தேசிய நெடுஞ்சாலை திருப்பூர் சாலை தாராபுரம் சாலை தளி சாலை கொழுமம் சாலை உள்ளிட்ட போக்குவரத்து நிறைந்த முக்கிய சாலைகளும் வெறிச்சோடி கிடந்தன.\nஉடுமலை ராஜேந்திரா சாலையில் வாழைத்தார் கடைகள் மளிகை கடைகள் உள்ளன.அத்துடன்ஆட்டிறைச்சி கடைகள் கோழிக்கடைகள், மீன் கடைகள் ஆகியவை அதிகம் உள்ளன.முழு ஊரடங்கையொட்டி கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் இந்த சாலையும் வெறிச்சோடி காணப்பட்டது.\nஅத்துடன்ராஜேந்திரா சாலையில் உள்ள நகராட்சி வாரச்சந்தையின் ஒரு பகுதியில் இயங்கும் தினசரி காய்கறி சந்தை மற்றும் காய்கறி கமிஷன் மண்டி ஆகியவை அடைக்கப்பட்டு இந்த வளாகத்தின் நுழைவு வாயில் பூட்டப்பட்டிருந்தது.\nஉடுமலை கபூர்கான் வீதியில் உழவர்சந்தை உள்ளது. இந்த உழவர்சந்தைக்கு உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுகாவில் உள்ள விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் விளையும் காய்கறிகளை அதிகாலையிலேயே கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.அதனால் காலையில் இந்த உழவர்சந்தைக்கு பொதுமக்கள் வந்து காய்கறிகளை வாங்கி செல்வார்கள். அத்துடன் உழவர்சந்தைக்கு வெளிப்பகுதியிலும் திறந்த வெளியில் தற்காலிக நடைபாதை கடைகள் அமைக்கப்படும்.அதனால் உழவர்சந்தை பகுதியில்எப்போதும் காலைநேரத்தில் கூட்டம் இருக்கும். ஆனால் முழு ஊரடங்குக்காக உழவர்சந்தைக்கு விடுமுறை விடப்பட்டிருந்ததால் அந்த பகுதி நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.\nஉடுமலையில் போலீஸ் அதிகாரிகள் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். மத்திய பஸ்நிலையம், பழைய பஸ் நிலையம் பொள்ளாச்சி சாலைதிருப்பூர்சாலை சந்திப்பு, தளிசாலைபொள்ளாச்சி சாலை சந்திப்பில் உள்ள சிக்னல்பகுதி, ரெயில் நிலையம்பகுதி உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.\n1. சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு: ரெயில்வே கோட்டம் அறிவிப்பு\n2. ஊரடங்கு தளர்வுகள் அமல்: பூங்காக்களில் ஆர்வமுடன் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள்\n3. கொரோனா பரவல் கட்டுக்குள் வர மக்களின் ஒத்துழைப்புதான் காரணம்: மு.க.ஸ்டாலின்\n4. இந்தியாவில் புதிதாக 70,421 பேருக்கு கொரோனா: 4 ஆயிரத்தை நெருங்கிய பலி\n5. நாடு முழுவதும் ரெயில்கள் மூலம் 30 ஆயிரம் டன் ஆக்சிஜன் வினியோகம்\n1. மைசூரு மாவட்டத்தில் பயணிகளை ஏற்றவோ-இறக்கவோ கூடாது; கே.எஸ்.ஆர்.டி.சி. உத்தரவு\n2. சென்னை ஐஸ்-அவுசில் பயங்கரம் கோவில் உண்டியலை உடைத்து, காவலாளி படுகொலை சிறுவர்கள் நடத்திய ���ெறியாட்டம்\n3. சைதாப்பேட்டையில் வாலிபர் படுகொலை; மனைவியின் காதலனை தேடும் போலீசார்\n4. திருந்தி வாழும்படி அறிவுரை கூறியதால் ஆத்திரம் நண்பரின் தலையில் பூந்தொட்டியை போட்டு கொலை செய்த வாலிபர்\n5. கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை; அதிர்ச்சியில் தந்தையும் சாவு\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://msvtimes.com/forum/viewtopic.php?p=8330", "date_download": "2021-06-21T23:26:22Z", "digest": "sha1:HVMJAQQABE4MI6ACPOE5EKYGH3KN3N53", "length": 45584, "nlines": 246, "source_domain": "msvtimes.com", "title": "\"MSV CLUB\" - The Discussion Forum of MSVTimes.com :: View topic - A Handful of Piano Picks(22) \"MSV-SPB\" Mesmerism", "raw_content": "\nவாழ்வில் ஒரு சில நிகழ்வுகள் நம் அறிவையும், மனத்தையும் தாண்டி உணர்ச்சியின் அடிப்படையில் சில பாதிப்புகளைச் செய்யும். நாம் எவ்வகையில் சிந்திக்க முயன்றாலும் 'காரணங்களை' (Logic) தாண்டி நம்மையறியாமல் ஒரு ஈர்ப்பும் ஈடுபாடும் ஏற்படக்கூடிய வகையில் விளங்கும். ஒரு தமிழ்த்திரையிசை ரசிகனின் அனுபவத்தில் அப்படிப்பட்ட நிகழ்வுகளில் மிக முக்கியமானதாக என்றென்றும் விளங்கும் தன்மை கொண்ட ஒரு உன்னதக் கூட்டணி \"மெல்லிசை மன்னர் - எஸ்.பி.பாலசுப்ரமணியம்\" கூட்டணி.\nஇவ்விருவர் கூட்டணியில் உருவான ஒவ்வொரு பாடலும் இசைத்தாயின் இதயத்தில் நீக்கமற நிறைந்திருப்பவை. ஒரு எளிய இசையையும் வானுயரத்திற்கு அள்ளி வீசக்கூடிய திறன் அப்பாடல்களுக்கு. \"பெற்றால் தான் பிள்ளையா\" என்ற கேள்விக்கான சரியான உறவு இவ்விருவருடையது. ரசிப்புத்தன்மையின் உச்சகட்ட வெளிப்பாடு. \"இனிமை\" கொண்டாடும் இணையற்ற இசை விழா\" என்ற கேள்விக்கான சரியான உறவு இவ்விருவருடையது. ரசிப்புத்தன்மையின் உச்சகட்ட வெளிப்பாடு. \"இனிமை\" கொண்டாடும் இணையற்ற இசை விழா\nஅப்போது \"மெல்லிசை மன்னர் - டி.எம்.எஸ்\" கூட்டணியை என்ன சொல்வது கர்ஜித்துக் கொண்டே விளையாடிக் கொண்டிருக்கும் இரண்டு சிங்கங்கள் போன்றது, எனலாம். என்னே கம்பீர கர்ஜனை கர்ஜித்துக் கொண்டே விளையாடிக் கொண்டிருக்கும் இரண்டு சிங்கங்கள் போன்றது, எனலாம். என்னே கம்பீர கர்ஜனை சரி, P.B.S அவர்களின் குரலை எப்படிக் கூறுவது - காட்டருவியும் அதிலிருந்து எழும் சாரலும் போன்றது. சாரலில் தான் என்னே இதம் சரி, P.B.S அவர்களின் குரலை எப்படிக் கூறுவது - காட்டருவ��யும் அதிலிருந்து எழும் சாரலும் போன்றது. சாரலில் தான் என்னே இதம் மெல்லிசை மன்னரின் இசையில் சீர்காழி அவர்கள் மெல்லிசை மன்னரின் இசையில் சீர்காழி அவர்கள் ஆலய மணியும் அதலிந்து எழும் ஞான ஒலியும் போன்ற தெய்வீக இசை. இப்படி அனைவருக்கும் ஒரு பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். இப்படி ஒவ்வொரு கூட்டணியும் இயற்கையாகத் தமக்கென ஒரு அழகைச் சுமந்து கொண்டிருக்கின்றன.\nநேஷனல் ஜாகிரபிக் வெளியிட்ட ஒரு குறும் படமொன்றைப் பார்க்க நேர்ந்தது. அதாவது சிங்கமொன்று ஒரு மானைத் தத்தெடுத்து அதனைக் காத்து பாலூட்டி வந்த ஒரு அதிசய நிகழ்வு (ஆப்ரிக்காவில்) அதைப் பார்த்து முடித்த அடுத்த கணம் என்னையே அறியாமல் எனக்குத் தோன்றியது \"இது எம்.எஸ்.வி-எஸ்.பி.பி கூட்டணி போன்ற விந்தை\" என்று.\nஇப்படி திடீரென்ற ஒரு ஒப்பீடு வர என்ன காரணம் என்று சிறிது நேரம் சிந்தித்த பிறகு காரணங்கள் அந்த எண்ணதிற்கு சாட்சி சொன்னது.\n1. இப்படி ஒரு நிகழ்வு இனி ஒரு முறை நடப்பதற்கில்லை.\n2. இந்த ஒரு கூட்டணி எப்படிப் பட்ட மனிதனையும் ஒரு முறை திரும்ப வைப்பதோடு மட்டுமில்லாமல், ஒரு துளி நெகிழ்ச்சியில் கலங்கவும் வைக்கும்.\n3. இயற்கையில் (இசையில்) இப்படி ஒரு நிகழ்வு எப்படியய்யா சாத்தியம் என்று ஒருவனைப் பித்து கொள்ள வைக்கும் தன்மை கொண்டது.\n4. எல்லாவற்றிற்கும் மேலாக - உலகில் ஜெனிக்கும் போதே \"இது உன்னத உறவாகத் திகழும்\" என்று வரம் வாங்கி வந்தாற்போன்ற சிறப்பு.\n இவ்வாறு காரணங்களினால் ஆழ்மனத்தில் தோன்றிய எண்ணத்தினை, உண்மையினை அறிவு எற்றது.\nசிலர் இதில் இந்த கூட்டணிகளை, உன்னத உறவுகளை, ஒப்பிட்டுப் பார்க்கும் விபரீதத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். ஒவ்வொன்றும் தனித்தனியே ரசிக்கப் பட வேண்டியனவையே தவிற ஒப்பிட வேண்டியதல்ல. இயற்கையின் படைப்பினில் உயர்வேது தாழ்வேது\n\"எம்.எஸ்.வி-எஸ்.பி.பி\" - கொண்டு உருவான (உறவான) பாடல்களைத் தொகுத்தெழுதுவதென்பது கடலினும் மாணப் பெரிது. தலைப்பைக் காரணம் காட்டி \"பியானோ பாடல்கள் மட்டும் தானே\" என்று எண்ணிக்கைக் குறைவை எள்ளி நகையாட முயன்றால், ஒவ்வொரு பாடலின் தன்மையோ \"என்னைப் பக்கம் பக்கமாக எழுதி விடேன்\" என்று அன்புக் கோரிக்கையால் அச்சுறுத்துகிறது. சரி - பாடல் தொகுப்பை எடுத்து சில பாடல்களைக் கேட்டு எழுதலாம் என்று ��ினைத்தால், பாடல்கள் ஒவ்வொன்றும் கடிகார முட்களை என்றும் காணா வேகத்தில் விரட்டியடிப்பதோடு, நம்மை ஒரு மயக்க நிலைக்கும் தள்ளுகிறது.\n'தடை'களைத் தாண்டி வழி வகுத்து, தொடர்ந்து செல்ல 'முயல்வோம்'.\nமுதல் பாடலாக நாம் தொடுவது \"சொர்கத்திலே முடிவானது\" என்கிற பாடல். பாடலின் இனிமை என்ன அழகென்ன\nபியானோவுடன் துவங்கும் முன்னிசை...தொடர்ந்து, பல்லவி..\nநாலே வார்த்தகள் தான். ஆனால் மெட்டு எவ்வளவு அழகாக அதற்கு அமைக்கப் பட்டிருக்கிறது\nரத்தினச் சுருக்கமாக முதல் இடையிசை.. பியானோவுடன். தொடர்ந்து சரணம்.. வாணி ஜெயராமின் தீங்குரலில்.\nஎப்போதும் போல் நம் இசைத் தலைவர் இங்கு தபேலா\nஇரண்டாம் இடையிசை பியானோ துள்ளிக் கொண்டு வர, அதைக் கொஞ்சம் ஆதிக்கம் செலுத்தி ட்ரம்பெட். ட்ரம்பெட்டில் வரும் Deviations நம்மை அள்ளிக் கொண்டு போக - தொடர்ந்து வயலின் ஆர்கெஸ்ட்ரேஷன்.\nஇந்த ஆர்கெஸ்ட்ரேஷனில் பின்னணியில் சின்னதாக இன்னொறு Chord லேயர் வந்து கொண்டிருக்கும். அதன் தனிச்சிறப்பு - அது இருமுறை \"Augmented Chords\" ஐ தழுவிக் கொண்டு போகும். இதெல்லாம் மெல்லிசை மன்னர் தெரிந்து செய்தாரா, இல்லை தெரியாமல் செய்தாரா, கவனமாகக் கோர்த்தாரா, இல்லை விளையாட்டாக வைத்தாரா. யாமறியோம் பராபரமே\nமூன்றாம் இடையிசை - பியானோ வுடன் ஆர்கெஸ்ட்ரேஷன், கைதட்டல் கொண்டு, கிட்டாருடன் முடிந்து ஒரு இசை அமர்க்களத்தையே ஏற்படுத்தும் அதை விவரிக்க நினைப்பது நம்மையே நாம் ஏளனம் செய்வது போலாகும்\nமூன்றாம் சரணம் முடிகையில் எஸ்.பி.பி,\n\"உரிமைக்கு என்றும் பிரிவென்பதில்லை\" எனும் இடத்தில் எத்தனை அழகு. உணர்ச்சியில் மிளிர்கிறார்.\nமொத்தத்தில் ஒரு பாட்டில் Party யே வைத்துவிடுவார் மெல்லிசை மன்னர்\nஅடுத்து வரும் பாடலை நாம் ஏற்கனவே ஒருமுறை பார்த்து விட்டோம். அனால் அதைக் காரணம் காட்டி இப்போது அதைக் குறிப்பிடாவிடில், தலைப்பிற்கே பெரும் இழுக்கு ஏற்பட்டு விடும். இதோ....\nவிடிய விடிய சொல்லித் தருவேன் (பியானோ பிட்)\nபொன் மாலை நிலாவினில் வேதங்கள்\nஎன் மார்பில் உலா வரும் தாகங்கள்\nஇன்னும் எனென்னவோ என் எண்ணங்கள்\nஇனிமை... இனிமை... இனிமையைத் தவிற வேறில்லை\n\"சொல்லித்தர நானிருப்பேன் ராஜாத்தி\" எனும் போது, சிறிது நேரம் அமைதி காத்து வரும் பியானோவும் Base Guitarரும் பளிச்சென விழித்துக் கொள்ளும் விதம் கொள்ளை இன்பம் இவ்விடத்திலும் மற்றும் இரண்டாம் சரணத்தில் - \"வெட்டி எடுக்காத தங்கமோ\" என்று தொடங்கும் இடங்களிலும் - எஸ்.பி.பி யின் குரல் நம்மைச் சிலிர்ப்படையச் செய்யும்\nநான் முன்னதாகவே கூறியிருக்கிறேன்.... இப்பாடல் என் தந்தையின் விசில் வழியாக, எனக்கு தாலாட்டாக ஊட்டப் பட்ட ஒன்று. விவரம் தெரிவதற்கு முன் இருந்தே தொடங்கப்பட்ட மெல்லிசைப் பயிற்சி (அப்பயிற்சி இன்று போதையாகி என்னை முழுவதுமாக ஆட்கொண்டிருக்கிறது என்பது வேறு கதை. )\nஎஸ்.பி.பி குரலில் பல சிறப்பம்சங்கள் பொதிந்து கிடக்கின்றன. அதில் முக்கியமான என்று - வார்த்தைக்கு அவரளிக்கும் உயிர், 'பாவம்', உணர்ச்சி - எப்படிவேண்டுமானாலும் சொல்லலாம். அட்சரத்திற்கு அட்சரம் கவனமாகப் பாடும் (அல்லது அது தானாகவே இருக்கும்) குணம். மெல்லிசை மன்னரின் சிறப்பம்சமும் அதுவே. \"விஸ்வ துளசி\" இயக்குனர் சுமதி ராம் கூறியது போல்: \"மெல்லிசை மன்னர் ஒரு வார்த்தைக் காவலர்\" இது ஒரு சத்தியச் சொல் என்றால் மிகையல்ல\nஇருவரிடம் இருக்கும் இந்த சிறப்பம்சத்தை \"Spontaneous Creativity\" எனலாம். \"Creativity\" என்பதை மெனக்கெட்டு \"Create\" செய்வதில்லை. தொட்டவுடன் பொங்க ஆரம்பித்து விடும். ஆதியாந்தமில்லாமல் இசை பரவத் தொடங்கிகிவிடும். Being FLUID than RIGID, in any sense\nஎரியும் தீபம் போன்ற தன்மை. Absolutely no flickering. No scope for flickering. Living every moment. இதனால்தான் இக்கூட்டணி ஒப்பிலா வகையில் வானுயர்ந்து நிற்கிறது\nஇதை உணர்த்த ஒரு அருமையான பாடல் - \"கம்பன் ஏமாந்தான்\" பாடல். மிகச் சில இடங்களில் மிகச் சிறிய அளவில் பியானோ வருவதால் இப்பாடலை உள்ளே இழுத்து விட்டேன். (அப்படி இல்லாவிட்டாலும் இப்பாடலைத் தொட்டிருப்பேன், ஏனெனில் பல காரணங்களுக்காக நான் \"நிழல் நிஜமாகிறது\" பட வெறியன்\nபாடலின் சூழலும் சரி, பாத்திரங்களும் சரி - வித்தியாசமான ஒன்று. \"இயக்குனர் சிகரம்\" K.பாலச்சந்தரின் பாடல் சூழல்களைக் கேட்க வேண்டுமா என்ன பாடும் ஹீரோ (கமல்) ஒரு \"Cool Guy\". தனக்குள் ஒரு வேலி போட்டிருக்கும் ஒரு பெண்ணைப் பார்த்து பாட வேண்டிய பாடல். விழுந்தது ஒரு பாடல் - ஏகாந்தமாக...\nஒரு சில இடங்கள் \"எஸ்.பி.பி\" உண்மையிலேயே சிலிர்க்க வைத்திருப்பார்....\nஇங்கு \"ஆத்திரம்\" எனும் போது குரல் கொஞ்சம் இருக்கமாகும்... அடுத்த வரியில்...\nஅடங்குதல் எனும் போது, குரல் அப்படியே மென்மையில் அடங்கி விடும் ஒரு பானையிலிருந்து ஒரு துளி பதம் போன்ற ஒரு சிறிய எடுத்துக்காட்���ு இது.\nசரி, பாடலின் மெட்டுக்கு வருவோம். \"பகாடி\" ராகத்தைத் தழுவி இப்படி ஒரு அருமையான பாடல் மெல்லிசை மன்னர் ஒருவரால் தான் முடியும். Unbelievable perception\n\"கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர் தருவே தரு நிழலே நிழல் கனிந்த கனியே\" என்று தொடங்கும் ஒரு பக்தி இலக்கியப் பாடலின் வரி மெல்லிசை மன்னருக்கும், குறிப்பாக இப்பாடலுக்கும் சாலப் பொருந்தும்\nமற்றுமொறு பிரமாதமான பாடல் \"இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ\" என்ற பாடல். பல தத்துவங்களை அநாயாசமாக அள்ளி வீசியிருப்பார் கவியரசர் கண்ணதாசன். கச்சிதமான இசை. மனத்தில் பாயும் மெலடி\nஎஸ்.பி.பி மெல்லிசை மன்னருக்கு தனது முதல் பாடலான \"இயற்கை எனும் இளைய கன்னி\" யை விட \"நிழல் நிஜமாகிறது\" படத்திற்காகவும், இது போல பல பாலச்சந்தர் படங்களுக்காகவும் தான் கடன் பட்டிருக்கிறார் என்று கூறுவது மிகையல்ல.\n(எவ்வளவு அருமையான படங்கள், பாடல்கள் - அவர்கள், அவள் ஒரு தொடர்கதை, மன்மத லீலை, தில்லு முல்லு, நூல் வேலி, வறுமையின் நிறம் சிகப்பு, 47 நாட்கள், அக்னி சாட்சி என்று பல. முத்தாய்ப்பாக \"நினைத்தாலே இனிக்கும்\"\nசரி, இப்போது என் கண் முன் பல பாடல்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. எதை எடுப்பது எதை விடுவதென்றே தெரியவில்லை.\nஒரு அருமையான பியானோ பாடல். எஸ்.பி.பி சோலோ... பியானோ மற்றும் ஆர்கஸ்ட்ரேஷனுடன் தோரணையாகத் துவங்கும்...\n\"தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ..\" என்ற \"பயணம்\" படப்பாடல்.\nஇதன் சிறப்பே வயலின்- டபுள் பாஸ் லேயரிங் தான். பல்லவி வரும் இடங்களில் எல்லாம் மெதுவாக பின்னணியில் பனி போல் படரும் அழகே அழகு. ஆர்கெஸ்ட்ரேஷன் பாடலுடன் பின்னிப் பிணைந்து, பின்னணியில் ஒரு ஆட்சியே நடத்திக் கொண்டு, அதே சமயம் ஒரு முறை கூட முன்னணியில் வந்து மூக்கை நுழைக்காமல் இருக்கும் பாங்கை மெல்லிசை மன்னரின் பாடல்களில் வெகுவாகக் காணலாம். மன்னிக்கவும் 'உணரலாம்'\nசின்ன சின்ன இடங்களையும் ரொம்ப அனுபவித்துச் செய்திருக்கிறார் மெல்லிசை மன்னர். மூன்றாம் சரணத்தில் \"பட்டுச் சேலை கட்டும் சோலை வாடுது கண் பட்டு\" எனும் போது சின்ன ஃப்ளூட் பிட். மூன்றாம் சரணத்தில் எஸ்.பி.பி யிடம் மெல்லிசை மன்னர் \"ஜமாய்\" என்று ஏதாவது கூறிவிட்டாரா என்று தெரியவில்லை, ஏனென்றால் குரலில் அப்படி ஒரு துள்ளல், குதூகலம். \"எத்தனை சொல்லில் எத்தனை அழகு நான�� பாடுவேன்...\" என்ற இடமெல்லாம் இனிமையோ இனிமை - குரலிலும் சரி, வழி நடத்தும் இசையிலும் சரி\nஇப்பாடலில் குறிப்பிடப் பட வேண்டிய இன்னொரு முக்கியமான ஒன்று இடையிசை. முதல் இடையிசை மிகச் சிறிய ஒன்று - அனால் அதிலும் அழகான Variations. அடுத்தடுத்து வரும் இடையிசைகளில் பியானோ-ஆர்கெஸ்ட்ரேஷன் பட்டையைக் கிளப்பும். \"பாடல் இப்படித்தான் இருக்க வேண்டும்\" என்கிற விதியை, பண்டிதத்தனத்தை கொஞ்சமும் மதிக்காமல், கைதட்டி சிரித்துவிட்டு, அதன் மேல் ஏறி நின்று ஆனந்த நடனமாடிய காரணத்தினால்தான் மெல்லிசை மன்னரால் இப்படி ஒரு VARIETY காண்பிக்க முடிந்தது. What an Unbelievable Range of Songs \n\"ராதா காதல் வராதா\", \"உன்னைத் தொடுவது இனியது\", \"அங்கம் புதுவிதம்\", \"ஆரம்பம் இங்கே ஆகட்டும்\", \"மரகத மேகம்\", \"கௌரி மனோகரியைக் கண்டேன்\", \"மாதமோ ஆவணி\", \"மங்கையரில் மகராணி\", \"நானென்றால் அது\", \"பௌர்ணமி நிலவில்\", \"பொட்டு வைத்த முகமோ\", \"பாடும் போது நான்\", \"நித்தம் நித்தம்\", \"அண்ணன் ஒரு கோவில்\", \"ஓடம் கடலோடும்\" (இன்னும் பற்பல..........)\nஇப்படிப் பட்ட பட்டியலை வார்த்தைகளால் விவரிக்க முடியுமா ஒவ்வொரு பாடலும் இக்கூட்டணியின் பெருமையைப் பேசிக்கொண்டே இருக்கும். \"World Class\" என்ற அடைமொழி கூட ஏதோ ஒரு வகையில் வரையரை வகுக்கிறது. \"Out-of-the-World\" என்று கூறுவதே சாலத் தகும் \nநிறைவாக ஒரு சிறப்புப் பாடல். மெல்லிசை மன்னர் - எஸ்.பி.பி இருவரும் பாடிய.... \"எனக்கொரு காதலி இருக்கின்றாள்\" என்ற அற்புதப் பாடல்\nமுன்னிசை மெல்லிசை மன்னரின் சிரிப்போடும், சிரிப்புக்கு ஸ்வரத்தோடும் ( ) தொடங்கும். முதலில் மெல்லிசை மன்னர் பல்லவியைப் பாட, தொடர்ந்து எஸ்.பி.பி.\nஎனக்கொரு காதலி இருக்கின்றாள் - அவள்\nநாதம் அவளது தமிழோசை, தமிழோசை\n\"நாதம் அவளது தமிழோசை\" வரிக்கு முன் சாருகேஸி கொண்டு ஓடி வரும் பியானோ, அக்மார்க் மெல்லிசை மன்னரின் \"Boomerang\" மெல்லிசை மன்னர் வீசினால் இந்த \"Boomerang\" சமர்த்தாக அவர் கையிலே வந்து அமர்ந்து கொள்கிறது. வேறு சில இசையமப்பாளர்கள் இந்த முயற்சியில் ஈடுபடும் போது, ஏனோ அதற்கு ஒரு கொலை வெறி ஏற்பட்டு பரசுராமர் போல் எதிரில் வருபவர் அனைவரையும் வெட்டி சாய்க்க ஆரம்பித்து விடுகிறது. இறுதியாக அது எங்கோ ஒரு காட்டிற்குள் போய் சிக்கிக் கொள்ள, இந்த 'இசை( மெல்லிசை மன்னர் வீசினால் இந்த \"Boomerang\" சமர்த்தாக அவர் கையிலே வந்து அமர்ந்து கொள்கிறது. வேறு சில இசையமப்பாளர்கள் இந்த முயற்சியில் ஈடுபடும் போது, ஏனோ அதற்கு ஒரு கொலை வெறி ஏற்பட்டு பரசுராமர் போல் எதிரில் வருபவர் அனைவரையும் வெட்டி சாய்க்க ஆரம்பித்து விடுகிறது. இறுதியாக அது எங்கோ ஒரு காட்டிற்குள் போய் சிக்கிக் கொள்ள, இந்த 'இசை()க்கூட்டம்' ஒரு தனிப்படை போல் தேடுதல் வேட்டையில் இறங்குகிறது. அது இறுதியில் கிடைத்ததா இல்லையா என்று யார்க்கும் தெரியாது (அவர்கள் உட்பட)க்கூட்டம்' ஒரு தனிப்படை போல் தேடுதல் வேட்டையில் இறங்குகிறது. அது இறுதியில் கிடைத்ததா இல்லையா என்று யார்க்கும் தெரியாது (அவர்கள் உட்பட\n\"என்னுடன் வாழும் இன்னொரு ஜீவன்\nமெல்லிசை மன்னரின் ஜீவன் மெல்லிசை என்பது இவ்வரியில் புலப்பட்டாலும், இவ்வரி எஸ்.பி.பி பாடியுள்ளதால் - அவரது இன்னொரு ஜீவன் \"மெல்லிசை மன்னர்\" என்று எழுதப் பட்டதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.\nபியானோ-வயலின் சங்கமத்தில் பாடலின் முடிவிசை (Post-lude) கேட்பவர்களின் இதயத்தில் வெல்லப் பாகைக் கரைத்து விட்டாற் போன்றினிக்கும். வெல்லத்தை வாய் வழியே சுவைத்தால் \"சர்க்கரை நோய்\" என்கிற அச்சம் நம்முள் புகும். அதுவே செவிவழியே, மெல்லிசை மன்னரின் இசைவழியே சுவக்கப் படும் போது, அதுவே நோய் நிவாரணியாகவே ஆகின்றது\nபஞ்சமம் பேசும் பார்வையில் என்றும்\n\"மோகனம் என்னும் வாகனம் மீது\nதேவதை போல அவள் வந்தாள்\"\nபோன்ற வரிகளின் வாலியின் அதீத கற்பனையும் மற்றும் மொழி ஆளுமையும் இனிதே புலப்படுகிறது\nமெல்லிசை மன்னர் - எஸ்.பி.பி பாடல்களில் இப்பாடலுக்கு ஒரு தனி இடம் உண்டு என்பதே உண்மை. இக்கூட்டணியின் சிறப்புத்தன்மையை உணர்த்த முழு உதாரணம் இப்பாடல் என்பதும் உண்மை\nஹார்ட்ஃபோர்ட்'டிலிருந்து நியூயார்க் நகரத்திற்கு இரண்டு வழியாகச் செல்லலாம். ஒன்று I-95 என்கிற ஹைவே. விரிந்து அகண்ட சாலைகள், வேகத்தில் பறக்கும் ட்ரக்குகள், வாகனங்கள், பகலிலும் ஜொலிக்கும் மெக்-டொனால்ட் சர்வீஸ் ஏரியாக்கள் என்று ஆடம்பரம் சொட்டும். அதே சமயம் CT-15 என்று ஒரு பார்க்வே இருக்கிறது. சூழ மரங்கள், தேவையான வேகத்தில் வாகனங்கள் என்று ஒரு தனி அழகுடன் இருக்கும். இந்த CT-15'ல் பயணிப்பதை நான் மிகவும் ரசிப்பேன் ஏனென்றால் அது மெல்லிசை மன்னரின் இசை போன்றது. தேவையற்ற ஆடம்பரத்தை விட அழகையும், இனிமையையும் கொண்டு உருவான காரணத்தினால்\nசில புராணக் கதைகளில் நாம் கேள்விப் பட்டிருக்கிறோம். அதாவது சில சீடர்கள் தங்கள் குருவிடம் மிகச் சிறிய நேரமே இருந்திருக்கினர் என்றும் அந்த நேரத்திற்குள் அவர்களுக்கு வேண்டிய ஞானம் குருவிடமிருந்து வந்து விடும் என்றும். மெல்லிசை மன்னரின் கம்போஸிங்கும் அப்படித்தான் இருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். ஒரு இயக்குனரோ, கவிஞரோ பாடலின் சூழலைச் சொல்ல ஆரம்பிக்கும் போதே எப்படிப் பட்ட பாடல் தேவை, பாடலின் போக்கு எப்படி இருக்க வேண்டும், தாளம், ராகம்(), அமைப்பு என்று அனைத்தைப் பற்றியும் நொடியில் ஒரு தெளிவு அவருக்குள் உதிக்க வேண்டும். இல்லையெனில் சுரபி போல் இசையைச் சுரக்க எந்த பயிற்சியாலும் சாத்தியமிலை\n\"இப்படி இசைத்தால்தான் நன்றாக இருக்கும்\" என்று \"நம்பிக்கையின்\" அடிப்படையில் மெல்லிசை மன்னர் இசைத்திருக்க முடியாது. ஏனென்றால் \"நம்பிக்கையின்\" மீது நமக்கே அவநம்பிக்கை வரலாம். காலப் போக்கில் அது மூட நம்பிக்கையாகவும் மாறலாம்.\n\"நம்பிக்கை\" எனும் வட்டத்தைத் தாண்டி தனக்குள் இருக்கும் \"தெளிவி\"லிருந்து பிறப்பதால், மெல்லிசை மன்னரின் இசை நிச்சய தத்துவமாய், என்றென்றும் அழிவில்லாமல், வேரூன்றி நிலைத்து நிற்கிறது\nநீண்ட நாட்களுக்கு பிறகு களத்தில் இறங்கி விட்டீர்கள் போல தெரிகிறது.\nஊங்களது இசைப்போர் தொடர எனது வாழ்த்துக்கள்...\nஎம் எஸ் வி - எஸ் பி பி யின் கூட்டணியில் உருவான ஒரு சில முத்துக்கள் பற்றிய உனது எழுத்து நீ எழுதியிருக்கும் தொடரின் ஒரு முத்து \n'நிழல் நிஜமாகிறது' நம் எல்லாரது ஆஸ்தானப் படம். எண்ணற்ற தட்வைப் பார்த்தாயிற்று, இன்னும் பார்க்க ஆசை வருகிறது - அதன் எல்லா அம்சங்களுக்காகவும் - இசை, குறிப்பாக \n'விடிய விடிய' பாடல், எம் எஸ் வியின் இசை விதையாக உன் மனதில் விதைக்கப்பட்டது, இன்று எம்எஸ்வி டைம்ஸ்.காம் என்ற ஆலமரமாக வளர்ந்து, வரும் சந்ததிக்கு, இளைப்பாறும் இடமாகவும், அதன் விழுதுகள் புது இசை உருவாக்க உதவும் கரமாகவும் விளங்க இருக்கிறது \nIncidentally, அப்பாடலை, விசிலாகவும், பாட்டாகவும், என் பேரன்(உன் பையன்) ரித்விக் (குட்டி ராம்கி)க்கு, இதோ கொடுக்க ஆரம்பித்துவிட்டேன் - அவனும் ஆச்சரிய முழிப்புடன் கவனிக்கிறான். அடுத்த \"எம் எஸ் வி ரசிக சந்த்தி' உருவாகிறது. Probably Ritvik is its FIRST MEMBER \nஅவனை அந்த எம் எஸ் வி இசை சாகரத்தில் நீந்தக்க் கற்றுக்கொடுக்கவேண்டியது உன் பொறுப���பு \nதொடர்ந்து உன் பணி தொடரடும் - வரும் சந்த்தியினருக்காக \n \"மெல்லிசை மன்னர்\" 'இசைப் போர்', 'இசைச் சமாதானம்', 'இசைத் தூது' அனைத்தையும் செய்து விட்டார் இனி அந்த வீர சரித்திரத்தப் புரட்ட வேண்டியது மட்டுமே நம் கடமை\n ரித்விக்'கு வித்திட்ட இசை விதையை வளர்க்க வேண்டியது என் தலையாய பொறுப்பு\n \"அங்கும் இங்கும்\" ஒரு அருமையான கிட்டார் பாடல். இத்தொடரில் இல்லாவிட்டாலும், அப்பாடலைத் தாங்களுக்காக கண்டிப்பாக எடுத்து அலசுகிறேன்\n கீழ்கண்ட 'லிங்க்'கை முயற்சி செய்து பாருங்கள். Online'னிலேயே தமிழில் எழுதலாம்\nதங்கள் உதவிக்கு மிகவும் நன்றி. நீங்கள் கொடுத்த லின்க் மூலமாக தான் இதை எழுதுகிறேன்.\nஉங்களின் அடுத்த தவணை தணை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.newvisiontours.com/2194093-cmo-comportarse-in-a-viaje-in-grupo", "date_download": "2021-06-21T22:57:13Z", "digest": "sha1:ZI3THGFNX4GGOFPNE4IZ6TWCA7FFDMOX", "length": 15693, "nlines": 54, "source_domain": "ta.newvisiontours.com", "title": "கோமோ க்ரூபோவில் ஒரு வயேஜில் நடந்துகொள்கிறார் | அனுபவங்கள் 2021", "raw_content": "\nகோமோ க்ரூபோவில் ஒரு வயேஜில் நடந்துகொள்கிறார்\nகோமோ க்ரூபோவில் ஒரு வயேஜில் நடந்துகொள்கிறார்\nடைம்போ டி லெக்சுரா 5 மினுடோஸ்\nலாஸ் மனாடாஸ் சியெம்ப்ரே டெர்மினன் மால்: டெ ரோபன் லா காமிடா, டெ க்ரூசென், லா ஹெம்ப்ரா நோ டெ ஹேஸ் காசோ ஓ டெ ஹேஸ் டெமாசியாடோ, ஒய் எல் மச்சோ ஆல்ஃபா எஸ்டே சியெம்ப்ரே ப்ரிடிஸ்பியூஸ்டோ அ உனா பீலியா போர்க் சபே கியூ வா ஒரு கணார். Y todo esto pasa en la tele con el engañoso fondo de un atardecer zumo de naranja, o aún mejor: இரத்தக்களரி மேரி. லோ க்யூ நோ எவிடா க்யூ அல் புரோட்டா சே லாஸ் டென் போர் டோடோஸ் லடோஸ்.\n”. யுன் ஐன், போ, காமினோ டெல் போலோ நோர்டே, பிசிகிளெட்டாவில், கான் 17 டெஸ்கொனோசிடோஸ் (போர்க் அன்யூ சீன் டஸ் கோலேகாஸ் டி லா இன்ஃபான்சியா அஹோரா சி லெஸ் வாஸ் எ கோனோகோசர்) ¿கியூ போட்ரியா அழுக்கு அழுக்கு\nகுழுவின் வழியைப் பற்றி மேலும் முர்சியா அக்வெல்லா நோவியாவை விட மிக நெருக்கமானதாக இருக்கும், இது சிறந்த செமனாவில் ஒன்றாகும், இது ஹோம்ப்ரே என்றால், அனைத்து வகையான ஹிஜோக்களின் ஒரு அஹோரா . சேபர் கோசாஸ் சுயாஸ் க்யூ நோ க்வெரியாஸ் சபர் டி நாடி செல்லுங்கள்.\nஎல் ரிசடடோ பியூட் செர் டான் ஃபெலிஸ் கோமோ பரா ஹகாஸ் அமிகோஸ் பாரா சியெம்ப்ரே -கோமோ லாஸ் க்யூ ஹேசன் என் அன் பெனால்ட் கான் யூனா கான்டெனா லர்கா -, ஓ டான் டெஸ்கிராசியோ கோமோ பாரா கியூ எண்ட்ஸ் என் உனா டெராபியா டி க்ரூபோ இன்டன்டூரியா இண்டான்டோ எஸ்கிவார் லாஸ் லர்காஸ் மனோஸ் டி உனா எக்ஸ்ப்ளோரடோரா டி லோலா புளோரஸின் குவிண்டா, கேப்டன் ஸ்காட்டின் பயணத்தின் மேற்பார்வை única.\nடோடாவியா டெ எஸ்டாஸ் ப்ரீகண்டண்டோ காமோ டெ கன்வென்சியான் பாரா லோ அப்ரெண்டர் எ ஹேசர் சர்ஃப்… © அலமி\nA viaje en grupo end convirtiendo, justo a la mitad, en Pekín Express . ஹே டோஸ் பரேஜாஸ் கியூ சே ஹேசன் சூப்பராமிகாஸ் என் எல் மொமெண்டோ டைகோசோ என் எல் கியூ டெஸ்குபிரென் கியூ நிங்குனா சோபோர்டா எ லாஸ் டோஸ் மான்செகோஸ் எ லாஸ் கியூ நோ சே லெஸ் என்டீண்டே நாடா குவாண்டோ ஹப்லான். Otra cosa que también une mucho son las demandas colectivas.\n2) லோடர் டி லா மனாடா.\nSiempre hay uno. ரெப்போ கோர்க் நெப்போலியனில் ஒரு போக்கோவாகக் காணப்படுகிறது. Por ejemplo, en el título se lo otorga él mismo. Y consigue concerosros de atravesar Rusia en chanclas . Su preminencia debe a que la cente necesita a alguien a quien seguir , no que aliente ideas especialmente buenas. சு ரெய்னாடோ அகபா ஹாசியா எல் ஃபைனல் டெல் வையெஜே, குவாண்டோ, டிராஸ் ரிக்கோரர் ட்ரெஸ் டிஸ்கோடெகாஸ் செர்ரடாஸ் ஓ டைரக்டமெண்ட் டெர்ருய்டாஸ் ஒய் செர் அட்ராகடோஸ் என் எல் காம்பியன் முண்டியல் டி லாஸ் காலெஜோன்ஸ் சார்டிடோஸ், எல் க்ரூபோ டெஸ்பியர்டா டி சு ஹெச்சிசோ யே வெ டி, டிராஜோ டி சு டிராஜோ lo que hay es un merluzo.\nலோ பியர் நோ எஸ் க்யூ லெவ் உனா போடெல்லா என் லா மாலேட்டா, எஸ் கியூ லெவா ஓட்ரா பூஸ்டா. டைரோலஸ் மற்றும் பாட்டேரியாவில் உள்ள நாய்களின் புற்றுநோய் நாசவேலை செய்யப்படுகிறது, இதனால் ஹகாஸ் பெர்டர் எல் ஹிலோ, போர்க் வுல்வ் எம்பேசர் என்று யாரும் ஒப்புக் கொள்ளவில்லை. பஸ்ஸில் ஒரு பட்டியில் செல்லுங்கள் en una aldea lacandona o en los alrededores de un monasterio tibetano. லோ அதற்கு எதிராக செல்கிறது .\nடோடோஸ் லாஸ் க்ரூபோஸ் இன்டர்நேஷனலேஸ் ஹே எ டிப்போ மியூ அமேபிள் கியூ நோ என்டீண்டே நிங்கான் இடியோமா, எல் சுயோ அன் போக்கோ, ஒய் அல் கியூ பியூட்ஸ் ரோபார் எல் போஸ்ட்ரே.\nவயாஜா கான் லா அசாதாரணமான யோசனை டி க்யூ லோ க்யூ நோ லெ ஹன் ஃபன்சியோனாடோ கான் லாஸ் முஜெரெஸ் டி சு பாஸ் டூரண்டே லாஸ் ஆல்டிமோஸ் 20 ஏயோஸ் தவறான டெக்னிகாஸ் ரோம்ப்பிராகஸ் என் குவாண்டோ க்ரூஸ் லா ஃபிரான்டெராவாக மாற்றப்பட உள்ளது. எல் பிளான் ஹேஸ் அகுவாஸ் போர்க், மாறாமல், அப்லிகர் சுஸ் மெட்டோடோஸ் என் லாஸ் முஜெரெஸ் டெல் க்ரூபோவை தீர்மானிக்கிறது, அதன் சு பாஸ் இ இன்க்ளூசோ டி சு பேரியோ. டெர்மினா ஒப்டாண்டோ போர் எல் அமோர் மெர்செனாரியோ ஓ போஸ்டுலண்டோஸ் பாரா அன் போஃபெட்டான் கியூ சாலோ சே பரேஸ் அல் டி கில்டா என் கியூ சுனா பியென், ஒரு பியட்ரா ரோம்பீண்டோ கரி.\nசே ஹா பசாடோ எல் அஸோ என்டயாண்டோ கியூஜாஸ் என் சு பியூப்லோ, டான்டே எஸ் எல் மாஸ் ஃபார்ம் வால்டர் லோக்கல் டி கியூ யா நோ நிவா கோமோ ஆன்டெஸ். சு டெரெனோ டி ஜுகோ ஃபேவரிட்டோ மகன் லாஸ் ஒப்பீடுகள் டி குவால்கியர் கோசா கான் எஸ்பானா, போர் எஜெம்ப்லோ: லா கபில்லா சிக்ஸ்டினா எஸ்டா பியென், எஸ்ஏ, பெரோ க்யூ டான்டே எஸ்டா தபா டி சோரிஸோ… serbias sienten en las rodillas, llamen papito y le hagan cosquillas detrás de la oreja. டான்டே எஸ்டான் லாஸ் முலாட்டாஸ் செர்பியாஸ் டி எஸ்பானா …\n7) லா டி லாஸ் காம்ப்ராஸ்.\nவேல் லா பெனா எஸ்பெரர்லா பாரா கியூ ரிபஸ்க்யூ என்ட்ரே டோடாஸ் எசாஸ் கோசாஸ் க்யூ பியூட் கம்ப்ரார் என் காசா பகாண்டோ அன் யூரோ மெனோஸ்.\nPresta atención a dónde te sientas. ஹே உனா லீ நோ எஸ்கிரைட் க்யூ டைஸ் க்யூ எல் சிட்டியோ க்யூ எஸ்கோஜாஸ் எல் ப்ரைமர் டியா கடிதப் பரா சியம்ப்ரே . பார்ட் ட்ரேசெரா சியண்டன் லாஸ் காம்பரோஸில். கியூ லெஸ் கஸ்டே கேன்டர் நோ காரண்டிஸா கியூ அஃபினென். Delantera இல், go ente tan pacífica que அநேகமாக கான் கான் லிப்ரோ en la página 3 sea su முதன்மை ஆக்டிவிடாட். கோமோ எஸ்டாஸ் கோசாஸ் ஒய் ஓட்ராஸ் சாலோ பாஸன் என் லாஸ் வையஜெஸ் கான்ஜுண்டோஸ் ஒய் எல் கோல், லா விடா எஸ்கலார் ஒய் லா டி லா ஃபவுனா சால்வாஜே மகன் லாஸ் டோஸ் மாடல்ஸோஸ் கியூ சிகுன் லாஸ் வையஜெஸ் என் க்ரூபோ. லோ மெஜோர் டெல் வயேஜே அநேகமாக கடல் எசா செகுண்டா ஓபோர்டுனிடாட் கியூ டைன்ஸ் டி செர் எல் சிக்கோ குவே டி லா கிளாஸ், எஸ்கிவார் லாஸ் கொலெஜாஸ் கான் டிக்னிடாட் ஒய் க்யூ நோ டெ மான்டீன் நி டெ மியூர்டன்.\nViajar en grupo es m bas barato . Además, viajas con cente que sabe el idioma de los nativos e incluso están capacityitados para விளக்கம் வரைபடம் y señales. Y lo más important: அநேகமாக alguien haya encargado de hacer el plan y reservarlo todo. நாடி லோ ஹா ஹெச்சோ, என்ஹோராபுவேனா என்றால், உனா காங்கிராகேசியன் டி ஜென்டே டான் பரேசிடா கியூ அநேகமாக அகாபீஸ் பெர்டிடோஸ் என் எல் டெசியெர்டோ ஓ டெவோராடோஸ் போர் பைரனாஸ், பெரோ வெங்கா எ ரீர். பொதுவாக, காசாவை அழுக்குவதன் தவிர்க்க முடியாத அச ven கரியங்களை சமாளிக்க ஒரு மனித குழு ஒரு தனிநபரை விட அதிக ஆயத்தமாக இருக்கிறது . Teoría இல்.\nஎதிர்கால பயணங்களைப் பற்றி சினிமாவும் தொலைக்காட்சியும் நமக்கு என்ன கற்பித்தன\nதனது இரண்டு குதிரைகளுடன் உலகம் முழுவதும் பயணம் செய்த இந்த கொருனாவின் ஆவண-யதார்த்தத்துடன் உலகம் முழுவதும் பயணம் செய்யுங்கள்\nஇன்றைய சந்திர கிரகணம் வெறுமனே கவனிக்கப்படாது.\nசெய்திகள், மதிப்புரைகள், பிரபலமான கட்டுரைகள்: அனைத்து மிதிவண்டிகள் பற்றி © 2017 - 2021 ஜூன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.samakalam.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-1975-%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2021-06-21T22:29:55Z", "digest": "sha1:ATXEVSIACC2TCB6KOKR7O3CJJIFBRTUZ", "length": 9230, "nlines": 66, "source_domain": "www.samakalam.com", "title": "திரும்பிப்பார்த்தல்-1975 -ஸ்டுவர்ட் வாக் |", "raw_content": "\nஉலகிண்ணப்போட்டிகளின் இறுதியாட்டத்தில் இரு சிறந்த அணிகள் விளையாடுவதே பொருத்தமானது. எனினும் இதுவரை இறுதிப்போட்டிகளில் ஓரு அணியின் ஆதிக்கம் மேலோங்கியிருப்பதையே காணமுடிந்துள்ளது. இதற்கு மாறாக இறுதிப்போட்டிக்கு முன்னைய போட்டிகளில் ஒன்றே திருப்புமுனையாக அமைந்துவிடுகின்றது.\n1975 உலக கிண்ணப்போட்டிகளின் போதும் இவ்வாறானதொரு போட்டி காணப்பட்டது.\nமேற்கிந்திய தீவுகள் அணி அவுஸ்திரேலியாவுடனான இறுதிபோட்டியில் வெற்றிபெற்றிருந்தாலும் பாக்கிஸ்தானுடனான அதன் போட்டியே மிகமுக்கியமானதாக அமைந்தது. பாக்கிஸ்தான் தனது உலகிண்ண வாய்ப்புகளை தக்கவைப்பதற்காக வெல்ல வேண்டிய ஓரு போட்டியில் அணித்தலைவர் மஜீத்கான் நாணயசுழற்சியில் வெற்றிபெற்று துடுப்பபெடுத்தாட தீர்மானித்தார். ஜாவிட் மியன்டாட்டின் முதலாவது ஒரு நாள்போட்டியது. மேற்கிந்திய தீவின் வேகப்பந்துவீச்சாளர்களை சமாளித்து பாக்கிஸ்தான் 60 ஓவர்களில்(அப்போது அறுபது ஓவர்கள்) 7 விக்கெட்களை இழந்து 266 ஓட்டங்களை பெற்றது.அணித்தலைவர் மஜித்கான் 60 ஓட்டங்களையும் முஸ்தாக் முகமத் 55 ஓட்டங்களையும் வாசிம்ராஜா 58 ஓட்டங்களையும் பெற்றனர்.\nமேற்கிந்திய அணி இந்த இலக்கை இலகுவாக பெற்றுவிடும் என்ற எதிர்பார்ப்பே காணப்பட்டது.அதன் துடுப்பாட்ட பலம் அவ்வளவு அச்சுறுத்தலானாது. எனினும் பாக்கிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் சவ்ராஸ் நவாஸ்இந்த எதிர்பார்ப்பை ஆரம்பத்திலேயே தவிர்த்தார், கோர்டன் கிரினிஜ், அல்வின் காளிச்சாரன் போன்ற ஜாம்பவான்களை ஆரம்பத்திலேயே வெளியேற்றினார். அணி 3-36 என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. அணித்தலைவர் கிளைவ்லொயிட் 55 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தவேளை அணியின் நம்பிக்கைள் முற்றாக தகர்ந்தன, மேற்கிந்திய அணி வெற்றிபெறுவதற்கு117 ஓட்டங்கள் தேவைப்பட்டன,மூன்று விக்கெட்கள் மாத்திரமே கையிலிருந்தன.\nபின்வரிசை துடுப்பாட்ட வீரர்களின் துடுப்பாட்டத்தினால் மேற்கிந்திய அணி ஓரளவு ஓட்டங்களை பெற்றபோதிலும் ஓன்பதாவது விக்கெட் விழுந்தவேளை அணி வெற்றிபெறுவதற்கு 14 ஓவர்களில் 64 ஓட்டங்களை பெறவெண்டியிருந்தது.பாக்கிஸ்தானை பொறுத்தவரை ஓரேயொரு விக்கெட் மாத்திரமே அவசியம் என்ற நிலை காணப்பட்டது.\nஆனால் அணியால் அந்த ஓரு விக்கெட்டைஇறுதிவரை வீழ்த்த முடியவில்லை. அன்டி ரொபேட்ஸ் நிதானமாக விளையாடினார் ஆனால் அடிக்கவேண்டிய பந்துகளை அடித்தார்,அன்டி மரே அடித்துவிளையாடினாhர்,இருவரும் ஒரு ஓவரிற்கு 4 அல்லது 5 ஓட்டங்களை பெற்றனர்.\nஇறுதி இரண்டு ஓவர்கள் ஐந்து ஓட்டங்கள் என்ற நிலைக்கு போட்டி தள்ளப்பட்டது,59 ஓவரை பெர்வேஸ் மிர் என்ற மிதவேகப் பநது வீச்சாளர் வீசினார் அது மெய்டன் ஓவர். இறுதி ஓவரை வாசிம்ராஜா வீசினார், வேகப்பந்து வீச்சாளர்கள்அனைவரும் தங்கள் 12 ஓவர்களை வீசி முடித்துவிட்ட நிலையில் பாக்கிஸ்தான் அணித்தலைவர் சுழற்பந்துவீச்சாளரையே பயன்படுத்தவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.எனினும் ராஜா சுழற்பந்தவீச்சில் ஈடுபடாமல் மிதவேகப்ந்துகளை வீசினார். மேற்கிந்திய அணயின் இறுதிஜோடி அந்த ஓவரின் நான்காவது பந்திலேயே எவரும் நினைத்து பார்க்காத அந்த வெற்றியை பெற்றது.\nமுத்தையா முரளிதரன் மருத்துவமனையில் அனுமதி\nஇறுதிப் போட்டியில் இலங்கை லெஜண்ட்ஸ் – இந்திய லெஜண்ட்ஸ் நாளை மோதுகின்றன\nஇந்திய லெஜண்ட்ஸ் இறுதிப் போட்டிக்கு தெரிவு: அரையிறுதியில் இலங்கை – தென்னாபிரிக்கா இன்று மோதல்\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cityviralnews.com/2-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2021-06-21T23:29:50Z", "digest": "sha1:BXRD7RZXUMQYU3MMHD6BQYWHQYNGK5MX", "length": 4651, "nlines": 48, "source_domain": "cityviralnews.com", "title": "2 நாளில் முடியின் வேர்களை பலப்படுத்த இத தேயுங்க – CITYVIRALNEWS", "raw_content": "\n» 2 நாளில் முடியின் வேர்களை பலப்படுத்த இத தேயுங்க\n2 நாளில் முடியின் வேர்களை பலப்படுத்த இத தேயுங்க\n2 நாளில் முடியின் வேர்களை பலப்படுத்த இத தேயுங்க\nகீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது . மேலும் பல சுவாரசியமான தகவல்கள், வீடியோ , போ��்டோக்கள் , விழிப்புணர்வு விடியோக்கள், ஆன்மிகம், சமையல், அழகு குறிப்பு, தமிழக மற்றும் இந்திய செய்திகள், வீட்டு மருத்துவம் பற்றிய குறிப்புகள் இங்க போடுவோம் , பார்த்து என்ஜாய் பண்ணுங்க .உங்களுக்கு பிடித்தமான செய்திகளை நாங்கள் தினந்தோறும் இங்கு பகிர்வோம் .\nமுழு வீடியோ கீழே உள்ளது.\nசொத்தைப் பல்லில் 1 உருண்டை வையுங்க\nமன்னர் கட்டிய கோவிலை விடவும் அதிசயம் மிக்கது பூசலார் கட்டிய கோவில் – ஏன்\nசெட்டிநாடு ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை ஒருமுறை இப்படி செய்து பாருங்க\n1 கப் பாலும் 1 மாம்பழம் இருந்தா நாவில் கரையும் ஜெல்லி ஸ்வீட் ரெடி\nநாங்க அடிக்கடி செய்வோம்…15 நிமிடமே அதிகம்…\nகுளித்து பின் இந்த மந்திரம் 9 முறை கூற கேட்டது கிடைக்கும்\nகால்சியம் குறைபாட்டை அனுமதிக்காது, மேலும் மூட்டு, முதுகுவலி இல்லை, பலவீனமான எலும்புகளை எஃகு ஆக்கும்\nகால்சியம் குறைபாட்டை அனுமதிக்காது, மேலும் மூட்டு, முதுகுவலி இல்லை, பலவீனமான எலும்புகளை எஃகு ஆக்கும்\nகால்சியம் குறைபாட்டை அனுமதிக்காது, மேலும் மூட்டு, முதுகுவலி இல்லை, பலவீனமான எலும்புகளை எஃகு ஆக்கும்\nஇஞ்சியை இப்படி ஒருமுறை சாப்பிடுங்கள் வேற லெவல் நன்மைகள் கிடைக்கும்..\nஇஞ்சியை இப்படி ஒருமுறை சாப்பிடுங்கள் வேற லெவல் நன்மைகள் கிடைக்கும்.. இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள்,\nஇனி பார்லர் போக வேண்டாம் இது பண்ணா போதும்\nஇனி பார்லர் போக வேண்டாம் இது பண்ணா போதும் இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள், செய்திகள்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8F._%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D._%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-06-21T23:54:27Z", "digest": "sha1:K3YIXORF2KL4LAPGP4E2GBCDAHMXB4BU", "length": 11156, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "வலையப்பட்டி ஏ. ஆர். சுப்பிரமணியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வலையப்பட்டி ஏ. ஆர். சுப்பிரமணியம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(வலயப்பட்டி ஏ. ஆர். சுப்பிரமணியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nவலையப்பட்டி ஏ. ஆர். சுப்பிரமணியம்\nவலயப்பட்டி ஏ. ஆர். சுப்பிரமணியம் தமிழகத்தைச் சேர்ந்த தவில் இசைக் கலைஞராவார்.[1]\nபுதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வலயப்பட்டி எனும் ஊரில் பிறந்த ச��ப்பிரமணியம், ஆரம்பத்தில் தனது தந்தை ஆறுமுகத்திடம் நாதசுவர இசையினைக் கற்றார். பின்னர் தவில் வாசிக்கும் கலையினை மன்னார்குடி ராஜகோபால பிள்ளையிடம் கற்றார். அக்காலகட்டத்தில் சிறந்து விளங்கிய நாச்சியார்கோயில் ராகவ பிள்ளை, நீடாமங்கலம் சண்முகவடிவேல், யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்தி, வலங்கைமான் சண்முகசுந்தரம் பிள்ளை ஆகியோரின் தவில் இசையினை கேட்டுக் கேட்டு தனக்குரிய ஒரு பாணியினை தான் உருவாக்கிக் கொண்டதாக செவ்வியொன்றில் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.[2]\nபிரபல நாதசுவரக் கலைஞர்கள் திருவீழிமிழலை சகோதரர்கள், செம்பனார்கோயில் சகோதரர்கள், காருக்குறிச்சி அருணாசலம், நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் இவர்களுடன் இணைந்து இசை நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். கிளாரினெட் கலைஞர் ஏ. கே. சி. நடராஜனுடன் இணைந்து செய்த இசை நிகழ்ச்சிகள் பெரும் வரவேற்பினைப் பெற்றன. நாதசுவரக் கலைஞர் திருவிழா ஜெயசங்கருடன் இணைந்து பெரும் எண்ணிகையில் இசை நிகழ்ச்சிகளைச் செய்துள்ளார்.[2]\nஇலய நுணுக்கத்தில் வல்லவரான தவில் இசைக் கலைஞர் திருமெய்ஞானம் நடராஜசுந்தரம் பிள்ளைக்கு இணைத் தவில் வாசித்துள்ளார். இசையுலகில் பெரிதும் பேசப்பட்ட இணைகளில் ஒன்று, குன்னக்குடி வைத்தியநாதன் வயலின் – வலயப்பட்டி தவில் இசையாகும். இவர்களின் இணைந்த இசை நடைபெறாத தமிழக ஊரே இல்லை என சொல்லத்தக்கவகையில் ஏறத்தாழ 3000 நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன.[2]\nசங்கீத கலாநிதி விருதினைப் பெற்றுள்ள முதல் மற்றும் ஒரே தவில் இசைக் கலைஞர் இவராவார் (2014 ஆம் ஆண்டு, ஜனவரி 1 அன்றின்படி).[2]\n2009 ஆம் ஆண்டு டிசம்பர் 1 அன்றின்படி, 15,000 இசை நிகழ்ச்சிகளை தனது 61 ஆண்டுகால இசைப் பயணத்தில் இவர் செய்துள்ளார்.[3]\nஇசைப்பேரறிஞர் விருது, 1990. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.[4]\nசங்கீத கலாநிதி விருது, 2009[2] ; வழங்கியது: மியூசிக் அகாதெமி, சென்னை\n↑ \"இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்\". தமிழ் இசைச் சங்கம் (22 டிசம்பர் 2018). பார்த்த நாள் 22 டிசம்பர் 2018.\nசங்கீத கலாநிதி விருது பெற்றவர்கள்\nபத்மசிறீ விருது பெற்ற கலைத் துறையினர்\nவிக்கித்தரவிலிருந்து முழுமையாக எழுதப்பட்ட தகவற்சட்டங்களைக் கொண்டக் கட்டுரைகள்\nதகவற்சட்டம் நபர் விக்கித்தரவு வார்ப்புருவைக் கொண்டக் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2020, 06:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.adminmedia.in/2021/06/blog-post_36.html", "date_download": "2021-06-21T23:00:02Z", "digest": "sha1:L6QCUL2KKQI26K6MCGETJGWYCFCJHZZV", "length": 5233, "nlines": 62, "source_domain": "www.adminmedia.in", "title": "தமிழக முதல்வரிடம் கொரானா நிவாரண நிதி அளித்த ஜமா அத்துல் உலமா சபை - ADMIN MEDIA", "raw_content": "\nதமிழக முதல்வரிடம் கொரானா நிவாரண நிதி அளித்த ஜமா அத்துல் உலமா சபை\nJun 01, 2021 அட்மின் மீடியா\nஇன்று 01.06.2021 அன்று தமிழக அரசின் தலைமை செயலகத்தில் தமிழக முதல்வரிடம் 24,20,110 ( இருபத்து நான்கு இலட்சத்து இருபது ஆயிரத்து நூற்றி பத்து) ரூபாய்க்கான காசோலை ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பில் வழங்கப்பட்டது.\nமுதல்வர் பொது நிவாரண நிதி’ க்கு வழங்கப்பட்ட இந்தப்பணம் மிகச்சாதாரண மாத ஊதியத்தில் பணியாற்றும் கண்ணியமிக்க ஆலிம்களிடமிருந்து மட்டுமே பெறப்பட்டது என்று நம் சபையின் தலைவர் முதல்வரிடம் எடுத்துரைத்தார்.\nமனிதாபிமானத்துடன் வழங்கப்பட்ட இந்நிதிக்கான காசோலையை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மிகுந்த நன்றியுடன் பெற்றுக்கொண்டார்.\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\n1 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான புது புத்தகங்களை இந்த லிங்க்கின் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்\nBREAKING தமிழகத்தில் ஜூன் 28ஆம் தேதி ஊரடங்கு நீட்டிப்பு... முழு விவரம்\nமுதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளிக்க வேண்டுமா\nஅரசு வழக்கறிஞர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nமொபைல் மூலம் அனைத்து இ பதிவுகளும் விண்ணப்பிப்பது எப்படி\nஅமைப்புசாரா தொழிலாளர்கள் உறுப்பினர் பதிவை இனி ஆன்லைனில் செய்யலாம்.விண்ணப்பிக்க கிளிக் செய்யுங்கள்\nFACT CHECK காசியாபாத்தில் முதியவரை அடித்த 3 பேரை பொதுமக்கள் அடிக்கும் வீடியோ : உண்மையா\nஉங்கள் ஸ்மார்ட்கார்டில் ,பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம், குடும்பதலைவரை மாற்றம் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2566878&Print=1", "date_download": "2021-06-21T23:13:41Z", "digest": "sha1:7IV5EVLSFRKUZ5TZULLKFPBFKLD5ETAS", "length": 8566, "nlines": 83, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nஜூலை 6ல் பிளஸ் 2 தேர்வு 'ரிசல்ட்'; விரைவில் அறிவிப்பு\nசென்னை: பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை ஜூலை 6ம் தேதி வெளியிட பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில் படித்த பிளஸ் 2 மாணவர்களுக்கு மார்ச்சில் பொதுத் தேர்வு நடத்தப்பட்டது. மார்ச் 24ல் இந்த தேர்வுகள் முடிந்தன. 8.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். தேர்வு எழுதிய மாணவர்களுக்கான விடைத்தாள்கள் மே 27 முதல் திருத்தப்பட்டன. முதுநிலை பட்டதாரி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை: பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை ஜூலை 6ம் தேதி வெளியிட பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.\nதமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில் படித்த பிளஸ் 2 மாணவர்களுக்கு மார்ச்சில் பொதுத் தேர்வு நடத்தப்பட்டது. மார்ச் 24ல் இந்த தேர்வுகள் முடிந்தன. 8.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். தேர்வு எழுதிய மாணவர்களுக்கான விடைத்தாள்கள் மே 27 முதல் திருத்தப்பட்டன. முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் இந்த பணிகளை 10 நாட்களில் முடித்தனர்.\nஇதையடுத்து மதிப்பெண் கணக்கீடு மதிப்பெண் பட்டியல் தயாரிப்பு மற்றும் சரிபார்க்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. நாளையுடன் பணிகள் முடிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஜூலை 6ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகளை தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிடலாம் என கூறப்படுகிறது. இதற்கான ஆயத்த பணிகள் துவங்கியுள்ளன.\nமாணவர்களுக்கு 'ரேங்க்' பட்டியல் எதுவுமின்றி அவரவர் அலைபேசிக்கு குறுஞ்செய்தியாக முடிவுகள் அனுப்பப்பட உள்ளன. மேலும் மாணவர்களே நேரடியாக ஆன்லைனில் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யவும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வழியே மதிப்பெண் பட்டியல் நகலை பெறவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமைச்சர் செங்கோட்டையன் விரைவில் வெளியிட உள்ளார்.\nமார்ச் 24ல் நடந்த தேர்வில் பங்கேற்காத மாணவர்கள் மறுதேர்வு எழுத விரும்பும் மாணவர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு ஏற்கனவே எழுதிய பாடங்களுக்கான முடிவுகள் மட்டும் வெளியிடப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசென்னை போல் கோவைக்கும் அபாயம்\nகொரோனா தடுப்புக்கு செல்ல ஆசிரியர்கள் மறுப்பது ஏன்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2752976&Print=1", "date_download": "2021-06-21T21:45:21Z", "digest": "sha1:VKIUZEKRCZ3EZQHCEPLF5WHZQN7BG7N2", "length": 28193, "nlines": 117, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "ரூ. 30 கோடி ரேட்டு... ரூ. 15 கோடி வெட்டு : ‛ஆஸ்பத்திரியை கேள்... மிரட்டும் ஆளுங்கட்சி ‛ஆள்| Dinamalar\nசித்ரா... மித்ரா ( கோவை)\nரூ. 30 கோடி ரேட்டு... ரூ. 15 கோடி 'வெட்டு' : ‛ஆஸ்பத்திரியை கேள்'... மிரட்டும் ஆளுங்கட்சி ‛ஆள்'\nவீட்டு வராண்டாவில் அமர்ந்து, நாளிதழ்களை புரட்டிக் கொண்டிருந்தாள் சித்ரா.பில்டர் காபி கொடுத்து உபசரித்த மித்ரா, ''என்னக்கா, மறுபடியும் கொரோனா கட்டுப்பாடு அறிவிச்சிருக்காங்க. அந்தளவுக்கு நிலைமை ரொம்ப மோசமாவா, இருக்கு,'' என, சந்தேகத்தோடு ஆரம்பித்தாள்.''ஆமாப்பா, ஹெல்த் டிபார்ட்மென்ட்காரங்க சொல்றதை கேட்டா, பயமாத்தான் இருக்கு. ஆனா, ஜனங்கள்ட்ட பயமில்லை. வேலைக்கு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nவீட்டு வராண்டாவில் அமர்ந்து, நாளிதழ்களை புரட்டிக் கொண்டிருந்தாள் சித்ரா.\nபில்டர் காபி கொடுத்து உபசரித்த மித்ரா, ''என்னக்கா, மறுபடியும் கொரோனா கட்டுப்பாடு அறிவிச்சிருக்காங்க. அந்தளவுக்கு நிலைமை ரொம்ப மோசமாவா, இருக்கு,'' என, சந்தேகத்தோடு ஆரம்பித்தாள்.\n''ஆமாப்பா, ஹெல்த் டிபார்ட்மென்ட்காரங்க சொல்றதை கேட்டா, பயமாத்தான் இருக்கு. ஆனா, ஜனங்கள்ட்ட பயமில்லை. வேலைக்கு போயி, பணம் சம்பாதிச்சாதான், குடும்பத்தை காப்பாத்த முடியுங்கிற நிலையில இருக்கறவங்க, வைரஸை பத்தி கவலைப்படாம, தைரியமா வெளியே சுத்துறாங்க,'' என்றபடி, காபியை உறிஞ்சினாள் சித்ரா.\n''தடுப்பூசியும் பற்றாக்குறையா இருக்கறதா, கேள்விப்பட்டேனே, உண்மையா,''\n உண்மைதான். சென்னையில இருந்து தடுப்பூசி ஒதுக்கீட்டை கொஞ்சம் கொஞ்சமா குறைச்சுக்கிட்டு இருக்காங்க. 7,000 டோஸ் தடுப்பூசி வேணும்னா, 4,000 தான் கொடுக்குறாங்க. அதனால, தடுப்பூசி போடுற மையங்களின் எண்ணிக்கையும் ���ுறைச்சிட்டாங்க. நிலைமைய சமாளிக்க, பக்கத்து மாவட்டத்துல கையேந்திக்கிட்டு இருக்காங்க,''\n''தேர்தல் பரப்புரைக்கு போன, ஆளுங்கட்சி பிரமுகர்கள் பயத்துல இருக்காங்களாமே,'' என, 'ரூட்' மாறினாள் மித்ரா.\n''அதுவா, போத்தனுாரை சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகருக்கு, கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கு. எவ்வித பரிசோதனையும் செய்யாம, ரொம்பவும் அலட்சியமா இருந்திருக்காரு. கொஞ்ச நாளைக்கு முன்னாடி, அவரு இறந்துட்டாரு. ஆளுங்கட்சி வி.ஐ.பி., மற்றும் வேட்பாளர்கள் சிலருடன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தாராம். அதனால, ஆளுங்கட்சி பிரமுகர்கள் பலரும் பயத்துல இருக்காங்க; வீட்டிலேயே தனிமையில இருக்காங்களாம்,''\n''ஆத்துப்பாலத்துக்கு தெற்கே இருக்கிற ஆஸ்பத்திரி உரிமையாளர் ஒருத்தரை, ஆளுங்கட்சி வட்டாரம் மிரட்டுதாமே,''\n''ஏகப்பட்ட கடன் இருக்கறதுனால, ஆஸ்பத்திரியை விக்கிறதுக்கு, டாக்டர் முடிவு செஞ்சிருக்காரு. அதிகாரத்துல கொடி கட்டி பறந்த பிரமுகர்கள், ஆஸ்பத்திரியை விலை பேசியிருக்காங்க. 30 'சி' சொல்லி இருக்காரு, டாக்டர். ஆனா, 15 'சி'க்கு கேட்டு, மிரட்டி இருக்காங்களாம். இதுவரைக்கும் டாக்டர் தரப்பு எழுதிக் கொடுக்கலை. ஓட்டு எண்ணிக்கைக்கு பிறகு, என்னாகும்னு தெரியலை,''\n''அதெல்லாம் இருக்கட்டும். ஓட்டு எண்ணுற மையத்துல தெனமும் சச்சரவா இருக்குதே. எந்த வசதியும் செஞ்சு கொடுக்கலையா,''\n''மித்து, கவுன்டிங் சென்டரை ரொம்ப கவனமா பார்த்துக்கங்கன்னு, தி.மு.க., தலைமை கறாரா உத்தரவு போட்டிருக்கு. அதனால, நடுராத்திரியில் கூட வேட்பாளர்கள் விசாரிக்கப் போறாங்க. லேசா சந்தேகம் ஏற்பட்டா, உடனே கூப்பிடுங்கன்னு, எல்லா ஏஜன்ட்டுகளுக்கும் வேட்பாளர் தரப்புல சொல்லியிருக்காங்க,''\n''எலக்ட்ரீசியன், 'சிசி டிவி' கேமரா மாட்டுறவங்க, கவுன்டிங் வேலைக்கு தேவையான ஏற்பாடு செய்ய வர்றங்களிடம் ஐடி கார்டு கேட்டு நச்சரிக்கிறாங்க. ஒரு வினாடி 'சிசி டிவி' புட்டேஜ் கட் ஆனாலும், ரவுசு பண்றாங்க. எல்லாத்துக்கும் பொட்டிய மாத்திருவாங்கன்னு பயம்,''\n''இன்னும், 12 நாள் இருக்கு; இன்னும் எவ்வளவு பிரச்னை வருமோன்னு போலீஸ்காரங்க பயந்துட்டு இருகக்காங்க. பிரச்னை பண்ணுறது தி.மு.க., கூட்டணி கட்சிக்காரங்க மட்டும்தான். அ.தி.மு.க.,வினர் இருக்குற எடமே தெரியலை. கமல் கட்சி, தினகரன் கட்சி, சீமான் கட்சிக்காரங்க எதைப்பத்தியும் கண்டுக்காம இருக்காங்க,''\n''கமல் கட்சிக்காரங்க, இப்பவே வார்டுக்கு வார்டு ஆபீஸ் தேடுறதா சொல்றாங்களே,'' என, வம்புக்கு இழுத்தாள் மித்ரா.\n கமல், தேர்தல் பரப்புரை செஞ்சப்போ, வார்டுக்கு ஒரு ஆபீஸ் அமைப்போம். குறைதீர்க்கும் மையங்களா செயல்படும்னு சொல்லியிருந்தாரு. அதனால, இடம் தேடுற வேலையில கட்சிக்காரங்க இருக்காங்க,''\n''ராஜ வீதி தேர்நிலைத்திடலுக்கு பக்கத்துல, கார் பார்க்கிங் வசதியோடு, கான்கிரீட் கட்டடமா இடம் தேடியிருக்காங்க. வாடகை எவ்வளவா இருந்தாலும் பரவாயில்லை; 1,200 சதுரடி இருக்கணும்; கண்டிப்பா ரெண்டு ரூம் இருக்கணும்னு சொல்லி, ஆட்டோ டிரைவர்களிடம் மொபைல் போன் எண் கொடுத்துட்டு போயிருக்காங்க. இதே மாதிரி, ஒவ்வொரு வார்டிலும் இடம் தேடிட்டு இருக்காங்க,''\n''அக்கா, இன்னும் ஓட்டு எண்ணிக்கையே நடக்கலையே,''\n''மித்து, ஜெயிக்கறது, தோற்கறதை பத்தி, அவுங்க கவலைப்படலையாம். நம்மூர்லேயே முகாமிட்டு, வீதி வீதியா கமல் பிரசாரம் செஞ்சதுனால, லோக்சபா எலக்சனை விட, கூடுதலா ஓட்டு விழும்னு நம்புறாங்க,''\n''அடுத்த கட்டமா, உள்ளாட்சி தேர்தல் நடத்துனா, வார்டு வார்டா ஆள் இறக்கியாகணுமே. அதனால, இப்பவே வேலைய ஆரம்பிச்சிட்டாங்களாம். வாக்குறுதியை நிறைவேத்துன மாதிரியும் ஆச்சு; மைக்ரோ லெவலில், கட்சி வேலை செய்ற மாதிரியும் ஆச்சுன்னு சொல்றாங்க,'' என்ற சித்ரா, ''ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்காம். தேவையான காய்கறி வாங்கிக்கலாம். மார்க்கெட்டுக்கு போகலாம்; வர்றீயா,'' என்றபடி, ஸ்கூட்டரை எடுத்து, வீட்டுக்கு வெளியே நிறுத்தினாள்.\n''அக்கா, நான் ஓட்டுறேன்,'' என்றபடி, ஸ்டார்ட் செய்தாள் மித்ரா.\nமுக கவசம் அணிந்துகொண்டு, பின்இருக்கையில் அமர்ந்த சித்ரா, ''புது போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்தம், டெய்லி ஏதாச்சும் ஒரு பேஸ்புக் பதிவு போட்டுட்டே இருக்காராமே. இன்னைக்கு என்ன பதிவு போடப் போறாரோன்னு, சக அதிகாரிகளும், போலீஸ்காரங்களும் பயந்து நடுங்குறாங்களாமே,'' என, கேட்டாள்.\n''அதுவா, போலீஸ்காரங்கன்னா, நேர்மையானவங்களா, 'மிடுக்'கா இருக்கணும்னு நெனைக்கிறாரு,''\n''அதுக்கு, என்ன செய்யணும்னா, உளவுத்துறை போலீஸ்காரங்கள மாத்துனா மாதிரி, பத்து வருஷமா, ஒரே ஸ்டேஷன்ல பெஞ்சு தேய்க்கிற ரைட்டர்களையும், வெவ்வேறு ஊர்களுக்கு மாத்துனா, நல்லாயிருக்கும்,''\n''அவங்கள மாத்துனா, சிஸ்ட��் சரியாயிடுமா என்ன,'' என, அப்பாவியாய் கேட்டாள் சித்ரா.\n''என்னக்கா, இப்படி கேட்டுட்டீங்க. அவுங்கதான், ரோந்து பணி போலீஸ்காரங்களையே நியமிப்பாங்க. மாமூல் கொடுக்குற ஆளுங்கள மட்டுமே இவுங்க ரோந்து பணிக்கு நியமிப்பாங்க. மத்தவங்கள, கொரோனா தடுப்பு பணிக்கு ஒதுக்குவாங்க.இவுங்க சொல்றததான், இன்ஸ்., கேட்டாகனுங்கறது எழுதப்படாத விதி. ஸ்டேஷன் ரைட்டர்களுக்கு, ஒரு 'ரைடு' விட்டா போதும்; காவல்துறை உடுப்புக்கு மறுபடியும் 'மிடுக்' தோற்றம் தானா வரும்,'' என்றபடி, தியாகி குமரன் மார்க்கெட் நோக்கி, ஸ்கூட்டரை முறுக்கினாள் மித்ரா.\nகலெக்டர் ஆபீசை கடந்து சென்றபோது, ''மித்து, எலக்சன் முடிஞ்சும், கவர்மென்ட் ஆபீசுல இருக்கறவங்க எந்த வேலையுமே செய்றதில்லையாமே,'' என, கேட்டாள்.\n''ஆமாக்கா, தாலுகா ஆபீசுல முறையிட்டாலும், யூனியன் ஆபீசுல புகார் கொடுத்தாலும் கண்டுக்கறதில்லை. எலக்சன் முடிவு தெரிஞ்சதுக்கப்புறம் பார்த்துக்கலாம்னு, ரொம்பவும் 'அசால்ட்'டா இருக்காங்க,''\n''அதுக்காக, ஓட்டு எண்ணி முடிக்கற வரைக்கும், மக்கள் கஷ்டத்துல இருக்கணுமா, என்ன,'' என, கொதித்தாள் சித்ரா.''என்னக்கா, நீங்களே இப்படி நெனைக்கலாமா. கரன்சியை தட்டி விட்டா, அரசாங்க ஆபீசுல வேலை கச்சிதமா நடக்குதாம். சென்ட்ரல் வட்டார போக்குவரத்து ஆபீசுக்கு போயி பாருங்க. ஒவ்வொரு வேலைக்கும், எவ்வளவு லஞ்சம்னு ஒரு 'ரேட்' பிக்ஸ் பண்ணியிருக்காங்க.கொரோனாவுக்கு அப்புறம் லஞ்சத்தையும் எக்குத்தப்பா ஏத்திட்டாங்களாம். லைசென்ஸ் வாங்கப் போறவங்க மணிபர்ஸ் காலியாகுதாம்,'' என்றபடி, தியாகி குமரன் மார்க்கெட் முன், ஸ்கூட்டரை ஓரங்கட்டினாள் மித்ரா.\n''நீ சொல்றது நம்புற மாதிரி தெரியலையே. மோட்டார் வாகன ஆய்வாளர்கள், யாரையும் அதட்டி கூட பேச மாட்டாங்களே. லஞ்சமே வாங்காம, வேலையை கரெக்டா செஞ்சு கொடுப்பாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேனே,''\n''அதுவும் உண்மைதான். இந்தக்காலத்துல நேர்மையா இருக்கறவங்களுக்கு மரியாதை எங்கே கெடைக்குது. நேர்மையான குழுவினரை மொத்தமா மாத்திட்டாங்க. புதுசா வந்திருக்கிற ஜோடி, லஞ்ச ரேட் பிக்ஸ் பண்ணி வசூலிக்குது. கொரோனாவுக்கு பயந்து, லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ்காரங்களும் எட்டிப் பார்க்க மாட்டேங்கிறாங்க,''\n''இதே மாதிரி, சர்வேயர் ஒருத்தரும் கரன்சி இல்லாம, கையெழுத்து போடுறதில்லைன்னு சொன்னாங்களே,''\n''அதுவா, கார்ப்பரேஷன் கிழக்கு மண்டல சர்வேயர் ஆபீசுல, கொடுக்குறதை கொடுங்கன்னு கேட்டு வாங்குறாங்களாம். கலெக்டர் ஆபீசுக்கும், கமிஷனர் ஆபீசுக்கும் புகார் போயிருக்கு நடவடிக்கை எடுக்குறாங்களான்னு பார்ப்போம்,'' என்றபடி, தக்காளி பொறுக்க ஆரம்பித்தாள் மித்ரா.\nபழங்கள் வாங்கிய சித்ரா, ''கார்ப்பரேஷன் கமிஷனரும் கூட, அதிகாரிகளை காப்பாத்துற மாதிரி ஸ்டேட்மென்ட் கொடுத்திருந்தாரே,'' என, கிளறினாள்.\n''ஸ்மார்ட் சிட்டி குளக்கரை சுவர் இடிஞ்சதை கேட்குறீங்களா. கான்கிரீட் சுவர் கட்டுறதுக்கு பதிலா, செங்கல் சுவர் கட்டியிருக்காங்க. இன்ஜி., செக்சன் அதிகாரிங்க மீது துறை ரீதியா நடவடிக்கை எடுக்கணும்; ஆனா, பக்கத்துல இருக்கற இடம் சம்பந்தமா எல்லை தகராறு இருக்கு; அதனால, தற்காலிக சுவர் கட்டியிருந்தோம்னு, ஒரு கமிஷனரே, சப்பைக்கட்டு காரணம் சொல்லி, மழுப்பியிருந்தாரு,''\n''சுவர் கட்டி, வர்ணம் பூசி, இரும்பு கிரில் வச்சிருந்தாங்க. முழுசா வேலை முடியலைன்னு தெரிஞ்சும், தேர்தல் அவசரத்துல பயன்பாட்டுக்கு திறந்து வச்சது, அவருதான்.குளத்தை சுத்திப்பார்க்க வந்த யாராவது, சுவர் மீது சாய்ஞ்சு நின்று, மண்ணுக்குள்ள புதைச்சிருந்தா என்னாயிருக்கும். அதனால, நடவடிக்கை கடுமையா இருக்கணும்னு மக்கள் எதிர்பார்க்குறாங்க,'' என்றபடி, கூடையில், காய்கறிகளை 'பேக்' செய்தாள் மித்ரா.\nஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்த சித்ரா, ''ஜெயிலுக்குள்ள என்ன நடந்தாலும், வெளியே கசியறதில்லையே, உள்ளேயே அமுக்கிடுறாங்களா'' என, கிளறினாள்.\n''அதுவாப்பா, சென்ட்ரல் ஜெயில்ல நடக்குறதை உளவு பார்த்துச் சொல்றதுக்கு, வழக்கமா போலீஸ் டிபார்ட்மென்ட்டுல இருந்து ஆட்களை நியமிக்கறது வழக்கம். ரெண்டு வருஷமா அப்படி யாரையுமே நியமிக்கலை. அதுக்கு பதிலா, ஜெயில் டிபார்ட்மென்ட்டை சேர்ந்தவங்களையே நியமிச்சிருக்காங்க. அதனால, ஜெயில் மேட்டர் எதுவுமே வெளியே வர மாட்டேங்குது,''\n''திறந்தவெளி ஜெயில்ல ஆடு, மாடு செத்தா, கால்நடைத்துறை டாக்டரை வரவழைச்சு, போஸ்ட் மார்ட்டம் செய்யணும். அப்படி எதுவுமே செய்யாம, மூடி மறைச்சிடுறாங்களாம்,''\n''அக்கா, ஆடுன்னு சொன்னதும் எனக்கு ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருது. கொஞ்ச நாளைக்கு முன்னாடி, மத்தம்பாளையத்துல, கவர்மென்ட் பஸ் மோதி, 16 ஆடு செத்துச்சு. சம்பவம், நைட், 7:00 மணிக்கு நடந்துச்சு. போ��ீஸ்காரங்க விசாரிச்சப்போ, யாரோ, ரெண்டு ஆட்டை ஆட்டைய போட்டுட்டாங்களாம். இப்படியும் மனிதர்களான்னு ஆட்டுக்காரர் நொந்து போயிட்டாராம்,''\n''அடக்கொடுமையே,'' என்றபடி, வீட்டை நோக்கி, ஸ்கூட்டரை முறுக்கினாள் சித்ரா.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபோலீஸ் கமிஷனர் போட்ட 'குண்டு' : பலருக்கு ‛அவிழ்ந்தது துண்டு'\nபிரைவேட் ஆஸ்பத்திரியில நகை அடகு கடை... கெளம்பத் தயாரா இருக்கு அதிகாரிகள் படை\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2768679", "date_download": "2021-06-21T23:00:36Z", "digest": "sha1:DZWNNDDGXXO4VPAY7MB6SSDTXUPUDZ7T", "length": 24874, "nlines": 283, "source_domain": "www.dinamalar.com", "title": "கங்கை ஆற்றில் உடல்கள்: ஆய்வு செய்கிறது ஐ.ஐ.டி,| Dinamalar", "raw_content": "\nஉ.பி.,யில் கட்டாய மத மாற்றம் பாக்., உளவாளிகள் கைது\nஇது உங்கள் இடம் : சசிகலாவின் 'பாச்சா' பலிக்காது\n'ஒவ்வொரு தேர்தலுக்கும் புதிய சின்னம் கட்சிகளுக்கு ...\nநேபாளத்தில் தோன்றியது யோகா ; பிரதமர் சர்மா ஒலி ...\nதடுப்பூசி போடும் பணியின் வேகத்தை அதிகரிக்க முடிவு\nமுதல்வர் காலில் விழுந்த கலெக்டர்களால் சர்ச்சை 4\n'ஜோ பைடனை சந்திக்க விரும்பவில்லை': இப்ராஹின் ரைசி 2\nதமிழகத்தில் 7,427 பேராக குறைந்த தினசரி கோவிட் பாதிப்பு 5\nகங்கை ஆற்றில் உடல்கள்: ஆய்வு செய்கிறது ஐ.ஐ.டி,\nபுதுடில்லி:கங்கை நதிக் கரையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை புதைப்பதாலும், நதியில் வீசுவதாலும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் ஆய்வு மேற்கொள்கிறது.உத்தர பிரதேசத்தின் ரேபரேலி, உன்னாவ், கான்பூர், பதேபூர், கன்னோஜ் உள்ளிட்ட மாவட்டங்களில், கங்கை நதிக் கரையில் குவியல் குவிய லாக உடல்கள் புதைக்கப்பட்டது\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி:கங்கை நதிக் கரையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை புதைப்பதாலும், நதியில் வீசுவதாலும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் ஆய்வு மேற்கொள்கிறது.\nஉத்தர பிரதேசத்தின் ரேபரேலி, உன்னாவ், கான்பூர், பதேபூர், கன்னோஜ் உள்ளிட்ட மாவட்டங்களில், கங்கை நதிக் கரையில் குவியல் குவிய லாக உடல்கள் புதைக்கப்பட்டது சமீபத்தில் தெரியவந்தது. இந்த உடல்கள், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.\nமேலும் உ.பி., மற்றும் பீஹாரில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள், கங்கை ஆற்றில் வீசி எறியப்பட்ட சம்பவங்கள் சமீபத்தில் அரங்கேறின. இது போன்ற செயல்களால் நதிக்கும், மண்ணுக்கும் எவ்விதமான ஆபத்துகளை விளைவிக்கும் என்பது குறித்து, உ.பி.,யின் கான்பூரில் உள்ள ஐ.ஐ.டி.,யில் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.\nஇது குறித்து, துாய்மையான கங்கை நதிக்கான தேசிய திட்டத்தின் ஆலோசகர் பேராசிரியர் வினோத் தாரே கூறியதாவது:கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை கங்கை நதியில் வீசுவதால், தொற்று அழிந்துவிடாது. அது நீரில் அடித்து செல்லப்பட்டு உயிருடன் இருக்கும். உ.பி.,யில் அனைத்து மாவட்டங்களிலும் குடிக்கவும், காய்கறி பயிரிடவும், கங்கை நீரை மக்கள் பயன்படுத்துகின்றனர்.\nஉடல்களை நதியில் வீசுவது, ஆற்று படுகையில் புதைக்கப்படுவதை தடுக்க, அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\nஉத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் உள்ள கங்கை ஆற்று படுகையில், 400 - 500 உடல்கள் புதைக்கப்பட்டது தெரியவந்துள்ளது. மிக குறைவான ஆழத்தில் உடல்கள் புதைக்கப்பட்டதால், காற்றில் மணல் பறந்து, அழுகிய நிலையில் உடல்கள் வெளியே தெரியத் துவங்கியுள்ளன. இதனால், அந்த பகுதி முழுதும் கடுமையான துர்நாற்றம் வீசத் துவங்கியுள்ளது.\nஇது, அப்பகுதியில் வசிப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 'மக்கள் புனித நீராடும் பிரயாக்ராஜ் கங்கை ஆற்றுப்படுகையில், இதற்கு முன் இது போன்ற சம்பவங்களை பார்த்ததில்லை. கொரோனா இரண்டாவது அலைக்கு பின் தான், இவ்வளவு உடல்களை இங்கு பார்க்கிறோம்' என, இங்கு வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags கங்கை ஆறு உடல்கள் ஆய்வு ஐ.ஐ.டி.\n செய்தி,ஊடக பிரிவினருக்கு முதல்வர் ஸ்டாலின்: அச்சுறுத்தாமல் விழிப்புணர்வு கொடுக்க கோரிக்கை(51)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇறந்த உடல்களை எரித்து சாம்பலாக்க வேண்டிய விறகு நியாயவிலையில் கிடைப்பதில்லை. தவிர சம்ஸ்காரம் செய்து வைக்கும் புரோகிதர்களும் மற்ற சுடுகாட்டு ஊழியர்களும் எகத்தாராக பணம் கேட்கிறார்கள். ஆகவே வேறு வழியின்றி நடுத்தர மக்கள் கூட இந்தமாதிரி ஆற்றில் பிணத்தை விட்டு எளிமையான முறையில் காரியத்தை முடிக்கின்றனர். இதை தடுக்க ஒரே வழி - அரசாங்கமே பிணங்களை ஏற்றெடுத்து உற்றவாறு எரிக்கவோ புதைக்கவோ செய்யவேண்டும்.\nதமிழ்நாட்டில் சாவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த புதிய அரசிற்கு நிர்வாக திறமை இல்லை. Sad state of affairs\nதல புராணம் - மதுரை,இந்தியா\nஒரே நாடு பூரா சுடுகாடு RajanRajan. எல்லாம் ராமராச்சியத்தின் சிறப்பு. தீயசக்திகள் உங்க கும்பமேளா கூட்டம் தான். ஆனால் இறந்தது, சுற்றியிருக்கும் கிராமங்களில் கொத்துக்கொத்தாக சாகும் இந்துக்கள். விறகெரித்து ஈமக்கிரியை செய்யக் கூட வசதியற்ற, இந்து ஏழைகள்.மரியாதையான வாழ்க்கை இல்லை. மரியாதையான சாவும் இல்லை. மரியாதையான கடைசி காரியமும் இல்லை. நாய்களும், கழுகுகளும் அவர்களை பிடுங்கி தின்ன, அவர்கள் செய்த தவறு என்ன பாசி-ச பாஜாக்காவை ஆட்சி செய்ய தேர்ந்தெடுத்தது தான். 😡🔥\nMilirvan - AKL,நியூ சிலாந்து\nஇல்ல.. தல்ல.. உன்னைப்போன்ற கள்ளக்குடியேறிகளை நாட்டினுள் பெருத்துபோக விட்ட அரசியல் சாசனம்தான்.. நாட்டின் வளர்ச்சியை, புற்றீசல் போல ஜனத்தொகை வெடிப்பை கொண்டு பின்னிழுக்கும் பொஸ்தகக்கூட்டம் தான்.. அது சரி தல்ல.. தப்புலீக்கீ'ய பத்தியோ, வங்க வன்முறை பத்தியோ. ரோஹிங்கிய கள்ளக்குடியேறி பத்தியோ பேசலாமே.. அப்போ வாயையும் மூடிக்கிறது ஏன் தல்ல அப்போ வாயையும் மூடிக்கிறது ஏன் தல்ல\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்���டும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n செய்தி,ஊடக பிரிவினருக்கு முதல்வர் ஸ்டாலின்: அச்சுறுத்தாமல் விழிப்புணர்வு கொடுக்க கோரிக்கை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/india/670418-covishield-doses.html", "date_download": "2021-06-21T23:07:46Z", "digest": "sha1:D5HWOCLRWCZLFQ54PG6OWGPKBE3RCCGK", "length": 16702, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "கோவிஷீல்டு தடுப்பூசி; இரண்டு டோஸ்களுக்கான இடைவெளி 12-16 வாரமாக மாற்றம்: நிபுணர் குழு பரிந்துரை | Covishield Doses - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜூன் 22 2021\nகோவிஷீல்டு தடுப்பூசி; இரண்டு டோஸ்களுக்கான இடைவெளி 12-16 வாரமாக மாற்றம்: நிபுணர் குழு பரிந்துரை\nகோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸுக்கும் இரண்டாம் டோஸுக்கும் தற்போது நடைமுறையில் உள்ள 4-8 வார இடைவெளியை 12-16 வாரமாக மாற்ற நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.\nகரோனாவுக்கு எதிராக இந்தியாவில் உருவாக்கப்பட்ட கோவாக்சின், கோவிஷீல்ட் மருந்துகள் மட்டுமே மக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகின்றன. ரஷ்யாவின் ஸ்புட்னிக் உள்ளிட்ட மருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nதற்போது பயன்பாட்டில் உள்ள கோவாக்சின், கோவிஷீல்ட் மருந்துகளும் 18- வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்தான் செலுத்தப்பட்டு வருகிறது. 18-வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு செலுத்தப்படவில்லை.\nகோவாக்சின் தடுப்பு மருந்தின் இரண்டாவது டோஸ் 4 வார காலத்திற்கு பிறகு செலுத்தப்படுகிறது. அதேசமயம கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸுக்கும் இரண்டாம் டோஸுக்கும் இடைவெளி 4-6 வாரமாக முதலில் பின்பற்ற்பட்டது.\nபிறகு இந்த இடைவெளியை 4-8 வாரமாக மாற்றி மத்திய சுகாதாரத்துறை பரிந்துரைத்தது. இந்தநிலையில் கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸுக்கும் இரண்டாம் டோஸுக்குமான கால அளவு மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nகோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாவது டோசை பரிந்துரைக்கப்பட்டுள்ள 12-16 வாரங்களுக்குள் செலுத்துமாறு நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 12-16 வாரங்களுக்குள் வழங்கப்பட்டால் அதன் பாதுகாப்பு அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கான இடைவெளியை மாற்றி அமைக்குமாறு தடுப்பூசி குறித்த தேசிய தொழில்நுணுக்க ஆலோசனைக் குழுவும், கோவிட்-19 தடுப்பூசி போடுவதற்கான தேசிய நிபுணர் குழுவும் பரிந்துரைத்தபடி இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த மாற்றம் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு மட்டுமே பொருந்தும், கோவாக்சின் தடுப்பூசிக்கு அல்ல. தேசிய தொழில்நுணுக்க ஆலோசனைக் குழு, கோவிட்-19 தடுப்பூசி போடுவதற்கான தேசிய நிபுணர் குழு ஆகியவற்றின் பரிந்துரையை சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் பரிசீலித்து விரைவில் அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n2- 18 வயதினருக்கு கோவாக்சின் தடுப்பு மருந்து பரிசோதனை: அனுமதி வழங்கியது மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு\nஇந்தியாவில் 3,62,727 பேருக்கு புதிதாக கரோனா தொற்று\n100 ஆக்சிஜன் எக்ஸ்��ிரஸ் ரயில்கள்; 6,260 மெட்ரிக் டன் ஆக்சிஜன் நாடு முழுவதும் விநியோகம்\nகோவிட் தடுப்பூசிகளை தேவைப்படும் நாடுகளுக்கு தாராளமாக பகிரவும்: உலக நாடுகளுக்கு பியூஷ் கோயல் வேண்டுகோள்\nபுதுடெல்லிஇரண்டு டோஸ்கோவிஷீல்டு தடுப்பூசிநிபுணர் குழுCovishield Doses\n2- 18 வயதினருக்கு கோவாக்சின் தடுப்பு மருந்து பரிசோதனை: அனுமதி வழங்கியது மத்திய...\nஇந்தியாவில் 3,62,727 பேருக்கு புதிதாக கரோனா தொற்று\n100 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள்; 6,260 மெட்ரிக் டன் ஆக்சிஜன் நாடு முழுவதும்...\nஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு;...\nமுதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு; நோபல் பரிசுபெற்ற...\nபெட்ரோல், டீசல் விலை விவகாரம்; திமுகவின் இரட்டை...\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன்...\nநீட் தேர்வு ரத்து என்றீர்களே; என்னாச்சு\nமுதல்வரின் டெல்லி பயணம் சொல்லும் சேதி\nநாளை சர்வதேச யோகா தினம்: நாடுமுழுவதும் பல்வேறு...\nதடுப்பூசிக்கான தயக்கம் கரோனாவுக்கான அழைப்பு: மத்திய அமைச்சர் நக்வி கருத்து\nஒரே நாளில் 69 லட்சம் பேருக்கு தடுப்பூசி: கரோனா ஒழிப்பில் இந்தியா புதிய...\nபாஜகவுக்கு எதிராக நாடுதழுவிய அளவில் உருவாகும் புதிய அணி: சரத் பவார் தலைமையில்...\nகரோனா தடுப்பூசி: உயிர் பலியை தவிர்க்கிறது: ஹைதராபாத் மருத்துவமனை ஆய்வில் தகவல்\nயூரோ கால்பந்து தொடர் - நாக்-அவுட் சுற்றில் இத்தாலி, வேல்ஸ் அணிகள்...\nதேசிய அளவில் 3-வது அணி அமைக்க திட்டம் - என்சிபி தலைவர்...\n2020-ம் ஆண்டில் இந்தியாவுக்கு - ரூ.4.74 லட்சம் கோடி அந்நிய முதலீடு...\nஇழப்பீடு வழங்க கோரும் மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைப்பு :\nதுலாம், விருச்சிகம், தனுசு ; வார ராசிபலன்கள் - மே 13 முதல்...\nஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான 4800 லிட்டர் திரவ ஆக்சிஜன்: நெல்லை மருத்துவமனைக்கு அனுப்பி...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/cinema/vijay-sethupathi-as-muthiah-muralidharan", "date_download": "2021-06-21T22:11:52Z", "digest": "sha1:F2OCZFJNAODQSC6XO5RXTJ6MQXTT5XRT", "length": 6259, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "படமாகிறது பிரபல கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாறு! புதிய அவதாரம் எடுக்கும் விஜய் சேதுபதி - TamilSpark", "raw_content": "\nபடமாகிறது பிரபல கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாறு புதிய அவதாரம் எடுக்கும் விஜய் சேதுபதி\nஇலங்க��� அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முத்தைய முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார்.\nஇலங்கையிலுள்ள கண்டியில் 1972-ம் ஆண்டு பிறந்த தமிழரான முத்தையா முரளிதரன், 1992 முதல் 2011 வரை 133 டெஸ்ட் போட்டிகள், 350 ஒருநாள் போட்டிகள், 12 டி-20 ஆட்டங்களில் இலங்கை அணிக்காக விளையாடியவர். சுழற்பந்து வீச்சாளரான இவர் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தவர்.\nஇந்நிலையில் '800' என்ற பெயரிலேயே முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படம் உருவாக்கப்படவுள்ளது. இந்த படத்தினை ஸ்ரீபதி ரெங்கசாமி என்பவர் இயக்க DAR மோசன் பிக்சர்ஸ் மற்றும் மற்றொரு தயாரிப்பாளர் குழு இணைந்து தயாரிக்க உள்ளது.\nஇந்த படத்தில் முத்தையா முரளிதரன் கதாப்பத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் இலங்கை, இந்தியா மற்றும் இங்கிலாந்தில் நடைபெறவுள்ளன. முரளிதரன் விஜய் சேதுபதிக்கு பயிற்சி அளிக்கவுள்ளார். 2020ல் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.\nஅடேங்கப்பா.. கண்ணான கண்ணே சீரியல் நடிகைக்கு இவ்வளவு பெரிய மகளா அப்படியே அவரை மாதிரியே இருக்காரே அப்படியே அவரை மாதிரியே இருக்காரே\nஉடற்பயிற்சிக்கு பிறகு மேக்கப் இல்லாமல் நடிகை குஷ்பு வெளியிட்ட புகைப்படம்.\nடக்கரு.. டக்கரு.. மைதானத்தில் செம்ம டான்ஸ் போட்ட விராட் கோலி. வேற லெவல் தலைவா.. வைரல் வீடியோ.\n இளமை தோற்றத்தில் எப்படி இருக்கார் பாருங்க நதியாவையே மிஞ்சிய பேரழகு\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி. 4 ஆம் நாள் ஆட்டம் ரத்து. 4 ஆம் நாள் ஆட்டம் ரத்து.\nமயக்க மருந்து கொடுத்து, கைகளைக் கட்டி... துடிதுடிக்க தன் குடும்பத்தையே தீர்த்துக்கட்டிய இளைஞன்\nபிரிந்துவிடவே கூடாது என கைகளில் விலங்கிட்டுக்கொண்ட காதல் ஜோடி 123 நாட்கள் கழித்து காத்திருந்த அதிர்ச்சி..\nநடமாடும் நகைக்கடையாக, செம கெத்தாக வலம் வந்தவர் திடீர் தற்கொலை இதுதான் காரணமா\nசெம கெத்தாக.. வெளியானது தளபதி 65 பர்ஸ்ட் லுக் போஸ்டர் பட டைட்டில் என்ன பார்த்தீர்களா பட டைட்டில் என்ன பார்த்தீர்களா\nஅந்தரத்தில் பரந்த மோட்டார் சைக்கிள் நொடியில் உயிரிழந்த வாலிபர்.. பதறவைக்கும் வீடியோ காட்சி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thoothukudibazaar.com/news/folk-artists-can-apply-to-join-welfare/", "date_download": "2021-06-21T22:17:40Z", "digest": "sha1:PVBBKFJXHMGVUYZVS346Q27PGS2UM36I", "length": 5963, "nlines": 48, "source_domain": "thoothukudibazaar.com", "title": "நலவாரியத்தில் சேர நாட்டுப்புற கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம்", "raw_content": "\nநலவாரியத்தில் சேர நாட்டுப்புற கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம் – கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்\nதூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியத்தில் சேர விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-\nநாட்டுப்புற கலைகளில் ஈடுபட்டுள்ள கலைஞர்களுக்கு சமூக பாதுகாப்பும், உதவிகளும் வழங்கும் வகையில் தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியத்தை அரசு அமைத்து உத்தரவிட்டு உள்ளது. இந்த நலவாரியத்தில் உறுப்பினர்களாக சேர்ந்தவர்களுக்கு, அவர்களுடைய குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவி உள்ளிட்ட பல்வேறு உதவித்தொகைகள் வழங்கப்படுகிறது.\nதூத்துக்குடி மாவட்டத்தில் வில்லுப்பாட்டு, நையாண்டி மேளம், கரகாட்டம், கணியான்கூத்து, களியல் ஆட்டம், சிலா ஆட்டம், சிலம்பாட்டம், தப்பாட்டம், புலிஆட்டம், மேடை நாடகம், மான் ஆட்டம், மயில் ஆட்டம், தேவராட்டம், கும்மி ஆட்டம், ராஜா, ராணி ஆட்டம், தெருக்கூத்து, நாட்டுப்புற பாட்டு, பஜனை பாட்டு, பக்கீர்ஷா பாட்டு ஆகிய கலைகள் மக்கள் மத்தியில் நடத்தப்பட்டு பிரசித்தி பெற்று உள்ளன. இந்த கலைகளில் சுமார் 4 ஆயிரத்துக்கும் அதிகமாக கலைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் நலவாரியத்தில் இதுவரை 871 கலைஞர்கள் மட்டுமே பதிவு செய்து உள்ளனர்.\nஆகையால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நலவாரியத்தில் பதிவு செய்யாத நாட்டுப்புற கலைஞர்கள் உடனடியாக நலவாரியத்தில் பதிவு செய்து நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nபுதிதாக 10 பேருக்கு தொற்று உறுதி: தூத்துக்குடியில் கொரோனாவுக்கு லாரி டிரைவர் பலி\nதூத்துக்குடியில் இருந்து பீகாருக்கு சிறப்பு ரெயில் இன்று இயக்கம்\nஅஞ்சலக வங்கியில் கணக்கு தொடங்க திரண்ட அமைப்பு சாரா தொழிலாளா்கள்\nஐடிஐ படித்தவா்களுக்கு மாா்ச் 4 இல் தொழில் பழகுநா் சோ்க்கை முகாம்\nஅமைப்புசாரா தொழிலாளா் நல வாரியங்களில் ஆதாா் எண்ணை இணைக்க அழைப்பு\nPREVIOUS POST Previous post: அமைப்புசாரா தொழிலாளா் நல வாரியங்களில் ஆதாா் எண்ணை இணைக்க அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.annacentenarylibrary.org/2017/04/art-and-craft-25042017.html", "date_download": "2021-06-21T23:43:34Z", "digest": "sha1:CNOBLTYFMMGRF7QFTHOSWUWEGNDLP6N3", "length": 3816, "nlines": 63, "source_domain": "www.annacentenarylibrary.org", "title": "கலை மற்றும் கைவினை பயிற்சி (Art and Craft) , 25.04.2017 ~ Anna Centenary Library, அண்ணா நூற்றாண்டு நூலகம்", "raw_content": "\nஅரசு ஆணைப்படி, தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள கோவிட்-19 ஊரடங்கை முன்னிட்டு, அண்ணா நூற்றாண்டு நூலகம் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்படுகிறது.\nகலை மற்றும் கைவினை பயிற்சி (Art and Craft) , 25.04.2017\nஅண்ணா நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகள் பிரிவில் கோடை கொண்டாட்டம் என்ற பெயரில் குழந்தைகளுக்காக நிகழ்ச்சிகள் தினமும் நடைபெறுகின்றன. அதன் ஒரு பகுதியாக இன்று () கலை மற்றும் கைவினை பயிற்சி (Art and Craft) திரு.சிவா அவர்களால் குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 38க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.இப்பயிற்சியில் கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"}
+{"url": "https://cityviralnews.com/spirituality-2020-article-131/", "date_download": "2021-06-21T23:27:22Z", "digest": "sha1:3F2AMEHV2BQS24Y4LQRVLNXV6VHI7AUT", "length": 9328, "nlines": 49, "source_domain": "cityviralnews.com", "title": "மஹாலட்சுமி மற்றும் குபேரர் இருவரும் அருளும் செல்வத்திற்கு இடையேயுள்ள வேறுபாடு என்ன? – CITYVIRALNEWS", "raw_content": "\n» மஹாலட்சுமி மற்றும் குபேரர் இருவரும் அருளும் செல்வத்திற்கு இடையேயுள்ள வேறுபாடு என்ன\nமஹாலட்சுமி மற்றும் குபேரர் இருவரும் அருளும் செல்வத்திற்கு இடையேயுள்ள வேறுபாடு என்ன\nகுபேரன் ராவணின் சகோதரன். இலங்கையை இராவணன் ஆட்சி செய்வதற்கு முன்பு குபேரனே இலங்கையின் அதிபதியான இருந்தான். யக்ஷ குலத்தை சேர்ந்தவனாகிய குபேரன் செல்வத்தின் அதிபதியாக போற்றப்படுகிறான். குபேரன் லஷ்மி தேவியிடத்தில் இருந்து மாறுபட்டவர் இருவருமே செல்வத்திற்கான அதிபதிதான் என்றாலும் லஷ்மி விஷ்ணுவின் அம்சமாக இருப்பவள் குபேரன் ஒரு யக்ஷனாக இருந்து சிவபெருமான் அருளால் செல்வத்தின் அதிபதியாக உயர்ந்தவன். லஷ்மி மங்களகரமான அதிர்ஷ்டமே உருவானவள், குபேரன் செல்வ செழிப்பே உருவானவன். குபேரனை எந்திரத்தின் மூலமே வழிபட வேண்டும். செம்பு தகட்டில் அல்லது தங்கம் அல்லது வெள்ளி தகட்டில் ஒன்பது கட்டங்கள் வரைந்து அதில் 72 என்கிற கூட்டு எண் வருமாறு ஒன்பது கட்டங்களிலும் எண்களை நிரப்ப வேண்டும் இதற்கு பால் பன்னிர் பூக்கள் போன்றவை அர்ப்பணித்து தொடர்ந்து 72 நாட்கள் பூஜை செய்து வர வேண்டும். குபேர வழிபாட்டின் போது குபேரனுக்கான மந்திரத்தை சொல்ல வேண்டும்\n“ஓம் யக்ஷ்ய குபேராய வைஸ்ரவணாய, தான தான்யாதிபதியே தன தான்ய ஸம்ருத்திமே தேஹி தபாயஸ்வாஹா ” என்கிற மந்திரத்தை எந்திரம் வைத்து பூஜை செய்து 108 முறை 72 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் உடனடியாக பலன்கள் கிடைக்கும். இந்த பூஜையை வெள்ளி அல்லது செவ்வாய் கிழமைகளில் தொடங்க வேண்டும். கிழக்கு பார்த்து அமர்ந்து பூஜை செய்ய வேண்டும் பூஜை தொடங்கும் நாள் அமாவாசையாக இருத்தல் நல்லது. குபேரன் பாதாள லோகத்தில் வசிப்பவர் அதனால் மறைந்திருக்கும் செல்வங்கள் நம்மை தேடி வர இவரை வழிபடலாம். குபேரனின் உருவம் குள்ளமாக உடல் பெருத்த உருவமாக இருக்கும் இந்த இவரின் தோற்றத்தின் மீது மனம் வைத்து த்யானம் செய்வதால் செல்வம் சேர்க்கும் மன உறுதி அதிகரிக்கும். இந்திய மட்டுமல்லாது இவரின் இந்த உருவத்தை சீன மலேசிய, தைவான், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வழிபடுகிறார்கள்\nகுபேரன் மூலாதார சக்கரத்தை ஆட்சி செய்கிறவர். மூலாதாரம் ஒருவருக்கு சரியாக இயங்கினால் பூமி சார்ந்த செல்வம் மற்றும் நன்மைகள் அதிகமாக வரும் குபேரனின் திசை வடக்கு. பூகோள அறிவியலின் படி அதிகமான காந்த சக்தி வடக்கு திசையில் தான் இருக்கிறது. வியாபாரத்திற்கு இது சிறந்த இடமாகும் இதை குபேர மூலை என்று சொல்கிறார்கள். குபேரனை இதுபோன்று வாஸ்து முறைகளிலும், மற்றும் பிரத்யேக த்யான வழிபாடு முறையிலும் தவறாமல் வழிபட்டு வருபவர்களுக்கு குபேரன் செல்வ செழிப்பை நிச்சயம் தருவார்\n20 நாள் ஆனாலும் கெடாத முந்திரி கொத்து செய்வது எப்படி\n1000 வெடிப்பு இருந்தாலும் அரைமணி நேரத்தில் மறையும்\nசெட்டிநாடு ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை ஒருமுறை இப்படி செய்து பாருங்க\n1 கப் பாலும் 1 மாம்பழம் இருந்தா நாவில் கரையும் ஜெல்லி ஸ்வீட் ரெடி\nநாங்க அடிக்கடி செய்வோம்…15 நிமிடமே அதிகம்…\nகுளித்து பின் இந்த மந்திரம் 9 முறை கூற கேட்டது கிடைக்கும்\nகால்சியம் குறைபாட்டை அனுமதிக்காது, மேலும் மூட்டு, முதுகுவலி இல்லை, பலவீனமான எலும்புகள�� எஃகு ஆக்கும்\nகுளித்து பின் இந்த மந்திரம் 9 முறை கூற கேட்டது கிடைக்கும்\nகுளித்து பின் இந்த மந்திரம் 9 முறை கூற கேட்டது கிடைக்கும் இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள்,\nநீண்ட நேர இல்லறம் அமைய துணைபுரியும் அற்புதமான பூ\nநீண்ட நேர இல்லறம் அமைய துணைபுரியும் அற்புதமான பூ இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள், செய்திகள்,\nமலசிக்கல் பிரச்சனைக்கு உடனடி தீர்வு தரும் அபானவாயு முத்திரை\nமலசிக்கல் பிரச்சனைக்கு உடனடி தீர்வு தரும் அபானவாயு முத்திரை இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://online90media.com/archives/3858", "date_download": "2021-06-21T21:33:55Z", "digest": "sha1:HDCDO7GXCLXY4JAV65YS2ML7NJZDF3ZE", "length": 11566, "nlines": 41, "source_domain": "online90media.com", "title": "தவறான முறையில் சாப்பிட்டால் உ-யிருக்கே ஆ-பத்தாம் !! யாரெல்லாம் இந்த உணவை சாப்பிட்டு இருக்கீங்க !! – Online90Media", "raw_content": "\nதவறான முறையில் சாப்பிட்டால் உ-யிருக்கே ஆ-பத்தாம் யாரெல்லாம் இந்த உணவை சாப்பிட்டு இருக்கீங்க \nNovember 5, 2020 Online90Leave a Comment on தவறான முறையில் சாப்பிட்டால் உ-யிருக்கே ஆ-பத்தாம் யாரெல்லாம் இந்த உணவை சாப்பிட்டு இருக்கீங்க \nநல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொண்டால் தான் நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் நாம் சாப்பிடும் பெரும்பாலான உணவுகள் மிகவும் ஆரோக்கியமானவை தான். ஆனால் ஆரோக்கியமான உணவுப் பொருட்களாக இருந்தாலும், அவற்றை தவறான முறையில் சாப்பிட்டால், அதுவும் உடல் ஆரோக்கியத்திற்கு தான் கேடு விளைவிக்கும்.அந்த உணவுப் பொருட்களை கவனமாக தேர்ந்தெடுத்து உட்கொள்ளாவிட்டால், ஆரோக்கிய பிரச்சினைகளால் அவஸ்தைப்படக்கூடும். அவ்வகையான சில ஆரோக்கியமான உணவுப் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.\nகடல் சிப்பி – கடல் சிப்பி ஒரு ஆரோக்கியமான உணவுப் பொருள். இதில் புரோட்டீன், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், நல்ல கொழுப்புக்கள் மற்றும் பல்வேறு கனிமச்சத்துக்களான மக்னீசியம், ஜிங்க், இரும்புச்சத்து மற்றும் காப்பர் போன்றவை அதிகமாக உள்ளன. இவ்வளவு சத்துக்களை அடக்கிய கடல் சிப்பி, சரியான பதத்தில் சமைத்து சாப்பிட மிகவும் கடினமாக இருக்கும் உணவுகளில் ஒன்றாகும். இதை சரியாக சமைக்காமலோ அல்லது பச்சையாகவோ சாப்பிட்��ால், அது ஆரோக்கியத்திற்கு பெரும் ஆபத்தானதாகிவிடும். எனவே கடல் சிப்பியை சாப்பிடுவதாக இருந்தால், நன்கு சமைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு பின் சாப்பிடுங்கள்.\nபிரேசில் நட்ஸ் – பிரேசில் நட்ஸில் செலினியம் அதிகம் உள்ளது. செலினியம் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானது. ஆனால் இதை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், அது நஞ்ஒசாகிவிடும். பெரியவர்கள் ஒரு நாளைக்கு 50-70 மைக்ரோகிராம் செலினியத்தை சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் ஒரு பிரேசில் நட்ஸில் 60-95 மைக்ரோகிராம் நார்ச்சத்து உள்ளது. எனவே ஒரு நாளைக்கு எடுக்க வேண்டிய அளவை விட அதிகளவு செலினியத்தை உண்பது, செரிமான பிரச்சனைகள், களைப்பு மற்றும் தலைமுடி உதிர்ப்பு போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.\nதேன் – உங்களுக்கு இது தெரியாமல் இருக்கலாம். ஆனால் தேனில் ஏராளமான நச்சுக்கள் உள்ளன. தேனானது சேகரிக்கப்பட்ட பிறகு, பேஸ்சுரைசேஷன் செயல்முறை மூலம் அதில் உள்ள நச்சுக்களை அகற்றப்படுகிறது. இருப்பினும், கலப்படமில்லாத தேனை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது. கலப்படம் இல்லாத தேனை ஒரு ஸ்பூன் சாப்பிட்டாலும், அது தலைவலி, தலைச்சுற்றல் மற்றும் வாந்தியை உண்டாக்கும்.\nபிரட் -பிரட் வழக்கமாக சாப்பிடும் ஒரு உணவுப் பொருளாக இருந்தாலும், சில வகையான பிரட்டுகள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. வெள்ளை பிரட்டில் பதப்படுத்தப்பட்ட மாவு மற்றும் சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளதால், அவை ஆரோக்கியமற்றதாகும். வெள்ளை பிரட்டை அடிக்கடி சாப்பிடுவது உடல் பருமன், இதய நோய் மற்றும் சர்க்கரை நோயை ஏற்படுத்தும். முழு தானிய பிரட்டிலும் கூட பல்வேறு பதப்படுத்தும் பொருட்கள், சர்க்கரைகள் மற்றும் உப்பு உள்ளதால், இது ஆரோக்கியத்திற்கு மோசமானவை. எனவே எளிதில் செரிமானமாவதற்கு, முளைக்கட்டிய தானியங்களால் ஆன பிரட்டை சாப்பிடலாம். ஏனெனில் இதில் அதிக புரதம், நார்ச்சத்து, ஃபோலேட், வைட்டமின் சி மற்றும் பிற ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன.\nகாதலன் அனுப்பிய மிஸ் யு செல்ஃபீ புகைப்படம் பார்த்து ஆடிப்போன காதலி புகைப்படம் பார்த்து ஆடிப்போன காதலி பல மில்லியன் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த புகைப்படம் \n78 வயது தாத்தாவை திருமணம் செய்த 17 வயது பெண் 22 நாட்களில் மணமகன் செய்த அதிர வைக்கும் பின்னணி \n அதிர்ச்சியில் உறைய வைக்கும் அதிசய காட்சிகள் … வைரலாகி வரும் சம்பவம் என்ன தெரியுமா \nநீரிழிவு நோ யாளிகளே தினமும் டீ குடிப்பீங்களா ஒரு நாளைக்கு எத்தனை டீ குடிக்கனும் ஒரு நாளைக்கு எத்தனை டீ குடிக்கனும்\nஉங்களது முகத்தில் கற்றாழையை நேரடியாக பயன்படுத்துபவரா சருமத்தில் ஏற்படும் மாற்றம் என்னதெரியுமா \nதொழில் ரீதியில் யோகம் கிடைக்கவுள்ள ராசியினர் யார் யார் தெரியுமா இந்த ராசிக்காரர்கள் எல்லாம் பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமாம் \nவீட்டில் தரித்திரம் நீடித்திருக்க இந்த பொருட்களை கடனாக வாங்குவதும் ஒரு காரணமாம் தப்பி தவறியும் இனிமேல் இவைகளை கடனாக வாங்காதீர்கள் \nஒரு நிமிடம் ஒதுக்கி இந்த அறிவாளிகளின் செயலை பாருங்க இப்படிப்பட்ட கிரேன் வி ப த்தை வாழ்நாள்ல பார்த்து இருக்க மாடீங்க \nவிலங்குகளுக்குள்ளும் இப்படிப்பட்ட ஒரு வினோத நட்பை பார்த்திருக்கிறீங்களா உலகில் வேறு எங்கும் பார்க்க முடியாத வைரல் காணொளி \nஇந்த வீடியோ பார்த்த பிறகு விலங்குகளுக்கு ஐந்து அறிவு என்று சொல்ல மாட்டீங்க திறமையுள்ள விலங்கு பாக்குற வேலைய பாருங்க \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://srilankamuslims.lk/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%82%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2021-06-21T22:31:29Z", "digest": "sha1:6FRFI5ZBZW6W3HCENGDH37WDKBAFGO76", "length": 9582, "nlines": 70, "source_domain": "srilankamuslims.lk", "title": "ரிசாத் - ஹூனைஸ் பிளவு? வெற்றி பெற்றது யார்? » Sri Lanka Muslim", "raw_content": "\nரிசாத் – ஹூனைஸ் பிளவு\nஅமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் பா.உ. ஹூனைஸ் பாறுக் ஆகியோருக்கிடையில் பிளவினை ஏற்படுத்துவதற்கான சில முன்னகர்வுகள் அரசாங்க தரப்பின் ஒரு சாராரால் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅமைச்சர் ரிசாத் பதியுதீனுடன் ஹூனைஸ் பாறுக் பல வருடங்களாக இணைந்து அரசியல் செயற்பாடுகளில் பங்கு கொண்டுவரும் நிலையில் திடீர் என்று ஹூனைஸ் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து பிரதி அமைச்சுப் பதிவியையும் பெறப்போகின்றார் என்ற செய்தி வன்னி முஸ்லிம்களிடத்தில் குறிப்பாக முசலிப் பிரதேச முஸ்லிம்களிடத்தில் பலத்த சலசலப்பை ஏற்படுத்தியிருந்ததாகவும் கூறப்படுகின்றது.\nஹூனைஸ் பாறுக்கிடம் பிரதியமைச்சுப் பதவி பெற்றுத்தருவதாகவும் ���.இ.ம.கா விட்டு வருமாறு அரசாங்கத்தின் இளம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம். ஏனெனில் பா.உ ஹூனைஸ் பாறுக்கின்; பேஸ்புக்கின் டைம் லைன் புகைப்படமாக மேலே குறிப்பிட்ட இளம் பாராளுமன்ற உறுப்பினருடன் இருப்பது போன்ற புகைப்படம் தான் முன் படமாக காணப்படுகின்றது எனவே இப்பேச்சுவார்தை உண்மையாக இருக்கலாம் என எமது இணையத்தளத்திற்கு தகவல் தந்தவர் ஆதாரமாக இதனை குறிப்பிட்டிருந்தார்.\nபிரதியமைச்சுப் பதவியை ஒக்டோபர் 10ல் ஏற்கின்றார் ஹூனைஸ் என்று சிறு அளவிலான துண்டுப்பிரசுரங்களும் முசலிப் பிரதேசத்தில் பிரசுரமும் செய்யப்பட்டடதாம்.\nகுறிப்பாக ஹூனைஸ் பாறுக்கினால் ஏற்பாடு செய்யப்பட்ட விளையாட்டு விழாவுக்கு அமைச்சர் ரிசாத் அழைக்கப்படாமை. நாமல் ராஜபக்ச மற்றும் சனத் ஜெயசூரிய அழைக்கப்பட்டமை மற்றும் முசலிப் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட கூட்டுறவுச் சங்க கட்டிடங்களுக்கு இட்ட பெயர் போன்ற காரணங்களினால் இருவருக்குமிடையிலேயே முரண்பாடுகள் தோற்றம் பெற்றன என பல கதைகள் உலாவிக் கொண்டிருக்கும் வேளையில்\nதற்போதைய நிலவரம் இக்கதைகளுக்கு முற்றிலும் மாற்றமாக உள்ளதை அறியமுடிகின்றது.\nநேற்று நாணாட்டன் பிரதேசத்தில் நடைபெற்ற கலச்சார மண்டபம் திறப்பு விழாவில் அமைச்சர் ரிசாத் மற்றும் ஹூனைஸ் பாறுக் ஆகியோர் வழமை போன்று அன்னியொன்னியமாக இருந்ததாக எமது தகவல் மூலம் தெரிவிக்கின்றது.\nஇதற்கு பிரதான காரணம் வடக்கில் அமைச்சர் ரிசாதின் அரசியல் முக்கியத்துவத்தை நன்கு உணரந்துள்ள அரசாங்கத்தின் உயர்மட்டம் ஹூனைஸ் பாறுக் விடயத்தை கைவிட்டு விட்டதாக நம்பப்படுகின்றது.\nஇதற்கு இன்னொரு காரணம் வன்னி முஸ்லிம்கள் குறிப்பாக முசலி முஸ்லிம்கள் என குறிப்பிடப்படுகின்றது.\nபா.உ ஹூனைஸ் பாறுக்கிடம் முசலிப்பிரதேச மற்றும் வன்னியின் சில முஸ்லிம் அமுக்கக் குழுக்கள் கலந்துரையாடல்கள் மேற்கொண்டதாகவும்\nஅதில் வடக்கு முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நிறைவேற்றுவதற்கு அமைச்சர் ரிசாத் பதியுதீனின் இருப்பின் அவசியம் தொடர்பிலும் அரசியல் ஒற்றுமை மற்றும் ஊரோடு ஒத்துப் போகாவிட்டால் ஏற்படும் விளைவு தொடர்பிலும் பேசப்பட்டதாகவும் கூறப்படுகின்��து.\nஇவ்வாறு பல கதைகள் இருப்பினும் – எம்மிடையே ஏற்பட்ட சிறு மனக்கசப்பை பிளவாக மாற்றிவிட்டார்கள் என பா.உ ஹூனைஸ் இவ் அமுக்கக்குழுக்களிடம் தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்நிலையில் ரிசாத் ஹூனைஸ் பிளவில் வெற்றி பெற்றவர் யார் அது நிச்சயமாக பிளவெனும் ஆரம்ப முளையை ஒற்றுமைப்டுத்தி, ஒன்றுபட்டு செயற்பட்ட வன்னி முஸ்லிம்களே\nகத்தாரில் உள்ள லக்பிம மற்றும் கொழும்பு உணவகங்கள் தொடர்பில் அதிர்ச்சி ரிப்போட் (முழு விபரம் இணைப்பு)\nதெஹிவளை பாத்தியா பள்ளிவாசலுக்கு மூடுவிழா – நடந்தது இதுதான் – புலனாய்வு ரிப்போட்\nவட்டிக்கு பணம் பெற்ற ஐயுப் அஸ்மின்; யாழ் பள்ளிவாசல், தமிழ் பெண்களால் முற்றுகை\nஏழைகளின் உம்ரா வீசாக்களுக்கு நடந்தது என்ன (முழு விபரம் – Photo)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/declared-officially-dead-in-2017french-woman-tries-to-prove-shes-alive.html", "date_download": "2021-06-21T22:43:00Z", "digest": "sha1:F23MC7PQGY2ITFUTCGHHRWNR6JZTZUNJ", "length": 15514, "nlines": 60, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Declared officially dead in 2017French woman tries to prove shes alive | World News", "raw_content": "\n நான் உசுரோடா தான் இருக்கேன்.. நம்புங்க”.. ‘இறந்ததாக’ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பெண்.. ‘உயிருடன் இருப்பதை நிரூபிக்க’ 3 வருடமாக போராட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nபிரான்சிலுள்ள saint joseph என்ற கிராமத்தை சேர்ந்தவர் jeanne pouchain(58). இவர் நடத்திய நிறுவனம் ஒன்றில் பணிப்புரிந்த பெண் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.\nஇதனால் அப்பெண் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து, 2004 ஆம் ஆண்டு, தொழிலாளர் நல ஆணையம் ஒன்று, jeanne அந்த பெண்ணுக்கு 12,470 பவுண்டுகள் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. இந்நிலையில் jeanne-வின் வழக்கறிஞர் அந்த பெண் வேலையிலிருந்து நீக்கப்பட்டதற்கு jeanne-வினுடைய நிறுவனம் பொறுப்பல்ல என வாதிட்டதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள மறுத்தது. பின்னர் பல்வேறு விசாரணைகள் மற்றும் மேல் முறையீடுகளுக்குப் பிறகு jeanne-வின் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.\nஆனாலும் jeanne-வின் நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட அந்த பெண்ணோ இதை அத்தனை சாமானியத்தில் விடுவதாக இல்லை. தொழிலாளர் நல ஆணையத்திடம் சென்று, தான் தனது நிறுவனத்தின் முதலாளியான jeanne-க்கு அனுப்பிய கடிதங்கள் எதற்கும், jeanne-வின் தரப்பில் இருந்து எவ்வித பதிலும் இல்லை எனவும், எனவே jeanne இறந்துவிட்டா��் எனவும் தெரிவித்துள்ளார் அந்த பெண்.\nஇதனால், jeanne அதிகாரப்பூர்வமாக இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இப்படி அறிவிக்கப்பட்ட காரணத்தால், jeanne தன்னுடைய கணவர் மற்றும் மகனுடன் இணைந்து வங்கியில் வைத்திருக்கும் கூட்டு வங்கிக்கணக்கை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் jeanne தன்னுடைய ஓட்டுநர் உரிமம், அடையாள அட்டை மற்றும் மருத்துவக் காப்பீடு அட்டை என எதையுமே பயன்படுத்தமுடியாது.\nபிரான்ஸ் நாட்டு ஆவணங்கள் எதிலுமே அவர் பெயர் இல்லை. இதனால் வாங்கிய கடனையும் jeanne-ஆல் செலுத்த முடியாமல் போனதால், அவருடைய காரை அதிகாரிகள் பறிமுதல் செய்துவிட்டார்கள். தான் உயிருடன் இருப்பதை நிரூபிக்க 3 ஆண்டுகளாக போராடி வரும் jeanne, “நான் இந்த உலகத்திலேயே இல்லை. நான் வீட்டு வாசலிலேயே சும்மா உட்கார்ந்துக்கொண்டு இருக்கிறேன். எதுவுமே செய்வதில்லை” என சோர்வுடன் அவர் கூறியுள்ளார்.\nALSO READ: 'ஐந்தரை லட்சம் பேஸ்புக் பயனாளர்களின் சுய விபரங்கள் திருட்டா' .. ‘அதுவும் இப்படி ஒரு காரணத்துக்காக' .. ‘அதுவும் இப்படி ஒரு காரணத்துக்காக’ .. ‘பிரபல’ கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் மீது சிபிஐ வழக்கு\n“அடுத்து என்ன ஆகுமோ என அச்சப்பட்டுக்கொண்டே வாழும் அவர், எல்லாம் மாறும் என்ற ஒரே நம்பிக்கையுடன் வாழ்கிறேன்” என கூறும் அவர், தன்னுடைய வழக்கறிஞர் தொடர்ந்துள்ள வழக்கில் தனக்கு வெற்றி கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\n'கூகுள் பே, போன் பே, PAYTM-ல...' சில நாட்களுக்கு 'இந்த பிரச்சனைகள்'லாம் இருக்கும்... - தேசிய கட்டண கழகம் தகவல்...\n'தமிழகத்தின்' இன்றைய (22-01-2021) 'கொரோனா' நிலவரம்... 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு 'விவரம்' உள்ளே...\n'என்னங்கடா, கிச்சன்ல ஸ்டவ் எரியுது, கடாய்ல சிக்கன் இருக்கு'... 'வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த பெண்'... வீட்டின் கூரையில் கண்ட அதிர்ச்சி ட்விஸ்ட்\n'திடீரென கிடுகிடுவென உயர்ந்த வீடுகளின் விற்பனை'... 'மக்களின் ஆர்வத்துக்குக் காரணம் என்ன'\n'விமான பணிப்பெண்ணுக்கு நடந்தது என்ன'... 'வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு கதறிய தாய்'... உண்மையை சொன்னதுக்கு பறிபோன வேலை\n'அம்மா, உங்க புருஷன் கைய கெட்டியா புடிச்சுக்கோங்க'... 'கையை பிடித்ததும் நடந்த துயரம்'.... 'வியக்கவைத்த அன்யோன்யம்'... நெஞ்சை நொறுக்கும் சம்பவம்\nVideo: “கண்ட்ரோலா இருப்பேன்.. தி��ும்பவும் நான் தான் ஓட்டுவேன்” - ‘அடம் பிடித்த’ கோவக்கார கிளி” - ‘அடம் பிடித்த’ கோவக்கார கிளி.. யார் இவர்.. சென்னையில் தொடரும் ‘போதை’ சம்பவங்கள்\n“கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா”.. ‘கண்டறிய உதவிய மருத்துவமனை உரிமையாளர் கைது’ .. ‘நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு’ .. ‘நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\n“நேர்ல பாக்கணும்னு ஆசையா இருக்கு.. வர்றீங்களா”.. ஃப்ரண்டுக்கு ‘ஃபேஸ்புக்கில் ஆபாச மெசேஜ்”.. ஃப்ரண்டுக்கு ‘ஃபேஸ்புக்கில் ஆபாச மெசேஜ்’.. சபலிஸ்ட் வாலிபருக்கு ‘பாடம்’ புகட்டிய ‘சிங்கப்பெண்’\n\"என் குழந்தைய என்கிட்ட கொடுக்கல\".. கதறும் தாய்.. \"அவங்களுக்கு குழந்தையே பிறக்கல\".. கொந்தளிக்கும் மருத்துவர்கள்.. ஸ்தம்பித்துப் போன கிராமம்\n'கர்நாடகாவில் இன்று முதல் அமலுக்கு வரும் தடைச் சட்டம்' - மீறுவோருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை\n\"3 வருஷமா போராடிட்டு இருக்கேன்... இன்னும் எனக்கு 'நீதி' கெடைக்கல...\" 'தலை' சுற்ற வைக்கும் பெண்ணின் உண்மைக் 'கதை'\nசெல்போனில் பேசியபடி சென்ற இளம்பெண்.. நொடியில் ‘கிரில் சிக்கன்’ மெஷினால் நடந்த அதிர்ச்சி.. பரபரக்க வைத்த சம்பவம்..\nஇது ‘வேறலெவல்’ ஐடியாவா இருக்கே.. திருட வந்த கொள்ளையர்களுக்கு ‘தண்ணீ’ காட்டிய சென்னை இல்லத்தரசி..\nதிடீரென வலியில் துடித்த கர்ப்பிணி.. 12 கிமீ-க்கு அப்பால் மருத்துவமனை.. 12 கிமீ-க்கு அப்பால் மருத்துவமனை.. 'இந்த 'பனி'யில என்ன செய்றதுனே தெரியல'.. 'இந்த 'பனி'யில என்ன செய்றதுனே தெரியல'.. அதிரடி முடிவெடுத்த இளைஞர்கள்\n10 வருஷம் ‘துப்புரவாளராக’ இருந்த ஆபிஸ்.. அதே இடத்துக்கு இப்படி வருவேன்னு நினைக்கவே இல்ல.. திரும்பி பார்க்க வைத்த பெண்..\nஆண் நண்பரின் மனைவியை ‘பழிவாங்க’ பெண் செஞ்ச காரியம்.. சென்னையில் நடந்த அதிர்ச்சி..\n'.. அதுக்கும் இதுக்கும் என்னயா சம்மந்தம் கொந்தளித்த கோர்ட்... பாய்ந்தது வழக்கு.. ‘ஒரே மாதத்தில் இத்தனை பேர் கைதா கொந்தளித்த கோர்ட்... பாய்ந்தது வழக்கு.. ‘ஒரே மாதத்தில் இத்தனை பேர் கைதா\n'புதிய வகை கொரோனா வைரஸ்’... ‘எல்லையை மூடியதால் பல கிலோ மீட்டர்’... ‘காத்திருக்கும் வாகனங்கள்’... ‘அதிலும் நெகிழ வைத்த மனிதம்’...\nஆண் நண்பருடன் ‘மனைவி’ தலைமறைவு.. வாடகைக்கு குடி வைத்ததால் வந்த வினை.. கணவர் கொடுத்த புகாரால் வெளிவந்த ‘பகீர்’ தகவல்..\nஇன்ஸ்டாகிராமில் அறிமுகம்.. ‘அக்கா’னு தான் கூப்பிடுவான்.. ஆனா இப்படி ஏமாத்துவான்னு கொஞ்சமும் எதிர்பாக்கல.. பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி..\n.. வீடியோ காலில் கதறியழுத தாய்.. மனதை உருக்கிய சம்பவம்..\n‘கவலைப்படாதீங்க’.. இனி உங்க வீட்டு ‘வாடகையை’ நான் கொடுக்குறேன்.. மதுரையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..\n'லாக்டவுன்ல போர் அடிச்சுது'.. \"அதுக்கு\".. 'செக்ஸ் பொம்மையுடன் திருமணமாகி குழந்தை பொறந்துருச்சா\".. 'செக்ஸ் பொம்மையுடன் திருமணமாகி குழந்தை பொறந்துருச்சா'.. தெறிக்கவிட்ட இளம் பெண்\nதொழிலதிபர் தொலைத்துவிட்ட, ‘ரூ. 2.5 கோடி மதிப்பிலான ஓவியம்’.. ஆபரேஷனில் இறங்கிய மருமகன்.. கடைசியில் இருந்த இடம் தெரியுமா\n'ஒன்பது மாதங்களாக பெண் ஒருவர் அனுபவித்த வேதனை’... ‘முயற்சியை விடாமல்’... ‘சிகிச்சை அளித்து வெற்றி கண்ட மருத்துவர்கள்’...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thesamnet.co.uk/?p=58805", "date_download": "2021-06-21T23:40:56Z", "digest": "sha1:HIUJXTG3L23RLAHQL6OJHHEYFLBLEQYE", "length": 8018, "nlines": 83, "source_domain": "thesamnet.co.uk", "title": "மாணவர்கள் புதியதை கற்றுக் கொள்வதற்காக பொருத்தமான கல்வியை பெற்றுக் கொடுப்பது அவசியமாகும் – பேராசிரியர் ஜீ. எல் பீரிஸ் – தேசம்", "raw_content": "\nமாணவர்கள் புதியதை கற்றுக் கொள்வதற்காக பொருத்தமான கல்வியை பெற்றுக் கொடுப்பது அவசியமாகும் – பேராசிரியர் ஜீ. எல் பீரிஸ்\nமாணவர்கள் புதியதை கற்றுக் கொள்வதற்காக பொருத்தமான கல்வியை பெற்றுக் கொடுப்பது அவசியமாகும் – பேராசிரியர் ஜீ. எல் பீரிஸ்\nநாட்டில் நடைமுறையிலுள்ள கல்வி முறையில் மாற்றம் மேற்கொள்ளப்படுவது அவசியமெனவும் தற்போது நடைமுறையிலுள்ள கல்வி முறைமையில் குறைபாடுகள் காணப்படுவதால் மாணவர்கள் உரிய முறையில் தமது கற்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதுள்ளது என்பதையும் புதிய கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.\nகல்வி அமைச்சில் நேற்று (18.08.2020) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதை தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் நேற்று மேலும் தெரிவித்த அமைச்சர்,\nகல்வி முறைமையில் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பாக விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தற்போதைய கல்வி முறை நாட்டுக்கு பொருத்தமானதல்ல என்பதை சகலரும் ஏற்றுக்கொள்கின்றனர்.\nஅதற்கிணங்க அடுத்த மாதம் நாடு முழுவதும் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.\nபாட���ெறிகளை நவீனமயப்படுத்துவது, பாடங்களின் எண்ணிக்கை, பாடவிதானங்களின் தன்மை, கற்பிக்கப்படும் முறைமை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு அவற்றில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவது அவசியம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.\nஅவ்வாறு மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் போதே மாணவர்கள் சுதந்திரமாக சிந்தித்து தைரியத்துடன் கற்க முடியும் என்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். எதையாவது சிந்தித்துக் கொண்டு பரீட்சையில் சித்தியடைய வேண்டுமென்று பரிட்சையில் அமர்வது கல்வி முறையின் நோக்கமல்ல.எமது நாட்டில் அதுபோன்றதொரு கல்வி முறையே உள்ளது. சகல குறைபாடுகளும் நீக்கப்படவேண்டும்.\nபுதிய விடயங்கள் உள்ளீர்க்கப்படவேண்டும்.மாணவர்கள் புதியதை கற்றுக் கொள்வதற்காக பொருத்தமான கல்வியை பெற்றுக் கொடுப்பது அவசியமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.\nகிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோகத்தில் 42 ஆயிரம் மெற்றிக்தொன் நெல் அறுவடை – பிரதி விவசாயப்பணிப்பாளர் அற்புதச்சந்திரன்\n2019ஆம் ஆண்டு தேர்தலுக்காக ரிஷாத்பதியுதீன் அரசநிதியை பயன்படுத்திமை உறுதிசெய்யப்பட்டுள்ளது \nதமிழர்கள் ஆப்ப்பிரிக்கர்கள் போல் எப்போதும் கருப்புத்தோல...\nஹலோ Selva, அது \"மள்ளர்கள்\" அல்ல, \"மல்லர்கள்\"\nநல்லது, Thiru T.Jayabalan, நாம் கூறும் கருத்துக்கள் அந்...\n:: 2009 யுத்த நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aransei.com/news/india/farmers-from-maharashtra-joined-delhi-protest/embed/", "date_download": "2021-06-21T23:26:45Z", "digest": "sha1:QKS7L4477U2GREGVPEMVTZ2FS2ROB7CV", "length": 4562, "nlines": 8, "source_domain": "www.aransei.com", "title": "ஒன்றிணையும் இந்திய விவசாயிகள் : விவசாய சட்டத்திற்கெதிராகத் தீவிரமடையும் போராட்டம் | Aran Sei", "raw_content": "ஒன்றிணையும் இந்திய விவசாயிகள் : விவசாய சட்டத்திற்கெதிராகத் தீவிரமடையும் போராட்டம்\nநேற்று (டிசம்பர் 26), மகாராஷ்டிராவைச் சேர்ந்த விவசாயிகள் குழு டெல்லி எல்லைகளில், விவசாயச் சட்டங்களை நீக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் இணைந்துக் கொண்டது என்று அகில இந்திய விவசாயிகள் சங்கம் கூறியுள்ளது. மேலும், அவர்கள் மத்திய அரசுடன் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க விருப்பம் தெரிவித்ததாகவும், ஆனால் மூன்று விவசாய சட்டங்களிலிருந்து சில பிரிவுகளை நீக்கப்பட வேண்டும் என்று கோருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேளாண் சட்டங்களை ���ன் ரத்து செய்ய வேண்டும் … Continue reading ஒன்றிணையும் இந்திய விவசாயிகள் : விவசாய சட்டத்திற்கெதிராகத் தீவிரமடையும் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2021/05/04224715/Brahma-lotus-flower-in-Palani.vpf", "date_download": "2021-06-21T22:16:03Z", "digest": "sha1:7NNGUJPKVHW5SQ3NRRFPXHYMSCT7ZX6D", "length": 7918, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Brahma lotus flower in Palani || பழனியில் பூத்த பிரம்ம கமலம் பூ", "raw_content": "Sections செய்திகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nபழனியில் பூத்த பிரம்ம கமலம் பூ\nதிண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரத்தில் உள்ள ஒரு வீட்டில் பிரம்ம கமல செடியில் பூ பூத்தது.\nபழனி அடிவார பகுதியை சேர்ந்தவர் ராஜா என்பவர் வீட்டில் பிரம்ம கமல செடியை வளர்த்து வருகிறார்.\nஇதில், நேற்று முன்தினம் இரவு ஒரு பிரம்ம கமலம் பூ பூத்தது.\nஇது பிரம்மனுக்கு பூஜை செய்ய உகந்த பூ ஆகும்.\nஇந்த பூ நள்ளிரவில் மலர்ந்து, அதிகாலையில் உதிர்ந்து போகும்.\nமேலும் இந்த பூ அதிக மணம் கொண்டது.\nதகவலறிந்த அப்பகுதி மக்கள், நேரில் சென்று பிரம்ம கமலம் பூவை ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்.\nபூத்த பிரம்ம கமலம் பூ\n1. சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு: ரெயில்வே கோட்டம் அறிவிப்பு\n2. ஊரடங்கு தளர்வுகள் அமல்: பூங்காக்களில் ஆர்வமுடன் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள்\n3. கொரோனா பரவல் கட்டுக்குள் வர மக்களின் ஒத்துழைப்புதான் காரணம்: மு.க.ஸ்டாலின்\n4. இந்தியாவில் புதிதாக 70,421 பேருக்கு கொரோனா: 4 ஆயிரத்தை நெருங்கிய பலி\n5. நாடு முழுவதும் ரெயில்கள் மூலம் 30 ஆயிரம் டன் ஆக்சிஜன் வினியோகம்\n1. மைசூரு மாவட்டத்தில் பயணிகளை ஏற்றவோ-இறக்கவோ கூடாது; கே.எஸ்.ஆர்.டி.சி. உத்தரவு\n2. சென்னை ஐஸ்-அவுசில் பயங்கரம் கோவில் உண்டியலை உடைத்து, காவலாளி படுகொலை சிறுவர்கள் நடத்திய வெறியாட்டம்\n3. சைதாப்பேட்டையில் வாலிபர் படுகொலை; மனைவியின் காதலனை தேடும் போலீசார்\n4. திருந்தி வாழும்படி அறிவுரை கூறியதால் ஆத்திரம் நண்பரின் தலையில் பூந்தொட்டியை போட்டு கொலை செய்த வாலிபர்\n5. கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை; அதிர்ச்சியில் தந்தையும் சாவு\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேல��வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.noolulagam.com/product/?pid=21512", "date_download": "2021-06-21T22:34:25Z", "digest": "sha1:GBKIOQKXHYWBZOLBNUOD6BNEODN7Z65C", "length": 6991, "nlines": 193, "source_domain": "www.noolulagam.com", "title": "கவியரசு கண்ணதாசன் மாணவர்களுக்குச் சொன்னது (Kannadhasan Maanavarkalukku Sonnathu) – சபீதா ஜோசப் – Buy Tamil book online – Noolulagam", "raw_content": "\nAllபுத்தகத்தின் பெயர்ஆசிரியர் (Exact)ஆசிரியர் (Name Contains)பதிப்பகம்குறிச்சொற்கள்Published Year\nHome » Tamil books » கவியரசு கண்ணதாசன் மாணவர்களுக்குச் சொன்னது\nகவியரசு கண்ணதாசன் மாணவர்களுக்குச் சொன்னது\nஎழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All\nஅப்துல் கலாமின் அரிய கருத்துகள்\nமுன்னாள் ஜனாதிபதி இராதாகிருஷ்ணன் மாணவர்களுக்குச் சொன்னது\nசிவாஜி 100 சிகரம் தொட்ட செய்திகள்\nபெருந்தலைவர் 100 பெருகிவந்த பெருமைகள்\nமு. வரதராசனார் மாணவர்களுக்குச் சொன்னது\nதத்துவமேதை ஜே. கிருஷ்ணமூர்த்தி மாணவர்களுக்குச் சொன்னது\nஜவஹர்லால் நேரு மாணவர்களுக்குச் சொன்னது\nமக்கள் திலகத்தின் வெற்றி சிந்தனைகள்\nநடிகவேள் எம்.ஆர்.ராதா 100 நயமான தகவல்கள் (book rare)\nமற்ற மாணவருக்காக வகை புத்தகங்கள்View All\nமு. வரதராசனார் மாணவர்களுக்குச் சொன்னது\nஎளிதாகத் தேர்வில் வெற்றி பெறலாம்\nகணக்கில் உங்க குழந்தையும் மேதையாகலாம்\nமற்ற மாணவருக்காக வகை புத்தகங்கள்View All\nநக்கீரன் இயர்புக் 2015 (TNPSC மற்றும் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கான பொது அறிவு களஞ்சியம்)\nராகுல் காந்தி ராஜா வீட்டு கன்னுக்குட்டி\nகேத வீடுகளும் ராஜ கோபுரங்களும்\nபொதுத்தமிழ் TNPSC குரூப் II, IV, VAO அனைத்து தேர்வுகள்\nஅகிம்சை நாயகன் மகாத்மா மாணவர்களுக்கு சொன்னது\nபோட்டித் தேர்வுகளுக்கான பொதுக் கட்டுரைகள் IAS BANK TNPSC\nதத்துவமேதை ஜே. கிருஷ்ணமூர்த்தி மாணவர்களுக்குச் சொன்னது\nதேவிகா முதல் ஜோதிகா வரை\nபேச்சுப் போட்டிக்கு பயனுள்ள கட்டுரைகள்\nகந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் 4\nஉங்கள் குழந்தைகளை நல்லவர்களாக வளர்ப்பது எப்படி\nநேதாஜி மர்ம மரணம் (ரகசிய ஆவணங்கள் சொல்லும் கதை)\nஇதயத்தை ஈரமாக்கும் இதிகாச கதைகள்\nபொது அறிவு விநாடி வினா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2019/11/may17.html", "date_download": "2021-06-21T22:04:30Z", "digest": "sha1:SD7FIJLCWY3BISETZ2X75AB62EBAB5ZH", "length": 20825, "nlines": 91, "source_domain": "www.pathivu.com", "title": "அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டிய காலமிது! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டிய காலமிது\nஅரசியல் இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டிய காலமிது\nடாம்போ Monday, November 18, 2019 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nஇலங்கையின் அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தமிழர்களுக்கு எந்த தீர்வையும் தராது என்பதே மீண்டும் மீண்டும் தமிழர்கள் உணர வேண்டிய உண்மையாக இருக்கிறது. – மே பதினேழு இயக்கம்\nநடந்து முடிந்த இலங்கை அதிபருக்கான தேர்தலில் இனப்படுகொலையாளி கோத்தபாய ராஜபக்சே அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அதிபருக்காக போட்டியிட்ட சஜித் பிரேமதாசா மற்றும் கோத்தபாய ராஜபக்சே ஆகிய பிரதான இரு வேட்பாளர்களுமே தமிழர் தரப்பு கட்சிகள் வைத்த கோரிக்கைகளை மதிக்கவில்லை.\nதமிழர்களை தனித்த தேசிய இனமாக அங்கீகரிப்பது, வடக்கு கிழக்கை இணைப்பது, ராணுவத்தை வெளியேற்றுவது, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி என எந்த கோரிக்கைகளையும் அந்த இரு வேட்பாளர்களும் மதித்திடவில்லை.\nஇரண்டு பேய்களில் எந்த பேய் மெதுவாக கொல்லும் பேய் என தேர்ந்தெடுக்கும் சூழலுக்கே தமிழர்கள் தள்ளப்பட்டனர். இருப்பினும் கோத்தபாய ராஜபக்சே வந்துவிடக் கூடாது என எண்ணி ஒட்டுமொத்தமாக பெரும்பான்மை தமிழர்கள் அந்த நபருக்கு எதிராக வாக்களித்த போதும், சிங்களர்களின் வாக்குகளை மட்டும் பெற்று கோத்தபாய ராஜபக்சே தமிழர்களுக்கு அதிபராகும் நிலை ஏற்பட்டிருக்கிறது.\nஇப்படிப்பட்ட ஆட்சி முறைக்குள் தமிழர்களுக்கு எப்படி நீதி கிடைக்கும் சிங்களர்கள் தங்கள் இனவாத அரசியலை பாதுகாக்கக் கூடிய ஒரு நபரை தங்களுக்கு அதிபராக தேர்ந்தெடுத்து தமிழர்கள் மீதும் திணித்திருக்கிறார்கள். இதில் எங்கே இருக்கிறது நீதி சிங்களர்கள் தங்கள் இனவாத அரசியலை பாதுகாக்கக் கூடிய ஒரு நபரை தங்களுக்கு அதிபராக தேர்ந்தெடுத்து தமிழர்கள் மீதும் திணித்திருக்கிறார்கள். இதில் எங்கே இருக்கிறது நீதி ஒன்றரை லட்சம் தமிழரின் மீதான இனப்படுகொலையின் முக்கிய குற்றவாளியை மீண்டும் அதிபராக அமர்த்தி விட்டு எந்த நல்லிணக்கத்தினையும், சம உரிமையினை தமிழர்களுக்கு அளிக்கப் போகிறது சர்வதேச சமூகம்\nநடந்து முடிந்திருப்பது சிங்களர்களுக்கான தேர்தல். தமிழர்களின் அரசியல் தீர்வுக்கும் இந்த தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. தமிழர்கள் ஒரு சர்வாதிகார இனப்பட��கொலையாளியை நேருக்கு நேராக சந்திக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இதனை தேர்ந்தெடுப்பதில் தமிழர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறது இலங்கையின் இனவாத ஒற்றையாட்சி நடைமுறை. இனிமேலும் தமிழர்களுக்கான நீதிப் பொறிமுறையில் சர்வதேசம் மவுனம் காக்கக் கூடாது.\nஅமெரிக்காவும், இங்கிலாந்தும், இந்தியாவும் தமிழர் கடலினை ஆக்கிரமிக்க தமிழர்கள் பிரச்சினையை ஒரு பகடைக் காயாக பயன்படுத்தி வருகிறார்கள். ராஜபக்சேவாக இருந்தாலும், மைத்ரிபாலவாக இருந்தாலும், ரணிலாக இருந்தாலும், கோத்தபாயவாக இருந்தாலும், இலங்கையின் அதிபராக இருப்பவர், தான் சொல்வதை கேட்கக் கூடிய கையாளாக இருக்க வேண்டும் என்றே அமெரிக்கா விரும்புகிறது. அதற்காக நிகழக் கூடிய சூதாட்ட விளையாட்டுகள் தான் இந்த தேர்தல் நிகழ்வுகள். தங்களில் யார் அமெரிக்காவுக்கு சிறந்த அடிமை எனபதற்கான போட்டியே சிங்களப் பேரினவாத கட்சிகளுக்குள் நடந்து கொண்டிருக்கிறது.\nஅமெரிக்காவோடு சேர்த்து சீனாவின் அபிலாசைகளையும் நிறைவேற்றுவதில் யார் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பதே தந்திர விளையாட்டு. எந்த அதிகாரமும் இல்லாமல் நீதியை நோக்கி நிற்கிற தமிழர்கள் இந்த சூதாட்ட விளையாட்டிற்குள் சிதைந்து போகாமல், இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணைக் கோரிக்கையை முன்வைத்து சர்வதேச அளவில் நகர்வது மட்டுமே முக்கியமான நகர்வாக இருக்க முடியும்.\nஇனி வரும் காலங்கள் தமிழர் வரலாற்றின் முக்கியமான காலமாக இருக்கப் போகிறது. இந்த காலக்கட்டத்தில் நமது பாதையை நாமே தீர்மானிக்கப் போகிறோமா அல்லது வல்லரசுகள் தீர்மானிக்கப் போகிறதா என்பதே தமிழர்கள் முடிவெடுக்க வேண்டிய முக்கிய விடயம்.\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கேட்கும் தாய்மார்களின் போராட்டம் 1000 நாட்களை கடந்திருக்கிறது. இதே போல நில ஆக்கிரமிப்புகளை விடுவிக்கக் கோரும் போராட்டமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சிங்கள ஆக்கிரமிப்பு ராணுவம் தமிழ் மண்ணை விட்டு வெளியேறவில்லை. சிங்களமயமாக்கல், பெளத்தமயமாக்கல் என்று கலாச்சார இன அழிப்பும் நடந்து கொண்டிருக்கிறது. இதையெல்லாம் எதிர்த்து தமிழீழம் போராடிக் கொண்டிருக்கிறது. ஆனால் சர்வதேச சமூகம் இவை எவற்றையும் கண்டுகொள்ளாமல் சிங்களப் பேரினவாத இனப்படுகொலை அரசினை பாராட்டிக் கொண்டிருக்கிறது.\nஇந்த நிலையில் போராடுகிற தமிழீழ மக்களின் கோரிக்கைகளுடன் கைகோர்த்து, அவர்களின் போராட்டத்தினை வலுப்படுத்த உலகெங்கும் கொண்டு சேர்த்து இனப்படுகொலைக்கான நீதியினைக் கோருவதும், தமிழீழ விடுதலைக்கான சுய நிர்ணய உரிமையினை விட்டுத் தரமாட்டோம் என உலகுக்கு உரைப்பதுமே இந்த நேரத்தில் நமது முக்கியப் பணியாக இருக்கிறது.\nஅமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, சீனா போன்ற அரசுகள் இலங்கை மற்றும் தமிழீழ விவகாரத்தின் அரசியல், ராணுவ தலையீட்டிலிருந்து வெளியேற வேண்டும். தமிழர் கடலிலிருந்து அன்னிய படைகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு, தமிழர் கடல் அமைதி பிராந்தியமாக அறிவிக்கப்பட வேண்டும். இவற்றினை ஓங்கி ஒலிப்பது உலகத் தமிழர்களின் இன்றைய அவசியத் தேவையாகும்.\nதேர்தலுக்கு அப்பாற்பட்ட அரசியல் இயக்கத்தினை ஈழத்தமிழர்கள் கட்டியெழுப்ப வேண்டிய காலம் இது. தங்களை அரசியல் சக்தியாக ஒன்றுதிரட்டி தமது கோரிக்கைகளை முன்னக்ர்த்த தமக்கான தளத்தினை ஏற்படுத்திக்கொள்ளுதல் அவசியம் என்பதை இத்தேர்தல் உணர்த்துகிறது\nஅமைச்சர் விமல் வீரவன்ஸவுக்கு கீழிருந்த லங்கா பொஸ்பேட் நிறுவன லிமிட்டட் ஆனது அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமமுக் கீழ் அரசிதழில் கொண்டு வரப்பட்டு...\nபி.பி.சி தமிழ் சேவை:வைத்திருப்பது யார்\nதற்போது டெல்லி உளவு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பி.பி.சி. தமிழ்ச் சேவை அடிப்படை தகவல்கள் ஏதும் புரியாத செய்திகளை அண்மைக்காலமாக ஈழம் தொடர்ப...\nமகிந்த மற்றும் சிராந்தி புகைப்படங்களை வெளியிட்ட இந்திய உயர்ஸ்தானிகராலயம்\nசர்வதேச யோகா நாளான இன்று மஹிந்த ராஜபக்ஷவும் அவருடைய பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவும், யோகாசனம் செய்யும் புகைப்படம் ஒன்றை, இலங்கைக்கான இந்திய\nஇலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி ஜியூன் சங்\nஇலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி ஜியூன் சங்கின் (Julie Jiyoon Chung) பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\nதெற்கில் கோத்தா அரசிற்கு எதிராக மக்கள் திரண்டுவருகின்ற நிலையில் சங்கடத்தை தோற்றுவிக்கும் கூட்டமைப்பின் சந்திப்பினை ஜனாதிபதி தவிர்த்ததாக கூறப...\nகுருந்தூர் மலை இனி இல்லை\nசர்சைக்குரிய அகழ்வாராய்ச்சி பணிகள் இடம்பெற்றுவந்த முல்லைத்தீவு குருந்தூர்மலையில் புனருஸ��தானம் செய்யப்ட்டுவரும் குருந்தாவசோக விகாரைக்கான பொது...\nதமிழகத்திலுள்ள ஈழ ஏதிலி கைதிகளிற்கு ஆதரவாக போராட்டம்\nஇந்திய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை ஏதிலி கைதிகளை விடுவிக்க கோரி தொடரும் அவர்களது உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக யாழ்ப்பா...\nஅமொிக்காவால் தடை செய்யப்பட்டவர் ஈரானின் புதிய அதிபர் ஆனார்\nஈரானில் நடந்த அதிபர் தேர்தலில், இப்ராஹிம் ரைசி பெருவாரியான ஓட்டுகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.\nஇலங்கையில் உள்நாட்டு எரிவாயு விலை உயர்வு குறித்த முக்கியமான கலந்துரையாடல் நாளை (17) மாலை 6.30 மணிக்கு வர்த்தக அமைச்சில் நடைபெறும் என்று அமைச...\n4 திருடர்கள் மக்களால் மடக்கிப் பிடித்த மக்கள்\nமுல்லைத்தீவு - விசுவமடு பகுதியில், நீண்ட நாள்களாக, வீடுகளுக்குள் புகுந்து, நீர் இறைக்கும் இயந்திரம் உள்ளிட்ட பெறுமதியான பொருள்களைத் திருடிவந...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/70622/Dharumapuri-can-change-green-zone-for-no-coronavirus", "date_download": "2021-06-21T22:17:51Z", "digest": "sha1:37WJAYS5KJZ4N22V43FHEX6PFBU6UFKW", "length": 7005, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொரோனா இல்லாத மாவட்டம் : பச்சை மண்டலமாகும் தருமபுரி | Dharumapuri can change green zone for no coronavirus | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nகொரோனா இல்லாத மாவட்டம் : பச்சை மண்டலமாகும் தருமபுரி\nகொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த 5 பேர் குணமடைந்து வீடு திரும்பிய���ால் தருமபுரி பச்சை மண்டலமாகிறது.\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் 12,448 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாகக் காணப்பட்டாலும், சில மாவட்டங்களில் குறைந்த அளவே பாதிப்பு இருக்கிறது.\nஅந்த வகையில் தருமபுரி மாவட்டத்தில் 5 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது அந்த 5 பேரும் சிகிச்சை பலன் பெற்று கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனா இல்லாத பச்சை மண்டலமாகத் தருமபுரி மாறுகிறது.\nஅனுமதி மறுத்த போலீஸ் : டெல்லியில் எல்லையில் மக்கள் கல்வீச்சு\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க\nமுக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >\nஇந்தியாவில் ஒரே நாளில் 80 லட்சம் பேருக்கு தடுப்பூசி: கவனத்துக்குரிய புதிய சாதனை\n' - CUCET: மத்தியப் பல்கலை. நுழைவுத் தேர்வால் அலறும் மாணவர்கள்\nதமிழ்நாட்டில் மேலும் 7,427 பேருக்கு கொரோனா தொற்று - 189 பேர் உயிரிழப்பு\n'ரகுராம் ராஜன் to எஸ்.நாராயண்' - முதல்வரின் பொருளாதார ஆலோசனை குழு - ஐவரின் பின்னணி என்ன\n\"நீட் தந்தது மிகப்பெரிய மாற்றம்\", \"சமூக நீதி அல்ல, இது முறைகேடு\" - நியூஸ் 360 பார்வை\n' - CUCET: மத்தியப் பல்கலை. நுழைவுத் தேர்வால் அலறும் மாணவர்கள்\nஇந்தியாவில் ஒரே நாளில் 80 லட்சம் பேருக்கு தடுப்பூசி: கவனத்துக்குரிய புதிய சாதனை\nசட்டப்பேரவை கூட்டத்தொடர்: ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்\nஓடிடி திரைப் பார்வை: 'ஷேர்னி'... நினைவில் காடுள்ள பெண் புலி - ஒரு 'த்ரில்' அனுபவம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D?page=1", "date_download": "2021-06-21T23:27:33Z", "digest": "sha1:ES57RY4JGSS4GR2SWMVZ7HK2EFDKF3SC", "length": 4577, "nlines": 116, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | லண்டன்", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\n\"சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தா...\nநீரவ் மோடியை நாடு கடத்தலாம் : லண...\nநிரவ் மோடி நாடு கடத்தல் வழக்கில்...\n#TopNews முதல்வரின் பொங்கல் பரிச...\nலண்டன் மாநகர்போல் 7 மடங்கு அழிப்...\nபயிற்சியாளரிடம் கோபித்து கொண்டு ...\n”பாதுகாப்பு அச்சுறுத்தல்” - ஓலாவ...\nலண்டன் உணவகத்தை அலங்கரிக்கும் ஹ...\n”டெல்லி டூ லண்டன்” 70 நாட்கள் பே...\n20 ஆயிரம் கி. மீ.,18 நாடுகள், 70...\nமூளையை பாதித்த தொற்று...5 மாதங்க...\nவாலாட்டிய பூனை – லண்டன் பார்லிமெ...\n' - CUCET: மத்தியப் பல்கலை. நுழைவுத் தேர்வால் அலறும் மாணவர்கள்\nஇந்தியாவில் ஒரே நாளில் 80 லட்சம் பேருக்கு தடுப்பூசி: கவனத்துக்குரிய புதிய சாதனை\nசட்டப்பேரவை கூட்டத்தொடர்: ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்\nஓடிடி திரைப் பார்வை: 'ஷேர்னி'... நினைவில் காடுள்ள பெண் புலி - ஒரு 'த்ரில்' அனுபவம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.samakalam.com/3-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-06-21T22:51:29Z", "digest": "sha1:M5ML6ETEP2W3QKIJT6RJU6HO6LC7EBFU", "length": 5123, "nlines": 62, "source_domain": "www.samakalam.com", "title": "3 கோரிக்கைகளை முன்வைத்து மன்னாரில் கவனயீர்ப்புப் போராட்டம் |", "raw_content": "\n3 கோரிக்கைகளை முன்வைத்து மன்னாரில் கவனயீர்ப்புப் போராட்டம்\nமூன்று முக்கிய கோரிக்கைகளை மைத்திரிபால அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் எனக்கோரி மன்னாரில் இன்று திங்கட்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது. நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இதில் கலந்துகொண்டிருந்தார்கள்.\nபல ஆண்டுகளாக காணாமல் போயுள்ளவர்களை கண்டுபிடிக்க கூடுதல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், அதேபோல் விசாரணைகளின்றி சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களை விடுதலை செய்யக் கோரியும், திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பில் துரித விசாரணை நடத்தி, அந்தப் பகுதியில் காணாமல் போயுள்ளவர்களுக்கு நீதி வழங்கக் கோரியும் திங்களன்று இந்த கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெற்றது.\nஇதற்கான அழைப்பை மன்னார் பிரஜைகள் குழு விடுத்திருந்தது. மன்னார் பிரஜைகள் குழு அலுவலகத்தில் இருந்து மன்னார் பேருந்து நிலையத்திற்குப் பேரணியாகச் சென்ற போராட்டக்காரர்கள், தமது வாய்களைக் கறுப்பு துணியினால் கட்டியவாறு கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தி வீதியோரத்தில் நி���்றிருந்தனர்.\nஇராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீடுக்கு முன்னால் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி\nஅரச நிறுவனங்களுக்கு அதிகளவில் ஊழியர்களை அழைக்க வேண்டாமென அறிவித்தல்\n”இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்”: தமிழக ஆளுநர் தெரிவிப்பு\nபு திய சுகாதார வழிகாட்டுதல்களை மீறுவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – பொலிஸார் எச்சரிக்கை\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2019/12/10144256/1275593/Iruttu-Movie-Review-in-Tamil.vpf", "date_download": "2021-06-21T23:23:57Z", "digest": "sha1:TMPES2DQFTLO5SPTJHNV55LFGFF5452M", "length": 16531, "nlines": 202, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Iruttu Movie Review in Tamil || மர்ம கொலைகளை விசாரிக்க செல்லும் போலீஸ் அதிகாரி - இருட்டு விமர்சனம்", "raw_content": "\nசென்னை 22-06-2021 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதரவரிசை 2 3 6 16\nபனி சூழ்ந்த மலைப்பகுதியில் இருக்கும் ஊரில் மர்மமான முறையில் 6 பேர் இறக்கிறார்கள். இந்த கேசை விசாரிக்கும் போலீசுக்கு ஒரு தகவல் கிடைக்கிறது. இந்நிலையில், அவர் தற்கொலை செய்துக் கொள்கிறார். இதனால், இந்த கேசை விசாரிக்க சுந்தர்.சி தேர்வு செய்யப்படுகிறார்.\nதனது குடும்பத்துடன் அந்த ஊருக்கு வருகிறார் சுந்தர்.சி. அங்கு வந்த பிறகு அவர்கள் தங்கும் வீட்டில் அமானுஷ்ய சக்தி இருப்பதாக அவரது மனைவி அறிகிறார். சில நாட்களில் சுந்தர்.சி.க்கும் அமானுஷ்ய சக்தி இருப்பது தெரிய வருகிறது. இப்படி இருக்கும் பட்சத்தில் சுந்தர்.சி. அந்த வழக்கை எப்படி விசாரித்தார் அந்த 6 பேர் இறப்பில் இருக்கும் மர்மம் என்ன அந்த 6 பேர் இறப்பில் இருக்கும் மர்மம் என்ன விசாரணை செய்த போலீஸ் தற்கொலை செய்ய காரணம் என்ன விசாரணை செய்த போலீஸ் தற்கொலை செய்ய காரணம் என்ன\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு நாயகனாக நடித்திருக்கிறார் சுந்தர்.சி. ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். போலீஸ் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார். சாக்ஷி சவுத்ரிக்கு அதிகம் வாய்ப்பில்லை. கவர்ச்சிப் பதுமையாக வந்து செல்கிறார். சாய் தன்ஷிகா பார்வையால் மிரட்டியிருக்கிறார். விமலா ராமன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். விடிவி கணேஷ் காமெடியில் கலகலப்பு கூட்டுகிறார். யோகி பாபு ஒரு காட்சியில் மட்டும் வந்து கவனம் பெற்றிருக��கிறார்.\nதமிழ் சினிமாவில் முகவரி, தொட்டிஜெயா, 6 கேண்டில்ஸ் உள்ளிட்ட படங்களை இயக்கிய வி.இசட்.துரை, இம்முறை ஹாரர் கதையை மையமாக வைத்து படத்தை உருவாக்கி இருக்கிறார். வழக்கமான பேய் படங்களை தாண்டி வித்தியாசமாக உருவாக்கி பார்ப்பவர்களை பயமுறுத்தி சிறப்பாக இயக்கியுள்ளார். மீன், கறையான், பாம்பு, நாய் என ஓரறிவு முதல் ஐந்தறிவு உள்ள உயிரினங்கள் வரை திரைக்கதைக்குள் புகுத்தியிருப்பது சிறப்பு.\nகிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையில் ஒரே பாடல் அவ்வளவு சீக்கிரம் முடிந்து நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. பின்னணியில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். இவருடன் இணைந்து கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவும் அதிக பங்களிப்பை கொடுத்திருக்கிறது.\nசோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா... ஜகமே தந்திரம் விமர்சனம்\nமனைவியை சமாளிக்க திணரும் கணவன் - மலேசியா டூ அம்னீசியா விமர்சனம்\nபேயிடம் சிக்கிக்கொள்ளும் நாயகன் என்ன ஆனார் - நாயே பேயே விமர்சனம்\nஉலகிற்காக நடக்கும் சண்டை - மொர்டல் காம்பட் விமர்சனம்\nஇளம் பெண்களை மிரட்டும் கும்பல் - பாப்பிலோன் விமர்சனம்\nஅடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன நடிகை விசித்ரா.. வைரலாகும் புகைப்படம் லவ் யூ பசங்களா.... வைரலாகும் தனுஷின் தந்தையர் தின பதிவு அமெரிக்கா புறப்பட்டு சென்றார் ரஜினிகாந்த் நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்பு.... பெற்றோர், மாணவர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் கொரோனா பாதிப்பு... தந்தை இறந்த ஒரே மாதத்தில் பிரபல பாடகி உயிரிழந்த பரிதாபம் கடற்கரையில் யோகா செய்து அசத்திய ரம்யா பாண்டியன் - வைரலாகும் புகைப்படங்கள்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://cityviralnews.com/5-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B1-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2021-06-21T23:03:04Z", "digest": "sha1:K4YGUZ5HJUTOM2TXIGG6LUQ66MBJNIMS", "length": 7196, "nlines": 54, "source_domain": "cityviralnews.com", "title": "5 நாட்கள் ஊற வைத்து குடிச்சா சக்கரையின் அளவு 1 வாரத்தில் குறையுமாம் ! – CITYVIRALNEWS", "raw_content": "\n» 5 நாட்கள் ஊற வைத்து குடிச்சா சக்கரையின் அளவு 1 வாரத்தில் குறையுமாம் \n5 நாட்கள் ஊற வைத்து குடிச்சா சக்கரையின் அளவு 1 வாரத்தில் குறையுமாம் \nஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால், வாழ்நாள் முழுவதும் மருந்து மாத்திரைகளை எடுக்க வேண்டியிருக்கும்.ஒருவரது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாவதற்கு மோசமான உணவுப் பழக்கங்கள், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, குறிப்பிட்ட மருந்துகள் மற்றும் சில உடல்நல பிரச்சனைகள் தான் காரணம். இப்போது இரத்த சர்க்கரை அளவு அதிகம் இருந்தால் தென்படும் அறிகுறிகள் மற்றும் அதற்கான ஓர் இயற்கை மருந்து குறித்து காண்போம்.\nஇரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், வாய் வறட்சி, வயிற்று பிரச்சனைகள், எப்போதும் தாகம், சருமத்தில் வறட்சி மற்றும் அரிப்பு, கவனச் சிதறல், நரம்பு பிரச்சனைகள், எந்நேரமும் பசியுணர்வுடன் இருப்பது, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, இரவில் சிறுநீர் கழிப்பது, நாள்பட்ட சோர்வு, மங்கலான பார்வை, அடிவயிற்றில் கொழுப்புக்களின் தேக்கம் போன்ற அறிகுறிகள் தென்படும்.\nதண்ணீர் – 1 லிட்டர் , கிராம்பு – 60 கிராம் , பட்டை – 4 துண்டுகள்\nநீரில் கிராம்பையும், பட்டையையும் போட்டு கலந்து, ஃப்ரிட்ஜில் 5 நாட்கள் ஊற வைக்க வேண்டும். 5 நாட்கள் கழித்த பின் மருந்து தயாராகிவிட்டது என்று அர்த்தம்.\nஇந்த பானத்தை தினமும் காலையில் உணவு உண்பதற்கு முன் 100 மிலி குடிக்க வேண்டும். இப்படி தினமும் குடித்து வர, உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்பட்டிருப்பதுடன், இரத்த சர்க்கரை அளவு குறைந்திருப்பதையும் காணலாம்.\nபாம்பை வீட்டுப்பக்கமே நெருங்க விடாத செடி… இதை மட்டும் வைச்சுப் பாருங்க.. இனி பாம்பு தொல்லையே இல்லை..\nஇதை குடித்தால் போதும் சிறுநீரகக் கல் உடைஞ்சு வெளிவரும்\nசெட்டிநாடு ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை ஒருமுறை இப்படி செய்து பாருங்க\n1 கப் பாலும் 1 மாம்பழம் இருந்தா நாவில் கரையும் ஜெல்லி ஸ்வீட் ரெடி\nநாங்க அடிக்கடி செய்வோம்…15 நிமிடமே அதிகம்…\nகுளித்து பின் இந்த மந்திரம் 9 முறை கூற கேட்டது கிடைக்கும்\nகால்சியம் குறைபாட்டை அனுமதிக்காது, மேலும் மூட்டு, முதுகுவலி இல்லை, பலவீனமான எலும்புகளை எஃகு ஆக்கும்\nகால்சியம் குறைபாட்டை அனுமதிக்காது, மேலும் மூட்டு, முதுகுவலி இல்லை, பலவீனமான எலும்புகளை எஃகு ஆக்கும்\nகால்சியம் குறைபாட்டை அனுமதிக்காது, மேலும் மூட்டு, முதுகுவலி இல்லை, பலவீனமான எலும்புகளை எஃகு ஆக்கும்\nஇஞ்சியை இப்படி ஒருமுறை சாப்பிடுங்கள் வேற லெவல் நன்மைகள் கிடைக்கும்..\nஇஞ்சியை இப்படி ஒருமுறை சாப்பிடுங்கள் வேற லெவல் நன்மைகள் கிடைக்கும்.. இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள்,\nஇனி பார்லர் போக வேண்டாம் இது பண்ணா போதும்\nஇனி பார்லர் போக வேண்டாம் இது பண்ணா போதும் இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள், செய்திகள்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://enewz.in/uttarakhand-extends-corona-curfew-till-june-9", "date_download": "2021-06-21T22:53:40Z", "digest": "sha1:34R33RYVJEAALT2LOSYAAJ6QTIRM4RYF", "length": 12116, "nlines": 180, "source_domain": "enewz.in", "title": "கொரோனா ஊரடங்கு: வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் கடைகளை திறக்கலாம் - மாநில அரசு அனுமதி!!!", "raw_content": "\nகொரோனா ஊரடங்கு: வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் கடைகளை திறக்கலாம் – மாநில அரசு அனுமதி\nதடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டும் மக்கள்… முந்தைய சாதனையை முறியடித்த இந்தியா\nசின்னத்திரையை கலங்கடித்த பிரபலத்தின் மரணம்… திரையுலகினர் அதிர்ச்சி\nகொரோனாவால் இயக்குனர் ஷங்கர் தன் மகளுக்காக எடுத்த அதிரடி முடிவு – என்ன கொடுமை சார் இது\nஉத்தரகாண்ட் மாநிலம் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை ஜூன் 9 ஆம் தேதி வரை நீடித்துள்ளது. மளிகைக் கடைகள் வாரத்தில் இரண்டு நாட்கள், அதாவது ஜூன் 1 மற்றும் ஜூன் 7ம் தேதிகளில் திறக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க\nஉத்தரகாண்ட் அரசு ஜூன் 9, காலை 6 மணி வரை கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீடித்துள்ளது. மளிகை கடைகள் ஜூன் 1 மற்றும் ஜூன் 7 ஆகிய தேதிகளில், வாரத்தில் 2 நாட்கள் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை திறக்கப்படும். ஜூன் 1 ஆம் தேதி மட்டுமே புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் விற்கும் கடைகள் திறக்கப்படும்.\nமத்திய சுகாதார அமைச்சகம் பகிர்ந்துள்ள சமீபத்திய தகவல்களின்படி, உத்தரகண்ட் மாநிலத்தில் தற்போது 30,000 க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் உள்ளன���். மேலும் 6,400 க்கும் மேற்பட்டோர் இந்த கொடிய நோயால் இறந்துள்ளனர். அதே நேரத்தில் 2.91 லட்சம் பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். சில வாரங்களுக்கு முன்பு, உத்தரகாண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத், கொரோனாவின் மூன்றாவது அலைகளை கையாள அம்மாநில அரசு தயாராக இருப்பதாக உறுதியளித்திருந்தார்.\nஉத்தரகாண்டில் மே 13 ஆம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. கொரோனாவால் மரணம் அடையும் பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும், கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் அதற்குரிய பணத்தை அரசு வழங்கும் என்றும் உத்தரகாண்ட் அரசு அறிவித்துள்ளது.\nFacebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க\nPrevious articleபட்டையும் கொட்டையுமா, ஐயர் ஆத்து பையனாக மாறிய பாக்கியலட்சுமி எழில் – ரூட்டு விடும் இளசுகள்\nNext articleமீண்டும் நீடிக்கிறது ஊரடங்கு – முதல்வர் அறிக்கை \nதடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டும் மக்கள்… முந்தைய சாதனையை முறியடித்த இந்தியா\nகொரோனா தொற்றை தடுக்க பேராயுதமாக விளங்குவது தடுப்பூசிகள் தான். இவை அந்த தொற்று நம்மை நெருங்காமல் பாதுகாக்கின்றன. இந்நிலையில் தினமும் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வம்...\nசின்னத்திரையை கலங்கடித்த பிரபலத்தின் மரணம்… திரையுலகினர் அதிர்ச்சி\nகொரோனாவால் இயக்குனர் ஷங்கர் தன் மகளுக்காக எடுத்த அதிரடி முடிவு – என்ன கொடுமை சார் இது\nஜூன் 23 முதல் அனைத்து அலுவலங்களிலும் 100% சதவீத பணியாளர்களுக்கு அனுமதி.. பீகார் அரசு உத்தரவு\nதமிழை தாண்டி ஹிந்தியில் குதித்த பாக்கியலட்சுமி நடிகை – சும்மா பின்னிட்டீங்க போங்க\nதடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டும் மக்கள்… முந்தைய சாதனையை முறியடித்த இந்தியா\nசின்னத்திரையை கலங்கடித்த பிரபலத்தின் மரணம்… திரையுலகினர் அதிர்ச்சி\nஜூன் 23 முதல் அனைத்து அலுவலங்களிலும் 100% சதவீத பணியாளர்களுக்கு அனுமதி.. பீகார் அரசு உத்தரவு\nபள்ளிகளில் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள்… தமிழக அரசு வெளியீடு \nஹேமாவை காப்பாற்ற உயிரையே பணயம் வைக்கும் கண்ணம்மா – வெண்பாவின் முகத்திரையை கிழிப்பாரா ஹேமா\nதளபதி விஜய் பிறந்த நாளில் கண்டிப்பாக இந்த 2 விஷயங்கள் இருக்கும்\n29 நாடுகளில் புதிய ‘லாம்ப்டா’ வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு… ���லக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல்\nதடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டும் மக்கள்… முந்தைய சாதனையை முறியடித்த இந்தியா\nசின்னத்திரையை கலங்கடித்த பிரபலத்தின் மரணம்… திரையுலகினர் அதிர்ச்சி\nகொரோனாவால் இயக்குனர் ஷங்கர் தன் மகளுக்காக எடுத்த அதிரடி முடிவு – என்ன கொடுமை சார் இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://srilankamuslims.lk/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8/", "date_download": "2021-06-21T22:27:01Z", "digest": "sha1:SAN7QDANMSAROWXU5WCKKHZHM66ZNXNM", "length": 8576, "nlines": 66, "source_domain": "srilankamuslims.lk", "title": "தலைவர் ரிசாதின் முடிவு நியாயமானது! அ.இ.ம.கா வேட்பாளர்கள் கூட்டறிக்கை » Sri Lanka Muslim", "raw_content": "\nதலைவர் ரிசாதின் முடிவு நியாயமானது\nஅ.இ.ம.கா வுக்கு கஷ்டப்பட்டு வாக்கு திரட்டிய நாங்கள் இருக்கும் போது வீட்டிற்குள் சொகுசாக இருந்த கட்சியின் செயலாளர் நாயகத்தை எம்பியாக்குவதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. இவ்வாறு நடந்த முடிந்த பொதுத்தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் அ.இ.ம.கா சார்பில் போட்டியிட்ட 10 வேட்பாளர்களும் ஒருமித்;த நிலையில் கருத்து வெளியிட்டுள்ளனர்.\n10 வேட்பாளர்களும் ஒருமித்து விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது வருமாறு\nஐக்கிய தேசியக் கட்சி ஊடாக அ.இ.ம.கா வுக்கு கிடைக்கப்பெற்ற தேசியப்பட்டியல் நியமனத்தை கட்சியின் தலைவரான அமைச்சர் ரிசாத் பதியுதீன் புத்தளத்திற்கு வழங்கியமையை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்.\nகட்சியின் தலைவர் என்ற ரீதியில் அவருக்குள்ள அதிகாரத்திற்கு அப்பால் குறித்த தேசியப்பட்டியல் நியமனம் தொடர்பில் எம்முடனம் அவர் கலந்துரையிருந்தார். எமது இணக்கப்பாட்டுடன் தான் அந்த தேசியப்பட்டியல் நியமனத்தை அவர் புத்தளத்திற்கு வழங்கியிருந்தார்.\nகட்சியின் செயலாளர் நாயகத்தை பொறுத்த வரை அவரது பெயர் ஐதேகவின் தேசியப்பட்டியலில் உள்ளடக்கப்பட்டதன் பிற்பாடு கட்சிக்காக அவர் ஆற்றிய பங்களிப்பு மிகவும் மந்தாகவே இருந்தது.\nஅம்பாறை மாவட்டத்தில் முhகவின் செல்வாக்கில் சரிவை ஏற்படுத்தும் அளவுக்கு அ.இ.ம.கா வேட்பாளர்களாகிய நாங்கள் மும்மூரமாகவும் தீவிரமாகவும் உயிர் அச்சுறுத்தல்களுக்கு பயந்தும் பணியாற்றிக்கொண்டிருந்த வேளையில் செயலாளர் நாயகமோ எவ்வித பதற்றமும் இன்றி அமைதியான முறையில் சொகுசாக தேர்தல் காலத்தை கழித்துக்கொண்டிருந்தார்.\nதலைவர் அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்த போது அவரிடம் முகத்தைக் காட்டுவதற்காக அவ்வப்போது வந்து போன செயலாளர் நாயகம் வை.எல்.எஸ் ஹமீட் தேர்தல் காலத்தில் இடம்பெற்ற எம்மை ஆதரிக்கின்ற கூட்டங்களுக்குக் கூட அவர் வந்து பேசவோ எம்மை ஊக்குவிக்கவோ எமது தேவைகள் குறித்து அறியவோ அவர் எந்தவொரு பங்களிப்பையோ முயற்சியையும் செய்யவில்லை.\nஆகக் குறைந்தது தேர்தல் தினத்தன்று தேர்தல் முடிவு நேரமான பிற்பகல் 04 மணிகூட இந்த மாவட்டத்தில் அவர் இருக்காது கொழும்புக்குச் சென்று பாதுகாப்பாக அவர் அமர்ந்து கொண்டார்.\nஇவ்வாறு நாங்கள் கஷ்டப்பட்டு 33 ஆயிரம் என்ற பாரிய இலக்கை எட்டி நிக்கும் இத்தருணத்தில் ஒரு துளி வியர்வை கூட சிந்தாத வை.எல்.எஸ் பாராளுமன்றம் செல்வது என்பது எந்தவிதத்திலும் நியாயமாகாது.\nஎனவே தலைவர் எடுத்திருக்கும் தேசியப்பட்டியல் தொடர்பான தீர்மானத்தில் நாம் அவருக்கு பக்கபலமாக இருப்பதோடு அவரது தலைiயை என்றும் நாம் பலப்படுத்துவோம் என்பதை இந்த ஊடக அறிக்கையின் ஊடாக கட்சிப் போராளிகளுக்கும் கட்சித் தலைமைக்கும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்களுக்கும் உறுதியாக தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.\n90 நாட்களை கடந்த ஆசாத் சாலியின் கைது\nவார்த்தமானி வெளியாகியும், உடல்களை அடக்கம் செய்யாமல் வேண்டுமென்றே அதிகாரிகள் தாமதப்படுத்துகின்றனர்.\n‘புலம்பெயர் சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து இலங்கைத் தாயகத்தில் இனவாதமற்ற ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க உழைப்போம்’\nகண்டி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முஸ்லிம் மீடியா போரம் பிரதிநிதிகள் விஜயம்: இழப்புகளை முறையாக ஆவணப்படுத்தவும் நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thesamnet.co.uk/?p=63954", "date_download": "2021-06-21T23:41:45Z", "digest": "sha1:V5PX65PSBDMNLAXA5FWQ6GQEAYDQIZGX", "length": 21676, "nlines": 93, "source_domain": "thesamnet.co.uk", "title": "பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கு முள்ளந்தண்டு மாற்றுச் சத்திர சிகிச்சை தேவை!!! – தேசம்", "raw_content": "\nபாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கு முள்ளந்தண்டு மாற்றுச் சத்திர சிகிச்சை தேவை\nபாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கு முள்ளந்தண்டு மாற்றுச் சத்திர சிகிச்சை தேவை\nமழை வரும் வராமலும் இருக்கும்\nசம்பந்தன் அண்ணை ஜனநாயமாக நடப்பார் அப்படி இல்லாமலும் இருப்பார்\nகோத்தபாயா அபிவிருத்தியயை முன்னெடுப்பார் முன்னெடுக்காமலும் இருப்பார்\nதமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கு முள்ளந்தண்டு சிக்கல்கள் நிறைய உள்ளது. அதில் பா உ சித்தார்தனுக்கே கூடிய சிக்கல் உள்ளது. தேர்தல் முடிவிற்குப் பிறகு பா உ சித்தார்த்தன் டான் தொலைக்காட்சியின் ஸ்பொட் லைட் வழங்கிய நேர்காணலில் என்ன சொல்ல வருகின்றார் எனபது சித்தார்த்தனுக்கும் புரியவில்லை இவரை நேர்காணல் செய்த ஊடகவியலாளர்களுக்கும் புரிந்ததாகத் தெரியவில்லை.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தேர்தலில் வரலாற்று ரீதியான தோல்வியயைக் கண்டுள்ள நிலையில் பத்து ஆண்டுகள் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதனும் தர்மலிங்கம் சித்தார்த்தனும் அரசியல் முதுகெலும்பு இல்லாததால் அல்லது அது இத்துப் போனதால் தான் குப்பை கொட்டினர் என்பது உலகெங்கும் வாழும் இலங்கைத் தமிழர் அறிந்த இரகசியம். சிவசக்தி ஆனந்தன் அருந்தவபாலன் ஆகியோருக்கு ஏற்பட்ட நிலை தங்களுக்கு ஏற்படும் என்று அறிந்த புத்திசாலிகள். இப்படியான முதுகெலும்பற்ற புத்திசாலிகள் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குத் தேவை. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைவதற்கு அழைக்கப்பட்ட கூட்டமொன்றில் கூட த சித்தார்தனுக்கு இருப்பதற்கு ஆசனமே வழங்கப்படமால் அவமானப்படுத்தப்பட்டார். அப்படி இருந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் நின்றால் ஒரு ஆசனம் கிடைக்கும் என்பதால் தான் இணைந்தார். அதற்கான பலனை அனுபவிக்கின்றார்.\nத சித்தார்த்தன் புளொட் இயக்கமாக இருக்கும் போதும் சரி அரசியலுக்கு வந்த போதும் சரி முதுகெலும்பற்ற ஒருவராகவே செயற்பட்டார். புளொட் அமைப்பில் அவர் தலைமையேற்ற போது நடந்த எந்தக் கொடூரச் செயலையும் அவர் தட்டிக்கேட்கவோ தடுத்து நிறுத்தவோ முற்படவில்லை. இவர் பிறகெப்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஜனநாயகமின்மையைத் தட்டிக் கேட்பார். நாட்டில் நடக்கும் ஜனநாயக மறுப்பைத் தட்டிக் கேட்பார். தன்னைச் சுற்றி என்ன அநியாயம் நடைபெற்றாலும் அது பற்றி அறச்சீற்றம் கொள்ளாத அல்லது கொள்ளத் தெரியாத ஒரு அரசியல் வில(லா)ங்கு சித்தார்த்தன்.\nத சித்தார்த்தன் யாழ் சமூகத்தை பிரதிபலிக்கின்ற சராசரி மனிதன். யாழ் சமூகத்தில் வாழ்பவர்கள் பெரும்பாலும் ஏதோ தாங்கள் உண்டுஇ தங்கள் வேலையுண்டு மற்றையவர்களிடம் கெட்டபெயரைச் சம்பாதித்துவிடக் கூடாது என்ற விழிப்புணர்வுடன் வாழ்பவர்கள். தங்களைச் சுற்றி என்ன அநீதிகள் நடைபெற்றாலும் கண்டுகொள்ளாமல் இருந்துவிடுவார்கள். அதனைத்தான் கடந்த கால ஆயுதப் போராட்டமும் மக்களுக்கு கற்றுக்கொடுத்தது. தட்டிக் கேட்பவர்களை கேள்வி கேட்பவர்களை ஆயுதம் தாங்கியவர்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் மட்டுமல்ல அரச ஊழியர்களுக்கும் கூட பிடிப்பதில்லை. அதனால் தான் யாழ் சமூகத்தில் என்ன விலைகொடுத்தும் மாற்றத்தை தடுத்துவிடவே முயற்சிப்பர். அந்தப் பின்னணியில் வந்தவர் தான் தர்மலிங்கம் சித்தார்த்தன்.\nஇவர் பொதுவெளிக்கு வந்திராவிட்டால் நானும் இந்த விமர்சனத்தை வைத்திருக்க வேண்டி வந்திராது. சராசரியாக உள்ள தமிழ் அரசியல் வாதிகளுக்குள் த சித்தார்த்தன் ஒப்பீட்டளவில் நேர்மையானவர் தான். அதனால் தான் ஒரு வாக்கு வங்கியயைத் தொடர்ந்தும் வைத்திருக்கின்றார். ஆனால் இவருடைய நேர்மை கடந்த பத்துவருடத்தில் தமிழ் மக்களுக்கு பெரிதாக எதனையும் பெற்றுக் கொடுக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் தமிழ் மக்கள் பெற்றெடுத்திருக்க வேண்டிய அபிவிருத்தி விடயங்களை பெறுவதற்கு இவரைப் போன்றவர்கள் தடையாக இருந்துள்ளனர். கடந்த பத்து ஆண்டுகளாக இவருடைய ஆசனத்தில் ஒரு செயற்திறன் மிக்கவர் சிவசக்தி ஆனந்தன் போல் ஒருவர் இருந்திருந்தால் இன்னும் பலதை மக்களுக்கு செய்திருக்க முடியும்.\nஅணமையில் டான் தொலைக்காட்சியின் ஸ்பொட் லைட் நிகழ்ச்சியில் கூட அவர் ஸ்பொட்டாக எதனையும் சொல்லவில்லை. மேலே குறிப்பிட்டதுபோல் ஒன்றுக்குப் பின் ஒன்று முரணாகவே கருத்துத் தெரிவித்து உள்ளார். தன்னுடைய பாராளுமன்ற ஆசனத்தைப் பயன்படுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பயன்படுத்தி எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வெளிப்படவில்லை. மக்களால் தோற்கடிக்கப்பட்ட மாவை சேனாதிராஜாவுக்கு தேசியப்பட்டியலில் இடம்கொடுக்கவில்லை என்பது தான் அவருடைய ஆதங்கம். தமிழரசுக் கட்சி ஜனநாயகப்படி முடிவெடுக்கவில்லை என்பது உண்மைதான். சரி ஜனநாயகப்படி முடிவெடுத்தால் நீங்கள் ஏன் மக்கள் தங்கள் ஜனநாயகத்தின் மூலம் தோற்கடித்தவரை பின் கதவால் கொண்டுவர முற்படுகிறீர்கள். இதில் என்ன ஜனநாயம் இருக்கின்றது. தேசியப் பட்டியல் ஆசனத்தை அம்பாறைத் தொகுதிக்கான பிரநிநிதித்துவமாக வழங்கியது உண்மையில் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி தன்னுடைய தேசியப் பட்டியல் ஆசனத்தை யாழ் குடாவில் உள்ள ‘குதிரை கழுதை’ களுக்கு வழங்கியது போல் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள நீங்களும் இன்னும் ஆனையிறவு தாண்டாத மனநிலையில் இருப்பது ஏன். உங்களைப் போல் இன்னுமொரு முதுகெலும்பற்றவர் கட்சிக்குள் இருந்தால் நீங்கள் இன்னும் கூடியகாலம் குப்பை கொட்டலாம் என்பதற்காகவா\nமேலும் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளைக் கூட சித்தார்த்தனால் விளங்கிக்கொண்டிருக்க முடியவில்லை. ஓரிடத்தில் குறிப்பிடும் போது மக்கள் அரசுசார்பானவர்களுக்கு வாக்குகள் அளித்ததால் மக்கள் தேசியத்தை விட்டு விலகிச் சென்று கொண்டிருக்கின்றார்கள் என்று குறிப்பிடுகின்றார். இன்னுமொரு இடத்தில் குறிப்பிடும் போது மக்கள் தேசியத்துடன் தான் இருக்கிறார்கள் என்கிறார். நீங்கள் அங்கம் வகித்த தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக மக்கள் வாக்களிக்கக் காரணம் நீங்களும் உங்களைப் போன்ற தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களும் எதனையும் சாதிக்கவில்லை என்பதனாலேயே. ஏன் அதனை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒரு சமயத்தில் மக்கள் தவறாக தங்கள் வாக்குகளை அளித்துவிட்டார்கள் என்று கூறும் சித்தார்த்தன் மக்களுடைய வாழ்நிலை கடந்த பத்து ஆண்டுகளாக மேம்படாததற்கு தானும் ஒரு காரணம் என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படி ஏற்றுக்கொள்ளாதவர் குறைந்தபட்சம் தன்னுடைய பாராளுமன்ற ஆசனத்தைப் பயன்படுத்தி எதனைச் சாதித்தேன் என்பதைக் கூறிப்பிட்டிருக்க வேண்டும்.\nவிருப்பு வாக்கு விடயம் பற்றிக் கேட்டபோது கூட ஒரு முதுகெலும்பற்ற பதிலையே சித்தார்த்தன் முன்வைக்கிறார். ஒரிடத்தில் விருப்பு வாக்கில் மோசடிகள் இடம்பெறுவதாக நம்பகரமாக தெரிய வருவதாகத் தெரிவிக்கின்றார். இன்னுமொரு சந்தர்ப்பத்தில் அவ்வாறு நடந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் ஆனால் நடந்திருக்கலாம் என்றும் சொல்கின்றார். அவருடைய நம்பகமான தகவல் எதுவென்றால�� தன்னுடைய மிக நெருங்கிய நண்பருக்கு அவருடைய நண்பர் சொன்னதாகச் சொல்கிறார். இதெல்லாம் ஒரு நம்பகரமான தகவல் என்று ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஒரு பொது ஊடகத்தில் சொல்லுகின்றார் அதனைக் கேட்டு இரண்டு ஊடகவியலாளர்கள் ஆமாம் கொட்டுகின்றனர். விருப்பு வாக்கு மோசடிக்கு அவர் கொடுத்த உதாரணம் 2004இல் தமிழீழ விடுதலைப் புலிகள் தொலைபேசியூடாகவே விருப்பு வாக்குகளை மாற்றியதாக குறிப்பிடுகின்றார். 2004இல் புலியின்றி ஓரணுவும் அசையாது இருந்த போது விருப்பு வாக்குகள் மாற்றப்பட்டதையும் 2010ற்குப் பின் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன் வாக்குகள் எண்ணப்பட்டதற்கும் வித்தியாசம் தெரியாத ஒருவர் இந்த அரசியலில் எதைத்தான் சாதிக்கப் போகின்றார்.\nபாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அரசியலில் இருந்தும் இல்லாத ஒருவராகவே அடுத்த ஐந்து ஆண்டுகளை வீணடிக்கப் போகின்றார். முடிந்தால் எனது கூற்றை அவர் பொய்யாக்கி விடட்டும்.\nTags: டான் தொலைக்காட்சித சித்தார்த்தன்புளொட்ஸ்பொட் லைட்\nஎதிர்வரும் 30 ஆம் திகதி ஞாயிற்றுகிழமை சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கபட்டோருக்கான நீதி கேட்டு மாபெரும் கவனயீர்ப்பு போராட்த்துக்கு அழைப்பு \nநான் கிழக்கு மாகாண ஆளுநராகவோ அல்லது பாராளுமன்ற உறுப்பினராக அல்லது உயர்ஸ்தானிகராக நியமிக்கப்படலாம்\nதமிழர்கள் ஆப்ப்பிரிக்கர்கள் போல் எப்போதும் கருப்புத்தோல...\nஹலோ Selva, அது \"மள்ளர்கள்\" அல்ல, \"மல்லர்கள்\"\nநல்லது, Thiru T.Jayabalan, நாம் கூறும் கருத்துக்கள் அந்...\n:: 2009 யுத்த நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.adminmedia.in/2021/06/blog-post_12.html", "date_download": "2021-06-21T22:49:41Z", "digest": "sha1:DNDVJSCOQQFEO667VEQR2V6ZJRSKCYTF", "length": 5094, "nlines": 61, "source_domain": "www.adminmedia.in", "title": "தமிழகத்தில் ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க பரிந்துரை..! - ADMIN MEDIA", "raw_content": "\nதமிழகத்தில் ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க பரிந்துரை..\nJun 10, 2021 அட்மின் மீடியா\nதமிழகத்தில் வருகின்ற 14-ம் தேதியுடன் தளர்வுடன் கூடிய ஊரடங்கு காலை 6 மணியுடன் முடியும் நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.\nஅந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிக்க அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஇதனால், ஜூன் 14 ஆம் தேதி காலை 6 மணியுடன் ஊரடங்கு ��ுடியும் நிலையில் 21-ஆம் தேதி வரை நீட்டிக்க வாய்ப்புள்ளது.மேலும் புதிய தளர்வுகள் என்னென்ன என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை அறிவிப்பு வெளியிடுவார் என கூறப்படுகிறது.\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\n1 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான புது புத்தகங்களை இந்த லிங்க்கின் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்\nBREAKING தமிழகத்தில் ஜூன் 28ஆம் தேதி ஊரடங்கு நீட்டிப்பு... முழு விவரம்\nமுதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளிக்க வேண்டுமா\nஅரசு வழக்கறிஞர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nமொபைல் மூலம் அனைத்து இ பதிவுகளும் விண்ணப்பிப்பது எப்படி\nஅமைப்புசாரா தொழிலாளர்கள் உறுப்பினர் பதிவை இனி ஆன்லைனில் செய்யலாம்.விண்ணப்பிக்க கிளிக் செய்யுங்கள்\nFACT CHECK காசியாபாத்தில் முதியவரை அடித்த 3 பேரை பொதுமக்கள் அடிக்கும் வீடியோ : உண்மையா\nஉங்கள் ஸ்மார்ட்கார்டில் ,பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம், குடும்பதலைவரை மாற்றம் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.madhunovels.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-24/", "date_download": "2021-06-21T21:31:58Z", "digest": "sha1:C3GEXQIYQDA4U3L3UFYQK5YPGZVBMDEW", "length": 22720, "nlines": 179, "source_domain": "www.madhunovels.com", "title": "விழி மொழியாள் பகுதி 24 - Tamil Novels", "raw_content": "\nHome எழுத்தாளர்கள் மலர்விழி விழி மொழியாள் பகுதி 24\nவிழி மொழியாள் பகுதி 24\nமித்ரன் தம்பி நா பாத்தா வரநீங்க நல்ல பையனா தான் தெரிரிங்க.. இல்லனு சொல்லல…..\nஆன இது என் பொண்ணோடவாழ்கை சம்பந்தம் பட்டது…கொஞ்சம் யோசிச்சு தான் முடிவுஎடுக்கணும் கயல் கிட்ட பேசிட்டு உங்களுக்கு சொல்லுறேன் தம்பி தப்பா எடுத்துக்காதீங்க..\nமித்திரனக்கு கட்டுங்கடுங்காத கோவம் வந்தது …கைமுஷ்டி இறுக்கிபடி விறைப்பா கோதையை பார்த்துக்கொண்டிருந்தான்..\nக ணேஷ் மித்ரன் முகத்தை பார்த்ததும் பயந்து எங்கே கோதை முன்னாடி கா ட்டிடுடுவானோ… பதட்டமாவே நின்றிருந்தான்..\nமித்ரன் முகத்தை இயல்பாவைச்சிகவே சிரமப்பட்டான் ச்சே… ஓகே சொல்லுவாங்க னு பாத்தா i\nஇந்தம்மா யோசிச்சி சொல்லுறேன்னு சொல்லுதே …..பல்லைக்கடிதான்\nஇவங்க எப்போ யோசிச்சு எப���போ கல்யாணம் நடக்குறது….\nபாப்போம் இந்தம்மா மட்டும் ஓகே சொல்லாமபோட்டும் ….அப்பறம் தெரிஞ்சிபாங்க மித்ரனை பத்தி..\nகயல்ல சென்னைக்கு கூட்டிட்டு வர உன்னயே ஹாஸ்பிடல்ல படுக்க வச்சவன் நான் … கயல்ல அடைய ஒரேடியா படுக்கவைக்கவும் தயங்க மாட்டேன் கோதையை பார்த்துக்கொண்டே . நெற்றிக்கண்ணால் கணேஷ்ஷை முறைக்கவும்…..\nஅதில் பயந்து போனவன் அம்மா … கயல்சின்ன பொண்ணு மா அவளுக்கு..எதுவும் தெரியாது நாம தான் எது நல்லது எது கெட்டதுனு பாத்து செய்யணும்… பாஸ் போல தங்கமான பையன் கிடைக்க மாட்டாங்க மா …\nவெளிய போய் பாருங்க …..\nமாமியார் கொடுமை நாத்தனார் கொடுமை னு இருக்கு ….\nஇங்க அப்படியா இருக்கு.. பாஸ்ஸகல்யாணம் பண்ணிக்கிட்டா\nகயல் தான் இந்த அரண்மனைக்கே ராணி …\nராணி போல இருப்பாமா கயலுக்கு மாமியார் நாத்தனார் கொடுமை கிடையாது மா சந்தோசமா இருப்பா மா .. மித்ரன் மாதிரி மாப்பிள்ளைய எங்க தேடுனாலும் கிடைக்க மாட்டாங்க …\nஅவர் நம்ம வீட்டுக்கு மாப்பிளையா வர நாம அதிஷடம் பண்ணிருக்கணும்.மா …\nஅந்த அதிஷ்டம் கயல்க்கு இல்லனு நெனைக்கிறேன் அண்ணா.. கூர்மையாய் பார்த்ததுகொண்டே உள்ளே வந்து கொண்டிருந்தான் சுரேஷ்..\nஅம்மா …. இங்க யாரு மாப்பிளை வேணும்னு தேடுறாங்க..நீங்களா தேடுறீங்களா மா… கிண்டல்ல மித்ரனை பார்த்துகொண்டே கோதையிடம் வினவினான்\nகணேஷும்… மிதரனும் சுரேஷ் திடிர்னு வருவான்னு எதிர் பாக்காதனால… இருவரும் … ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்து கொண்டார்கள்…\nகணேஷ்க்கு வியர்த்து கொட்டியது அய்யயோ…… வரும்போதே ஒரு மார்க்கமா பாத்துட்டு வரானே . .. சென்னைக்கு போலாம் சொன்னதுக்கே கயல்காக கை நீட்டி பேசினவன்…..மித்திரன்காக அம்மாட்ட பேசுனது தெரிஞ்ச என்ன பண்ணுவானோ…\nஒரு பக்கம் சுரேஷ் இன்னொருபக்கம் மித்ரன்.. என்ன பண்ணுறதுனு தெரியாமல் முழிச்சிட்டு இருந்தான்..\nஅண்ணா நான் வரதுக்கு முன்ன அம்மா கிட்ட என்னமோ பேசிட்டு இருந்தமாதிரி இருந்ததே நான் வந்ததும் சைலன்ட்.\nஅது… வந்து.. கணேஷ் தடுமாறவும்.\nஹ்ம்…. சொல்லுங்க அண்ணா அவன் பார்வை மித்திரன் மீது சென்று கணேஷ்ஷிடம் வந்தது .\nஅது ஒண்ணுமில்ல டா மித்ரன் தம்பிக்கு நம்ம கயல் ல பிடிச்சிருக்கம் டா கல்யாணம் பண்ணிக்க ஆசைபடுறேனு சொன்னார்..\nஓஹோ ……… கணேஷ்ஷை முறைத்தான்\nநீங்க என்ன சொன்னிங்க மா\nயோசிச்சு சொல்லுறேன்னு சொன���னேன் டா…\nஹ்ம்… இது கல்யாணம் விசியம் டா கல்யாணம்கிறது ஆயிரம் காலத்து பயிர் அவசரப்பட்டுஎடுத்தோம் கவுத்தோம்னு முடிவு லாம் எடுக்க கூடாது..\nகரெக்ட் தான் மா .இருவரையும் மிதப்போட ஓர் பார்வை பார்த்தான்.\nஎன்மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா … ஆண்ட்டி மித்ரன் கவலையாய் கேட்கவும்..\nகோதை தர்மசங்கடமா உணர்ந்தாள் என்ன சொல்லி இந்த தம்பியை சமாளிக்கிறது தெரியாமல் சுரேஷை பார்த்தாள் …\nசுரேஷ் ……… கண்ணால் நான் பாத்துக்கிறேன் சொன்னான்..\nமித்ரன் சார் உங்க மேல நம்பிக்கை இல்லனு அம்மா சொல்லவே இல்லையே…. சார்\nகயல் சின்ன பொண்ணு இன்னும் படிப்பே முடிக்கல.. அதான் அம்மா யோசிக்கிறாங்க..\nஅதனா அம்மா… அம்மாவை துணைக்கு கூப்பிட்டான்…\nஉடனே ஆமாம் பா சுரேஷ் சொல்லுறதும் சரிதான்… கயல் படிப்பு முடிஞ்சதும் இத பத்தி பேசலாம் தம்பி ….\nஹ்ம்ம் … பல்லைக்கடித்துக்கொண்டான் சரிங்க ஆண்ட்டி …\nமித்ரன் கால் வரவும் ஓகே ஆண்ட்டி அர்ஜென்ட் வ்ர்க் இருக்கு அப்புறம் வந்து பேசுறேன்…\nகணேஷ்ஷை பார்த்து கண்ணால் வெளியேவா என சொல்லியபடியே சென்றான்…\nகணேஷ் வெளியே வந்ததும் என்ன நினைச்சிட்டு இருக்கான் உன் தம்பி.. கண்கள் சிவக்க என்ன பத்தி முழுசா தெரியாதுஅவனுக்கு … மித்ரன் யார் னு காட்டுனா தான் அடங்குவான் போல கோவமாய் அங்கும் இங்கும் நடந்துட்டே உறுமிட்டு இருந்தான்…\nகணேஷ்கே மித்ரன் கோவத்தை பார்த்து வயிற்றில்… புளி கரைத்தது…\nபோதும் கணேஷ் உன் தம்பியாச்சே னு விட்டு வச்சேன்…பேசிக்கொண்டு இருக்கும் போது சரவணன்னும் திலகம்மும் மித்ரன் வீட்டுவாசல்ல வந்து இறங்குனதை..\nமித்ரன் பார்த்ததும் இன்னும் கோவம் அதிகமாகியது .\nகணேஷ்ஷிடம் திரும்பி இவங்க எதுக்கு வராங்க இப்போ …..\nயார் வராங்க பாஸ் கணேஷ் க்கு தெரியாமல் கேட்கவும் ….\nஹ்ம்… வெளிய பாரு புரியும்…\nயாருனு எட்டி பார்த்தான்…. சரவணன்னும் திலகம் ஆண்ட்டியும்வராங்க இங்க எதுக்கு…. யோசனையோட நிற்க்கவும்…\nகணேஷ் உன்கிட்ட தான கேக்குறேன் இவங்க எதுக்கு இங்க வராங்க எப்படி தெரியும் யார் குடுத்தது அட்ரஸ் …\nநான் தான் குடுத்தேன்… சொல்லியபடி நின்றுகொண்டிருந்தான் சுரேஷ்.\nகணேஷ் அதிரவும்… மித்ரன் சுரேஷ்ஷை வன்மத்தோடபார்த்துக்கொண்டிருந்தான்..\nஆமா நான் தான் குடுத்தேன்.. திலகம் ஆண்ட்டி அம்மாவை பாக்கணும்னு சொன்னாங்க அத��ன் வர சொன்னேன்….\nஓ…. அவங்க வந்து பாக்கணும்னு னா நம்ம வீட்டுக்கு போனதும் வந்து பாக்க வேண்டிதானே .. எதுக்கு அடுத்தவங்க வீட்டுல இருக்கும் போது வரணும்.. கணேஷ் இப்டி கேட்டதும்..\nஅதே தான் நானும் கேக்குறேன் எப்பதான் நம்ம வீட்டுக்கு போவோம்… இங்க வந்து ரெண்டு வாரம் ஆகிடுச்சு … இன்னும் கிளம்பாம இருந்தா .. நான் எப்படி வீட்டுக்கு வாங்க னு சொல்லமுடியும் அதான் எங்க இருக்கிறோமோ அங்க வர சொன்னேன்… அசால்ட்டா தோளை குலுக்கிய படி வெளியே சென்றுவிட்டான்..\nமித்ரன் கோவத்தில் குறுக்கும் நெடுக்கும் மா நடந்து கொண்டிருந்தான்…. என்ன தைரியம் இருந்தா என்கிட்டயே சவால் விட்டுட்டு போனவன் என் கண் முன்னாடியே வீட்டுக்குள்ள வருவான் டாமிட்….\nகணேஷ்க்கு சுரேஷ் மீது டவுட் வந்தது … தேவ இல்லாம சுரேஷ் அவங்கல வர சொல்லிருக்க மாட்டான் …\nஹ்ம் உள்ள தான வராங்க பாப்போம் எதுக்கு வந்து இருக்காங்கனு… இருவரும் வாசலையே பார்த்த படி நிற்க… சரவணனும் சுரேஷ்ஷும் கலகலன்னு சிரித்தபடியே உள்ளே வந்து கொண்டிருந்தனர்..\nஅவங்களுடைய நெருக்கம் தோழமையை பார்த்து மித்ரனுக்கு வயிறு எரிந்தது… இவன் கிட்ட மட்டும் எப்படி இளிச்சி இளிச்சி பேசுறான் பார்.. என்கிட்ட ஒரு நாலாவது இப்டி பேசி இருப்பானா.. எப்பவும் எதிரியா பாக்குறமாதிரியே பார்த்து வைப்பான்…மித்திரன் கடுப்போட இருவரையும் பார்த்துக்கொண்டிருக்க..\nசரவணன் மித்ரன் அருகில் வந்து அவனுக்கும் மட்டும் கேட்க்கும் படி பேசினான்… நா திரும்பி வருவேன்னு எதிர் பாத்துஇருக்க மாட்டல… தெரிது உன் முகத்தை பார்த்தாலே…..\nஇது என் இடம் டா என்கிட்டேயே வா பல்லைக்கடித்தான்..\nஹாஹா .. உன் இடத்துக்கே வந்து உன்ன அடிக்கணும் தானடா… இவளோ நாள் வெயிட் பண்ணேன்…\nமித்திரன் அதிர்ச்சியும் கோபமும் கலந்து பார்த்து கொண்டிருக்க, சரவணன் தொடர்ந்து பேசினான்.\nநீ யாரு என்ன பண்ணுற என்ன பண்ணிட்டு இருக்கனு எல்லாம் தெரிஞ்சி வச்சிக்கிட்டு தான் உன்முன்னாடி பேசிட்டு இருக்கேன்…\nஆமா மித்ரன் அந்த பிரியா வா என்ன பண்ணின பிரியா பெயரை சொன்னதும்..\nமிதரனுக்கு வியர்த்து கொட்டியது…..பிரியா பத்தி இவனுக்கு எப்படி தெரியும் அதிர்ச்சியோட பார்த்துக்கொண்டிருந்தான்.\nஇவனுக்கு எப்படி பிரியாவா பத்தி தெரியும்னு தான யோசிக்கற… உன்ன பத்தி ஆல் டீடெயில்ஸ் தெரிஞ்சி தான் என்ட்ரி ஆகிருக்கேன் மித்ரன் … வெயிட் அண்ட் சி…\nNext Postவிழி மொழியாள் பகுதி 25 –**\nஉயிர் தேடும் ஓர் ஆத்மா….. பகுதி 10\nஉயிர் தேடும் ஓர் ஆத்மா பகுதி 9\nஉயிர் தேடும் ஓர் ஆத்மா பகுதி 8\nஉயிர் தேடும் ஓர் ஆத்மா பகுதி..7\nஉயிர் தேடும் ஓர் ஆத்மா பகுதி 6\nஉயிர் தேடும் ஓர் ஆத்மா… பகுதி 5\nஉயிர் தேடும் ஓர் ஆத்மா பகுதி4\nஉயிர் தேடும் ஓர் ஆத்மா பகுதி 3\nஉயிர் தேடும் ஓர் ஆத்மா… பகுதி 2\nஉயிர் தேடும் ஓர் ஆத்மா\nஸ்ரீரங்கத்து ராட்சசி அத்தியாயம் 1\nதணலை எரிக்கும் பனித்துளி அத்தியாயம் 15\nதணலை எரிக்கும் பனித்துளி அத்தியாயம் 14\nதணலை எரிக்கும் பனித்துளி அத்தியாயம் 13\nதணலை எரிக்கும் பனித்துளி அத்தியாயம் 12\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download\nமேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்து படித்து மகிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை பயன்படுத்தவும்\nகாதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா -1\nகாதலில் உள்ளங்கள் பந்தாடுதே 1\nகாதலில் உள்ளங்கள் பந்தாடுதே – 11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.madhunovels.com/28-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87/", "date_download": "2021-06-21T23:03:41Z", "digest": "sha1:LFHL7GCBCGBU5CU5T53QZYYRTUKVDC7Q", "length": 23590, "nlines": 167, "source_domain": "www.madhunovels.com", "title": "28.என்னவள் நீதானே.... - Tamil Novels", "raw_content": "\nHome ஷர்மி மோகன்ராஜ் என்னவள் நீதானே 28.என்னவள் நீதானே….\nநிஷாந்தின் போன் தொடந்து அழைத்து கொண்டே இருக்க “டேமிட்”என்று சுவரில் தூக்கியடிக்க ஐபோன் சில்லுசில்லாக நொறுங்கியது..\nஅவனின் அழைப்பு ஏற்கப்படாமல் இருக்க லண்டனில் இருந்த இருவர் சென்னையை நோக்கி பயணப்பட்டனர்..\nஆபிஸில் சிவா நிஷாந்த்துடன் பேசி முடித்துவிட்டு அமர ஆதவ் கையில் இரு டீ கப் உடன் வந்தவன் சிவாவிற்கு ஒன்றை கொடுத்துவிட்டு அவனருகில் அமர்ந்தான்.\nசிவா,” ஏன்டா நீ இதெல்லாம் எடுத்துட்டுவர” என சலித்துக்கொண்டான்..\nஆதவ்,”இதுல என்னடா இருக்கு.. ஏன் மச்சானுக்கு நான் எடுத்துட்டு வரேன்”\nசிவா,”ஆமா ஆமா உன் தங்கச்சியை நான் தான கட்ட போறேன் அப்போ நீ தான் என்ன விழுந்து விழுந்து கவனிக்கணும்” இதை கூறும் போதே அவனின் முகத்தில் வெட்கத்தின் சாயல்…\nஆதவ் அவனை தோளோடு அணைத்தவன்,\n“சூப்பர் மச்சி.. பட் அவ கிடைக்க நீ ரொம்ப குடுத்து வச்சிருக்கணும்.. உனக்குள்ள இருக்க காயத்துக்கு மருந்தே அவ தான் டா”\nஅதை ஆமோதித்த சிவாவின் கண்களில் வலியின் சாயல்,”இப்பவும் என்னால தான்டா இப்படி படுத்துருக்கா அவ எப்போ கண் முழிப்பானு இருக்குடா”என்ற சிவா தன் தோளை பற்றியிருந்த ஆதவின் கரங்களின் மீது தலை சாய்த்தான்..\nஇவ்வளவு நேரம் வெறி கொண்ட வேங்கையாய் வேட்டையாடியவன்,சட்டென்று குழந்தையாய் மாறி கண் கலங்க ஆதவ் தான் அவனை தைரியப்படுத்தினான்..\nஆதவ்,”சரி வா கிளம்பலாம் ஆராவை பாக்க.. அப்டியே அம்மா அப்பா கிட்ட சொல்லவா\nசிவா, “ம்ம் அப்டியே ஜானுகிட்ட சொல்லி அவளையும் வர சொல்லு”\nஆதவ் அவன் பெற்றோருக்கும் சிவாவின் பெற்றோருக்கும் தகவலை சொல்லிவிட்டு ஜானுக்கு அழைத்தான்..\nகாலை அட்டன்ட் செய்த மறுமுனையில் அமைதி அன்றைய ஹாஸ்பிடல் நிகழ்வுக்கு பிறகு அவர்களுக்குள் போனில் பேச்சுவார்த்தை இல்லை அவனின் அத்தனை அட்வைசுக்கு பிறகு ஜானுவும் விலகியே இருந்தாள்.. நேரில் பார்த்துக்கொண்டால் மட்டுமே பெயரளவில் பேசிக்கொள்வார்கள் அதுவும் ஓரிரு முறைதான். பெரும்பாலும் அவளை சலனப்படுத்தாமல் இருப்பதற்காகவே அவளை தவிர்த்து வந்தான் ஆதவ்..\nசிவாவிடம் இருந்து விலகி நின்றே பேசிக்கொண்டிருந்தான் ஆதவ்..\nஜானு,”ம்ம்..” எனும் போதே அவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது…\nஅதை உணர்ந்தவனாய் அவளை மேலும் யோசிக்கவிடாமல் ஆராவை பற்றிய தகவலை கூறி,”நீ காலேஜிலேயே இரு நானும் சிவாவும் வரோம்.. நம்ம மூணு பேரும் சேர்ந்து போலாம்” என்று அழைப்பை துண்டித்தான்..\nசிவாவை டிரைவ் செய்ய அனுமதிக்காமல் ஆதவ் அவனை அழைத்து கொண்டு கிளம்பினான்..\nசிவாவின் மனம் முழுவதும் ஆராவை பற்றிய சிந்தனையில் இருக்க ஜானுவின் கல்லூரி வந்தது கூட தெரியவில்லை ஜானு காரில் ஏறி அமரும் வரை..\nஅண்ணனின் முகத்தில் உள்ள கவலையை அறிந்த ஜானு,”அண்ணா நீ கவலைபடாத அவளுக்கு ஒன்னும் ஆகாது”\nசிவா,”இப்போ ஹாஸ்பிடல் போனா தெரிஞ்சுரும் டா” என்றவன் மீண்டும் அமைதியானான்..\nஆதவ் கண்களால் அவளை அமைதியாக இருக்குமாறு சைகை செய்ய அவளும் அமைதியானாள்..மனதிலோ ஆயிரம் பிரார்த்தனைகள் ஆராதனாவுக்காக…\nசிறிது நேரத்தில் மூவரும் மருத்துவமனையில் இறங்க சிவாவின் கரத்தை பற்றிக்கொண்டு ஜானு உள்ளே செல்ல ஆதவ் இரு குடும்பத்திற்காகவும் வெளியிலேயே காத்திருந்தான்..\nசற்று நேரத்தில் நால்வரும் வர அவர்களையும் உள்ளே அழைத்துக்கொண்டு வந்தான் ஆதவ்..\nஉள்ளே சென்ற ஜானு ஐ.சி.யூ வின��� வெளியே இருந்து ஆராவை பார்க்க கண்ணை கரித்துக்கொண்டு வந்தது அவளுக்கு, அண்ணனுக்காக அமைதியாக இருந்தாள்..\nசிவாவோ ஆராவின் தந்தையிடம்,”டாக்டர் என்ன சொன்னாங்க மாமா” என்றான்…\nஅண்ணனின் அழைப்பை வைத்தே அவனின் மனதை புரிந்தவள் இது ஒன்றே போதும் ஆரா மீண்டு வர என மனதில் நினைத்துக்கொண்டாள்..\nஆராவின் அப்பா,” இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் வந்தாங்க கொஞ்சம் இம்ப்ரூவ்மெண்ட் தெரியுது சீக்கிரம் கண்முழிக்க வாய்ப்பு இருக்குனு சொன்னாங்க”\nசிவா,”சரி அங்கிள் வெயிட் பண்ணுவோம்”\nஅதற்குள் இரு குடும்பத்தினரும் வர ஆராவின் பெற்றோருக்கு இரு குடும்பத்தினரும் உறுதுணையாக நின்றார்கள்.. ராஜாவிற்கு தொழில் ரீதியாக அவர்களுடன் முன்னமே இரு குடும்ப தலைவர்களுடன் பழக்கம் இருந்தது தான்.. பார்வதிக்கு பெண்கள் இருவரும் புதியவர்கள் தான் இருந்தும் அவர்களின் அரவணைப்பை பார்க்கும் போது பிரம்மிப்பாய் இருந்தது…\nஎன்னதான் காசு பணம் தற்போது இருந்தாலும் அடிமட்டத்தில் இருந்து வளர்ந்ததினாலே பணத்தை விட பாசத்திற்கு மதிப்பு அதிகம் என்று உணர்தியிருந்தனர் பெண்கள்..\nசிவாவின் பெற்றோருக்கும், ஆதவின் பெற்றோருக்கும் ஆரா இளையவர் கூட்டத்தின் பிரண்ட் என்பது மட்டுமே தெரியும் சிவாவுடனான காதல் விவகாரம் தெரியாது…\nஅங்கே குழுமியிருந்தவர்களின் நம்பிக்கையை பொய்யாக்காமல் அடுத்த ஒரு மணி நேரத்தில் ஆராதனா கண்விழித்தாள்..\nஅவளை செக் செய்த டாக்டர் வெளியே இருந்தவர்களிடம்,”அவங்களுக்கு நினைவு திரும்பிடுச்சு கொஞ்சம் ஸ்ட்ரெயின் பண்ணாம பாத்துக்கோங்க அப்பறம் கும்பலா போகாதீங்க ஒவ்வொருத்தரா போயி பாருங்க.. அதிக பட்சம் ரெண்டு பேருக்கு மேல போகாதீங்க அவங்களுக்கு இன்பெக்சன் ஆயிடும்”\nஅந்த செய்தியை கேட்ட அனைவருக்கும் மகிழ்ச்சி..\nமுதலில் ஆராவின் பெற்றோர் உள்ளே சென்றனர்..\nபாரு ஆராவின் கையை தடவிகுடுத்தவாறே,\n“என்ன குட்டிமா இப்படி பயமுறுத்திட்டே”என கண்கலங்க.. ஆரா சிரமப்பட்டு பேச முற்பட ராஜா தான்,”ஸ்ட்ரெயின் பண்ணாதடா”என்றார்..\nராஜா,” சரிடா நீ ரெஸ்ட் எடு ஸ்ட்ரெயின் பண்ணாத..வெளிய கொஞ்ச பேரு இருக்காங்க அவங்களும் உன்ன பார்க்க வருவாங்க” என்றவர் தன் மனைவியை. அழைத்து கொண்டு வெளியே வந்தார்..\nஅதற்கு பின் சிவாவின் பெற்றோர்,ஆதவின் பெற்றோர் பார்த்துவி��்டு வந்தனர் சிவா உள்ளே செல்லாமல் இருக்க ஆதவ் அவனை அழைக்க அவனோ,”நீ போ நான் அப்பறம் பாக்கறேன்” என்றவன் டாக்டரை பார்க்க சென்றான்..\nஅதற்குள் ஜானு உள்ளே செல்ல அவளுடன் ஆதவ்வும் உள்ளே சென்றான்..\nஜானு அவள் கரத்தை பற்றி,” வலிக்குதா” என்க\nஆராவின் கண்கள் சிவாவை தேட அதை புரிந்து கொண்ட ஆதவ்,”அவன் டாக்டரை பாக்க போயிருக்கான்டா வந்துருவான்” என்றான்..\nஅவள் அமைதியாக ஆதவ்வை பார்க்க அவனோ,”அவன் உனக்காக தான்டா துடிச்சு போயிருந்தான்.. இப்போ கூட அவனால தான் உனக்கு இப்படி ஆயிருச்சுன்னு குற்ற உணர்ச்சில உன்னை பாக்கவே தயங்கராண்டா இதை கூட அவனா சொல்லல நானா தான் புரிஞ்சுகிட்டேன்.. இரு நான் வெளிய போயி அவனை அனுப்பரேன்”என்றவன் ஜானுவை அழைத்துக்கொண்டு வெளியேறினான்..\nஅதற்குள் டாக்டரை சந்தித்த சிவா,”இஸ் ஷி ஆல்ரைட்”\nடாக்டர்,”ஷி இஸ் மென்டல்லி குட்..பட் பிசிக்கல்லி நாளைக்கு ஸ்பெஷல் வார்டுக்கு மாத்ரதுக்கு முன்னாடி ஒரு கம்ப்ளீட் ஸ்கேன் பண்ணனும் அப்பறம் தான் மத்தத சொல்ல முடியும்.. பட் நத்திங் டு ஒர்ரி நாங்க நினைச்சதைவிட குயிக்கா தான் ரெகவரி ஆயிட்டு வராங்க.. அவங்க வில் பவர் கொஞ்சம் ஜாஸ்தி தான் மனசு தெம்பா இருந்தாலே உடம்பு சீக்கிரம் குணமாகிடும்” என்றார் புன்னகையுடன்..\nசிவா,”தேங்க்ஸ் டாக்டர்..” என பார்மலாக கைகுலுக்கி விடைபெற்றான்…\nஆதவ் வெளியே வந்த சிவாவை பற்றி,”டேய் அவ உன்னை தான்டா தேடரா..சீக்கிரம் போயி பாரு என் தங்கச்சியை காக்க வைக்காத..”\nசிவா புன்னகையுடன்,” அவ எப்பவுமே எனக்காக தான்டா காத்துருக்கா.. இப்பவே போயி பாக்கறேன்..” என்றவன் ஆதவ் பதில் கூறும் முன்னே ஐ.சி.யூ வில் நுழைந்தான்..\nஉள்ளே சென்றவன் அவளருகில் உள்ள சேரை இழுத்துபோட்டு அமர்ந்து அவளையே கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்..\nஆரா தான் பேச முயற்சித்தாள் அவள் சிரமப்படுவதை பார்த்தவன் அவள் வாய் மேல் கைவைத்து,” வேணாம் கண்ணம்மா வலிக்கும்..” என்றான்..\nஆரா,” நீங்க இருக்கும் போது வலிக்காது” என திக்கி திணறி சொன்னாள்..\nசிவா,”ஏண்டி.. என்னை இவ்ளோ பயமுறுத்திட்டு இப்போ இப்படி சொல்றயா” என்றவன் அவள் கரங்களை தன் கரங்களுக்குள் புதைத்து கொண்டான்..\nஅவன் செய்கையே அவளுக்கு உணர்த்தியது தன்னவன் தனக்காக எவ்வளவு துடித்திருப்பான் என்று..\nஆரா,”உங்களை அவ்ளோ சீக்கிரம் விட்டுட்டு ப���..யிர..மா..ட்..டேன்.. “என அவள் வார்த்தையை முடிக்கும் முன்னே தன் இதழ் கொண்டு அவள் இதழை மென்மையாக அணைத்திருந்தான் அவனின் தவிப்பையும் காதலையும் அந்த இரு நிமிட இதழொற்றலில் அவளால் உணர முடிந்தது…\nஅவளை விட்டு நிமிர்ந்தவன் அவளை ஆழமாக பார்த்து,”இனிமே உன் வாயால அதை சொல்லாத தனு.. நான் இருக்கவரை உன்னை இங்க வச்சு பாத்துப்பேன்” என்று அவனின் இதயத்தை சுட்டிக்காட்டினான்…\nமனம் மயக்கும் காதலின் அழகான தருணம்….\nNext Post29. என்னவள் நீதானே\nமின்னல் விழியே குட்டித் திமிரே 30. (Final)\nமின்னல் விழியே – 26\nமின்னல் விழியே – 25\nமின்னல் விழியே – 24\nஸ்ரீரங்கத்து ராட்சசி அத்தியாயம் 1\nதணலை எரிக்கும் பனித்துளி அத்தியாயம் 15\nதணலை எரிக்கும் பனித்துளி அத்தியாயம் 14\nதணலை எரிக்கும் பனித்துளி அத்தியாயம் 13\nதணலை எரிக்கும் பனித்துளி அத்தியாயம் 12\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download\nமேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்து படித்து மகிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை பயன்படுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://bharathpost.com/2021/05/24/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2021-06-21T22:20:18Z", "digest": "sha1:PKOZHKOLLLVSJ6MXVUT3JCA6PKZU5YNR", "length": 18575, "nlines": 137, "source_domain": "bharathpost.com", "title": "மதுரை-தூத்துக்குடி விமானத்தில் நடந்த திருமணம் – கொரோனா விதிமீறல் – விசாரணைக்கு உத்தரவு | Bharat Post", "raw_content": "\nதங்க நகையில் ஹால்மார்க் முத்திரை இன்று முதல் கட்டாயம்\nடெல்லி தங்க நகையின் தரத்தைக் குறிக்கும் ஹால்மார்க் முத்திரை இன்று முதல் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. முதற்கட்டமாக இன்று முதல் 256 மாவட்டங்களில் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது. 256 மாவட்டங்களில் இன்று...\nவருமான வரி கணக்கு தாக்கலுக்கான புதிய வலைதளத்தில் தொடரும் தொழில்நுட்பக் கோளாறுகள்\nபுது தில்லி வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்காகப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட புதிய வலைதளத்தில் தொடா்ந்து தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறையை எளிமைப்படுத்துவதற்காக...\nஸ்மார்ட் போன் தயாரிப்பு, விற்பனையில் இருந்து வெளியேறுவதாக எல்.ஜி நிறுவனம் அறிவிப்பு\nஸ்மார்ட் போன் தயாரிப்பு, விற்��னையில் இருந்து வெளியேறுவதாக எல்.ஜி நிறுவனம் அறிவித்துள்ளது. நஷ்டத்துடன் இயங்கி வந்த நிலையில் ஜூலை 31-ம் தேதியுடன் எல்.ஜி நிறுவனம் ஸ்மார்ட் போன் தயாரிப்பை நிறுத்துகிறது. எதிர்காலத்தில் எலக்ட்ரிக்...\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.36,224-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.9 குறைந்து ரூ.4,528-க்கு விற்பனையாகிறது. சென்னையில்...\nஇன்ஸ்டாகிராமில் புதிய Update அறிமுகம்\nஇன்ஸ்டாகிராமில் புதிய Update அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் பயனர்கள் டெலிட் செய்த பதிவுகளை மீட்டெடுக்கும் வகையில் நீக்கிய பதிவுகளுக்கென்று தனியாக பிரிவு (Recently Deleted) என்ற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில்...\nHome பொது மதுரை-தூத்துக்குடி விமானத்தில் நடந்த திருமணம் - கொரோனா விதிமீறல் - விசாரணைக்கு உத்தரவு\nமதுரை-தூத்துக்குடி விமானத்தில் நடந்த திருமணம் – கொரோனா விதிமீறல் – விசாரணைக்கு உத்தரவு\nகொரோனா பேரிடர் கால கட்டுப்பாட்டை மீறி மதுரையை சேர்ந்த ஜோடிக்கு விமானத்தில் பறந்தபடி திருமணம் நடந்த சம்பவம் நேற்று வைரலான நிலையில், இந்த சம்பவத்தை விசாரிக்க விமான போக்குவரத்து இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.\nகொரோனாப் பேரிடரின் இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கும், பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.\nதிருமண நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 50 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்றும் திருமணத்துக்காக வெளியூர் செல்வதற்கும் பல கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.\nதளர்வுடன் கூடிய ஊரடங்கு இருந்தபோது குறிப்பிட்ட நேரத்தில் எளிமையாக திருமணங்கள் நடந்து வந்தன. இந்த நிலையில் மே 24 முதல் 31-ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கபட்டதால், கடந்த 23-ம் தேதி முழு நாளும் ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டது.\nஅந்த ஒரு நாளில் ஏகப்பட்ட திருமணங்கள் தமிழகத்தில் எளிமையாக நடந்து முடிந்தன. இந்த நிலையில் மதுரையில் நடந்த ஒரு திருமணம்தான் இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nமதுரையை சேர்ந்த ராகேஷ்-தீக்ஷனா ஜோடியின் திருமணத்தை அனைவரும் கவனிக்கும்படி நடத்த நினைத்த இரண்டு குடும்பத்தினரும், ஏஜென்சி மூலம் தனியார் விமானத்தை வாடகைக்கு எடுத்து அதில் உறவி��ர்கள் 130 பேரை அழைத்துச் சென்று, விமானம் மதுரை மீனாட்சியம்மன் கோயில் மேலே பறந்தபோது திருமணத்தை நடத்தியுள்ளனர். புரோகிதரையும் அழைத்து சென்றுள்ளனர். இதற்கு பல லட்சத்தை இருவீட்டாரும் செலவழித்துள்ளனர்.\nஇந்த திருமண நிகழ்வை திருமண வீட்டார் பெருமையாக சமூக ஊடகங்களில் வெளியிட்டனர். ஆனால், இந்த திருமண நிகழ்ச்சி, கொரோனா பேரிடர் கட்டுப்பாடுகளை மீறியுள்ளதாக மதுரை மாவட்ட நிர்வாகத்துக்கும் விமான போக்குவரத்து இயக்ககத்துக்கும் புகார் சென்றுள்ளது.\nமதுரையிலுள்ள ஒரு அரங்கில் திருமண நிகழச்சியை நடத்தியவர்கள், எதற்காக மீண்டும் விமானத்தில் திருமணத்தை நடத்தினார்கள் என்றும், விமானத்தை வாடகைக்கு எடுப்பது நடைமுறையில் உள்ளதுதான் என்றாலும், கொரோனா விதிகளை மதிக்காமல் 130 நபர்களை எப்படி விமானத்துக்குள் அனுமதித்தார்கள் என்றும், விமானத்தில் பயணித்தவர்கள் முகக்கவசம் அணியாததை விமான ஊழியர்கள் கண்டுகொள்ளவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.\nஇது தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து துறை இயக்ககம், ஸ்பைஸ் ஜெட் விமான நிராவகத்திடம் விளக்கம் கேட்டுள்ளது. அன்று பணியாற்றிய ஊழியர்கள் மீது விமான நிறுவனம் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா விதிகளை மீறி கூட்டம் சேர்த்த திருமண வீட்டார் மீது மதுரை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.\nPrevious articleபத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மீது பாலியல் குற்றச்சாட்டு – ட்விட்டரில் குவியும் மாணவர்களின் புகார்கள்\nNext articleகொரோனாவால் உயிரிழக்கும் ஊழியரின் குடும்பத்திற்கு 60 வயது வரை சம்பளம் – டாடா ஸ்டீல் அறிவிப்பு\nநீட் தேர்வு – பெற்றோர், மாணவர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள்\nநீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்பு குறித்து அரசுக் குழுவிடம் தெரிவிக்க வேண்டும் என்று பெற்றோர், மாணவர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒரே தேர்வு முறை என்பது சமூக நீதிக்கு எதிரானது. மாணவர் நலனுக்கும்,...\nதமிழ்நாட்டில் 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் இன்று நள்ளிரவுடன் முடிவு\nதமிழ்நாட்டில் 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் இன்று நள்ளிரவு முடிவுக்கு வருவதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல தயாராகி வருகின்றனர். ஆழ்கடலில் மீன்பிடி��்பதற்காக விசை படகுகளில் டீசல் நிரப்புதல், பனிக்கட்டிகளை ஏற்றுதல், வலைகளை உலர்த்தி...\nஎச்சரிக்கை – ஆன்லைனில் பணம் பறிக்கும் வடமாநில மோசடி கும்பல்.\nஆன்லைன் மூலம் மருந்து வாங்கும் நபர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளது வடமாநிலக் கும்பல். பிரபல ஆன்லைன் வர்த்தக தளத்தில் மருந்தக உரிமையாளர்கள் தங்கள் கடைகளின் முகவரியை பதிவு செய்து வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை...\nஅதிமுக தோல்வி குறித்து ஆபரேஷன் தியேட்டர் கட்டி ஆய்வு செய்ய வேண்டும் – திண்டுக்கல் சீனிவாசன்\nதிண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல்லில் உள்ள அதிமுக மாவட்ட கட்சி அலுவலகத்தில் இன்று (ஜூன் 20) நடைபெற்றது. அதிமுக மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல்...\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி – முதல் இன்னிங்ஸில் இந்தியா 217 ரன்களுக்கு ஆல் அவுட்\nநியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் டாஸை இழந்த இந்தியாவை முதலில் பேட் செய்யுமாறு பணித்தார் அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன். அதன்படி முதல் இன்னிங்ஸை நேற்று தொடங்கியது இந்தியா. ரோகித் ஷர்மா மற்றும்...\nநீட் தேர்வு – பெற்றோர், மாணவர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள்\nநீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்பு குறித்து அரசுக் குழுவிடம் தெரிவிக்க வேண்டும் என்று பெற்றோர், மாணவர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒரே தேர்வு முறை என்பது சமூக நீதிக்கு எதிரானது. மாணவர் நலனுக்கும்,...\nபப்ஜி மதனுக்கு ஜூலை 3 வரை நீதிமன்ற காவல்\nஆபாச யூடியூபர் மதனுக்கு ஜூலை 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளித்து சென்னை சைதாப்பேட்டை 11ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தருமபுரியில் மதனை கைது செய்து, நேற்று சென்னைக்கு அழைத்து வந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/72285/Two-people-arrested-for-soliciting-liquor-in-car", "date_download": "2021-06-21T22:43:42Z", "digest": "sha1:DHVIVUUUA2GOKAYCABU34WN3T7MBPBHZ", "length": 10279, "nlines": 101, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காரில் மதுபானம் கடத்திய வழக்கறிஞர் உட்பட 2 பேர் கைது | Two people arrested for soliciting liquor in car | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திர��விழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nகாரில் மதுபானம் கடத்திய வழக்கறிஞர் உட்பட 2 பேர் கைது\nசென்னையில் காரில் மதுபானத்தை கடத்திய வழக்கறிஞர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 205 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\nசென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இன்று முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவைகள் தவிர வீட்டை விட்டு வெளியே வர போலீசார் தடை விதித்துள்ளனர்.\nஆனால் சிலர் நேற்று சென்னையின் சுற்றுவட்டார மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளிலிருந்து சட்டவிரோதமாக அதிக மதுபானங்களை வாங்கி சென்னை கொண்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அப்ப்டி மதுபாட்டில்களுடன் சென்னை வருபவர்களை பிடிக்க போலீசார் வாகன சோதனை நடத்தினர்.\nஅதனடிப்படையில் நேற்று இரவு அயனாவரம் எம்.டி.எச் சாலையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் போதையில் கார் ஓட்டி வந்து பழக்கடையின் மீது மோதினார். இதனால் பழக்கடை உரிமையாளர் காரின் உள்ள நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தலைமை செயலக காலனி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் ரோந்து பணியில் இருந்த காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.\nஅப்போது காரை ஓட்டிய நபரிடம் விசாரித்த போது அவர் போதையில் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரது காரினை சோதனை செய்த போது சுமார் 100 மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இதனால் அவரை பிடித்து விசாரித்த போது அவர் செம்பியத்தை சேர்ந்த ரத்தினகுமார் என்பதும் இவர் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருப்பதும் தெரியவந்தது.\nஇதே போல் ஓட்டேரி கே.எச் சாலையில் நேற்று இரவு கார் மற்றும் இருசக்கர வாகனம் ஒன்று நீண்ட நேரமாக சாலையில் நின்று கொண்டிருப்பதாக தலைமை செயலக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காரில் இருந்த நபரை பிடித்து விசாரித்த போது முன்னுக்குபின் முரணாக பதில் கூறியதால் காரை சோதனை செய்தனர்.\nஅப்போது சுமார் 105 மதுபான பாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. பின்னர் அவரை பிடித்து விசாரித்த போது ஓட்டேரி பகுதியை சேர்ந்த ராமசந்திரன் என்பது தெரியவந்தது. இதனால் அவரை கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க\nமுக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >\nஇந்தியாவில் ஒரே நாளில் 80 லட்சம் பேருக்கு தடுப்பூசி: கவனத்துக்குரிய புதிய சாதனை\n' - CUCET: மத்தியப் பல்கலை. நுழைவுத் தேர்வால் அலறும் மாணவர்கள்\nதமிழ்நாட்டில் மேலும் 7,427 பேருக்கு கொரோனா தொற்று - 189 பேர் உயிரிழப்பு\n'ரகுராம் ராஜன் to எஸ்.நாராயண்' - முதல்வரின் பொருளாதார ஆலோசனை குழு - ஐவரின் பின்னணி என்ன\n\"நீட் தந்தது மிகப்பெரிய மாற்றம்\", \"சமூக நீதி அல்ல, இது முறைகேடு\" - நியூஸ் 360 பார்வை\n' - CUCET: மத்தியப் பல்கலை. நுழைவுத் தேர்வால் அலறும் மாணவர்கள்\nஇந்தியாவில் ஒரே நாளில் 80 லட்சம் பேருக்கு தடுப்பூசி: கவனத்துக்குரிய புதிய சாதனை\nசட்டப்பேரவை கூட்டத்தொடர்: ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்\nஓடிடி திரைப் பார்வை: 'ஷேர்னி'... நினைவில் காடுள்ள பெண் புலி - ஒரு 'த்ரில்' அனுபவம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2017/11/28135831/1131445/The-BodyGuard-Review.vpf", "date_download": "2021-06-21T22:11:24Z", "digest": "sha1:SSFOB5T5TMRGX2IPQUYMURPTAL3K7LNJ", "length": 17033, "nlines": 198, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "The BodyGuard Review || தி பாடிகார்ட்", "raw_content": "\nசென்னை 22-06-2021 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநடிகை லி யூ ஃபி\nஅண்ணன் - தம்பிகளான ஜிங் யூவும், யூ சாங்கும் சிறுவயதிலேயே குங் பூ கலையை கற்று வருகின்றனர். இதில் அண்ணன் அவரது குங் பூ மாஸ்டரிடம் இருக்கும் இரும்பாலான குங் பூ ஷீவை திருடிவிடுகிறார். இதையடுத்து குங் பூ கலை பயில அவர் தகுதியில்லாதவர் என்று அங்கிருந்து வெளியேற்றப்படுகிறார்.\nஇதையடுத்து அதுவரை கற்ற குங் பூ கலையை வைத்து ஒரு பாடிகார்டு கம்பெனியை தொடங்கி, அந்த ஊரில் இருக்கும் முக்கிய நபர்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகிறார். இந்நிலையில், வளர்ந்து பெயரியவனாகும் யூ சாங் நகரத்திற்கு வருகிறார். அங்கு பிரபலம் ஒருவரிடம் இருந்து கொலை செய்ய முயற்சி செய்யும் கும்பலை அடித்து துவம்ஷம் செய்கிறார்.\nஅதனை அவரது அண்ணனாக ஜிங் யூ பார்த்து, தனது தம்பியை தன்னுடன் அழைத்து செல்கிறார். இந்நிலையில், யூ சாங் காப்பாற்றிய அந்த நபர், தனது மகளுக்கு பாதுகாப்பு கேட்டு அங்கு வருகிறார். அவரது மகளுக்கு பாடிகார்டாக யூ சாங் செல்கிறார். சுதந்திரமாக இருக்க ஆசைப்படும் நாயகி லி யூ ஃபி, யூ சாங்கை கலட்டி விட்டு தனியாக செல்லும் நாயகிக்கு, வரும் ஆபத்துகளை யூ சாங் சமாளிக்கிறார்.\nஒரு கட்டத்தில் அந்த ஆபத்துக்கள் தனது அண்ணன் ஜிங் யூ மூலமாக வருவதை தெரிந்து கொள்ளும் யூ சாங் அடுத்ததாக என்ன செய்தார் லி யூ ஃபியை எப்படி பாதுகாத்தார் லி யூ ஃபியை எப்படி பாதுகாத்தார் யூ சாங்கின் அண்ணன் ஏன் அவருக்கு எதிராக செயல்படுகிறார் யூ சாங்கின் அண்ணன் ஏன் அவருக்கு எதிராக செயல்படுகிறார் அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.\nஇயக்கம், நடிப்பு மட்டுமில்லாமல் குங் பூ கலையிலும் தேர்ந்தவராகவே யூ சாங் நடித்திருக்கிறார். எதிரிகள் 100 பேர் வந்தாலும் அவர்களை அசால்ட்டாக அடித்து நாலா பக்கமும் பறக்க விடுகிறார். அவருக்கு ஈடுகொடுக்கும் படியாக ஜிங் யூவின் நடிப்பும் ரசிக்கும்படியாக இருக்கிறது. மற்றபடி லி யூ ஃபி, காலின் ஃசோ, மைக்கேல் சான் வாய் மேன் உள்ளிட்ட பலரும் தங்களது கதாபாத்திரத்திற்கு ஏற்ப சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள்.\nஇயக்கத்தைப் பொறுத்தவரையில், வாக்கமான அண்ணன், தம்பி பழிவாங்குதல் கதையாக இருக்கிறது. ஹாலிவுட் படமாகவே இருந்தாலும், எத்தனை பேர் வந்தாலும் அவர்களை நாயகன் அடித்து துவைப்பது போன்ற காட்சிகள் ஏற்கும்படியாக இல்லை. அதேபோல் பிளாஷ்பேக் காட்சிகள் மாறி மாறி வருவது திரைக்கதைக்கு குழப்பத்தை ஏற்படுத்தும்படியாக இருக்கிறது. மற்றபடி குங் பூ சம்பந்தப்பட்ட சண்டைக்காட்சிகள் ரசிக்கும்படியாகத் தான் இருக்கின்றன.\nபடத்தின் பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது.\nமொத்தத்தில் `தி பாடிகார்ட்' பறக்க விடுகிறான்.\nசோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா... ஜகமே தந்திரம் விமர்சனம்\nமனைவியை சமாளிக்க திணரும் கணவன் - மலேசியா டூ அம்னீசியா விமர்சனம்\nபேயிடம் சிக்கிக்கொள்ளும் நாயகன் என்ன ஆனார் - நாயே பேயே விமர்சனம்\nஉலகிற்காக நடக்கும் சண்டை - மொர்டல் காம்பட் விமர்சனம்\nஇளம் பெண்களை மிரட்டும் கும்பல் - பாப்பிலோன் விமர்சனம்\nஅடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன நடிகை விசித்ரா.. வை���லாகும் புகைப்படம் லவ் யூ பசங்களா.... வைரலாகும் தனுஷின் தந்தையர் தின பதிவு அமெரிக்கா புறப்பட்டு சென்றார் ரஜினிகாந்த் நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்பு.... பெற்றோர், மாணவர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் கொரோனா பாதிப்பு... தந்தை இறந்த ஒரே மாதத்தில் பிரபல பாடகி உயிரிழந்த பரிதாபம் கடற்கரையில் யோகா செய்து அசத்திய ரம்யா பாண்டியன் - வைரலாகும் புகைப்படங்கள்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/send-greeting-card/21", "date_download": "2021-06-21T23:05:00Z", "digest": "sha1:EAMCF3IZKU36K6GKF3EXHASW6BO5YFVI", "length": 4807, "nlines": 111, "source_domain": "eluthu.com", "title": "கணபதி பூஜை தமிழ் வாழ்த்து அட்டை அனுப்பு | Send Ganapthi Poojai Tamil Greeting Card", "raw_content": "\nவாழ்த்து அட்டைகள் >> கணபதி பூஜை\nகணபதி பூஜை தமிழ் வாழ்த்து அனுப்பு\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஉளம்கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஇந்த நாள் இனிய நாள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://np.gov.lk/cooperative-employees-commission-circulars-2020/", "date_download": "2021-06-21T23:26:05Z", "digest": "sha1:SLXILRDTUR5OWJZO4LMSKVZRLCE5PXHH", "length": 3690, "nlines": 107, "source_domain": "np.gov.lk", "title": "Cooperative Employees Commission Circulars – 2020 – Northern Provincial Council, Sri Lanka", "raw_content": "\n24.09.2020 சுற்றுநிருப இல.04/2017 இற்கான வாழ்க்கைச் செலவுப்படி மற்றும் விசேட படிக் கொடுப்பனவு திருத்தம் செய்தல் தொடர்பாக 04/2017(i)\n24.09.2020 கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு சுற்றுநிருபம் 04/2018 இற்கமைவான விசேட செயலாற்றுகைக் கொடுப்பனவு (Special Performance Allowance) திருத்தம் செய்தல் தொடர்பாக 04/2018(i)\n12.10.2020 2017 ஆம் ஆண்டு 7 ஆம் இலக்க 8 மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு நியதிச் சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்ட கூட்டுறவுச் சங்கங்களின் பணியாட் தொகுதிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான தகமைகளை நிர்ணயம் செய்தல். 02/2020\n01.07.2020 கூட்டுறவு ஊழியர் தாபனவிதிக் கோவை அத்தியாயாம் 4 இன் பிரிவு 4:7:3 தொடர்பான விளக்கம் 01/2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"}
+{"url": "https://tamil.abplive.com/videos/astrology/june-11-todays-horoscope-in-tamil-rasipalan-5791", "date_download": "2021-06-21T22:32:52Z", "digest": "sha1:KSZLABW52KOP66YK6SIVSTSTO73ZZ72S", "length": 4356, "nlines": 69, "source_domain": "tamil.abplive.com", "title": "June 11 Todays Horoscope In Tamil Rasipalan | இன்றைய ராசிபலன் 11.06.2021 | Today's Rasipalan 2021 | ABP Nadu | Tamil Rasi Palan 2021", "raw_content": "\nமுகப்பு இந்தியா தமிழ்நாடு லைப்ஸ்டைல் பொழுதுபோக்கு தொழில்நுட்பம் உலகம் ஆன்மிகம் மற்றவை\nமேஷம், ரிஷபம், கன்னி, கும்பம், தனுசு, சிம்மம், மீனம், துலாம் உள்ளிட்ட12 ராசிகளுக்கான பலன்களை ஜோதிட நிபுணர் கரு கருப்பையா ஏபிபி நாடு மூலமாக வழங்குகிறார்.\nகரூர் : ஸ்ரீ மகா பெரிய காண்டியம்மன் ஆலயத்தில் அமாவாசை சிறப்பு பூஜை.\nSolar Eclipse 2021: ஆன்மிக செயல்களுக்கு ஏற்ற தினம் இன்று\nகரூர்: ஸ்ரீ வைராக்கிய நாயகி உடனுறை ஸ்ரீ வீரபாண்டி ஈஸ்வரர் ஆலயம் பற்றி தெரியுமா\nகோயில் சொத்து விபரங்கள் பதிவேற்றம்; சிதம்பரம் கோயில் சொத்துக்கள் இடம் பெறுமா\nகரூர் : கனககிரி வேலாயுத சுவாமி ஆலயத்தில் பக்தர்களின்றி நடைபெற்ற வைகாசி கிருத்திகை பூஜை\nசோனியாவுக்கு ஸ்டாலின் வழங்கிய புத்தகம்; இத்தனை சிறப்புகளை கொண்டதா\nBREAKING: பப்ஜி மதன் மனைவி கிருத்திகா வங்கி கணக்கு முடக்கம்\nNEET Exam 2021: நீட் தேர்வை நடத்த திட்டம்\nWTC Final Preview : நிறைவடைந்த கவுண்டவுன் - இன்று தொடங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் யுத்தம்\n‛எனக்காடா எண்ட் கார்டு போடுறீங்க... எனக்கு எண்டே இல்லடா...’ வாராரு வாராரு வடிவேலு வாராரு...\nலேட்டஸ்ட் நியூஸ் & அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2021/05/02010837/post-pond-the-corona-injection-special-camp.vpf", "date_download": "2021-06-21T22:07:28Z", "digest": "sha1:UQ24GHJMN3FZPM3VRT3VM3NKFIXXADBD", "length": 11424, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "post pond the corona injection special camp || தடுப்பூசி போடும் பணி ஒத்திவைப்பு", "raw_content": "Sections செய்திகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதடுப்பூசி போடு��் பணி ஒத்திவைப்பு\nதடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nதடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தடுப்பூசி போடும் பணியை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியது. முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதியில் இருந்து தடுப்பூசி போடப்பட்டது.\nஇதன் பின்னர் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதற்கிடையே கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் கொரோனா தடுப்பூசி போட வருகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது.\nகொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்ததால் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நேற்று முதல் தடுப்பூசி போடப்படும். இதற்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் கூறி ஒரு இணையதள முகவரியை தமிழக அரசு தெரிவித்திருந்தது. அதன்படி தடுப்பூசி செலுத்த பலரும் அந்த இணையதளத்தில் பதிவு செய்தனர். ஆனால் நேற்று திருப்பூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவில்லை.\nஇது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது\nதமிழக அரசு அறிவுறுத்தலின்படி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதற்கான தடுப்பூசி திருப்பூருக்கு வரவில்லை. இதனால் நேற்று 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியும் போடவில்லை.\nஏற்கனவே தடுப்பூசி தட்டுப்பாடு உள்ள நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. போதிய அளவில் தடுப்பூசி வந்தவுடன், அரசு அறிவுறுத்தலின்படியும், அறிவிப்பு வந்ததும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும்.\nதடுப்பூசி போடும் பணி ஒத்திவைப்பு\n1. சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு: ரெயில்வே கோட்டம் அறிவிப்பு\n2. ஊரடங்கு தளர்வுகள் அமல்: பூங்காக்களில் ஆர்வமுடன் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள்\n3. கொரோனா பரவல் கட்டுக்குள் வர மக்களின் ஒத்துழைப்புதான் காரணம்: மு.க.ஸ்டாலின்\n4. இந்தியாவில் புதிதாக 70,421 பேருக்கு கொரோனா: 4 ஆயிரத்தை நெருங்கிய பலி\n5. நாடு முழுவதும் ரெயில்கள் மூலம் 30 ஆயிரம் டன் ஆக்சிஜன் வினியோகம்\n1. மைசூரு மாவட்டத்தில் பயணிகளை ஏற்றவோ-இறக்கவோ கூடாது; கே.எஸ்.ஆர்.டி.சி. உத்தரவு\n2. சென்னை ஐஸ்-அவுசில் பயங்கரம் கோவில் உண்டியலை உடைத்து, காவலாளி படுகொலை சிறுவர்கள் நடத்திய வெறியாட்டம்\n3. சைதாப்பேட்டையில் வாலிபர் படுகொலை; மனைவியின் காதலனை தேடும் போலீசார்\n4. திருந்தி வாழும்படி அறிவுரை கூறியதால் ஆத்திரம் நண்பரின் தலையில் பூந்தொட்டியை போட்டு கொலை செய்த வாலிபர்\n5. கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை; அதிர்ச்சியில் தந்தையும் சாவு\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/news/658873-tomorrow-is-the-last-day-to-apply-to-join-kendriya-vidyalaya-schools-from-class-2-onwards.html", "date_download": "2021-06-21T23:11:04Z", "digest": "sha1:XDFAKZBWKFVZ6GW42NH2QQPLE5KMZASJ", "length": 18152, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 2-ம் வகுப்பு முதல் சேர விண்ணப்பிக்கலாம்: நாளை கடைசித் தேதி | Tomorrow is the last day to apply to join Kendriya Vidyalaya schools from Class 2 onwards - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜூன் 22 2021\nகேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 2-ம் வகுப்பு முதல் சேர விண்ணப்பிக்கலாம்: நாளை கடைசித் தேதி\nகேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 2021- 22ஆம் கல்வி ஆண்டில் 2 மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளில் சேர விண்ணப்பிப்பதற்கு நாளை (ஏப்ரல் 15) கடைசித் தேதியாகும். இதற்கு கே.வி. இணையதளத்தில் உள்ள சேர்க்கை விதிமுறைகளைப் படித்துவிட்டு, பள்ளிகளுக்கே நேரடியாகச் சென்று பதிவு செய்ய வேண்டும்,\nதற்போது நாடு முழுவதும் 1,247 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இயங்கி வருகின்றன. மத்திய அரசின் கீழ் இந்தப் பள்ளிகள் இயங்கி வருகின்றன.\nஇதற்கிடையே கே.வி. பள்ளிகளில் ஒன்றாம் வகுப்புக்கான விண்ணப்பப் பதிவு ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கி, நடைபெற்று வருகிறது. இதற்கு பெற்றோர்கள் ஏப்ரல் 19-ம் தேதி மாலை 7 மணி வரை https://kvsonlineadmission.kvs.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், ஆண்ட்ராய்ட் செல்பேசி செயலி வாயிலாகவும் பதிவு செய்யலாம்.\nஇந்நிலையில் இரண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கான விண���ணப்பப் பதிவு கடந்த 8-ம் தேதி தொடங்கியது. கே.வி. இணையதளத்தில் உள்ள சேர்க்கை விதிமுறைகளைப் படித்துவிட்டு, பள்ளிகளுக்கே நேரடியாகச் சென்று பெற்றோர்கள் பதிவு செய்து வருகின்றனர்.\nகாலியாக உள்ள இடங்களின் அடிப்படையில் பள்ளிகளில் நாளை (15.04.2021) மாலை 4 மணி வரை விண்ணப்பப் பதிவு நடைபெறும். ஏப்ரல் 19-ம் தேதி மாலை 4 மணிக்குத் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியல் வெளியாகும். ஏப்ரல் 20 முதல் 27-ம் தேதி வரை இவர்களுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும்.\n2 முதல் 8-ம் வகுப்பு வரையான மாணவர் சேர்க்கைக்கு எவ்வித நுழைவுத் தேர்வும் நடத்தப்படாது. முன்னுரிமை அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். மாணவர் இடங்களைவிட விண்ணப்பங்கள் அதிகமாக வந்தால் குலுக்கல் முறையில் மாணவர்களுக்கான இடங்கள் தேர்வு செய்யப்படும்.\n9-ம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படும். அதில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் இடங்கள் வழங்கப்படும். இந்தி, ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் தலா 20 மதிப்பெண்கள் என மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு ஒரு தேர்வு நடத்தப்படும். ஒவ்வொரு பாடத்திலும் மாணவர்கள் குறைந்தபட்சமாக 33% மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டியது அவசியம்.\n10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, 11-ம் வகுப்புக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021-22ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அட்டவணையின்படி https://kvsangathan.nic.in/ என்ற இணையதளத்தில் 11-ம் வகுப்பில் சேர்வதற்கான படிவங்களைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nதேசிய ஸ்கேட்டிங் போட்டியில் புதுச்சேரி மாணவி தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன்\n200 நாடுகளின் பணம், நாணயங்களைச் சேகரித்துள்ள பள்ளி மாணவர்; கண்காட்சி நடத்தத் திட்டம்\nபுதுச்சேரி தனியார் பள்ளிகளில் 75% கல்விக் கட்டணம் மட்டுமே வசூலிக்க நடவடிக்கை: ஆளுநர் தமிழிசை பேட்டி\nபிளஸ் 2 மொழிப் பாடத்தேர்வுத் தேதி மாற்றம்: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு\nகடைசித் தேதிகேந்திரிய வித்யாலயா2-ம் வகுப்புKendriya Vidyalayaகே.வி. பள்ளிகள்மாணவர் சேர்க்கைசேர்க்கை விதிமுறைகள்பள்ளிக் கல்வி\nதேசிய ஸ்கேட்டிங் போட்டியில் புதுச்சேரி மாணவி தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன்\n200 நாடுகளின் பணம், நாணயங்களைச் சேகரித்���ுள்ள பள்ளி மாணவர்; கண்காட்சி நடத்தத் திட்டம்\nபுதுச்சேரி தனியார் பள்ளிகளில் 75% கல்விக் கட்டணம் மட்டுமே வசூலிக்க நடவடிக்கை: ஆளுநர்...\nஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு;...\nமுதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு; நோபல் பரிசுபெற்ற...\nபெட்ரோல், டீசல் விலை விவகாரம்; திமுகவின் இரட்டை...\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன்...\nநீட் தேர்வு ரத்து என்றீர்களே; என்னாச்சு\nமுதல்வரின் டெல்லி பயணம் சொல்லும் சேதி\nநாளை சர்வதேச யோகா தினம்: நாடுமுழுவதும் பல்வேறு...\nகிராமப்புற மாணவர்களின் கல்வியை மீட்டெடுக்க இலவச பாடசாலை: களம் இறங்கிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்...\nஆக.15 முதல் பிளஸ் 2 விருப்பத் தேர்வுகள்: சிபிஎஸ்இ அறிவிப்பு\nகல்லூரி மாணவர்களுக்கு 2 ஜிபி இலவச டேட்டா திட்டம் முடிந்தது: ஆன்லைன் வகுப்பு,...\nஒவ்வொரு பள்ளியிலும் மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழு: ஆன்லைன் வகுப்புகள் குறித்து வழிகாட்டு...\nயூரோ கால்பந்து தொடர் - நாக்-அவுட் சுற்றில் இத்தாலி, வேல்ஸ் அணிகள்...\nதேசிய அளவில் 3-வது அணி அமைக்க திட்டம் - என்சிபி தலைவர்...\n2020-ம் ஆண்டில் இந்தியாவுக்கு - ரூ.4.74 லட்சம் கோடி அந்நிய முதலீடு...\nஇழப்பீடு வழங்க கோரும் மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைப்பு :\n10 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுப் பாதுகாப்பாக உள்ளனர்; தேவையற்ற எண்ணங்களைக் கைவிடுங்கள்:...\nடெல்லி கேபிடல்ஸ் அணிக்குப் பின்னடைவு: முக்கிய வேகப்பந்துவீச்சாளருக்கு கரோனா தொற்று\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.netrigun.com/2021/06/09/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-06-21T22:41:10Z", "digest": "sha1:XWJ73QE26BXDZPJSLSJXDPXBC4BLHUW5", "length": 5793, "nlines": 97, "source_domain": "www.netrigun.com", "title": "முதல்முறையாக ஒரே நாளில் கொரோனாவால் 50 பேர் உயிரிழப்பு! | Netrigun", "raw_content": "\nமுதல்முறையாக ஒரே நாளில் கொரோனாவால் 50 பேர் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் 54 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு நேற்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளது.\nஇதுவே, இலங்கையில் ஒரேநாளில் பதிவான அதிகபட்ச உயிரிழப்பாகும். இந்த மரணங்கள் கடந்த மே 10ஆம் திகதி மு��ல் ஜூன் ஏழாம் திகதிவரை நிகழ்ந்துள்ளதுடன் இவ்வாறு உயிரிழந்தவர்களில், 32 ஆண்களும் 22 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.\nஇந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு ஆயிரத்து 843ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.\nPrevious articleதிடீரென தீப் பற்றிய அடுக்குமாடி கட்டிடம்\nNext articleயாழ் மாவட்டத்தில் ஐந்து குழந்தைகளுககு கோவிட் தொற்று உறுதி\nவிடாமல் அடித்த 3 பெண்கள்… கதறியழுது துடிதுடித்த 7 வயது சிறுவன் உயிரிழப்பு… வெளியான முக்கிய தகவல்\nயாழ். கோப்பாய் கொரோனா வைத்தியசாலையில் இந்தியர்கள்; மொழியால் திணறும் மருத்துவர்கள்\nசீனாவில் 100 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி…. வெளியான தகவல்\nஷங்கருடன் கூட்டணி அமைக்கும் அனிருத்\nநான் காதில் வாங்கிக்கவே மாட்டேன் – நடிகை வித்யா பாலன்\nயாஷிகா ஆனந்த்தின் செம்ம சூடான புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cityviralnews.com/%E0%AE%AE%E0%AF%82-%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-06-21T22:45:19Z", "digest": "sha1:LZO47BCGGDQYQCX6E6YGKVI6KDJ4BTEA", "length": 5126, "nlines": 48, "source_domain": "cityviralnews.com", "title": "மூ லநோய் கு டல் பு ண்ணுக்கு அ ரிய ம ருந்து துத்தி கீரை கடையல் அனைவரும் சாப்பிடலாம் – CITYVIRALNEWS", "raw_content": "\n» மூ லநோய் கு டல் பு ண்ணுக்கு அ ரிய ம ருந்து துத்தி கீரை கடையல் அனைவரும் சாப்பிடலாம்\nமூ லநோய் கு டல் பு ண்ணுக்கு அ ரிய ம ருந்து துத்தி கீரை கடையல் அனைவரும் சாப்பிடலாம்\nமூ லநோய் கு டல் பு ண்ணுக்கு அ ரிய ம ருந்து துத்தி கீரை கடையல் அனைவரும் சாப்பிடலாம்\nகீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது . மேலும் பல சுவாரசியமான தகவல்கள், வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு விடியோக்கள், ஆன்மிகம், சமையல், அழகு குறிப்பு, தமிழக மற்றும் இந்திய செய்திகள், வீட்டு மருத்துவம் பற்றிய குறிப்புகள் இங்க போடுவோம் , பார்த்து என்ஜாய் பண்ணுங்க .உங்களுக்கு பிடித்தமான செய்திகளை நாங்கள் தினந்தோறும் இங்கு பகிர்வோம் .\nமுழு வீடியோ கீழே உள்ளது.\nநரை முடியை உடனே அழிக்க பயன்படும் முட்டையின் மஞ்ச கரு மற்றும் எண்ணெய்; இப்படி யூஸ் பண்ணுங்க\nஇதை தினமும் குடிங்க ஒரே வாரத்தில் 7 கி லோ எ டை கு றைக்கலாம்\nசெட்டிநாடு ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை ஒருமுறை இப்படி செய்து பாருங்க\n1 கப் பாலும் 1 மாம்பழம��� இருந்தா நாவில் கரையும் ஜெல்லி ஸ்வீட் ரெடி\nநாங்க அடிக்கடி செய்வோம்…15 நிமிடமே அதிகம்…\nகுளித்து பின் இந்த மந்திரம் 9 முறை கூற கேட்டது கிடைக்கும்\nகால்சியம் குறைபாட்டை அனுமதிக்காது, மேலும் மூட்டு, முதுகுவலி இல்லை, பலவீனமான எலும்புகளை எஃகு ஆக்கும்\nகால்சியம் குறைபாட்டை அனுமதிக்காது, மேலும் மூட்டு, முதுகுவலி இல்லை, பலவீனமான எலும்புகளை எஃகு ஆக்கும்\nகால்சியம் குறைபாட்டை அனுமதிக்காது, மேலும் மூட்டு, முதுகுவலி இல்லை, பலவீனமான எலும்புகளை எஃகு ஆக்கும்\nஇஞ்சியை இப்படி ஒருமுறை சாப்பிடுங்கள் வேற லெவல் நன்மைகள் கிடைக்கும்..\nஇஞ்சியை இப்படி ஒருமுறை சாப்பிடுங்கள் வேற லெவல் நன்மைகள் கிடைக்கும்.. இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள்,\nஇனி பார்லர் போக வேண்டாம் இது பண்ணா போதும்\nஇனி பார்லர் போக வேண்டாம் இது பண்ணா போதும் இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள், செய்திகள்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cityviralnews.com/1-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3/", "date_download": "2021-06-21T21:59:44Z", "digest": "sha1:MICE4PHQIEOXJVXTJYA4CH3YF2FZRIKD", "length": 4991, "nlines": 48, "source_domain": "cityviralnews.com", "title": "1 கோடி மதிப்புள்ள பழைய நாணயங்கள் உங்களிடம் உள்ளதா? அந்த அதிர்ஷ்டசாலி யார்? – CITYVIRALNEWS", "raw_content": "\n» 1 கோடி மதிப்புள்ள பழைய நாணயங்கள் உங்களிடம் உள்ளதா\n1 கோடி மதிப்புள்ள பழைய நாணயங்கள் உங்களிடம் உள்ளதா\n1 கோடி மதிப்புள்ள பழைய நாணயங்கள் உங்களிடம் உள்ளதா\nஇது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள், செய்திகள், புகைப்படங்கள், மேலும் சுவாரசியமான வீடியோக்கள் பதிப்புகளை பார்க்க நமது இணையதளத்தை தினமும் தொடருங்கள். மேலும் வீட்டு மருத்துவம், மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்பு, மருத்துவம் சம்பந்தமான தொகுப்புகளை பார்க்க, படிக்க, பயனுள்ள தவளைகள் நமது இணையதள பக்கத்தில் தினமும் பதிவிடுவோம். தினமும் பார்த்து பயன்பெறுங்கள்.\nஇதை பற்றிய முழு காணொளி அல்லது வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\n இவளோ நாள் இது தெரியாம போச்சே\nநம்மை அடிமுட்டாளாக்கிய அடிப்படை விஷயங்கள்\nசெட்டிநாடு ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை ஒருமுறை இப்படி செய்து பாருங்க\n1 கப் பாலும் 1 மாம்பழம் இருந்தா நாவில் கரையும் ஜெல்லி ஸ்���ீட் ரெடி\nநாங்க அடிக்கடி செய்வோம்…15 நிமிடமே அதிகம்…\nகுளித்து பின் இந்த மந்திரம் 9 முறை கூற கேட்டது கிடைக்கும்\nகால்சியம் குறைபாட்டை அனுமதிக்காது, மேலும் மூட்டு, முதுகுவலி இல்லை, பலவீனமான எலும்புகளை எஃகு ஆக்கும்\nசெட்டிநாடு ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை ஒருமுறை இப்படி செய்து பாருங்க\nசெட்டிநாடு ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை ஒருமுறை இப்படி செய்து பாருங்க இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள்,\n1 கப் பாலும் 1 மாம்பழம் இருந்தா நாவில் கரையும் ஜெல்லி ஸ்வீட் ரெடி\n1 கப் பாலும் 1 மாம்பழம் இருந்தா நாவில் கரையும் ஜெல்லி ஸ்வீட் ரெடி இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள்,\nநாங்க அடிக்கடி செய்வோம்…15 நிமிடமே அதிகம்…\nநாங்க அடிக்கடி செய்வோம்…15 நிமிடமே அதிகம்… இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/send-greeting-card/22", "date_download": "2021-06-21T21:42:11Z", "digest": "sha1:3G6APIL63UE4IP4JXWHW4BW2Q5AAHOD2", "length": 5007, "nlines": 105, "source_domain": "eluthu.com", "title": "விநாயகர் சதுர்த்தி தமிழ் வாழ்த்து அட்டை அனுப்பு | Send Ganesh Chaturthi Tamil Greeting Card", "raw_content": "\nவாழ்த்து அட்டைகள் >> விநாயகர் சதுர்த்தி\nவிநாயகர் சதுர்த்தி தமிழ் வாழ்த்து அனுப்பு\nஇனிய விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துகள்\nஇனிய விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துகள்\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஉளம்கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஇந்த நாள் இனிய நாள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eresources.nlb.gov.sg/arts/website/Contents/ArticleDetails.aspx?Id=a60bc135-2180-4682-9086-b1bd3692cfb8", "date_download": "2021-06-21T21:54:00Z", "digest": "sha1:BWPV3YMQD2BWZDQRS5QUGW7IMJDMIISY", "length": 2498, "nlines": 42, "source_domain": "eresources.nlb.gov.sg", "title": "[மகாபாரதம் வானொலி நாடகம்]: சூது விளையாட விதி விளையாடியது (பாகம் 23) [Makāpāratam vān̲oli nāṭakam] @ NLB NORA", "raw_content": "\n[மகாபாரதம் வானொலி நாடகம்]: சூது விளையாட விதி விளையாடியது (பாகம் 23) [Makāpāratam vān̲oli nāṭakam]\n“மகாபார��ம் பாரதத்தின் இரண்டு இதிகாசங்களுள் ஒன்றாகும். மற்றது இராமாயணம் ஆகும். வியாச முனிவர்சொல்ல விநாயகர் எழுதியதாக மகாபாரதம் கூறுகிறது. இது சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டுள்ளது. இந்தியத் துணைக்கண்டப் பண்பாட்டைப் பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த இதிகாசம் இந்து சமயத்தின் முக்கியமான நூல்களில் ஒன்று.அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் மனிதனுடைய நால்வகை நோக்கங்களையும், சமூகத்துடனும், உலகத்துடனும் தனிப்பட்டவருக்கு உரிய உறவுகளையும், பழவினைகள் பற்றியும் இது விளக்க முற்படுகின்றது.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://galerie.maison-berger.fr/index.php?/categories/posted-monthly-list-2020-9&lang=ta_IN", "date_download": "2021-06-21T21:42:56Z", "digest": "sha1:YUBZPFDKVVOC4436UPZMUZ4RPMMX7N5H", "length": 5649, "nlines": 121, "source_domain": "galerie.maison-berger.fr", "title": "Galerie - Maison Berger", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nபதிந்த தேதி / 2020 / செப்டம்பர்\nமுதல் | முந்தைய | 1 2 3 ... 10 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "https://www.luckylookonline.com/2014/03/blog-post_18.html", "date_download": "2021-06-21T22:23:58Z", "digest": "sha1:XGN2R7RBWISRNXZN2UBLHUDFOBCIQPGZ", "length": 27904, "nlines": 327, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: டிஜிட்டல் தீண்டாமை", "raw_content": "\nஇணையத்தளங்களில் ’பார்ப்பனீயம்’ பற்றி பேசினால் பார்ப்பனத் தோழர்கள் கோபித்துக் கொள்கிறார்கள். ‘பூணூல் எதிர்ப்பு’ தவிர்த்து உங்களிடம் வேறு ஆயுதமே இல்லையா என்று கொதித்தெழுகிறார்கள்.\n1998ல் தொடங்கி ’டயல்அப் மோடம்’ காலத்திலிருந்து இணையத்தில் புழங்குகிறேன். சமூகத்தில் இப்போது வெளிப்படையாக காட்டிக்கொள்ள முடியாத பார்ப்பனர்களின் சாதிப்பற்றை இணையத்தில் மறைமுகமாகவேனும் வெளிப்படுத்துவதை, இந்த பதினாறு ஆண்டுகளாக உணர்ந்திருக்கிறேன். இந்த டிஜிட்டல் பார்ப்பனீயத்தை யாரேனும் சுட்டிக் காட்டும்போது அவர்களுக்கு ‘சுர்’ரென்று கோபம் எழுவது இயல்புதான்.\n1) குழு சேர்ந்து பார்ப்பனரல்லாதவர்களை கிண்டல் செய்வது. முதல் தலைமுறையாக கல்விகற்று இணையத்துக்கு வருபவர்களை நக்கல் அடித்து துரத்தி அடிப்பது. பிறப்பு, வளர்ப்பு குறித்த inferiority complex ஏற்படுத்துவது.\n2) இடஒதுக்கீடு போன்ற விவாதங்கள் வரும்போது ‘தகுதி’ பேசுவது. தகுதி என்பது பூணூலா என்று பதில் கேள்வி கேட்டால், ‘அய்யய்யோ... சாதிவெறி புடிச்சவன்’ என்று கூப்பாடு இடுவது.\n3) ‘லைக்’ இடுவது, ‘கமெண்டு போடுவது’, ‘விவாதிப்பது’ போன்ற விஷயங்களில் இருக்கும் partiality. நீண்டகால இணைய விவாதங்களில் நீடிப்பவர்கள் இதை தெளிவாக உணரமுடியும்.\n4) மோடி, ஜெயலலிதா என்று அவர்களது தேர்வுகள், எந்த தேசத்தில் வசிப்பவர்களாக இருந்தாலும் unique ஆக இருக்கும். தேசம் கடந்து எப்படி எல்லோரும் ஒரே மாதிரி சிந்திக்கிறார்கள், இவர்களை இணைக்கும் ‘சக்தி’ எதுவென்று நமக்கு ஆச்சரியமாக இருக்கும்.\n5) ‘ஈழம்’ மாதிரி பிரத்யேகப் பிரச்சினைகளில் எப்போதும் மெஜாரிட்டியான தமிழர்களுக்கு எதிரான வாதங்களையே முன்வைப்பார்கள். அதுவே பார்ப்பனரல்லாத தலைமைக்கு எதிராக திரும்பும் சந்தர்ப்பம் கிடைக்கிறதென்றால், அதையும் பயன்படுத்திக் கொண்டு தாங்கள் முன்பு பேசிவந்தவற்றிலிருந்து அப்படியே ‘யூ டர்ன்’ அடிப்பார்கள்.\n6) தமிழர்களை ‘பொறுக்கி’ என்றே இணையத்தில் எப்போதும் விளிக்கும் சுப்பிரமணிய சாமி போன்றவர்களை இவர்கள் கண்டித்ததில்லை. பதிலுக்கு ரீட்விட்டு, லைக்கும் தூள்பறக்கும். ஏனெனில் அந்த விளிப்பு தங்களுக்கு பொருந்தாது என்று அவர்களுக்கு தெரியும். ஆனால் அதே மொழியை எதிர்விவாதம் செய்பவர்கள் பயன்படுத்திவிட்டால், ‘அய்யய்யோ... நாகரிகம் அற்ற காட்டுமிராண்டிகள்’ என்று கூப்பாடு போடுவார்கள். அயல்நாட்டில் எல்லாம் படித்த பேராசிரியர், லஜ்ஜையே இல்லாமல் தன்னை சாதியடையாளத்தோடு சமூகத்தில் முன்வைத்துக் கொள்கிறாரே என்றெல்லாம் யோசிப்பதேயில்லை.\n7) ஊழல்தான் நாட்டின் முதன்மைப் பிரச்சினை என்று வாதாடுவார்கள். சாதி, மதவாதப் பிரச்சினைகளை பேசும் விவாதங்களில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த அரசியல்வாதிகளின் (லாலு, ராசா மாதிரி) பெயர்களை அடுக்குவார்கள். அதாவது இவர்கள் அதிகாரத்துக்கு வரும் பட்சத்தில், இதுதான் நடக்கும் என்பார்கள். இஸ்ரோவிலும் இரண்டு லட்சம் கோடிக்கு மேல் இழப்பு என்று சி.ஏ.ஜி. சொல்லியிருக்கிறதே என்று சுட்டிக் காட்டினால் அப்படியே லீஸில் விட்டுவிடுவார்கள். ஊழல் எதிர்ப்பிலும் கூட இவர்களுக்கு ‘தேர்வு’ இருக்கிறது.\n8) ‘பெரியார்’ என்கிற பெயரை தினமும் தேடுபொறி இயந்திரங்களில் தட்டச்சி தேடுவார்கள். மறைந்து நாற்பத்தி இரண்டு ஆண்டுகள் ஆன தலைவரை கற்பனை செய்யவியலா வார்த்தைகளில் அர்ச்சிப்பார்கள். ’பெரியாரை செருப்பால் அடித்திருக்க வேண்டும்’ என்கிற ஹெச்.ராஜாவின் பேச்சு அதனால்தான் என்னை ஆச்சரியப்படுத்தவில்லை. ஏனெனில் அதைவிட மோசமான, ஆபாசமான வார்த்தைகளை அவர் குறித்து இணையத்தில் வாசித்திருக்கிறேன்.\n9) சாதிய அடிப்படைவாதம், மத அடிப்படைவாதம் கொண்டவர்களோடு, அவர்கள் எந்த சாதி, மதம் என்கிற பாகுபாடெல்லாம் காட்டாமல் தற்காலிக கூட்டணி அமைத்துக் கொள்வார்கள். அப்போதைக்கு முற்போக்காளர்கள் மூடிக்கொண்டு போகவேண்டும், அவ்வளவுதான் நோக்கம். ‘விஸ்வரூபம்’ பிரச்சினையின் போது இந்த போக்கை நீங்கள் கண்டிருக்கலாம்.\n10) இவர்களோடு ஒத்துப் போகிறவர்களை அடிவருடிகளாக மாற்றிக் கொண்டு, எதிர்நிலை விவாதம் பேசுபவர்களை தேடி அடிக்கும் அடியாட்களாக மாற்றுவது. உதாரணங்கள் தேவையில்லை. அடிபட்டவர்களுக்கு புரியும்.\nதீண்டாமை சில இந்திய நகரங்களில் முற்றிலும் ஒழிந்திருக்கலாம். அதன் தாக்கம் சமூகத்தில் குறைந்திருக்கலாம். ஆனால் களம் மாறியிருக்கிறது. ’டிஜிட்டல் தீண்டாமை’ சத்தியமாக இங்கே நிலவுகிறது. உணராதவர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இதற்கு அவர்களே பலியாகப்போவது உறுதி\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் செவ்வாய், மார்ச் 18, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nReminded me of this உங்களையறியாமல் இந்துத்துவா எண்ணங்கள் உங்களிடம் இருந்தால்...\nபெயரில்லா 3:08 பிற்பகல், மார்ச் 19, 2014\nபெயரில்லா 3:47 பிற்பகல், மார்ச் 19, 2014\nபெயரில்லா 4:56 பிற்பகல், மார்ச் 19, 2014\nஉசிலை விஜயன் 11:24 பிற்பகல், மார்ச் 20, 2014\nஒடுக்கப்பட்ட இனம் முழுவதும் கூகிள் நிறுவனத்துக்கு பல வகையில் கோடானு கோடி நன்றிக்கடன் பட்டுள்ளது.\nதாங்கள் மட்டுமே உயர்ந்தர்கள் என்று பீற்றிக்கொன்டு மற்ரவர்களை மட்டம் தட்டுபவர்களை, வெற்றிகரமாக வாழ்ந்து வெற்றிகொள்வோம்.\nசதுக்க பூதம் 1:17 முற்பகல், மார்ச் 24, 2014\n//5) ‘ஈழம்’ மாதிரி பிரத்யேகப் பிரச்சினைகளில் எப்போதும் மெஜாரிட்டியான தமிழர்களுக்கு எதிரான வாதங்களையே முன்வைப்பார்கள். அதுவே பார்ப்பனரல்லாத தலைமைக்கு எதிராக திரும்பும் சந்தர்ப்பம் கிடைக்கிறதென்றால், அதையும் பயன்படுத்திக் கொண்டு தாங்கள் முன்பு பேசிவந்தவற்றிலிருந்து அப்படியே ‘யூ டர்ன்’ அடிப்பார்கள்.//\nமேலை நாடுகளில் இருக்கும் தமிழ் அமைப்புகளில் இந்த உண்மை தெளிவாக வெளிப்படுகிறது. எப்போது எல்லாம் இங்கு உள்ள தமிழர்கள், தமிழமைப்புகள் மூலம் இலங்கை தமிழர்கள் நலனுக்காக குரல் கொடுத்தாலோ, இன படுகொலைகளுக்கு சர்வ தேச விசாரணை வேண்டும் என்று குரல் கொடுத்தாலோ உடனே சங்கங்களை தடை செய்ய பட்ட அமைப்புக்கு(விடுதலை புலி) சட்ட விரோதமாக ஆதரிப்பதாகவும், வேறு பல புரளிகளை கிளப்பி விட்டும் தடுக்க பார்க்கிறார்கள். இதையும் மீறி FetNA போன்ற அமைப்புகள் கடுமையாக முன்னெடுப்பை எடுத்து செல்கின்றன. மற்றொரு விஷயம், பறை,சிலம்பம் போன்றவற்றை தமிழர்களின் அடையாளமாக பரப்ப தமிழ் சங்கங்கள் பல் வேறு முயற்சியை எடுத்து வெற்றி பெற்று வருகிறது. ஆனால் கர்னாடக சங்கீதமும் பரத நாட்டியமும் தான் தமிழர்களின் அடையாளம் என்று அந்த முயற்சிக்கும் முட்டு கட்டை போட்டு வருகிறார்கள்\nசீனு 4:34 பிற்பகல், மார்ச் 24, 2014\n//3) ‘லைக்’ இடுவது, ‘கமெண்டு போடுவது’, ‘விவாதிப்பது’ போன்ற விஷயங்களில் இருக்கும் partiality. நீண்டகால இணைய விவாதங்களில் நீடிப்பவர்கள் இதை தெளிவாக உணரமுடியும்.//\nசெம காமெடி. நான் தமிழ்மணத்தில் இருந்த போது இதையெல்லாம் அட்சர சுத்தமாக ஃபாலோ செய்தது பெரும்பாலும் திராவிடம் பேசுபவர்கள் தான். ஒரு வேளை, இவர்கள் தான் நவீன பார்ப்பனர்களா\nபெயரில்லா 6:53 பிற்பகல், மார்ச் 27, 2014\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\nஒரு சிடி 30 ரூபா\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.luckylookonline.com/2016/02/blog-post_26.html", "date_download": "2021-06-21T22:29:19Z", "digest": "sha1:TN65W2CP4VOYXV2JVNTADIXUBMNLTZPS", "length": 32112, "nlines": 263, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: என்னப்பா இப்படி பின்னுறீங்களேப்பா...", "raw_content": "\nவெகுஜன மனநிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதில் திமுகவுக்கு நிகர் திமுகதான்.\n1950களின் மத்தியில் அக்கட்சி தேர்தல் பாதைக்கு திரும்பியபோதே, மக்கள் மத்தியில் பிரபலமாக தொடங்கியிருந்த சினிமாவை நன்கு பயன்படுத்திக் கொண்டது. அக்கட்சியின் நிறுவனர் அண்ணாவில் தொடங்கி, இளம் தலைவர்களாக உருவெடுத்துக் கொண்டிருந்த கருணாநிதி, கண்ணதாசன் போன்றவர்கள் படங்களின் வசனங்களிலும், பாடல்களிலும் மறைமுகமாக திமுகவின் கருத்துகளை மக்களிடையே பிரபலப்படுத்தினர்.\nஅக்கட்சி சார்பு நடிகர்களாக இருந்த எம்ஜிஆர், எஸ்.எஸ்.ஆர் போன்றவர்கள் தாங்கள் நடிக்கும் படங்களில் திமுக அடையாளங்களை காட்ட தவறியதில்லை.\nஅறுபதுகளிலும் எழுபதுகளிலும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எழுத்தறிவு பரவலாக கிடைக்கத் தொடங்கிய காலத்தில் ஏராளமான பத்திரிகைகள் நடத்தியும், பிரசுரங்கள் வெளியிட்டும் தங்கள் கொள்கைகளை பிரசாரம் செய்தார்கள். பிற்பாடு தொலைக்காட்சிக்கு மக்கள் மத்தியில் மவுசு ஏற்பட்டபோதும் அதையும் தனக்கு சாதகமான ஊடகமாக மாற்றிக்கொள்ளவும் திமுக தவறவில்லை.\nஇதுபோன்ற மக்கள் தொடர்பு பணிகள் ஏற்படுத்திய தாக்கத்தை தேர்தல் நேரத்தில் விளம்பரங்கள் மூலமாக தங்களுக்கு ஆதரவான அலையாக மாற்றுவது திமுக பாணி.\nஅரசியல் மேடைகளில் நல்ல தமிழை கொண்டு வந்த சாதனைக்கு சொந்தக்காரர்களான திமுகவினர், தேர்தல் விளம்பரங்களிலும் ‘நச்’சென்று நடுமண்டைக்கு ஏறும் விதமாகவும் வண்ணமயமான வாசகங்களை உருவாக்குவதில் வல்லவர்கள்.\n‘ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்’ என்பதில் தொடங்கி, ‘தொடரட்டும் இந்த பொற்காலம்’ வரையிலுமான அவர்களது விளம்பரத் தொடர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் பிரபலம்.\n‘நாடு நலம்பெற.. நல்லாட்சி மலர..’ என்கிற ஒருவரி வாசகமே 89ல் திமுகவுக்கு பெருவாரியான வரவேற்பை மக்களிடையே பெற்றுத் தந்து, அக்கட்சியின் பதிமூன்று ஆண்டுகால வனவாசத்தை முடிவுக்கு கொண்டுவந்தது என்பது இங்கே நினைவுகூறத்தக்கது.\n‘ஊழல் பெருச்சாளிகளுக்கா உங்கள் ஓட்டு’ என்கிற 96 தேர்தல் வாசகம், ஜெயலலிதாவை அவர் போட்டியிட்ட தொகுதியிலேயே மண்ணை கவ்வ வைத்தது. ‘சசிகலாபுரமா சமத்துவபுரமா’ என்கிற 96 தேர்தல் வாசகம், ஜெயலலிதாவை அவர் போட்டியிட்ட தொகுதியிலேயே மண்ணை கவ்வ வைத்தது. ‘சசிகலாபுரமா சமத்துவபுரமா’ என்றெல்லாம் திமுக விளம்பரங்கள் மக்களை நோக்க��� கேட்ட கேள்வி போயஸ் தோட்டத்தை நடுநடுங்க வைத்தது.\nபொதுவாக இதுபோன்ற விளம்பரங்களில் திமுக இரண்டு வழிமுறைகளையே பின்பற்றுகிறது.\nஅக்கட்சி ஆட்சியிலிருந்து சந்திக்கும் தேர்தல்களின் போது தன்னுடைய சாதனைகளை முன்வைத்து விளம்பரங்கள் செய்யும்.\nஎதிர்க்கட்சியாக இருந்து தேர்தலை சந்திக்கும்போது, ஆளுங்கட்சியின் தவறுகளை பாமர மக்களும் புரிந்துக்கொள்ளும் வகையில் எளிமையாக அம்பலப்படுத்தும்.\nஇந்த மரபு, விளம்பரங்களுக்கு மட்டுமல்ல. அக்கட்சியின் பிரசார மேடைகளுக்கும் பொருந்தும்.\nமற்ற சில்லறை விஷயங்களில் கவனத்தை சிதறவிடாமல், இந்த இரண்டு உத்திகளையே தொடர்ச்சியாக தேவைக்கேற்ப பயன்படுத்துவதால்தான் உலகிலேயே அறுபது ஆண்டுகளை கடந்தும் உயிரோட்டமாக இருக்கும் ஒரே பிராந்திய இயக்கமாக திமுக இருக்கிறது.\nஎண்பது ஆண்டுகளுக்கு முன்பு கையெழுத்துப் பத்திரிகையில் தொடங்கிய திமுக தலைவர் கருணாநிதியின் ஊடகப்பணி, இன்றைய ஃபேஸ்புக் காலம் வரை ஏராளமான வடிவங்களை கடந்து வளர்ந்திருக்கிறது. கருணாநிதி ஒவ்வொரு முறை அப்டேட் ஆகும்போதும் கூடவே அவரது கட்சியும் தன்னை டெக்னாலஜிக்கு ஏற்ப அப்டேட் செய்துக் கொள்கிறது.\nஇதற்கு உதாரணம்தான் திமுக வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்வைத்து வெளியிட்டு வரும் பரபரப்பான விளம்பரங்கள்.\nதிமுகவின் பொருளாளர் ஸ்டாலின் கடந்த சில மாதங்களில் தமிழகம் எங்கும் 234 தொகுதிகளிலும் நடத்திய ‘நமக்கு நாமே’ பயணம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.\nஅந்த பயணத்தின் போது அவர் ஒவ்வொரு ஊரிலும் முழங்கிய வாசகம் ‘முடியட்டும் விடியட்டும்’. அதிமுக ஆட்சி முடியட்டும், திமுக ஆட்சி விடியட்டும் என்கிற பொருளில் கூறப்பட்ட இந்த வாசகத்தின் தொடர்ச்சியாக சமீபநாட்களாக ஊடகங்களில் பளிச்சிடும் விளம்பரங்கள், மக்களிடையே பேசப்படும் விவாதமாக உருவெடுத்திருக்கிறது. தொலைக்காட்சிகளில் இந்த விளம்பரத்தை மையப்படுத்தி சிறப்பு விவாதம் நடத்தும் அளவுக்கு வெளியான முதல் நாளே பூகம்பத்தை உருவாக்கியிருக்கிறது.\nவிளம்பரத்துறையில் teaser ad என கூறப்படும் சீண்டல் விளம்பரங்களுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு உண்டு. திமுகவின் சமீப விளம்பரங்களும் ‘என்னம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா’ என்கிற புகழ்பெற்ற வாசகத்தை தாங்கி வருவது அனைத்துத் தரப்பு மக்களையும் கவர்ந்திருக்கிறது.\nஆளும் அதிமுக, அரசு செலவிலேயே நலத்திட்டங்கள் அறிவிப்புக்கான விளம்பரங்கள் என்கிற சாக்கில் பல கோடி ரூபாய்க்கு தேர்தல் பிரசார விளம்பரங்களாக தந்துவரும் நிலையில், அதை எதிர்க்கட்சியான திமுக எதிர்கொண்டிருக்கும் இந்த நூதன பாணி இந்தியாவெங்கும் பேசப்படும் பொருளாகி உள்ளது.\nகடந்த 23ஆம் தேதி இந்த விளம்பரத் தொடரின் முதல் விளம்பரம் வெளியிடப்பட்ட அன்றே, ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் 6 லட்சம் முறை இந்த விளம்பரம் விவாதிக்கப்பட்டு வைரலாக மாறியது. இன்றும் பரவி வருகிறது. போலவே ஃபேஸ்புக், கூகிள் பிளஸ் போன்ற தளங்களிலும் இப்போது திமுக விளம்பரங்கள் குறித்துதான் பேச்சு. அச்சுப் பத்திரிகைகளில் வெளியாகும் விளம்பரம் ஒன்று சமூகவலைத்தள ஊடகங்களில் இந்தளவுக்கு முதன்மையான பேசுபொருளாக மாறியிருப்பது இதுவே முதன்முறை.\nவருடாவருடம் அதிமுகவினர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24 அன்று விதவிதமாக போஸ்டர் ஒட்டி, விளம்பரங்கள் கொடுத்து அசத்துவார்கள்.\nஇந்த ஆண்டு அதிமுகவினரின் அந்த வழக்கமான கோலாகலம் பிசுபிசுத்துப் போனதற்கு திமுகவின் இந்த புதிய விளம்பரத் தொடரே காரணம் என்று அரசியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.\nஏற்கனவே இணையதளங்களில் செயல்படும் திமுக ஆதரவாளர்களுக்கு, அக்கட்சி பயிற்சிப் பட்டறைகள் நடத்தி வரும் நிலையில் இந்த புதிய ‘என்னம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா’ வைரல் அவர்களை மிகவும் உற்சாகப்படுத்துகிறது. இதே விளம்பர வாசகங்களை கொஞ்சம் முன்னே பின்னே மாற்றி, அதிமுக அரசை வெறுப்பேற்றி மீம்ஸ் உருவாக்கி வருகிறார்கள்.\nபாரம்பரியமான அச்சு ஊடக விளம்பரங்களில் திமுக கலக்கினாலும், இக்கால இளைஞர்களை ஈர்க்கும் டிஜிட்டல் ஊடகங்களிலும் முழு முனைப்பாக பிரசாரம் செய்து வருகிறது.\nதிமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின் தொடங்கி கட்சியின் ஊராட்சி கிளை நிர்வாகிகள் வரை அத்தனை பேரும் ஃபேஸ்புக்கை பயன்படுத்தி வருகிறார்கள் (இன்னமும் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா அதிகாரப்பூர்வமாக சமூகவலைத்தளங்களுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது).\nஇதற்காக தேர்தல் வரை திமுக 24 X 7 மணி நேரமும் உழைக்கக்கூடியவர்களை நியமித்திருக்கிறது. தொழிற்முறையிலான சில ஏஜென்ஸிகளையும் ஒப்பந்தம் செய்திருக்கிறது என்று தெரிகிறது.\nஅந்தவகையில் திமுக தலைவர் போன் மூலம் பிரசாரம் செய்யும் ‘மிஸ்ட் கால்’ முறை பெரும் வெற்றி அடைந்திருக்கிறது. இதுவரை முப்பது லட்சம் பேர், மிஸ்ட்கால் முறையில் கருணாநிதியின் குரலை ஆர்வத்தோடு கேட்டிருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nமாவட்ட அளவிலான திமுகவினர், மாவட்டம் தோறும் பிரத்யேக வாட்ஸப் குழுமங்களை உருவாக்கி அதில் அதிமுக அரசின் சொதப்பல்களை பிரசாரம் செய்யும் பணியும் ஜரூராக நடந்து வருகிறது.\nதேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே, திமுகவால் 2016 தேர்தல் கலர்ஃபுல்லாக களைகட்டத் தொடங்கியிருக்கிறது. இதற்காக திமுக நிறைய செலவழித்திருப்பதாக ஒரு விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. “இந்த விளம்பரம் மக்களிடையே ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்தை ஒப்பிட்டால், திமுக செலவழித்திருக்கும் தொகை மிக சொற்பமே” என்று JWT என்கிற விளம்பர நிறுவனத்தைச் சேர்ந்த விளம்பர ஆய்வாளர் சொல்கிறார்.\nதிமுகவின் இந்த விளம்பர சுனாமியை அதிமுக எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்கிற ஆவல் அனைத்து மட்டங்களிலும் உருவாகி இருக்கிறது. திமுகவுக்கும், அதிமுகவுக்கும்தான் நேரடி போட்டி என்கிற மனப்பான்மை உறுதியாக மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் மக்கள்நல கூட்டணி, பாமக போன்ற மாற்று அணிகளின் பிரசாரம் சுத்தமாக கலகலத்துப் போய்விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nதிமுகவின் சாதகங்களை சொல்லி ஓட்டு கேட்காமல், அதிமுகவின் பாதகங்களை மட்டுமே சுட்டிக் காட்டுவது தார்மீகமான விளம்பரமுறைதானா என்றொரு கேள்வியை சமூகவலைதளங்களில் சிலர் எழுப்பி வருகின்றனர்.\n“நாங்க இப்போதைக்கு ஒட்டியிருக்கிறது போஸ்டர்தான். அதுக்குள்ளே விமர்சனம் எழுதிட்டா எப்படி இன்னும் டீசர் வரணும். டிரைலர் வரணும். ஆடியோ ரிலீஸ் அது இதுன்னு நிறைய இருக்கு. அதுக்கப்புறம்தான் படம். முதல்லே படம் ரிலீஸ் ஆகட்டும். நிச்சயமா பட்டையைக் கிளப்பும். அதைப் பார்த்துட்டு இந்த தார்மீகம், அறம் பற்றியெல்லாம் எழுதுங்க. விமர்சனங்களை வரவேற்கிறோம்” என்று ஜாலியாக இதற்கு பதில் சொல்லுகிறார் திமுக இளைஞரணி பிரமுகர் ஒருவர்.\n(இந்த கட்டுரையின் எடிட் செய்யப்பட்ட வடிவம் இன்றைய ‘தினகரன்’ நாளிதழில் பிரசுரமாகியிருக்கிறது)\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் வெள்ளி, பிப்ரவரி 26, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nRaja 11:08 முற்பகல், பிப்ரவரி 26, 2016\n/இன்னமும் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா அதிகாரப்பூர்வமாக சமூகவலைத்தளங்களுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது/\nவரட்டும் வரட்டும்னு தானே காத்துகிட்டு இருக்கோம். தொவச்சு தொங்க விட்டிடனும்\nஆனால் பாசிச எண்ணம் கொண்டோர் என்றைக்குமே மக்களிடம் நெருங்க மாட்டார்கள்.\nமீரா செல்வக்குமார் 5:56 பிற்பகல், பிப்ரவரி 26, 2016\nஎப்படியோ எல்லாரும் பேசவேண்டும்.. அதை செய்துவிட்டார்கள்...\nபொன்.முத்துக்குமார் 1:19 முற்பகல், பிப்ரவரி 27, 2016\n// ‘நாடு நலம்பெற.. நல்லாட்சி மலர..’ என்கிற ஒருவரி வாசகமே 89ல் திமுகவுக்கு பெருவாரியான வரவேற்பை மக்களிடையே பெற்றுத் தந்து, அக்கட்சியின் பதிமூன்று ஆண்டுகால வனவாசத்தை முடிவுக்கு கொண்டுவந்தது என்பது இங்கே நினைவுகூறத்தக்கது. //\n அது எம்.ஜி.ஆர் மறைந்ததால் அ.தி.மு.க பிளவுண்டதால் நிகழ்ந்தது என்றல்லவா நினைத்திருந்தேன். ஒருவேளை எம்.ஜி.ஆர் இருந்திருந்தால், இந்த ஒரு வரி வாசகமே அப்போதும் திமுகவுக்கு பெருவாரியான வரவேற்பை மக்களிடையே பெற்றுத் தந்து, ஆட்சியில் அமர்த்தியிருக்கும் என்றா சொல்கிறீர்கள் \n”தளிர் சுரேஷ்” 3:46 பிற்பகல், பிப்ரவரி 27, 2016\n ஓட்டுக்களை கவருமா என்பது என் சந்தேகம்\nசாதாரண கிராமத்தான் 4:54 முற்பகல், மார்ச் 04, 2016\nநல்ல கட்டுரை. வரலாற்றை திரும்பிப் பார்க்க. ஆனால் ஒரு சார்பாகவே எழுதப்பதுபோல் இருக்கிறது. திமுக எதிர்க் கட்சியாக இருந்தபோது ஆளும் கட்சிக்கு எதிராக சொல்லப்பட்ட வாசகங்கள் வெற்றி தேடித்தந்தது என்றால், திமுக ஆளும் கட்சியாக இருந்தபோது சொன்ன வாசகங்கள் வெற்றி தேடித் தரவில்லை என்பதும் உண்மைதானே. திமுக, அதிமுக இரண்டும் மாறி மாறித்தானே வெற்றி பெற்று இருக்கிறது. அதேபோல பொன். முத்துக்குமார் சொல்வதுபோல, எம்ஜிஆர் மறைவு திமுக விற்கு மறுவாழ்வு அளித்தது முற்றாக மறைக்கப் பட்டு விட்டது. அதுபோக அதிமுக வும், இறைட்டைப் புறா, இரட்டை சேவல் என இரண்டாக, ஜெயலலிதா, ஜானகி அம்மா தலைமையில் போட்டியிட்டதும் காரணம் அல்லவா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\nநூத்தி பத்து... அம்மா.. அம்மா...\nவெள்ளத்தை தடுத்த வெனிஸ் நகரமே\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.netrigun.com/2021/06/10/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2021-06-21T21:43:51Z", "digest": "sha1:W6OLBZOLGN6P332XVDPBMVS7S22KCNE3", "length": 6888, "nlines": 98, "source_domain": "www.netrigun.com", "title": "மற்றுமொரு ஆடைத்தொழிற்சாலையிலும் கொரோனா…. | Netrigun", "raw_content": "\nமகியங்கனை பிரதேசத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் 90 கொவிட் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.\nகுறித்த ஆடைத் தொழிற்சாலையில் கடந்த ஜூன் மாதம் 2 ஆம் திகதி 100 ஊழியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 18 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nபின்னர் மேலும் 100 ஊழியர்களிடம் பி சிஆர் பரிசோதனை மேற்கொண்டதில் 38 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 8 ஆம் திகதி குறித்த தொழிற்சாலை ஊழியர்கள் 385 பேரிடம் இறுதியாக மேற்கொண்ட பிசிஆர் பரிசோதனையில் 34 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.\nதொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்து ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களின் சுமார் 120 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்ட ஊழியர்கள் சிலர் தற்போது இடைநிலை கொவிட் சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இறுதியாக இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் இன்று மாலை சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nPrevious articleஇந்த பிரச்சினை இருக்கவங்க கொரோனா தடுப்பூசி போடக்கூடாது\nNext articleகனடாவை உலுக்கும் மர்ம நோய்\nவிடாமல் அடித்த 3 பெண்கள்… கதறியழுது துடிதுடித்த 7 வயது சிறுவன் உயிரிழப்பு… வெளியான முக்கிய தகவல்\nயாழ். கோப்பாய் கொரோனா வைத்தியசாலையில் இந்தியர்கள்; மொழியால் திணறும் மருத்துவர்கள்\nசீனாவில் 100 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி…. வெளியான தகவல்\nஷங்கருடன் கூட்டணி அமைக்கும் அனிருத்\nநான் காதில் வாங்கிக்கவே மாட்டேன் – நடிகை வித்யா பாலன்\nயாஷிகா ஆனந்த்தின் செம்ம சூடான புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2021-06-21T23:20:40Z", "digest": "sha1:KA3QZWU4N7KHUCZTUJDOK462LHRLOKJF", "length": 10040, "nlines": 87, "source_domain": "tamilthamarai.com", "title": "ஸ்டாலின் துரோகம் செய்துவிட்டு கைதானார் , தியாகம் செய்துவிட்டு கைதாகவில்லை |", "raw_content": "\nபுதுமையான மற்றும் நிலையான தொழில்மாதிரிகளை நாம் உருவாக்க வேண்டும்\nசீனாவிலிருந்து (China) இந்தியாவுக்கு மாற்றிய சாம்சங் பிரிவு\nஆரோக்கியத்துக்கான யோகா என்னும் கருப்பொருள் மக்களின் மன உறுதியை அதிகத்துள்ளது\nஸ்டாலின் துரோகம் செய்துவிட்டு கைதானார் , தியாகம் செய்துவிட்டு கைதாகவில்லை\nசென்னையில் பாரதீய ஜனதா பொதுக்கூட்டத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில், காவிரி விவகாரத்தில் துரோகம்செய்துவிட்டு கைதானார் ஸ்டாலின், தியாகம் செய்துவிட்டு கைதாகவில்லை. தமிழகத்திற்கு காவிரிநீரை கொண்டுவரப் போவது பாரதீய ஜனதா கட்சிதான். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கு கால அவகாசம் தேவைப் படும், அதுவரையில் ஸ்டாலின் சிறையில்தான் இருக்கவேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் என்பதில் இடையூறாக இருக்கும் கர்நாடக காங்கிரஸ் முதல்வர் சித்தராமையாவை ஸ்டாலின் எதிர்க்காதது ஏன் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புகொடி காட்டுவோம் என கூறும் ஸ்டாலின்தான் தமிழின துரோகியாவார். பிரதமர் மோடியால் தான் காவிரி தமிழகத்தில் பாயப் போகிறது என்றார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திரைத் துறையினர் தரப்பில் இன்று நடைபெற்ற மவுனப்போராட்டத்தில் நடிகர் சத்தியராஜ் பேசுகையில், ராணுவமே வந்தாலும் பயப்படமாட்டோம் என்றார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிஉள்ள தமிழிசை, ராணுவத்திற்கு பயப்படாதவர், ஐடி வந்தால் எப்படி பயப்படுவார் என்பதுதெரியும் என குறிப்பிட்டு உள்ளார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா நியமனம் செய்யப்பட்ட விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் கருத்துக்கு பதில் அளிக்கும் விதமாகபேசிய தமிழிசை, 40 வருடங்களுக்கு முன்னதாக உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தால் எப்படி இருந்து இருப்பீர்கள் என கேள்வியை முன்வைத்துள்ளார். திரிபுராவில் காவி ஆட்சியை பிடித்தது போன்று தமிழகத்திலும் காவி ஆட்சியை பிடிக்கும் என கூறிஉள்ளார் தமிழிசை.\nதிமு��� வேஷம் போடுவதை நாடு ஏற்காது\nஅணை கட்டுவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய மட்டுமே…\nதிமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை விட நல்லதே நடக்கிறது\nமக்கள் மனதில் நாங்கள் இருக்கிறோம்\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வந்தாலும், திருவாரூர்…\nநதிநீர்ப் பிரச்னைகளுக்கு ஒரே தீர்ப்பாயம்; மசோதா…\nஆளுமை மிக்க பெண் தலைவராக கவர்னர் தமிழி� ...\nதமிழிசை சவுந்தர ராஜன் தெலங்கானா மாநில � ...\nசுற்றுப்புற சூழலுக்கு பாதிப்பு ஏற்படா ...\nமக்கள் மனதில் நாங்கள் இருக்கிறோம்\nஅணை கட்டுவதற்கான சாத்தியக் கூறுகளை ஆர� ...\nநம்பும்படியாக இல்லை இவர்கள் அனைத்தையு ...\nயூடியூபர் கிஷோர் கே. சாமி பெரியார், அண்ணா, கலைஞர் போன்றோரை அவதூறாக பேசியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அவதூறாக அருவருக்க தக்க வகையில் பேசியிருந்தால் சட்டம் ...\nபுதுமையான மற்றும் நிலையான தொழில்மாதிர ...\nசீனாவிலிருந்து (China) இந்தியாவுக்கு மாற்� ...\nஆரோக்கியத்துக்கான யோகா என்னும் கருப்ப ...\nசுகாதார உட்கட்டமைப்பு மற்றும் பொருளாத ...\nபிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக முதல� ...\nகரோனா நெருக்கடியை சமாளிக்க தகவல் தொழி� ...\nநோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் ...\nகீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் ...\nநம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் ...\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://adsayam.com/sports/", "date_download": "2021-06-21T23:23:02Z", "digest": "sha1:5HIHM7OIPG2AAGHLS27YOQ6WBW56V5I3", "length": 18849, "nlines": 366, "source_domain": "adsayam.com", "title": "விளையாட்டு Archives - Adsayam Tamil News", "raw_content": "\n(21.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nபயணக் கட்டுப்பாடுகளை நீடிக்குமாறு இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் ஜனாதிபதிக்கு கடிதம்\nகுரு வக்ர பெயர்ச்சி: மகரத்திற்கு மீண்டும் திரும்பும் குரு… இவங்க எல்லோருக்குமே ஏழரையா இருக்கே… தப்பிப்பது எப்படி\n(20.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(19.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nபயணக் கட்டுப்பாடு குறித்து வெளியாகியுள���ள முக்கிய அறிவிப்பு\n(15.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(14.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(13.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(12.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nஐபிஎல் 2021 போட்டிகள் காலவரையின்றி ரத்து – பிசிசிஐ முடிவுக்கு என்ன காரணம்\nஇந்தியாவில் பரபரப்பாக நடந்து கொண்டிருந்த ஐபிஎல் 2021 போட்டிகள் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 9-ம் தேதி சென்னை சேப்பாக்கம் எம் ஏ…\nCSK Vs RCB – பெங்களூருவை சூறையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ்: ஒரே ஓவரில் 37 ரன் விளாசிய ஜடேஜா\nஇந்த முறை திரில்லர் இல்லை. மிக நேர்த்தியாக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு சென்று உட்கார்ந்திருக்கிறது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்.…\nநடராஜனை தமிழில் புகழ்ந்த ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர்\nகடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் அடையாளம் காணப்பட்ட தங்கராசு நடராஜன் தமிழில் புகழ்ந்த ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் இந்திய அணிக்கு…\nநடராஜன்: “அத்தனை கூட்டம் வந்தது எங்களுக்கே ஆச்சரியம்” – தந்தை தங்கராஜ்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் இந்திய அணியில் இடம்பெற்று சிறப்பாகப் பந்துவீசி தனது அபார திறனை வெளிப்படுத்தினார் தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர்…\nதமிழில் பேசிய நடராஜன்: “சொல்ல வார்த்தையே இல்ல, ரொம்ப சந்தோசமா இருக்கேன்” – சிட்னியில் நெகிழ்ச்சி தருணம்\nசிட்னியில் செவ்வாய்க்கிழமை நடந்த இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இந்த தொடரில் இந்தியா 2-1…\nஆஸ்திரேலியா–இந்தியா T20: முதல் போட்டியில் வெற்றியை பதித்த இந்திய அணி – Aus vs Ind t20\nஒரு பக்கம் அபயகரமான மேக்ஸ்வெல் விக்கெட்டை நடராஜன் வீழ்த்த, இன்னொருபுறம் வாஷிங்டன் சுந்தர் சிக்கனமான பந்துவீச்சால் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அழுத்தத்தை கூட்ட, சாஹல் அபாரமாக மூன்று விக்கெட்டுகளை…\nகால்பந்து வீரர் மாரடோனா காலமானார் – என்ன நடந்த��ு\nகால்பந்தாட்ட உலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய டியேகோ மாரடோனா காலமானார். அவருக்கு வயது 60. நெஞ்சு வலியால் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு…\nசுகாதார வழிமுறைகளுக்கு அமைய கிரிக்கட் தொடர்கள் நடத்தப்படும்..\nசுகாதார வழிமுறைகளுக்கு அமைய லங்கா பிரிமியர் லீக் மற்றும் இங்கிலாந்து அணிக்கெதிரான கிரிக்கட் தொடர்கள் நடத்தப்படவுள்ளன என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஐபிஎல் 2020 CSK vs KXIP: சிறு மாற்றம் கூட செய்யாமல் சென்னை பஞ்சாபை வென்றது எப்படி\nஐபிஎல் 2020 தொடரின் நேற்றைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது சென்னை…\nமகேந்திர சிங் தோனி: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து மகேந்திர சிங் தோனி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு இறுதியிலேயே தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். தற்போது சர்வதேச…\n(19.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(20.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nபயணக் கட்டுப்பாடு குறித்து வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு\nகுரு வக்ர பெயர்ச்சி: மகரத்திற்கு மீண்டும் திரும்பும் குரு… இவங்க எல்லோருக்குமே ஏழரையா இருக்கே… தப்பிப்பது எப்படி\nஇலங்கை யாழில் நிகழ்ந்த அதிசய அரிய சூரிய கிரகணம்.. அலைமோதி பார்க்கும் பொதுமக்கள்..\nபிக்பாஸ் வீட்டுக்குள் ஆல்யா மானசா\nதனுசு, மகரம், கும்பத்துக்கு ஏழரை சனி சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும் சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும்\n23 அன்றாடம் பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்களும் அவற்றுக்கான தமிழ்க் கருத்தும் – பகுதி 1 | English Words in Tamil\nஇலங்கை யாழில் நிகழ்ந்த அதிசய அரிய சூரிய கிரகணம்.. அலைமோதி பார்க்கும் பொதுமக்கள்..\nபிக்பாஸ் வீட்டுக்குள் ஆல்யா மானசா\nதனுசு, மகரம், கும்பத்துக்கு ஏழரை சனி சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும் சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வ��ும்\n2021ம் ஆண்டு இந்த ராசிக்காரர்கள் காட்டில் பண மழை தான்\n(07.03.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nGreetings In Sinhala – 9 நல்வாழ்த்து மற்றும் வணக்கம் செலுத்தும் முறைகள் – සුබ පැතීම සහ ආචාර විධි\n(21.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://cinema.maalaimalar.com/topic/cinema", "date_download": "2021-06-21T23:20:36Z", "digest": "sha1:7QYY7RBRHS5PXAJ765IN6RB6THR6Q7AM", "length": 10957, "nlines": 139, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "cinema News in Tamil - cinema Latest news on maalaimalar.com", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nஊரடங்கில் தளர்வு - சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி\nகொரோனா ஊரடங்கு காரணமாக சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் கடந்த 2 மாதங்களாக நடைபெறாமல் இருந்தன.\nசம்பள பிரச்சனையால் படத்தில் இருந்து வெளியேறிய நடிகை\nதமிழ் தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபல நடிகையாக இருப்பவர் சம்பள பிரச்சனையால் படத்திலிருந்து விலகி விட்டாராம்.\nதெலுங்கானாவில் வக்கீல் சாப் திரைப்படம் திடீர் நிறுத்தம் - திரையரங்கை சூறையாடிய பவன் கல்யாண் ரசிகர்கள்\nஇந்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற 'பிங்க்' படத்தின் தெலுங்கு ரீமேக் வக்கீல் சாப். இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் அஜித் குமார் நடித்திருந்தார்.\nசினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள்\nசின்னத்திரை மற்றும் திரைப்பட படப்பிடிப்புகள் தொடர்ந்து நடத்த அனுமதி அளித்துள்ள தமிழக அரசு, சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்தது எப்படி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூ.1 கோடி காணிக்கை ஊரடங்கு நீட்டிப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை தர்மபுரியில் சிக்கிய ‘பப்ஜி’ மதன் 3 ஆண்டுகளில் ரூ.75 கோடிக்கு அதிபதி ஊரடங்கில் தளர்வு- பேருந்து சேவைக்கு பரிந்துரைத்த மருத்துவ குழு எந்தெந்த மாவட்டங்களுக்கு என்னென்ன தளர்வுகள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூ.1 கோடி காணிக்கை ஊரடங்கு நீட்டிப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை தர்மபுரியில் சிக்கிய ‘பப்ஜி’ மதன் 3 ஆண்டுகளில் ரூ.75 கோடிக்கு அதிபதி ஊரடங்கில் தளர்வு- பேருந்து சேவைக்கு பரிந்துரைத்த மருத்துவ குழு எந்தெந்த மாவட்டங்களுக்கு என்னென்ன தளர்வுகள்\nமீண்டும் ஷங்கருட��் கூட்டணி அமைக்கும் அனிருத்\nஹீரோவாக அறிமுகமாகும் ராகவா லாரன்ஸின் சகோதரர்\nகொரோனா பாதிப்பு... தந்தை இறந்த ஒரே மாதத்தில் பிரபல பாடகி உயிரிழந்த பரிதாபம்\nபல வருடங்களாக முடங்கிக் கிடந்த நயன்தாரா படம் ரிலீசுக்கு தயாராகிறது\nகடற்கரையில் யோகா செய்து அசத்திய ரம்யா பாண்டியன் - வைரலாகும் புகைப்படங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "https://patrikai.com/for-example-the-world-gandhi-dream-come-true-in-the-marina/", "date_download": "2021-06-21T22:50:55Z", "digest": "sha1:GFAV4LXBE7XTMPLFCCNL3SJIKELAS532", "length": 18688, "nlines": 244, "source_domain": "patrikai.com", "title": "உலகத்துக்கே எடுத்துக்காட்டு….. காந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..! | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஉலகத்துக்கே எடுத்துக்காட்டு….. காந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nமது அருந்துவதை நிறுத்தி ஓராண்டு ஆகிவிட்டதாக ட்விட்டர் ஸ்பேஸில் சொன்ன சிம்பு….\nதமிழக முதல்வரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் செயல்பாடுகள் : முழு விவரம்\nஹீரோவாகும் ராகவா லாரன்ஸின் சகோதரர் எல்வின்….\nநீட் தேர்வு குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்ட இயக்குனர் பா ரஞ்சித்…\nபெங்களூருவில் புத்தாண்டுக் கொண்டாட்டம். நடந்த சமயம் அது. இருட்டாக இருக்கிறது. பக்கத்தில் ஒரு பெண் இருக்கிறாள். இதை விட வேறு என்ன சந்தர்பம் வேண்டும் என பாய்ந்தது ஒரு கூட்டம்.\nஅங்கிருந்த சி.சி.டி.வியில் பதிவான காட்சிகள் நாடு முழுவதும் பரவியதில் பெங்களூருக்கு கெட்ட பெயர். பெங்களூரு மட்டுமல்ல…\nதலைநகர் டெல்லியில் பெண்களுக்குக் கிடைக்கும் பாதுகாப்பு பற்���ி சொல்லவே வேண்டாம். பாலியல் வன்கொடுமை தலைவிரித்தாடுவதில் டெல்லிக்கு இரண்டாவது இடம்.\nபொருளதாரத் தலைநகர் மும்பையிலும் பெண்களின் நிலை மோசம்தான்.\nஆனால், சென்னை அப்படி அல்ல என்பதை நிரூபித்துள்ளது மெரினா கடற்கரையில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போராட்டம்\nசென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டம்\nஅண்மையில் இந்திய தேசிய குற்றவியல் பாதுகாப்பு ஆவணத்தின்படி, ஒரு தகவல் வெளியாகி யிருந்தது.\nஅதன்படி, இந்தியாவிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் கோவை நகரம் முதலிடம் பிடித்திருந்தது.\nஇரண்டாவது இடத்தை சென்னை பெற்றிருந்தது. இந்தப் பட்டியலில் திருச்சிக்கு ஐந்தாவது இடம் கிடைத்தது.\nபெண்களுக்குப் பாதுகாப்பானதாகக் கருதப்படும் டாப் -10 நகரங்களின் பட்டியலில், 3 தமிழக நகரங்கள் இடம்பெற்றிருந்தன.\nபாதுகாப்பற்ற நகரங்கள் பட்டியலில், முதல் பத்து இடத்தில் ஒரு தமிழக நகரம் கூட இடம் பெறவில்லை. ஆக, பெண்கள் பாதுகாப்பாக வசிக்கும் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.\nஇது ஜல்லிக்கட்டுப் போராட்டத்திலும் எதிரொலித்தது.\nதற்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் எழுச்சியுடன் போராடி வருகின்றனர். சென்னை மெரினாவில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நேற்று இரவு போராட்டத்தில் குதித்தனர். பகலில் ஆயிரக்கணக்கான பேர் பங்கேற்ற கூட்டம், இரவில் இன்னும் அதிகமானது. சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளைஞிகள் மெரினாவில் திரண்டனர்.\nபோராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மிக நேர்த்தியாக ஒழுக்கத்துடனும், கண்ணியத்துடனும் நடந்து கொண்டனர். எந்த விதமான அசம்பாவித சம்பவமும் நடக்க இடம் கொடுக்கவில்லை.\nபெண்களை , குழந்தைகளை கண்ணியத்துடன் அரவணைத்துப் பாதுகாத்தனர் இளைஞர்கள்.\nஆனால், போராட்டத்துக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய அரசு விளக்குகளை அணைத்து இருளை ஏற்படுத்தியது.\nஜாமர்கள் வைத்து சிக்னல்கள் கிடைக்காமல் தடை செய்தது. இதனால் கூட்டம் கலைந்து விடும். பெண்கள் மிரண்டு போவார்கள் என்பது அதிகாரிகளின் எதிர்பார்ப்பு.\nசொல்லப்போனால் ஜல்லிக்கட்டு போராட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரே ஒரு பெண்தான் என்பதையும் இங்கே அரசு மறந்து விட்டது போலும்.\nவிளக்கை அணைத்ததும் அனைவர் கையில் இருந்தும் செல்போன்களில் இருந்து வெளிச்சம் ப���ய்ந்தது. பெங்களூரு போல இருள் கிடைத்ததும் பெண்கள் மீது பாயவில்லை.\nமாறாக கைகள் மேலே உயர்ந்து பெண்களுக்கு வெளிச்சம் அளித்தது. அவர்களது பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்தது.\nசட்டத்தைப் பாதுகாக்காக வேணடிய அதிகாரிகள், பெண்கள் பாதுகாப்புக்கு உத்ரவாதம் அளிக்க வேண்டிய காவல்துறையினர் மெரினாவின் விளக்குகளை அணைத்தனர்.\nகூட்டத்தினுள் ஏராளமான பெண்களும் இருந்தனர். குழந்தைகளும் இருந்தனர். மெரினாவில் என்ன நடந்தது. ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு மத்தியிலும் பெண்கள் பாதுகாப்பாக இருந்ததை உணர முடிந்தது.\nமூவாயிரம் ஆண்டுகள் பழமை கொண்ட நாகரிகத்தின் வழி வந்த ச மூகம் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளனர் தமிழக இளைஞர்கள்.\n100 ஆண்களுக்கு மத்தியில் ஒரு பெண் சிரித்துக் கொண்டிருக்க முடியும் என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டியுள்ளது சென்னை மெரினா\nஉலகத்துக்கே எடுத்துக்காட்டு..... காந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nPrevious articleஜல்லிக்கட்டு: எங்குமே தடியடி இல்லை: முதல்வர் ஓ.பி.எஸ். டில்லியில் பேட்டி\nNext articleவரும் குடியரசு தினம் அன்று தடையை மீறி ஜல்லிக்கட்டு\nஎம்.எல்.ஏ. ஆபீஸில் ‘தன லாபம்’ வானதி சீனிவாசனை கலாய்க்கும் எஸ்.வி. சேகர்…\nஅரைகுறை ஆடையுடன் விமானத்தில் ஏறிய மாடல் அழகிக்கு பறக்க அனுமதி மறுப்பு\nடில்லியிடம் இருந்து நிதியை அள்ளும் வழி…\nமது அருந்துவதை நிறுத்தி ஓராண்டு ஆகிவிட்டதாக ட்விட்டர் ஸ்பேஸில் சொன்ன சிம்பு….\nதமிழக முதல்வரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் செயல்பாடுகள் : முழு விவரம்\nஹீரோவாகும் ராகவா லாரன்ஸின் சகோதரர் எல்வின்….\nநீட் தேர்வு குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்ட இயக்குனர் பா ரஞ்சித்…\nஉலகக் கோப்பை டெஸ்ட் போட்டி வரை சென்ற வலிமை அப்டேட்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://patrikai.com/tag/french-director/", "date_download": "2021-06-21T22:00:21Z", "digest": "sha1:RLHKGGSOUYSDAA42WPG7J336Q7HU6F7P", "length": 8841, "nlines": 186, "source_domain": "patrikai.com", "title": "French Director | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்ற���ல் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபடத்தைத் திருடினால் ஒழுங்காக திருடுங்களேன் என்று கிண்டலடிக்கும் ஜெரோம் சாலே…\nhttps://twitter.com/Jerome_Salle/status/1168091007365390337 பாகுபலி வெற்றியை தொடர்ந்து பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள படம் சாஹோ. இதில் ஷ்ரத்தா கபூர் , ஜாக்கி ஷெராப், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி, அருண் விஜய், ஈவ்லின் சர்மா உள்ளிட்ட...\nமது அருந்துவதை நிறுத்தி ஓராண்டு ஆகிவிட்டதாக ட்விட்டர் ஸ்பேஸில் சொன்ன சிம்பு….\nதமிழக முதல்வரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் செயல்பாடுகள் : முழு விவரம்\nஹீரோவாகும் ராகவா லாரன்ஸின் சகோதரர் எல்வின்….\nநீட் தேர்வு குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்ட இயக்குனர் பா ரஞ்சித்…\nஉலகக் கோப்பை டெஸ்ட் போட்டி வரை சென்ற வலிமை அப்டேட்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://reviews.dialforbooks.in/tag/%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-06-21T23:18:34Z", "digest": "sha1:O2C6NFZZEEHI4VQWHAHXYYMECE7CC5MY", "length": 12744, "nlines": 217, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "பா. முருகானந்தம் – Dial for Books : Reviews", "raw_content": "\nஅச்சுவெல்லம், பா. முருகானந்தம், பழனியப்பா பிரதர்ஸ், பக். 145, விலை 176ரூ. சூழ்நிலைகளால் உருவாகும் சம்பவங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் அன்றாடம் நடக்கின்றன. அவை அவ்வப்போது சிறுகதைகளாக உருப்பெறுகின்றன. அந்த வகையில் பா. முருகானந்தம், 15 சிறுகதைகளை, அச்சுவெல்லம் எனும் தலைப்பில் சிறுகதைகளாக தொகுத்து அளித்துள்ளார். தலைப்பு கதையான, ‘அச்சுவெல்ல’த்தில் பண்ணையார் வீட்டிற்கு போகும் ஒவ்வொரு அச்சுவெல்லத்திலும், கரிகாலன் கலக்கும் ‘பதம்’, அடிமைத்தனத்திற்கு எதிராகவும், இயலாமையின் வெளிப்பாடாகவும் மிக அழுத்தமாக படைக்கப்பட்டுள்ளது. ‘முதுகு வலி’ கதையில், ‘உடம்பில் இயல்வு நிலையிலேர்ந்து மாறுபட்டா அதைப் புரிஞ்சுக்கிட்டு மீண்டும் […]\nஆய்வு, இலக்கியம், சிறுகதைகள், தொகுப்பு, வரலாறு\tஅச்சு வெல்லம், எஸ். ஸ்ரீகுமரா, தமிழ் இலக்கிய வரலாறு, தினமலர், பழனியப்பா பிரதர்ஸ், பா. முருகானந்தம், ஸ்ரீ செண்பகா பதிப்பகம்\nஅமெரிக்கா���ின் சிம்ம சொப்பனம் அசாஞ்சே\nஅமெரிக்காவின் சிம்ம சொப்பனம் அசாஞ்சே, பா. முருகானந்தம், விகடன் பிரசுரம், பக். 143, விலை 75ரூ. கடவுளுக்குத் தெரியாமல் உலகத்தில் எதுவும் நடக்க முடியாது. அதுபோல இணையத்தில் உள்ள ரகசியங்களும் தெரியாமல் இருக்க முடியாது. எனவேதான், வாழ்வின் அந்தரங்க உறவுகள் இணையத்தில் பகிரங்கம் ஆகிவிட்டன. இணையத்தில் புகுந்து ரகசியங்களைத் தெரிந்து கொள்வதில் இணையற்ற துப்பறியும் மேதை ஆஸ்திரேலியர் ஜுலியன் அசாஞ்சே. இவர் தன் விக்கிலீக்ஸ் மூலம் பல நாட்டு ராணுவ ரகசியங்களை அம்பலப்படுத்தி அசரவைத்தார். கம்ப்யூட்டர் மூலம் சமூக அவலங்களை, லஞ்ச ஊழல்களை, அடக்குமுறைகளை […]\nஅறிவியல், ஆய்வு, சரிதை\tஅமெரிக்காவின் சிம்ம சொப்பனம் அசாஞ்சே, கல்வெட்டுக்கலை, சொ. சாந்தலிங்கம், தினமலர், பா. முருகானந்தம், பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையம், பொ. ராசேந்திரன், விகடன் பிரசுரம்\nதொடர்ச்சியான, முழுமையான மதிப்பீடு (சிசிஇ)-ஓர் அறிமுகம்\nதொடர்ச்சியான, முழுமையான மதிப்பீடு (சிசிஇ)-ஓர் அறிமுகம், பத்மா ஸ்ரீநாத், வேதா டி.ஸ்ரீதரன், வேத ப்ரசகாசனம் வெளியீடு, சென்னை 28, பக். 220, விலை 250ரூ. மாணவர்களுக்கு ஆசிரியர் கற்பிக்கும் வழக்கமான பாணியை வேறுவகையில் மாற்றி, அமைத்துள்ளது சி.சி.இ. என்ற தொடர்ச்சியான, முழுமையான மதிப்பீட்டுமுறை. மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் சி.பி.எஸ்.இ. இந்தத் திட்டத்தை தமிழக அரசும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் புதிய மதிப்பீட்டு முறையில் தமிழக ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு வினாக்களுக்கு விளக்கமாக விடை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பெற்றோருக்கும் தனது குழந்தை கற்கும் […]\nகல்வி, வரலாறு\tதினத்தந்தி, தினமணி, தொடர்ச்சியான முழுமையான மதிப்பீடு (சிசிஇ) ஓர் அறிமுகம், நாட்டைப் பிடித்த நாடோடி, பத்மா ஸ்ரீநாத், பா. முருகானந்தம், விகடன் பிரசுரம், வேத ப்ரசகாசனம் வெளியீடு, வேதா டி. ஸ்ரீதரன்\nஜெருசலேம் அழியா நகரத்தின் கதை\nஜெருசலேம் அழியா நகரத்தின் கதை, பா. முருகானந்தம், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை 14, பக். 267, விலை 210ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-033-9.html இன்றைய இஸ்ரேல் நாட்டின் தலைநகரமான ஜெருசலேம் நகரத்தின் ஏழாயிரம் ஆண்டு காலவரலாற்றுப் பின்னணியைப் பேசும் நூல் இது. கிறிஸ்தவர்களின் புண்ணிய பூமி ஜெருசலேம் என்ற பொதுவான நம்பிக்கையை தகர்த்து முஸ்லீம்களுக்கும் ஜெருசலேம் ஒரு புண்ணிய பூமி என்பதை நூல் விளக்குகிறது. இயேசு கிறிஸ்து இந்த நகரத்தில்தான் சிலுவையில் அறையப்பட்டார் என்பதால் கிறிஸ்துவர்களுக்கு ஜெருசலேம் புண்ணிய […]\nமருத்துவம், வரலாறு\tஎன். தாமோதரன், ஜெருசலேம் அழியா நகரத்தின் கதை, தினத்தந்தி, தினமணி, பழனியப்பா பிரதர்ஸ், பா. முருகானந்தம், போகர் ஏழாயிரம் மருத்துவ விளக்கம், ஸ்ரீமுரளி பப்ளிகேஷன்\nஷீரடி பாபாவின் சீரடி பணிவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilthamarai.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-06-21T21:40:54Z", "digest": "sha1:D6XXNVCI77GD3ZAMMQ2HH5RNJCNFAWHB", "length": 12547, "nlines": 95, "source_domain": "tamilthamarai.com", "title": "சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு: இவாங்கா டிரம்ப் வருகை |", "raw_content": "\nபுதுமையான மற்றும் நிலையான தொழில்மாதிரிகளை நாம் உருவாக்க வேண்டும்\nசீனாவிலிருந்து (China) இந்தியாவுக்கு மாற்றிய சாம்சங் பிரிவு\nஆரோக்கியத்துக்கான யோகா என்னும் கருப்பொருள் மக்களின் மன உறுதியை அதிகத்துள்ளது\nசர்வதேச தொழில் முனைவோர் மாநாடு: இவாங்கா டிரம்ப் வருகை\nசர்வதேச தொழில்முனைவோர் மாநாடு வருகிற 28-ந்தேதி ஐதராபத்தில் நடைபெறுகிறது. மாநாட்டை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைக்கிறார்.\nஇம்மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் கலந்து கொள்கிறார். அமெரிக்க தொழில் முனைவோர் குழுவுக்கு இவர் தலைமைதாங்கி அழைத்து வருகிறார். ஐதராபாத்தில் இவர் 3 நாட்கள் தங்குகிறார்.\nஇவாங்கா டிரம்ப் வருகையை யொட்டி ஐதராபாத்தில் பலத்தபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஐதராபாத்தில் தங்கும் இவாங்கா டிரம்புக்கு 5 அடுக்கு பாதுகாப்பு கொடுக்கப் படுகிறது. முதல் 2 அடுக்குகளில் அமெரிக்க ரகசியபோலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.\nஇந்திய சிறப்பு பாதுகாப்பு படையினர் 3-வது அடுக்குபாதுகாப்பை கவனிக்கின்றனர். அதையடுத்து 4 மற்றும் 5-வது அடுக்குபாதுகாப்பில் தெலுங்கானா உளவுப்பிரிவு பாதுகாப்பு போலீசார் ஈடுபடுகின்றனர். இவர்கள் தீவிரவாத தடுப்புபயிற்சி மேற்கொண்டவர்கள்.\nஇவாங்காவுக்கு மிரட்டல்கள் இருப்பதால் சர்வதேச தொழில்முனைவோர் மாநாடு நடைபெறும் இடத்தில் 3 கி.மீ சுற்றளவுக்கு பாதுகாப்��ு பலப்படுத்தப் பட்டுள்ளது. இவர் வெஸ்டின் ஓட்டலில் தங்க ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. இது மாநாடு நடைபெறும் இடத்தின் அருகே உள்ளது.\nஅதேநேரத்தில் வரலாற்று சிறப்புமிக்க பலாக்னுமா அரண்மனையிலும் தங்கவாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. ஆனால் அது உறுதியாக தெரியவில்லை. ஆனால் இங்கு தெலுங்கானா அரசு சார்பில் இவருக்கு முதல்-மந்திரி சந்திரசேகரராவ் விருந்து அளிக்கிறார். அதற்காக இந்த அரண்மனை ஓட்டல் போன்று மாற்றப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளைதான் ஓட்டல் நிர்வாகம் செய்துள்ளது.\nஇவாங்கா வருகையையொட்டி அமெரிக்காவின் ரகசியபோலீஸ் குழு பல தடவை ஐதராபாத் வந்து ஓட்டல்கள், மாநாடு நடைபெறும் இடம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வுசெய்தனர்.\nஐதராபாத்தில் இவாங்கா டிரம்ப் பயணம்செய்ய அமெரிக்க உளவுப்படை குண்டு துளைக்காத புல்லட்‘புரூப்’ கார்களை கொண்டுவருகிறது. துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும், பயிற்சி பெற்ற மோப்ப நாய்களும் வரவழைக்கப் படுகின்றன. மொத்தத்தில் அமெரிக்க அதிபருக்குரிய பாதுகாப்பு வழங்கப்படுவதாக இந்தியாவுக்கான அமெரிக்கதூதர் தெரிவித்தார்.\nஐதராபாத்தில் தங்கும் இவாங்கா சார்மினார், லாட்பஜார் உள்ளிட்ட இடங்களுக்கு செல்கிறார். பிரதமர் மோடியுடன் விருந்தில் பங்கேற்கிறார். மேலும் அவர் வரலாற்று சிறப்புமிக்க கோல்கோண்டா கோட்டைபகுதிக்கு சென்று ஷாப்பிங் செய்வார் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் அது உறுதி செய்யப்படவில்லை.\nஅமெரிக்க அதிபர் டிரம்ப்மகள் வருகையையொட்டி ஐதராபாத் ரோட்டில் நடமாடும் பிச்சைக் காரர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வேறு இடத்துக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளனர்.\nதாஜ்மகாலை மனைவியுடன் பார்வையிட்ட டிரம்ப்\nடிரம்ப், அடுத்தமாதம் இந்தியா வருகை\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகை- பிரதமர் மோடி ட்வீட்\nடிரம்ப்பை கட்டிபிடித்து வரவேற்ற மோடி\nஇந்திய-அமெரிக்க வாக்காளா்களை கவர மோடியின் காணொலி:…\nஹூஸ்டன் மோடியுடன் டிரம்ப் கலந்து கொண்டார்\nஇவாங்கா டிரம்ப், ஐதராபத், டொனால்டு டிரம்ப்\nஉலகின் மிகப் பெரிய ஜனநாயகம் உங்களை மனத ...\nடிரம்ப், அடுத்தமாதம் இந்தியா வருகை\nடிரம்ப் தவறிழைத்துவிட்டார் வாஷிங்டன் ...\nஇவாங்கா டிரம்புக்கு பிரதமர் மோடி மரத்� ...\nநம்பும்படியாக இல்லை இவர்கள் அனைத்தையு ...\nயூடியூபர் கிஷோர் கே. சாமி பெரியார், அண்ணா, கலைஞர் போன்றோரை அவதூறாக பேசியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அவதூறாக அருவருக்க தக்க வகையில் பேசியிருந்தால் சட்டம் ...\nபுதுமையான மற்றும் நிலையான தொழில்மாதிர ...\nசீனாவிலிருந்து (China) இந்தியாவுக்கு மாற்� ...\nஆரோக்கியத்துக்கான யோகா என்னும் கருப்ப ...\nசுகாதார உட்கட்டமைப்பு மற்றும் பொருளாத ...\nபிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக முதல� ...\nகரோனா நெருக்கடியை சமாளிக்க தகவல் தொழி� ...\nகடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு ...\nஎலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு ...\nகுடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilthamarai.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE/", "date_download": "2021-06-21T22:48:57Z", "digest": "sha1:MM2IDVSEONUHIRG7HEKSP3NGY7HABM3U", "length": 11397, "nlines": 92, "source_domain": "tamilthamarai.com", "title": "பிரச்னைகளுக்கு, பேச்சு மூலமே தீர்வுகாண முடியும் |", "raw_content": "\nபுதுமையான மற்றும் நிலையான தொழில்மாதிரிகளை நாம் உருவாக்க வேண்டும்\nசீனாவிலிருந்து (China) இந்தியாவுக்கு மாற்றிய சாம்சங் பிரிவு\nஆரோக்கியத்துக்கான யோகா என்னும் கருப்பொருள் மக்களின் மன உறுதியை அதிகத்துள்ளது\nபிரச்னைகளுக்கு, பேச்சு மூலமே தீர்வுகாண முடியும்\nசமூகத்தில் புரையோடிப் போன, சில மத அடிப்படைவாதங்கள், பிளவுகளை ஏற்படுத்தும்; தேசங்களுக்கு இடையே மோதலைவிதைக்கும் பிரச்னைகளுக்கு, பேச்சு மூலமே தீர்வுகாண முடியும்'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.\nதென் கிழக்கு ஆசிய நாடான, மியான்மர் தலை நகர், யாங்கூனில் நடக்கும், சர்வதேச சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கில், பிரதமர், நரேந்திர மோடி, 'வீடியோ கான்பரன் சிங்'\nமூலம் பேசியதாவது: எப்படிப்பட்ட சிக்கலான பிரச்னைக்கும், பேச்சுமூலம் தீர்வுகாணலாம் என்பது, இந்திய பாரம்பரியத்தின் உறுதியான நம்பிக்கை. இந்த பாரம்பரியத்தில் வந்தவன் நான், என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்கிறேன். நாம், 21ம் நுாற்றாண்டில், பயணித்து கொண்டிருக் கிறோம���.\nஇன்றைய உலகம், பல்வேறு சவால்களை எதிர்த்துப்போராடி வருகிறது.பயங்கரவாதம் முதல் பருவநிலை மாற்றம் வரை நாம் சந்தித்துவரும் அனைத்து பிரச்னைகளுக்கும், பேச்சு அல்லது விவாதத்தின் வாயிலாக, தீர்வுகாணலாம் என, நான் நம்புகிறேன்.இந்தியர்கள் பேச்சு மற்றும் விவாதத்தின் வாயிலாக பல்வேறு சிக்கல்களுக்கும், பிரச்னைகளுக்கும் தீர்வுகண்டுள்ளனர். பேச்சை முன்நிறுத்துவதே தர்க்க சாஸ்திரம். பேச்சு, விவாதம் மூலம் சர்ச்சைகளை தவிர்க்கலாம்.\nராமர், கிருஷ்ணர், புத்தர், பிரஹலாதன் ஆகியோரின் செயல் பாடுகள், தர்மத்தை நிலைநிறுத்துவதாகவே. அமைந்திருந்தன.இதை, இந்தியர்கள் நெடுங்காலமாக கடைபிடித்து வந்துள்ளனர்.பிரிவினை வாதம் மூலம் உலகத்தை பிளவு படுத்தும் சர்ச்சைகளுக்கு வித்திடும் சக்திகளை வேரறுத்து, வெற்றிகொள்ள பேச்சு ஒன்றேவழி.\nஇயற்கையை தெய்வமாக கருதி வழிபடுவதும், இந்திய கலாசாரத்தின் சிறப்பு. சுரண்டக் கூடிய வளமாக கருத கூடாது என்பதற்காகவே, நம் முன்னோர்கள், இயற்கையை தெய்வமாக பார்த்துள்ளனர். இயற்கையை மனிதன் பாதுகாக்கவில்லை என்றால், பருவ நிலை மாற்றம் என்ற வடிவில், இயற்கை நமக்கு பதிலடிகொடுக்கும்.\nசுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்கள், கட்டுப்பாடுகள், இயற்கையை பாதுகாப்பதற்காக கொண்டு வரப்பட்டவை. ஆனால், மக்கள் மனதளவில், இயற்கையை பாதுகாக்க உறுதி கொண்டுவிட்டால், எந்த சட்டமும் தேவையில்லை. இவ்வாறு அவர் பேசினார்\nஅமைதிப் பேச்சு வார்த்தையை மீண்டும் துவங்க…\nஹர்திக்படேலுக்கும், மத்திய அரசுக்கும் இடையில் பேச்சு…\nதமிழ்மொழியை கற்றுக்கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது\nதீவிரவாதம், வானிலை மாற்றம் போன்ற உலகின் மிகப் பெரும் சவால்\nஒற்றுமை ஓட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்க வேண்டும்\nஇந்தியாவின் பெருமை மற்றும் சுயமரியாதையில் சமரசம் இல்லை\nசுகாதார உட்கட்டமைப்பு மற்றும் பொருளாத ...\nகரோனா நெருக்கடியை சமாளிக்க தகவல் தொழி� ...\nசிறப்பான சுற்றுச் சூழலுக்காக உயிரி எர� ...\nகரோனா தாக்கம் குறைந்திருக்கலாம். ஆனால� ...\nஇந்தியாவை சக்திவாய்ந்த நாடாக பிரதமர் � ...\nநம்பும்படியாக இல்லை இவர்கள் அனைத்தையு ...\nயூடியூபர் கிஷோர் கே. சாமி பெரியார், அண்ணா, கலைஞர் போன்றோரை அவதூறாக பேசியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அவதூறாக அருவருக்க தக்க வ��ையில் பேசியிருந்தால் சட்டம் ...\nபுதுமையான மற்றும் நிலையான தொழில்மாதிர ...\nசீனாவிலிருந்து (China) இந்தியாவுக்கு மாற்� ...\nஆரோக்கியத்துக்கான யோகா என்னும் கருப்ப ...\nசுகாதார உட்கட்டமைப்பு மற்றும் பொருளாத ...\nபிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக முதல� ...\nகரோனா நெருக்கடியை சமாளிக்க தகவல் தொழி� ...\nமுட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு ...\nதிருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்\n30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 ...\nவசம்பு என்னும் அறிய மருந்து\nசுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் ...\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.netrigun.com/2021/05/07/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2021-06-21T23:12:03Z", "digest": "sha1:WPGH2PLK3Y7YAKQMYJDZMK4VILOOZKP2", "length": 9175, "nlines": 107, "source_domain": "www.netrigun.com", "title": "மாப்பிள்ளைக்கு தாலி கட்டிய மணப்பெண்! திருமணத்தில் இளைஞர் செய்த அதிரடி சம்பவம்… | Netrigun", "raw_content": "\nமாப்பிள்ளைக்கு தாலி கட்டிய மணப்பெண் திருமணத்தில் இளைஞர் செய்த அதிரடி சம்பவம்…\nஇருமனங்களை இணைக்கும் திருமணப் பந்தம் என்பது வாழ்க்கையில் முக்கியமான ஒரு தருணம் ஆகும்.\nஅவ்வாறு நடக்கும் சில திருமணங்களில் சில சம்பவங்கள் பேசு பொருளாக மாறி விடும்.\nஅந்த வகையில் மும்பையில் நடந்துள்ள இந்த திருமணம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மும்பையைச் சேர்ந்த தம்பதிகள் தான் தனுஜா பாட்டீல் மற்றும் ஷார்துல் கதம்.\nஇவர்கள் தங்கள் திருமணத்தைக் கடந்த ஆண்டே நடந்த திட்டமிட்ட நிலையில் கொரோனா முதல் அலை காரணமாக நடந்த முடியாமல் போனது.\nஇந்நிலையில் தற்போது அவர்களது திருமணம் நடந்த நிலையில், ஷார்துலுக்கு ஒரு யோசனை தோன்றியுள்ளது. காலம் காலமாகத் திருமண சடங்குகள் ஆணாதிக்கத்தைக் குறிக்கும் வகையிலே உள்ளது.\nஅதே ஏன் நான் பின்பற்ற வேண்டும். எனது திருமணத்தில் அப்படி நடக்க வேண்டாம் என அவர் முடிவு செய்தார்.\nஅந்த வகையில் திருமணம் நடைபெறும் போது ஒருவருக்கொருவர் கழுத்தில் தாலியைக் கட்டிக்கொள்வார்கள் என்று ஷார்துல் முன்மொழிந்தார்.\nஅதாவது நான் தனுஜாவிற்கு தாலி அணிவிப்பதைப் போல அவரும் எனக்குத் தாலி அணிவிப்பார் என ஷார்துல் தெரிவித்தார்.\nஇதனைக் கேட்ட அவரது பெற்றோர் ஆச்சரியப்பட்ட நிலையில், ஷார்துலின் உறவினர்கள் அவரது முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஆனாலும் தனது முடிவில் உறுதியாக இருந்த ஷார்துல், திருமணத்தில் தனது தனுஜா தங்கத்தால் ஆனால் தாலியை தனக்கு அணிவிக்க அதனை ஷார்துல் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார்.\n4 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில், ”எல்லா சடங்குகளும் எப்போதுமே ஆணுக்கே ஏற்றதாக இருப்பதை ஏற்று கொள்ள முடியவில்லை எனக் கூறியுள்ள ஷார்துல், ஒருதலைபட்ச ஒரு சடங்கை நடத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை எனக் கூறியுள்ளார்.\nஇதற்கிடையே திருமண நாளன்று மட்டுமல்லாமல் வாழ்நாள் முழுவதும் தனது கணவர் தாலியுடன் இருக்கப் போவதாகக் கூறியுள்ளது என நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக தனுஜா கூறியுள்ளார். தற்போது இந்த தம்பதியரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nPrevious articleசீரியலில் நடிக்கவந்த சூப்பர் சிங்கர் புகழ் மூக்குத்தி முருகன் – எந்த சீரியலில் தெரியுமா \nNext articleகொரோனா நோய் தொற்றால் இறந்த பிரபல நடிகை….\nவிடாமல் அடித்த 3 பெண்கள்… கதறியழுது துடிதுடித்த 7 வயது சிறுவன் உயிரிழப்பு… வெளியான முக்கிய தகவல்\nயாழ். கோப்பாய் கொரோனா வைத்தியசாலையில் இந்தியர்கள்; மொழியால் திணறும் மருத்துவர்கள்\nசீனாவில் 100 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி…. வெளியான தகவல்\nஷங்கருடன் கூட்டணி அமைக்கும் அனிருத்\nநான் காதில் வாங்கிக்கவே மாட்டேன் – நடிகை வித்யா பாலன்\nயாஷிகா ஆனந்த்தின் செம்ம சூடான புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.techejs.com/app-store-optimization-aso-and-its-best-practices/", "date_download": "2021-06-21T23:04:16Z", "digest": "sha1:ROPP2KY4SKX67Q2SVIMSLAP5HHSRKOC5", "length": 17320, "nlines": 95, "source_domain": "www.techejs.com", "title": "App Store Optimization (ASO) and its best practices - My Blog", "raw_content": "\nஆப் ஸ்டோர் ஆப்டிமைசேஷன் (ASO) என்பது கூகிள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் ஆப் ஸ்டோரில் அதன் தெரிவுநிலையை மேம்படுத்தும் பயன்பாட்டை உருவாக்கும் செயல்முறையாகும். இது தேடுபொறி உகப்பாக்கம் (எஸ்சிஓ) போன்றது, அங்கு தேடுபொறியில் (எஸ்இஆர்பி) சிறந்த நிலையை அடைவதற்கு வலைத்தளம் உகந்ததாக உள்ளது, அதே வழியில் மொபைல் பயன்��ாடுகள் பயன்பாட்டு கடையில் உயர் நிலையை அடைய உகந்ததாக இருக்கும்.\nஆப் ஸ்டோர் தேர்வுமுறை பயன்பாடுகளுக்கு TOP CHART பட்டியலை அணுக உதவும், இதன் விளைவாக இயக்கி மேலும் நிறுவப்படும். பயன்பாட்டின் உயர் விளக்கப்படம் பட்டியலில் இருந்து அதிகமானது, இதன் விளைவாக பயன்பாட்டின் தெரிவுநிலை மற்றும் பிராண்ட் விழிப்புணர்வை உருவாக்குகிறது. குறைந்த பட்ஜெட் பிளேயர்களுக்கு, ஆப் ஸ்டோர் ஆப்டிமைசேஷன் (ASO) அதிக வெளிப்பாட்டை அடைய உதவுகிறது, இதன் விளைவாக பயன்பாட்டு பதிவிறக்கங்கள் அதிகரிக்கும். ஒத்த பயன்பாடுகளைத் தேடுவதால் வருவாயை அதிகரிக்கும் உண்மையான தரமான பயனர்களையும் ASO க்கள் காணலாம்.\nஉங்கள் பயன்பாட்டின் பெயரில் விளக்கமாக இருங்கள், அவை தனித்துவமானவை, சிறப்பு வாய்ந்தவை மற்றும் பெயர் பயன்பாட்டின் உள்ளடக்கத்துடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும். உங்கள் பயன்பாட்டை மேம்படுத்த உதவும் முக்கிய பெயர்கள் பெயரிடுதலின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். உங்கள் கவனம் செலுத்திய பெயரை உங்கள் பயன்பாட்டு பெயரில் வைப்பது உங்கள் நிலையை வியத்தகு முறையில் 70-100 ஆக உயர்த்தும். பயன்பாட்டின் பெயர் உகந்த நீளத்துடன் இருக்க வேண்டும், ஆனால் மிக நீளமாகவோ அல்லது மிகக் குறைவாகவோ இருக்கக்கூடாது.\nசாத்தியமான பயனர்கள் சொற்களை பயன்பாட்டுக் கடையின் தேடல் பட்டியில் தட்டச்சு செய்து தொடர்புடைய சொற்களைக் கண்டுபிடிப்பார்கள். பயன்பாட்டின் தெரிவுநிலை, வெளிப்பாடு மற்றும் தேடல் தரத்தில் முக்கிய சொற்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனவே உங்கள் பயன்பாட்டு அங்காடி சொற்களை கவனமாகத் தேர்வுசெய்க, இதன் மூலம் பயன்பாட்டு அங்காடியில் உங்கள் தரவரிசை சிறப்பாக இருக்கும்.\nஆப் ஸ்டோர் ஆப்டிமைசேஷனில், பயன்பாட்டுத் தலைப்பில் உள்ள முக்கிய சொற்களையும், பயன்பாட்டின் விளக்கத்தையும், குறிப்பிட்ட நெடுவரிசைக்குக் கிடைத்தால் முக்கிய நெடுவரிசையையும் நாங்கள் தனிப்பயனாக்கலாம் (கூகிள் பிளே ஸ்டோர் இல்லாதபோது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் பிரத்யேக முக்கிய புலம் உள்ளது). திறவுச்சொல் இல்லாத பயன்பாட்டுடன் ஒப்பிடும்போது பயன்பாட்டு தலைப்பு 10.7% உயர் தரவரிசையைக் கொண்டுள்ளது. உங்கள் முக்கிய ஆராய்ச்சியின் தரத்தை மேம்படுத்த உதவும் ஆப் ஸ்டோர் தேர்வுமுறை கருவிகள் / வளங்கள்: KeywordTool.io சென்சார் டவர் தேடல் நாயகன் AppTweak App அன்னி ஆப்பிள் ஆப் ஸ்டோர் முக்கிய தேர்வு செயல்முறை சுருக்கமாக\nமேலே குறிப்பிட்டுள்ளபடி, உடல் விளக்கத்திற்குள் பொருத்தமான சொற்கள் சேர்க்கப்பட வேண்டும். பயன்பாட்டு பக்கத்தில், பயனர்கள் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகள் இரண்டிலும் முதல் ஐந்து வரி விவரங்களை மட்டுமே காண முடியும். சாத்தியமான பயனரை ஈர்க்க முதல் மூன்று வரிகளைப் பயன்படுத்துங்கள், இதனால் அவர்கள் “மேலும்” பொத்தானைக் கிளிக் செய்யலாம், இது பயன்பாட்டின் முழு நீள விளக்கத்தைக் காட்டுகிறது. அந்த பயன்பாட்டின் செயல்பாடுகளை தெளிவாக விளக்கும் ஒரு வாக்கியம் போன்ற முடிந்தவரை முக்கியமான தகவல்களை எழுதுவதன் மூலம் அந்த மூன்று வரிகளையும் சரியாகப் பெறுங்கள், மேலும் உங்கள் போட்டியாளரை விட உங்கள் பயன்பாடு எவ்வாறு சிறந்தது என்பதை வெளிப்படுத்த முயற்சிக்கிறது. .\nஉலகெங்கிலும் உள்ள பயனர்கள் ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் அணுகலைக் கொண்டிருப்பதால், மொபைல் பயன்பாட்டு உள்ளூர்மயமாக்கல் முன்பை விட அதிக முறையீட்டைப் பெறுகிறது. உங்கள் பயன்பாட்டை உருவாக்க இது அவசியம், அதாவது, உங்கள் பயன்பாட்டை ஆங்கிலத்திலிருந்து பிற உலகளாவிய மொழிகளுக்கு மொழிபெயர்க்க, உங்கள் சாத்தியமான பயனர் கிடைக்கும் இடத்தில். இப்போது அது உங்கள் பயன்பாட்டை உள்ளூர்மயமாக்க வேண்டும்.\nஉங்கள் பயன்பாட்டின் பார்வை அதன் முதல் ஐகான். இது பயன்பாட்டு அங்காடி உகப்பாக்கத்தின் முக்கியமான காரணிகளில் ஒன்றாகும். இது உங்கள் ஆப் ஸ்டோருக்கு மட்டுமல்ல, பயன்பாட்டு வலைத்தளம், பயன்பாட்டு செய்தி வெளியீடு போன்ற பல இடங்களில் ஐகான் காணப்படுகிறது. இதை மிக எளிமையாக வைத்து விவரங்களுடன் உங்கள் ஐகானை வடிவமைக்கவும். இப்போது நீங்கள் 1024 × 1024 ஐகானை வழங்க வேண்டும், எனவே இது ஒரு அருமையான முழுத்திரை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nபயன்பாட்டின் உள் யதார்த்தத்தை முன்வைக்க ஸ்கிரீன் ஷாட்கள் மிகவும் துல்லியமானவை மற்றும் யதார்த்தமானவை. அவை உங்கள் பயன்பாட்டை சித்தரிக்கின்றன மற்றும் உங்கள் பயன்பாடு எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதைப் பற்றி உங்கள் பயனர்களுக்கு நல்ல யோசனையை அளிக்கிறது. நபர் பெரும்பாலும் அவர்களின் உணர்வுகளின் அடிப்படையில் கொள்முதல் ம���டிவை அடிப்படையாகக் கொண்டிருப்பதை மறந்துவிடாதீர்கள். எனவே உங்கள் ஸ்கிரீன் ஷாட்கள் நல்லதாகவும், கவர்ச்சிகரமானதாகவும், பதிவிறக்குவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க விரும்பினால் உண்மையிலேயே வடிவமைக்கப்பட்டதாகவும் இருக்க வேண்டும். உங்கள் முதல் 2 ஸ்கிரீன் ஷாட்களை மிகவும் சாத்தியமாக்குங்கள். கிடைக்கக்கூடிய அனைத்து ஸ்கிரீன்ஷாட் இடங்களையும் பயன்படுத்தவும். சரியான நோக்குநிலையைத் தேர்வுசெய்க. உங்கள் ஸ்கிரீன் ஷாட்டை உள்ளூர்மயமாக்குங்கள்.\nபயன்பாட்டு ஸ்டோர் தேர்வுமுறைகளில் பயன்பாட்டு அங்காடி தரவரிசைகளை பாதிக்கும் மிக முக்கியமான காரணிகளில் ஒன்று பயன்பாட்டு பதிவிறக்கங்களின் எண்ணிக்கை. உங்கள் பயன்பாடு பெறும் பதிவிறக்கங்களின் வேகம் ஆப் ஸ்டோரில் உங்கள் பயன்பாட்டின் தெரிவுநிலையை அதிகரிக்க உதவுகிறது. உங்களிடம் நிலையான பதிவிறக்க விகிதம் இருந்தால், அது தரவரிசைகளை மோசமாக பாதிக்காது, எனவே பதிவிறக்க வேகத்தை அதிகரிப்பது உங்கள் தரவரிசையை மேம்படுத்துவதில் மேலும் செல்லும்.\nகேளுங்கள், விரைவாக பதிலளிக்கவும், சிக்கல்களை சரிசெய்யவும், இதனால் நீங்கள் நல்ல மதிப்பீடுகளையும் மதிப்புரைகளையும் பெறுவீர்கள். உங்கள் பயன்பாட்டில் மதிப்பீடுகளைக் கேளுங்கள், ஆனால் அதைப் பற்றி புத்திசாலித்தனமாக இருங்கள். மிக விரைவில் மதிப்புரைகளைக் கேட்க வேண்டாம், சரியான நேரத்தில் மற்றும் உங்கள் பயன்பாட்டில் ஈடுபடும் பயனர்களுக்காக இதைச் செய்யுங்கள். உங்கள் பயன்பாடு ஒரு விளையாட்டாக இருந்தால் பல நிலைகளுக்குப் பிறகு இது நிகழலாம், அதைத் தொடர்ந்து உங்கள் பயன்பாட்டின் சில வெளியீடு அல்லது பிற குறிப்பிட்ட பணிகள். மதிப்பாய்வு அல்லது மதிப்பீட்டைக் கேட்கும்போது, பயனர்கள் அந்தக் கோரிக்கையை இனி பார்க்கவோ அல்லது பின்னர் அவர்களுக்கு நினைவூட்டவோ வாய்ப்பளிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/general-news/this-family-celebrates-jallikattu-bulls-by-worshipping-its-statue", "date_download": "2021-06-22T00:14:27Z", "digest": "sha1:DGZ6KL2CC2WQ5DZ4JMAQXYGK76EIWZD5", "length": 18796, "nlines": 190, "source_domain": "www.vikatan.com", "title": "’களத்துல வீரமும்; கட்டுத்தரையில பாசமும் தான் அவர் குணம்.’ - காளைக்கு சிலைவைத்து வழிபடும் குடும்பம்.| This family celebrates Jallikattu Bulls by worshipping its statue - Vikatan", "raw_content": "\n''களத்துல வீரமும், கட்டுத்தரையில் பாச��ும்'' காளைக்கு சிலைவைத்து வழிபடும் குடும்பம்\nமதுரை அருகே, வீட்டில் வளர்த்த ஜல்லிக்கட்டுக் காளைக்கு சிலைவைத்து வழிபடுகிறது ஒரு குடும்பம்.\nமதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது சொக்கம்பட்டி கிராமம். இக்கிராமத்தின் மில்கேட் குடியிருப்புப் பகுதியில் வசித்துவரும் சந்திரசேகர், தனது வீட்டில் வளர்க்கப்பட்ட ஜல்லிக்கட்டுக் காளை இறந்த பிறகு, அதனை மாட்டுத் தொழுவத்தில் புதைத்து, அந்த இடத்தில் காளையின் நினைவாக சிலை எழுப்பியிருக்கிறார். மேலூர் சுற்றுவட்டார கிராமங்களுக்கு சந்திரசேகர் வீட்டுக் காளைச் சிலை மிகவும் பிரபலம். குறிப்பாக, ஜல்லிக்கட்டு சீசனில், மேலூர் பகுதி கிராமத்துக் காளைகளை, சந்திரசேகர் வீட்டிற்கு அழைத்துவந்து, காளைச் சிலைக்கு பூஜை செய்து, ஆசி பெற்ற பின்னரே, ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு காளைகளை அழைத்துச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர் அப்பகுதி மக்கள்.\nஜல்லிக்கட்டு மாடு வளர்க்க வாழ்க்கையையே அர்ப்பணித்த மதுரை செல்வராணி\nசந்திரசேகரிடம் பேசினோம். “25 வருஷத்துக்கு முன்னால, ஜல்லிக்கட்டுனா, என் அண்ணன் செந்தில்வேலைத் தான் சுத்துப்பட்டி கிராமத்துக்குத் தெரியும். எல்லா ஊருக்கும் போய் ஜல்லிக்கட்டுப் போட்டியில கலந்துகிட்டு நிறைய பரிசு வாங்கிட்டு வருவார். எங்க வீட்டுலயும் ஏழெட்டு ஜல்லிக்கட்டுக் காளைகள் நிக்கும். அத்தனையும் அவர் ஒருத்தரே பாத்துக்குவாரு. நானோ, என் அப்பாவோ ஜல்லிக்கட்டுக் காளைகள் கிட்ட போக மாட்டோம். கறவை மாடுகளை மட்டும்தான் நாங்க பார்த்துக்குவோம். ஒரு நாள், உடம்பு சரியில்லாம எங்க அண்ணன் இறந்துட்டார். காளைகளை பார்க்க ஆள் இல்லாம போச்சு. ஒரு கட்டத்துல வீட்டுல ஜல்லிக்கட்டுக் காளைகளே இல்ல.\nஎங்க வீட்ல நின்ன கறவை மாடு ஒன்னு சினை வச்சு, காளைக் கண்ணு போட்டுச்சு. அதைப் பாத்த எங்க அப்பா, ‘உங்க அண்ணன் பொறந்துருக்கான் பாருடா’னு சொன்னார். எங்க அண்ணனுக்கு கருப்பு கலர் காளையைத்தான் ரொம்ப பிடிக்கும். அதே மாதிரி, அந்த காளைக் கண்ணும் கருப்பு கலர்ல இருந்துச்சு. எங்களுக்கு ரொம்ப சந்தோசம். அன்னைல இருந்து நான், அந்தக் காளையை அண்ணன்னு தான் கூப்புடுவேன். என் ரெண்டு மகன்களும் பெரியப்பானுதான் கூப்டுவானுங்க. என் அண்ணன் மாதிரியே எங்க மேல ரொம்ப பாசமா இருக்கும். 22 வருசம் எங்க கூட இருந்து��்சு. 2015-ல, ஒரு நாள் உடம்பு சரியில்லாம இறந்துருச்சு. எங்களால தாங்கவே முடியல. அதை கட்டியிருந்த இடத்துலையே குழி தோண்டி புதச்சுட்டோம். முதல் வருச நினைவு நாளுக்குள்ள, அங்க சிலை வச்சுட்டோம். தினமும் பூஜை பண்ணுவோம்” என்றார் நெகிழ்ச்சியோடு.\nஜல்லிக்கட்டு காளைகள்... வாடிவாசலில் கெத்து காட்ட எதெல்லாம் அவசியம்\n“என் பெரியப்பா இதுவரை ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்துகிட்டு பரிசு இல்லாம வீட்டுக்கு வந்தது இல்ல. அதே மாதிரி தான் எங்க பெரியப்பா காளையும். தங்க காசுகள், மிக்சி, கிரைண்டர், சைக்கிள், கட்டில்கள், கோப்பைகள், நிறைய சில்வர்- பித்தளைப் பாத்திரங்கள்’னு எங்க வீட்டையே நிறைச்சு வச்சுருந்தார்” என பேச ஆரம்பித்தார் சந்திரசேகரின் மகன் செந்தில். ”தொழுவத்துல அவர் பாசத்தை யாராலும் மிஞ்ச முடியாது. கயிறு அறுந்தா கூட, அமைதியா பக்கத்துல வந்து நிப்பார். ஆனா, களத்துல ஒரு ஆள் தொட முடியாது. ’சொக்கப்பட்டிக் காரிக்காளை வருது’னு மைக்ல சொன்னா, எல்லா பயலுகளும் ஒதுங்கி தான் நிப்பானுங்க. அந்த அளவுக்கு ஆக்ரோஷமா களத்துல வந்து இறங்குவாரு. களத்தைத்தாண்டி, கயிறு போட்டா போதும். அமைதியாகிடுவார். எங்க மேல அவ்வளவு பாசம் வச்சுருப்பார். அவர் இறந்தப்போ, என் அண்ணன் சிங்கப்பூரில் இருந்தான். நான் இங்கேயும், அவன் சிங்கப்பூர்லயும் மொட்டை போட்டோம். குடும்பத்துல ஒரு ஆள் இறந்தா என்ன காரியம் பண்ணனுமோ அதைப் பண்ணோம். இப்போ, சிலை வச்சு கும்பிட்டுகிட்டு இருக்கோம். அவர் எங்க கூடவ தான் இருக்கார்” என்றார் சந்திரசேகரின் மகன்.\nஜல்லிக்கட்டு காளைகளோடு விளையாடும் 4 வயது மதுரை சிறுமி... வியக்கும் ஊர்மக்கள்\nசந்திரசேகரின் மனைவி சாந்தி “என் மச்சான் பேரு செந்தில் வேல். அதனால், என் இளைய மகனுக்கும், காளைக்கும் செந்தில்னு பேர் வச்சோம். சின்ன பசங்க காளைக் கிட்ட போனா கூட எதுவும் செய்யாம அமைதியா அவங்க கூட விளையாடுவார். கட்டுத்தரையை சுத்தமா வச்சுக்கிட்டு, வெள்ளி செவ்வாய்க்கு சாம்பிராணி போட்டா தான் அவருக்குப் பிடிக்கும். அதே மாதிரி தான் சிலை வச்சப்பின்னரும் செஞ்சிட்டு இருக்கோம். சிலை வைக்கணும்னு முடிவு பண்ணப்போ, என் மகன் எடுத்த போட்டோவை எல்லாம் பார்த்து அவர் உட்கார்ந்திருக்குற மாதிரி ஒரே கல்லுல 4 அடி நீளத்துல, இரண்டரை அடி அகலத்துல சிலை செஞ்சோம். சிலையில, மூக்கணாங்கயிறு மாட்ட ஓட்டை இருக்கும். அடிக்கடி கயிறு மாத்துவோம். எங்க ஊர்ல மட்டுமில்ல, சுத்தியிருக்க ஊர்ல இருந்தும், காளைகளை இங்க கூட்டிவந்து கும்பிட்டுட்டு போவாங்க” என்றார்.\nவீட்டில் வளர்த்த காளையை குடும்பத்தில் ஒரு நபராக நினைப்பது வழக்கான ஒன்றாக இருந்தாலும், சந்திரசேகர் குடும்பத்தார், காளைக்கு சிலை வைத்து வழிபடுவது அனைவரையும் ஆச்சர்யத்திலும், நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியிருக்கிறது.\n2011’ம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்கான ‘லங்கா ஸ்ரீ’ இணையதள வானொலியில் அறிவிப்பாளராக எனது ஊடகப் பயணத்தை ஆரம்பித்தேன். தொடர்ந்து ’ஜன்னல்’ சமூகத்தின் சாளரம் இதழின் நிருபராக மதுரையில் பணியாற்றினேன். கடந்த 2017 முதல் விகடன் குழுமத்தில் நிருபராக பணியாற்றி வருகிறேன். அரசியல், சுற்றுச்சூழல் குறித்து எழுதுவதில் ஆர்வம்.\nமதுரை அமெரிக்கன் கல்லூரியில் bsc ( vis-com), 2014 - 15 விகடனில் மாணவ பத்திரிக்கையாளராக பயிற்சிபெற்று நிருபர் பணியில் இணைந்தேன். மதுரை மற்றும் சிவகங்கை செய்திகள் என்னுடைய கவனத்திற்கு கொண்டுவரலாம். எனக்கு அரசுப் பள்ளிகள், கிராமிய கலைகள், இயற்கை மீதும் அதிக ஆர்வம் உள்ளது.\nஎன் பெயர் ஈ.ஜெ.நந்தகுமார். நான் 2008 முதல் 2009 வரை மாணவ பத்திரிக்கையாளராக மதுரையில் பணிபுரிந்தேன். அதன் பிறகு துபாயில் மூன்றாண்டுகள் பணிபுரிந்துவிட்டு மீண்டும் தமிழகம் திரும்பிவிட்டு விகடனில் பத்திரிக்கையாளராக இணைந்தேன். தற்போது ஏழு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். எனக்கு அரசியல் மற்றும் திருவிழா படம் எடுப்பதில் விருப்பம் அதிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.newvisiontours.com/2196560-escape-to-girona-this-resort-has-everything-to-find-calm", "date_download": "2021-06-21T22:35:13Z", "digest": "sha1:G3YRNQQQWCWDPTH4SCANBXCT7XYVVSRZ", "length": 8648, "nlines": 40, "source_domain": "ta.newvisiontours.com", "title": "ஜிரோனாவுக்கு தப்பிக்க! இந்த ரிசார்ட்டில் அமைதியாக இருப்பதற்கு எல்லாம் உண்டு | அனுபவங்களை 2021", "raw_content": "\n இந்த ரிசார்ட்டில் அமைதியாக இருப்பதற்கு எல்லாம் உண்டு\n இந்த ரிசார்ட்டில் அமைதியாக இருப்பதற்கு எல்லாம் உண்டு\nவாசிப்பு நேரம் 2 நிமிடங்கள்\nகார் சாவியைத் தொடுவதைத் தவிர்ப்பதற்காக முற்றிலும் துண்டிக்கவும், உங்கள் விரல் நுனியில் எல்லாவற்றையும் வைத்திருக்கவும் இடம் தேடுவோரில் நீங்களும் ஒருவரா பி.ஜி.ஏ கேடலூனியா ரிசார்ட், ஜ��ரோனாவின் கால்டெஸ் டி மலாவெல்லாவில் நீங்கள் தேடுவதைப் போன்ற ஒன்றைத் திறந்துள்ளது.\nலாவிடா ஹோட்டல் 300 ஹெக்டேர் பூர்வீக தாவரங்களின் இயற்கையான நிலப்பரப்பில் பிறந்துள்ளது, மற்றொரு ஐந்து நட்சத்திர வளாகம் மற்றும் இரண்டு கோல்ஃப் மைதானங்களுக்கு அடுத்ததாக, ஸ்பெயினில் முதலிடத்தில் உள்ள கோல்ஃப் மைதானமாக கருதப்படும் ஸ்டேடியம் கோர்ஸ் மற்றும் டூர் கோர்ஸ், வீரர்களுக்கு அனைத்து நிலைகளும்\nஜிரோனாவில் விளையாட்டு வெளியேறுதல். © லாவிடா ஹோட்டல்.\nஉங்கள் ஓய்வெடுப்பதை பதிவு செய்யுங்கள்\nஇந்த விஷயத்தில் இந்த சிக்கலானது மிகவும் சாதாரணமான மற்றும் நவீன இடமாக இருக்க விரும்புகிறது, இது ஒரு முழுமையான அனுபவத்தை நாடுகிறது, அனைத்தும் ஒரே அடைப்புக்குள் இருக்கும்.\nநீங்கள் ஒரு விளையாட்டு காதலராக இருந்தால், இது உங்கள் இடம், ஏனெனில் இங்கே விளையாட்டு நடவடிக்கைகள் பலவகைப்பட்டவை: மலை பைக் வழிகள், உல்லாசப் பயணம் முதல் பிராந்தியத்தின் மிகவும் கவர்ச்சிகரமான மூலைகள் வரை, உடற்பயிற்சி ரசிகர்களுக்கான உடற்பயிற்சிகளும், கோல்ஃப் பாடங்கள், டென்னிஸ் மற்றும் துடுப்பு, குதிரை சவாரி வெளியில் நிச்சயமாக, உங்கள் குளம் மற்றும் வெளிப்புற மொட்டை மாடியில் ஓய்வெடுக்கவும்.\nஅவர்கள் மீன்பிடிக்க இடம், ஒரு தேனீ வளர்ப்பு, நீங்கள் தேனீ வளர்ப்பைத் தொடங்கலாம் மற்றும் உங்கள் சொந்த தேனை உற்பத்தி செய்யலாம், அத்துடன் புதிய வன பூங்கா சாகச பூங்கா மற்றும் ஜிப் கோடுகள்.\nஅன்றைய தினம் ஒரு சுற்றுலாவிற்கு தயாரிக்க தூய உணவு சந்தை நல்ல உணவை சுவை அறிந்து சொல்வதில் வல்லவர் கடை , ஹோட்டல் கேமிரல் 5 * இல் உள்ள 1477 உணவகம், அல்லது ஒரு பிரத்யேக இரவு உணவிற்கு, அல்லது தி கிளப் கபே, மேலும் ஒரு மதிய உணவு அல்லது இரவு உணவிற்கு நீங்கள் ரிசார்ட்டில் அதிக இடங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். சாதாரண.\nலாவிடாவில் அறைகள். © லாவிடா ஹோட்டல்.\nபிரையன் ஓ'சுல்லிவனின் ஸ்டுடியோ 50 அறைகளில் உள்துறை வடிவமைப்பிற்கு பொறுப்பாக உள்ளது, அவை அவாண்ட்-கார்ட் மற்றும் செயல்பாட்டு வடிவமைப்பால் வகைப்படுத்தப்படுகின்றன. அதன் பால்கனிகளை கோல்ஃப் மைதானங்களின் பரந்த காட்சிகள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள இயற்கை பகுதி, ஐரிஷ் பிராண்ட் லாவரின் வசதிகள், லாவிடா ஹோட்டல் மற்றும் 300-நூல் எகிப்திய பருத்���ி உள்ளாடையுடன் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டுள்ளன.\nபெல்லாவின் உணவகத்தால் காஸ்ட்ரோனமிக் சலுகை வழங்கப்படுகிறது, இது மத்தியதரைக் கடலில் ஈர்க்கப்பட்ட மெனுவைக் கொண்டுள்ளது, இதில் பலவகையான பழமையான பீஸ்ஸாக்கள், ஆண்டிபாஸ்டி மற்றும் சாலடுகள் மற்றும் பருவகால வேகவைத்த உணவுகள் உள்ளன.\nபெல்லாஸ், லாவிடாவின் உணவகம். © லாவிடா ஹோட்டல்.\nமாட்ரிட் கேலரியைத் திறக்கிறது: இந்த வார இறுதியில் 43 கலைக்கூடங்கள் கதவுகளைத் திறக்கின்றன (இலவசமாக)\nஇலையுதிர்காலத்தில் நியூயார்க்கிற்கு வருவதற்கு பதின்மூன்று காரணங்கள்\nஇதுவரை அடைந்த பால்வீதியின் மிக முழுமையான படம் இது\nசெய்திகள், மதிப்புரைகள், பிரபலமான கட்டுரைகள்: அனைத்து மிதிவண்டிகள் பற்றி © 2017 - 2021 ஜூன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sahanamag.com/neerinai-epi18-vibavisha/", "date_download": "2021-06-21T23:31:22Z", "digest": "sha1:BEZKO3L2RXL6KWAMOH2LENHF4OVJMLAS", "length": 28948, "nlines": 199, "source_domain": "sahanamag.com", "title": "நீரினைத் தேடிடும் வேரென நான் ❤ (பகுதி 18) -✍ விபா விஷா - சஹானா", "raw_content": "\n (சிறுகதை) -✍ சக்தி ஸ்ரீநிவாஸன்\nஎம்.குமரன் S/O மகாதேவன் (தந்தையர் தின சிறப்புச் சிறுகதை) -✍ சஹானா கோவிந்த்\nகாலத்துக்கும் வாழ்த்துமய்யா எம் மனசு (கவிதை) – ✍தமிழ் முகில் பிரகாசம்\nஆழியின் காதலி 💕(பகுதி 2) -✍விபா விஷா\nசிறகதனை விரித்து (ஓவியம்) – நந்தினி பாலகிருஷ்ணன் (கல்லூரி மாணவி)\nCategories Select Category ‘சஹானா’ மாத இதழ் (7) Arts / Crafts (31) Soft Skills Training (1) Youtube Videos (15) ஆசிரியர் பக்கம் (1) ஆன்மீகம் (27) ஆரோக்கியம் (4) கவிதைகள் (29) குறுநாவல் (9) சமையல் (40) சிறுகதைகள் (68) சிறுவர் பக்கம் (7) சுயமுன்னேற்றம் (7) தீபாவளி (34) தொடர்கதைகள் (46) நகைச்சுவை (8) நவராத்திரி (14) நாவல் (10) பயணம் (13) புதிர்கள் (1) பெற்றோருக்காக (2) போட்டிகள் (25) மற்றவை (7) விளம்பரங்கள் (3)\nநீரினை தேடிடும் வேரென நான் ❤\nபார்த்த முதல் நாளே ❤\nநீரினைத் தேடிடும் வேரென நான் ❤ (பகுதி 18) -✍ விபா விஷா\nஇந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்\nமுன் ஜென்மத்தில் தங்களுக்கு நேர்ந்த கதியைப் பற்றி யாதவும், ஜானவியும் கூறவும், அதைக் கேட்ட அவர்களது நண்பர்கள் அந்தக் கொடுமைகளையெல்லாம் அப்பொழுது நேரடியாகப் பார்த்தது போலவும், அவர்களே அதையெல்லாம் அனுபவித்தது போலவும் கலங்கினார்கள்.\nஅதன் தொடர்ச்சியாக இந்த ஜென்மத்திலும் இவர்கள் இருவரையும் நிம்மதியாக வாழ ��ிடாத அந்தக் கயவனை அந்தக் கணமே மண்ணோடு மண்ணாகப் புதைக்க வேண்டுமென்ற ஆத்திரம் வந்தது அனைவருக்கும்.\n“அண்ணா… உங்க ரெண்டு பேருக்கும் எப்ப முன் ஜென்ம ஞாபகம் வந்துச்சு ” எனக் கேட்டாள் யாதவின் தங்கை சாதனா\n“எனக்கு…” என சற்று யோசித்த யாதவ், “எனக்கு அந்த அநங்கன பார்த்ததும் முன் ஜென்ம நினைவுகள் வந்துச்சு. ஆனா ஜானவிக்கு, இன்னைக்கு அவளோட எலும்புக்கூட்டை பார்த்ததும் வந்துச்சு” என, அதைக் கூறும் போது, சிறு தயக்கத்துடன் கூறினான்.\nஅதைக் கேட்ட மற்றவர்கள் அதிர, “அப்ப… ஜானு.. இன்னைக்கு உங்க சைட்ல கிடைச்சுது…” என மாதுரி இழுக்க, மெளனமாய் ‘ஆமாம்’ என தலையசைத்தாள் ஜானவி\nஅவள் விழிகளிலேயே அவளது வேதனையை உணர்ந்த சாதனாவும், மாதுரியும், தாங்களும் அதே வேதனையை அனுபவித்தவர்களாய், “ஹையோ ஜானு…” என்று அவளைக் கட்டிக் கொண்டு கதறினார்கள்.\nசற்று நேரத்தில் அனைவரும் சமாதானமான பின், குகன் ஒரு விஷயத்தைப் கேட்டான்.\n“யாதவ்.. உங்களுக்கு அந்த உதயசேனன் யாருனு தெரியுமா” என்ற குகனின் கேள்விக்கு\n“எங்களுக்கு அவன் யாருனு தெரியும். அதாவது அவன் முகம் எப்படி இருக்கும்னு ஞாபகமிருக்கு. ஆனா, அவன் இப்ப எங்கிருக்கான், என்ன செய்றான்னு எதுவும் தெரியாது” என்றான் யாதவ்\nஅனைவரின் மனமும் பழைய நினைவில் கனத்துப் போய் இருக்க, “எல்லாரும் நைட்டு இப்படி மாடியிலேயே செட்டில் ஆகிடறதா உத்தேசமா எல்லாரும் வீட்டுக்குப் போய்த் தூங்குங்க, மத்ததெல்லாம் நாளைக்குப் பார்த்துக்கலாம்” என்றான் யாதவ்\n“ஹ்ம்க்கும்… இனிமே எங்க தூங்கறது தூங்கிட்டு இருக்கற கோழியை எழுப்பிக் கொக்கரக்கோனு கூவ சொல்ல வேண்டியது தான்..” என கவின் கூற, மற்றவர்கள் மென் சிரிப்புடன் கலைந்து சென்றனர்.\nமறுநாள் காலை அனைவரும் அவரவர் வேலைக்குக் கிளம்பத் தயாராகிக் கொண்டிருக்க, அந்நேரம் யாதவின் தொலைபேசி சிணுங்கியது.\nஅதை எடுத்து யாரென்று பார்த்தவன், மறுமுனையில் இருப்பது குகனென்று அறிந்ததும் உடனே உயிர்பித்தான்\n” என குழப்பத்துடன் கேட்டான் யாதவ்\nஅதற்குக் குகன், கண்டேன் சீதையை என்பது போல, “குட் நியூஸ்” எனவும்\n” என ஆர்வம் மேலிடக் கேட்டான்\n“ஆனந்தன் கண் முழுச்சுட்டான், அவன்கிட்ட நாம இப்பவே விசாரிக்கப் போகணும். நீங்க நேரா ஹாஸ்பிடலுக்கு வந்துடுங்க யாதவ்” என்றதுடன் அழைப்பு துண்டிக்கப்பட, மன��வியிடம் கூறிவிட்டு அடுத்தக் கணமே கிளம்பினான் யாதவ்\nஅங்கே மருத்துவமனைக்குச் செல்லும் வரையில் கூட, யாதவின் மனம் திடுக் திடுக்கென அடித்துக் கொண்டே இருந்தது.\nஆனந்தனை இதற்கு முன் தன் பிறந்த நாளன்று முதன்முறையாகப் பார்த்த போது கூட, முன் ஜென்மத்தின் கசப்பான நினைவால், யாதவின் மனதில் அவ்வளவாகப் பிடித்தம் ஏற்படவில்லை.\nஆனால் இப்பொழுது அவனது உண்மையான உள்ளத்தையும், ஜானவிக்காக அவன் செய்த தியாகங்களையும் அறிந்த பின், “இப்படிப்பட்ட ஒருவனையா சந்தேகித்தோம்” என வருந்தினான்\nஇதையே தான் முன் தினம் ஜானவியும் கூறினாள்.\nநடுநிசியில் மற்ற நண்பர்களை வழியனுப்பி விட்டுத் தங்கள் அறைக்கு வந்த பின்னர், ஜானவி யாதவிடம், “அப்ப உதயசேனன் என்னையும் ஆனந்தனையும் பத்தி சொன்னதை நீங்க நம்பிட்டீங்க இல்ல” என்று கேட்க, யாதவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை\n“இல்ல ஜானவி… அது அந்தக் கடைசி நேரத்துல… நீங்க ரெண்டு பேரும் காணாம போனது, அந்த வெடிபொருளும் தொலைஞ்சது… இதெல்லாம் சேர்ந்து, நான் கொஞ்சம் குழம்பி போய்ட்டேன்” எனவும்\nஅவனை நோக்கி வேதனையான சிரிப்பை உதிர்த்தவள், “ஆனந்தன் மரணஅடி பட்டப்ப கூட, அந்த வெடிபொருள பத்தி வாயை திறக்கலை. என்னை அந்த உத்யசேனன் ஏதாவது பண்ணிடுவானோங்கற பயத்துல தான் அவர் உண்மைய சொன்னார். அவர் கடைசியா என்னை பார்த்த பார்வையில் எத்தனை வேதனை இருந்துச்சு தெரியுமா ஆனா நீங்க அவரை இப்படித் தப்பா நினைச்சுட்டீங்க.\nஅப்பறம் உங்கள உயிருக்கு உயிரா நேசிச்ச என்னையும் நீங்க தப்பா தான் நினைச்சு இருக்கீங்க. நீர் தேடி நீண்டு போற வேரா, ஜென்ம ஜென்மமா உங்க காதலை தேடிட்டு, ஒவ்வொரு நிமிஷமும் உங்களுக்காக ஏங்கிட்டு இருந்த என்னை நீங்க தப்பா நினைச்சுட்டீங்க இல்ல” என வேதனை மிகுந்த குரலில் ஜானவி கேட்க, இதயத்தில் அமிலத்தைக் கொட்டியது போல் உணர்ந்தான் யாதவ்\nதன் ரணத்தை விட, அவளை தான் நம்பாமல் இருந்தது அவளுக்கு அதிக ரணத்தை அளித்திருக்கும் என்பதை உணர்ந்த யாதவ், ஜானவியிடம் பலவாறாக மன்னிப்பை வேண்டினான்.\nஆனால் எதற்கும் ஜானவி மசியவில்லை, அவனை மன்னிக்கவும் இல்லை\nமுடிவாக, “இந்தப் பேச்சை, எல்லாப் பிரச்சனைகளும் முடிந்ததும் வெச்சுக்கலாம்” என பட்டுக் கத்தரித்தார் போலக் கூறி விலகிச் சென்றாள்\nஅதனால் எப்படியாவது ஆனந்தனிடமாவது ���ன்னிப்பை வேண்ட வேண்டும் என துடித்துக் கொண்டிருந்தான் யாதவ்\nஆனந்தனேனும் தனது மன்னிப்பை ஏற்றுக் கொண்டால், மனம் சற்று சமாதானமாகும் என எண்ணினான்\nமருத்துவமனையின் உள்ளே சென்றதும், ஓடிச்சென்று ஆனந்தனின் இரு கரங்களையும் பற்றியவன், “என்னை மன்னிச்சுடு ஆனந்த்” என விழிகளில் உவர்நீர் சுரக்க வேண்டினான்.\n“மறந்துடுங்க யாதவ், இனி எதுக்கு அதெல்லாம் இப்ப நமக்கு முக்கியம், கண் முன்னாடி இருக்கற பிரச்சனை, அந்த உதயசேனன் தான்” என்றான் ஆனந்தன் பெரிய மனதுடன்\n“ஆமாம் ஆனந்த்… ஆனா அந்த உதயசேனன் யாரு எங்க இருக்கான்னு எதுவும் தெரியலையே” என யாதவ் பெருமூச்சுடன் கூற\n“அந்த விவரமெல்லாம் ஆதி சாருக்குத் தான் தெரியும்” என்றான் ஆனந்தன்\nஅதைக் கேட்டதும் ஒரு விஷயம் நினைவுக்கு வர, “அது சரி, ஆதி சாருக்கு நீ அநங்கன்னு தெரியும் தான உனக்கு எப்போ முன் ஜென்ம நினைவு வந்துச்சு உனக்கு எப்போ முன் ஜென்ம நினைவு வந்துச்சு உன்கிட்ட அவர் உதயசேனன பத்தி எதுவுமே சொல்லலியா உன்கிட்ட அவர் உதயசேனன பத்தி எதுவுமே சொல்லலியா” என யாதவ் கேட்க\n“எனக்குச் சின்ன வயசுல இருந்தே வரலாற்றுத் துறையில ஆர்வம் அதிகம். அதனால தான் நான் வரலாற்றுத் துறையில் எடுத்து படிச்சேன். அப்போ தான் எனக்கு என் காலேஜ்ல ஆதி சாரோட அறிமுகம் கிடைச்சது. அப்பப்போ அவரோட ஆராய்ச்சிகள் பத்தி அவர் எனக்குச் சொல்வார். காலேஜ் முடிச்சதும் ஆதி சார்கிட்ட அசிஸ்டன்ட்டா சேர்ந்தேன்.\nஅப்ப ஒரு இடத்துல நாங்க ஆராய்ச்சியில் இருந்தப்ப, என்னோட ஓவியம், உன்னோட ஓவியம், அந்த உதயசேனனுடைய ஓவியம், ரணசிங்கனுடைய ஓவியம் எல்லாம் அங்கங்க கிடைச்சுது. அதைப் பார்த்து எனக்கு மட்டுமில்ல ஆதி சாருக்கும் பயங்கர ஆச்சர்யம்\nஅவருக்கு சில விஷயங்கள் ஏற்கனவே தெரிஞ்சு தான் இருந்துச்சு. அவருக்கு நான் தான் அநங்கன்னு தெரிஞ்சு ஏகப்பட்ட மகிழ்ச்சியும் கூட. அப்ப ஆதி சார் எனக்கு முன் ஜென்ம நிகழ்வுகள் சிலதை என்கிட்ட சொல்ல, எனக்கு கொஞ்சம் கொஞ்சமா உங்க நினைவுகள் எல்லாம் வந்துச்சு. அப்புறம் நான் அமெரிக்கா போய்ட்டேன்\nகடைசியா, ஆதி சார் காணாம போறதுக்கு முன்னாடி பேசினப்ப, அந்த உதயச்சேனனோட ஆட்கள் மழவர் நாட்டு மலையில், உங்க அந்த வெடி பொருளோட மூலக்கூறு பத்தி ஏதாவது தகவல் கிடைக்குமானு தேடிட்டு இருக்காங்கனு சொன்னார். ஆனா அது எ���்க இருக்குனு தானே கண்டுபிடிச்சுட்டதாவும் சொன்னார். மறுநாள் வந்து அதை க்ளியரா படிச்சு பார்க்கப் போறதாவும் சொல்லிட்டு இருந்தார்.\nஅதைக் கேட்டதும், உடனே கிளம்பி வரலாம்னு நான் நினைச்சேன். அந்த நேரம், அமெரிக்காவுல என் தங்கையோட பிரசவநாள் நெருங்கிட்டதால என்னால உடனே கிளம்ப முடியாம போச்சு. ஆனா நான் வர்றதுக்குள்ள என்னென்னமோ நடந்துடுச்சு” என பெருமூச்சுடன் நிறுத்தினான் ஆனந்தன்\nஅப்படி இவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போதே, யாதவுக்கு அறிமுகமில்லாத எண்ணிலிருந்து அழைப்பு வந்தது\nஅதை உயிர்ப்பித்து காதில் வைத்தவன், அடுத்த கணம் உடல் உறைய, காதிலிருந்த அலைபேசியை நழுவ விட்டான்.\nதொலைவில் இருந்து அவனை பார்த்து கொண்டிருந்த குகன், ஏதோ ஆபத்து என்பதை உணர்ந்து விரைந்து அருகில் வந்தான்\n ஏன் இப்படி உறைஞ்சு போய் நிக்கறீங்க\nஅதற்கு அவனிடம் பதிலின்றிப் போக, அவனை ஒரு உலுக்கு உலுக்கியவன், “யாதவ்.. என்று அங்கிருந்தோர் அனைவரும் திரும்பிப் பார்க்கும் வண்ணம் கத்தினான் குகன்\nஅதில் சுயநினைவைவுக்கு திரும்பிய யாதவ், உடல் நடுங்க, “குகா.. ஜானு…ஜானுவ கடத்திட்டங்க..” என்றான்\nஅதைக் கேட்டு ஆனந்தன் குகன் இருவரும் அதிர்ந்தனர்\n“யாரு… யார் கடத்துனாங்க யாதவ்” என ஆனந்தன் கேட்க\nகண்களில் கொலை வெறியுடன் பற்களைக் கடித்த யாதவ் “உதயசேனன்” என்றான்\nஇந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்\n#ad எழுத்தாளர் சஹானா கோவிந்தின் புத்தகங்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇\n#ad “சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇\n← கோடை விடுமுறை நினைவுகள்\nபனி விழும் மலர் வனம் ❤ (மெட்டுக்கு என் வரிகள்) – புவனா(சஹானா) கோவிந்த் →\nபார்த்த முதல் நாளே ❤ (அத்தியாயம் 9)\nநீரினைத் தேடிடும் வேரென நான் ❤ (அத்தியாயம் 6) – விபா விஷா – பிப்ரவரி 2021 போட்டிக்கான பதிவு\nகாதலெனும் தேர்வெழுதி ❤ (பகுதி 4) – ✍️ சஹானா கோவிந்த்\nமாதப் போட்டிகளில் பங்குபெறும் சமீபத்திய பதிவுகள் (Recent Posts)\n (சிறுகதை) -✍ சக்தி ஸ்ரீநிவாஸன் June 21, 2021\nஎம்.குமரன் S/O மகாதேவன் (தந்தையர் தின சிறப்புச் சிறுகதை) -✍ சஹானா கோவிந்த் June 20, 2021\nகாலத்துக்கும் வாழ்த்துமய்யா எம் மனசு (கவிதை) – ✍தமிழ் முகில் பிரகாசம் June 19, 2021\nஆழியின் காதலி 💕(பகுதி 2) -✍விபா விஷா June 18, 2021\nசிறகதனை விரித்து (ஓவியம்) – நந்தினி பாலகிருஷ்ணன் (கல்லூரி மாணவி) June 17, 2021\nகாதலெனும் தேர்வெழுதி ❤ (பகுதி 4) – ✍️ சஹானா கோவிந்த் June 16, 2021\nஅம்மா (சிறுகதை) – ✍ விபா விஷா June 15, 2021\nதேவதை 💕 (சிறுகதை) – ✍ ப. சிவகாமி June 14, 2021\nCanvas Painting வரைவது எப்படி வீடியோ by ஓவியர் நித்யலக்ஷ்மி June 13, 2021\nதாய்லாந்து (Phuket Island, Thailand) பயண அனுபவம் – ✍ வித்யா அருண், சிங்கப்பூர் June 13, 2021\n“முழுப் பூசணிக்காயை சோத்துல மறைக்கிறது” பழமொழி உருவான கதை Video by பானுமதி வெங்கடேஸ்வரன் June 12, 2021\nஆழியின் காதலி 💕(பகுதி 1) -✍விபா விஷா June 11, 2021\nEagle Drawing by அருள் பாலகிருஷ்ணன் (எட்டாம் வகுப்பு) June 10, 2021\nஎழுத்தாளர் ஜான்சி மிக்கேல் வழங்கும் “உள்ளத்தனைய“ June 9, 2021\nஜெய் ஸ்ரீ கிருஷ்ணா (கவிதை) – ✍ ராணி பாலகிருஷ்ணன் June 9, 2021\nசிறுவன் P.G. பிரணவ் காவடி ஆட்டம் வீடியோ June 8, 2021\nநிலவில்லா வானம் (சிறுகதை) – ✍ கு. அசோக் குமார் June 8, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://srilankamuslims.lk/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2021-06-21T21:43:39Z", "digest": "sha1:PONUXLWJGVHPNFQ3JDDPFZIRC7GZK62B", "length": 9237, "nlines": 66, "source_domain": "srilankamuslims.lk", "title": "கண்டி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முஸ்லிம் மீடியா போரம் பிரதிநிதிகள் விஜயம்: இழப்புகளை முறையாக ஆவணப்படுத்தவும் நடவடிக்கை » Sri Lanka Muslim", "raw_content": "\nகண்டி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முஸ்லிம் மீடியா போரம் பிரதிநிதிகள் விஜயம்: இழப்புகளை முறையாக ஆவணப்படுத்தவும் நடவடிக்கை\nகண்டி மாவட்டத்தில் இனவாதிகளின் தாக்குதலுக்கு இலக்கான முஸ்லிம் பிரதேசங்களை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களின் சமகால நிலைவரங்கள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய பணிகள் தொடர்பில் அறிந்து கொள்ளும் நோக்கில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயற்குழு உறுப்பினர்களும் ஊடகவியலாளர்களும் அடங்கிய குழுவினர் கடந்த 12.03.2018 அன்று விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.\nஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் மற்றும் முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்காவின் தலைவரான சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம்.அமீன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்த விஜயத்தின் போது கண்டி மாவட்டத்தில் பிரதானமாக பாதிக்கப்பட்ட திகன, பல்லேகல, கெங்கல்ல, மெனிக்ஹின்ன, அம்பதென்ன ஆகிய பகுதிகளை இக்குழுவினர் பார்வையிட்டனர்.\nஅத்துடன் திகன, கெங்கல்ல பிரதேசத்தி��்குச் சென்று உயிரிழந்த மர்ஹூம் அப்துல் பாஸித்தின் குடும்பத்தினரைச் சந்தித்து உரையாடியதுடன் அப்பகுதியில் தாக்குதலுக்கிலக்கான பள்ளிவாசல், வீடுகள் வர்த்தக நிலையங்களையும் பார்வையிட்டனர்.\nபின்னர் திகன பிரதேசத்திற்குட்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து முன்னெடுக்கும் வகையில் கும்புக்கந்துறை அக்பர் ஜும்ஆ பள்ளிவாசலில் அமைக்கப்பட்டுள்ள நிலையத்தின் நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. இதன்போது அப் பிரதேசத்தின் நிலைவரங்கள், சமகாலத் தேவைகள் தொடர்பிலும் நிர்வாகிகள் எடுத்துரைத்தனர்.\nமேலும் தாக்குதலுக்கிலக்கான திகன, ரஜவெல்ல மஸ்ஜிதுந் நூர் ஜும்ஆப் பள்ளிவாசலின் சேதங்களைப் பார்வையிட்டதுடன் அங்கு குண்டசாலை பிரதேச செயலாளர் திருமதி சமந்தி நாகஹாதென்னவின் தலைமையில் நடைபெற்ற நல்லிணக்க கூட்டத்திலும் இக் குழுவினர் பங்குபற்றினர்.\nஇதனைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் வெகுவாகப் பாதிக்கப்பட்ட மற்றுமொரு பிரதேசமான அம்பதென்னவுக்கு விஜயம் செய்து பாதிக்கப்பட்ட பள்ளிவாசல், வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களைப் பர்வையிட்டதுடன் பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தனர்.\nஇதன்போது மக்களின் கருத்துக்கள் தேவைகள் தொடர்பில் முஸ்லிம் அரசியல் தலைவர்களிடமும் ஏனைய உயரதிகாரிகளிடம் தாம் தெரியப்படுத்துவதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் உறுதியளித்தார்.\nஇதேவேளை மேற்படி சம்பவங்கள் தொடர்பான தகவல்களை முஸ்லிம் ஊடக நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் முழுமையாகத் திரட்டி பூரணமான ஆவணப்படுத்தல் ஒன்றை மேற்கொள்ளவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் தீர்மானித்துள்ளது.\nமேற்படி விஜயத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயலாளர் ஸாதிக் ஷிஹான், தேசிய அமைப்பாளர் எம். இஸட். அஹ்மத் முனவ்வர், உப செயலாளர் ஜாவித் முனவ்வர, செயற்குழு உறுப்பினரும் நலன்புரி இணைப்பாளருமான எம்.பி.எம்.பைறூஸ், சட்ட ஆலோசகர் சட்டத்தரணி ஏ. எம். வைஸ் ஆகியோரும் அங்கத்தவர்களான சித்தீக் ஹனீபா, அமீர் ஹுசைன், அஷ்ரப் ஏ சமத், அனஸ் அப்பாஸ் ஆகியோரும் பங்கேற்றனர்.\n90 நாட்களை கடந்த ஆசாத் சாலியின் கைது\nவார்த்தமானி வெளியாகியும், உடல்களை அடக்கம் செய்யாமல் வேண்டுமென்றே அதி��ாரிகள் தாமதப்படுத்துகின்றனர்.\n‘புலம்பெயர் சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து இலங்கைத் தாயகத்தில் இனவாதமற்ற ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க உழைப்போம்’\nதமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியின் ஊடக அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/vaibhav-s-brother-is-vijay-sethupathi-s-villain-now-056961.html", "date_download": "2021-06-21T22:37:01Z", "digest": "sha1:RSTR3BLXRG45C7LXHKDA572R5Y75TNHB", "length": 16547, "nlines": 186, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சீதக்காதி.. விஜய் சேதுபதிக்கு வில்லனாக அறிமுகமாகும் பிரபல நடிகரின் அண்ணன்! | Vaibhav's brother is Vijay Sethupathi's villain now - Tamil Filmibeat", "raw_content": "\nபீஸ்ட் படத்தோட கதை இதுவா\nNews ஆன்லைன் வகுப்புகளில் அத்துமீறலை தடுக்க.. ஆன்லைன் வகுப்பிற்கான நெறிமுறைகளை வெளியிட்ட தமிழ்நாடு அரசு\nAutomobiles மகனுக்கு பல கோடி ரூபாய் மதிப்புடைய சொகுசு கார் பரிசு... நடிகர் சோனு சூட் பற்றி பரவிய தகவல் உண்மையா\nFinance 74 டாலர்களை தாண்டிய கச்சா எண்ணெய் விலை.. இனி பெட்ரோல், டீசல் நிலை..\nSports WTC Final: தூள் தூளான எதிர்பார்ப்பு.. 4ம் நாள் ஆட்டம் முழுவதும் ரத்து - இந்தியாவுக்கு தலைவலி\nLifestyle முத்தம் கொடுக்கும்போது நீங்க செய்யும் இந்த தவறுகள் உங்கள் காதலிக்கு உங்க மேல வெறுப்பை வரவைக்குமாம்...\nEducation ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசீதக்காதி.. விஜய் சேதுபதிக்கு வில்லனாக அறிமுகமாகும் பிரபல நடிகரின் அண்ணன்\nவிஜய் சேதுபதிக்கு வில்லனாக அறிமுகமாகும் பிரபல நடிகரின் அண்ணன்- வீடியோ\nசென்னை: சீதக்காதி படத்தின் மூலம் நடிகர் வைபவ்வின் அண்ணன் சுனில் வில்லனாக அறிமுகமாகிறார்.\nபாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் சீதக்காதி. விஜய் சேதுபதி இந்த படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் நடித்துள்ளார்.\nடிசம்பர் 20ம் தேதி திரைக்கு வரவிருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதியுடன், நடிகை அர்ச்சனா, இயக்குனர் மகேந்திரன், மௌலி, பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் டிரெய்லர் நாளை ரிலீசாகிறது.\nஇந்நிலையில், படத்தில் விஜய் சேதுபதிக்கு வில்லனாக நடிப்பது யார் என்பது தெரியவந்துள்ளது. ப��துமுகமான அவரது பெயர் சுனில். இவர் வேறு யாருமல்ல. நடிகர் வைபவின் மூத்த சகோதரர் தான்.\nஅமிதாப் பற்றி ஷாருக்கானின் மகன் என்ன நினைக்கிறார் தெரியுமா\nஅவரது கதாபாத்திரம் மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. வில்லன் சுனில் குறித்து இயக்குனர் பாலாஜி தரணிதரன் கூறியதாவது,\" உண்மையில், இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமான நடிகரை கண்டுபிடிப்பது மிகப்பெரிய ஒரு சவாலாக இருந்தது. இது கதாபாத்திரத்தின் இயல்பு அதற்கு முக்கிய காரணம். திரைக்கதையை எழுதும்போதே, இந்த கதாபாத்திரம் வழக்கமான ஒன்றாக இல்லாமல், புதுமையாக இருக்க வேண்டும் என்ற தெளிவான பார்வை இருந்தது.\nஇந்த கதாபாத்திரம் உங்களை வெறுப்புக்கு ஆளாக்காமல், சிறு புன்னகைக்கு ஆட்படுத்தும். தோற்றத்தை பொறுத்தவரை சில அசாதாரண தேர்வுகளை செய்தோம். இந்த கதாபாத்திரத்துக்கு நாங்கள் சில பிரபலமான பெயர்களை கூட பரிசீலனை செய்தோம். அவர்களுக்கு கதாபாத்திரம் பிடித்திருந்தாலும் அவர்களது கால சூழலால் இதை செய்ய முடியவில்லை.\nஒரு எதிர்பாராத திருப்புமுனையாக நடிகர் வைபவ்வின் மூத்த சகோதரர் சுனில் அவர்களை ஒரு பிறந்த நாள் விழாவில் சந்தித்தேன். உடனடியாக என் வில்லனை அங்கு கண்டேன். ஆடிஷன் செய்ய அவருக்கு தயக்கம் இருந்தது. இறுதியில் அந்த முயற்சியை மேற்கொண்டார். அந்த கதாபாத்திரத்தில் பொருந்தினார்.\nகுறுகிய கால நடிப்பு பயிற்சியோடு இந்த படத்துக்குள் வந்தார். ரசிகர்கள் படம் முடிந்து போகும்போது சீதக்காதி (விஜய் சேதுபதி) கதாபாத்திரத்தை மட்டுமல்லாமல் இந்த வில்லன் கதாபாத்திரத்தையும் நினைத்துக் கொள்வார்கள். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பக்ஸ் கதாபாத்திரம் அளவுக்கு இந்த கதாபாத்திரமும் இருக்கும், பேசப்படும்\", எனக் கூறினார்.\nதி ஃபேமிலி மேன் 3ல் விஜய் சேதுபதி நடிக்கிறாரா... தீயாய் பரவும் தகவல்\nகே.ஜி.எஃப் இயக்குனரின் படத்தில் விஜய் சேதுபதி.. நீளும் படவரிசை\nவிஜய் சேதுபதிக்கு போட்டியாக ஹீரோவாக நடிக்கும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்\nஅடுத்தடுத்த மாஸ் ஹீரோவுடன் டபுள் டமாக்கா...பட்டையை கிளப்பும் கர்ணன் தயாரிப்பாளர்\nகலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் 5வது முறையாக இணைகிறதா சீனு ராமசாமி - விஜய் சேதுபதி கூட்டணி\nமாஸ்டர் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் பி��பல பாலிவுட் நடிகர்.. அடுத்த வருடம் படப்பிடிப்பு\nமீண்டும் இணைகிறதா கார்த்திக் சுப்புராஜ் - விஜய் சேதுபதி கூட்டணி\nமிஷ்கின் படத்தில் நடிக்கவுள்ளாரா விஜய் சேதுபதி.. புது ரோலாக இருக்கே\n5 ஆண்டு கொண்டாட்டத்தில் இறைவி படம் நினைவுகூர்ந்த கார்த்திக் சுப்புராஜ், எஸ்ஜே சூர்யா, விஜய் சேதுபதி\nபீஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்... ட்விட்டரில் ஷேர் செய்த நடிகர் விஜய் சேதுபதி\nவிஜய்சேதுபதியின் கடைசி விவசாயி ஒடிடியில் ரிலீசா\nகவர்ச்சிக்கு மாறிய விஜய்சேதுபதியின் ஆஸ்தான ஹீரோயின்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: vijay sethupathi villain விஜய் சேதுபதி சீதக்காதி வில்லன் வைபவ்\nசர்வதேச இசை தினக் கொண்டாட்டம்... லிரிக் வீடியோ வெளியிட்ட மாநாடு நாயகன் சிம்பு\nஒற்றைக் காலில் நின்றும்.. கைகளை மட்டும் ஊன்றியும்.. நடிகர் சூரியின் அசத்தல் யோகா\nதளபதிக்கு நாளைக்கு... டைரக்டருக்கு இன்னைக்கு... சிறப்பான சம்பவம்... குவியும் வாழ்த்துக்கள்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.adminmedia.in/2021/04/blog-post_72.html", "date_download": "2021-06-21T22:03:33Z", "digest": "sha1:TQ7I42JH2Q7FJIU3IIJD33N4YZDGB6Q4", "length": 4183, "nlines": 60, "source_domain": "www.adminmedia.in", "title": "சவூதியில் பிறை தென்படவில்லை: செவ்வாய் முதல் நோன்பு ஆரம்பம் - ADMIN MEDIA", "raw_content": "\nசவூதியில் பிறை தென்படவில்லை: செவ்வாய் முதல் நோன்பு ஆரம்பம்\nApr 11, 2021 அட்மின் மீடியா\nசவுதி அரேபியாவில் இன்று பிறை தென்படாததால் இன்ஷாஅல்லாஹ் செவ்வாய் முதல் ரமலான் நோன்பு ஆரம்பம்.\nசவூதி அரேபியாவின் உச்சநீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\n1 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான புது புத்தகங்களை இந்த லிங்க்கின் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்\nBREAKING தமிழகத்தில் ஜூன் 28ஆம் தேதி ஊரடங்கு நீட்டிப்பு... முழு விவரம்\nமுதல்வரின் தனிப்பி��ிவில் புகார் அளிக்க வேண்டுமா\nஅரசு வழக்கறிஞர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nமொபைல் மூலம் அனைத்து இ பதிவுகளும் விண்ணப்பிப்பது எப்படி\nஅமைப்புசாரா தொழிலாளர்கள் உறுப்பினர் பதிவை இனி ஆன்லைனில் செய்யலாம்.விண்ணப்பிக்க கிளிக் செய்யுங்கள்\nFACT CHECK காசியாபாத்தில் முதியவரை அடித்த 3 பேரை பொதுமக்கள் அடிக்கும் வீடியோ : உண்மையா\nஉங்கள் ஸ்மார்ட்கார்டில் ,பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம், குடும்பதலைவரை மாற்றம் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://top10cinema.com/article/tl/49627/ngk-audio-launch-photos", "date_download": "2021-06-21T21:55:06Z", "digest": "sha1:XINQ6G5ZIQQNUS7AH5Y7NWE4DUTVZ2NY", "length": 4216, "nlines": 66, "source_domain": "top10cinema.com", "title": "NGK இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nNGK இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nNGK இசை & ட்ரைலர் வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nவால்டர் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\n6-வது முறையாக இணையும் சூர்யா, ஹரி\nசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூரரைப் போற்று’ படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது....\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’வை கைபற்றிய பிரபல நிறுவனம்\nசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இந்த படத்தின் பாடல் ஒன்ற சமீபத்தில்...\nதமிழ் சினிமாவில் புதிய சாதனையை நிகழ்த்தும் ‘சூரரைப் போற்று’\nசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பு...\nநடிகை ரகுல் ப்ரீத் சிங் - புகைப்படங்கள்\nசில்லுக்கருப்பட்டி சிறப்பு காட்சி புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/cinema/saravanan-meenachi-ratchita-act-in-new-serial", "date_download": "2021-06-21T23:16:50Z", "digest": "sha1:BRV3MBJE3OOABLLL7XSNIGUOH2FRRDSG", "length": 6698, "nlines": 39, "source_domain": "www.tamilspark.com", "title": "மீண்டும் புதிய சீரியலில் களமிறங்கும் சரவணன் மீனாட்சி ரச்சிதா! புகைப்படத்துடன் வெளியான அறிவிப்பு.! - TamilSpark", "raw_content": "\nமீண்டும் புதிய சீரியலில் களமிறங்கும் சரவணன் மீனாட��சி ரச்சிதா\nபிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல சீரியல்களுள் ஒன்று சரவணன் மீனாட்சி. இதில் பல நடிகர்கள் மாறினாலும், தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு மேலாக மாறாமல் மீனாட்சியாக நடித்தவர் நடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மி.\nரச்சிதா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானார். பின்னர் அவர் அதில் கதாநாயகனாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.\nஇந்நிலையில் அவர் நடித்த சரவணன் மீனாட்சி சீரியல் நிறைவு பெற்றவுடன் சிறிது காலம் இடைவெளி எடுத்திருந்தார்.\nஅதனை தொடர்ந்து அவரது அடுத்த சீரியல் எப்போது என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பியநிலையில், அதற்கு பதில் அளிக்கும் விதத்தில் ரச்சிதா புதிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅதாவது அவர் புதிய சீரியலில் நடிக்க துவங்கியதை புகைப்படம் மூலம் உறுதிப்படுத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அந்த சீரியல் குறித்து, எந்த தகவலையும் வெளியிடாமல் காத்திருங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார்.\nஅடேங்கப்பா.. கண்ணான கண்ணே சீரியல் நடிகைக்கு இவ்வளவு பெரிய மகளா அப்படியே அவரை மாதிரியே இருக்காரே அப்படியே அவரை மாதிரியே இருக்காரே\nஉடற்பயிற்சிக்கு பிறகு மேக்கப் இல்லாமல் நடிகை குஷ்பு வெளியிட்ட புகைப்படம்.\nடக்கரு.. டக்கரு.. மைதானத்தில் செம்ம டான்ஸ் போட்ட விராட் கோலி. வேற லெவல் தலைவா.. வைரல் வீடியோ.\n இளமை தோற்றத்தில் எப்படி இருக்கார் பாருங்க நதியாவையே மிஞ்சிய பேரழகு\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி. 4 ஆம் நாள் ஆட்டம் ரத்து. 4 ஆம் நாள் ஆட்டம் ரத்து.\nமயக்க மருந்து கொடுத்து, கைகளைக் கட்டி... துடிதுடிக்க தன் குடும்பத்தையே தீர்த்துக்கட்டிய இளைஞன்\nபிரிந்துவிடவே கூடாது என கைகளில் விலங்கிட்டுக்கொண்ட காதல் ஜோடி 123 நாட்கள் கழித்து காத்திருந்த அதிர்ச்சி..\nநடமாடும் நகைக்கடையாக, செம கெத்தாக வலம் வந்தவர் திடீர் தற்கொலை இதுதான் காரணமா\nசெம கெத்தாக.. வெளியானது தளபதி 65 பர்ஸ்ட் லுக் போஸ்டர் பட டைட்டில் என்ன பார்த்தீர்களா பட டைட்டில் என்ன பார்த்தீர்களா\nஅந்தரத்தில் பரந்த மோட்டார் சைக்கிள் நொடியில் உயிரிழந்த வாலிபர்.. பதறவைக்கும் வீடியோ காட்சி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://reviews.dialforbooks.in/tag/%E0%AE%95%E0%AF%8A-%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-06-21T21:50:08Z", "digest": "sha1:EYQCQTLZ5H45MLUF5KRKDV3LU7VFHFHP", "length": 7709, "nlines": 207, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "கொ.மா.கோதண்டம் நாவல்கள் – Dial for Books : Reviews", "raw_content": "\nகொ.மா.கோதண்டம் நாவல்கள், காவ்யா, பக். 588, விலை 600ரூ. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, ஓங்கிக் குரல் கொடுப்பவர் கொ.மா.கோதண்டம். முற்போக்கு எழுத்தாளரான இவர் கதைகள் ரஷ்ய, ஆங்கில, ஹிந்தி, தெலுங்கு, சிங்கள மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆரண்ய காண்டம் என்ற இவரது குறிஞ்சிக் கதைகள் முதுகலை படிப்பிற்கு பாடமாக உள்ளது கொ.மா.கோதண்டம் நாவல்கள் என்ற இந்த நுாலில் மூன்று நாவல்கள் இடம் பெற்றுள்ளன. அவை, ஏலச்சிகரம், குறிஞ்சாம் பூ, ஜன்ம பூமிகள். ஏலச்சிகரம் என்பது தமிழக ஏலத் தோட்டத் தொழிலாளர்கள் பற்றிய தமிழின் முதல் நாவல் கொ.மா.கோதண்டம் நாவல்கள் என்ற இந்த நுாலில் மூன்று நாவல்கள் இடம் பெற்றுள்ளன. அவை, ஏலச்சிகரம், குறிஞ்சாம் பூ, ஜன்ம பூமிகள். ஏலச்சிகரம் என்பது தமிழக ஏலத் தோட்டத் தொழிலாளர்கள் பற்றிய தமிழின் முதல் நாவல்\nதொகுப்பு, நாவல்\tகாவ்யா, கொ.மா.கோதண்டம் நாவல்கள், தினமலர்\nகொ.மா.கோதண்டம் நாவல்கள் , கொ.மா. கோதண்டம், காவ்யா வெளியீடு, பக்.620. விலை ரூ.600. மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு நூலாசிரியர் எழுதிய மூன்று நாவல்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. படிக்க எடுத்தால் பாத்திரங்களோடு ஒன்றிப் போகும் அளவுக்கு இயல்பான சித்திரிப்புகளுடன் அமைந்திருப்பது இத் தொகுப்பில் உள்ள நாவல்களின் பலம். தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கை கசப்பானது. அடிப்படை வசதிகள் என்றால் என்னவென்றே அறியாத அந்த மக்களின் வாழ்க்கைப் பிரச்னைகளை காதல் உணர்வுகளுடன் இணைத்துத் தருவது ‘ஏலச் சிகரம் 39‘. இரண்டாம் நாவலான ‘குறிஞ்சாம் பூ […]\nநாவல்\tகாவ்யா வெளியீடு, கொ.மா. கோதண்டம், கொ.மா.கோதண்டம் நாவல்கள், தினமணி\nஷீரடி பாபாவின் சீரடி பணிவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chennaivasthu.com/category/astrology/page/10/", "date_download": "2021-06-21T21:41:52Z", "digest": "sha1:FQRR2LECGJI3H3UZCBP6VMPAMW474GCB", "length": 13525, "nlines": 108, "source_domain": "www.chennaivasthu.com", "title": "Astrology Archives — Page 10 of 12 — Chennai Vastu", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nவீரக்கல் புதூர் வாஸ்து/vastu consultant veerakkalpudur/வீடு கட்ட ஆகாத சூன்ய மாதங்கள்/ சூன்ய மாதங்கள்\nவீரக்கல் புதூர் வாஸ்து,வீரக்கல் புதூர் வாஸ்து,வீடு கட்ட ஆகாத சூன்ய மாதங்கள்,ஆகாத சூன்ய மாதங்கள்,Vaastu Consultation in Tharamangalam,வீடு கட்ட உகந்த மாதங்கள்,சொந்த வீடு கட்ட ஆசையா ,ஜன்ம நட்சத்திரத்திற்கும் ஆகாத சூன்ய மாதங்கள்,ஆனியில் வீடு கட்ட – மரண பயம்,சித்திரையில் வீடு கட்டினால் வீண் செலவு.,ஆடியில் வீடு கட்ட,ஆனி, ஆடி, புரட்டாசி, மார்கழி, மாசி மற்றும் பங்குனி,வாஸ்து புருஷன் வருடத்தில் நான்கு மாதங்கள்\nCategories Astrology Tags Vaastu Consultation in Tharamangalam, ஆகாத சூன்ய மாதங்கள், வீடு கட்ட ஆகாத சூன்ய மாதங்கள், வீரக்கல் புதூர் வாஸ்து\nVastu Shastra consultants Peraiyur/பேரையூர் வாஸ்து/சென்னை வாஸ்து\nவீடு அஸ்திவாரம்/ பாதியில் நிற்கும் வீட்டு வேலை/ கட்டிட தடை/இரா புதுப்பட்டி வாஸ்து/ R Pudupatti vastu\nபாதியில் நிற்கும் வீட்டு வேலை,கட்டிட வேலை பாதியில் தடைபட,இரா புதுப்பட்டி வாஸ்து,R Pudupatti vastu,வீடு பல வருடங்களாக தடைபட காரணம்,அஸ்திவாரம் போடுவது எப்படி,R. Pudupatti is a panchayat town in Rasipuram taluk , வீடு கட்டுவதற்கான ஒப்பந்தம்,Astrologers in N Pudupatti,Numerologists near me in Pudupatti, கட்டிட வேலை தேவை,வீடு வாஸ்து, கழிப்பறை வாஸ்து தெற்கு வாசல் வீடு வாங்கலாமா, Causes of Foundation Problems, Construction Vastu,Vaastu Shastra for Construction, … Read more\nCategories Astrology, Vastu Tips Tags R Pudupatti vastu, இரா புதுப்பட்டி வாஸ்து, கட்டிட வேலை பாதியில் தடைபட, பாதியில் நிற்கும் வீட்டு வேலை, வீடு பல வருடங்களாக தடைபட காரணம்\nsouthwest corner vastu mistakes/ தென்மேற்கு தவறுகள் வாஸ்து /வாழப்பாடி வாஸ்து\nஏ. வெள்ளாளப்பட்டி வாஸ்து/ A.Vellalapatti vastu\nkambainallur vastu,கம்பையநல்லூர் வாஸ்து,வாஸ்து நூல்கள் பரமாணுவில் இருந்து தொடங்குகின்றன. இதனையே … வா. மகா. 8. கம்பையநல்லூர் தேசிநாதீசுவரர் திருக்கோயில்,கம்பையநல்லூர் ஆறு-தென்பெண்னை,kambainallur astrologers,Vastu Shastra Consultants in Mallapuram,மல்லாபுரம் , இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் செங்கனூர் ஊராட்சி,A.mallapuram vastu,மல்லாபுரம் வாஸ்து\nபிலவ ஆண்டு ஆனி 7 வாஸ்து ஜோதிட பலன்கள்\nதமிழக வாஸ்து நிபுணர் | சென்னை வாஸ்து நிபுணர்\nஇன்று மகா சுதர்சன ஜெயந்தி\nபிலவ ஆனி 6 |வாஸ்து ஜோதிடம்\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாத���ர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.crimenews.lk/tag/jaffna/page/27/", "date_download": "2021-06-21T21:38:37Z", "digest": "sha1:JBYCNMHUCTC2RC275GOQMA6HRIL3Z2NI", "length": 5585, "nlines": 91, "source_domain": "www.crimenews.lk", "title": "Jaffna Archives - Page 27 of 28 - Crime News - தமிழ் செய்திகள்", "raw_content": "\nCrime News – தமிழ் செய்திகள்\nகோட்டாபய அரசில் பலமான அமைச்சுப் பதவியை இலக்கு வைக்கும் சுமந்திரன்..\nயாழ்ப்பாணத்தில் மீண்டும் கொரோனா அச்சம்\nயாழில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த கிராமத்திற்கு ஒரு இராணுவ அதிகாரி நியமனம்\nசுமந்திரனிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்: பாதுகாப்பு அதிகரிப்பு\nநள்ளிரவில் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய பூசகர் \nயாழ். மாவட்ட செயலகம் முன்னால் வாள்வெட்டு\nயாழ் பேஸ்புக் காதலனால்… சிக்கிய 36 வயது குடும்பப் பெண்\nசற்று முன் பொலிஸாரின் பலத்த பாதுகாப்பையும் மீறி யாழில் அரச உத்தியோகத்தர் மீது வாள்வெட்டுத்...\nஇளம் பெண்ணிடம் “ரேட்” எவ்வளவு என கேட்டவரை அடித்து முறித்து காலில் விழுந்து கதறி...\nசற்றுமுன் யாழ்ப்பாணம் பெரிய கோவிலுக்குள் சென்ற மர்ம நபர் கைது; பொலிஸ் தீவிர விசாரணை\nபொது போக்குவரத்து தொடர்பில் வெளியான தகவல்\nசற்றுமுன் வெளியானது நாடு திறக்கப்படும் விபரம்\nயாழில் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 13 பேருக்கு கொரோனா\nஇந்திய அரசின் பிரதிநிதியா சுமந்திரன்\nபயணக் கட்டுப்பாடு மேலும் நீடிப்பு -இராணுவத் தளபதி அதிரடி அறிவிப்பு\nசற்றுமுன் வவுனியாவில் 05 தனியார் நிதி நிறுவனங்களுக்கு பூட்டு..\nசற்றுமுன் பொது மக்களுக்கான விசேட அறிவிப்பு..\nசற்றுமுன் வவுனியாவில் இரண்டு குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தல்\nசற்றுமுன் உயர்தர மற்றும் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைகள் தொடர்பில் வெளியான விசேட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.luckylookonline.com/2010/11/blog-post_27.html", "date_download": "2021-06-21T22:33:35Z", "digest": "sha1:23X2TFKOOE7C36WVZSELR2TKUVAHHLQQ", "length": 26500, "nlines": 338, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: நந்தலாலா", "raw_content": "\n'நந்தலாலா' வெளிவருவதற்கு ஒரு மாதம் முன்பாக ஒரு கூட்டத்தில் மிஸ்கின் பேசினார். \"நான் முதலில் எடுத்த இரண்டு படங்களும் படமே அல்ல. நந்தலாலாதான் முதல் படம்\". என்ன ஒரு ஆணவமான பேச்சு இவரென்ன அவ்வளவு பெரிய டபாடக்க���ா என்று நினைத்தேன். ஜெயமோகன் ஒரு படி மேலே போய் 'தமிழின் முதல் படம்' என்கிற அளவுக்கு சொல்கிறார். படம் பார்க்கும்போது தெளிவாக தெரிகிறது. இருவரின் கூற்றும் 100 சதவிகிதம் உண்மை.\nஅவதார் விமர்சனத்தின்போது சாரு எழுதியிருந்தது நினைவுக்கு வருகிறது. மனிதன் முதன்முதலாக திரையில் படத்தை கண்டபோது என்ன ஆச்சரியம் அடைந்தானோ, அதே ஆச்சரியம் 'அவதார்' காணும்போதும் ஏற்படுகிறது.\nஎனக்கு 'நந்தலாலா'வை காணும்போது அந்த ஆச்சரியம் ஏற்பட்டது. இதுவரை இந்தியத் திரையுலகில் யாரையெல்லாம், எதையெல்லாம் உச்சம் என்று நினைத்தோமோ, அத்தனை உச்சங்களையும் அனாயசமாக தாண்டியிருக்கிறது 'நந்தலாலா' குழு. இளையராஜாவின் இசை ஆயிரம் ஆஸ்கர்களுக்கு தகுதியானது.\nசாகாவரம் பெறப்போகும் மாபெரும் காவியத்தை விமர்சிக்குமளவுக்கு அறிவோ, அருகதையோ நமக்கு இல்லை.\nபத்திரிகையாளரான அண்ணன் அருள் எழிலன் ஆட்டோ ஓட்டுனராக ஒரு காட்சியில் நடித்திருக்கிறார். அவரது நடிப்பைக் காட்டிலும், அவரது குரல் வசீகரமானது. தோழர் லிவிங் ஸ்மைல் வித்யா, இந்தப் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்திருக்கிறார்.\nஅழகியல் இயக்குனர் டிராட்ஸ்கி மருது. இவருடைய ஸ்டோரி போர்ட் படத்தின் தீம் மற்றும் டோனை சர்வதேச தரத்திற்கு கொண்டு செல்கிறது.\n12 வினாடிகள் மட்டுமே தோன்றினாலும் திரைக்கதையில் திருப்பம் கொடுக்கும் பாத்திரத்தில் நாசர்.\n80களில் தமிழ் சினிமாவில் வாயாடிப்பெண்ணாக பெயரெடுத்த ரோகிணிக்கு ஒரு வசனம் கூட இல்லை.\nசில காட்சிகளில் கண்ணை மூடிக்கொண்டு இசையை மட்டும் கேட்டால், நம் உயிர் பிரிந்து இறகாய் மாறி காற்றில் பறப்பதை உணரலாம்.\nபடத்தில் இரட்டை ஹீரோக்கள். மிஷ்கின் மற்றும் சிறுவன் அஸ்வத்.\nதமிழ் லேண்ட்ஸ்கேப்பை அதன் அப்பட்டமான அழகியல் பண்போடு, அனுபவித்து காட்சியாக்கி இருக்கிறார்கள்.\nஅன்பும், முரட்டுத்தனமும் மிகுந்த ஏராளமான முகங்கள் படம் நெடுகிலும்.\nசினிமாஸ்கோப் என்ற தொழில்நுட்பத்தை முதன்முறையாக உருப்படியாக பயன்படுத்தியிருக்கும் தமிழ்ப்படம்.\nபடத்தைப் பற்றி மற்றவர்களிடம் பேசும்போது 'ஸ்பாய்லர்' ஆகிவிடுமோவென்று அச்சமாக இருக்கிறது. மார்கழி மாச இரவுநேரப் பேருந்துப் பயணத்துக்கு ஒப்பான 'சிலீர்' அனுபவத்தை தருகிறது நந்தலாலா. கட்டாயம் பாருங்கள்.\nஇது இந்திய சினிமாவின் மகத்தான படங்களில் ஒன்று.\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் சனி, நவம்பர் 27, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய பரிதி 12:14 பிற்பகல், நவம்பர் 27, 2010\nகண்டிப்பாக பார்க்கவேண்டும் என்கிற ஆவலை தூண்டிவிட்டீர்கள்...\nஅவர்கள் கூடவே பயணித்து பாதியிலேயே பிரிந்துவிட்ட சோகம்...\nமோனி 12:24 பிற்பகல், நவம்பர் 27, 2010\n//..சில காட்சிகளில் கண்ணை மூடிக்கொண்டு இசையை மட்டும் கேட்டால், நம் உயிர் பிரிந்து இறகாய் மாறி காற்றில் பறப்பதை உணரலாம்..//\nஇது இப்போதும் - எப்போதும்\nபகிர்தலுக்கு நன்றி யுவா :-)\nஇப்பொழுதெல்லாம் எந்த தமிழ்ப்படம் என்றாலும்.. யாரையாவது தழுவி விட்டார்கள் என்ற குற்றச்சாட்டை சுமத்துகிறார்கள். எனவே பாராட்டுவத்ற்க்குப் பயமாகத்தான் உள்ளது.\nபலூன்காரன் 1:35 பிற்பகல், நவம்பர் 27, 2010\n கண்டிப்பாக தியேட்டரில் தான் பார்க்க போகிறேன். படம் நம்ம ஊரில் ஓடுமா என கூறவில்லையே\nகேரளாக்காரன் 6:02 பிற்பகல், நவம்பர் 27, 2010\nசூப்பர் வாத்தியாரே இன்னிக்கு ராவோட ராவா ராவா சரக்கடிச்சுட்டு பாத்துடறேன்\nகேரளாக்காரன் 6:22 பிற்பகல், நவம்பர் 27, 2010\nஇங்க ஒரு படைப்பும் ஓவரா பேசுது\nபடைப்பாளியும் ஓவரா பேசுறாரு சரிதானே\n////சில காட்சிகளில் கண்ணை மூடிக்கொண்டு இசையை மட்டும் கேட்டால், நம் உயிர் பிரிந்து இறகாய் மாறி காற்றில் பறப்பதை உணரலாம்////\nஹ்ம். உசுப்பேத்தி விட்டுட்டீங்க. $20 உங்களை நம்பி எடுத்து விடலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். பாத்துட்டுச் சொல்றேன்.\nபெயரில்லா 11:35 முற்பகல், நவம்பர் 29, 2010\n//இப்பொழுதெல்லாம் எந்த தமிழ்ப்படம் என்றாலும்.. யாரையாவது தழுவி விட்டார்கள் என்ற குற்றச்சாட்டை சுமத்துகிறார்கள். எனவே பாராட்டுவத்ற்க்குப் பயமாகத்தான் உள்ளது.//\nஉண்மை எதுவானாலும் முயற்சியை பாராட்டுவதே சால சிறந்தது...\nபுருனோ Bruno 2:03 முற்பகல், நவம்பர் 30, 2010\n//இது இப்போதும் - எப்போதும்\nஇளையராஜாவினால் முடியும் என்பது சரி கருத்து\nஇளையராஜாவினால் மட்டுமே முடியும் தவறான கருத்து\nநாலு பேர் 2:27 முற்பகல், நவம்பர் 30, 2010\nKikujiro என்ற ஜப்பானிய மொழி படத்தை இறுக்கமாகவே தழுவி எடுத்து இருக்கிறார்கள். என்னவோ போங்க..அமீர் செஞ்சப்ப அந்த குதி குதிச்சாரு சாரு..இப்போ அமைதிதான்..மணி சார் அமோரஸ் பெரோஸை ஆயுத எழுத்தாக்கினப்போ வறுத்தெடுத்த சாரு எங்கே கோவப்படாம இந்த சுட்டிய பாருங்க:\nஇனியா 1:04 முற்பகல், டிசம்பர் 01, 2010\nஇந்தப் படத்தின் இசையை \"சாரு\", கரகாட்டக்காரன் படத்தின் இசை மாதிரி இருக்கு என்றுச் சொல்லித் திரிகின்றாரே... என்ன அநியாயம்\nகார்க்கிபவா 11:13 பிற்பகல், டிசம்பர் 03, 2010\nஇந்த வாரம் விகடன்ல சொல்லிட்டாரு.. அடுத்த படம் ஆர்யாவுடனாம். அந்த திரைக்கதைதான் அவர் எழுதியதிலே சிறந்ததாம். நந்தலாலாவை விடன்னு சொல்றாரு. :)\nRaghav 9:54 பிற்பகல், டிசம்பர் 21, 2010\nசத்தியமா கேட்கறேன் உங்களுக்கு மனசாட்சின்னு ஒன்னு இருக்கா, இல்ல படம் பார்க்கும்போது வீட்டுல மறந்துட்டு போய்டீங்களா \ncamera மற்றும் இசை இல்லேன்னா இந்த படத்துல பத்துநிமிஷதுக்கு மேல உட்கார வேலையே இல்லை.\nதமிழ் மக்கள் மிஸ்கினின் முந்தைய ரெண்டு படத்தையும் கண்டு பிரமித்துதான் இருகிறாங்கள், குறைந்தபட்சம் ஏன் அளவில் அப்படிதான். அனால் அதை விட இது நல்ல படம் என்று நீங்கள் எண்ண காரணத்தால் ஒப்புகொள்கிறீர்கள்\nபாராட்ட கோடி விஷயங்கள் உண்டு இந்த படத்தில், அனால் \"இது இந்திய சினிமாவின் மகத்தான படங்களில் ஒன்று\" இதெல்லாம் ரொம்ப ரொம்ப மிகை படுத்த பட்ட வார்த்தைகள்.\nமுக்கியமான பாத்திரங்கள் ஆச்சர்ய படுதிருகிரார்கள். மிஸ்கினின் நடிப்பு முயற்சி அபாரம், பல இயக்குனர் நடிகர்கள் நிச்சயம் கவனிக்க வேண்டியது.\nமிஸ்கினின் பாத்திரம் மனநிலை சரி இல்லை, சரி... அதற்காக தமிழ் நாட்டில் தெருவில் செல்வோர் எல்லோரும் அப்படிதானா - சத்தியமாக ஒரு நல்ல படத்தில் ஒப்புகொள்ள முடியாத ஒன்று. \"கத்தாழ கண்ணால குத்தாத\" இந்த படத்திற்கு கொஞ்சம் கூட தேவையே இல்லாத ஒரு பாத்திரம். அவரை நீக்கி விட்டால் கூட படத்தில் எதுவும் காணமல் போன உணர்வே இல்லை. ஒவ் ஓவரு பத்திரமும் ஏனோ அநியாயத்துக்கு மௌனம், கொஞ்சம் கூட இயல்பாக இல்லை. இதற்க்கு அற்புதமான மாறுபாடு highway patrol- காரர் அனால் அவரும் இவர்களை சாதாரணமாக விட்டு விட்டு செல்வதும் ஏற்காத ஒன்று... இது போல் கதையின் ஓட்டம் நெடுக இப்படி நெளிய வெய்கும் விழயங்கள் ஏராளம். ஒரு பெரிய நாயகன், வின் உயர cut out நிச்சயம் திரைஅரங்கில் இருக்கும், பால் அபிஷேகம் உண்டு என்றால் நான் குரிபிட்டவை எல்லாம் நிச்சயம் குறைகளே அல்ல. பிரமிக்க வெய்த இரண்டு படம் குடுத்தவர். \"பாருங்கடா இதுக்கு பேரு தான் படம் எடுக்குறது\" என்று செவிட்டில் அறைந்தவரிடன் நிச்சயம் இது எதிர் பார்க்க வில்லை, காரணம் மேலே சொன்ன குறைகள் அனைத்து���் இயக்குனரையே சாரும்.\nமிஸ்கின் இந்த படத்தில் அவருக்கே ஞாயம் செய்யவில்லை...\nமேலும் அவரே நான் முன்பு எடுத்ததெல்லாம் படம் இல்லை என்று கூறினால், தலைஎழுத்து, அவர் இன்னும் ஒன்றுமே புரிந்து கொள்ளவில்லை. ஆழ்ந்த அனுதாபங்கள்.\nஇப்படி இவ்வளவு வன்மையாக விமரிசிக்க காரணம், நல்ல படம் எடுப்பவர் நொள்ளை என்று ஒன்று கொடுத்தால் கண்மூடித்தனமாக ஏற்பதும் ஒரு நல்ல ரசிகன் செய்யும் துரோஹம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\nமந்திரப் புன்னகை, மகிழ்ச்சி, மைனா\n2011 – கவுண்ட் டவுன் ஸ்டார்ட்டிங்\nஇடியுடன் கூடிய பலத்த மழை\nஒன்று, இருவன், இளமை, 3ஜி\nமுடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள்\nவ – குவார்ட்டர் கட்டிங்\nவலை வீசம்மா வலை வீசு\nஒரு தோட்டா.. ஒரு உயிர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.netrigun.com/2019/11/09/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%87/", "date_download": "2021-06-21T21:31:41Z", "digest": "sha1:SKXRQTTAJF4MFGCEQ6OKYPAFNZARUOUG", "length": 7611, "nlines": 99, "source_domain": "www.netrigun.com", "title": "காமெடி நடிகருடன் ஜோடி சேரும் லேடி சூப்பர் ஸ்டார்..!! | Netrigun", "raw_content": "\nகாமெடி நடிகருடன் ஜோடி சேரும் லேடி சூப்பர் ஸ்டார்..\nதிரை துறையில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. 15 ஆண்டுகாலமாக திரைப்படத் துறையில் கொடிகட்டிப் பறக்கும் அவர், தென்னிந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி கதாநாயகர்களுடனும் நடித்துள்ளார். சமீபகாலமாக அவர், குறிப்பிட்டு சில நல்ல கதைகளையும், கதாநாயகிக்கு முக்கியத்துவம் நிறைந்த கதைகளையும் தேர்வு செய்து நடித்துவருகிறார்.\nஇதை தொடர்ந்து, தற்போது ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடிக்கவிருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.\nமேலும், முன்னதாக இருவரும் நானும் ரௌடி தான், வேலைக்காரன் ஆகிய படங்களில் இணைந்து நடித்தார்கள். பல படங்களில் நகைச்சுவை நடிகராக அசத்தி வந்த ஆர்.ஜே. பாலாஜி, இந்த ஆண்டு தொடக்கத்தில், தானே ���ழுதி இயக்கிய ‘எல்.கே.ஜி’படத்தில் கதாநாயகனாகவும் நடித்தார்.\nஇந்த படத்தில், அரசியல் கேளிக்கை படமான எல்.கே.ஜி அவருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் ஆதரவையும் பெற்றது. இந்த படத்தில் அரசியல் பிரமுகர், பேச்சாளர் நாஞ்சில் சம்பத், பாலாஜிக்கு அப்பாவாக நடித்திருந்தது குறிப்பிடதக்கது.\nஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடிக்கவிருக்கும் அடுத்த படம் ‘மூக்குத்தி அம்மன்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. எல்.கே.ஜி படத்தை தயாரித்த வேல்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனமே இப்படத்தையும் தயாரிக்கிறது. இதில் தான் நயன்தாரா இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்று கூறப்படுகிறது.\nNext articleமேக்கப் போடாமல் அனுஷ்கா வெளியிட்ட புகைப்படம்..\nவிடாமல் அடித்த 3 பெண்கள்… கதறியழுது துடிதுடித்த 7 வயது சிறுவன் உயிரிழப்பு… வெளியான முக்கிய தகவல்\nயாழ். கோப்பாய் கொரோனா வைத்தியசாலையில் இந்தியர்கள்; மொழியால் திணறும் மருத்துவர்கள்\nசீனாவில் 100 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி…. வெளியான தகவல்\nஷங்கருடன் கூட்டணி அமைக்கும் அனிருத்\nநான் காதில் வாங்கிக்கவே மாட்டேன் – நடிகை வித்யா பாலன்\nயாஷிகா ஆனந்த்தின் செம்ம சூடான புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.netrigun.com/2021/05/12/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-06-21T22:11:17Z", "digest": "sha1:YFMJPLNYBZHM2QQELP4MKDJAOQOVTB5L", "length": 7291, "nlines": 100, "source_domain": "www.netrigun.com", "title": "மார்க்கமாக போஸ் கொடுத்த பிகில் பட நடிகை.! | Netrigun", "raw_content": "\nமார்க்கமாக போஸ் கொடுத்த பிகில் பட நடிகை.\nநடிகர் விஜய் நடித்து அட்லி இயக்கத்தில் உருவாகி தீபாவளிக்கு ரிலீசான படம் தான் பிகில். கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாக்கிய இந்த படத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு எடுக்கப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்ததா என்பது சந்தேகம்தான்.\nஇந்நிலையில் பிகில் படத்தில் வரும் கால்பந்து விளையாட்டிற்கான அணியில் பல்வேறு பெண்கள் நடித்து இருந்தனர். இதில் இந்த அணியின் கேப்டனாக தென்றல் என்ற கதாபாத்திரத்தில் ஒருவர் நடித்திருப்பார். அந்த படத்தில் மிகவும் சிறப்பான நடிப்பை அவர் வெளிப்படுத்தியதற்காக பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.\nஅவர் தான் அமிர���தா ஐயர் அவர் இதற்கு முன்னரும் பல தமிழ் திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார் .ஆனால் பிகில் படத்தில்தான் அவர் மிகவும் பிரபலமடைந்து இருக்கின்றார். இதற்கு முன்னர் விஜய் ஆண்டனியின் காளி என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.\nமேலும் விஜயின் தெறி படத்திலும் நடித்திருந்தார். படை வீரன் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து இருப்பார். தற்போது பிகில் படத்தில் நடித்த நடிகை அமிர்தா படு கவர்ச்சியான உடையில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nPrevious articleபடவாய்ப்பு இல்லாததால் சீரியலில் களமிறங்கிய ஸ்ரீ திவ்யா.\nNext articleசூடாக போஸ் ரசிகர்களை தலைசுற்றவைக்கும் சயீஷா.\nவிடாமல் அடித்த 3 பெண்கள்… கதறியழுது துடிதுடித்த 7 வயது சிறுவன் உயிரிழப்பு… வெளியான முக்கிய தகவல்\nயாழ். கோப்பாய் கொரோனா வைத்தியசாலையில் இந்தியர்கள்; மொழியால் திணறும் மருத்துவர்கள்\nசீனாவில் 100 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி…. வெளியான தகவல்\nஷங்கருடன் கூட்டணி அமைக்கும் அனிருத்\nநான் காதில் வாங்கிக்கவே மாட்டேன் – நடிகை வித்யா பாலன்\nயாஷிகா ஆனந்த்தின் செம்ம சூடான புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/11/19141411/2082660/Tamil-Cinema-simbus-eeswaran-movie-in-trouble.vpf", "date_download": "2021-06-21T22:26:58Z", "digest": "sha1:FJ5XEBBWVADSNUPPW2TR7R7B2QLAPTP2", "length": 15335, "nlines": 182, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "சிம்புவின் ஈஸ்வரன் படத்துக்கு சிக்கல்.... போஸ்டர், டீசரை பகிர தடை || Tamil Cinema simbus eeswaran movie in trouble", "raw_content": "\nசென்னை 22-06-2021 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசிம்புவின் ஈஸ்வரன் படத்துக்கு சிக்கல்.... போஸ்டர், டீசரை பகிர தடை\nமாற்றம்: நவம்பர் 19, 2020 14:22 IST\nசுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படத்தின் போஸ்டர் மற்றும் டீசரை பகிர்வதை நிறுத்த வேண்டும் என விலங்குகள் நல வாரியம் உத்தரவிட்டுள்ளது.\nசுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படத்தின் போஸ்டர் மற்றும் டீசரை பகிர்வதை நிறுத்த வேண்டும் என விலங்குகள் நல வாரியம் உத்தரவிட்டுள்ளது.\nநடிகர் சிம்புவின் புதிய படம் ஈஸ்வரன். சுசீந்திரன் இப்படத்தை இயக்கி உள்ளார். இதன் மோஷன் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மோஷன் போஸ்டரில் சிம்பு கையில் பாம்பு பிடித்திருப்பதைப் போன்ற காட்���ி இடம்பெற்றது. இதனால் பிரச்சினை எழுந்தது. அது கிராபிக்ஸில் உருவாக்கப்பட்டது என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇருப்பினும் கிராபிக்ஸில் உருவாக்கப்பட்ட பாம்பாக இருந்தாலும் திரைப்படங்களில் விலங்குகளைப் பயன்படுத்த, சித்தரிக்க விலங்குகள் நல வாரியத்திடம் அனுமதி பெற வேண்டியது கட்டாயம். ஆனால் 'ஈஸ்வரன்' படக்குழுவினர் இதற்கான அனுமதியைப் பெறாததால், வெளியிடப்பட்டிருக்கும் போஸ்டர் மற்றும் டீசரை பகிர்வதை நிறுத்த விலங்குகள் நல வாரியம் உத்தரவிட்டுள்ளது.\nஇது தொடர்பாக விலங்குகள் நல வாரியம், தயாரிப்பு நிறுவனத்துக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில், \" 'ஈஸ்வரன்' திரைப்படத்தின் போஸ்டர் மற்றும் டிரெய்லரில் கிராபிக்ஸில் உருவாக்கப்பட்டிருக்கும் பாம்பினை, இந்திய விலங்குகள் நல வாரியத்திடம் தடையில்லாச் சான்றிதழ் (என்.ஓ.சி) பெறாமல் பயன்படுத்தியிருக்கிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியவந்துள்ளது.\nஇது விதிமீறலாகும். எனவே, உடனடியாக இந்த டிரெய்லர் மற்றும் போஸ்டரை பகிர்வதை நிறுத்த வேண்டும். இந்தக் கடிதம் கிடைக்கப்பெற்ற 7 நாட்களுக்குள், ஏன் உரிய அனுமதி பெறவில்லை என்பதற்கான விளக்கத்தை படக்குழு அளிக்க வேண்டும்\" என்று குறிப்பிட்டுள்ளது. இதனால் ஈஸ்வரன் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nஈஸ்வரன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஓடிடி தளத்தில் வெளியாகும் சிம்பு படம்\nபாடல் படைத்த சாதனை... நன்றி சொன்ன சிம்பு\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா\nபாரதிராஜா குடும்பத்தை காக்க போராடும் சிம்பு - ஈஸ்வரன் விமர்சனம்\nதிருவண்ணாமலை கோவிலில் நடிகர் சிம்பு தரிசனம் - ஈஸ்வரன் படம் வெற்றிபெற பிரார்த்தனை\nமேலும் ஈஸ்வரன் பற்றிய செய்திகள்\nபீஸ்ட் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nநடிகர் ஹம்சவர்தனின் மனைவி காலமானார்\nபாட்ஷா பட இயக்குனரின் அடுத்த அவதாரம்\nஇன்னும் முடியல... இனிமேதான் ஆரம்பம்... தளபதி 65 படத்தின் அடுத்த அறிவிப்பு\nநடிகர் அமர சிகாமணி மாரடைப்பால் காலமானார்\nமத்திய அரசு கண்டு கொள்ளாததே கொரோனா பரவலுக்கு காரணம்- ஈஸ்வரன் பேட்டி\nஅடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன நடிகை விசித்ரா.. வைரலாகும் புகைப்படம் லவ் யூ பசங்களா.... வைரலாகும் தனுஷின் தந்தையர் தின பதிவு அமெரிக்கா புறப்பட்டு செ��்றார் ரஜினிகாந்த் நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்பு.... பெற்றோர், மாணவர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் கொரோனா பாதிப்பு... தந்தை இறந்த ஒரே மாதத்தில் பிரபல பாடகி உயிரிழந்த பரிதாபம் கடற்கரையில் யோகா செய்து அசத்திய ரம்யா பாண்டியன் - வைரலாகும் புகைப்படங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://globalrecordings.net/ta/language/10329", "date_download": "2021-06-21T22:37:35Z", "digest": "sha1:F3Q4MWQHMTLG3446DJD5EN4WIPKE5EDJ", "length": 5094, "nlines": 52, "source_domain": "globalrecordings.net", "title": "Grebo, Central: Dorobo மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 10329\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Grebo, Central: Dorobo\nGrebo, Central: Dorobo க்கான மாற்றுப் பெயர்கள்\nGrebo, Central: Dorobo எங்கே பேசப்படுகின்றது\nGrebo, Central: Dorobo க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Grebo, Central: Dorobo\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன��� உலகளாவிய பரப்பரங்கம்.\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://hemgan.blog/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-06-21T22:59:42Z", "digest": "sha1:23PPWM3LSFTQZXMODSGOIC4JQ5OQBX4K", "length": 69777, "nlines": 283, "source_domain": "hemgan.blog", "title": "காலம் – இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nஇறந்த காலத்தின் ஒரு துண்டு\nநினைவிலிருந்து தொலைந்து போன ஒரு பாடல். அப்படி ஒரு பாடலை சில நாட்களாக ஞாபக மீட்பு செய்ய முயன்று வந்தேன். அதன் ட்யூன் சுத்தமாக மறந்து விட்டது. முதல் வரி ஞாபகமில்லை. பாடகர்கள் யாரெனவும் மறந்துவிட்டது. சீர்காழி கோவிந்தராஜன் பாடியிருக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். ஒரு காலத்தில் அடிக்கடி முணுமுணுத்த பாடல். இப்படி நினைவிலிருந்து அகன்றுவிட்ட பாடலோடு அப்படி என்ன உறவு நான் தங்கி பயின்று வந்த கல்லூரியில் மாணவர்களை ஐந்து மணி வாக்கில் எழுப்பிவிட தெய்வப் பாடல்களை ஒலிக்க விடுவார்கள். ஐந்தரைக்கு பாடல்கள் ஒலிப்பது நிற்கும். அதன் பின் ஐந்தரையிலிருந்து ஆறரை வரை ஸ்டடி-ஹவர். அதற்குப் பின் சூர்ய நமஸ்காரம். பின்னர் குளியல். அதன் பின்னர் இறை வழிபாடு (தினத்தில் மூன்று முறை வழிபாடு). இப்படி ஒரு கல்லூரி இருந்ததா என்று கேட்டீர்களானால், சத்தியமாக சொல்கிறேன். இத்தகைய ஒரு கல்லூரியில் தான் நான் மூன்று வருடம் படித்தேன். ஐந்து மணிக்கு ஸ்பீக்கரில் அலற விடப்படும் இறை பக்திப் பாடல்களின் மேல் எவ்வளவு வெறுப்பு இருந்திருக்கும் என்பது புரிந்து கொள்ள முடியும். ஆனால் இருபத்தியெட்டு வருடங்களாக மறந்துவிட்ட அந்த பாடலின் மீது கல்லூரி காலங்களில் அதிக ஈர்ப்பு இருந்தது. அது ஒலிக்கும் அந்த விடியற்காலத்தில் குருவாயூரப்பன் சுவாமிக்கு நடத்தப்படும் தைலாபிஷேகம், கும்பாபிஷேகம், விஸ்வரூப தரிசனம் முதலானவற்றை விவரித்து நாராயணனை வழிபடும் பாடல் ஏனோ என்னை மிகவும் ஈர்த்தது. ஐந்து மணிக்கு மாணவர்களை எழுப்புவதற்காகவே ஸ்பீக்கரில் அதிக கனபரிமாணத்தில் அலற விடப்படும் எந்த பாடல் எந்த மாணவனுக்கு பிடித்தமாக இருக்கும் நான் தங்கி பயின்று வந்த கல்லூரியில் மாணவர்களை ஐந்து மணி வாக்கில் எழுப்பிவிட தெய்வப் பாடல்களை ஒலிக்க விடுவார்கள். ஐந்தரைக்கு பாடல்கள் ஒலிப்பது நிற்கும். அதன் பின் ஐந்தரையிலிருந்து ஆறரை வரை ஸ்டடி-ஹவர். அதற்குப் பின் சூர்ய நமஸ்காரம். பின்னர் குளியல். அதன் பின்னர் இறை வழிபாடு (தினத்தில் மூன்று முறை வழிபாடு). இப்படி ஒரு கல்லூரி இருந்ததா என்று கேட்டீர்களானால், சத்தியமாக சொல்கிறேன். இத்தகைய ஒரு கல்லூரியில் தான் நான் மூன்று வருடம் படித்தேன். ஐந்து மணிக்கு ஸ்பீக்கரில் அலற விடப்படும் இறை பக்திப் பாடல்களின் மேல் எவ்வளவு வெறுப்பு இருந்திருக்கும் என்பது புரிந்து கொள்ள முடியும். ஆனால் இருபத்தியெட்டு வருடங்களாக மறந்துவிட்ட அந்த பாடலின் மீது கல்லூரி காலங்களில் அதிக ஈர்ப்பு இருந்தது. அது ஒலிக்கும் அந்த விடியற்காலத்தில் குருவாயூரப்பன் சுவாமிக்கு நடத்தப்படும் தைலாபிஷேகம், கும்பாபிஷேகம், விஸ்வரூப தரிசனம் முதலானவற்றை விவரித்து நாராயணனை வழிபடும் பாடல் ஏனோ என்னை மிகவும் ஈர்த்தது. ஐந்து மணிக்கு மாணவர்களை எழுப்புவதற்காகவே ஸ்பீக்கரில் அதிக கனபரிமாணத்தில் அலற விடப்படும் எந்த பாடல் எந்த மாணவனுக்கு பிடித்தமாக இருக்கும் ஆனால் அந்த குருவாயூரப்பன் பாடல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எனக்குள்ளேயே (அதாவது எனக்கு மட்டும் கேட்கும்படியாக…மற்றவர்களுக்கு ஏன் துன்பம் தர வேண்டும் ஆனால் அந்த குருவாயூரப்பன் பாடல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எனக்குள்ளேயே (அதாவது எனக்கு மட்டும் கேட்கும்படியாக…மற்றவர்களுக்கு ஏன் துன்பம் தர வேண்டும்) அந்த பாடலை நான் பாடிக் கொள்ளும் போது நெகிழ்ந்து போவேன்.\nசரி மறந்து போன பாடலை திரும்ப ஏன் ஞாபகத்தில் கொண்டு வர வேண்டும் மறந்துவிட்டதாகவே இருக்கட்டுமே “புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே” பாடல் மறந்து போகுமா என்ன அந்த பக்திப் பாடல் தானே காலத்தை வென்ற பாடல் அந்த பக்திப் பாடல் தானே காலத்தை வென்ற பாடல் இந்த குருவாயூரப்பன் பாடலுக்கு அல்பாயுசு என விட்டுவிட வேண்டியது தானே இந்த குருவாயூரப்பன் பாடலுக்கு அல்பாயுசு என விட்டுவிட வேண்டியது தானே ஓரிரு வாரங்களாக அந்த பழைய பாடலை மீண்டும் தேடிக் கண்டுபிடிக்கும் உந்துதல் அதிகமாகிவிட்டது. இறந்த காலத்திய நினைவுகளுடன் மீண்டும் தொடர்பேற்படுத்திக் கொள்ளும் ஆசையிது என்று நான் கருதவில்லை. இறந்த காலத்த��லிருந்து ஒரு புதையல் வேட்டை என்று ஒரு விளையாட்டாகவே இதைக் கருதினேன்.\nபாடலின் மெட்டு மனதில் இருந்தால் முதல் வரி ஞாபகமிருக்கும். மெட்டு ஞாபகமில்லை. இரண்டாவது வரியில் “குருவாயூரப்பா” எனும் சொல் வரும். அந்த சொல்லை வைத்து தேடினால் ஆயிரக்கணக்கில் பாடல்கள்- தமிழில் மலையாளத்தில். ஜேசுதாஸ், ஜெயச்சந்திரன், எஸ்பிபி, கே வீரமணி என்று பல பாடகரகள் குருவாயூரப்பன் மீது ஆல்பம் போட்டிருக்கிறார்கள். அந்த பாடலில் வரும் இன்னொரு சொல் ஞாபகத்தில் இருந்தது. “மயிற்பீலி கிரீடம்” எனும் சொல் முதலாம் சரணத்திலோ இரண்டாம் சரணத்திலோ வரும். அந்த சொல்லை வைத்து தேடினால் பல மலையாள பாடல்கள் வரிசையாக வந்தன. அநேகமாக எல்லா குருவாயூரப்பன் பாடல்களிலும் “மயிற்பீலி கிரீடத்தை” பயன்படுத்தியுள்ளார்கள். இணையத்தில் தேடும் முயற்சியை சில மணி நேரம் நிறுத்தி வைத்தேன். ஆனால் உந்துதல் மேலும் அதிகமானது. இறந்த காலத்தின் ஒரு நினைவுத் துண்டு எப்படி நம்முடன் இல்லாமற்போகலாம் ஓர் அவஸ்தையாக உருமாறத் தொடங்கிற்று அந்தத் தேடல். நேற்றிரவு தூக்கம் வராமல் புரண்டு படுத்தேன். குருவாயூரப்பனும் மயிற்பீலி கிரீடமும் என் மனத்துடனான உரையாடலில் வந்தவாறிருந்தன. “இது என்ன பைத்தியக்காரத்தனம்” என்று என் மனத்தை கடிந்து கொண்டேன். சற்று அமைதி. ஓரிரு நிமிடங்களாகியிருக்கும். இறந்த காலத்திலிருந்தா அல்லது ஞாபக அடுக்கிலிருந்தா….மெட்டை முணுமுணுக்க ஆரம்பித்தேன்…இரண்டாம் வரியில் “குருவாயூரப்பா” சரியாகப் பொருந்தியது. இரண்டாம் முறையாக மெட்டை முணுமுணுக்கும் போது முதல் வரி கிடைத்துவிட்டது.\n“வைகறை பாடும் இன்னிசையோடு வாசல் திறக்கிறது\nகுருவாயூரப்பா எனும் கோஷம் அழைக்கிறது”\nபி சுசீலாவும் கே வீரமணியும் பாடியிருக்கிறார்கள். இப்போது கேட்கும்போது டிபிகல் டெவோஷனல் ட்யூனாக ஒலிக்கிறது. இருந்தாலுமென்ன இறந்த காலத்திலிருந்து மீட்டெடுத்த இந்த நினைவு விளையாட்டு உற்சாகம் கொடுத்தது. நினைவுக்கு முன்னால் இணையம் ஒன்றுமில்லை. கடவுச் சொல்லை நினைவுதான் தர வேண்டும்.\nருபைய்யத்துக்கு இன்னொரு தமிழ் மொழிபெயர்ப்பு ஏன் \nரூமி பல காலமாக என்னை திக்குமுக்காட வைத்துக் கொண்டிருக்கிறார். அவர் கவிதைகள் என்னை புதிர்சுவைக்குள் மூழ்கி தத்தளிக்க வைக்கின்றன. அவர் எழுதிய பர���ஸிய மொழியில் இயங்கிய மேலும் சிலரும் ரூமியுடன் சேர்ந்து என்னை மேலும் பித்து நிலைக்கு அழைத்துச் செல்கின்றனர். ஹபீஸ், சொராப் செபெஹ்ரி, ஓமர் கய்யாம் – இம்மூவரும் ரூமியுடன் சில காலம் முன்னர் சேர்ந்து கொண்டவர்கள். இவர்களை வாசிப்பது ஆங்கில மொழியாக்கம் வாயிலாக என்பது ஒரு குறை. முக்கால் வாசி மொழிபெயர்ப்புகள் மூலத்தை சரியான வகையில் பிரதிபலிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உண்டு. எனினும் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு வாயிலாகவாவது நம்மால் வாசிக்க முடிகிறதேயென்று திருப்திபட்டுக் கொள்ள வேண்டியதுதான்.\nஹஃபிஸ் கிட்டத்தட்ட ரூமி போலத்தான். படிமங்களும் குறியீடுகளும் நிறைந்த சுஃபி இலக்கியத்தின் பிதாமகர்கள் இவ்விருவரும். செபெஹ்ரி ஒரு நவீன கவி. ஓவியக் கலையிலும் தேர்ந்தவர் என்பதால் அவருடைய சொற்களுக்கு வர்ண தூரிகையின் குணம் உண்டு. இருப்பினும் ரூமி, ஹபீஸ் போன்றோரின் படைப்புகளைப் போன்று செபெஹ்ரியின் அனைத்து கவிதைகளையும் எளிதாக உளவாங்கிக் கொள்ள முடிவதில்லை. வாசகரின் உழைப்பை அதிகம் கோருபவையாக உள்ளன செபெஹ்ரியின் கவிதைகள்.\nரூமிக்கும் இரண்டு நூற்றாண்டுகள் முன்னர் வாழ்ந்த ஓமர் கய்யாம் வேறு ரகம். கணிதவியல், வானவியல் போன்ற துறைகளில் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பை செய்த கய்யாம் வாசகர்களை நன்கு ‘நக்கலடிக்கிறார்’. “எதைப் பற்றி எழுதியிருக்கிறேன் கண்டு பிடியுங்கள்” என்றுசவால் விடுகிறார். மது, போதை, என கிடடத்தட்ட அனைத்து “ருபைய்யத்”களிலும் வருவதைப் பார்த்து “இது நம்ம ஆளு” என்று “குடிமக்கள்” அவரை கொண்டாடுவதை பார்த்தால் தன் கல்லறையிலிருந்து ஓமர் கய்யாம் வயிறு குலுங்க சிரிக்கக்கூடும்.\nஎட்வர்ட் பிட்ஸ்ஜரால்ட்-டின் உலக புகழ் பெற்ற மொழியாக்கம் ஓமர் கய்யாமின் மீது உலக அரங்கில் வெளிச்சம் பாய்ச்சியது. ஈரடிகள் எனப்படும் ருபைய்யத்களை வெறித்தனமாக தன் வாழ்நாள் முழுதும் திரும்பத்திரும்ப மொழிபெயர்த்து வந்தார் எட்வர்ட். முதல்பதிப்புக்கு பிறகு தன் மொழிபெயர்ப்பில் பல திருத்தங்களை அவர் செய்தாலும் அவருடைய முதல் பதிப்பு கிட்டத்தட்ட ஒரு மறு-ஆக்கம் என்று பல பர்ஸிய மொழி வல்லுனர்களால் கருதப்படுகிறது.\nகவிமணியின் தமிழ்மொழிபெயர்ப்பு ஒன்று ருபைய்யத்துக்கு உண்டு. அதிலிருந்து கீழ்வரும் வரிகள் மிகப்பிரபலம் :-\nவெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு\nகையில் கம்பன் கவியுண்டு கலசம் நிறைய மதுவுண்டு\nதெய்வகீதம் பலவுண்டு தெரிந்து பாட நீயுண்டு\nவையந் தருமிவ் வனமன்றி வாழும் சொர்க்கம் வேறுண்டோ\nகவிமணியின் மொழிபெயர்ப்பு இனிமையானது. மரபுக்கவிதை வடிவத்தில் அவர் மறு ஆக்கமாக அதை மொழிபெயர்த்திருந்தார். இந்த மொழிபெயர்ப்பில் வரும் “கம்பன் கவி” என்னும் motif ஓமர் கய்யாமின் உலகில் இருந்திருக்க வாய்ப்பில்லை. இதுபோல நம் மரபின் motif-களை பல இடங்களில் கவிமணி பயன்படுத்தியிருப்பார். மறு ஆக்கம் என்பதனால் அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. எனினும், குறியீடுகளை, படிமங்களை திரும்ப திரும்ப சொல்லும் சுஃபி இலக்கியத்தின் ஒரு தன்மை கவிமணியின் மறு – ஆக்கத்தில் இல்லாமல் போய்விட்டதோ எனும் சம்சயம் எனக்குண்டு.\nஊழ் வலிமை, தர்க்கங்களின் பயனற்ற தன்மை, கடவுட்தன்மையின் துளி உலக விஷயங்களில் இருத்தல், கடந்த கால சோகங்கள் மற்றும் எதிர்கால கவலைகள் – இவற்றை ஒதுக்கி இன்றைய பொழுதில் மட்டும் கவனம்செலுத்துதல் – ஆகிய தரிசனங்களை வழங்கும் motif-கள் இந்தியமரபிலும் உண்டு. கவிமணியின் மொழிபெயர்ப்பில் அவை உரிமையுடன் பயன்படுத்தப்பட்டிருப்பது ருபைய்யத்தின் சுஃபி தன்மையை நீர்க்கச் செய்கிறதோ என்று நான் நினைக்கிறேன்.\nருபைய்யத்துக்கு ஒரு நவீன தமிழிலான மொழிபெயர்ப்புக்கு இடமிருக்கிறது. மரபு வடிவத்தின் வரம்புகளின்றி வசனநடையிலான மொழிபெயர்ப்பு சுஃபி தரிசனங்களை உள்ளவாறே தமிழில் நிகழ்த்திக்காட்ட உதவும். ஒரே irony – மொழிபெயர்க்க இன்னொரு மொழிபெயர்ப்பையே – எட்வர்ட் பிட்ஸ்ஜெரால்டையே நம்பவேண்டியிருக்கிறது சுமார் ஏழெட்டு ருபைய்யத்களை சாம்பிளுக்காக மொழிபெயர்த்தேன். அனைத்து ருபைய்யத்துக்களையும் மொழிபெயர்க்கும் திட்டம் உண்டு.\nகாலம் நழுவிச் செல்லுதல் பற்றி\nஎன்ன விளக்கை வைத்துள்ளது ஊழ்\nசொர்க்கம் சொன்னது : “கண்மூடித்தனமான புரிதல்”\nமேலே, சுற்றியெங்கும், கீழே –\nயாரும் இதற்கு பதிலளித்ததில்லை ;\nகுயவனின் கை அதிர்ந்ததா என்ன\nPosted byhemgan March 11, 2021 March 11, 2021 Posted inslice of life, TranslationsTags:இன்று, ஊழ், காலம், கோப்பை, சபை, சிங்கம், சுஃபி, சூரியன், திராட்சை, திருமணம், தேடல், தேவன், நாளை, நிழல்கூத்து, நேற்று, பர்ஸியன், பல்லி, பெட்டி, போதை, மதுLeave a comment on ருபைய்யத்துக்கு இன்னொரு தமிழ் மொழிபெயர்ப்பு ஏன் \n“சும்மா இரு சொல்லற என்றலுமே” என்று கந்தர் அனுபூதியில் வரும். “சும்மா இரு” “சொல்லற” – இவையிரண்டும் முருகப்பெருமான் அருணகிரிநாதருக்கு தந்த போதனைகள். இதன் அர்த்தம் என்ன என்பதை அருணகிரிநாதரால் அப்போது சரியாக உணர்ந்து கொள்ள முடியவில்லை. திரும்பத் திரும்ப அவ்விரு போதனைகளைக் கூறிக் கொண்டே அதில் ஆழ்ந்து போனார்.\nஅருணகிரிநாதரைப் போலவே பட்டினத்தாருக்கும் இக்குழப்பம் இருந்திருக்கிறது. பட்டினத்தார் சொல்கிறார் : “சும்மா இருக்கவைத்தான் சூத்திரத்தை நானறியேன் அம்மா பொருளிதென அடைய விழுங்கினண்டி”\nசும்மா இருக்க முடியாததால் தெய்வத்தின் துணையை நாடுகிறார் தாயுமானவர் :\n“சொல்லால் முழக்கிலோ சுகமில்லை ; மௌனியாய்ச்\n எல்லா உயிர்களும் சதா இயங்கியவாறு இருக்கின்றன என்று கீதையில் கண்ணன் கூறியிருக்கிறானே சும்மா எப்படி இருப்பதுஅருணகிரிநாதர் மற்றும் தாயுமானவர் போன்ற சித்தர் பெருமக்களின் ஆன்மீக தேடலில் சும்மா இருத்தல் எனும் கருவி நன்கு உதவி புரிந்திருக்கக்கூடும் என்பதற்கு ஆதாரங்களாக அவர்கள் இயற்றிய கருத்துச் செறிவான ஆன்மீக நூல்கள் இருக்கின்றன.\nஎன் நண்பன் டேவிட் தன்னுடைய முகநூல் சுவரில் கீழ்க்கண்ட நிலைத்தகவலை இட்டிருந்தான் :-\nமேல்கண்ட நிலைத்தகவலை வாசித்ததும் எனக்கு அருணகிரிநாதரின் வரி ஞாபகத்துக்கு வந்தது. “சும்மா இருத்தல்” என்பதைத்தான் டேவிட் மேற்கண்டவாறு எழுதியிருக்கிறானா நம்பிக்கைப் பூர்வமாக வாழும் ஒருவன் எந்த வித நிர்பந்தத்துக்கும் ஆளாகாமல் சரியான சமயத்தில் சரியான காரியத்தைச் செய்வதைத்தான் “சும்மா இருத்தல்” குறிக்கிறதா நம்பிக்கைப் பூர்வமாக வாழும் ஒருவன் எந்த வித நிர்பந்தத்துக்கும் ஆளாகாமல் சரியான சமயத்தில் சரியான காரியத்தைச் செய்வதைத்தான் “சும்மா இருத்தல்” குறிக்கிறதா அவசரப்படாமல் காரியங்களைஅணுகுதலையும், காரியங்களில் ஈடுபடும் அவசியம் இல்லாத சமயங்களில் பொறுமையுடன் இயல்பாயிருத்தலையும் அகத்தூண்டுதல் நிகழும் சமயங்களில் உத்வேகத்துடன் ஆனந்தம் மேலிடச் செய்ய வேண்டியவற்றை செய்தலையும் “சும்மா இருத்தல்” என்ற சொற்றொடர் குறிக்கலாமோ\nடேவிட் இட்ட நிலைத்தகவலுக்குக் கீழ் அவனுடைய நண்பர்கள் சிலர் சுவை மிக்க பின்னூட்டங்களை இட்டனர்.\nஅ : “நீங்கள் சொல்வது உண��மை என்று ஒத்துக் கொண்டாலும் தனியார் நிறுவனத்தில் பணி புரியும் ஒருவனால் நீங்கள் சொல்லும் வழிமுறையை செயல்படுத்துதல் சிரமம்\nடேவிட் : சுயதொழில் செய்யும் ஒருவனுக்கு இது எளிது, என்னைப்போல நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு……கூர்ந்து கவனித்தால் வாழ்க்கையைப் போல நிறுவனங்களினுள்ளும் இடையறாத்தன்மை கொண்ட ஒரு தாரணம் இருக்கிறது என்பதை உணரலாம் ; நிறுவனங்களின் இத்தன்மை உத்வேகத்துடன் வேலை செய்யும் வழியையும், அவ்வழி வாயிலாக இலக்கை அடைவோம் என்கிற நம்பிக்கையையும் கண்டிப்பாக உண்டு பண்ணும். என்ன தான் அவசரமாக இருந்தாலும், நீ செய்ய வேண்டிய காரியம் தானாக உன்னுடன் பேசும் வரை கொஞ்சம் பொறுத்திரு ; உன்னுணர்வில் ஒரு பாய்ச்சல் ஏற்படும் வரை காத்திருந்து பிறகு அக்காரியத்தைச் செய்வதால் மகிழ்ச்சி பெருகும்; வேகமாக அக்காரியமும் முடிவடையும்.\nநிகழ்காலத்தில் முழுமையாக சஞ்சரித்தலே இது. இப்பிரபஞ்சத்தையும்,உன்னையும் உண்மையாக நம்புதலே இது.\nஅ : உத்வேகத்துக்காகக் காத்திருக்கும் போது காரியத்தைச் செய்யாமல் தவிர்க்கிறோமோ என்ற சந்தேகம் ஏற்படாதா\nடேவிட் : நல்ல கேள்வி சீரான நடைமுறையால் இந்தத் தேர்ச்சியைப் பெற முடியும். நம் உடல் தரும் சமிக்ஞைகளைச் சரியாகப் புரிந்து கொண்டு, அதன் மாறாத தொடர்பில் இருந்து வருதலின் வழி இது சாத்தியம். நம் உடல், நம் உணர்ச்சிகள்…இவையெல்லாம் நம்மைப் பற்றிய ஏதாவதோர் உண்மையை நமக்குச் சொல்லிக் கொண்டே இருக்கின்றன. ஏதாவதொரு விஷயம் நமக்கு உவர்ப்பாக இருந்தால், நம்மின் ஏதோவொரு பாகம் அவ்விஷயம் சார்ந்த அனுபவத்தை வேண்டாமென்கிறது என்று பொருள். நமக்கான உண்மையை நாம் இவ்விதமாக பெறலாம். “இந்நேரத்தைப் பயன்படுத்த எனக்கான சிறந்த வழி என்ன சீரான நடைமுறையால் இந்தத் தேர்ச்சியைப் பெற முடியும். நம் உடல் தரும் சமிக்ஞைகளைச் சரியாகப் புரிந்து கொண்டு, அதன் மாறாத தொடர்பில் இருந்து வருதலின் வழி இது சாத்தியம். நம் உடல், நம் உணர்ச்சிகள்…இவையெல்லாம் நம்மைப் பற்றிய ஏதாவதோர் உண்மையை நமக்குச் சொல்லிக் கொண்டே இருக்கின்றன. ஏதாவதொரு விஷயம் நமக்கு உவர்ப்பாக இருந்தால், நம்மின் ஏதோவொரு பாகம் அவ்விஷயம் சார்ந்த அனுபவத்தை வேண்டாமென்கிறது என்று பொருள். நமக்கான உண்மையை நாம் இவ்விதமாக பெறலாம். “இந்நேரத்தைப் பயன்���டுத்த எனக்கான சிறந்த வழி என்ன” என்பது போன்ற வினாக்கள் கூட வேறுபட்டதொரு விடைக்கான புது கதவை திறந்து விடக்கூடும்; கடமை மற்றும் நிபந்தனை சாரா விடையாக அது இருக்கலாம்\nஅமைதியாக ஆசனமிட்டமர்ந்து, சுவாசத்தை உற்றுக் கவனித்தல் போன்ற செயல்பாடுகள் நம்முள்ளிருக்கும் தெளிவின்மையை விலக்கலாம் ; புதிய சிந்தனைகளைத் தூண்டலாம். சொல்லப்போனால் நம் உடலை, நம் செயல்பாடுகளை, நமது நேரத்தை நாம் மதிக்காமல் இருத்தலே நம்முடைய முக்கியமான பிரச்னை. நம்முள் நாம் ஆழமாக இணையும் போது தெய்வீக காலம் (Divine Timing) பூத்துச் சொரிகின்றது. ஆம், சில சமயம் நமக்குப் பிடிக்காத செயல்களை நாம் செய்தே தீர வேண்டியதாயிருக்கிறது. அதையும் நம்முடனாக ஆழ்ந்த இணைப்பின் மூலமாக வலிமையுள்ளதாக்கிக் கொள்ள முடியும். பிடிக்காத காரியத்தை அழுது கொண்டே செய்யாமல், “இக்காரியத்தின் சரித்தன்மை அல்லது விளையப் போகும் நன்மை என்ன” என்பது போன்ற கேள்விகளை எழுப்பலாம். குப்பை பொறுக்கும் காரியத்தைச் செய்பவன் நம் குப்பையை அள்ளிச் சென்று நம்மிடம் காட்டும் அன்பின் பரிமாணம் போன்று நாம் செய்யும் நமக்கு விருப்பமில்லாத காரியத்தின் பின்னிற்கும் அன்பின் பரிமாணத்தைப் புரிந்து கொள்ள முயலலாம்.\nஆ : நம்மைத் தவிர நாம் எதையும் கட்டுப்படுத்தி விட முடியாது. ஆகவே நாம் செய்ய வேண்டியதை தானாக நம்முள்ளிருந்து வரவிடுவதே உத்தமம். இயற்கையைப் பார். எது எது நிகழ வேண்டுமோ அது அது அந்தந்த காலத்தில் நிகழ்கின்றன. இயற்கை அவசரப்படுவதை யாரும் பார்த்ததில்லை.\nஇ : தெய்வீக காலம் என்னும் கருத்து வூ-வெய் (wu-wei) என்னும் டாவோயிசக் (Taoism) கருத்தை எதிரொலிக்கிறது என்று எண்ணுகிறேன். வூ-வெய் என்றால் செய்கையற்ற செய்கை என்று அர்த்தம். வூ-வெய் படி வாழ்வது என்பது சுய-கர்வத்தை விடுத்து, உணர்ச்சி முனைப்பு மிக்க முயற்சிகளைக் கைவிட்டு, சுயத்தை விடப் பெரிதான, நம்மைக் கடந்து நிற்கும் சக்தியின் கட்டுப்பாட்டில் இயங்க நம்மை அனுமதித்தலை குறிக்கும். வூ-வெய்யை நீருடன் உருவகப்படுத்துவர். எந்த கொள்கலத்தில் அமைகிறதோ அதன் வடிவத்தை தண்ணீரானது பெற்றுக் கொள்கிறது. எங்கு பாய்ந்தாலும் தாழ்வான இடத்தை நோக்கி பயணிக்கிறது. தண்ணீரைப் போன்று நாமும் அதீத பிரயத்தனமின்றி டாவோவுடன் இணைத்துக் கொண்டு பாய்ந்தால் வாழ்வின் இனி��ையில் மூழ்கித் திளைக்கும் தருணங்களை நாம் சென்றடைவோம்.\nநான் சொன்னது அருவமான, கற்பனாவாத கருத்தியல் போன்று ஒலிக்கலாம். வூ-வெய் தத்துவத்தை நடைமுறை வாழ்க்கையில் நான் எவ்விதம் செயல்படுத்துகிறேன் என்பதற்கு ஓர் உதாரணம் தருகிறேன். ஃபார்ச்சூன் 500 நிறுவனமொன்றில் நான் வேலை செய்கிறேன். அ சொல்கிற மன அழுத்தமடையச் செய்யும் கார்ப்பரேட் கலாச்சாரத்தில் ஊறிய சூழல் என்னுடையது. இச்சூழலில் நான் வூ-வெய் தத்துவத்தை இவ்விதம் செயல்படுத்துகிறேன் : குறுகிய காலக்கெடுவில் முடிக்க வேண்டிய ப்ராஜெக்டுகள் என் அதிகாரிகள் என்னிடம் கொடுத்த வண்ணம் இருக்கின்றனர். அப்பிராஜெக்டுகளை வெற்றிகரமாக முடிக்கத் தேவையான தகுதி வாய்ந்த மனித ஆதாரங்களோ கருவிகளோ பெரும்பாலும் கொடுக்கப்படுவதில்லை. வூ-வெய் தத்துவம் எனக்கு அறிமுகமாவதற்கு முன்னரெல்லாம் இத்தகைய பிராஜெக்டுகள் எனக்கு அளிக்கப்படுகையில் நான் மிகவும் பீதியடைவேன் ; நிறைய சக்தியை விரயமாக்கி பதட்டத்தை அதிகரித்துக் கொண்டு, நாலாபுறமும் அலைந்து திரிந்து, செயல்களை வேகப்படுத்தும் முயற்சியில் மெனக்கெடுவேன் – சக்கரத்தின் மேல் ஏற முயலும் வெள்ளெலியைப் போல். இப்போது அப்படியல்ல. பணியை என்னிடம் ஒப்படைக்கும் அதிகாரியின் கட்டளைகளை கவனமாகக் கேட்டு உள்வாங்கிக் கொள்கிறேன். பிறகு விரைவாக இப்பணியைச் செய்து முடிப்பதற்கான விஷயங்களுள் என் கட்டுப்பாட்டுக்குள் இருப்பவற்றையும் இல்லாதவற்றையும் என் மனதில் பட்டியலிட்டுக் கொள்வேன். என்னால் மட்டும் செய்ய வேண்டியவற்றை உடன் செய்து முடித்து விடுவேன். ப்ராஜெக்டை முன்னோக்கி எடுத்துச் செல்வதில் எழும், முட்டுக்கட்டைகளை நீக்குவதற்கு முட்டி மோதி இமாலய முயற்சிகளில் நான் ஈடுபடுவதில்லை. சம்பந்தப்பட்டவர்களிடம் அமைதியாகப் பேசி சூழ்நிலையை தெளிவுபடுத்தி இடையில் தோன்றும் தடைகளை அவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்வேன். பொதுவாக நிலைமை என்னவென்று எடுத்துக்காட்டினால் அதிகாரிகள் அமைதியாகி விடுவார்கள்.\nசுயமுக்கியத்துவம் பற்றிய கவலையும் மற்றவர்களுக்கு நிரூபித்துக் காட்ட வேண்டும் என்ற வேட்கையுமே பாதி பதற்றத்துக்குக் காரணம் என்ற தெளிவு பிறந்தது. மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்ற கவலையற்று, செய்ய வேண்டிய காரியத்தில��� மட்டும் மனதைக் குவித்தேன். நான் என்கிற புள்ளியிலிருந்து உலகச் சேவை என்ற புள்ளி நோக்கி நான் நகரத் துவங்கிய போது அதுவரை காணாதிருந்த பல தீர்வுகள் என் கண்ணுக்குத் தெரிய ஆரம்பித்தன.\nவூ-வெய்-யோ தெய்வீக நேரமோ ஒன்றும் செய்யாதிருக்கும் நிலையைச் சுட்டுவனவல்ல ; நம் உடல் நமக்குச் சொல்லும் உண்மையைக் கேட்டு, புற நிலையை கவனித்து செய்கை புரிதல் லாபகரமா அறிவுடமையா என்ற கேள்விக்கு விடையளித்து, பிறகு பொருத்தமான காரியத்தில் ஈடுபடுதலையே இவ்விரு சொற்றொடர்களும் குறிக்கின்றன. செய்கையற்றிருப்பது போன்ற பிரமையைக் கொடுக்கும் நேரத்தின் முடிவில் தானாகத் தோன்றிய இயற்கையான செய்கைகளே அவை.\nஈ : தெய்வீகநேரம், வூ-வெய் போன்ற வழிமுறைகள் இன்றைய நுண்ணறிவில்லா வாழ்க்கை முறையில் பயன்படுத்தப்படாதவைகளாக ஆகிவிட்டன. அவற்றின் அவசியத்தை இன்றைய சமூகம் புரிந்து கொண்டதாக தெரியவில்லை. மாறாத செயலியக்கமும் நுகர்வும் நமக்கு உதவி புரியவில்லை ; மாறாக நம்மை மிகவும் களைத்தவர்களாக ஆக்குகின்றன என்கிற தெளிவு என்றைக்கு நமக்குப் பிறக்கிறதோ அன்று நாம் வூ-வெய் படி வாழத் தொடங்குவோம்.\nஅ : இப்பிரபஞ்சம் சதாசர்வகாலமும் இயங்கிக் கொண்டே இருக்கின்றது என்று கீதாசார்யன் சொல்கிறானே கீதைக்கும் டாவோயிஸம் சொல்லும் வூ-வெய்க்கும் ஏதாவது பொதுப்புள்ளி இருக்கிறதா\nஉ : கீதையின் நான்காம் அத்தியாயத்தில் கண்ணன் சொல்கிறான் : “செய்கையில் செயலின்மையும் செயலின்மையில் செய்கையும் எவன் காணுகிறானோ, அவனே அறிவுடையோன். அவன் எத்தொழில் செய்கையிலும் யோகத்திலிருப்பான்”\nசெயலின்மையில் செய்கையைக் காணும் திறம் பெற்றோர் விஷயங்கள் தானாக வெளிப்பட அனுமதிக்கிறார்கள். எது செய்கை எது செயலின்மை என்ற குழப்பம் அவர்களுக்கு இருப்பதில்லை.\nசெய்கையற்றிருத்தலின் முடிவில் இயற்கையாக வெளிப்படும் செயல்களை மட்டும் செய்வது என்கிற டாவோயிசக் கருத்தைத் தானே மேற் சொன்ன கீதையின் வரிகள் எதிரொலிக்கின்றன\nசொல்வனம் இதழ் 80 இல் வெளியான கட்டுரையை வாசித்த நண்பர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். “முன்னுரையில் ஆர்வமூட்டும் இரண்டு வினாக்களைப் பட்டியலிட்டு அவற்றிற்கு மிலிந்தா பன்ஹா விடையளிக்கிறது என்றீர்கள்; முழு கட்டுரையிலும் ’ஆன்மா இல்லையென்றால், மறுபிறவியில் பிறப்பத��� எது’ மற்றும் ‘ஆன்மா இல்லையென்றால், இப்போது பேசிக்கொண்டிருப்பது எது’ மற்றும் ‘ஆன்மா இல்லையென்றால், இப்போது பேசிக்கொண்டிருப்பது எது’ என்ற வினாக்களுக்கு விடை இல்லையே” என்றார். மற்ற வாசகர்களுக்கும் இது தோன்றியிருக்கலாம்.\nஇவ்விரண்டு வினாக்களுக்கும் “மறுபிறப்பு” என்ற இரண்டாவது அத்தியாயத்தில் விடை இருக்கிறது. அதன் சில பகுதிகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்\n”நாகசேனரே, மறு பிறப்பெடுத்த ஒருவன் அதே மனிதனா அல்லது வேறொருவனா\n”பானையில் இருக்கும் பால், தயிராகவும், பின்னர் வெண்ணையாகவும், பிறகு நெய்யாகவும் மாறுகிறது. நெய், தயிர், வெண்ணை இவை எல்லாம் பாலைப் போன்றதே என்று சொல்வது சரியானது அல்ல; ஆனால் அவைகளெல்லாம் பாலில் இருந்து வந்தவையே, எனவே அவைகளெல்லாம் வேறுவேறானவை என்றும் சொல்ல முடியாது”\n”மறுபிறப்பெடுக்காமல் இருக்கப் போகிறவன் அதைப் பற்றி அறிவானா\n“மறுபிறப்புக்கான காரணங்களும் சூழ்நிலையும், முடிவுக்கு வருவதன் வாயிலாக. உழாமல், நடாமல், அறுவடை செய்யாமல் இருக்கும் விவசாயி, களஞ்சியம் நிரம்பவில்லை என்பதை அறிவான்.”\n”மறுபிறப்பெடுக்காமல் இருக்கப் போகிறவன் துன்பத்தை உணர்வானா\n”அவன் உடல் வலியை உணரலாம் ; மன வலியை உணர மாட்டான்”\n“அப்படி அவன் வலியை உணர்வானேயானால், அவன் ஏன் உடன் மரணத்தை தழுவி, தத்தளிப்பில்லாமல், துக்கத்தை முடிவுக்கு கொண்டு வரக் கூடாது\n”அருகன் வாழ்வின் மேல் விருப்போ வெறுப்போ கொள்ளாதவன். கனியாத பழத்தை அவன் அசைத்து உதிர்ப்பதில்லை; பழத்தின் முதிர்ச்சிக்காக காத்திருக்கிறான். புத்தரின் முக்கிய சீடரும் வணங்குதற்குரியவருமான சரிபுத்தர் இவ்வாறு கூறுகிறார் :-\n”மரணமுமில்லை ; நான் நெஞ்சார விரும்புவது வாழ்வுமில்லை.\nமரணமோ வாழ்க்கையோ அல்ல நான் வேண்டுவது\n”இன்ப உணர்ச்சி ஆரோக்கியமானதா, ஆரோக்கியமற்றதா, அல்லது நடு நிலையானதா\n“வணக்கத்துக்குரியவரே, ஆரோக்கியமான நிலைகள் துன்பம் தராதவையாக இருக்குமென்றால், துன்ப உணர்வைத் தருபவை ஒவ்வாதவையாக இருக்குமென்றால், வலியைத் தரும் ஆரோக்கியமான நிலை இல்லாமல்தானே இருக்கும்” [விளக்கம் : ஆரோக்கியமான கருமங்கள் வலியைத் தருவனவல்ல ஆனால் அக்கருமங்களை செய்தல் கடினம் என்று நாம் எண்ணுவதற்கு காரணம் நம்முடைய பற்றும் வெறுப்புமே. ஒவ்வாத காரியங்களின் விளைவுகள் வலியுணர்ச்சி தருவன ஆனால் அக்காரியங்களைச் செய்து மகிழ்வடையக் காரணம் நம்முடைய மயக்கமே)\n”அரசனே, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ஒரு மனிதன் ஒரு கையில் சூடான இரும்பு பந்தையும், இன்னொரு கையில் பனிக்கட்டியாலான பந்தையும் எடுத்துக்கொள்ளுமாறு பணிக்கப்பட்டால், இரண்டும் அவனுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துமா ஒரு மனிதன் ஒரு கையில் சூடான இரும்பு பந்தையும், இன்னொரு கையில் பனிக்கட்டியாலான பந்தையும் எடுத்துக்கொள்ளுமாறு பணிக்கப்பட்டால், இரண்டும் அவனுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துமா\n“அப்படியானால், உங்களுடைய அனுமானம் தவறாகிப் போகும். அவை இரண்டும் சூடானவையாக இல்லாதிருக்குமானால், சூடு அசௌகரியத்தை ஏற்படுத்துமானால் மற்றும் அவை இரண்டும் குளிர்ச்சியாக இல்லாதிருக்குமானால், குளிர்ச்சி அசௌகரியத்தை தருமானால், அசௌகரியம் சூட்டிலிருந்தோ குளிர்ச்சியிலிருந்தோ எழுவதில்லை என்றுதானே பொருள்\n”உங்களுடன் என்னால் விவாதிக்க இயலாது. தாங்களே விளக்குங்கள்”\nபெரியவர் மன்னனுக்கு அபிதம்மத்தை போதிக்கலானார். “இவ்வுலகோடு இணைந்த இன்பங்கள் ஆறு. துறவோடு இணைந்தவை ஆறு. உலகியல் துக்கங்கள் ஆறு ; துறவு சார்ந்த துக்கங்கள் ஆறு. இரண்டு வகையிலும் நடுநிலை சார்ந்த உணர்ச்சிகள் ஆறு. மொத்தம் முப்பத்தியாறு. இறந்த, நிகழ் மற்றும் வருங்காலம் எனும் மூன்று காலங்களிலும் எழும் முப்பத்தியாறு உணர்ச்சிகள் ; ஆக மொத்தம் நூற்றியெட்டு உணர்ச்சிகள்.”\n“இதே மனமும் பருப்பொருளும்தான் மறு பிறவி எடுக்கிறதா\n“இல்லை. ஆனால் இம்மனமும் பருப்பொருளும் சேர்ந்து கருமங்களைப் புரிகின்றன. அக்கருமங்களால் இன்னொரு மனமும் பருப்பொருளும் பிறக்கிறது. ஆனால், மனமும் பருப்பொருளும் அதன் முன்னைய கருமங்களின் விளைவுகளிலிருந்து விடுதலையாவதில்லை”\n”ஏதாவது ஓர் உதாரணம் தாருங்கள்”\n“ஒரு மனிதன் சிறு கனலை ஊதி தன்னை வெப்பப்படுத்திக் கொண்டபிறகு, அக்கனலை அப்படியே எரியவிட்டு அவ்விடத்திலிருந்து அகல்வது போன்றது இது. அக்கனல் பரவி அண்டை வயலொன்றின் விளைச்சலை எரித்து சாம்பலாக்கிவிட்டது என்று வைத்துக் கொள்வோம். அந்நிலத்தின் உரிமையாளன் இம்மனிதனை பிடித்து, அரசன் முன்னால் விசாரணைக்குக் கொண்டு வந்தானென்றும் வைத்துக் கொள்வோம். அப்போது அம்மனிதன் “இந்த ஆளின் வயலுக்கு நான் தீ வை��்கவில்லை. நான் அணைக்காமல் விட்டுப் போன தீயும் வயலை எரித்து சாம்பலாக்கிய தீயும் வேறு வேறானவை. எனவே நான் குற்றவாளியல்ல” என்று சொல்கிறான். அம்மனிதன் தண்டிக்கப்படத்தக்கவனா\n”நிச்சயமாக. அவன் என்ன சொன்னாலும் பிந்தைய நெருப்பு முன்னர் பற்றி வைக்கப்பட்டதிலிருந்து வந்தது என்பதே உண்மை”\n”ஆகையால் இம்மனமும் பருப்பொருளும் சேர்ந்து கருமங்களைப் புரிகின்றன. அக்கருமங்களால் இன்னொரு மனமும் பருப்பொருளும் பிறக்கிறது. ஆனால், மனமும் பருப்பொருளும் அதன் முன்னைய கருமங்களின் விளைவுகளிலிருந்து விடுதலையாவதில்லை”\n”மனம்-பருப்பொருள் பற்றி விளக்கினீர்கள். எது மனம் எது பருப்பொருள்\n”எதெல்லாம் தூலமோ அது பருப்பொருள், எதெல்லாம் நுட்பமானவைகளோ அகம் சார்ந்த மனநிலைகளோ அது மனம்.”\n“இவையிரண்டும் தனித்தனியே ஏன் பிறப்பதில்லை\n”முட்டையின் கருவும் ஓடும் போன்றது இது. இவையிரண்டும் சேர்ந்தே எழுகின்றன ; நினைவுக்கெட்டாத காலந்தொட்டு இவைகள் இணைந்தே இருக்கின்றன.”\n“நினைவுக்கெட்டாத காலம்” என்று நீங்கள் சொல்லும்போது, காலம் என்றால் என்ன அப்படியொன்று இருக்கிறதா\n”காலம் என்றால் கடந்தது, நிகழ்வது மற்றும் வரப்போவது. சிலருக்கு காலம் என்ற ஒன்று இருக்கிறது ; சில பேருக்கு இல்லை. எங்கு மறுபிறப்பெடுப்பவர்கள் இருக்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் காலம் என்ற ஒன்று இருக்கிறது. எங்கு மறுபிறப்பு எடுக்காமல் இருக்கப் போகிறவர்கள் இருக்கிறார்களொ, அவர்களுக்கெல்லாம் காலம் என்ற ஒன்று இல்லை”\n“சரியாகச் சொன்னீர்கள் நாகசேனரே. நீங்கள் பதிலளிப்பதில் வல்லவர்”\nசார்பியல் : ஒரு வரைபட கையேடு\n(RELATIVITY : A GRAPHIC GUIDE என்ற புத்தகத்தின் சில பக்கங்களை படிக்கும் போது வந்த தூக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. புத்தகத்தை மார்பில் மடித்து வைத்தவாறே உறங்கிய போது கண்ட கனவில் பின் வரும் வரிகளை யாரோ படித்தார்கள்)\nஎதிர் மூலையில் போய் விழுந்தேனாம்\nவெகு நேரமாக பறந்து கொண்டிருந்தேனே\nசில வினாடிகள் மட்டும் கழிந்தன\nயதார்த்தம் என்பதே பிரக்ஞை தானோ\nPosted byhemgan May 17, 2012 July 21, 2012 Posted inPersonal Truths, PoemsTags:இடம், இயற்பியல், எழுதுகோல், காற்று, காலம், பிரக்ஞை, புத்தகம், யதார்த்தம்2 Comments on சார்பியல் : ஒரு வரைபட கையேடு\nCEO Chairman customer Factory Mobile VP அனுபவம் அருவி அறை அலுவலகம் இலை உடை உறக்கம் எழுத்து கடல் கண்ணாடி கனவு கல் கவிதை காகிதம் காற்று காலம் கிணறு கிளை சத்தம் சிங்கம் சுவர் செருப்பு திரைப்படம் தில்லி நதி நம்பிக்கை நிழல் பயம் பறவை பாம்பு பாரதி புத்தகம் புத்தர் மகாயானம் மரம் மலர் மலை மழை மும்பை வண்ணத்துப்பூச்சி வலி வாயில் விமானம் வெயில்\nபாஸ்கர் on வரலாற்றை எப்படி அணுகுவது\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nநடக்கும் மலை பறக்கும் நதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://trendlylife.com/2021/06/11/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2021-06-21T23:09:16Z", "digest": "sha1:AXUJSQG25EWFA7LM7YCQVSWQELOQZZ2D", "length": 16684, "nlines": 176, "source_domain": "trendlylife.com", "title": "ஆண்கள் தாடி வளர்க்க விரும்புவது ஏன்? - Trendlylife", "raw_content": "\nஊரடங்கில் உடலை பாதுகாக்க வேண்டுமா அவசியம் இந்த யோகாப்பயிற்சியினை செய்திடுங்க\n சரிசெய்ய ஒரே ஒரு ஸ்பூன் இது மட்டும் போதும்\nரத்த மூலம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் வாழைப்பூ…\nமீந்து போன சாதத்தில் கலக்கலான ஸ்நாக்ஸ் செய்யலாம் வாங்க…\nஆண்கள் தாடி வளர்க்க விரும்புவது ஏன்\n40 வயதிலும் இளமையாக இருக்க பெண்கள் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்\nகுங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாக பிறக்குமா\nதாம்பத்திய திருப்தியின்மையால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்\nபெண்களே வீட்டிலிருந்தே அலுவலக வேலையா…ஆரோக்கியமாக இருப்பது எப்படி\n இதோ அதைத் தடுக்கும் வழிகள்\nHome/அழகு..அழகு../ஆண்கள் தாடி வளர்க்க விரும்புவது ஏன்\nஆண்கள் தாடி வளர்க்க விரும்புவது ஏன்\nஆண்கள் தாடி வளர்ப்பது நல்லதல்ல என்பது பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது. அது முக வசீகரத்தை கெடுத்து விடும் என்று நினைக்கிறார்கள். ஆனால் தாடி வளர்ப்பதால் சில நன்மைகளும் கிடைக்கத்தான் செய்கின்றன.\nஇளைஞர்கள் நிறைய பேர் தாடி வளர்ப்பதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். தங்கள் தோற்றத்தை ஸ்டைலாக காட்டுவதற்காக தாடியை அழகாக அலங்கரிக்கவும் செய்கிறார்கள். அதேவேளையில் தாடி வளர்ப்பது நல்லதல்ல என்பது பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது. அது முக வசீகரத்தை கெடுத்து விடும் என்று நினைக்கிறார்கள். ஆனால் தாடி வளர்ப்பதால் சில நன்மைகளும் கிடைக்கத்தான் செய்கின்றன.\nதாடி வளர்ப்பது அறிவாற்றல் திறனையும், தன்னம்பிக்கையையும் மேம்படுத்தும் என்பது ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nமுகத்தை சூரிய கதிர்களில் இருந்து தாடி பாதுகாக்கிறது. வயது அதிகரிக்கும்போது முகத்தில் சுருக்கங்கள் விழும். அப்படி விழும் சுருக்கத்தை மறைப்பதற்கு தாடி உதவுகிறது. அதனால் முகம் இளமையாகவும், சுருக்கம் இல்லாமலும் காட்சி அளிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் தாடி வளர்க்கலாம்.\nநன்றாக ஷேவிங் செய்து முகத்தை மொழுமொழுவென்று வைத்திருக்கும் ஆண்களை விட தாடி வளர்க்கும் ஆண்களைத்தான் பெண்கள் விரும்புவதாக குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. தனது வாழ்க்கை துணை தாடி வளர்ப்பவராக இருக்கும் பட்சத்தில் அவருடனான இல்லற பந்தம் நீண்ட நாட்கள் நீடிக்கும் என்றும் ஒருபகுதி பெண்கள் கருதுகிறார்கள். தாடி வளர்க்கும் ஆண்கள் மற்றவர்களை விட எளிதில் பெண்களின் கவனத்தை ஈர்த்து விடுகிறார்கள்.\n‘டேட்டிங்’ இணையதளம் நடத்திய ஆய்வு ஒன்றில், தாடி வளர்ப்பவர்களை கவர்ச்சிகரமான நபர்களாக 60 சதவீத பெண்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் கிட்டத்தட்ட 50 சதவீதம் பேர் தாடி, மீசையுடன் கூடிய ஆண்களை தங்களின் சிறந்த பார்ட்னராக தேர்வு செய்தார்கள்.\nஷேவிங் செய்யும்போது சருமம் எரிச்சலுக்குள்ளாவதோடு தடிப்புகளும் தோன்றக்கூடும். ஆனால் தாடி வளர்த்து கொண்டிருந்தால் முகப்பரு பிரச்சினை எட்டிப்பார்க்காது. முகப்பரு மற்றும் சரும பிரச்சினைகளால் அவதிப்பட்டால் தாடி வளர்க்க தொடங்கிவிடலாம்.\nஷேவிங் செய்யும்போது சருமத்தில் உள்ள துளைகள் திறக்கும். சிலருக்கு சரும வறட்சியும் ஏற்படும். அதனால் கோடை, குளிர் காலத்தில் சருமத்தில் உள்ள துளைகள் ஈரப்பதத்தை இழக்கக்கூடும். தொடர்ந்து தாடி வளர்க்கும்போது இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாது.\nதாடி வளர்ப்பது பெரிய விஷயமல்ல. அதனை நேர்த்தியாக பராமரிக்க வேண்டும். அதில்தான் தாடியின் அழகு வெளிப்படும்.\n40 வயதிலும் இளமையாக இருக்க பெண்கள் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்\nமீந்து போன சாதத்தில் கலக்கலான ஸ்நாக்ஸ் செய்யலாம் வாங்க...\nஊரடங்கில் உடலை பாதுகாக்க வேண்டுமா அவசியம் இந்த யோகாப்பயிற்சியினை செய்திடுங்க\n சரிசெய்ய ஒரே ஒரு ஸ்பூன் இது மட்டும் போதும்\nரத்த மூலம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் வாழைப்பூ…\nமீந்து போன சாதத்தில் கலக்கலான ஸ்நாக்ஸ் செய்யலாம் வாங்க…\nமீந்து போன சாதத்தில் கலக்கலான ஸ்நாக்ஸ் செய்யலாம் வாங்க…\nஉங்க ராசியை சொல்லுங்க… நீங்க எந்த கெட்ட பழக்கத்தை கைவிடணும்-ன்னு நாங்க சொல்றோம்…\nஉடலில் இரத்த வெள்ளையணுக்களை அதிகரிக்க வேண்டுமா\nஎன் வெக்கத்தை கட்டி போட்டவள் நீ தானே\nஊரடங்கில் உடலை பாதுகாக்க வேண்டுமா அவசியம் இந்த யோகாப்பயிற்சியினை செய்திடுங்க\n சரிசெய்ய ஒரே ஒரு ஸ்பூன் இது மட்டும் போதும்\nரத்த மூலம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் வாழைப்பூ…\nமீந்து போன சாதத்தில் கலக்கலான ஸ்நாக்ஸ் செய்யலாம் வாங்க…\nஆண்கள் தாடி வளர்க்க விரும்புவது ஏன்\n சரிசெய்ய ஒரே ஒரு ஸ்பூன் இது மட்டும் போதும்\nரத்த மூலம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் வாழைப்பூ…\nமீந்து போன சாதத்தில் கலக்கலான ஸ்நாக்ஸ் செய்யலாம் வாங்க…\nஆண்கள் தாடி வளர்க்க விரும்புவது ஏன்\nஉங்க ராசியை சொல்லுங்க… நீங்க எந்த கெட்ட பழக்கத்தை கைவிடணும்-ன்னு நாங்க சொல்றோம்…\nஊரடங்கில் உடலை பாதுகாக்க வேண்டுமா அவசியம் இந்த யோகாப்பயிற்சியினை செய்திடுங்க\n சரிசெய்ய ஒரே ஒரு ஸ்பூன் இது மட்டும் போதும்\nரத்த மூலம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் வாழைப்பூ…\nஉங்க ராசியை சொல்லுங்க… நீங்க எந்த கெட்ட பழக்கத்தை கைவிடணும்-ன்னு நாங்க சொல்றோம்…\nஉடலில் இரத்த வெள்ளையணுக்களை அதிகரிக்க வேண்டுமா\nஎன் வெக்கத்தை கட்டி போட்டவள் நீ தானே\nP அல்லது Rல் உங்கள் பெயர் துவங்குகிறதா\nஉடலில் இரத்த வெள்ளையணுக்களை அதிகரிக்க வேண்டுமா\n5 நிமிடத்தில் வாய் துர்நாற்றத்தைப் போக்க சூப்பர் டிப்ஸ்…\nஉங்க ராசியை சொல்லுங்க… நீங்க எந்த கெட்ட பழக்கத்தை கைவிடணும்-ன்னு நாங்க சொல்றோம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsview.lk/2021/06/blog-post_291.html", "date_download": "2021-06-21T21:48:40Z", "digest": "sha1:GM4H25ZB55GMUNEII3VLC7MXOEGXCUH3", "length": 8914, "nlines": 58, "source_domain": "www.newsview.lk", "title": "பாடசாலை மைதான அபிவிருத்தியில் கிண்ணியா வலயப் பாடசாலையையும் உள்ளடக்க இம்ரான் எம்.பி கோரிக்கை - News View", "raw_content": "\nHome விளையாட்டு பாடசாலை மைதான அபிவிருத்தியில் கிண்ணியா வலயப் பாடசாலையையும் உள்ளடக்க இம்ரான் எம்.பி கோரிக்கை\nபாடசாலை மைதான அபிவிருத்தியில் கிண்ணியா வலயப் பாடசாலையையும் உள்ளடக்க இம்ரான் எம்.பி கோரிக்கை\nஅரசாங்கத்தின் பாடசாலை மைதான அபிவிருத்தித் திட்டத்தில் கிண்ணியா கல்வி வலய கிண்ணியா மத்திய கல்லூரி மைதானத்தையும் உள்ளடக்குமாறு திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஅமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது தங்களது விளையாட்டுத்துறை அமைச்சு கல்வி அமைச்சுடன் இணைந்து நாடுமுழுவதும் உள்ள வலயக் கல்வி அலுவலகப் பிரிவுகளில் தலா ஒரு பாடசாலை மைதானத்தை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளமையையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.\nஇந்த வகையில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 5 வலயக் கல்வி அலுவலகப் பிரிவுகளில் 4 வலயக் கல்வி அலுவலகப் பிரிவு பாடசாலை மைதானங்கள் அபிவிருத்திக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறித்து திருகோணமலை மாவட்ட மக்கள் பிரதி என்ற வகையில் எனது நன்றியை தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇந்த மைதான அபிவிருத்தித் திட்டத்தில் திருகோணமலை மாவட்ட கிண்ணியா வலயக் கல்வி அலுவலகப் பிரிவு பாடசாலை மட்டும் விடுபட்டுள்ளது. இங்கு கிண்ணியா மத்திய கல்லூரி மைதானத்தை அபிவிருத்தி செய்ய கல்வி அதிகாரிகள் சிபார்சு செய்து உரிய அமைச்சுக்கு அனுப்பப் பட்டதாக அறிகின்றேன்.\nஎனினும், கிண்ணியா மத்திய கல்லூரி மைதானம் மட்டும் இதில் விடுபட்டுள்ளது. எனவே, இந்த அபிவிருத்தித் திட்டத்தில் இப்பாடசாலை மைதானத்தையும் உள்ளடக்க நடவடிக்கை எடுக்குமாறு இம்ரான் எம்.பி கேட்டுள்ளார்.\nநேரம் என்பது எமது வாழ்வில் பெறுமதி வாய்ந்த ஒன்றாகக் காணப்படுவதால் நேரம் பொன் போன்றது எனப் பலரும் கூறுகின்றனர். ஆனால் நேரமானது வாழ...\nஇலங்கையில் தளர்த்தப்படுகின்றது பயணக்கட்டுப்பாடு : மாகாணங்களிடையே போக்குவரத்து தடை : ஒன்றுகூடல், கூட்டங்களுக்கு அனுமதியில்லை\nதற்போது அமுலில் உள்ள, பயணக்கட்டுப்பாடு ஏற்கனவே அறிவிக்கப்பட்டதற்கு அமைய, ஜூன் 21, திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு நீக்கப்படுமென, இராணுவத் ...\nதம் சொகுசு வாகனங்களை மக்களுக்காக அர்ப்பணித்து பிரபல பெளத்த தேரர்கள் முன்மாதிர��யாக நடக்க வேண்டும் - மனோ கணேசன்\nவண எல்லே குணவன்ச தேரர், \"பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சம்பளத்தை பொது காரியங்களுக்காக அர்ப்பணிக்க வேண்டும்\" என கூறுகிறார். இது நல்...\nபயணத்தடை நீக்கப்பட்டாலும் கிழக்கில் தனிமைப்படுத்தல் தொடரும் : இதுவரை 239 பேர் மரணம் : 12 ஆயிரத்து 676 தொற்றாளர்கள் : உயர் ஆபத்தான வலயங்களாக மட்டக்களப்பு, காத்தான்குடி, களவாஞ்சிக்குடி, ஓட்டமாவடி, ஏறாவூர்\nபயணத்தடை நீக்கப்பட்டாலும் கிழக்கு மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் இருக்குமென, கிழக்கு மாகாண சு...\nதனிமைப்படுத்தப்பட்டுள்ள மீராவோடை, மாஞ்சோலைக் கிராமங்கள் : உதவிக் கரத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ள மீரா ஜும்ஆ பள்ளிவாயல்\nஓட்டமாவடி நிருபர் அ.ச.மு சதீக் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியான மீராவோடை கிழக்கு, மீராவோடை மேற்கு, மாஞ்சோலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ttamil.com/2016/02/blog-post_25.html", "date_download": "2021-06-21T21:31:34Z", "digest": "sha1:B6C7OBB756L3IH4W56OIO4N67JKZOR4U", "length": 20539, "nlines": 264, "source_domain": "www.ttamil.com", "title": "சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? ~ Theebam.com", "raw_content": "\nசாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது\nநம்மில் பலருக்கு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவ்வப்போது ஓரிரு மிடறு தண்ணீர் அருந்தும் வழக்கம் உண்டு. இவ்வாறு சாப்பிடும்போது தண்ணீர் அருந்துவது, சாப்பிட்ட உணவு செரிமானமடைவதை பாதிக்கும் என்று அலாரம் அடிக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். அதுமட்டுமல்லாது ரத்தத்தில் உள்ள இன்சுலினின் அளவும் தாறுமாறாக ஏறி இறங்கும் என்று எச்சரிக்கிறார்கள்.\nஒருவர் போதுமான தண்ணீர் அருந்துகிறாரா என்பதை அந்த நபரின் தாகம் உணர்வை வைத்து அறிந்துகொள்ளலாம். தாகம் எடுத்தால் தண்ணீர் அருந்திக் கொள்ளலாம்.\nநாளொன்றுக்கு ஒருவர் குறைந்தது எட்டு தம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும் என்பதெல்லாம் கட்டாயமில்லை. ஒவ்வொருவரது உடல்வாகு, வசிப்பிட காலநிலை போன்றவற்றிற்கு ஏற்ப தண்ணீரின் தேவை அளவு மாறலாம். அதாவது நமது உடலுக்கு தண்ணீர் தேவை என்றால், அதுவே தாக உணர்வை வெளிப்படுத்தி பெற்றுக்கொள்ளும்.\nஅப்படி ஒரு நிலையில் நாமே கட்டாயப்படுத்தி அளவுக்கு அதிகமாக தண்ணீரை அருந்த தேவையில்லை.அதிலும் சாப்பாட்டிற்கு இடையே அதிக காரம், விக்கல் போன்ற தவிர்க்க முடியாத ஒரு சில காரணங்களை தவிர்த்து தண்ணீர் அருந்தவே கூடாது.\nஏனெனில் நாம் உணவு உண்ண தொடங்கியவுடனேயே, வயிற்றில் உணவை செரிமானம் செய்வதற்கான திரவம் சுரக்க தொடங்கிவிடும். அந்த சமயத்தில் சாப்பாட்டுடன் தண்ணீரையும் நாம் சேர்த்து அருந்தினால், அந்த தண்ணீர் செரிமானத் திரவத்துடன் சேர்ந்து,வயிற்றின் செரிமானப் பணியை பாதித்துவிடும்.\n“இந்தியர்களில் பெரும்பாலானோர் உணவுக்கு இடையே தண்ணீர் அருந்தும் பழக்கத்தை கொண்டவர்களாகவே உள்ளனர். இது ஏறக்குறைய நாம் உண்ணும் உணவை கழுவி விடுவதாகவே இருக்கிறது. இது எவ்வளவு தவறானது; செரிமான வேலையை அது எவ்வாறு பாதிக்கிறது என்பதை மக்கள் அறியாமலேயே இருக்கின்றனர்” என்று ஆதங்கப்படுகிறார்.\nஉணவு செரிக்காமல் வயிற்றுவலி என்று மருத்துவர்களிடம் செல்வோர்களில் பெரும்பாலானோர் இப்படி சாப்பாட்டிற்கிடையே தண்ணீர் அருந்தும் நோயாளிகள்தான் என்று கூறுகிறார்வைத்தியர்.\nஅதே சமயம் உணவுக்கு இடையே இலேசாக ஒன்று அல்லது இரண்டு மிடறு தண்ணீர் அருந்துவதினால் பெரிய பாதிப்பு வந்துவிடாது. ஒவ்வொரு கவளத்திற்கும் இடையேயும் விடாமல் தண்ணீர் அருந்துவதுதான் ஆபத்து என்கிறார்கள் நிபுணர்கள்.\nஅப்படியானால் எப்பொழுதான் தண்ணீர் அருந்துவது என்று கேட்டால், உணவுக்கு இரண்டு மணி நேரம் முன்னர் அல்லது உணவுக்கு இரண்டு மணி நேரம் வேண்டியமட்டும் தாரளமாக தண்ணீர் அருந்துவது நல்லது என ஆராய்ச்சிகள் தெரிவிப்பதாக கூறுகிறார்கள் நிபுணர்கள்.\nஎனவே சாப்பாட்டிற்கிடையே தண்ணீர் அருந்தாமல் இருப்பதற்கு டயட்டீஷியன் ஷோனாலி தரும் சில டிப்ஸ்கள் இதோ:\nநீங்கள் உண்ணும் உணவு அதிக உப்பு இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். அவ்வாறு அல்லாமல் அதிக உப்பு கொண்ட உணவை உண்ணும்போது அது தாகத்தை தூண்டி, தண்ணீரை அருந்த செய்துவிடும்.அதேபோன்று உ ணவில் அதிகம் காரம் சேர்ப்பதையும் தவிருங்கள்.\nமேலும் வேகமாகவும் சாப்பிடாதீர்கள்.அவ்வாறு வேகமாக சாப்பிடும்போது, உணவுக்குழாயில் உணவு இறங்காமல் விக்கிக்கொள்ள வாய்ப்பு ஏற்படும். அதைபோக்க தண்ணீர் அருந்தவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்.\nஎனவே உணவு வாயில் மெதுவாக மென்று செரிமான சக்தி குணம் கொண்ட உமிழ்நீருடன் சேர்த்து விழுங்கினால்,அது உணவை வயிற்றில் சுரக்கும் திரவத்துடன் சேர்த்து மேலும் எளிதாக செரிமானமடைய வைத்துவிடும்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஆண்மையை அழிக்கும் பிராய்லர் கோழி\nஇருமுகன் திரைப் படத்தில் திருநங்கை ஆகும் விக்ரம்\nஉன்னை பற்றிய கனவு..[ஆக்கம்:அகிலன் தமிழன்]\nசாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது\nராமர் எப்படி ராமேஸ்வரம் சென்றார்\nMeesai - மீசை [குறும்படம் ]\nஉடல் நலம் தரும் விரல் முத்திரைகள்\nவசூலை முந்திய ''மிருதன்''- ஆச்சரியத்தில் கோலிவுட்\nகாதல் மீன் [-ஆக்கம்:அகிலன் ]\nதமிழன் உருப்படாததற்குப் பத்து காரணங்கள் \nCANCER – புற்றுநோய் சில தெரிந்த பொய்களும் நமக்கு த...\nஒளிர்வு:63- தை த்திங்கள் - தமிழ் இணைய சஞ்சிகை ,2016\nவேலை செய்யும் இடத்தில் உங்களின் மதிப்பை உயர்த்திக்...\nமாரித் தவளைகள் [குட்டிக்கதை:ஆக்கம்-அகிலன் தமிழன் ]\nமரம் +மனிதன் [ஆக்கம்:அகிலன் தமிழன்]\nசம்பந்தரின் கண்ணீரும் சங்கரியின் ஓலமும்\nஇந்தோனேசிய தீவுகளில் அபூர்வ ஆதிவாசிகள்\nசந்திக்கு வராத சங்கதி-- சோகக்கதை.\nஇலங்கையிலிருந்து சண்டியன் சரவணை[தமிழில் தேசியகீதம்]\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\n[ கனடிய சூழ்நிலையில் இடம்பெறும் கதையிது. இக்கதையில் வரும் பாத்திரங்களின் உரையாடல்கள் ஆங்கிலத்திலேயே இடம்பெறுகின்றன என்பதனை கவனத்தில் கொள்க]...\n🗺→ இன்றைய செய்திகள்- Tamil News Today\nமுதலில் தலைப்பு செய்திகள் 21.06.2021 திருகோ��மலையில் திருடர்கள் தொடர்ந்து கைவரிசை அக்கரைப்பற்றில் வீதியில் நடமாடிய 29 ...\n\"என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி\"\n\" அன்னைக்கு அரணாக அப்பாவுக்கு தனயனாக அறிவிற்கு சுமாராக குடும்பத்தின் இளையவனாக அனைவருக்கும் திமிராக என்றும் முரடாக அத்தியடியில...\n\" என் இறுதி சடங்கில் என்னை எரிவனம் எடுத்து சென்று எரிக்க என் நேரடி தொடர்பை அறுக்க எல்லோரும் கூடி கதைப்பது கேட்குது\" ...\n\"சோதிடம் பற்றி ஒரு அலசல்\" / பகுதி: 07\nஒரு முறை தந்தை சேரலாதன் மற்றும் தமையன் செங்குட்டுவனுடனும் இளவரசன் இளங்கோ அமர்ந்திருந்தான். அப்போது அரசனைக் காண வந்த நிமித்திகன் ஒருவன் , அரச...\n😄 01 😄 கணவன் : டியர்…இன்னிக்கு ராத்திரி என்ன டிபன் மனைவி : (கடுங்கோபத்துடன்) ஒரு டம்ளர் விஷம் கணவன் : ஓ கே டியர். நான் வர கொஞ்சம் லேட்டா...\nபெண்கள் ஜீன்ஸ் அணிவது இந்திய கலாச்சார சீர்கேடா- ஜேசுதாஸ் பேச்சால் சர்ச்சை\n\" ஒரு பண்பாடு இல்லையென்றால் பாரதம் இல்லை நாம் பண்போடு வாழ்ந்திருந்தால் பாவமும் இல்லை ... \" இப்படி சமூக விழிப்புண...\nஇது ஒரு பொழுதுபோக்கு மட்டுமல்ல, நினைவாற்றலலை வளர்த்துக் கொள்ளும் ஒரு பக்கம். ஒரு திறமையினைக் கற்பது கடினம் ஆனால் அவற்றினை மறப்பது சுலபம். என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ttamil.com/2017/08/scientific-contributionsor-glories-of.html", "date_download": "2021-06-21T21:25:10Z", "digest": "sha1:Y62TL2OFHPHFUJZJP7JEEYBGBEK4QUDR", "length": 18136, "nlines": 242, "source_domain": "www.ttamil.com", "title": "\"Scientific Contributions[or glories] of Ancient Tamils\"/Part:12 ~ Theebam.com", "raw_content": "\nAlso,text of Moral codes of Sangam Era \"Achara Kovai\"[பெருவாயின் முள்ளியாரின் ஆசாரக்கோவை:] on the subject of Sleeping,stating that:\"கிடக்குங்கால் கைகூப்பித் தெய்வம் தொழுது வடக்கொடு கோணம் தலைசெய்யார் மீக்கோள் உடற்கொடுத்துச் சேர்தல் வழி.\"[30. உறங்கும் முறை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)]\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு 81, தமிழ் இண���ய சஞ்சிகை -ஆடிமாத இதழ்[2017]\nபெண்களைத் தீட்டு என்று ஒதுக்கலாமா\n(விடுப்பும் நடப்பும்) கனடாவிலிருந்து ஒரு கடிதம்\nதின்றதனை எச்சில் என்று...{சிவவாக்கியர் -சிவவாக்கிய...\nகுழந்தைகள் சாப்பிடும் போது செய்யும் பிரச்சனைகள்\nமுக நூலில் மட்டும் சந்தித்த ஒருவருடன் காதல் கொள்ளல...\nபக்கத்து வீடு வாழ்ந்தால்..கனடாவிலிருந்து ..\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் 'திருநெல்வேலி ' போலா...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\n[ கனடிய சூழ்நிலையில் இடம்பெறும் கதையிது. இக்கதையில் வரும் பாத்திரங்களின் உரையாடல்கள் ஆங்கிலத்திலேயே இடம்பெறுகின்றன என்பதனை கவனத்தில் கொள்க]...\n🗺→ இன்றைய செய்திகள்- Tamil News Today\nமுதலில் தலைப்பு செய்திகள் 21.06.2021 திருகோணமலையில் திருடர்கள் தொடர்ந்து கைவரிசை அக்கரைப்பற்றில் வீதியில் நடமாடிய 29 ...\n\"என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி\"\n\" அன்னைக்கு அரணாக அப்பாவுக்கு தனயனாக அறிவிற்கு சுமாராக குடும்பத்தின் இளையவனாக அனைவருக்கும் திமிராக என்றும் முரடாக அத்தியடியில...\n\" என் இறுதி சடங்கில் என்னை எரிவனம் எடுத்து சென்று எரிக்க என் நேரடி தொடர்பை அறுக்க எல்லோரும் கூடி கதைப்பது கேட்குது\" ...\n\"சோதிடம் பற்றி ஒரு அலசல்\" / பகுதி: 07\nஒரு முறை தந்தை சேரலாதன் மற்றும் தமையன் செங்குட்டுவனுடனும் இளவரசன் இளங்கோ அமர்ந்திருந்தான். அப்போது அரசனைக் காண வந்த நிமித்திகன் ஒருவன் , அரச...\n😄 01 😄 கணவன் : டியர்…இன்னிக்கு ராத்திரி என்ன டிபன் மனைவி : (கடுங்கோபத்துடன்) ஒரு டம்ளர் விஷம் கணவன் : ஓ கே டியர். நான் வர கொஞ்சம் லேட்டா...\nபெண்கள் ஜீன்ஸ் அணிவது இந்திய கலாச்சார சீர்கேடா- ஜேசுதாஸ் பேச்சால் சர்ச்சை\n\" ஒரு பண்பாடு இல்லையென்றால் பாரதம் இல்லை நாம் பண்போடு வாழ்ந்திருந்தால் பாவமும் இல்லை ... \" இப்படி சமூக விழிப்புண...\nஇது ஒரு பொழுதுபோக்கு மட்டுமல்ல, நினைவாற்றலலை வளர்த்துக் கொள்ளும் ஒரு பக்கம். ஒரு திறமையினைக் கற்��து கடினம் ஆனால் அவற்றினை மறப்பது சுலபம். என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"}
+{"url": "https://www.udumalai.com/atram-tharum-aatrumathi-eral-valarppu.htm", "date_download": "2021-06-21T23:48:23Z", "digest": "sha1:KMRCZPGZHHKVCJHQAXHG26CW2R4IM7CQ", "length": 5608, "nlines": 189, "source_domain": "www.udumalai.com", "title": "ஏற்றம் தரும் ஏற்றுமதி இறால் வளர்ப்பு - டாக்டர் வெ.சுந்தரராஜ், Buy tamil book Atram Tharum Aatrumathi Eral Valarppu online, Dr.V.Sundararaj Books, விவசாயம்", "raw_content": "\nஏற்றம் தரும் ஏற்றுமதி இறால் வளர்ப்பு\nஏற்றம் தரும் ஏற்றுமதி இறால் வளர்ப்பு\nஏற்றம் தரும் ஏற்றுமதி இறால் வளர்ப்பு\nஏற்றம் தரும் ஏற்றுமதி இறால் வளர்ப்பு - Product Reviews\nஇயற்கை விவசாயம் இன்றைக்கு அவசியம்\nவறண்ட பூமியில் வளர்ந்து நிற்கும் 20000 செம்மரங்கள்\nவயல் மற்றும் சேமிப்புக் கிடங்குகளில் எலிக் கட்டுப்பாடு\nஉழைத்துக்கருத்த மனிதர்களும் செழித்த பச்சை மரங்களும்\nபன்னிரு காண்டம் - 200 (மூலமும் உரையும்)\nஅவளது கூரையின்மீது நிலா ஒளிருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://ta.newvisiontours.com/2194127-cmo-comportarse-in-malasaa", "date_download": "2021-06-21T22:52:20Z", "digest": "sha1:YLUDMHQ2I5C6QJZJRTMKB6QBL3KVAI7O", "length": 11888, "nlines": 43, "source_domain": "ta.newvisiontours.com", "title": "மலசானாவில் கோமோ நடத்தை | அனுபவங்கள் 2021", "raw_content": "\nடைம்போ டி லெக்சுரா 4 மினுடோஸ்\n1) நோசியோன்ஸ் டி லெங்குஜே. “Eo” இல் டெர்மினா லாஸ் பாலாப்ராஸ். டெர்ரேசியோ எஸ் டோமர்ஸ் உனா கான் கான் டோஸ் டெடோஸ் டி எஸ்புமா ய என் லா காலே, ஹாகா கோமோ ஹாகா, மெக்கானோ அகபார் லா நோச்சே என் உனா காசா பெகாண்டோட் போர் எல் ஸ்பாடிஃபை ஒய் போஸ்டுரியோ…, புவெனோ, போஸ்டுரியோ எஸ் டோடோ லோ டெமாஸ் ஹேஸ் என் மலாசானா.\n2) காலக்கெடு. தி ஹோரா டி சலிர் போர் மலாசனா எஸ் அக்வல்லா என் லா க்யூ இல்லை இருப்பு நிங்குனா பாசிபிலிடாட் டி க்யூ டஸ் பேட்ரெஸ் எஸ்டான் ஃபியூரா டி காசா. Por el día el barrio también mucho உள்ளது. டி மானானா பியூடெஸ் கம்ப்ரார் என் லா காலே மாஸ் குக்வி-எல் டிராமோ டி எஸ்பிரிட்டு சாண்டோ, இது ஜுவான் புஜோலின் பிளாசாவில் பின்தொடர்ந்து கொரெடெரா ஆல்டா-அலெடானோஸில் முடிந்தது. மீடியோடியா டைனெஸ் கியூ காமர் ஓ பெபர் என் அல்கான் சிட்டியோ மாடர்னோ கான் அன் வென்டனல் கிராண்டே என் எல் சே வீ பியென் . மெசிடா வென்டனெரா டி லா லிப்ரேசியா கான் பார் டிபோஸ் இன்பேம்ஸ் புண்டியா டபிள். Porque demuestra que eres una persona que puede estar cerca de unos libros sin que le pase nada.\n5) மாசிகா. டோடோ எல் முண்டோ கோனோஸ் லாஸ் எண்கள் டி லாஸ் ட்ரெஸ் ஆல்டிமோஸ் ��்ரூபோஸ் கியூ டெஜடோ கேர் என் அன் பார் டி மலாசானா அகபாஸ் டி பசார் டி மோடா. Es una regla del barrio que todo el mundo diga que lo conoce todo, así si siempre hay que pedir tarareos probatorios . நாடி சபே டி கியூ ஹப்லாஸ் என்றால், யா எரேஸ் டி.ஜே.\n6) காஸ்கோஸ். ஹே க்யூ லெவர் யூனோஸ் காஸ்கோஸ் கிராண்டஸ். டி மோமெண்டோ, ஒரு ஃபிரிஸ்பீயை விட ஒரு போக்கோ மெனோர்ஸ் . நீங்கள் போன் செய்தால் க்யூபோஸ் டி பாசுரா என் லாஸ் ஓரேஜாஸ் லெ லெவாஸ் ட்ரெஸ் மீஸ் டி அடெலாண்டோ அல் ஹைப்.\n7) டைன்டாஸ் டி புஃபாண்டிடாஸ். தேஜர் புஃபாண்டிடாஸ், ஒரு கப்கேக் வலைப்பதிவை இயக்குகிறார், செகுயர் ஜுகாண்டோ கான் மிஸ் அபாலோரியோஸ் ஒய் க்யூ பாப்பே எஸ்டே ஹார்டோ டி டெனெர்டே டோடோ எல் டியா போர் காசா எஸ் டோடோ லோ கியூ நெசிட்டாஸ் பாரா அப்ரிர் உனா டைண்டா என் மலசானா. காடுகா எ லாஸ் டோஸ் மீஸ்.\n8) கியூ போனர்ஸ். லாஸ் போடாஸ் போராளிகள் மகன் லா மோடா மாஸ் லாங்கேவா டி மலாசானா: எம்பெசரோன் எ லெவார் கான்சிடிண்டெடோ கான் லாஸ் மேனிஃபெஸ்டிசோனெஸ் டெல் 'நோ எ லா கெரா'. காம்பனலாஸ் கான் பாண்டலோன்ஸ் பிடிலோ ய யா டைன்ஸ் லா மிடாட் டெல் அட்யூண்டோ ரெசுவல்டோ பாரா சியெம்ப்ரே. ஒன் டியா நோ என்குவென்ட்ராஸ் லாஸ் போடாஸ் என்றால், பியூட்ஸ் அப்ரோவெச்சர் பாரா சமர்ப்பிப்பு எல் டோப்லாடிலோ டி லாஸ் பாண்டலோன்ஸ் ஒய் கியூ டெ வீன் லாஸ் கால்செட்டின்ஸ் டி கோலோர்ஸ்.\n9) பைசிஸ். கான்டிடாட் டி ஜென்டே ஆண்டான்டோ கான் லா பிசி டி லா மனோ என் மலாசானா எஸ் இன்வெர்சமென்ட் ப்ரொபொர்ஷனல் எ லா கான்டிடாட் டி ஜென்டே சுபிடா என் உனா பிசி என் குவால்கியர் ஓட்ரா பார்ட் டி மாட்ரிட். ஒரு மலாசெரோ டி கொராஸன் நுன்கா சாகா லா பிசி டெல் பேரியோ நி எல்லா மியூ ஒரு மெனுடோ போர்க், மொத்தம், டோஸ் டோஸ் பாஸோஸுக்கு சமர்ப்பிக்கிறார் . எஸ்குவினா டி கோலன் கான் லா பிளாசா டி சான் இல்டெபொன்சோவில் உள்ள குயின்டெசென்சியா டி லா பைசெக்ஸ்ப்ளோடேஷன் எஸ் எல் பார் லா பைசிக்லேட்டா. Tienen una bicicross, una bici de carreras colgada de una pared, cookies, brownies y nadie que haya ido hasta allí en bicicleta.\n11) கோக்டெலெரியாஸ். Si க்கு oído alguna variación de la historyia de que las coctelerías más o menos clónicas Adam & Van Eekelen y 1862 (calle Pez ambas) pertenecían a unos socios que Sepraron y uno montó la competencia justo enfrente, eres un moderno. யுனோஸ் பரேஸ் கான் யுனோஸ் கோக்டெலெரோஸ் புவெனசிமோஸ் கியூ மிரான் மால் மால் சி பைட்ஸ் அன் ஓட்கா கான் ரெட் புல், பெரோ க்யூ டம்போகோ டெ ஹேசன் அன் காம்பினாடோ போர்க் நோ லெஸ் அபெட்டீஸ் பிகார் ஹைலோஸ், மகன் அன் மலாசானா எ���் எஸ்டாடோ புரோ எல் குலே வேல் லா பெனா பகர் குவால்கியர் டிஸ்பரேட்.\n12) சமூக சிவப்புகள். நீங்கள் ஒரு ஆர்போலிட்டோ டி லா காலே ஒ டெ ரோடியாவில் சிக்காஸ் கிரிட்டாண்டோ “¡டுயிட்டோ கொனோசிடோ” ஒரு குழுவைக் குறிக்கிறீர்கள் என்றால், உங்களிடம் பசாடோ மலாசானா உள்ளது.\n13) லூயிஸ் ப்ரியா. லூயிஸ் ப்ரீ எஸ் மலசானா.\nஎதிர்கால பயணங்களைப் பற்றி சினிமாவும் தொலைக்காட்சியும் நமக்கு என்ன கற்பித்தன\nதனது இரண்டு குதிரைகளுடன் உலகம் முழுவதும் பயணம் செய்த இந்த கொருனாவின் ஆவண-யதார்த்தத்துடன் உலகம் முழுவதும் பயணம் செய்யுங்கள்\nஇன்றைய சந்திர கிரகணம் வெறுமனே கவனிக்கப்படாது.\nசெய்திகள், மதிப்புரைகள், பிரபலமான கட்டுரைகள்: அனைத்து மிதிவண்டிகள் பற்றி © 2017 - 2021 ஜூன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.newvisiontours.com/2197228-samaria-gorge-the-longest-gorge-in-greece", "date_download": "2021-06-21T21:39:38Z", "digest": "sha1:3PYYDIOVSCI3LSNSLA5MIK5VL67DWPCB", "length": 9581, "nlines": 41, "source_domain": "ta.newvisiontours.com", "title": "சமரியா ஜார்ஜ்: கிரேக்கத்தின் மிக நீளமான பள்ளம் | அனுபவங்களை 2021", "raw_content": "\nசமரியா ஜார்ஜ்: கிரேக்கத்தின் மிக நீளமான பள்ளம்\nசமரியா ஜார்ஜ்: கிரேக்கத்தின் மிக நீளமான பள்ளம்\nவாசிப்பு நேரம் 2 நிமிடங்கள்\n1962 முதல் ஒவ்வொரு ஆண்டும் சமாரியா ஜார்ஜ் மீண்டும் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டுள்ளது, ஐரோப்பாவின் இரண்டாவது மிக நீளமான பள்ளத்தாக்கு, பிரான்சில் வெர்டன் கோர்ஜஸுக்கு பின்னால் 20 கி.மீ நீளம் கொண்டது.\nவரலாற்றுக்கு முந்தைய பாறைகள், கிரீட்டின் வெள்ளை மலைகளின் சுண்ணாம்பு சிகரங்கள், நீரோடைகள் மற்றும் பைசண்டைன் கோயில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், வெனிஸ் கோட்டைகள் மற்றும் இரண்டாம் உலகப் போரின் தங்குமிடங்கள் வழியாக உங்களை அழைத்துச் செல்லும் 16 கி.மீ நீளமுள்ள பாதை .\nஇது கிரேக்கத்தில் நீங்கள் செய்யக்கூடிய மிகச் சிறப்பு வழிகளில் ஒன்றாகும் மற்றும் கிரீட் தீவுக்கு ஒரு அத்தியாவசிய நிறுத்தமாகும். தொடக்க புள்ளி சமாரியா தேசிய பூங்காவின் நுழைவாயிலான சைலோஸ்கலோவில் தொடங்குகிறது, இங்கிருந்து நீங்கள் 1, 230 மீட்டர் பாறை சாலை, மேலே செல்லும் வழியில் முதல் இரண்டு கிலோமீட்டர் பயணம், மற்றும் மீதமுள்ள பாதையில் பயணிப்பீர்கள். ஆனால், கவனமாக இருங்கள், இது ஒரு எளிய நடை அல்ல, ஏனென்றால் இது ஒரு பாறை நிலப்பரப்பு என்பதால் சில உடல் தகுதி தேவைப்படுகிறது.\nநீங்கள் இரும்பு வாயில்களை அடையும் வரை சுமார் ஏழு மணிநேர உல்லாசப் பயணம் (நீங்கள் எங்கும் இரும்பைக் காண மாட்டீர்கள் என்றாலும்), பின்னர் அகியா ரூமெலி, அங்கிருந்து லிபியா கடலை அடைய தொடர்ந்து நடந்து செல்லலாம்.\nசமாரியா ஜார்ஜைப் பார்வையிட மே சிறந்த நேரம் என்றாலும், அக்டோபர் 31 வரை, சுமார் 2, 000 பேர் இதைப் பார்க்கிறார்கள்.\n16 கி.மீ. © அலமி\nசுற்றுலா பாதை உருவாக்கப்பட்ட 1962 வரை சமரியா ஜார்ஜ் வரலாறு முழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் மூலோபாய இடமாக இருந்தது. முன்னதாக, இந்த நகரம் பள்ளத்தாக்கில் வசித்து வந்தது, ஆனால் அந்த ஆண்டிலிருந்து, மக்கள் மற்ற பகுதிகளுக்கு மாற்றப்பட்டனர், எனவே இன்று அவர்கள் நடைப்பயணத்தின் போது தங்கள் வீடுகளையும் தேவாலயங்களையும் பாராட்டலாம்.\nஉண்மையில், இந்த பாதையில் ஏழு எண் நிறுத்தம் சமரியா கிராமத்திற்கு சொந்தமானது , இது 1, 000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது, பாறைகளால் சூழப்பட்டுள்ளது மற்றும் சிறிய இயற்கை ஒளியுடன் (கோடையில் மட்டுமே). கிராமத்தில் நீங்கள் ஒரு மாகசாகி, ஒரு பொதுவான சிறிய கடை இருப்பீர்கள் .\nஇதை ஒரு சுற்றுலா பாதையாக மாற்றுவதற்கான முக்கிய காரணம், கிரெட்டன் காட்டு ஆட்டைப் பாதுகாப்பதே ஆகும், இது சமாரியா பள்ளத்தாக்குகள் வழியாகவும் நீங்கள் செல்லும். அக்ரிமி மற்றும் கிரி-கிரி என்பது ஒரு பாலூட்டியாகும், இது வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து உள்ளது.\nபாதுகாக்கப்பட்ட ஆடுகள், அக்ரிமி மற்றும் கிரி-கிரி. © அலமி\nஇந்த பாதையில் அறிகுறிகள் மற்றும் வன இடுகைகள் உள்ளன, ஆனால் உங்களுக்கு ஏதேனும் சிக்கல் இருந்தால், பூங்காவில் ஒரு மருத்துவர் இருப்பதால் நீங்கள் கவலைப்படாவிட்டாலும் கூட, ஒரு கழுதைதான் பிரதான நிலப்பகுதிக்குச் செல்லும்.\nசாலை முற்றிலுமாக அடையாளம் காணப்பட்டுள்ளது மற்றும் சுற்றுலாவிற்கு ஓய்வு நிறுத்தங்கள் அல்லது உங்கள் கேண்டீனை நீரூற்று நீரில் நிரப்புகிறது . ஆனால் அது ஒரு பாதுகாக்கப்பட்ட இடம் என்பதை நினைவில் கொள்ளுங்கள், எனவே நீங்கள் வந்தபோது அதைக் கண்டுபிடித்தது போலவே இருக்க வேண்டும், அதாவது மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும்.\nஇந்த வழிகாட்டியில் உல்லாசப் பயணத்தை ஒழுங்கமைக்க என்ன தேவை என்பதை நீங்கள் காண்பீர்கள்.\nகிரேக்கத்தின் மிகப்பெரிய பள்ளத்���ாக்கு கிரீட்டில் உள்ளது. © கெட்டி இமேஜஸ்\nமாட்ரிட் கேலரியைத் திறக்கிறது: இந்த வார இறுதியில் 43 கலைக்கூடங்கள் கதவுகளைத் திறக்கின்றன (இலவசமாக)\nஇலையுதிர்காலத்தில் நியூயார்க்கிற்கு வருவதற்கு பதின்மூன்று காரணங்கள்\nஇதுவரை அடைந்த பால்வீதியின் மிக முழுமையான படம் இது\nசெய்திகள், மதிப்புரைகள், பிரபலமான கட்டுரைகள்: அனைத்து மிதிவண்டிகள் பற்றி © 2017 - 2021 ஜூன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.newsview.lk/2021/06/blog-post_280.html", "date_download": "2021-06-21T22:18:54Z", "digest": "sha1:4X4EMD634LC2CNOMJWS73NHBPGJWFWC4", "length": 10562, "nlines": 64, "source_domain": "www.newsview.lk", "title": "நிதியுதவி வழங்க விரும்புபவர்கள் தாராளமாக உதவி செய்யலாம், ஒருவருக்கொருவர் விமர்சித்துக் கொள்ளும் தருணம் இதுவல்ல - இராஜாங்க அமைச்சர் அஜித் கப்ரால் - News View", "raw_content": "\nHome உள்நாடு நிதியுதவி வழங்க விரும்புபவர்கள் தாராளமாக உதவி செய்யலாம், ஒருவருக்கொருவர் விமர்சித்துக் கொள்ளும் தருணம் இதுவல்ல - இராஜாங்க அமைச்சர் அஜித் கப்ரால்\nநிதியுதவி வழங்க விரும்புபவர்கள் தாராளமாக உதவி செய்யலாம், ஒருவருக்கொருவர் விமர்சித்துக் கொள்ளும் தருணம் இதுவல்ல - இராஜாங்க அமைச்சர் அஜித் கப்ரால்\nகொவிட்-19 வைரஸ் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதியுதவி வழங்க விரும்புபவர்கள் தாராளமாக உதவி செய்யலாம். அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு ஒருவருக்கொருவர் விமர்சித்துக் கொள்ளும் தருணம் இதுவல்ல என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாரட் கப்ரால் தெரிவித்தார்.\nஅவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தல் மற்றும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கல் ஆகிய விடயங்களில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட்டுள்ளது.\nதற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் நிதி முகாமைத்துவத்தை நிலையான தன்மையில் பேணுவதற்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.\nகொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் முதலாம் சுற்று தாக்கத்தின் போது பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட 50 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க 25 பில்லியன் நிதியும், இரண்டாம் சுற்றில் பாதிக்கப்பட்ட 50 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க 25 பில்லியன் நிதியும் செலவிடப்பட்டுள்ளது.\nஅத்துடன் கடந்த ஏப்ரல் மாதம் தெரிவு செய்யப்பட்ட 30 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க 15 பில்லியன் நிதி செலவு செய்யப்பட்டது.\nபுதுவருட கொவிட் கொத்தணியினால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட 60 இலட்சம் குடும்பங்ளுக்கு நிவாரணம் வழங்க முதற்கட்டமாக 30 பில்லியன் நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது.\nநிவாரண நிதி வழங்கும் நடவடிக்கைகள் தற்போது நாடு தழுவிய மட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்றன.\nகொவிட்-19 தடுப்பூகளை பெற்றுக் கொள்ள அரசாங்கத்திடம் நிதி கிடையாது என ஒரு தரப்பினர் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்கள்.\nகொவிட தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள தேவையான நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது. நிதியுதவி வழங்க விரும்புபவர்கள் அரசியல் நோக்கங்களின்றி தாராளமான உதவி செய்யலாம்.\nபொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு துறைசார் அடிப்படையில் நிவாரணம் வழங்க உரிய தரப்பினருடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடி நிலையினை மக்கள் மீது ஒருபோதும் சுமத்தமாட்டோம் என்றார்.\nநேரம் என்பது எமது வாழ்வில் பெறுமதி வாய்ந்த ஒன்றாகக் காணப்படுவதால் நேரம் பொன் போன்றது எனப் பலரும் கூறுகின்றனர். ஆனால் நேரமானது வாழ...\nஇலங்கையில் தளர்த்தப்படுகின்றது பயணக்கட்டுப்பாடு : மாகாணங்களிடையே போக்குவரத்து தடை : ஒன்றுகூடல், கூட்டங்களுக்கு அனுமதியில்லை\nதற்போது அமுலில் உள்ள, பயணக்கட்டுப்பாடு ஏற்கனவே அறிவிக்கப்பட்டதற்கு அமைய, ஜூன் 21, திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு நீக்கப்படுமென, இராணுவத் ...\nதம் சொகுசு வாகனங்களை மக்களுக்காக அர்ப்பணித்து பிரபல பெளத்த தேரர்கள் முன்மாதிரியாக நடக்க வேண்டும் - மனோ கணேசன்\nவண எல்லே குணவன்ச தேரர், \"பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சம்பளத்தை பொது காரியங்களுக்காக அர்ப்பணிக்க வேண்டும்\" என கூறுகிறார். இது நல்...\nபயணத்தடை நீக்கப்பட்டாலும் கிழக்கில் தனிமைப்படுத்தல் தொடரும் : இதுவரை 239 பேர் மரணம் : 12 ஆயிரத்து 676 தொற்றாளர்கள் : உயர் ஆபத்தான வலயங்களாக மட்டக்களப்பு, காத்தான்குடி, களவாஞ்சிக்குடி, ஓட்டமாவடி, ஏறாவூர்\nபயணத்தடை நீக்கப்பட்டாலும் கிழக்கு மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் இருக்குமென, கிழக்கு மாகாண சு...\nதனிமைப்படுத்தப்பட்டுள்ள மீராவோடை, மாஞ்சோலைக் கிராமங்கள் : உதவிக் கரத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ள மீரா ஜும்ஆ பள்ளிவாயல்\nஓட்டமாவடி நிருபர் அ.ச.மு சதீக் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியான மீராவோடை கிழக்கு, மீராவோடை மேற்கு, மாஞ்சோலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://srilankamuslims.lk/%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2021-06-21T22:51:26Z", "digest": "sha1:7XPELMRWGTJXHGUOJZ6U5OV2KIM4YRUX", "length": 16468, "nlines": 68, "source_domain": "srilankamuslims.lk", "title": "இன, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளில்லாத ஐக்கிய இலங்கை மலர வேண்டி கிழக்கு ஊடக சங்கம் விடுத்துள்ள புத்தாண்டுச் செய்தி » Sri Lanka Muslim", "raw_content": "\nஇன, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளில்லாத ஐக்கிய இலங்கை மலர வேண்டி கிழக்கு ஊடக சங்கம் விடுத்துள்ள புத்தாண்டுச் செய்தி\nமனங்கொள்ளாத வெற்று வார்த்தைகளால்; இனங்களுக்கிடையிலான நல்லுறவையும், மக்களின் வாழ்க்கையில் அபிவிருத்தியையும் வேண்டி புத்தாண்டு மற்றும் பண்டிகைக் காலங்களில் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதிலும், பிரார்த்தனைகளில் ஈடுபடுவதிலும் எந்தவொரு பயனும் விளையப்போவதில்லை. அவ்வாறான எதிர்பார்ப்புக்கள் பலன் தர வேண்டுமாயின் அதற்காக நமது மனங்கொண்ட செயற்பாடுகள் அவசியமாகும் என கிழக்கு ஊடக சங்கம் விடுத்துள்ள தமிழ் சிங்களப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசங்கத்தின் தலைவர் புவி எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ், பொதுச் செயலாளர் வீ. பத்மஸ்ரீ ஆகியோர் மேற்படி சங்கத்தின் சார்பாக ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள புத்தாண்டுச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:\nஇந்த நாட்டில் தமிழ் – சிங்கள – முஸ்லிம் இன முரண்பாடுகள் வெளிப்படத் தொடங்கிய சுமார் மூன்று தசாப்த காலமாக ஒவ்வொரு வருடத்திலும் தமிழ் சிங்களப் புத்தாண்டுப் பிறப்பு நிகழ்ந்தே வந்துள்ளது. நாட்டிலுள்ள சமய, சமூக, அரசியல் தலைவர்கள் இப்புத்தாண்டுப் பிறப்பின்போது ஒவ்வொரு வருடத்திலும் தமிழ் சிங்கள மக்களின் வாழ்க்கையில் மலர்ச்சி ஏற்பட வேண்டும், நாட்டில் வாழும் சகல இன, மத மக்கள் மத்தியிலும் ஐக்கியமும் சமாதானமும் உருவாக வேண்டும், கடந்த காலங்களில் ஏற்பட்ட துன்ப துயரங்களின் வடுக்கள் யாவும் பிறக்கின்ற புதுவருடத்தில��ருந்து இல்லாதொழிய வேண்டும் என்றெல்லாம் பிரார்த்தித்தவர்களாக தத்தமது வாழ்த்து அறிக்கைகளை ஊடகங்களில் வெளியிட்டு வருவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.\nஎனினும் இவர்கள், புத்தாண்டுப் பிறப்பு நிகழ்ந்த நாளின் மறுதினத்திலிருந்து இத்தகைய தமது மேலான எதிர்பார்ப்புக்களுக்கு இவர்களே எதிரிடையாக இருந்து செயற்பட்டு வருகின்றனர். எங்கு பார்த்தாலும் இன, மத, பிரதேச வேறுபாட்டுக் குரோதங்கள் மென்மேலும் வளர்ச்சியடைந்தே காணப்படுகின்றன. மிக அபூர்வமாகவே சில சமாதான, ஐக்கிய நிகழ்வுகள் நாட்டில் நடைபெறுவதைக் காண முடிகிறது.\nகுறிப்பாக, அரசியல்வாதிகள் மத்தியிலிருந்து இந்தக் கறைகள் முற்றாக இல்லாதொழியும் நாள் வரை இத்தகைய பிரார்த்தனைகளும், வாழ்த்துக்களும் செல்மதியற்ற, நாம் எதிர்பார்க்கும் பலனைக் கொடுக்காத வெறும் சம்பிரதாய செயற்பாடுகளாகவே தொடர்ந்து கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. எனவே, இந்நாட்டில் அரசியலில் ஈடுபட்டிருக்கின்ற தமிழ் – சிங்கள – முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த அரசியல்வாதிகள் இப்புத்தாண்டு மற்றும் பண்டிகைக காலங்களில் தெரிவிக்கின்ற வாழ்த்து அறிக்கைகளில் குறிப்பிடுவதைப்போன்று தமது அரசியல் சார்ந்த செயற்பாடுகளிலும் பரஸ்பரம் விட்டுக்கொடுப்புக்களுடனும், புரிந்துணர்வுடனும்,\nமனிதாபிமானத்துடனும், முழுநாட்டின் நலன் கருதியும் செயற்பட வேண்டும். அப்போதுதான் இவர்களின் வார்த்தைகளின்படி உண்மையான பலன் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் கிடைக்கும்.\nஇதற்கு உதாரணமாகவே நாம் இன, மத, பிரதேச வேறுபாடுகளைத் தூக்கியெறிந்து விட்டு, மனிதர்கள் என்ற அடிப்படையிலும், ஊடகம் என்கிற பெரும் குடும்ப வலையமைப்பிற்குள் நின்று பலருக்கும் பல நல்ல செய்திகளை எடுத்துச் சொல்லக் கடமைப்பட்டவர்கள் என்ற பொறுப்புணர்விலுமாக எமது கிழக்கு ஊடக சங்கத்தைத் தொடங்கியுள்ளோம்.\nஇதில் காத்தான்குடியைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர் தலைவராகவும், ஆரையம்பதி மற்றும் நாவற்குடா பிரதேசங்களைச் சேர்ந்த தமிழர்கள் முறையே செயலாளர், பொருளாளர்களாகவும், கோறளைப்பற்று பிரதேசத்திலுள்ள இன்னொரு முஸ்லிம் சகோதரி உப செயலாளராகவும் கருமமாற்றுவதோடு, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த 30 தமிழ் – முஸ்லிம் சகோதரர்கள் இதுவரை உறுப்பினர்களாகவும் இணைந்துள்ளனர்.\nஒரு ஊடக சங்கத்தில் இவ்வாறு இன, மத, பிரதேச வேறுபாடுகளின்றி ஊடகக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து செயற்படுவதைப் போன்று, இந்த நாட்டையும், நாட்டு மக்களையும் அரசியல் ரீதியாகத் தலைமை தாங்கி வழி நடாத்துவோரும் தமது செயற்பாடுகளை பிறக்கப் போகின்ற புத்தாண்டில் இருந்தாவது இன, மத, மொழி, பிரதேச வேறுபாடுகளின்றி முன்னெடுக்கத் திடசங்கற்பம் கொண்டு அவ்வாறே செயற்படவும் வேண்டும் என்பதையே எமது கிழக்கு ஊடக சங்கம் இப்புத்தாண்டுப் பிறப்பில் எதிர்பார்ப்பாகக் கொண்டுள்ளது.\nபிரதேச சபைகள் தொடக்கம் நாடாளுமன்றம் வரை இந்த இன, மத, மொழி, பிரதேச வேறுபாடற்ற அரசியலாளர்கள் அதிகாரக் கதிரைகளில் இருந்து மக்களின் நலன்களையும், தேசத்தின் வளர்ச்சியையும் கருத்திற் கொண்டு செயற்படத் துணிய வேண்டும். அவ்வாறு செயற்படும் போதிலேயே இவ்வருடப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி என பல்வேறு சமய, சமூக, அரசியல் தலைவர்களும் தெரிவித்திருக்கின்ற உயர்ந்த வார்த்தைகள் அர்த்தமுள்ளதாக எது தாய்த்திருநாட்டில் விளைச்சலைக் கொடுக்கும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.\nஇன்று காங்கேசன்துறையிலிருந்து அம்பாந்தோட்டை வரை, புத்தளத்திலிருந்து மட்டக்களப்பு வரை சிங்கள மேலாதிக்கமே அரசியலுட்பட அனைத்துத் துறைகளிலும் தமிழ் பேசும் சிறுபான்மையினரைச் சிறுமைப்படுத்தி அதிகாரக் கோலோச்ச விரும்புகின்றது. இந்நிலையில் ‘தமிழ் – சிங்கள புதுவருடம்’ மாத்திரம் வருடத்திற்கொரு முறை எம்மிடையே வருவதிலும், அது பகட்டுக்குக் கொண்டாடப்படுவதிலும், அதன்போது வார்த்தைகளை நிரப்பிய வாழ்த்து அறிக்கைகளை ஊடகங்களுக்கு விடுத்து தங்களின் அரசியல் முகங்களை மக்கள் மத்தியில் வருடத்திற்கொரு முறை திணித்துக் கொள்வதிலும் என்ன அர்த்தம் உள்ளது\nஎனவே, இப்புத்தாண்டுப் பிறப்பின் முதல் மாதத்திலேயே எமது நாட்டில் நல்லாட்சி நிர்வாகத்திற்கான புதிய அத்திவாரம் ஒன்று இடப்பட்டிருப்பதை தமிழ் சிங்கள மக்கள் தமது கருத்திற்கொண்டு, தத்தமது சமய, சமூக, அரசியல் தலைமைகளிடம் இன, மத, மொழி, பிராந்திய வேற்றுமைளற்ற ஐக்கிய இலங்கையை எமக்காகவும், எமது சந்ததிகளுக்காகவும் உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இப்புத்தாண்டுக்கால சமய, கலாசார நிகழ்வுகளினூடாக வலியுறுத்த வேண்டும் என எமது கிழக்கு ஊடக சங்கம் வேண்டுகோள் விடுத்து, மன்மத புத்தாண்டைக் கொண்டாடும் அனைருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.\n90 நாட்களை கடந்த ஆசாத் சாலியின் கைது\nவார்த்தமானி வெளியாகியும், உடல்களை அடக்கம் செய்யாமல் வேண்டுமென்றே அதிகாரிகள் தாமதப்படுத்துகின்றனர்.\n‘புலம்பெயர் சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து இலங்கைத் தாயகத்தில் இனவாதமற்ற ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க உழைப்போம்’\nகண்டி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முஸ்லிம் மீடியா போரம் பிரதிநிதிகள் விஜயம்: இழப்புகளை முறையாக ஆவணப்படுத்தவும் நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.asfo.store/%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2021-06-21T22:31:14Z", "digest": "sha1:ID23GT34OXPI7AR3PONO2TZ3GDJNRRGU", "length": 34626, "nlines": 597, "source_domain": "ta.asfo.store", "title": "சன்ஸ்கிரீன்கள் - ASFO ஸ்டோர்", "raw_content": "\nஉடல்நலம் மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு\nஉடல்நலம் மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு\nபெண்கள் உள்ளாடை & ஷேப்வேர்\nமூட்டுகள் மற்றும் சோர்வுற்ற கால்கள்\nமுடி முகமூடிகள் மற்றும் ஆழமான கண்டிஷனர்கள்\nபேன் மற்றும் நிட்ஸ் சிகிச்சைகள்\nவிமானம் மற்றும் சுவாச உதவி உபகரணங்கள்\nஆடைகள், எரிவாயு மற்றும் அமுக்கங்கள்\nபூச்சி மற்றும் பூச்சி விரட்டிகள்\nஇரத்த அழுத்தம் மற்றும் டென்சியோமீட்டர்கள்\nஅழகு கருவிகள் & தொழில்நுட்பம்\nவாய்வழி துவைக்க & மவுத்வாஷ்\nபெண்கள் உள்ளாடை & ஷேப்வேர்\nஃபாஸ்டர்னர்கள் மற்றும் அறுவை சிகிச்சைக்கு பிந்தைய கர்டில்ஸ்\nசோளம் & காலஸ் நீக்கிகள்\nகால் கிரீம்கள் & லோஷன்கள்\nஓய்வு மற்றும் மீள் காலுறைகள்\nஅடி மற்றும் சோர்வுற்ற கால்கள்\nகர்ப்பம் மற்றும் அண்டவிடுப்பின் சோதனைகள்\nபாட்டில் வார்மர்ஸ் & பாட்டில் ஸ்டெர்லைசர்\nபாட்டில் தீவனம் மற்றும் பாகங்கள்\nசன்பெட்ஸ், பூங்காக்கள் மற்றும் பயண படுக்கைகள்\nதாய் & குழந்தையின் சன்ஸ்கிரீன்கள்\nபுகுபதிகை / பதிவு செய்தல்\nஉங்கள் மின்னஞ்சல் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்:\nஉங்கள் கடவுச்சொல்லை நினைவில் வைத்திருக்கிறீர்களா\nகீழே உள்ள தகவல்களை நிரப்பவும்:\nஏற்கனவே ஒரு கணக்கு உள்ளதா\nமுடி முகமூடிகள் மற்றும் ஆழமான கண்டிஷனர்கள்\nபேன் மற்றும் நிட்ஸ் சிகிச்சைகள்\nஉடல்நலம் மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு\nவிமானம் மற்றும் சுவாச உதவி உபகரணங்கள்\nஆடைகள், எரிவாயு மற்றும் அமுக்கங்கள்\nபூச்சி மற்றும் பூச்சி விரட்டிகள்\nஇரத்த அழுத்தம் மற்றும் டென்சியோமீட்டர்கள்\nஅழகு கருவிகள் & தொழில்நுட்பம்\nவாய்வழி துவைக்க & மவுத்வாஷ்\nபெண்கள் உள்ளாடை & ஷேப்வேர்\nஃபாஸ்டர்னர்கள் மற்றும் அறுவை சிகிச்சைக்கு பிந்தைய கர்டில்ஸ்\nசோளம் & காலஸ் நீக்கிகள்\nகால் கிரீம்கள் & லோஷன்கள்\nஓய்வு மற்றும் மீள் காலுறைகள்\nஅடி மற்றும் சோர்வுற்ற கால்கள்\nகர்ப்பம் மற்றும் அண்டவிடுப்பின் சோதனைகள்\nபாட்டில் வார்மர்ஸ் & பாட்டில் ஸ்டெர்லைசர்\nபாட்டில் தீவனம் மற்றும் பாகங்கள்\nசன்பெட்ஸ், பூங்காக்கள் மற்றும் பயண படுக்கைகள்\nதாய் & குழந்தையின் சன்ஸ்கிரீன்கள்\nமூட்டுகள் மற்றும் சோர்வுற்ற கால்கள்\n1 தயாரிப்புகளில் 36 - 245 ஐக் காட்டுகிறது\nகாட்சி: ஒரு பக்கத்திற்கு 36\nAvene அவேன் சோலார் ஸ்ப்ரே SPF 50+ 200 மிலி\nகிங்காம் விச்சி ஐடியல் சோலைல் பால் பாதுகாப்பான் ஈரப்பதமூட்டும் முகம் மற்றும் உடல் SPF 30 300 மிலி\nகிங்காம் விச்சி ஐடியல் சோலைல் கிரீம் பழைய 3in1 SPF 50 50 மிலி\nஎஸ்விஆர் எஸ்.வி.ஆர் சன் செக்யூர் ஏ.கே டி.எம் 50 மிலி பாதுகாக்கவும்\nBioderma பயோடெர்மா ஃபோட்டோடெர்ம் ப்ரான்ஸ் ஸ்ப்ரே SPF 50+ 200 மிலி\nBioderma கலர் SPF 50+ 40 மிலி கொண்ட பயோடெர்மா ஃபோட்டோடெர்ம் மேக்ஸ் கிரீம்\nBioderma பயோடெர்மா ஃபோட்டோடெர்ம் ஏ.கே.என் மேட் எஸ்.பி.எஃப் 30 40 மிலி\nBioderma பயோடெர்மா ஃபோட்டோடெர்ம் SPF50 + டச் கவர் தங்கம் 40 ஜி\nBioderma பயோடெர்மா ஃபோட்டோடெர்ம் ப்ரான்ஸ் எஸ்.பி.எஃப் 30 ஸ்ப்ரே 200 மிலி\nBioderma பயோடெர்மா ஃபோட்டோடெர்ம் ஏ.ஆர் கிரீம் எஸ்.பி.எஃப் 50+ 30 மிலி\nலா ரோச் போசே லா ரோச்-போசே போஸ்டெலியோஸ் சன் ஜெல் 400 மிலி பழுதுபார்ப்பவர்\nலா ரோச் போசே லா ரோச்-போசே ஆன்டெலியோஸ் எஸ்.பி.எஃப் 50 வயது சரியான 50 மிலி\nலா ரோச் போசே லா ரோச்-போசே ஆன்டெலியோஸ் பால் ஈரப்பதமூட்டி SPF50 + 250 மிலி\nலா ரோச் போசே லா ரோச் போசே ஆன்டெலியோஸ் திரவ SPF50 + 50 மிலி அட்டோபிக்\nHeliocare கேப்ஸ் ஹெலியோகேர் அல்ட்ரா எக்ஸ் 30 எக்ஸ் 3 டி\nHeliocare ஹீலியோகேர் மேம்பட்ட எக்ஸ்எஃப் ஜெல் எஸ்.பி.எஃப் 50 50 மிலி\nHeliocare ஹெலியோகேர் 360 இன்விசிபிள் ஸ்ப்ரே SPF 50+ 200 மிலி\nஇஸ்டின் சன்ஸ்கிரீன் இஸ்டின் ஃப்யூஷன் ஸ்போர்ட் ஜெல் SPF50 100 மிலி\nஇஸ்டின் ஃபோட்டோபுரோடெக்டர் இஸ்டின் வெளிப்படையான ஈர��ான தோல் தெளிப்பு 250 மிலி 50\nஇஸ்டின் குழந்தை சன்ஸ்கிரீன் இஸ்டின் வெளிப்படையான தெளிப்பு ஈரமான தோல் 250 மிலி 50\nரெனே ஃபுர்டரர் சன் 200 மிலிக்கு பிறகு ரெனே ஃபுர்டரர் ஷாம்பு நியூட்ரி-பழுதுபார்க்கும்\nலா ரோச் போசே ஷாகா ஆன்டெலியோஸ் திரவ அல்ட்ரா ரெசிஸ்டண்ட் SPF 50+ 50 மிலி லா ரோச் போசே\nகிங்காம் ஈரமான தொழில்நுட்பத்துடன் விச்சி ஐடியல் சோலைல் பால் ஜெல் அல்ட்ராஃபுண்டென்ட் எஃப்.பி.எஸ் 50200 மிலி\nகிங்காம் ஈரமான தொழில்நுட்பத்துடன் விச்சி ஐடியல் சோலைல் பால் ஜெல் அல்ட்ராஃபுண்டென்ட் எஸ்.பி.எஃப் 30 200 மிலி\nகிங்காம் விச்சி ஐடியல் சோலைல் ஃபேஸ் கிரீம் SPF 50+ 50 மிலி\nகிங்காம் விச்சி ஐடியல் சோலைல் பால் பாதுகாப்பான் ஈரப்பதமூட்டும் முகம் மற்றும் உடல் SPF 50+ 300 மிலி\nகிங்காம் விச்சி ஐடியல் சோலைல் ஃபேஸ் கிரீம் எஸ்.பி.எஃப் 50 உலர் தொடு 50 மிலி\nகிங்காம் விச்சி கேபிடல் சோலைல் எஸ்.பி.எஃப் 30 ஸ்ப்ரே 200 மில்லி ஆன்டிசிட்ராடானோ\nஸ்கின்சூட்டிகல்ஸ் ஸ்கின்சூட்டிகல்ஸ் மேட் மினரல் யு.வி. பாதுகாப்பு எஸ்.பி.எஃப் 30 30 மிலி பாதுகாக்கிறது\nஸ்கின்சூட்டிகல்ஸ் ஸ்கின்சூட்டிகல்ஸ் அல்ட்ரா ஃபேஷியல் டிஃபென்ஸ் எஸ்.பி.எஃப் 50 30 மிலி பாதுகாக்கிறது\nசெஸ்டெர்மா செஸ்டெர்மா அலோ ஜெல் 250 மிலி ஹைட்ராலோ\nBioderma பயோடெர்மா ஃபோட்டோடெர்ம் ஸ்ப்ரே செல்ப் டானிங் 150 மிலி\nBioderma பயோடெர்மா ஃபோட்டோடெர்ம் மேக்ஸ் SPF50 + ஸ்ப்ரே 400 மிலி\nBioderma பயோடெர்மா ஃபோட்டோடெர்ம் மேக்ஸ் SPF50 + ஸ்ப்ரே 200 மிலி\nBioderma பயோடெர்மா ஃபோட்டோடெர்ம் திரவ APRE சோலைல் 500 மிலி\nபக்கம் 1 / 7 அடுத்த\nஉடனடி கப்பல் போக்குவரத்துக்கான பொருட்கள்.\nவீட்டை விட்டு வெளியேறாமல் உங்களுக்கு தேவையான அனைத்தும்.\nவருடத்தில் 365 நாட்கள் ஆதரவு.\nஉங்கள் எல்லா கேள்விகளுக்கும் மருந்தியல் குழு.\nவீட்டை விட்டு வெளியேறாமல் பாதுகாப்பாக வாங்கவும்.\nரத்து செய்தல், பரிமாற்றம் மற்றும் வருமானம்\nதொழில்நுட்ப இயக்கம்: டிரா. லிஜியா ச ous சா\nASFO ஸ்டோர், அவெனிடா சிடோனியோ பைஸ், 379, அறை 1.13, போர்டோ, 4100-468 இல் தலைமையகத்துடன்.\nசட்டப்பூர்வ நபர் எண் 501 950 931 மியா வணிக பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது, பதிவு செய்யப்பட்ட மூலதனம் 105,000.00 €.\nஎங்கள் பட்டியலில் சேர்ந்து புதிய தயாரிப்புகள், சிறப்பு பிரச்சாரங்கள் மற்றும் செய்திகளுக்கான விழிப்பூட்டல்களைப் பெறுங்கள்.\nநான் படித்து ஏற்கிறேன் தனியுரிமை கொள்கை.\nஅமெரிக்கன் எக்ஸ்பிரஸ் ஆப்பிள் சம்பளம் டிக்கெட் டின்னர்ஸ் கிளப் டிஸ்கவர் இணைப்பை ஹைபர்கார்டு ஜேசிபி மாஸ்டர்கார்டு பேபால் ஸ்யாந்ட்யாந்டர் நிகழ்ச்சி\nஇப்போது அதை வாங்க உடன் பணம் செலுத்துங்கள் மேலும் கட்டணம் விருப்பங்கள்\nஉங்கள் பயனர் அனுபவத்தை மேம்படுத்தவும், உங்கள் தேவைகளுக்கு ஏற்ப உள்ளடக்கத்தை வழங்கவும் இந்த தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. மேலும் நான் ஏற்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/csk-will-not-part-ways-with-suresh-raina-ahead-of-ipl-2021.html?source=other-stories", "date_download": "2021-06-21T21:59:48Z", "digest": "sha1:DEGOXO2UP2YWXMAEH2JJYUPIR46QHIWP", "length": 13489, "nlines": 56, "source_domain": "tamil.behindwoods.com", "title": "CSK Will Not Part Ways With Suresh Raina Ahead Of IPL 2021 | Sports News", "raw_content": "\n'இனி சென்னை அணியில்'... 'அவர் விளையாடுவாரா, மாட்டாரா'... 'ரெய்னா குறித்து'... 'CSK நிர்வாகம் கொடுத்த முக்கிய அப்டேட்'... 'ரெய்னா குறித்து'... 'CSK நிர்வாகம் கொடுத்த முக்கிய அப்டேட்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஅடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னா சிஎஸ்கேவிற்காக விளையாடுவாரா என்பது குறித்து அணி நிர்வாகம் முக்கிய தகவலைப் பகிர்ந்துள்ளது.\nஇந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா நேற்று மும்பை நைட் கிளப்பில் விதிமுறைகளை மீறியதாக கைது செய்யப்பட்டு, பின் சில நிமிடங்களில் பெயிலில் விடுதலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் ஏற்பட்ட பரபரப்பு குறைவதற்குள் தற்போது ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. முன்னதாக தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தாண்டு ஐபிஎல் போட்டியிலிருந்து வெளியேறிய ரெய்னா தொடர் முழுவதுமாகவே விளையாடவில்லை. இதற்கு ரெய்னாவின் குடும்ப உறுப்பினர்கள் சிலர் கொள்ளையர்களால் கொல்லப்பட்டது, சென்னை அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட மோதல் எனப் பல காரணங்கள் கூறப்பட்டது.\nஇதையடுத்து அடுத்த சீசனிலும் ரெய்னா சென்னை அணிக்காக விளையாட வாய்ப்பில்லை எனக் கூறப்பட்ட நிலையிலேயே தற்போது சுரேஷ் ரெய்னாவை அணியிலிருந்து நீக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை என சிஎஸ்கே அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசியுள்ள சிஎஸ்கே நிர்வாகத்தினர், \"சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே தொடர்ந்து அணியில் நீடிப்பார். அவர் கைது குறித்து செய்தியில் மட்டுமே படித்தோம். இதற்கும் ஐபிஎல்லிற்கும் தொடர்பு இல்லை. அவரை நீக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை\" எனத் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து அடுத்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக ரெய்னா விளையாடுவது உறுதியாகியுள்ளது.\n'காரில் போடும் பம்பரால் வரும் பெரிய ஆபத்து'... 'பம்பர்களை அகற்றாவிட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம்'... தமிழகம் முழுவதும் அதிரடி சோதனை\n.. இரண்டே நாளில் 'மீண்டும் ஒரு புதிய' வகை கொரோனா.. பேரதிர்ச்சியில் உலக நாடுகள்.. பேரதிர்ச்சியில் உலக நாடுகள். 'கொரோனா முடியுமா\n'உருமாறி வேகமாக பரவும் புதுரக கொரோனா வைரஸ்’... ‘தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்’.,.\n’.. ‘குப்பை கட்டணத்துக்கு குட் பை’ - மின்னல் வேகத்தில் சென்னை மாநகராட்சியிடம் இருந்து வந்த அடுத்த அறிவிப்பு\n‘57 வயதில் காதல் கல்யாணம்’.. மணமேடையிலேயே அடிச்ச ‘அதிர்ஷ்ட’ காத்து.. சந்தோஷத்தில் துள்ளிக் குதித்த மாப்பிள்ளை..\n“கோலிக்கு ஒரு ரூலு... நடராஜனுக்கு ஒரு ரூலா... பாவம்யா, நடராஜன்...” - தமிழக வீரருக்காக கோபத்தில் கொந்தளித்த முன்னாள் வீரர் - என்ன நடந்தது, நடராஜனுக்கு\n‘கிளப்பில் நடந்த கைது சம்பவம்’... ‘வருத்தம் தெரிவித்து ரெய்னா அளித்த விளக்கம்’...\n‘சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும்’... ‘நடக்கப் போகும் டி20 உலகக் கோப்பை போட்டி’... ‘வெளியான தகவல்’...\n'அதிரடி' வீரரை குறி வைக்கும் 'சென்னை சூப்பர் கிங்ஸ்'... சூசகமாக தெரிவித்த 'சிஎஸ்கே' கோச்... உச்சகட்ட எதிர்பார்ப்பில் 'ரசிகர்கள்'\nபுத்தாண்டு முதல் குப்பையைக் கொட்டுவதற்கு கட்டணம்.. சென்னை மாநகராட்சி ‘அதிரடி’ அறிவிப்பு..\nஅந்த குறிப்பிட்ட ‘நேரத்தை’ தவிர இனி எல்லோரும் பயணிக்கலாம்.. தெற்கு ரயில்வே ‘முக்கிய’ அறிவிப்பு..\n'ப்ரித்வி ஷாவ மட்டும் தூக்கிடாதீங்க... அடுத்த போட்டிக்கு அவரு டீம்ல இருக்கணும்'... 'ஆஸ்திரேலிய ஜாம்பவான் சொல்லும் காரணம்'... 'ஆஸ்திரேலிய ஜாம்பவான் சொல்லும் காரணம்\n'இந்தியா புறப்பட்ட கேப்டன் கோலி’... ‘கிளம்புவதற்கு முன் சொன்ன வார்த்தை’... ‘வெளியான தகவல்’...\n'நாம ஒன்னு நெனச்சா... அது ஒரு பக்கம் திரும்புது யா'.. 'இதுக்கும் '2020'க்கும் ஏதாவது லிங்க் இருக்குமோ'.. 'இதுக்கும் '2020'க்கும் ஏதாவது லிங்க் இருக்குமோ'.. ஸ்டீவ் ஸ்மித் 'மூட் அவுட்'.. ஸ்டீவ் ஸ்மித் 'மூட் அவுட்'\n“சென்னை மக்கள் மறந்துட்டாங்க போல.. 2021-ஐ குடும்பத்தோட ஆரம்பிங்க.. ICU-வுடன் அல்ல” - ‘அலெர்ட்’ செய்து ட்வீட் போட்ட சுகாதார நி��ுணர்\n.. எப்படி 'இது' நடந்துச்சு'.. வீரர்களிடம் சரமாரி கேள்வி... லாக் ஆன கங்குலி... கோபத்தில் கொந்தளித்த ஜெய் ஷா\n‘அவரெல்லாம் உடனே ஆஸ்திரேலியா அனுப்ப தேவையில்ல’... ‘சில நேரங்களில் இப்படியும் நடக்கும்’... ‘ராஜீவ் சுக்லா விளக்கம்’...\n‘கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா திடீர் கைது’... ‘மும்பை கிளப் ஒன்றில் நடந்த சோதனைக்குப் பிறகு’... ‘போலீசார் அதிரடி நடவடிக்கை’...\n'ஃபிட்னஸ நிரூபிச்சு ஆஸ்திரேலியா போயும்'... 'ரோஹித் சர்மாவுக்கு எழுந்துள்ள புது சிக்கல்'... 'அப்போ எப்போதான் அவரு விளையாடுவாரு'... 'அப்போ எப்போதான் அவரு விளையாடுவாரு\nகிரிக்கெட் உலகின் முதல் தமிழ் வர்ணனையாளர்... ‘சாத்தான்குளம்’ அப்துல் ஜப்பார் காலமானார்.. “அழகிய தமிழ் பேசிய ஒலிபரப்பாளர்” - கமல்ஹாசன் அஞ்சலி\n‘ஒருவழியா குறைஞ்சுதுன்னு பெருமூச்சு விடுறதுக்குள்ள’.. பிரிட்டனில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த பயணிக்கு கொரோனா உறுதி .. ‘புதிய ரக கொரோனா வைரஸ் இருக்கிறதா .. ‘புதிய ரக கொரோனா வைரஸ் இருக்கிறதா’ - சுகாதாரத் துறை சொல்வது என்ன\n'நடராஜனும் தான் அப்பா ஆனாரு...' அவர் மேட்ச விட்டுட்டு போனாரா... 'அவருக்கு ஒரு நியாயம்...' கோலிக்கு ஒரு நியாயமா... 'அவருக்கு ஒரு நியாயம்...' கோலிக்கு ஒரு நியாயமா... - இந்திய அணியின் முன்னாள் கேப்டன் காட்டம்...\nமயங்க், பிரித்வியை விட 'அவரு' தான் சிறந்த டெஸ்ட் ப்ளேயர்... - இந்திய வீரர் குறித்து ரிக்கி பாண்டிங்...\n'நீங்கள் இருவரும் சீனியர் வீரர்கள் தானே’... ‘இப்டி நீங்களே செய்யலாமா’... ‘வார்னிங் கொடுத்த இந்திய கிரிக்கெட் நிர்வாகம்’...\n'... 'அவரு தரமான வீரர் தான், ஆனா'... 'உறுதியாக சொல்லும் ஆஸி. வீரர்\n‘அதெல்லாம் இப்ப வேணாம்’... ‘2022 ஐபிஎல் போட்டியில் பாத்துக்கலாம்’... ‘பிசிசிஐ எடுத்த உறுதியான முடிவு’... ‘வெளியான தகவல்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.adminmedia.in/2021/06/blog-post_60.html", "date_download": "2021-06-21T21:57:36Z", "digest": "sha1:CK2O7IUZ5YJMGKE6GN6MWNL7YP3SOLEZ", "length": 5175, "nlines": 62, "source_domain": "www.adminmedia.in", "title": "மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா..? முதல்வர் இன்று ஆலோசனை..! - ADMIN MEDIA", "raw_content": "\nJun 10, 2021 அட்மின் மீடியா\nதமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின்இன்று ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.\nகொரானா இரண்டாம் அலை காரணமாக மே 10ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.தற்போது நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் ஜூன் 14ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது\nஇந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் மேலும் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாகவும், தளர்வுகள் வழங்கப்படுவது தொடர்பாகவும் தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார் என தகவல்\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\n1 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான புது புத்தகங்களை இந்த லிங்க்கின் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்\nBREAKING தமிழகத்தில் ஜூன் 28ஆம் தேதி ஊரடங்கு நீட்டிப்பு... முழு விவரம்\nமுதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளிக்க வேண்டுமா\nஅரசு வழக்கறிஞர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nமொபைல் மூலம் அனைத்து இ பதிவுகளும் விண்ணப்பிப்பது எப்படி\nஅமைப்புசாரா தொழிலாளர்கள் உறுப்பினர் பதிவை இனி ஆன்லைனில் செய்யலாம்.விண்ணப்பிக்க கிளிக் செய்யுங்கள்\nFACT CHECK காசியாபாத்தில் முதியவரை அடித்த 3 பேரை பொதுமக்கள் அடிக்கும் வீடியோ : உண்மையா\nஉங்கள் ஸ்மார்ட்கார்டில் ,பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம், குடும்பதலைவரை மாற்றம் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chennaivasthu.com/tag/health/", "date_download": "2021-06-21T21:35:38Z", "digest": "sha1:63FMSZYAPQMER3YCUPJCZT66A4BJW3BW", "length": 13917, "nlines": 84, "source_domain": "www.chennaivasthu.com", "title": "health Archives — Chennai Vastu", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nஅற்புதமான வாழ்க்கைக்கு வழி வகுக்கும் ஸ்ரீ சுப்ரமண்ய அஷ்டோத்ரம்\nஸ்ரீ_சுப்ரமண்ய_ #அஷ்டோத்ரம் ஓம் ஸ்கந்தாய நமஹ ஓம் குஹாய நமஹ ஓம் ஷண்முகாய நமஹ ஓம் பால நேத்ரஸதாய நமஹ ஓம் ப்ரபவே நமஹ {5} ஓம் பிங்களாய நமஹ ஓம் க்ருத்திகா ஸனவே நமஹ ஓம் சிகிவாஹுனாய நமஹ ஓம் த்விஷட் புஜாய நமஹ ஓம் த்விஷண் நேத்ராய நமஹ {10} ஓம் சக்தி தராய நமஹ ஓம் பிஸிதாஸ ப்ரபஞ்சனாய நமஹ ஓம் தாரகாஸர ஸம்ஹாரிணே … Read more\nநாணயத்தின் இரு பக்கங்களிலும் தலை\nஇரு நாட்டுப் படைகளுக்கும் இடையே வெகு மும்முரமாக சண்டை நடந்து கொண்டிருந்தது.எதிரி நாட்டுப் படையிடம் கிட்டத்தட்ட தோற்றுவிட்ட நிலை. ஆனாலும் தாய்நாட்டுப் படைத் தளபதிக்கு போரை இழக்கமாட்டோம் என்ற அசாத்திய நம்பிக்கை. ஆனால் துணைத் தளபதி உள்ளிட்ட அவன் வீரர்களுக்கு அந்த நம்பிக்கை கிஞ்சித்தும் இல்லை. எல்லோரும் ஓடுவதில் குறியாக இருந்தனர்.என்னதான் நம்பிக்கை இருந்தாலும், வீரர்களில்லாம் தனி ஆளாய் என்ன செய்ய முடியும்கடைசி நாள் சண்டை. போர்க்களத்துக்குப் போகும் வழியில் ஒரு கோயிலைக் கண்டார்கள்.உடனே தளபதி … Read more\n 5 வயதில் தனியாக நடக்க முடிந்தால், அது வெற்றி 10 வயதில் தனியாக வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்பினால், அது வெற்றி 10 வயதில் தனியாக வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்பினால், அது வெற்றி 15 வயதில் நல்ல நண்பர்கள் கிடைத்தால், அது வெற்றி 15 வயதில் நல்ல நண்பர்கள் கிடைத்தால், அது வெற்றி 19 வயதில், வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றால், அது வெற்றி 19 வயதில், வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றால், அது வெற்றி 22 வயதில் பட்டதாரியாக பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறினால், அது வெற்றி 22 வயதில் பட்டதாரியாக பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறினால், அது வெற்றி 24 வயதில் நல்ல வேலை கிடைத்தால், அது வெற்றி . … Read more\nவெற்றி என்பது ரொம்ப சிம்பிள்.\nவெற்றி என்பது ரொம்ப சிம்பிள். ஒவ்வொரு செயலுக்கும் இன்னொரு எதிர்வினை உண்டு இது நியுட்டனின் மூன்றாவது விதி. அது நல்லதாகவும் இருக்கலாம்; கெட்டதாகவும் இருக்கலாம். ”For every action there is an equal and opposite reaction” இதனை உயர் நிலை கல்வி காலத்தில் படித்திருக்கிறோம், நாம் ஒவ்வொரு செயலைச் செய்யும் பொழுதும், அதைச் செய்யலாமா வேண்டாமானு குழப்பமாக இருக்கும். வாலிப வயதில்”லவ் பண்ணலாமா, வேண்டாமா” என்பது போல தான் இதுவும். இந்த ‘வேண்டாம்’ … Read more\nஒரு குடும்பத்தின் பெண் வெற்றி பெற தீர்மானிக்கும் மூலைகளான தென்கிழக்கு மற்றும் வடமேற்கு ஆகும், அங்கு அவைகளைப்பற்றி\nஒரு மூலைகளை பற்றிய விளக்கம் தென்கிழக்கு தென்கிழக்கில் படுக்கை இருக்கும் பட்சத்தில் குடும்பத்தின் தலைவர் அங்கே கண்டிப்பாக படுக்கக்கூடாது. கழிவுநீர் தொட்டி, கழிவறை, கிணறு, போர் போன்ற அமைப்புக்கள், மேல்நிலைத் தண்ணீர்; தொட்டி, மூடப்பட்ட படிக்கட்டு அமைப்பு ஆகிய விஷயங்கள் அங்கு அமையக்கூடாது. இந்தப் பகுதியைவிட்டு வீட்டினுள் சமையலறை அமைப்பது மிகப் பெரிய தவறு. போர்ட்டிக்கோ அமைப்பு கண்டிப்பாக வரக்கூடாது. இங்கே என்ன வரலாம் என்று சொன்னால் … Read more\nபிலவ ஆண்டு ஆனி 7 வாஸ்த��� ஜோதிட பலன்கள்\nதமிழக வாஸ்து நிபுணர் | சென்னை வாஸ்து நிபுணர்\nஇன்று மகா சுதர்சன ஜெயந்தி\nபிலவ ஆனி 6 |வாஸ்து ஜோதிடம்\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/04/08224904/murder.vpf.vpf", "date_download": "2021-06-21T22:04:56Z", "digest": "sha1:XK43SWXAI3ERKK3NERBT4WHNKXPVPVHR", "length": 14382, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "murder || கட்டையால் தாக்கி தொழிலாளி கொலை", "raw_content": "Sections செய்திகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nகட்டையால் தாக்கி தொழிலாளி கொலை + \"||\" + murder\nகட்டையால் தாக்கி தொழிலாளி கொலை\nதாராபுரம் அருகே மதுக்கடை பாரில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கட்டையால் தாக்கி தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக அவருடைய நண்பரை போலீசார் தேடி வருகிறார்கள்.\nதாராபுரம் அருகே மதுக்கடை பாரில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கட்டையால் தாக்கி தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக அவருடைய நண்பரை போலீசார் தேடி வருகிறார்கள்.\nஇந்த கொலை குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது\nதிருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள காங்கேயம்பாளையத்தை சேர்ந்தவர் ஜான் வெஸ்லி (வயது 58). இவர் தாராபுரம் தாலுகா அலுவலகம் முன்பு அமர்ந்து அங்கு வரும் பொதுமக்களுக்கு மனு எழுதிக்கொடுத்து வந்தார். இவருடைய மனைவி கமலா (50). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகிறார்கள்.\nஜான்வெஸ்லியின் நண்பர் அதே பகுதியை சேர்ந்த சங்கிலி (58). இவர் போர்வெல் லாரியில் வேலை செய்து வருகிறார். தினமும் மாலையில், ஜான்வெஸ்லியும், அவருடய நண்பர் சங்கிலியும், சந்திராபுரத்தில் உள்ள மதுக்கடை பாரில் மது அருந்துவதை வழக்கமாக கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு, ஒருவரையொருவர் தாக்கிக்கொள்வதாகவும் கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில், ஜான் வெஸ்லியும், அவருடைய நண்பர் சங்கிலியும், சந்திராபுரத்தி்ல் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று, அங்கு மதுவாங்கி அருகில் உள்ள பாரில் வைத்து, குடித்துக்கொண்டிருந்தனர். மதுபோதை அதிகமானதும், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த சங்கிலி, அருகில் கிடந்த கட்டையை எடுத்து, ஜான் வெல்ஸியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ஜான் வெல்ஸிக்கு, உடல் முழுவதும் காயம் ஏற்பட்டது. இதனால் ரத்தக் காயங்களுடன், ஜான் வெஸ்லி தனது வீட்டிற்கு வந்தார். அங்கு பாரில் நடந்த விவரத்தையும், சங்கிலி தாக்கிய விவரத்தையும் மனைவியிடம் தெரிவித்தார்.\nஅதன்பின்னர் ஜான் வெஸ்லி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு செல்லாமல் வீட்டில் படுத்துக்கொண்டார். இந்த நிலையில் நேற்று காலையில் நீண்ட நேரமாகியும், ஜான் வெஸ்லி படுக்கையை விட்டு எழுந்திருக்க வில்லை. இதையடுத்து அவருடைய மனைவி அவரை எழுப்ப முயன்றார். அப்போது ஜான்வெஸ்லியின் உடம்பு முழுவதும் எறும்பு கூட்டம் மொய்த்துக்கொண்டிருந்தது. அப்போதுதான் அவர் இறந்து இருப்பது தெரியவந்தது. இது குறித்து தாராபுரம் போலீசுக்கு கமலா தகவல் தெரிவித்தார். உடனே துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயராம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று, ஜான் வெஸ்லி உடலை பார்வையிட்டனர்.\nஅப்போது அவருடைய உடலில் பல்வேறு இ்டங்களில் காயங்கள் இருந்தன. இதையடுத்து அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சந்திராபுரத்தில் உள்ள டாஸ்மாக் பாரில், ஜான் வெஸ்லிக்கும், சங்கிலிக்கும் இடையே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், சங்கிலி அருகில் கிடந்த கட்டையை எடுத்து ஜான் வெஸ்லியை தாக்கியதில் அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும், ஆனால் ஜான் வெஸ்லி ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெறாததால், உயிரிழந்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சங்கிலியை தேடி வருகிறார்கள்.\nகட்டையால் தாக்கி தொழிலாளி கொலை\n1. சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு: ரெய���ல்வே கோட்டம் அறிவிப்பு\n2. ஊரடங்கு தளர்வுகள் அமல்: பூங்காக்களில் ஆர்வமுடன் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள்\n3. கொரோனா பரவல் கட்டுக்குள் வர மக்களின் ஒத்துழைப்புதான் காரணம்: மு.க.ஸ்டாலின்\n4. இந்தியாவில் புதிதாக 70,421 பேருக்கு கொரோனா: 4 ஆயிரத்தை நெருங்கிய பலி\n5. நாடு முழுவதும் ரெயில்கள் மூலம் 30 ஆயிரம் டன் ஆக்சிஜன் வினியோகம்\n1. மைசூரு மாவட்டத்தில் பயணிகளை ஏற்றவோ-இறக்கவோ கூடாது; கே.எஸ்.ஆர்.டி.சி. உத்தரவு\n2. சென்னை ஐஸ்-அவுசில் பயங்கரம் கோவில் உண்டியலை உடைத்து, காவலாளி படுகொலை சிறுவர்கள் நடத்திய வெறியாட்டம்\n3. சைதாப்பேட்டையில் வாலிபர் படுகொலை; மனைவியின் காதலனை தேடும் போலீசார்\n4. திருந்தி வாழும்படி அறிவுரை கூறியதால் ஆத்திரம் நண்பரின் தலையில் பூந்தொட்டியை போட்டு கொலை செய்த வாலிபர்\n5. கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை; அதிர்ச்சியில் தந்தையும் சாவு\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/679211-transgenders-ditributing-food-for-orphans-in-streets-of-trichy.html", "date_download": "2021-06-21T22:00:15Z", "digest": "sha1:HXYBRFRG7VG76O3LD2RMNAEY7JYWMJU5", "length": 16632, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "திருச்சியில் ஆதரவற்ற சாலையோரவாசிகளுக்கு உணவு வழங்கும் திருநங்கையர் குழு | transgenders ditributing food for orphans in streets of trichy - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜூன் 22 2021\nதிருச்சியில் ஆதரவற்ற சாலையோரவாசிகளுக்கு உணவு வழங்கும் திருநங்கையர் குழு\nதிருச்சி ஜோசப் கல்லூரி சாலையில் ஆதரவற்ற, வீடற்ற சாலையோரவாசிகளுக்கு இன்று உணவு வழங்கிய திருநங்கையர் குழுவினர்.\nஆதரவற்ற, வீடற்ற சாலையோரவாசிகள் 150 பேருக்கு, ஊரடங்கையொட்டி நாள்தோறும் உணவு வழங்கி வருகின்றனர் 6 பேர் அடங்கிய திருநங்கையர் குழுவினர்.\nதிருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரியானா, நமீதா, உமா, பர்வீன், மாயா, ஸ்டெபி. திருநங்கையர்களான இவர்கள் 6 பேரும், ஆதரவற்ற, வீடற்ற சாலையோரவாசிகள் 150 பேருக்கு, ஊரடங்கையொட்டி நாள்தோறும் உணவு வழங்கி வருகின்றனர்.\nஇது குறித்து, ரியானா கூறுகையில், \"எங்களைப் பார்த்து சாப்பிட்டாயா என்று கேட்பவர்கள் மிகவும் சொற்பம். இந்தநிலையில், ஆதரவற்ற நிலையில் சாலைகளில் சுற்றித்திரிவோரின் நிலை மிகவும் பரிதாபமானது. வ���க்கமான நாட்களில் அவர்களுக்கு எப்படியாவது உணவு கிடைத்துவிடும்.\nஆனால், தளர்வற்ற ஊரடங்கு நாட்களில் உணவு கிடைப்பது மிகவும் கஷ்டம். இதையும், எங்களால் என்ன செய்ய முடியும் என்பதையும் யோசித்து கடந்தாண்டு ஊரடங்கின்போது உணவு வழங்கும் பணியைத் தொடங்கினோம்.\nதொடர்ந்து, நிகழாண்டும் முழு ஊரடங்கு தொடங்கிய முதல் நாளில் இருந்தே உணவு வழங்கி வருகிறோம். 6 பேரும் ஒருங்கிணைந்து சமைத்து வாகனத்தில் எடுத்துச் சென்று, உணவு கிடைக்காதவர்களைக் கண்டறிந்து தினமும் வழங்கி வருகிறோம். சொந்த செலவில், எனது முகநூல் நண்பர்கள் செய்யும் உதவியுடன் நாங்கள் உதவி வருகிறோம்.\nஇந்தத் திட்டத்துக்காக உதவி செய்பவர்களுக்கு செலவழித்த விவரங்களை அனுப்பிவிடுகிறோம். ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு உரிய அனுமதி பெற்று அரசு மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு பாதாம் பால், ரொட்டி வழங்கவுள்ளோம்\" என்றார்.\nஇதனிடையே, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநகர் மாவட்டச் செயலாளர் லெனின், இந்திய மாணவர் சங்க மாநகர் மாவட்டச் செயலாளர் மோகன்குமார் ஆகியோர் இவர்களது சேவையை அறிந்து இன்று நேரில் சென்று வாழ்த்தினர்.\nகோவையில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று கிடைக்காமல் அவதி\n4 ஆண்டுகளாக கிடப்பில் பணி நிரந்தர அரசாணை; கணினி உதவியாளர்கள் வேதனை\nதமிழகத்துக்கு தடுப்பூசி; டெண்டரில் யாரும் பங்கேற்கவில்லை: மா.சுப்பிரமணியன்\nபழங்குடி மக்கள் 100% தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்\nதிருச்சி மாவட்டம்திருநங்கைகள்கரோனா வைரஸ்கொரோனா வைரஸ்ஊரடங்குTrichy districtTransgendersCorona virusLockdownONE MINUTE NEWS\nகோவையில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று கிடைக்காமல் அவதி\n4 ஆண்டுகளாக கிடப்பில் பணி நிரந்தர அரசாணை; கணினி உதவியாளர்கள் வேதனை\nதமிழகத்துக்கு தடுப்பூசி; டெண்டரில் யாரும் பங்கேற்கவில்லை: மா.சுப்பிரமணியன்\nஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு;...\nமுதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு; நோபல் பரிசுபெற்ற...\nபெட்ரோல், டீசல் விலை விவகாரம்; திமுகவின் இரட்டை...\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன்...\nநீட் தேர்வு ரத்து என்றீர்களே; என்னாச்சு\nமுதல்வரின் டெல்லி பயணம் சொல்லும் சேதி\nநாளை சர்வதேச யோகா தினம்: நாடுமுழுவதும் பல்வேறு...\nகூடங்குளத்தில் ரூ.1.5 கோடியில் நிமிடத்துக்கு 500 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கூடம்\nபுதுச்சேரியில் நாளை முதல் மதுபானக்கடைகள் இரவு 9 வரை இயங்கலாம்: திரைப்பட, தொலைக்காட்சி...\nதொண்டர்களுக்காக இனிமேல் பின்வாங்க மாட்டேன்: அதிமுக நிர்வாகியுடன் சசிகலா பேசிய ஆடியோ வெளியீடு\nதமிழகத்தில் இன்று 7,427 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 439 பேருக்கு பாதிப்பு:...\nகோயில்களைத் திறக்க வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சூடமேற்றி ஆர்ப்பாட்டம்\nஉய்யக்கொண்டான் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ரூ.175 கோடியில் திட்டம்: ஸ்மார்ட் சிட்டி...\nசசிகலாவையோ, அவரது குடும்பத்தையோ ஒருபோதும் ஏற்க மாட்டோம்: திருச்சியில் அதிமுக தீர்மானம்\nஅதிமுக ஆட்சியில் மடிக்கணினி கிடைக்காமல் விடுபட்டவர்கள் உட்பட அனைத்து மாணவர்களுக்கும் 'டேப்'- அமைச்சர்...\nஜூன் 6 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்\nகோவையில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று கிடைக்காமல் அவதி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.luckylookonline.com/2009/05/blog-post_31.html", "date_download": "2021-06-21T21:56:21Z", "digest": "sha1:MDDRGZXCYPFXPXX7LXS3TXLDPLVRSV2J", "length": 21356, "nlines": 245, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: புதுப்பேட்டை!", "raw_content": "\nசெல்வராகவன் இயக்கிய படமல்ல. சென்னையின் டெட்ராய்ட். அண்ணாசாலையிலிருந்து தாராப்பூர் டவர்ஸ் அருகே லெஃப்ட் அடித்து நேராக போனால் சிந்தாதிரிப்பேட்டை. பாலத்தில் இடதுபக்கமாக திரும்பினால் புதுப்பேட்டை. இருசக்கர வாகன நட்டு போல்ட்டிலிருந்து மெர்சிடிஸ் பென்ஸ் காரின் ஸ்பேர் பார்ட்ஸ் வரை கிடைக்குமிடம்.\nகிட்டத்தட்ட அறுபதாண்டுகள் பழமை வாய்ந்த மோட்டார் மார்க்கெட் இது என்கிறார்கள். ஆயிரம் கடைகள் இருக்கிறது. எல்லாக் கடைகளுமே இரும்புக் குப்பைகளால் நிரப்பப் பட்டிருக்கிறது. இந்த பகுதிக்கு ‘ஆட்டோ நகர்' என்று பெயர் வைக்க வேண்டுமென்பது இப்பகுதி வியாபாரிகளின் நீண்டநாள் கோரிக்கை. கடை வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் ‘பாய்'கள். ஆங்காங்கே ‘இன்ஷா அல்லா' அதிகமாக கேட்கமுடிகிறது.\nபொதுவாக இந்த இரண்டு பத்திகளையும் வாசிப்பவர்களுக்கு விவகாரமாக எதுவும் தெரிந்திருக்காது. பொல்லாதவன் படத்தில் தனுஷின் பைக் தொலைந்துவிடும் அல்லவா உடனே தனுஷ் போய் தேடும் இடம் புதுப்பேட்டை. மண்ணில் புதைக்கப்பட்ட பல்சர் ஒன்றை காட்டுவார்களே உடனே தனுஷ் போய் தேடும் இடம் புதுப்பேட்டை. மண்ணில் புதைக்கப்பட்ட பல்சர் ஒன்றை காட்டுவார்களே அந்த இடம் தான் புதுப்பேட்டை. சென்னையிலும், புறநகரிலும் எந்த பைக் தொலைந்தாலும் எல்லோரும் ஓடிப்போய் தேடுவது புதுப்பேட்டையில் தான். தேடிய எவருக்குமே இதுவரை பைக் திரும்ப கிடைத்ததாக சரித்திரமில்லை. பத்தே நிமிடத்தில் ஒரு பைக்கை பார்ட் பார்ட்டாக பிரித்து போடக்கூடிய வல்லுநர்கள் நிறைந்த இடம் இது.\nசீப்பாக காருக்கும், டூவீலருக்கும் ஸ்பேர் பார்ட்ஸ் ஏதாவது வேண்டுமென்றால் தாராளமாக புதுப்பேட்டைக்கு போகலாம். செகண்ட் ஹேண்டில் நீங்கள் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத விலைக்கு எதுவேண்டுமானாலும் கிடைக்கும். அந்த காலத்து பேபி ஸ்கூட்டருக்கான ஸ்பேர் பார்ட்ஸ் கூட இன்னமும் இங்கே கிடைக்கிறதென்றால் பார்த்துக் கொள்ளுங்கள். சுமார் ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்பிற்கான கார் ஆடியோ செட்டை நம் நண்பர் ஒருவர் இங்கே இருபதாயிரத்துக்கு முடித்துக்கொண்டு வந்தார் என்றால் நம்ப கடினமாக தானிருக்கும்.\nஇங்கே ஒவ்வொரு தெருவிலும் ஒவ்வொன்று ஸ்பெஷல். டூவீலர் ஸ்பேர் பார்ட்ஸ் வாங்க வெங்கடாச்சல நாயக்கன் தெரு. லைட், இண்டிகேட்டர், மீட்டர் போன்ற எலக்ட்ரிக்கல் சமாச்சாரங்களுக்கு வெங்கடாச்சல ஆசாரி தெரு. கார், வேன் ஸ்பேர்களுக்கு ஆதித்தனார் சாலை. ஒட்டுமொத்தமாக பாடியே (சேஸிங் வகையறாக்கள்) வேண்டுமானால் கூவம் சாலை.\nபுதுப்பேட்டைக்குள் நுழைந்ததுமே ‘இன்னா சார் வோணும் சொல்லு சார். எதா இருந்தாலும் கொடுத்துடலாம்' என்று எதிர்படும் எல்லா கடைக்காரர்களுமே சொல்லி வைத்தாற்போல கேட்பார்கள். நான் போன அன்று இன் செய்த சட்டையை எடுத்து விட்டேன், தலையை கலைத்து விட்டுக் கொண்டேன். வாயில் ஒரு மாணிக்சந்த் போட்டு, இல்லாத கடுமையை ஒரு ‘கெத்'துக்காக முகத்தில் வைத்துக்கொண்டேன். மூஞ்சை பார்த்து ஏமாளி என்று முடிவுகட்டிவிடக்கூடாது இல்லையா\n“சிடி டான் டேங்க் வேணும்ணா. இருக்கா\n”நேரா போய் ரெண்டாவது ரைட் அடி”\nரெண்டாவது ரைட்டு ரொம்ப குறுகலானது. டூவீலர் போவதே கடினம். இருபக்கமும் ஏராளமான வண்டிகள் கடைகள் முன்பாக நிறுத்தப்பட்டிருக்கும். தெரியாத்தனமாக ஒரு ஆட்டோக்காரர் உள்ளே நுழைந்துவிட்டாலும் போதும். செம்மொழியில் அர்ச்சனை கிடைக்கும். “த்தா.. பிஸ்னஸ் அவர்லே எவண்டா மயிரு மாதிரி வண்டியை உள்ளே எட்தாந்தது\nரெண்டாவது ரைட்டு அடித்தால் இருபுறமும் பெட்ரோல் டேங்குகள் தோரணமாக கட்டிவிடப்பட்டிருந்தன. பல்சர், யூனிகார்ன் என்று லேட்டஸ்ட் ப்ரீமியர் பைக்குகளின் டேங்குகளும் கிடைக்கிறது. அப்படியே புத்தம்புதுசாக ஒரிஜினல் பெயிண்டின் கருக்குலையாமல். ஒவ்வொரு கடையாக ”டாங்க் இருக்கா” என்று கேட்டால் “எண்ணாண்டே டான் டேங்க் இல்லை, ஆனா ஆறாவது கடையிலே இருக்கும்” என்று தன் சகப்போட்டியாளர்களுக்கே பிஸினஸ் பிடித்துக் கொடுக்கிறார்கள். ஆறாவது கடையில் ஒரு பாய் உட்கார்ந்திருந்தார்.\n”சிடி டான் டேங்க் வேணும்னா. இருக்கா\nவண்டியை விட்டு இறங்கவே கொஞ்சம் பயமாகதானிருக்கிறது.\n“எறங்கி வாண்ணா. மேல இருக்கு. மாடிக்கு போ எடுத்து கொடுப்பாங்க”\nவண்டியை ஓரமாக நிறுத்தி, சைட் லாக் போட்டால், ”சைட் லாக் போடாதே” என்கிறார். கொஞ்சம் தயங்கியதுமே புரிந்துகொண்டவராக “புதுப்பேட்டைலே மட்டும் எவன் வண்டியும் திருடுபோவாது\nதயங்கியபடியே வண்டியை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே மாடிக்கு சென்றேன். தரையே தெரியாத அளவுக்கு வண்டிகளின் ஸ்பேர் பார்ட்ஸ். மேலேயும் ஒரு பாய்.\n“சிடி டான் டேங்க் வேணும்னே”\nஒரு பையனை அனுப்பி “சாருக்கு ஒரு டாங்க் எடுத்துக் கொடு\nபையன் உள்ளே எங்கேயோ அழைத்துப் போனான். சில படிக்கட்டுகள் ஏறி, சில படிக்கட்டுகள் இறங்கி சந்து மாதிரி போய்க்கொண்டே இருக்கிறது. கீழே விட்ட வண்டி என்னாகுமோ என்ற பயம் வேறு. ஒரு அறைக்கதவை திறந்து லைட் போட்டான். உள்ளே குறைந்தபட்சம் நூறு, நூற்றி ஐம்பது பெட்ரோல் டேங்குகளாவது இருந்திருக்கும். கவரில் சுற்றிவைக்கப்பட்ட ஒரு டாங்கை கொடுத்து “போய் அண்ணன் கிட்டே ரேட் பேசிக்கோ” என்றான் அந்தப் பையன்.\n“என் வண்டிலே வயலட் ஸ்டிக்கரு. இது பிரவுனா இருக்கே\n“இங்கல்லாம் அப்படித்தான். கிடைக்கிறதை () தான் கொடுக்க முடியும்”\nவேறு வழியின்றி அண்ணனிடம் போய் ரேட் பேசினேன்.\n“பரவால்லை ரேட்டு சொல்லிக்கொடுண்ணா” - வெளியே நின்ற வண்டி என்ன கதியோ\n“புதுசு மூவாயிரத்து இருநூறு இன்னிக்கு ரேட்டு. எங்களாண்டியேவா தம்பி\nநான் ஐநூறில் ஆரம்பித்து ஆயிரத்த��� நூறுக்கு வந்தேன். அவர் நூறு, இருநூறாக குறைத்துக் கொண்டே வர நான் இருபத்தைந்து, ஐம்பதாக ஏறிக்கொண்டே வந்தேன். கடைசியாக ஆயிரத்து இருநூறில் முடிந்தது. அச்சு அசலாக புது டேங்க். ஷோருமில் வாங்கியிருந்தால் எனக்கு இரண்டாயிரம் ரூபாய் கூடுதல் ஆகியிருக்கும்.\nடேங்கை எடுத்துக்கொண்டு வேகவேகமாக தாவிக்குதித்து என் வண்டிக்கு ஓடினால்.. நல்லவேளை எதுவும் ஆகவில்லை. கீழே கடையில் இருந்த பாய் புன்னகைத்தார்.\n”வேறு எது வேணும்னாலும் வாங்க. ஊடு எங்கேருக்கு\nவண்டியை வெளியே எடுத்துக் கொண்டுவரும்போது தெருமுனையில் ஒரு புது ஸ்பெளண்டரை அக்கு அக்காக பிரித்துக் கொண்டிருந்தார்கள். எதிர்காலத்தில் எவனுக்காவது ஸ்பெளண்டர் டேங்க் வேண்டுமென்றால் பாய் கடையில் சகாய விலைக்கு கிடைக்கும்.\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் ஞாயிறு, மே 31, 2009\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\nகுழந்தை எனும் மேஜிக் வார்த்தை\nபிரச்சாரம் - யாரு பெஸ்ட்\nபோயஸ்கார்டன் அங்காள பரமேஸ்வரி மகிமை\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.luckylookonline.com/2014/05/blog-post_26.html", "date_download": "2021-06-21T23:22:16Z", "digest": "sha1:ZDPGCLOA4SCLGFWAZRYE2IUGEP64DH4V", "length": 26138, "nlines": 225, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: ஜென்ம ஜென்மமாய் தொடரும் காதல்", "raw_content": "\nஜென்ம ஜென்மமாய் தொடரும் காதல்\nபெற்றோரின் இளம் வயது ரொமான்ஸை பிள்ளைகள் காணும் சந்தர்ப்பம் நம் சமூகத்தில் குறைவு. நமக்கு நன்கு நினைவு தெரிகிறபோது அப்பாவுக்கு காதோரத்தில் நரையும், பின் தலையில் சொட்டையும் விழுந்துவிடுகிறது. தளர்ந்துபோன அம்மா மூட்டுவலியால் அவதிப்படுகிறார். இரத்த அழுத்தம் சோதிக்க அடிக்கடி மருத்துவரிடம் போகிறார். குடும்பப் பிரச்சினைகள் காரணமாக இருவரும் இணக்கமாக பேசிக்கொள்வதை காட்டிலும் ஒருவர் மீது ஒருவர் ’சுள்’ளென்று எரிந்துவிழும் காட்சிகளைதான் அதிகம் காண நேரும். இளம் வயது அம்மாவும், அப்பாவும் ‘ஐ லவ் யூ’ சொல்லிக்கொண்டு மரத்தை சுற்றி ‘டூயட்’ பாடுவதை அவர்கள் பெற்ற குழந்தைகள் காணக்கூடிய வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்\nநடைமுறைக்கு சாத்தியமில்லை என்றாலும் ஜஸ்ட் கற்பனை செய்து பாருங்கள். இந்த அழகான கற்பனையைதான் திரையில் ஓட்டியிருக்கிறார் இயக்குனர் விக்ரம் குமார். தமிழில் ‘அலை’ என்றொரு மொக்கைப் படத்தை எடுத்தவர். அடுத்து மாதவனை வைத்து அவர் இயக்கிய ‘13-பி யாவரும் நலம்’, நீண்டகாலத்துக்கு பிறகு தமிழில் வெளிவந்த வெற்றிகரமான பேய்ப்படம். தெலுங்கில் இவர் இயக்கிய ‘இஷ்க்’, இந்த தலைமுறையின் இதயத்தை திருடாதே. தொடர் தோல்வியால் துவண்டுப் போயிருந்த நடிகர் நிதினுக்கு கம்பேக்.\nஅக்கினேனி குடும்பத்தைச் சார்ந்த நாகார்ஜூனாவுக்கு ஓர் ஆசை. அப்பா நாகேஸ்வரராவ் நாடறிந்த நடிகர். தேவதாஸை மறக்க முடியுமா சென்னையில் இயங்கிக் கொண்டிருந்த தெலுங்கு திரையுலகத்தை, அன்னபூர்ணா ஸ்டுடியோ மூலமாக ஹைதராபாத்துக்கு ‘ஷிப்ட்’ செய்தவர் அவர்தான். நாகார்ஜூனாவும் வெற்றிகரமான நடிகராக தென்னிந்தியாவில் அறியப்பட்டாயிற்று. அக்கினேனேனி குடும்பத்தில் அவரது இரண்டாம் மனைவியாக இணைந்த அமலாவும் பெரிய நடிகை. அடுத்த தலைமுறையாக அவரது மகன் நாக சைதன்யாவும் ஆறேழு படங்களில் நடித்துவிட்டார். இளையமகன் அகிலும் தடாலடி என்ட்ரிக்காக வரிசையில் காத்து நிற்கிறார். எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக அடுத்தடுத்து மூன்று தலைமுறையாக ஆந்திராவில் கலைச்சேவை செய்யும் அக்கினேனி குடும்பத்தின் பெருமையை பறைசாற்றும் விதமாக ஒரு படம். இதில் மூன்று தலைமுறை நடிகர்களின் திறமையும் வெளிப்பட வேண்டும்.\nதன்னுடைய இந்த கனவுப்படத்துக்கு இயக்குனர்களிடம் ’ஸ்க்ரிப்ட்’ கேட்க ஆரம்பித்தார். ஏகப்பட்ட பேர் கதை சொன்னார்கள். எல்லாமே சாதாரணமானதாக நாகார்ஜூனாவுக்கு தோன்றியது. அப்போது ‘இஷ்க்’ பெரிய ஹிட். எனவே விக்ரம்குமாரிடமும் கதை சொல்ல சொன்னார். அவர் சொன்ன லைன் நன்றாக இருக்கவே, டோலிவுட்டின் எஸ்.பி.எம்.மான ராகவேந்திராராவிடம் இந்த கதையை எடுக்கலாமா என்று நாகார்ஜூனா ஆலோசித்தார். “ரொம்ப சிக்கலான கதையா இருக்குப்பா. கொஞ்சம் சிம்ப்ளிஃபை பண்ணி பண்ணச் சொல்லு. நல்லா வரும்” என்றார் அவர்.\nஓராண்டு உழைப்புக்கு பிறகு விக்ரம்குமார் திரைக்கதையாகவே சுமார் இரண்டரை மணி நேரம் விவரித்த கதை நாகார்ஜூனாவுக்க��� அப்படியே ஓக்கே. “அப்பா கிட்டேயும் சொல்லிடுங்களேன்”. தொண்ணூறு வயது நாகேஸ்வரராவ் பொறுமையாக கதை கேட்டார். ஒவ்வொரு காட்சியையும் திரும்பத் திரும்ப சொல்லச் சொல்லி மனதுக்குள் ஏற்றிக்கொண்டார். சொல்லி முடிக்க விக்ரமுக்கு ஆறு மணி நேரம் ஆயிற்று. “எல்லாம் சரியா வந்திருக்கு. ஆனா காமெடி குறைச்சல். சீரியஸான சிக்கலான கதை. காமெடியா சொன்னாதான் எடுபடும். நான் பெரிய ஆளுன்னுலாம் நினைக்காம என்னையும் காமெடியன் ஆக்கிடு. என் பேரன் சைதன்யா சகட்டு மேனிக்கு என்னை நாஸ்தி பண்ணுறமாதிரி சீன் ரெடி பண்ணு” என்றுகூறி ஸ்க்ரிப்ட்டை ஓக்கே செய்தார். படத்துக்கு டைட்டில் வைத்தவரும் நாகேஸ்வரராவ்தான். அக்கினேனி குடும்பம் ஒட்டுமொத்தமாக இணைந்து ‘நாம்’ என்று சொல்வதைப் போன்ற பொருள் வரும்படி ‘மனம்’ என்று பெயர் வைத்தார். தனக்கு மிகவும் பிடித்த நடிகரான அமிதாப் படத்தில் ஒரு காட்சியாவது வரவேண்டும் என்று நாகேஸ்வரராவ் கண்டிஷனே போட்டார். பொருத்தமான வேடம் எதுவும் இல்லையென்றாலும் தன் மருமகள் அமலா, இன்னொரு பேரன் அகில் ஆகியோரையும் திரையில் காட்டியாக தெரிந்தாகவேண்டும் என்று இயக்குனரை வற்புறுத்தினார்.\nதமிழில் முன்பு ‘பிராப்தம்’ என்று சாவித்திரி தயாரித்த திரைப்படம், சிவாஜியின் நடிப்பில் வெளிவந்து படுதோல்வி அடைந்தது. அந்த கதையையே கொஞ்சம் பட்டி தட்டி கமர்ஷியல் டிங்கரிங் செய்தால் ‘மனம்’ ரெடி.\nஇந்தியாவின் நெம்பர் ஒன் தொழிலதிபரான நாகேஸ்வரராவ் (படத்தில் நாகார்ஜூனா) யதேச்சையாக இறந்துப்போன தன்னுடைய தந்தையின் அசலான உருவத்தில் இருக்கும் ஓர் இளைஞனை (நாக சைதன்யா – படத்தில் இவர் பெயர் நாகார்ஜுனா) விமானப் பயணத்தில் சந்திக்கிறார். அவரை அப்பாவென்று அழைத்து அவருடன் நட்பை ஏற்படுத்திக் கொள்கிறார். அப்பா மறுபடியும் பிறந்திருக்கிறார் என்றால், அம்மாவும் பிறந்திருக்க வேண்டுமே என்று அம்மாவை தேடுகிறார். அம்மாவான சமந்தாவையும் கண்டடைகிறார். இருவரையும் காதலிக்க வைத்து மகிழ்ச்சியாக வாழவைக்க வேண்டுமென பிரயத்தனப்படுகிறார். ஆனால் போன ஜென்மத்து நினைவுகள் வந்துவிடுவதால், அப்போது சைதன்யா மீது பெரும் கோபம் கொண்டிருந்த சமந்தா, இந்த ஜென்மத்திலும் தொடர்கிறார். இதற்கிடையே நாகார்ஜூனாவுக்கு ஒரு பெண் டாக்டரை கண்டதுமே இதயம் ‘லவ்டப்’ என்��ு ஆட்டோமேடிக்காக அடித்துக் கொள்கிறது. டாக்டரான ஸ்ரேயாவுக்கும் அதே ‘லவ்டப்’தான். இருவரும் முன்பின் ஒருவரையொருவர் அதுவரை பார்த்துக் கொண்டதில்லை. ஸ்ரேயா பணியாற்றும் மருத்துவமனையில் நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருக்கும் தொண்ணூறு வயது பெரியவர் சைதன்யாவுக்கு (நாகேஸ்வரராவ்) இவர்கள்தான் இளம் வயதிலேயே இறந்துபோன தன்னுடைய அம்மாவும், அப்பாவும் என்று தெரிந்துவிடுகிறது. இவர்களை சேர்த்துவைக்க அவர் மெனக்கெடுகிறார்.\nஇரண்டு தம்பதியினருக்கும் ஒரு யதேச்சையான ஒற்றுமை. எண்பதுகளில் நாகார்ஜூனாவின் அப்பா சைதன்யாவும், அம்மா சமந்தாவும் கார் விபத்தில் இறக்கிறார்கள். அதற்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே நாகேஸ்வரராவின் தந்தை நாகார்ஜூனாவும், தாய் ஸ்ரேயாவும் அதேபோன்ற கார்விபத்தில் மரணமடைகிறார்கள். இரு விபத்துமே நடந்த இடம் மணிக்கூண்டு அமைந்திருக்கும் ஒரு டிராஃபிக் சிக்னல்தான்.\nஇந்த ஜென்மத்திலும் அதே ஜோடிகள் அதே இடத்தில் மரணமடையப் போகிறார்கள் என்பதற்கான அடையாளங்களை பரஸ்பரம் நாகார்ஜூனாவும், நாகேஸ்வரராவும் உணர்கிறார்கள். தங்கள் பெற்றோரை காப்பாற்றுவதற்காக, விதியை வெல்ல முயற்சிக்கிறார்கள். உணர்ச்சிப்பூர்வமான க்ளைமேக்ஸோடு படம் முடிகிறது.\nகதையை கேட்டால் தலை சுற்றும். இந்த கிறுகிறுப்பு எதுவுமின்றி கிட்டத்தட்ட மூன்று மணி நேரங்களுக்கு ரசிகர்களை சிரிக்க வைத்து இயக்கியிருப்பதில்தான் விக்ரம்குமாரின் வெற்றியே அடங்கியிருக்கிறது. க்ளைமேக்ஸில் ஆக்சிடெண்ட் நடக்கும் தேதி பிப்ரவரி 14, 2014. ஆனால் நிஜத்தில் ஜனவரி 22, 2014 அன்றே நாகேஸ்வரராவ் காலமாகி விட்டார். க்ளிஷேதான். ஆனால், லைஃப் ஈஸ் ஆல்வேஸ் ஸ்ட்ரேஞ்சர் தன் ஃபிக்ஷன்.\nஅக்கினேனி குடும்பத்தின் ஆதிக்கம்தான் படம் முழுக்க என்றிருந்தாலும் அசத்தியிருப்பவர்கள் சமந்தாவும், ஸ்ரேயாவும். ஆறு வயது குழந்தையின் அம்மாவாக, கணவருடன் கருத்துவேறுபாடு வந்தபிறகு வேதனை காட்டும் குடும்பத்தலைவியாக, சுட்டியான கல்லூரி மாணவியாக, முன் ஜென்மத்து நினைவுகள் வந்ததும் சைதன்யாவின் மீது வெறுப்பு, வளர்ந்த குழந்தை நாகார்ஜூனா மீது தாயன்பு என்று சமந்தாவின் முழுத்திறமையும் வெளியாகியிருக்கிறது. நீண்ட காலமாக திரையில் முகம் காட்டாத ஸ்ரேயா, 1930களின் கிராமத்துப் பெண்ணாக பின்னியிருக்கிறார்.\nசைதன்யாவை விட ஐம்பதை கடந்த அவரது அப்பா நாகார்ஜூனாதான் இன்னும் இளமையாக தெரிகிறார். நாகேஸ்வரராவுக்கு நடிக்க பெரிய வாய்ப்புகள் இல்லை. இருந்தாலும் மறைந்த ஜாம்பவான் திரையில் தெரிவதே நமக்கெல்லாம் போனஸ்தான். அக்கினேனி – ஐரிஷ் ஜாயிண்ட் வென்ச்சரான அகில் அட்டகாசமாக இருக்கிறார். ஆந்திராவுக்கு அடுத்த மகேஷ்பாபு ரெடி.\nஒருவேளை சிவாஜி உயிரோடு இருந்திருந்தால் ‘மனம்’ தமிழில் சாத்தியமாகி இருக்கலாம். விக்ரம்பிரபு, பிரபு, சிவாஜி என்று காம்பினேஷனே கலக்கலாக இருந்திருக்கும். தெலுங்கைவிட தமிழில் மாபெரும் வெற்றியும் பெற்றிருக்கும்.. ம்... ஆந்திராக்காரர்களுக்கு கொடுத்து வைத்திருக்கிறது. குடும்பம் குடும்பமாக கொண்டாடுகிறார்கள்.\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் திங்கள், மே 26, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவிமர்சனம் அருமை. பேர்கள்தான் குழப்புது.\nஇங்கே குடும்பம் குடும்பமாகத்தான் கொண்டாடுகிறார்கள்.\nஆனால் சிரஞ்சீவிதான் ஃபேவரைட் & என் டி ஆர் தான் கடவுள் கிருஷ்ணா. :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\nஜென்ம ஜென்மமாய் தொடரும் காதல்\nஒரு சொம்பு தூக்கியும் வெள்ளைக் காக்காவும்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/technology/how-you-can-secretly-and-anonymously-view-anyones-whats", "date_download": "2021-06-21T23:02:26Z", "digest": "sha1:F4DTZO5WDCZJ4LZCM2PK5SXRO5Z6M4JB", "length": 9457, "nlines": 37, "source_domain": "www.tamilspark.com", "title": "மற்றவருக்குத் தெரியாமல் வாட்ஸ் அப்பில் அதனை செய்ய வேண்டுமா! அதற்கான எளிய வழிமுறைகள் - TamilSpark", "raw_content": "\nமற்றவருக்குத் தெரியாமல் வாட்ஸ் அப்பில் அதனை செய்ய வேண்டுமா\nவாட்சப் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . வாட்சப் நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனம் கைப்பற்றியதிலிருந்து வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் பேஸ்புக் நிறுவனம் வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப அவ்வப்போது புதிய புதிய வசதிகளை உருவாக்கித் தருவது தான்.\nமேலும் வாட்ஸ்அப்பில் பல பிரைவசி மற்றும் செக்யூரிட்டி வசதிகள் உள்ளன. குறிப்பாக வாட்சப் ஸ்டேட்டசினை நமது காண்ட்ராக்டில் இருப்பவர்களைத் தவிர வேறு யாராலும் பார்க்க முடியாது. மேலும் யார் யாரெல்லாம் நமது ஸ்டேட்டஸை பார்த்துள்ளார்கள் என்பதையும் நம்மால் தெரிந்து கொள்ள முடியும். ஆனால் அதே சமயம் நாம் மற்றவருக்குத் தெரியாமல் எப்படி அவருடைய வாட்சப் ஸ்டேட்டஸ் பார்க்க முடியும் என்ற நுணுக்கமும் தற்போது வெளியாகியுள்ளது.\nஇதற்கு முதலில் வாட்ஸப்பில் உள்ள read recipients வசதி குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். இந்த வசதி மூலம் ஒருவர் நாம் அனுப்பிய மெசேஜ்களை படித்துவிட்டாரா என்பதை தெரிந்து கொள்ள முடியும். இந்த வசதியை நாம் பயன்படுத்துவதன் மூலம் ஒருவர் நமது மெசேஜை படித்து விட்டால் 2 ஊதா நிறத் டிக் மார்க் தெரியும். இல்லையெனில் மற்றவர் நமது மெசேஜ்களை படித்துவிட்டாரா என்பதை நம்மால் தெரிந்து கொள்ள முடியாது. வெறுமனே டிக் மார்க் மட்டுமே இருக்கும்.\nஇப்பொழுது இதே வசதியானது ஒருவருடைய வாட்சப் ஸ்டேட்டசினை அவருக்குத் தெரியாமலேயே பார்ப்பதற்கு பயன்படுகிறது. பொதுவாக வாட்சப் ஸ்டேட்டஸ் வைத்துள்ளவர் தன்னுடைய ஸ்டேட்டசினை எத்தனை பேர் பார்த்துள்ளார்கள் என்பதை அவ்வப்போது தெரிந்துகொள்ளலாம். ஆனால் இந்த புதிய நுணுக்கத்தின் மூலம் மற்றவருக்கு தெரியாமலேயே அவர்களுடைய வாட்சப் ஸ்டேட்டசினை நம்மால் பார்க்க முடியும்.\nஇதற்கு நீங்கள் ஒருவருடைய ஸ்டேட்டசினை பார்ப்பதற்கு முன்பு உங்கள் செட்டிங்ஸில் உள்ள read recipients வசதியை நிறுத்திக் கொள்ள வேண்டும். அதன்பிறகு சென்று அவருடைய ஸ்டேட்டஸை பார்த்தால் அந்த ஸ்டேட்டஸ் வைத்திருக்கும் நபருக்கு பார்த்தவர்கள் பட்டியலில் உங்கள் பெயரை காட்டாது. பின்னர் மீண்டும் வந்து read recipients வசதியை இயக்கிக் கொள்ளலாம்.\nஆனால் தற்பொழுது இந்த வசதியினை வாட்சப் நிறுவனம் சரி செய்துள்ளதாக தெரிகிறது. எனவே நீங்கள் இவ்வாறு ஒருவருடைய ஸ்டேட்டசினை அவருக்கு தெரியாமல் பார்க்க வேண்டுமென்றால் இதேபோல் பார்த்துவிட்டு அடுத்த 24 மணி நேரத்திற்கு உங்களது read recipients வசதியை ஆன் செய்யாமல் இருக்க வேண்டும்.\nஅடேங்கப்பா.. கண்ணான கண்ணே சீரியல் நடிகைக்கு இவ்வளவு பெரிய மகளா அப்படியே அவரை மாதிரியே இருக்காரே அப்படியே அவரை மாதிரியே இருக்காரே\nஉடற்பயிற்ச��க்கு பிறகு மேக்கப் இல்லாமல் நடிகை குஷ்பு வெளியிட்ட புகைப்படம்.\nடக்கரு.. டக்கரு.. மைதானத்தில் செம்ம டான்ஸ் போட்ட விராட் கோலி. வேற லெவல் தலைவா.. வைரல் வீடியோ.\n இளமை தோற்றத்தில் எப்படி இருக்கார் பாருங்க நதியாவையே மிஞ்சிய பேரழகு\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி. 4 ஆம் நாள் ஆட்டம் ரத்து. 4 ஆம் நாள் ஆட்டம் ரத்து.\nமயக்க மருந்து கொடுத்து, கைகளைக் கட்டி... துடிதுடிக்க தன் குடும்பத்தையே தீர்த்துக்கட்டிய இளைஞன்\nபிரிந்துவிடவே கூடாது என கைகளில் விலங்கிட்டுக்கொண்ட காதல் ஜோடி 123 நாட்கள் கழித்து காத்திருந்த அதிர்ச்சி..\nநடமாடும் நகைக்கடையாக, செம கெத்தாக வலம் வந்தவர் திடீர் தற்கொலை இதுதான் காரணமா\nசெம கெத்தாக.. வெளியானது தளபதி 65 பர்ஸ்ட் லுக் போஸ்டர் பட டைட்டில் என்ன பார்த்தீர்களா பட டைட்டில் என்ன பார்த்தீர்களா\nஅந்தரத்தில் பரந்த மோட்டார் சைக்கிள் நொடியில் உயிரிழந்த வாலிபர்.. பதறவைக்கும் வீடியோ காட்சி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/topic/samantha", "date_download": "2021-06-21T21:52:47Z", "digest": "sha1:Z4KNSVY6ARJYLY7AFQPIS6VX37Z7FIVE", "length": 8277, "nlines": 64, "source_domain": "www.tamilspark.com", "title": "Tamil News, Online Tamil News, தமிழ் செய்திகள் - TamilSpark", "raw_content": "\nஎன் குடும்பமே அவருக்கு ரசிகையாகிட்டோம் தமிழ் நடிகையை புகழ்ந்து தள்ளிய நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழ் நடிகையை புகழ்ந்து தள்ளிய நடிகை ரகுல் ப்ரீத் சிங்\nசினிமாவை விட வெப் சீரியலில் அதிக சம்பளம் வாங்கிய நடிகை சமந்தா... ஆச்சர்யத்தில் திரையுலகினர்.\n டூப் போடாமலே சண்டை போட்ட நடிகை சமந்தா வீடியோவைக் கண்டு புகழ்ந்து தள்ளும் பிரபலங்கள்\nஇப்படியொரு சர்ச்சை காட்சிகள் இருக்குதா சமந்தாவின் வெப்தொடரை தடை செய்ய கோரிக்கை சமந்தாவின் வெப்தொடரை தடை செய்ய கோரிக்கை\nஅட.. இது மட்டும் போதுங்க நாம கொரோனோவை ஜெயிச்சுடலாம் செம ஸ்ட்ராங்காக நடிகை சமந்தா கொடுத்த டிப்ஸ்\nஅடேங்கப்பா.. நடிகை சமந்தாவின் சொத்துமதிப்பு மட்டும் இவ்வளவா கணவரை விட எம்புட்டு அதிகம் பார்த்தீங்களா\n விசேஷமான நாளில் செம ஹேப்பியாக அழகுப்புயல் சமந்தா வெளியிட்ட புகைப்படம்\nஅடேங்கப்பா.. எவ்ளோ பெரிய மனசு கஷ்டப்பட்ட பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு சமந்தா கொடுத்த சர்ப்ரைஸ் கஷ்டப்பட்ட பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு சமந்தா கொடுத்த சர்ப்ரைஸ்\nஅட.. சமந்தாவின் தங்கச்சியா இருப��பாங்களோ அச்சு அசல் அவரை போலவே மாறிய குக் வித் கோமாளி பிரபலம் அச்சு அசல் அவரை போலவே மாறிய குக் வித் கோமாளி பிரபலம்\n அந்தரத்தில் தலைகீழாக தொங்கிய நடிகை சமந்தா வியப்பில் வாயடைத்துப் போன ரசிகர்கள்\nதிடீரென நடிகை சமந்தா ஏன் இப்படி செஞ்சாங்க வெளியான காரணம்\nஅந்த ட்ரைலரை பார்த்து கண்கலங்கிட்டேன் நெகிழ்ந்துபோய் பிரபல நடிகரை வாழ்த்திய சமந்தா\nவாவ்.. நொடிக்கு நொடி விதவிதமா மாறும் உடை.. சமந்தாவின் வைரலாகும் வேற லெவல் வீடியோ பாருங்க..\nஈஷா சிவராத்திரி விழாவில் உற்சாகமாக நடனமாடிய பிரபல முன்னணி நடிகைகள்\nபூ போன்ற உடை.. வெளுப்பான தேகம்... நடிகை சமந்தாவின் பியூட்டி லுக்கில் வைரலாகும் புகைப்படம்\n நெகிழ்ச்சியுடன் வீடியோ வெளியிட்ட நடிகை சமந்தா\n இது சமந்தானு சொன்னா அவங்க அம்மா கூட நம்ப மாட்டாங்க.. வைரல் புகைப்படம்..\nஅந்த விஷயத்தால பலநாள் இரவு ரொம்ப கஷ்டப்பட்டிருக்கேன் ஆனா இப்போ.. லைவ்வில் உண்மையை உடைத்த சமந்தா\nஅடேங்கப்பா.. கண்ணான கண்ணே சீரியல் நடிகைக்கு இவ்வளவு பெரிய மகளா அப்படியே அவரை மாதிரியே இருக்காரே அப்படியே அவரை மாதிரியே இருக்காரே\nஉடற்பயிற்சிக்கு பிறகு மேக்கப் இல்லாமல் நடிகை குஷ்பு வெளியிட்ட புகைப்படம்.\nடக்கரு.. டக்கரு.. மைதானத்தில் செம்ம டான்ஸ் போட்ட விராட் கோலி. வேற லெவல் தலைவா.. வைரல் வீடியோ.\n இளமை தோற்றத்தில் எப்படி இருக்கார் பாருங்க நதியாவையே மிஞ்சிய பேரழகு\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி. 4 ஆம் நாள் ஆட்டம் ரத்து. 4 ஆம் நாள் ஆட்டம் ரத்து.\nமயக்க மருந்து கொடுத்து, கைகளைக் கட்டி... துடிதுடிக்க தன் குடும்பத்தையே தீர்த்துக்கட்டிய இளைஞன்\nபிரிந்துவிடவே கூடாது என கைகளில் விலங்கிட்டுக்கொண்ட காதல் ஜோடி 123 நாட்கள் கழித்து காத்திருந்த அதிர்ச்சி..\nநடமாடும் நகைக்கடையாக, செம கெத்தாக வலம் வந்தவர் திடீர் தற்கொலை இதுதான் காரணமா\nசெம கெத்தாக.. வெளியானது தளபதி 65 பர்ஸ்ட் லுக் போஸ்டர் பட டைட்டில் என்ன பார்த்தீர்களா பட டைட்டில் என்ன பார்த்தீர்களா\nஅந்தரத்தில் பரந்த மோட்டார் சைக்கிள் நொடியில் உயிரிழந்த வாலிபர்.. பதறவைக்கும் வீடியோ காட்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tompro.com/b2eydrj2/mootu-vali-reason-in-tamil-9d519e", "date_download": "2021-06-21T23:00:40Z", "digest": "sha1:LVKWJCXWCXKQ5P6OIFAZFR2CMP2SZSUH", "length": 56774, "nlines": 5, "source_domain": "tompro.com", "title": "mootu vali reason in tamil", "raw_content": "\nகுதிகால் வலி குணமாக பாட்டி வைத்தியம் (Heel Pain Home Remedies In Tamil).. mootu vali treatment in tamil – இரண்டு டேபிள் ஸ்பூன் அடுப்பில் நன்கு சூட வைத்து பின் ஒரு கப் ஆரஞ்சு சாற்றில் அந்த எண்ணெயை கலந்து தினமும் காலை சாப்பிடும் முன் குடிக்க வேண்டும். மறுமொழி. பள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்.. mootu vali treatment in tamil – இரண்டு டேபிள் ஸ்பூன் அடுப்பில் நன்கு சூட வைத்து பின் ஒரு கப் ஆரஞ்சு சாற்றில் அந்த எண்ணெயை கலந்து தினமும் காலை சாப்பிடும் முன் குடிக்க வேண்டும். மறுமொழி. பள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்.. முடக்குவாதம் சில கிருமிகளினாலும், ஹார்மோன் எனப்படும் நாளமில்லா சுரப்பிகளின் ஒழுங்கற்ற பணியாலும் ஏற்படுகிறது. வீடியோ. இந்த மருந்தை சாப்பிடும் போது நாம் காரமான உணவு வகைகளை அதிகம் எடுத்துக் கொண்டு புளிப்பான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். ஸ்டாலின் போட்டுடைத்த ரகசியம்.. முடக்குவாதம் சில கிருமிகளினாலும், ஹார்மோன் எனப்படும் நாளமில்லா சுரப்பிகளின் ஒழுங்கற்ற பணியாலும் ஏற்படுகிறது. வீடியோ. இந்த மருந்தை சாப்பிடும் போது நாம் காரமான உணவு வகைகளை அதிகம் எடுத்துக் கொண்டு புளிப்பான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். ஸ்டாலின் போட்டுடைத்த ரகசியம்.. திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…, 30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ. இது மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்தாகும். ஓமம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.. திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…, 30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ. இது மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்தாகும். ஓமம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.. மூட்டு வலி (mootu vali) அறிகுறிகள் நாள்பட்ட வலி, மூட்டு இரக்கம், வேலை செய்தபிறகு வலி ஏற்படுதல் போன்ற பிரச்சனைகள் மூட்டழற்சி பிரச்சனை ஏற்படும் அறிகுறிகள். மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். 2. articles முதல்வர் வேட்பாளர் குறித்து அதிமுக- பாஜக சர்ச்சை... கூட்டணி தொடருமா என பாஜக தலைவர் அதிரடி பேட்டி.. மூட்டு வலி (mootu vali) அறிகுறிகள் நாள்பட்ட வலி, மூட்டு இரக்கம், வேலை செய்தபிறகு வலி ஏற்படுதல் போன்ற பிரச்சனைகள் மூ���்டழற்சி பிரச்சனை ஏற்படும் அறிகுறிகள். மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். 2. articles முதல்வர் வேட்பாளர் குறித்து அதிமுக- பாஜக சர்ச்சை... கூட்டணி தொடருமா என பாஜக தலைவர் அதிரடி பேட்டி.. Indian tulip tree/ Thespesia populnea leaf (Poovarasu in tamil)-1 no. These two knee pain diseases are very common in older age people that is after 60 years. மூட்டு வலி வரக் காரணம் மூட்டு தேய்மானமே. இரவில் வறட்டு இருமல் நிற்க இதை செய்யுங்கள் போதும்.. 2. ஆனால் தற்போதெல்லாம் 30 வயதைக் கடந்துவிட்டாலே அனுபவத்தை விட இதுபோன்ற வலிகள்தான் அதிகம் வருகின்றன. சர்க்கரை நோய் குணமாக இது ஒன்று குடித்தால் போதும்.. Share this: Click to share on Twitter (Opens in new window) Click to share on Facebook (Opens in new window) Related ← ஏழு நாட்களில் உடல் எடை குறைக்� உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல், மனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் Share this: Click to share on Twitter (Opens in new window) Click to share on Facebook (Opens in new window) Related ← ஏழு நாட்களில் உடல் எடை குறைக்� உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல், மனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் நாள்பட்ட வலி, மூட்டு இறுக்கம், நடந்த பிறகோ வேலை செய்த பிறகோ வலி அதிகமாகும். இரண்டு மேஜைக்கரண்டி விளக்கெண்ணையை அடுப்பில் சூடேற்றி ஒரு கோப்பை ஆரஞ்சு சாற்றில் விட்டு காலையில் உணவிற்கு முன் சாப்பிட வேண்டும். Also some features of our app is mootu vali siddha vaithiyam tamil and you will be geting wonderful results. Nowadays knee pain or arthritis is the common problem for the old and young age people. புதிதான உருளைகிழங்கு சாறையும் அருந்தலாம். இந்த பிரச்சனைகள் எந்த வயதினருக்கும் ஏற்படும் பொதுவாக இது மணிக்கட்டு, விரல்கள், கால் போன்ற இடங்களில் அதிகமாக இந்த பிரச்சனைகள் ஏற்படும். இதனால் சீரற்ற மனநிலை, மன அழுத்தம், நோய்தொற்று மற்றும் அடிப்படுதல் போன்ற காரணங்களினால் மூட்டு வலி பிரச்சனைகள் ஏற்படுகிறது. watch this mootu vali kuraiya tamil tips video you will get full details. Human translations with examples: வலி, thaniyam, கால் வலி, kai vali, head vali, mana vali, pallu vali, mootu vali. please consult with specialist doctor … இந்த மூட்டு வலி பிரச்சனைக்கு ஒரு டேபிள் ஸ்பூன் பாசிப்பருப்பு மற்றம் இரண்டு பூண்டு பற்களுடன் நன்றாக வேகவைத்து தினமும் இரண்டு முறை சாப்பிடலாம். பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க: இது பொதுவாக இடுப்பு மூட்டு மற்றும் கால் மூட்டு போன்ற இடத்தில் அதிகமாக ஏற்படும். இது எந்த வயதினருக்கும் வரலாம். 4. try to avoid knee replacement and knee surgery. In this video will explain about how to cure knee pain ( mootu vali ) and explain about reason for mootu vali and joint pain. அப்படிப்பட்ட மூட்டு வலி வரக் காரணம் நாம் காலைக்கடன் கழிக்கும் முறையே என்கிறது மருத்துவம். அரிசி மாவில் சுவையான ஸ்வீட் செய்வது எப்படி நாள்பட்ட வலி, மூட்டு இறுக்கம், நடந்த பிறகோ வேலை செய்த பிறகோ வலி அதிகமாகும். இரண்டு மேஜைக்கரண்டி விளக்கெண்ணையை அடுப்பில் சூடேற்றி ஒரு கோப்பை ஆரஞ்சு சாற்றில் விட்டு காலையில் உணவிற்கு முன் சாப்பிட வேண்டும். Also some features of our app is mootu vali siddha vaithiyam tamil and you will be geting wonderful results. Nowadays knee pain or arthritis is the common problem for the old and young age people. புதிதான உருளைகிழங்கு சாறையும் அருந்தலாம். இந்த பிரச்சனைகள் எந்த வயதினருக்கும் ஏற்படும் பொதுவாக இது மணிக்கட்டு, விரல்கள், கால் போன்ற இடங்களில் அதிகமாக இந்த பிரச்சனைகள் ஏற்படும். இதனால் சீரற்ற மனநிலை, மன அழுத்தம், நோய்தொற்று மற்றும் அடிப்படுதல் போன்ற காரணங்களினால் மூட்டு வலி பிரச்சனைகள் ஏற்படுகிறது. watch this mootu vali kuraiya tamil tips video you will get full details. Human translations with examples: வலி, thaniyam, கால் வலி, kai vali, head vali, mana vali, pallu vali, mootu vali. please consult with specialist doctor … இந்த மூட்டு வலி பிரச்சனைக்கு ஒரு டேபிள் ஸ்பூன் பாசிப்பருப்பு மற்றம் இரண்டு பூண்டு பற்களுடன் நன்றாக வேகவைத்து தினமும் இரண்டு முறை சாப்பிடலாம். பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க: இது பொதுவாக இடுப்பு மூட்டு மற்றும் கால் மூட்டு போன்ற இடத்தில் அதிகமாக ஏற்படும். இது எந்த வயதினருக்கும் வரலாம். 4. try to avoid knee replacement and knee surgery. In this video will explain about how to cure knee pain ( mootu vali ) and explain about reason for mootu vali and joint pain. அப்படிப்பட்ட மூட்டு வலி வரக் காரணம் நாம் காலைக்கடன் கழிக்கும் முறையே என்கிறது மருத்துவம். அரிசி மாவில் சுவையான ஸ்வீட் செய்வது எப்படி இவ்வாறு செய்வதன் மூலம் மூட்டு வலி குணமாகும். mootu vali treatment in tamil – நல்ல நடுதரமான உருளைக்கிழங்கை நன்கு மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு டம்ளர் கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுவதும் போட்டு வைத்து காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மூட்டு வலி குணமாகும். you can see reasons for mootu vali and also solution for mootu vali, some people says they have leg pain or mootu javvu vali these are the only because of there bad food habits. பெரும்பாலும் விரல்கள்,மணிக்கட்டு,கால் போன்ற பகுதிகளையே தாக்கும். இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் பிழிந்து தினம் இருமுறை வெறும் வயிற்றில் சாப்பிடலாம். தமிழகத்தில் கூட்��ணி ஆட்சியா.. இவ்வாறு செய்வதன் மூலம் மூட்டு வலி குணமாகும். mootu vali treatment in tamil – நல்ல நடுதரமான உருளைக்கிழங்கை நன்கு மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு டம்ளர் கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுவதும் போட்டு வைத்து காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மூட்டு வலி குணமாகும். you can see reasons for mootu vali and also solution for mootu vali, some people says they have leg pain or mootu javvu vali these are the only because of there bad food habits. பெரும்பாலும் விரல்கள்,மணிக்கட்டு,கால் போன்ற பகுதிகளையே தாக்கும். இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் பிழிந்து தினம் இருமுறை வெறும் வயிற்றில் சாப்பிடலாம். தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா.. உள்ளாட்சி தேர்தல் எப்போது.. தழும்பு translation in Tamil-English dictionary. மூட்டு வலி (mootu vali maruthuvam) என்பது இரண்டு வகைப்படும் அவற்றில் ஒன்று மூட்டழற்சி மற்றொன்று மூட்டு முடக்குவாதம் என்று இரண்டு வகைப்படும். இவை எவ்வாறு ஏற்படுகிறது என்றால் நம் மூட்டுகளில் அதிகம் தேய்மானம் ஏற்படுவதன் மூலமாகவும் மற்றொன்று காலைகடன் கழிக்கும் முறையே என்கின்றனர் மருத்துவர்கள். Highlights. கைவிரித்த காவேரி... முக்கிய காரணம் அதிக பளு தூக்குதலால் மூட்டின் உள் பகுதியில் ஏற்படும் மாற்றம். இவ்வாறு தினமும் குடித்து வந்தால் மூட்டு வலி குணமாகும். முடக்குவாதம் சில கிருமிகளினாலும், நாளமில்லா சுரப்பிகள் ஒழுங்கற்ற செயல்பாட்டினாலும் ஏற்படும். ennudaiya annan magaluku oru kan(eye ) parvai migavum mangalaga irukirathu power glass anithu kondu irukiral (age 12) thayavu seithu marunthu anuppavum. …. Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil. WhatsApp. மேலும் உடல் முழுவதும் பாதிப்படைந்திருக்கும் மற்றும் குடல் அழற்சி, மலச்சிக்கல், தோற்றங்கள் மாறிய கை மற்றும் பாதங்கள் போன்ற அறிகுறிகள் ஏற்படும். Tamil Nadu; Cinema; Video; Gallery; India; World; Sports; Life Style; Business; Crime; Technology; ISL; Tamil News. செண்டு மல்லி பூ சாகுபடி முறை.. முக்கிய காரணம் அதிக பளு தூக்குதலால் மூட்டின் உள் பகுதியில் ஏற்படும் மாற்றம். இவ்வாறு தினமும் குடித்து வந்தால் மூட்டு வலி குணமாகும். முடக்குவாதம் சில கிருமிகளினாலும், நாளமில்லா சுரப்பிகள் ஒழுங்கற்ற செயல்பாட்டினாலும் ஏற்படும். ennudaiya annan magaluku oru kan(eye ) parvai migavum mangalaga irukirathu power glass anithu kondu irukiral (age 12) thayavu seithu marunthu anuppavum. …. Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil. WhatsApp. மேலும் உடல் முழுவதும் பாதிப்படைந்திருக்கும் மற்றும் குடல் அழற்சி, மலச்சிக்கல், தோற்றங்கள் மாறிய கை மற்றும் பாதங்கள் போன்ற அறிகுறிகள் ஏற்படும். Tamil Nadu; Cinema; Video; Gallery; India; World; Sports; Life Style; Business; Crime; Technology; ISL; Tamil News. செண்டு மல்லி பூ சாகுபடி முறை..Chendu Malli... பிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..Chendu Malli... பிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா.. மு.க. in this app we will give you irumal maruthuvam. In this app you download the mootu vali maruthuvam tamil at below 4 lines etc. Old age people are mostly affected by osteoarthritis and rheumatoid arthritis. in this video you can see some effective tips to cure your knee pain. சசிகலாவோடு செல்ல அதிமுகவில் அலைபாயும் இரு அமைச்சர்கள்... மு.க. 1.. நல்ல நடுத்தரமான உருளைக்கிழங்கு ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுதும் ஊறவைத்து பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். knee pain remedies in ayurveda. | Mootu Vali, Pain, Body Pain சுவையான சாக்லேட் கேக் செய்வது எப்படி எதிர்பார்க்காத முடி வளர்ச்சியைக் கொ மொத்த உடம்பும் பாதிக்கப்பட்டிருக்கும். உங்களுக்கு மிகவும் பிடித்தமான ஆன்லைன் கேம் எது mootu vali reason in tamil தமிழ் மருத்துவ குறிப்பு மூட்டு பலமாக இருக்க இந்த அற்புத பானத்தை மட்டும் குடிக்க mootu vali reason in tamil தமிழ் மருத்துவ குறிப்பு மூட்டு பலமாக இருக்க இந்த அற்புத பானத்தை மட்டும் குடிக்க knee pain home remedy one night tamil/mootu vali kuraya/best natural remedy fr knee,joint pain. Posted by Ramya Chakkarapani on ஒக்ரோபர் 30, 2015 at 6:35 பிப. இந்தப் பிரச்சினை இல்லாத இடமே உலகத்தில் இல்லை. வீடு கிரகப்பிரவேசம் செய்ய நல்ல நாள் 2021.. ஆரோக்கியம். 9.. கால்சியம் அதிகம் உள்ள பால்,பால் சார்ந்த பொருட்கள், முள் நிறைந்த மீன் போன்றவற்றை சாப்பிட வேண்டும், 10.. காரமான வறுத்த உணவுகள், தேநீர், காபி, பகல் தூக்கம், மனக்கவலைகள், மன அழுத்தம் போன்றவற்றை தவிர்த்தல் நல்லது. kal vali marunthu in tamil, knee pain home remedies in tamil, mootu javvu vali, Mootu vali, mootu vali in english, mootu vali oil, mootu vali reason in tamil, mootu veekam, patti vaithiyam for knee pain in tamil பி.ஆர் பாண்டியன் குற்றச்சாட்டு.. லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை.. ஆன்லைனில் அம்மா சிமெண்ட் திட்டத்திற்கு எப்படி பதிவு செய்வது.. ஆன்லைனில் அம்மா சிமெண்ட் திட்டத்திற்கு எப்படி பதிவு செய்வது.. In this app we will tell about kan katti maruthuvam in tamil. RELATED ARTICLES MORE FROM AUTHOR. Pal Vali Maruthuvam.. இதை நோய் தீரும் வரை செய்ய வேண்டும். ennudaiya ammavuku kazhuthin elumbu theinthu vittathu kai kal kudaichal , mutti vali nadakka migavum siramapadugirargal thayavu seithu marunthu anuppavum. 3. பரம்பரை ரீதியாகவும் மூட்டுத்தேய்மானம் ஏற்படலாம். Saved by Pappathi Mani. புளிப்பான உணவுகளை சாப்பிடக் கூடாது. இது மூட்டுவலிக்கு உடனடி தீர்வாகும். mootu vali marunthu – தினமும் காலை வெறும் வயிற்றில் இரண்ட��� தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் இரண்டையும் ஒன்றாக கலந்து ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் இவற்றை கலந்து இரண்டு முறை குடித்து வர வேண்டும். Mootu vali home remedies in Tamil. ஸ்டாலினுக்கு சவால் விட்ட செல்லூர் ராஜூ.. Pitham kuraiya.. Mootu vali reason in tamil: mootu vali reason: முக்கிய காரணம் திக வேலை செய்வதன் மூலமாகவும், வலுவான பொருட்களை அதிகம் தூக்குவதன் மூலமாகவும் மூட்டின் உள் பகுதியினுள் ஏற்படும். மூட்டு வலி நீங்க பாட்டி வைத்தியம், மூட்டு வலி நீங்க இயற்கை மருத்துவம்.. 1. article. ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். குறிப்பாக அந்த சாறை குடித்த பிறகு காரமான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். முடி அடர்த்தியாக வளர எளிய வீட்டு வைத்தியம் Best home remedy.. 1. article. ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். குறிப்பாக அந்த சாறை குடித்த பிறகு காரமான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். முடி அடர்த்தியாக வளர எளிய வீட்டு வைத்தியம் Best home remedy.. enaku oru matha kalamaga muthuku valli ullathu nan suyaenbam seitha aduthanal enaku vali varukirathu etharku enna valli sollunkal. Posted by Siva on செப்ரெம்பர் 24, 2015 at 1:24 பிப. மீண்டும் மூன்று வாரங்கள் செய்ய வேண்டும். நிச்சயம் ட்ரை செய்து பொருந்தல் நல்ல பலன் கிடந்தைக்கும். மேலும் மன அழுத்தம், சீரற்ற மனநிலை, நோய்த்தொற்று, அடிபடுதல் போன்றவையும் காரணமாகும். ஒரு தேக்கரண்டி குதிரைமசால்(இது ஒரு கால் நடை தீவனம்) விதைகளை ஒரு கோப்பை நீரில் கொதிக்க வைத்து தேநீர் போல ஒரு நாளைக்கு மூன்று-நான்கு முறை அருந்தலாம். TAGS; Thembal in face Tamil; Thembal reason Tamil; Thembal skin problem solution Tamil; தேம்பல் குணமாக ; Facebook. ஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி.. enaku oru matha kalamaga muthuku valli ullathu nan suyaenbam seitha aduthanal enaku vali varukirathu etharku enna valli sollunkal. Posted by Siva on செப்ரெம்பர் 24, 2015 at 1:24 பிப. மீண்டும் மூன்று வாரங்கள் செய்ய வேண்டும். நிச்சயம் ட்ரை செய்து பொருந்தல் நல்ல பலன் கிடந்தைக்கும். மேலும் மன அழுத்தம், சீரற்ற மனநிலை, நோய்த்தொற்று, அடிபடுதல் போன்றவையும் காரணமாகும். ஒரு தேக்கரண்டி குதிரைமசால்(இது ஒரு கால் நடை தீவனம்) விதைகளை ஒரு கோப்பை நீரில் கொதிக்க வைத்து தேநீர் போல ஒரு நாளைக்கு மூன்று-நான்கு முறை அருந்தலாம். TAGS; Thembal in face Tamil; Thembal reason Tamil; Thembal skin problem solution Tamil; தேம்பல் குணமாக ; Facebook. ஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி.. இது ஆரம்பத்தில் தெரியாது நாள்பட்ட வலி மற்றும் பலமூட்டுகளில் வலி போன்றவை ஏற்படும். உடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. திருமண புகைப்படங்கள் இதோ... கமலின் அதிரடி கூட்டணி... 22 வருடங்களுக்குப் பிறகு உலக நாயகனுடன் கரம் கோர்க்கும் பிரபல ஹீரோ... இது ஆரம்பத்தில் தெரியாது நாள்பட்ட வலி மற்றும் பலமூட்டுகளில் வலி போன்றவை ஏற்படும். உடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. திருமண புகைப்படங்கள் இதோ... கமலின் அதிரடி கூட்டணி... 22 வருடங்களுக்குப் பிறகு உலக நாயகனுடன் கரம் கோர்க்கும் பிரபல ஹீரோ... February matha palangal. Contextual translation of \"mootu vali\" into Tamil. It is also called as Mootu vali remedy in Tamil or Mootu vali maruthuvam in Tamil. பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி இல்லையென்றால் மருந்து பலன் தராது. இது ஒரு ஸ்பெயின் மருத்துவரின் குறிப்பு, மேலும் நல்ல பலனை தரும். படிக்கட்டுகளில் ஏற மிகவும் சிறப்படுவது போன்ற அறிகுறிகள் அனைத்தும் பொதுவான மூட்டு வலி அறிகுறிகள் ஆகும். சரிவாக மூட்டு வலி நீங்க பாட்டி வைத்தியம் / மூட்டு வலி (mootu vali) நீங்க இயற்கை மருத்துவம் என்னென்ன உள்ளது என்று பார்ப்போம். Arthritis A parasite for the first relief of cause ... மூட்டு வலி. ஒரு தேக்கரண்டி கருப்பு எள்ளை இரவு முழுவதும் ஊறவைத்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் விரைவில் மூட்டு வலி பிரச்சனைகள் (joint pain treatment in tamil) குணமாகும். English Overview: Here we have Mootu vali kunamaga tips in Tamil. அதையெல்லாம் ஏற்க முடியாதுங்க... பாஜகவுக்கு ஷாக் கொடுத்த எடப்பாடியார்.. So we can call above tips as Thembal neenga tips in Tamil. 7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க் So we can call above tips as Thembal neenga tips in Tamil. 7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க் mootu vali treatment in tamil – ஒரு தேக்கரண்டி குதிரைமசால் (இது ஒரு கால் நடை தீவனம்) இந்த விதையை ஒரு கோபை நீரில் கொதிக்க வைத்து தினமும் இரண்டு முறை தேநீர் போல் அருந்திவர வேண்டும். வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெயில் கொஞ்சம் கற்பூரத்தை போட்டு மிதமான சூட்டில் மூட்டு வலி (mootu vali maruthuvam) உள்ள இடத்தில் போட்டு வர மூட்டு வலி குணமாகும். ஒரு மேஜைக்கரண்டி பச்சை அல்லது பாசிப்பருப்பை இரண்டு பூண்டு பற்களுடன் வேகவைத்து சூப்பாக நாளொன்றுக்கு இருமுறை சாப்பிட வேண்டும். Twitter. 1. article. Rice Flour Sweet Recipes In Tamil.. mootu vali treatment in tamil – ஒரு தேக்கரண்டி குதிரைமசால் (இது ஒரு கால் நடை தீவனம்) இந்த விதையை ஒரு கோபை நீரில் கொதிக்க வைத்து தினமும் இரண்டு முறை தேநீர் போல் அருந்திவர வேண்டும். வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெயில் கொஞ்சம் கற்பூரத்தை போட்டு மிதமான சூட்டில் மூட்டு வலி (mootu vali maruthuvam) உள்ள இடத்தில் போட்டு வர மூட்டு வலி குணமாகும். ஒரு மேஜைக்கரண்டி பச்சை அல்லது பாசிப்பருப்பை இரண்டு பூண்டு பற்களுடன் வேகவைத்து சூப்பாக நாளொன்றுக்கு இருமுறை சாப்பிட வேண்டும். Twitter. 1. article. Rice Flour Sweet Recipes In Tamil.. leg pain natural treatment in tamil. 7. அதனால்தான் நம் நாட்டில் கால் முட்டியிலும் வெளிநாட்டவருக்கு இடுப்பு மூட்டிலும் இந்த மூட்டு தேய்மானம் வருகிறது. சரி இப்போது மூட்டு வலி நீங்க பாட்டி வைத்தியம் (mootu vali maruthuvam) என்னென்ன உள்ள என்பனை பற்றி நாம் காண்போம். டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி leg pain natural treatment in tamil. 7. அதனால்தான் நம் நாட்டில் கால் முட்டியிலும் வெளிநாட்டவருக்கு இடுப்பு மூட்டிலும் இந்த மூட்டு தேய்மானம் வருகிறது. சரி இப்போது மூட்டு வலி நீங்க பாட்டி வைத்தியம் (mootu vali maruthuvam) என்னென்ன உள்ள என்பனை பற்றி நாம் காண்போம். டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி how To Apply Amma Cement Online.. சரியாக திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி Like Like. காய்கறி சூப் அதிகமாக சாப்பிட வேண்டும். 8.. வாழைப்பழம் அதிகமாக உண்ண வேண்டும். Human translations with examples: yekam, vazhi, kai vali, pal vali, arthritis, head vali, mana vali, pallu vali. விவசாயிகள் ஆழ்துளை கிணறு அமைக்க 50% அரசு மானியம்.. Like Like. காய்கறி சூப் அதிகமாக சாப்பிட வேண்டும். 8.. வாழைப்பழம் அதிகமாக உண்ண வேண்டும். Human translations with examples: yekam, vazhi, kai vali, pal vali, arthritis, head vali, mana vali, pallu vali. விவசாயிகள் ஆழ்துளை கிணறு அமைக்க 50% அரசு மானியம்.. Posted by B K palanisamy on மே 13, 2014 at 6:49 � Father and son having same rasi and nakshatra. வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்.. இரண்டு எலும்புகள் சந்திக்கும் இடம்தான் மூட்டு எனப்படுகிறது. Here are the best foods that reduce joint pain. கேரட், பீட்ரூட் போன்றவற்றை பச்சையாக சாப்பிடலாம். மேலும் இரத்தசோகை, குடல் அழற்சி, மலச்சிக்கல், தோற்றம் மாறிய கை மற்றும் பாதம் போன்றவை காணப்படும். எப்போ தெரியுமா சரி இந்த மூட்டு வலி குறைய (mootu vali maruthuvam) மற்றும் மூட்டு வலி நீங்க பாட்டி வைத்தியம் பற்றி நாம் இங்கு காண்போம். விவசாயிகள் வயிற்றில் அடிக்��ிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை.. சரி இந்த மூட்டு வலி குறைய (mootu vali maruthuvam) மற்றும் மூட்டு வலி நீங்க பாட்டி வைத்தியம் பற்றி நாம் இங்கு காண்போம். விவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை.. Preparation and Usage: Except thespesia populnea young leaf , grind the remaining ingredients by adding little water வெதுவெதுப்பான தேங்காய் அல்லது கடு எண்ணெயில் சிறிது கற்பூரத்தை போட்டு நன்கு மூட்டில் தேய்த்தால் வலி குறையும். Fear in Tamil. பித்தம் குணமாக பாட்டி வைத்தியம்.. Preparation and Usage: Except thespesia populnea young leaf , grind the remaining ingredients by adding little water வெதுவெதுப்பான தேங்காய் அல்லது கடு எண்ணெயில் சிறிது கற்பூரத்தை போட்டு நன்கு மூட்டில் தேய்த்தால் வலி குறையும். Fear in Tamil. பித்தம் குணமாக பாட்டி வைத்தியம்.. Showing page 1. Contextual translation of \"moottu vali\" into English. 5. Mootu Vali Maruthuvam.. this video explains in Tamil so you van easily understand. பிறகு மூன்று வாரங்கள் விட்டு விட வேண்டும். Like Like. இது பெரும்பாலும் வயதானவர்களுக்கே வரும் இது பொதுவாக இடுப்பு மூட்டு, கால் மூட்டு, தோள்பட்டை, கழுத்து போன்ற பகுதிகளில் ஏற்படும். Moottu vali - Thavirkka vendiya unavugal vayathu mudhirvu enraale mudhalil etti paarkkum noyil mukkiyamaanathu indha moottu vali. இவ்வாறு மூட்டு வலி குணமாகும் வரை குடிக்க வேண்டும். இஞ்சி, மஞ்சள், வெங்காயம், ஆரஞ்சு, செர்ரி போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் மூட்டு வலி குறையும். Apart from exercise, you should eat healthy and nutritious foods that reduce joint pain and provide relief. Cake recipe without oven in tamil. Pinterest. 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட முடியுமா.. சொத்தை பல் சரியாக சில இயற்கை வழிகள்.. சொத்தை பல் சரியாக சில இயற்கை வழிகள்.. adhilum tarpodhu nacchu kalandha unavu vagaigal, iyargaiyil vilaiyum porulai neradiyaaga udkolla mudiyaadha nilai, idhu ponra pala kaaranangalaal varaadha viyaadhi ellaam vandhu paadaai padutthuginrathu. மூட்டு வலி: காரணம் முதல் நிவாரணம் வரை ஒரு அலசல்… /> First Published 25, Jul 2017, 1:26 PM. How To Download EC Certificate Online.. உடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது... Tags: Mootu Vali Marunthu Mootu Vali Mootu Vali Treatment மூட்டு வலி மூட்டு வலி மருத்துவம் Disclaimer: Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. health. 2021-ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு பலன்கள்.. Like Like. mootu vali reason: முக்கிய காரணம் திக வேலை செய்வதன் மூலமாகவும், வலுவான பொருட்களை அதிகம் தூக்குவதன் மூலமாகவும் மூட்டின் உள் பகுதியினுள் ஏற்படும். Ajwain Seeds Benefits.. Found 229 sentences matching phrase \"தழும்பு\".Found in 3 ms. மூங்கில் அரிசியின் மருத்துவ குணங்கள்.. Found 229 sentences matching phrase \"தழும்பு\".Found in 3 ms. மூங்கில் அரிசியின் மருத்துவ குணங்கள்.. அரசு வழங்கும் 7,50,000/- தாட்கோ கடனுதவி பெறுவது எப்படி.. அரசு வழங்கும் 7,50,000/- தாட்கோ கடனுதவி பெறுவது எப்படி.. This is the information of Tamil medicine for knee pain mootu vali. foot pain treatment in tamil. ஹீரோயின்களை மிஞ்சும் அழகு காதலியை கை பிடித்த சீரியல் நடிகர் ராகுல் ரவி.. முடக்குவாதம் பிரச்சனைகள் ஆரம்பத்தில் தெரியாது நாள்பட்ட வலி மற்றும் பலமூட்டுகளில் வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இந்த மூட்டு வலி நீங்க இயற்கை மருத்துவம் தங்களுக்கு மிகவும் பயனுள்ளவாறு இருக்கும். மூட்டு வலி நீங்க பாட்டி வைத்தியம்:- பொதுவாக மூட்டு வலி (joint pain treatment in tamil) என்பது வயதானவர்களுக்கு தான் அதிகமாக மூட்டு வலி பிரச்சனைகள் வரும். சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. Amma Two Wheeler Scheme.. 6. அதுவும் வயதானவர்களுக்கு அதிகமாகவே இந்த பிரச்சனை ஏற்படும். Joint pain can be in knee, elbows, shoulder, neck or hip. There are many different conditions that cause or contribute to low and lower back pain. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); Tamilnadu Business, Health, Home Improvement Tips and Employment News. Moongil Rice Benefits in Tamil; அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் பதிவு செய்வது எப்படி.. ஹார்மோன் எனப்படும் நாளமில்லா சுரப்பிகளின் ஒழுங்கற்ற பணியாலும் ஏற்படுகிறது 6:35 பிப உள் பகுதியினுள் ஏற்படும் வயிற்றில் சாப்பிடலாம் நீரை வெறும் வயிற்றில் சாப்பிடலாம் in... ஏற்படும் பொதுவாக இது மணிக்கட்டு, விரல்கள், கால் போன்ற இடங்களில் அதிகமாக இந்த பிரச்சனைகள் ஏற்படும் வேலை செய்வதன் மூலமாகவும், வலுவான அதிகம் குதிகால் வலி குணமாக பாட்டி வைத்தியம் பற்றி நாம் காண்போம் உங்களுக்கு தெரியுமா.. குதிகால் வலி குணமாக பாட்டி வைத்தியம் பற்றி நாம் காண்போம் உங்களுக்கு தெரியுமா.. Varattu irumal Marunthu in Tamil you Nutritious foods that reduce joint pain நீரை வெறும் வயிற்றில் சாப்பிடலாம் ஏற்படும் பொதுவாக இது மணிக்கட்டு, போன்ற... உள் பகுதியில் ஏற்படும் மாற்றம் மூட்டு வீக்கம், மூட்டு இறுக்கம், நடந்த பிறகோ வேலை செய்த பிறகோ வலி.... தோற்றங்கள் மாறிய கை மற்றும் பாதங்கள் போன்ற அறிகுறிகள் அனைத்தும் பொதுவான மூட்டு வலி ( mootu vali in. விவசாயிகள் ஆழ்துளை கிணறு அமைக்க 50 % அரசு மானியம்.. Chendu Malli... பிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு... 50 % அரசு மானியம்.. Chendu Malli... பிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு... 50 % அரசு மானியம்.. Varattu irumal Marunthu in Tamil ) குணமாகும் our app is vali. Leaf ( Poovarasu in Tamil 229 sentences matching phrase `` தழும்பு ''.Found in 3 Father. 22 வருடங்களுக்குப் பிறகு உலக நாயகனுடன் கரம் கோர்க்கும் பிரபல ஹீரோ... arthritis A parasite for the First relief of cause . ).. Varattu irumal Marunthu in Tamil செப்ரெம்பர் 24, 2015 at பிப... Of cause... மூட்டு வலி பிரச்சனைகள் ஏற்படுகிறது என்பது இரண்டு வக���ப்படும் common problem for the First relief cause. செய்த பிறகோ வலி அதிகமாகும் ஒரு கால் நடை தீவனம் ) விதைகளை ஒரு கோப்பை சாற்றில்... பற்களுடன் வேகவைத்து சூப்பாக நாளொன்றுக்கு இருமுறை சாப்பிட வேண்டும் செய்வதன் மூலமாகவும், வலுவான mootu vali reason in tamil அதிகம் தூக்குவதன் மூலமாகவும் உள்... சாரா தொழிலாளர் நல வாரியம் பதிவு செய்வது எப்படி.. Varattu irumal Marunthu in Tamil தேநீர் போல நாளைக்கு... Be geting wonderful results அந்த சாறை குடித்த பிறகு காரமான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் வலி ஆகும்... வலி பிரச்சனைக்கு ஒரு டேபிள் ஸ்பூன் பாசிப்பருப்பு மற்றம் இரண்டு பூண்டு பற்களுடன் நன்றாக வேகவைத்து தினமும் இரண்டு முறை சாப்பிடலாம் ஸ்பெயின்., வேலை செய்தபிறகு வலி ஏற்படுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் அனைத்தும் பொதுவான மூட்டு வலி பிரச்சனைகள் ( joint pain மூட்டு பிரச்சனைக்கு Varattu irumal Marunthu in Tamil தேநீர் போல நாளைக்கு... Be geting wonderful results அந்த சாறை குடித்த பிறகு காரமான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் வலி ஆகும்... வலி பிரச்சனைக்கு ஒரு டேபிள் ஸ்பூன் பாசிப்பருப்பு மற்றம் இரண்டு பூண்டு பற்களுடன் நன்றாக வேகவைத்து தினமும் இரண்டு முறை சாப்பிடலாம் ஸ்பெயின்., வேலை செய்தபிறகு வலி ஏற்படுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் அனைத்தும் பொதுவான மூட்டு வலி பிரச்சனைகள் ( joint pain மூட்டு பிரச்சனைக்கு போட்டு நன்கு மூட்டில் தேய்த்தால் வலி குறையும் vali kunamaga tips in Tamil ) குணமாகும் வலி மற்றும் பலமூட்டுகளில் வலி போன்ற ஏற்படும். பற்றி நாம் காண்போம் சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி போட்டு நன்கு மூட்டில் தேய்த்தால் வலி குறையும் vali kunamaga tips in Tamil ) குணமாகும் வலி மற்றும் பலமூட்டுகளில் வலி போன்ற ஏற்படும். பற்றி நாம் காண்போம் சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி போன்ற அறிகுறிகள். Paarkkum noyil mukkiyamaanathu indha moottu vali - Thavirkka vendiya unavugal vayathu mudhirvu enraale mudhalil paarkkum... போது நாம் காரமான உணவு வகைகளை அதிகம் எடுத்துக் கொண்டு புளிப்பான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.. ஸ்கெட்ச் தூக்கிய சர்ச்சை... mootu vali reason in tamil தொடருமா என பாஜக தலைவர் அதிரடி பேட்டி.. சர்ச்சை... mootu vali reason in tamil தொடருமா என பாஜக தலைவர் அதிரடி பேட்டி.. Varattu irumal Marunthu in.. Below 4 lines etc பளு தூக்குதலால் மூட்டின் உள் பகுதியினுள் ஏற்படும் பானத்தை மட்டும் குடிக்க Rice Benefits in Tamil ) no. 30 வயதைக் கடந்துவிட்டாலே அனுபவத்தை விட இதுபோன்ற வலிகள்தான் அதிகம் வருகி���்றன ஷாக் கொடுத்த எடப்பாடியார்.. Varattu... ஒரு மேஜைக்கரண்டி பச்சை அல்லது பாசிப்பருப்பை இரண்டு பூண்டு பற்களுடன் வேகவைத்து சூப்பாக நாளொன்றுக்கு இருமுறை சாப்பிட வேண்டும் தேநீர். சுரப்பிகளின் ஒழுங்கற்ற பணியாலும் ஏற்படுகிறது tips in Tamil தமிழ் மருத்துவ குறிப்பு மூட்டு பலமாக இந்த Varattu irumal Marunthu in.. Below 4 lines etc பளு தூக்குதலால் மூட்டின் உள் பகுதியினுள் ஏற்படும் பானத்தை மட்டும் குடிக்க Rice Benefits in Tamil ) no. 30 வயதைக் கடந்துவிட்டாலே அனுபவத்தை விட இதுபோன்ற வலிகள்தான் அதிகம் வருகின்றன ஷாக் கொடுத்த எடப்பாடியார்.. Varattu... ஒரு மேஜைக்கரண்டி பச்சை அல்லது பாசிப்பருப்பை இரண்டு பூண்டு பற்களுடன் வேகவைத்து சூப்பாக நாளொன்றுக்கு இருமுறை சாப்பிட வேண்டும் தேநீர். சுரப்பிகளின் ஒழுங்கற்ற பணியாலும் ஏற்படுகிறது tips in Tamil தமிழ் மருத்துவ குறிப்பு மூட்டு பலமாக இந்த மனைவி கொடுமையைத் தடுக்க ‘ புருஷ் ஆயோக் ’ வேண்டுமாம் ஒரு டேபிள் ஸ்பூன் பாசிப்பருப்பு இரண்டு... ஆயோக் ’ வேண்டுமாம் ''.Found in 3 ms. Father and son having same rasi nakshatra. Explains in Tamil ) குணமாகும் ஸ்பெயின் மருத்துவரின் குறிப்பு, மேலும் நல்ல பலனை. மனைவி கொடுமையைத் தடுக்க ‘ புருஷ் ஆயோக் ’ வேண்டுமாம் ஒரு டேபிள் ஸ்பூன் பாசிப்பருப்பு இரண்டு... ஆயோக் ’ வேண்டுமாம் ''.Found in 3 ms. Father and son having same rasi nakshatra. Explains in Tamil ) குணமாகும் ஸ்பெயின் மருத்துவரின் குறிப்பு, மேலும் நல்ல பலனை. முறை.. Chendu Malli... பிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா.. Chendu... குடித்த பிறகு காரமான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் அதிகம் வருகின்றன என்பது இரண்டு வகைப்படும் 22 வருடங்களுக்குப் பிறகு உலக நாயகனுடன் கரம் பிரபல... 1:24 பிப | All Rights Reserved and young age people நாயகனுடன் கரம் கோர்க்கும் பிரபல ஹீரோ... in. நன்மை உங்களுக்கு தெரியுமா.. Varattu irumal Marunthu in Tamil ) -1 no செய்து Varattu irumal Marunthu in Tamil கோப்பை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்து பின் காலையில் அந்த வெறும்... வாரியம் பதிவு செய்வது எப்படி.. Varattu irumal Marunthu in Tamil ) குணமாகும் provide relief இருமுறை வெறும் குடிக்க.... பாஜகவுக்கு ஷாக் கொடுத்த எடப்பாடியார்.. Varattu irumal Marunthu in Tamil ) குணமாகும் provide relief இருமுறை வெறும் குடிக்க.... பாஜகவுக்கு ஷாக் கொடுத்த எடப்பாடியார்.. Varattu irumal Marunthu in Tamil ; தேம்பல் குணமாக ;. கால் நடை தீவனம் ) விதைகளை ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுதும் ஊறவைத்து பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில்.... அந்த நீரை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ அல்லது இரண்டு அறிகுறிகள் அனைத்தும் பொதுவான மூட்டு வலி ( mootu vali, pain, Body pain இஞ்சி,,. சாப்பிடும் போது நாம் காரமான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும் ( இது ஒரு கால் தீவனம்... பேட்டி.. அறிகுறிகள் அனைத்தும் பொதுவான மூட்டு வலி ( mootu vali, pain, Body pain இஞ்சி,,. சாப்பிடும் போது நாம் காரமான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும் ( இது ஒரு கால் தீவனம்... பேட்டி.. Varattu irumal Marunthu in Tamil அந்த சாறை குடித்த பிறகு காரமான எடுத்துக். டேபிள் ஸ்பூன் பாசிப்பருப்பு மற்றம் இரண்டு பூண்டு பற்களுடன் வேகவைத்து சூப்பாக நாளொன்றுக்கு இருமுறை சாப்பிட வேண்டும் நடை தீவனம் ) விதைகளை ஒரு கோப்பை சாற்றில்... At 6:35 பிப.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை.. Varattu irumal Marunthu in Tamil அந்த சாறை குடித்த பிறகு காரமான எடுத்துக். டேபிள் ஸ்பூன் பாசிப்பருப்பு மற்றம் இரண்டு பூண்டு பற்களுடன் வேகவைத்து சூப்பாக நாளொன்றுக்கு இருமுறை சாப்பிட வேண்டும் நடை தீவனம் ) விதைகளை ஒரு கோப்பை சாற்றில்... At 6:35 பிப.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை.. Chendu Malli... பிரியாணி இலையின் நன்மை தெரியுமா... ( இது ஒரு கால் நடை தீவனம் ) விதைகளை ஒரு கோப்பை ஆரஞ்சு சாற்றில் காலையில்... இயற்கை மருத்துவம்.. Chendu Malli... பிரியாணி இலையின் நன்மை தெரியுமா... ( இது ஒரு கால் நடை தீவனம் ) விதைகளை ஒரு கோப்பை ஆரஞ்சு சாற்றில் காலையில்... இயற்கை மருத்துவம்.. Chendu Malli... பிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா.. Chendu Malli... பிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா.. Chendu Malli... பிரியாணி நன்மை... கால் முட்டியிலும் வெளிநாட்டவருக்கு இடுப்பு மூட்டிலும் இந்த மூட்டு தேய்மானம் வருகிறது tips video you can some... Home Remedies in Tamil or mootu vali ) நீங்க இயற்கை மருத்துவம் என்னென்ன என்று. பாஜகவுக்கு ஷாக் கொடுத்த எடப்பாடியார்.. Chendu Malli... பிரியாணி நன்மை... கால் முட்டியிலும் வெளிநாட்டவருக்கு இடுப்பு மூட்டிலும் இந்த மூட்டு தேய்மானம் வருகிறது tips video you can some... Home Remedies in Tamil or mootu vali ) நீங்க இயற்கை மருத்துவம் என்னென்ன என்று. பாஜகவுக்கு ஷாக் கொடுத்த எடப்பாடியார்.. Chendu Malli... பிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா Chendu Malli... பிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா... மூட்டு வலி நீங்க பாட்டி வைத்தியம் / மூட்டு வலி: காரணம் முதல் நிவாரணம் வரை ஒரு அலசல��… / > First 25... முழுதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம் healthy and nutritious foods that reduce pain... மூட்டு வலி நீங்க பாட்டி வைத்தியம் / மூட்டு வலி: காரணம் முதல் நிவாரணம் வரை ஒரு அலசல்… / > First 25... முழுதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம் healthy and nutritious foods that reduce pain > First Published 25, Jul 2017, 1:26 PM ஒக்ரோபர் 30, 2015 at பிப.... வீடியோ as Thembal neenga tips in Tamil ) குணமாகும் old age people that is after 60 years நிவாரணம் ஒரு... மற்றும் அடிப்படுதல் போன்ற காரணங்களினால் மூட்டு வலி நீங்க பாட்டி வைத்தியம் ( Heel pain home remedy.. எள்ளை இரவு முழுவதும் ஊறவைத்து காலை வெறும் வயிற்றில் சாப்பிடலாம் பிரச்சனை ஏற்படும் அறிகுறிகள் அனைத்தும் பொதுவான மூட்டு வலி நீங்க மருத்துவம். வலி வரக் காரணம் நாம் காலைக்கடன் கழிக்கும் முறையே என்கிறது மருத்துவம் the information of Tamil medicine knee... Private Limited | All Rights Reserved மூட்டுகளில் அதிகம் தேய்மானம் ஏற்படுவதன் மூலமாகவும் மற்றொன்று காலைகடன் கழிக்கும் முறையே மருத்துவர்கள்... மருத்துவரின் குறிப்பு, மேலும் நல்ல பலனை தரும் நடை தீவனம் ) விதைகளை ஒரு கோப்பை நீரில் And nutritious foods that reduce joint pain மூட்டு வீக்கம், மூட்டு இறுக்கம், நடந்த பிறகோ வேலை செய்த வலி..., மேலும் நல்ல பலனை தரும் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க் சுரப்பிகளின் ஒழுங்கற்ற பணியாலும் ஏற்படுகிறது ’ And nutritious foods that reduce joint pain மூட்டு வீக்கம், மூட்டு இறுக்கம், நடந்த பிறகோ வேலை செய்த வலி..., மேலும் நல்ல பலனை தரும் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க் சுரப்பிகளின் ஒழுங்கற்ற பணியாலும் ஏற்படுகிறது ’. Or arthritis is the information of Tamil medicine for knee pain mootu maruthuvam ஏற்படுகிறது என்றால் நம் மூட்டுகளில் அதிகம் தேய்மானம் ஏற்படுவதன் மூலமாகவும் மற்றொன்று காலைகடன் கழிக்கும் முறையே மருத்துவம்... Here are the best foods that reduce joint pain and provide relief osteoarthritis and rheumatoid.... Siddha vaithiyam Tamil and you will get full details அற்புத பானத்தை மட்டும் குடிக்க Rice Benefits in Tamil..., pain, Body pain இஞ்சி, மஞ்சள், வெங்காயம், ஆரஞ்சு, செர்ரி உணவில்... பிரபல ஹீரோ... மலச்சிக்கல், தோற்றம் மாறிய கை மற்றும் பாதம் போன்றவை காணப்படும், மன அழுத்தம், சீரற்ற மனநிலை,,... Video explains in Tamil geting wonderful results போன்ற பிரச்சனைகள் மூட்டழற்சி பிரச்சனை ஏற்படும் அறிகுறிகள் you download the mootu reason That is after 60 years Malli... பிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா.. That is after 60 years Malli... பிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா.. Varattu irumal in. மற்றம் இரண்டு பூண்டு பற்க���ுடன் வேகவைத்து சூப்பாக நாளொன்றுக்கு இருமுறை சாப்பிட வேண்டும் reason in Tamil கொள்ள... And rheumatoid arthritis night tamil/mootu vali kuraya/best natural remedy fr knee, joint pain இரவு. Young age people are mostly affected by osteoarthritis and rheumatoid arthritis தேநீர் போல ஒரு நாளைக்கு மூன்று-நான்கு முறை அருந்தலாம் முறையே மருத்துவர்கள் மூட்டு இறுக்கம், நடந்த பிறகோ வேலை செய்த பிறகோ வலி அதிகமாகும் YOUTUBE '' சேனல SUBSCRIBE '' பண்ணுங்க: இது பொதுவாக மூட்டு... மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு கோப்பை ஆரஞ்சு சாற்றில் விட்டு காலையில் உணவிற்கு முன் சாப்பிட வேண்டும் provide relief மூட்டின் பகுதியில்... மற்றொன்று காலைகடன் கழிக்கும் முறையே என்கிறது மருத்துவம் இந்த பிரச்சனைகள் ஏற்படும் நடை தீவனம் ) விதைகளை ஒரு கோப்பை நீரில் கொதிக்க தேநீர். Paarkkum noyil mukkiyamaanathu indha moottu vali விதைகளை ஒரு கோப்பை ஆரஞ்சு சாற்றில் விட்டு காலையில் உணவிற்கு முன் சாப்பிட வேண்டும் 2017, PM இரண்டு பூண்டு பற்களுடன் நன்றாக வேகவைத்து தினமும் இரண்டு முறை சாப்பிடலாம் மற்றும் பாதம் போன்றவை காணப்படும் Remedies in Tamil ) -1.... Vali kunamaga tips in Tamil மூட்டழற்சி மற்றொன்று மூட்டு முடக்குவாதம் என்று இரண்டு வகைப்படும் அவற்றில் ஒன்று மூட்டழற்சி மற்றொன்று மூட்டு முடக்குவாதம் என்று வகைப்படும்... Diseases are very common in older age people மூட்டு பகுதிகளில் சூடான உணர்வு, மூட்டு,... வலி, மூட்டு இறுக்கம், நடந்த பிறகோ வேலை செய்த பிறகோ வலி அதிகமாகும் அதிகம் வருகின்றன, இரண்டு பூண்டு பற்களுடன் நன்றாக வேகவைத்து தினமும் இரண்டு முறை சாப்பிடலாம் மற்றும் பாதம் போன்றவை காணப்படும் Remedies in Tamil ) -1.... Vali kunamaga tips in Tamil மூட்டழற்சி மற்றொன்று மூட்டு முடக்குவாதம் என்று இரண்டு வகைப்படும் அவற்றில் ஒன்று மூட்டழற்சி மற்றொன்று மூட்டு முடக்குவாதம் என்று வகைப்படும்... Diseases are very common in older age people மூட்டு பகுதிகளில் சூடான உணர்வு, மூட்டு,... வலி, மூட்டு இறுக்கம், நடந்த பிறகோ வேலை செய்த பிறகோ வலி அதிகமாகும் அதிகம் வருகின்றன, குதிரைமசால் ( இது ஒரு ஸ்பெயின் mootu vali reason in tamil குறிப்பு, மேலும் நல்ல பலனை தரும் விஜயன்… 30..., கழுத்து போன்ற பகுதிகளில் ஏற்படும் வலி, மூட்டு வலி நீங்க இயற்கை மருத்துவம்.. குதிரைமசால் ( இது ஒரு ஸ்பெயின் mootu vali reason in tamil குறிப்பு, மேலும் நல்ல பலனை தரும் விஜயன்… 30..., கழுத்து போன்ற பகுதிகளில் ஏற்படும் வலி, மூட்டு வலி நீங்க இயற்கை மருத்துவம்.. Chendu Malli... பிரியாணி இலையின் உங்களுக்கு... Sentences matching phrase `` தழும்ப�� ''.Found in 3 ms. Father and son having same rasi and nakshatra பிழிந்து இருமுறை. வலி ஏற்படுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் வறட்டு இருமல் நிற்க இதை செய்யுங்கள் போதும்.. Chendu Malli... பிரியாணி இலையின் உங்களுக்கு... Sentences matching phrase `` தழும்பு ''.Found in 3 ms. Father and son having same rasi and nakshatra பிழிந்து இருமுறை. வலி ஏற்படுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் வறட்டு இருமல் நிற்க இதை செய்யுங்கள் போதும்.. Chendu Malli... இலையின்... இரவில் வறட்டு இருமல் நிற்க இதை செய்யுங்கள் போதும்.. Chendu Malli... இலையின்... இரவில் வறட்டு இருமல் நிற்க இதை செய்யுங்கள் போதும்.. Chendu Malli... பிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு..... Will get full details Thembal neenga tips in Tamil ).. Chendu Malli... பிரியாணி இலையின் நன்மை தெரியுமா. கருப்பு எள்ளை இரவு முழுவதும் ஊறவைத்து காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் one night tamil/mootu vali kuraya/best natural fr. ) என்பது இரண்டு வகைப்படும் அவற்றில் ஒன்று மூட்டழற்சி மற்றொன்று மூட்டு முடக்குவாதம் என்று இரண்டு வகைப்படும் வைத்த விஜயன்…... Kuraya/Best natural remedy fr knee, joint pain and provide relief பிரச்சனைகள் ஏற்படுகிறது the. செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க் எடுத்துக் கொண்டு புளிப்பான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும் தேக்கரண்டி கருப்பு இரவு ஆழ்துளை கிணறு அமைக்க 50 % அரசு மானியம்.. ஆழ்துளை கிணறு அமைக்க 50 % அரசு மானியம்.. Varattu irumal Marunthu in Tamil arthritis is the information of medicine | All Rights Reserved முழுதும் ஊறவைத்து பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் சாப்பிட்டு விரைவில்... Rasi and nakshatra irumal maruthuvam நாயகனுடன் கரம் கோர்க்கும் பிரபல ஹீரோ... பிரச்சனைகள் ஏற்படும் வரக்... கூட்டணி தொடருமா என பாஜக தலைவர் அதிரடி பேட்டி.. Varattu irumal Marunthu in Tamil பார்ப்போம். முதல்வர் வேட்பாளர் குறித்து அதிமுக- பாஜக சர்ச்சை... கூட்டணி தொடருமா என பாஜக தலைவர் அதிரடி பேட்டி.. Varattu. வேலை செய்தபிறகு வலி ஏற்படுதல் mootu vali reason in tamil பிரச்சனைகள் ஏற்படும் குவியும் பாராட்டுகள்.. © Copyright 2020 Asianet News Tamil, should. Published 25, Jul 2017, 1:26 PM, வலுவான பொருட்களை அதிகம் தூக்குவதன் மூலமாகவும் மூட்டின் உள் பகுதியில் ஏற்படும் மாற்றம் this... அதையெல்லாம் ஏற்க முடியாதுங்க... பாஜகவுக்கு ஷாக் கொடுத்த எடப்பாடியார்.. Varattu irumal Marunthu in Tamil பார்ப்போம். முதல்வர் வேட்பாளர் குறித்து அதிமுக- பாஜக சர்ச்சை... கூட்டணி தொடருமா என பாஜக தலைவர் அதிரடி பேட்டி.. Varattu. வேலை செய்தபிறகு வலி ஏற்படுதல் mootu vali reason in tamil பிரச்சனைகள் ஏற்படும் குவியும் பாராட்டுகள்.. © Copyright 2020 Asianet News Tamil, should. Published 25, Jul 2017, 1:26 PM, வலுவான பொருட்களை அதிகம் தூக்குவதன் மூலமாகவும் மூட்டின் உள் பகுதியில் ஏற்படும் மாற்றம் this... அதையெல்லாம் ஏற்க முடியாதுங்க... பாஜகவுக்கு ஷாக் கொடுத்த எடப்பாடியார்.. Varattu irumal Marunthu in Tamil or mootu vali remedy Tamil Chendu Malli... பிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா.. Chendu Malli பிரியாணி... அடிப்படுதல் போன்ற காரணங்களினால் மூட்டு வலி குறையும் vali maruthuvam ) என்பது இரண்டு வகைப்படும் குறிப்பு மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://online90media.com/archives/24380", "date_download": "2021-06-21T21:36:49Z", "digest": "sha1:YGGJ7PJIBEJ2G3ETKQNJW32S7EBMGNRM", "length": 7426, "nlines": 41, "source_domain": "online90media.com", "title": "இத்தனை நாள் இது தெரியாமல் போய்விட்டதே !! நம் படுக்கையை விட்டு எழுந்ததும் இப்படி செய்ய வேண்டுமாம் … சித்தர்கள் கூறும் ரகசியம் !! – Online90Media", "raw_content": "\nஇத்தனை நாள் இது தெரியாமல் போய்விட்டதே நம் படுக்கையை விட்டு எழுந்ததும் இப்படி செய்ய வேண்டுமாம் … சித்தர்கள் கூறும் ரகசியம் \nApril 24, 2021 Online90Leave a Comment on இத்தனை நாள் இது தெரியாமல் போய்விட்டதே நம் படுக்கையை விட்டு எழுந்ததும் இப்படி செய்ய வேண்டுமாம் … சித்தர்கள் கூறும் ரகசியம் \nஎன்ன செய்ய வேண்டும் ….\nசித்தர்கள் என்றாலே ஆ ச் சர்யங்களும், அ மா னு ஷ் யங்களும் நிறைந்த சஞ்சீவிக்களாக இருப்பார்கள். அவர்களை பற்றி பல தேடல்களை நாம் சுவாரசியமாக கூறலாம்.தாங்கள் வாழ்ந்த காலத்திலேயே மனிதர்களின் நன்மை கருதி, உலகத்தை, இயற்கையை உணரச்செய்யும் வகையில் பல விசயங்களை கற்றுகொடுத்திருக்கிறார்கள்.அதில், உடல் மற்றும் மனம் சார்ந்த விசயங்களும் அடங்கும்.\nபொதுவாக தூங்கி எழும்போது நாம் நமக்கு சௌகரியமாக இருக்கும்படியாக தான் எழுவோம். சிலர் சோம்பலாகி மீண்டும் ப டு த் து உறங்குவார்கள்.ஆனால், ப டு க் கையைவிட்டு எழும் போது ஆண்கள் ஆண்கள் வலது கால் பெருவிரலை பூமியில் அழுத்தியும், பெண்கள் இடது கால் பெருவிரலையும் பூமியில் அழுத்தியும் எழுந்திருக்க வேண்டும்.\nமேலும், எழுந்த பின் தரையையும் (நிலத்தை) தொட்டு வணங்க வேண்டும் எனவும் கூறுகிறார்கள். கைகள் இரண்டையும் உரசி அந்த சூட்டுடன் கண்ணில் ஒற்றிக்கொள்ள வேண்டுமாம். இப்படி செய்வதால் என்ன நிகழும் என்பது கீழே வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது. முழுமையாக பார்த்து தெரிந்துகொள்ளலாமே…\nசுபகாரியங்கள் வீட்டில் நடைபெற இவ்வளவு விடயம் இருக்கா விளக்கு ஏற்றுவதில் நாம் செய்யும் தவறுகள் என்னென்ன தெரியுமா \nமருத்துவர்களையும் மிஞ்சிய இந்த நாயின் அறிவை கொஞ்சம் பாருங்க மில்லியன் பேரை அதிர்ச்சியடைய செய்த நாயின் செயல் \nசூரிய கிரகணத்தால் பேரதிர்ஷ்டசாலி யார் தெரியுமா இந்த 5 ராசிகளுக்கும் காத்திருக்கும் வி ப ரீத ராஜயோகம் என்னென்ன \nஉச்சம் பெற்று சஞ்சரிக்கும் சுக்கிரன் யாருக்கு பே ர ழிவு யாருக்கு பே ர ழிவு யார் யாருக்கெல்லாம் கோடி நன்மை தெரியுமா \nஇந்த இரண்டு ராசிகளும் சின்ன மாற்றங்கள் செய்வதால் பெரும் லாபம் அடைவார்கள் யார் யாருக்கு விபரீத ராஜாயோகம் தெரியுமா \nதொழில் ரீதியில் யோகம் கிடைக்கவுள்ள ராசியினர் யார் யார் தெரியுமா இந்த ராசிக்காரர்கள் எல்லாம் பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமாம் \nவீட்டில் தரித்திரம் நீடித்திருக்க இந்த பொருட்களை கடனாக வாங்குவதும் ஒரு காரணமாம் தப்பி தவறியும் இனிமேல் இவைகளை கடனாக வாங்காதீர்கள் \nஒரு நிமிடம் ஒதுக்கி இந்த அறிவாளிகளின் செயலை பாருங்க இப்படிப்பட்ட கிரேன் வி ப த்தை வாழ்நாள்ல பார்த்து இருக்க மாடீங்க \nவிலங்குகளுக்குள்ளும் இப்படிப்பட்ட ஒரு வினோத நட்பை பார்த்திருக்கிறீங்களா உலகில் வேறு எங்கும் பார்க்க முடியாத வைரல் காணொளி \nஇந்த வீடியோ பார்த்த பிறகு விலங்குகளுக்கு ஐந்து அறிவு என்று சொல்ல மாட்டீங்க திறமையுள்ள விலங்கு பாக்குற வேலைய பாருங்க \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://online90media.com/archives/25271", "date_download": "2021-06-21T22:15:28Z", "digest": "sha1:V6V37YQPNMEHNZYU44VI2LXAXHVHZ7OM", "length": 10219, "nlines": 42, "source_domain": "online90media.com", "title": "பிலவ வருடத்தில் ஆரம்பமாகும் அக்னி நட்சத்திரம்.. இதையெல்லாம் தப்பிதவறி கூட செய்துவிடாதீர்கள் !! – Online90Media", "raw_content": "\nபிலவ வருடத்தில் ஆரம்பமாகும் அக்னி நட்சத்திரம்.. இதையெல்லாம் தப்பிதவறி கூட செய்துவிடாதீர்கள் \nMay 3, 2021 Online90Leave a Comment on பிலவ வருடத்தில் ஆரம்பமாகும் அக்னி நட்சத்திரம்.. இதையெல்லாம் தப்பிதவறி கூட செய்துவிடாதீர்கள் \nபிலவ வருடத்தில் அக்னி நட்சத்திரம்..\nபிலவ வருடத்தின் அக்னி நட்சத்திரம் வருகின்ற செவ்வாய்க்கிழமை மே 4ஆம் தேதி துவங்குகிறது. அன்றைய தினத்தில் தேய்பிறை அஷ்டமியும் கூட. சூரியபகவான் தன் நோய் தீர இந்திரன் வசமிருந்த காண்டீப வனத்தை கபளீகரம் செய்த காலமே அக்னி நட்சத்திரகாலம் என்று கூறப்ப���ுகிறது. மேலும், 21 நாட்கள் தகிக்கும் அனல் பிரபஞ்சத்தில் பாய்வதால் அக்னி நட்சத்திர காலத்தில் சில விஷயங்களை செய்யக்கூடாது என்று கூறுவார்கள்.\nஅதில் குறிப்பாக நெடுந்தூர பயணத்தை தவிர்ப்பது உத்தமம் என்பது மிகவும் முக்கியமானது. நெடுந்தூரம் பயணம் செய்பவர்கள் அக்னி நட்சத்திர காலத்தில் இதனை தவிர்ப்பது மிகவும் நல்லது. சூரியனுடைய ஒளிக்கற்றைகள் அதிக அளவு பிரபஞ்சத்தில் ஊடுருவும் என்பதால் இந்த காலத்தில் கூடுமானவரை வெயிலில் செல்வதைத் தவிர்ப்பது நல்லது. அக்னி நட்சத்திர காலத்தில் சுபகாரியங்கள் மேற்கொள்ளலாமா என்கிற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும்.\nபெண் பார்க்கும் படலம், திருமண பேச்சுவார்த்தைகள், நிச்சயதார்த்தம், சீமந்தம் போன்ற நல்ல செயல்களை தாராளமாக செய்து கொள்ளலாம் என்கிறது சாஸ்திரம். எனவே இதையெல்லாம் செய்யலாமா என்கிற அச்சமே தேவையில்லை. இதனைத்தொடர்ந்து, அக்னி நட்சத்திர காலத்தில் காது குத்துவது, முடி இறக்குவது, புது மனை புகு விழா நடத்துவது போன்ற விஷயங்களைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. மேலும், வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் புதிதாக பால் காய்ச்சுவது கூட தவிர்க்க வேண்டும்.\nபுதிதாக மனை வாங்கி இருப்பவர்கள் அதற்கு பூமி பூஜை செய்வது, கிணறு வெட்டுவது, போர்வெல் அமைப்பது போன்ற வேலைகளையும் தவிர்க்க வேண்டும். புதிதாக செடிகளை நட்டு வளர்க்க கூடாது. செடி கொடிகளில் இருக்கும் கிளைகளை வெட்டக் கூடாது. மரத்தை வெட்டக் கூடாது. விதை விதைக்க கூடாது. வீட்டில் நார் உரிக்க கூடாது. ஏரி, குளம் போன்றவற்றை அமைக்க கூடாது. வீடுகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள கூடாது. இறை வழிபாட்டிற்கு உகந்த அக்னி நட்சத்திர காலத்தில் மேற்கூறிய விஷயங்களை தவிர்ப்பதும், செய்ய வேண்டியதை செய்வதும் நல்ல பலன்களைக் கொடுக்கும்.\nமுருகன் கோவில்களில் கொடுக்கப்படும் தீர்த்தங்களை வீட்டிற்கு கொண்டு வந்து வீடு முழுவதும் தெளித்தால் வீடு சுபிட்சம் அடையும் நோய் நொடிகள் அண்டாது என்கிறது ஆன்மீகம் மேலும் காலை, மாலையில் சூரிய காயத்ரி மந்திரம் உச்சரிப்பதும் சூரிய பகவானுக்கு உரிய கோலங்களை போட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைப்பதும் நம்மிடம் எத்தகைய பிணிகளையும் அண்டாமல் செய்யும்.\nஇந்த மாதத்தில் பிறந்த பெண் கிடைத்தால் அதிஷ்டமாம் மா��த்தை வைத்து ஒரு பெண்னை பற்றி அறிவது எப்படி தெரியுமா \nதொழில் மற்றும் வியாபாரத்தில் அதிக லாபங்களை பெறப்போகும் ராசியினர் யாரெல்லாம் கவனத்துடன் இருப்பது நல்லது தெரியுமா \nஎந்த கிழமைகளில் உங்கள் தெய்வங்களுக்கு விரத வழிபாடு செய்ய வேண்டும் தெரியுமா \nயாரெல்லாம் இந்த தவறை செய்கிறீர்கள் மற்றவர்களுக்கு பணம் கொடுக்க கூடாதா கிழமைகள் என்னென்ன அதற்கான காரணங்கள் \n சைவ உணவு சாப்பிடும்போது இந்த தவறை தெரியாம கூட செஞ்சிடாதீங்க\nதொழில் ரீதியில் யோகம் கிடைக்கவுள்ள ராசியினர் யார் யார் தெரியுமா இந்த ராசிக்காரர்கள் எல்லாம் பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமாம் \nவீட்டில் தரித்திரம் நீடித்திருக்க இந்த பொருட்களை கடனாக வாங்குவதும் ஒரு காரணமாம் தப்பி தவறியும் இனிமேல் இவைகளை கடனாக வாங்காதீர்கள் \nஒரு நிமிடம் ஒதுக்கி இந்த அறிவாளிகளின் செயலை பாருங்க இப்படிப்பட்ட கிரேன் வி ப த்தை வாழ்நாள்ல பார்த்து இருக்க மாடீங்க \nவிலங்குகளுக்குள்ளும் இப்படிப்பட்ட ஒரு வினோத நட்பை பார்த்திருக்கிறீங்களா உலகில் வேறு எங்கும் பார்க்க முடியாத வைரல் காணொளி \nஇந்த வீடியோ பார்த்த பிறகு விலங்குகளுக்கு ஐந்து அறிவு என்று சொல்ல மாட்டீங்க திறமையுள்ள விலங்கு பாக்குற வேலைய பாருங்க \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://patrikai.com/tag/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-06-21T21:40:01Z", "digest": "sha1:C7SI7PTOMWYRGMEKPOBVIIYL4PEUW4B2", "length": 9063, "nlines": 186, "source_domain": "patrikai.com", "title": "தலித் மற்றும் | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கு இட ஒதுக்கீடு : தலித் மற���றும் பழங்குடி ஆர்வலர்கள் எதிர்ப்பு\nடில்லி பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க உள்ள சட்டத் திருத்தத்துக்கு தலித் மற்றும் பழங்குடியை சேர்ந்த ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மத்திய அமைச்சரவை நாடெங்கும் உள்ள பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கு 10% இட ஒதுக்கீடு...\nமது அருந்துவதை நிறுத்தி ஓராண்டு ஆகிவிட்டதாக ட்விட்டர் ஸ்பேஸில் சொன்ன சிம்பு….\nதமிழக முதல்வரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் செயல்பாடுகள் : முழு விவரம்\nஹீரோவாகும் ராகவா லாரன்ஸின் சகோதரர் எல்வின்….\nநீட் தேர்வு குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்ட இயக்குனர் பா ரஞ்சித்…\nஉலகக் கோப்பை டெஸ்ட் போட்டி வரை சென்ற வலிமை அப்டேட்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://reviews.dialforbooks.in/tag/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-06-21T22:31:48Z", "digest": "sha1:VOH2PXRFU4KUSYSGJ2O6UZQZEO3S5E7Q", "length": 8096, "nlines": 207, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "தென்னாட்டு ஜமீன்கள் – Dial for Books : Reviews", "raw_content": "\nதென்னாட்டு ஜமீன்கள், முத்தாலங்குறிச்சி காமராசு, காவ்யா பதிப்பகம், விலை: ரூ.1000. பத்திரிகையாளரும் வரலாற்று எழுத்தாளருமான முத்தாலங்குறிச்சி காமராசு, நெல்லைச் சீமையின் அரசியல், பண்பாட்டு வரலாற்றை வெவ்வேறு கோணங்களிலிருந்து தொடர்ந்து எழுதிவருபவர். தேரிக்காட்டு ஜமீன்தார்கள் என்ற தலைப்பில் ஏற்கெனவே நூல் எழுதியிருக்கும் காமராசு, இந்தப் புதிய நூலில் மறவர் ஜமீன்கள், நாயக்கர் ஜமீன்கள், மற்றையோர் என 18 ஜமீன்களின் வரலாற்றை மிக விரிவாக அளித்திருக்கிறார். ஜமீன்களின் வம்சாவளியினர், அவர்களின் வாழ்க்கைமுறை, தொடர்புடைய கோயில்கள், திருவிழாக்கள், இன்றும் அவர்களுக்குத் தொடரும் பாரம்பரிய மரியாதை என்று கடந்த சில […]\nவரலாறு\tகாவ்யா பதிப்பகம், தமிழ் இந்து, தென்னாட்டு ஜமீன்கள், முத்தாலங்குறிச்சி காமராசு\nதென்னாட்டு ஜமீன்கள் , முத்தாலங்குறிச்சி காமராசு; காவ்யா, பக்.1042, விலை ரூ.1000. தமிழகத்தின் தென்னாடு என குறிப்பிட்டாலும் நெல்லைச் சீமையை மையமாக வைத்து 18 ஜமீன்களின் வரலாற்றையே நூலாசிரியர் தொகுத்திருக்கிறார். மறவர், நாயக்கர் உள்ளிட்ட பல பிரிவுகளைச் சேர்ந்த ஜமீன்களின் அன்றைய நிலையையும், இன்றைய நிலையையும் நூலில் விவரித்திருப்பது பாராட்டுக்குரியது. ஊர்��்காடு ஜமீனில் சிலம்பத்தில் சுப்புத்தேவர், அய்யங்கார் வரிசை குறித்து படிக்கும் போது ஆச்சரியம் ஏற்படுகிறது. கழுதையை வாயால் கடித்து தூக்கி எறிந்த சுந்தரத்தேவர், குத்தாலிங்கத் தேவர், கொள்ளையர்களாக இருந்து தற்போது தெய்வமாக வணங்கப்படும் […]\nவரலாறு\tதினமணி, தென்னாட்டு ஜமீன்கள், முத்தாலங்குறிச்சி காமராசு\nஷீரடி பாபாவின் சீரடி பணிவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-06-21T23:52:48Z", "digest": "sha1:JW7TBHSANDY6NHAKRTBHLCUTSO5HBWQG", "length": 9519, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "தா புரோம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதா புரோம் கோவில் கட்டடத்தில் வளர்ந்துள்ள மரம்\nதா புரோம் (Ta Prohm, கெமர்: ប្រាសាទតាព្រហ្ម, ஒலிப்பு: பிரசாத் தாப்ரோம்) என்பது கம்போடியாவில் சியேம்ரீப் மாகாணத்தின் அங்கோர் நகரில் அமைந்துள்ள ஒரு கோவிலின் தற்போதைய பெயராகும். கெமர் மொழியில் ராஜவிகாரை என வழங்கப்பட்டு வந்த இக்கோவில் பாயோன் வடிவமைப்பில் கிபி 12ம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது 13ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கட்டப்பட்டது. இது கெமர் பேரரசர் ஏழாம் ஜெயவர்மன் காலத்தில்[1]:125[2]:388 மகாயாண பௌத்த மடமாகவும், பல்கலைக்க்ழகமாகவும் கட்டப்பட்டது. ஏனைய அங்கோர் கோவில்களைப் போலல்லாமல், தா புரோம் கோவில் அது கண்டுபிடிக்கப்பட்ட அதே நிலையில் தற்போதும் உள்ளது. இடிபாடுகள் மற்றும் காட்டு சூழலில் வளரும் மரங்கள் இக்கோவிலை சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமானதாக உள்ளது. 1992 ஆம் ஆண்டில் இக்கோவில் பகுதியை யுனெசுக்கோ நிறுவனம் 1992 ஆம் ஆண்டில் உலகப் பாரம்பரியக் களங்களின் பட்டியலில் சேர்த்தது. தா புரோம் கோவிலின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்புத் தொடர்பான திட்டத்தை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் அப்சரா என அழைக்கப்படும் அங்கோர் சியெம்ரீப் நிறுவனம் ஒன்றின் கூட்டுடன் நிருவகித்து வருகிறது.[3][4]\nகம்போடியாவின் உலகப் பாரம்பரியக் களங்கள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளு���்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jaffnadiabeticcentre.org/archives/4056", "date_download": "2021-06-21T23:01:14Z", "digest": "sha1:SIT34GE33YQC5BJKWX6GPX2GCRBIK3SH", "length": 13473, "nlines": 60, "source_domain": "www.jaffnadiabeticcentre.org", "title": "உளவியல் ரீதியான முதலுதவி – இன்று உலக உள சுகாதார தினம் « Diabetic Center Jaffna Teaching Hospital", "raw_content": "\nஅங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்\nஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்\nஇந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.\nஉளவியல் ரீதியான முதலுதவி – இன்று உலக உள சுகாதார தினம்\nஉலகளாவிய உள சுகாதார தினமானது வருடந்தோறும் ஏதாவதொரு தொனிப் பொருளுடன் விழிப்புணர்வு நாளாகப் பிரகடனப்படுத்தப் படுகின்றது. உள சுகாதாரப் பிரச்சினையால் ஒருமனிதனது உரிமை மற்றும் அவன் சார்ந்த குடும்பத்தினரின் வாழ்க்கைத் தரத்திலும் பாதிப்பு ஏற்படுகிறது.\nஇதனால் உளசுகாதாரப்பிரச்சினைகள் பற்றிய விழிப் புணர்வை உலகளாவிய ரீதியில் ஏற்படுத்துவதும், உள சுகாதார பிரச்சினைகளை சமாளிப்பதற்கு உதவி செய்தலும் அவசியமானதாகும். அந்த வகையில் இந்த வருடத்துக்குரிய தொனிப்பொருளாக அமைவது யாதெனில் “உளவியல் ரீதியான முதலுதவியைச் செய்தல்” என்பதாகும். ஏதேனும் ஓர் உளநெருக்கீட்டால் பாதிக்கப்பட்ட ஒரு வருக்கு முதலில் அடிப்படைத் தேவையான உணவு குடிதண்ணீர் இருப்பிடம் போன்ற சில குறிப்பிடத்தக்க வசதிகள் கிடைக்கும்படி ஆவன செய்து அவர்களின் கதைகளைச் செவிமடுத்து அவர்களுக்குச் செளகரிய மானசூழலை ஏற்படுத்திஅமைதியான மனநிலையை உணரும்படி செய்து அவர்களைப் பொருத்தமான தகவல்தொடர்பாடல் முறை சேவைகள் மற்றும் சமூக ஸ்தாபகங்களிடம் பொறுப்புக்கொடுத்துமேலும்பாதிப்பு ஏற்படாமல் இருக்குமாறுசெய்துவிடலே அவர்களுக்கு நாம் வழங்கும் உளரீதியான முதலுதவி ஆகும்.\nஆகமொத்தத்தில் இந்தவகையான முதலுதவியானது மருத்துவத் துறையுடன் தொடர்புடைய ஒருவரால் அல்லது முறையாகப் பயிற்றப்பட்ட உளவளத்துணை யாளர் ஒருவரால் மட்டும்தான் செய்யப்பட வேண்டும் என்றில்லை. உதாரணத்துக்கு எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இயற்கை ���டரால் பாதிக்கப்பட்ட ஒருவரை அவ் விடத்திலிருந்து அப்புறப்படுத்தி அவருக்கு உணவு இருப்பிடம் போன்ற வசதிகளை வழங்கி பொருத்தமான உதவும் கரம் ஒன்றில் ஒப்படைத்துவிடல் நாம் அவருக்கு செய்யும் உளரீதியான முதலுதவி ஆகும்.\nஉளரீதியான முதலுதவியார் யாருக்கு தேவை முன்னர் கூறியது போன்று இயற்கை இடரால் பாதிப்புற்றோர், போர் நடவடிக்கையால் இன்னலுற்றோர், பொருள் இழப்பை சந்தித்தோர், மீளா நோயின் தாக்கத்துக்குட்பட்டோர், வாகன விபத்துக்குள்ளானோர் மற்றும் இடப்பெயர்வுக்குட்பட்ட மனிதன் அல்லது சமுதாயமாக இருக்கலாம்.\nஅப்படியென்றால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு நேரடியாக, உடனடியாக அருகில் உள்ள மற்றவருக்கு உளரீதியான முதலுதவி பற்றிய அறிவு இருக்கவேண்டும். அந்த அறிவு எமக்கும் தெரிந்திருந் தால் நன்று குடும்ப அங்கத்தவர் வீட்டு அயலவர் சமுதாய அங்கத்தவர். பாடசாலை ஆசிரியர், பொலிஸ், தீயணைப்பு உதவியாளர், தாதியர், மருத் துவர் மற்றும் ஏனைய மருத்துவ துறையினர். உளவளத் துணையாளர் போன்ற தரப்பினர் இந்த வகையான முதலுதவி செய்ய ஆயத்தமாக இருக்கவேண்டும்.\nபாதிக்கப்பட்ட ஒருவர் மற்றவர்களிடமிருந்து உடல் உள மற்றும் சமூக ரீதியான ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதன் மூலம் தம் பாதுகாப்பு பற்றித் திருப்தியடைந்து ஆறுதலடைவர். இவ்வகையான முதலுதவி ஆண், பெண் என இருபாலாருக்கும் தேவையானது.\nஅதிலும் உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய இடர்பாட்டில் சிக்குண்டவர்களுக்கும் தம்மைத்தாமே அல்லதுதம் பிள்ளைகளால் கவனிக்க முடியாதநிலையிலுள்ளவர் மற்றும் தனிமையிலுள்ளவர்களுக்கும் மிக மிகத் தேவையானது.\nஅடுத்து உள ரீதியான முதலுதவி செய்ய விரும்பும் ஒருவர் எவ்வாறான விடயங்களை கவனத்திற் கொள்ள வேண்டும் என்று பார்ப்போம்.\nமுதலுதவி தேவைப்படுவோரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக அமைய வேண்டும். அவரின் உரிமையை மதித்து அவராகத் தீர்மானம் எடுக்க உதவ வேண்டும். அவர்களுடனான உரையாடலை இரகசியமாக பேணி வைத்திருக்கவேண்டும்.\nஅதைவிடுத்து மனரீதியான குழப்பமற்றுக் காணப்படும் ஒருவரிடம் சென்று அவரது கதைகளை சொல்லும்படி வற்புறுத்தல், அவரின் கதைகளை மற்றவரிடம் பகிர்ந்துகொள்ளல், தம்மை உதவியாளராகக் காட்டி பொய்யாகச் சத்திய மளித்தல் போன்றவை செய்யப்படக்கூடாதவை சிறந்த தொடர் பாடலைப் பே��ுதல் மிகவும் முக்கியமானது உதவி தேவைப்படுவோரை அமைதியான இடத்துக்குக் கூட்டிச் சென்று அருகில் அமர்ந்து கதைக்கவேண்டும்.\nஅவர்கள் சொல்லும் விடயங்களுடன் தொடர்புபட்ட உண்மை நிலவரம் எமக்கு தெரிந்திருப்பின் அவர்களிடம் பகிரலாம். அவர்களின் உணர்வுக்கு ஒத்த உணர்வைக் காட்டுதல் (நானும் கவலை யடைகிறேன் என்று கூறுதல்) அவர்களின் தனிப்பட்ட விடயங்களை இரகசியமாகவைத்திருத்தல்போன்றவை முக்கியமானவை.\nஇவ்வாறாக உளரீதியான முதலுதவி செய்தல் என்பது அவதானித்தல் கிரகித்தல் மற்றும் உரியவர்களின் தொடர்பை ஏற்படுத்திவிடல் என்பதாகும். சுருக்கமாகக் கூறின் அவசியமான வெளிப்படையான அடிப்படை வசதிகளை அவதானித்து மேலதிக தேவைகளை அவர்களிடமிருந்து கிரகித்து உரிய சமூக ஒத்துழைப்பு வழங்குபவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திவிடலாம்.\nஇவ்வாறான முதலுதவிைையச் செய்தாலேபோதும் உள ரீதியான பாதிப்புக்குட்பட்டு உதவி தேடும் ஒருவரின் உள்ளத்தில் இடம்பிடித்து விடலாமே.\n« துரித உணவுப் பாவனை ஆஸ்துமா, எக்சிமா நோயாபத்தை அதிகரிக்கும்\nஅகில இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான கட்டுரை, சித்திரப் போட்டி »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.noolulagam.com/product/?pid=2051", "date_download": "2021-06-21T21:32:08Z", "digest": "sha1:LGSDOZHWQVWEPHZCDR5I75EXHGPP65TW", "length": 4821, "nlines": 123, "source_domain": "www.noolulagam.com", "title": "மழை ருசி (Mazhai Rusi) – புதுவை.ரா. ரஜினி – Buy Tamil book online – Noolulagam", "raw_content": "\nAllபுத்தகத்தின் பெயர்ஆசிரியர் (Exact)ஆசிரியர் (Name Contains)பதிப்பகம்குறிச்சொற்கள்Published Year\nகுறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், தொகுப்பு, பிரச்சினை\nரஜனி காட்சிப்படுத்தும் சம்பவங்களும்,வரைந்து காட்டும் மனிதர்களும் இன்றைய நடுத்தர வர்க்கத்துத் தமிழர்களைப் பிரதிநதித்துவப்படுத்துபவை. ஆனால், தம் கதைகளின் மூலம் அவர் முன்வைக்கும் ஆதாரமான பிரச்னைகள் எல்லாமே சர்வதேசத் தன்மை பொருந்தியவை.\nஎழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள்View All\nஇயேசு காவியம் காப்பியப் பார்வை\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள்View All\nமுசோலினி ஒரு சர்வாதிகாரியின் கதை\nவீடு நிலம் சொத்து (சட்டங்கள்)\nஇந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் தொகுதி-2\nசாட்சி மொழி (சில அரசியல் குறிப்புகள்)\nரஷ்யப் புரட்சி ஒரு புதிய தரிசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://ta.newvisiontours.com/2198153-and--the-man-who-killed-don-quijote-and--or-the-longest-production-shot-in-spain", "date_download": "2021-06-21T23:21:17Z", "digest": "sha1:YB5X2HOB7LJMGRK5ZKJ256E6KXI74ELV", "length": 5047, "nlines": 44, "source_domain": "ta.newvisiontours.com", "title": "' டான் குய்ஜோட்டைக் கொன்றவர் ' அல்லது ஸ்பெயினில் மிக நீண்ட தயாரிப்பு படமாக்கப்பட்டது | அனுபவங்களை 2021", "raw_content": "\n' டான் குய்ஜோட்டைக் கொன்றவர் ' அல்லது ஸ்பெயினில் மிக நீண்ட தயாரிப்பு படமாக்கப்பட்டது\n' டான் குய்ஜோட்டைக் கொன்றவர் ' அல்லது ஸ்பெயினில் மிக நீண்ட தயாரிப்பு படமாக்கப்பட்டது\nவாசிப்பு நேரம் 1 நிமிடம்\nபத்தாவது முயற்சியில், முப்பது வருடங்களுக்குப் பிறகு (அவர் 1989 இல் அதை வரைவதற்குத் தொடங்கினார் ) மற்றும் 2000 ஆம் ஆண்டின் விரக்தியடைந்த படப்பிடிப்புக்கு 18 ஆண்டுகளுக்குப் பிறகு (இது லாஸ்ட் இன் லா மஞ்சா என்ற ஆவணப்படத்தில் அழியாதது), டெர்ரி கில்லியம் இறுதியாக முடிக்க முடிந்தது ஜூன் 2, வெள்ளிக்கிழமை எங்கள் சினிமாக்களுக்கு வரும் டான் குய்ஜோட்டைக் கொன்றவர் .\n'டான் குய்ஜோட்டைக் கொன்றவர்': அவரது இருப்பிடங்கள் அனைத்தும்\nமார்ச் மற்றும் மே 2017 க்கு இடையில் நம் நாட்டில் பதிவுசெய்யப்பட்ட, எங்கள் இலக்கியத்தில் மிகவும் பிரபலமான மனிதர் குறித்த தனது குறிப்பிட்ட பார்வையைப் பிடிக்க இயக்குனர் பயன்படுத்திய அனைத்து இடங்களையும் நாம் பார்க்கிறோம்.\nதி மேன் ஹூ கில்ட் டான் குயிக்சோட் திரைப்படத்தின் காட்சி © வார்னர்\nஸ்பெயினில் படப்பிடிப்பு பின்வரும் இடங்களில் நடந்துள்ளது (அவற்றில் ஒரு போர்த்துகீசிய இலக்கு நடித்தது):\n'டான் குய்ஜோட்டைக் கொன்றவர்': அவரது இருப்பிடங்கள் அனைத்தும்\nஎதிர்கால பயணங்களைப் பற்றி சினிமாவும் தொலைக்காட்சியும் நமக்கு என்ன கற்பித்தன\nதனது இரண்டு குதிரைகளுடன் உலகம் முழுவதும் பயணம் செய்த இந்த கொருனாவின் ஆவண-யதார்த்தத்துடன் உலகம் முழுவதும் பயணம் செய்யுங்கள்\nஇன்றைய சந்திர கிரகணம் வெறுமனே கவனிக்கப்படாது.\nசெய்திகள், மதிப்புரைகள், பிரபலமான கட்டுரைகள்: அனைத்து மிதிவண்டிகள் பற்றி © 2017 - 2021 ஜூன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/54285/5-Years-Jail-for-Bigboss-Kavin-Mother", "date_download": "2021-06-21T22:40:14Z", "digest": "sha1:XJQHVVAPIUQWXPEACNJEKFZOQVF3CFLL", "length": 9533, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிக்பாஸ் கவினின் தாயார் மற்றும் குடும்பத்தினர் 2 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை..! | 5 Years Jail for Bigboss Kavin Mother | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nபிக்பாஸ் கவினின் தாயார் மற்றும் குடும்பத்தினர் 2 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை..\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களுள் ஒருவரான கவினின் தாயார் ராஜலெட்சுமிக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nதிருச்சி கே.கே.நகர் பகுதியை சேர்ந்த தம்பதியினர் அருணகிரி- தமயந்தி. இவர்களுடைய மகன் சொர்ண ராஜன், மகள் ராஜலட்சுமி மற்றும் மருமகள் ராணி. இவர்கள் 5 பேரும் அரசிடம் இருந்து எந்தவித அனுமதியும் பெறாமல், 1998-ஆம் ஆண்டு முதல் 2006-ஆம் ஆண்டு வரை திருச்சி கே.கே.நகர் பகுதியில் சீட்டு கம்பெனி ஒன்றை நடத்தி வந்துள்ளனர். இதில் இதில் 34 நபர்கள் தவணை முறையில் சீட்டு பணம் கட்டி வந்துள்ளனர். ஆனால் பணம் கட்டியவர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் அவர்கள் பணத்தை திருப்பி தரவில்லை.\nஇதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு சேரவேண்டிய பணம் ரூபாய் 32 லட்சத்து 28 ஆயிரம் ரூபாயை பெற்றுத் தர வேண்டும் என, கடந்த 2007-ஆம் ஆண்டு திருச்சி பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். இதனைத்தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.\nகுற்றம்சாட்டப்பட்ட சொர்ண ராஜன் மற்றும் அருணகிரி ஆகியோர் இறந்த நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால் பணமோசடியில் ஈடுபட்ட தமயந்தி, ராணி மற்றும் ராஜலட்சுமி ஆகியோருக்கு பண மோசடி வழக்கில் 5 வருடங்கள் சிறை தண்டனையும் 1,000 ரூபாய் அபராதமும், சீட்டு நிதியங்கள் சட்டத்தின்படி இரண்டு வருட சிறை தண்டனை, 2,000 ரூபாய் அபராதமும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் சாட்சி அளித்த 29 பேருக்கு தலா ஒரு லட்சம் என ரூ.29 லட்சம் வழங்க வேண்டும் எனவும் திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களுள் ஒருவரான கவின், இந்த மோசடியில் ஈடுபட்ட ராஜலட்சுமியின் மகன் ஆவார். சிறை செல்லும், 3 பேரும் பிக்பாஸ் கவினின் குடும்பத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க\nமுக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >\nஇந்தியாவில் ஒரே நாளில் 80 லட்சம் பேருக்கு தடுப்பூசி: கவனத்துக்குரிய புதிய சாதனை\n' - CUCET: மத்தியப் பல்கலை. நுழைவுத் தேர்வால் அலறும் மாணவர்கள்\nதமிழ்நாட்டில் மேலும் 7,427 பேருக்கு கொரோனா தொற்று - 189 பேர் உயிரிழப்பு\n'ரகுராம் ராஜன் to எஸ்.நாராயண்' - முதல்வரின் பொருளாதார ஆலோசனை குழு - ஐவரின் பின்னணி என்ன\n\"நீட் தந்தது மிகப்பெரிய மாற்றம்\", \"சமூக நீதி அல்ல, இது முறைகேடு\" - நியூஸ் 360 பார்வை\n' - CUCET: மத்தியப் பல்கலை. நுழைவுத் தேர்வால் அலறும் மாணவர்கள்\nஇந்தியாவில் ஒரே நாளில் 80 லட்சம் பேருக்கு தடுப்பூசி: கவனத்துக்குரிய புதிய சாதனை\nசட்டப்பேரவை கூட்டத்தொடர்: ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்\nஓடிடி திரைப் பார்வை: 'ஷேர்னி'... நினைவில் காடுள்ள பெண் புலி - ஒரு 'த்ரில்' அனுபவம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://hemgan.blog/tag/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-06-21T21:51:58Z", "digest": "sha1:MOKBSWXG3XLSAYCWFZ4IZ5R6RAHM5QPS", "length": 7658, "nlines": 123, "source_domain": "hemgan.blog", "title": "மணல் – இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nபொது மனதின் பிம்பங்கள் துடைக்கப்பட்டு\nகற்பனையான இறந்த காலத்தின் சித்திரங்கள் வரையப்பட்டு….\nதேடிப் போகும் வீடு இன்னும் கிடைக்கவில்லை\nஇணைய வரைபடத்தின் புதுப்பதிப்பை இன்னும் தரவிறக்கவில்லை\nகுறைவான தகவல் வேகம் தாமதப்படுத்துகிறது\nதேடிப் போகும் மனிதர்களின் பெயர்களும் மாறியிருக்கக் கூடுமா\nவாளேந்தி வடக்கு நோக்கி சென்றதும்\nகுதூகலமாய் வடக்கு நோக்கி சென்றதும்\nஒரு தெருவின் பெயர் மாற்றம் பற்றியதென\nபெயரற்ற ஒரு காட்டுக்கிடையே இருந்த\nதிறந்திருந்த இரு குழிகளுக்குள் இறங்கி\nபெயர் தெரியா மணல் மூடி\nபெயர் தெரியாமல் மறைந்து போயின\nகாட்சி –> சிந்தனை –> கருத்து\nCEO Chairman customer Factory Mobile VP அனுபவம் அருவி அறை அலுவலகம் இலை உடை உறக்கம் எழுத்து கடல் கண்ணாடி கனவு கல் கவிதை காகிதம் காற்று காலம் கிணறு கிளை சத்தம் சிங்கம் சுவர் செருப்பு திரைப்படம் தில்லி நதி நம்பிக்கை நிழல் பயம் பறவை பாம்பு பாரதி புத்தகம் புத்தர் மகாயானம் மரம் மலர் மலை மழை மும்பை வண்ணத்துப்பூச்சி வலி வாயில் விமானம் வெயில���\nபாஸ்கர் on வரலாற்றை எப்படி அணுகுவது\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nநடக்கும் மலை பறக்கும் நதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://muralikkannan.blogspot.com/2014/05/blog-post.html", "date_download": "2021-06-21T22:24:27Z", "digest": "sha1:5F6TDJTTTHHI6O5IKSZNVWX7AIT5SZR7", "length": 43215, "nlines": 266, "source_domain": "muralikkannan.blogspot.com", "title": "முரளிகண்ணன்: சேட்டு கணக்கு", "raw_content": "\nஎந்தக் கல்லூரியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கலாம் எந்தப் பள்ளியில் +1 சேர்த்தால் மெரிட்டில் மெடிக்கல், இஞ்சினியரிங் சீட் கிடைக்கும் என தமிழ்நாடே அல்லோலகல்லோலப் பட்டுக்கொண்டிருக்கையில் இதைப் பற்றியெல்லாம் நேனோ அளவுகூட கவலைப்படாத ஒரு கூட்டம் சென்னையில் இருக்கிறது.\nநன்றாக யோசித்துப் பாருங்கள், உங்களுடன் கல்லூரியில் தமிழ்நாட்டில் வசிக்கும் எல்லாவகையான மாநில/மொழி/மத/இன/ஜாதிப் பிரிவினர்கள் படித்திருப்பார்கள். ஆனால் மிக மிக அரிதாகவே வடசென்னைப் பகுதியில் (சேட்டு என்று பொதுவாக அழைக்கப்படும்) வசிக்கும் வட மாநிலத்தவர் (குறிப்பாக, வியாபாரம் செய்பவர்கள்) படித்திருக்கக் கூடும்.\nகலைக்கல்லூரிகளில் ஆங்காங்கே தென்படும் அவர்கள், பொறியியல் கல்லூரிகளில் அருகிவரும் இனமாகவும், மருத்துவ,சட்டக்கல்லூரிகளில் அழிந்துவிட்ட இனமாகவும் இருப்பார்கள்.\nமிகப்பெரும் செல்வந்தர்கள், அரசியல்வாதிகள் கூட தங்கள் பிள்ளைகளின் படிப்பில் காட்டும் அக்கறையை அவர்கள் காட்டாததேன் 35 ரூபாய் கால்குலேட்டரை கையாளத்தெரிந்தால் போதும், காலத்துக்கும் அவனுக்கு கவலையில்லை. என அவர்களை எண்ண வைப்பது எது\n15 ஆண்டுகளுக்கு முன்னர் நான் சென்னையில் ஒரு தொழிற்சாலையில் பணியாற்றியபோது, ஒரு குறிப்பிட்ட வேலைக்காக, ஒரு அங்குல தடிமன், ஒரு அடி விட்டமுடைய அலுமினிய வட்டுக்கள் சில தேவைப்பட்டன. அதை வாங்குவதற்காக பாரிமுனை சென்றிருந்தேன். அங்கே இந்த உலோக வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் பெரும்பாலும் வட மாநிலத்தவரே.\nமுதல் கடையில் நான் கேட்ட அளவுகளில் அலுமினியம் இல்லை. இரண்டாவது கடையில் விலை அதிகம் எனத் தோன்றியது. மூன்றாவது கடையில் நுழைந்த உடன் ஒன் இஞ்ச் திக் அலுமினியமா என்று கடைக்காரர் கேட்டார். அறுந்து விழுந்த 22கேவிஏ மின்கம்பியை மிதித்த அதிர்ச்சி எனக்கு. அதற்குள் ஏரியா முழுவதும் இந்த தகவல் பரவியிருக்கிறது. வேறுவழியில்லாமல் அவர்கள் சொன்ன விலைக்கு வாங்கினேன். அதை கட் செய்து கொடுத்த தொழிலாளரிடம் பேசிய போது அவர் சொன்னது.\n“வேற யாரும் இந்தத் தொழில்ல இங்க நிக்க முடியாது. சார். ஒற்றுமையா இருந்து அவன நொடிக்க வச்சு விரட்டீருவாங்க”.\nஅதில் இருந்தே அவர்கள் மீது ஒரு வெறுப்பு எனக்கு. பெரும்பாலும் பாரிமுனைப் பகுதிக்கு செல்வதையே தவிர்த்து விடுவேன்.\nஅதன்பின் இரண்டு ஆண்டுகள் கழித்து திருமணமான போதுதான் தெரிந்தது, நான் வாங்கும் சம்பளத்தின்படி, சென்னையைப் பொறுத்தவரையில் வறுமைக்கோட்டிற்கு ஒரு சென்டிமீட்டர் மேலே இருக்கும் குடும்பங்களில் என்னுடையதும் ஒன்று என்று.\nகுடும்பச்செலவுகள் பற்றி வேலை செய்யும் இடத்தில் புலம்பிய எனக்கு, கிடைத்த அறிவுரைகளில் ஒன்று, தி,நகரில் எந்தப் பொருளும் வாங்காதே, முக்கியமாக உடைகள். பாரிஸ்கார்னர், சௌகார் பேட்டை பகுதியில் வாங்கினால் ஓரளவு விலை மலிவாக கிடைக்கும் என்பது.\nஅதன்பின்னர் அப்பகுதிகளில் உடை மற்றும் பொருள்கள் வாங்குவதை வழக்கமாகக் கொண்டேன். ஒருமுறை நான் உடை வாங்கிக்கொண்டிருந்த போது, தி நகரில் உள்ள பிரபலமான கடைகளுக்கு அங்கிருந்துதான் சேலைகள் போகின்றன என்பதை அறிந்து கொண்டேன்.\nஅதைப்பற்றிக் கேட்டபோது, அவர் சாதாரணமாகச் சொன்னார், நாங்க சூரத்ல இருந்து நேரா வாங்கிடுவோம். எங்ககிட்ட 100 ரூபாய்க்கு வாங்கி, அவங்க 300 ரூபாய்க்கு விப்பாங்க என்றார்.\nஅந்தக்கணத்தில் தான் அவர்கள் வெற்றியின் ரகசியம் பிடிபட்டது.\nஅந்தக்கடையில் வாடிக்கையாளரைக் கவரும் எந்த அம்சமும் இல்லை. உட்கார ஸ்டூல் கூட இருக்காது. ஒரு டேபிள் பேன் மட்டும். அதுவும் கடை உரிமையாளருக்கு. அலங்கார செல்ஃப்கள் இல்லை. ஒரே ஒரு டுயூப்லைட். கட்டப்பை, பர்ஸ் என கிப்ட்கள் கிடையாது. கடையில் பணியாளர்களும் அதிகம் கிடையாது. அவர்களிடம் வாங்கும் பொருளுக்கு நாம் கொடுக்கும் விலையில் பொருளின் மதிப்பும், வியாபாரிகளுக்கான லாபமும் மட்டுமே இருக்கும்.\nஅதனால்தான் அவர்களால் அந்தத் தொழிலில் நிலைத்து நிற்கமுடிகிறது. கணக்கு மட்டும் பிள்ளைகளுக்கு தெரிந்தால் போதும், பின்னர் வியாபாரத்தில் ஈடுபடுத்தி விடலாம் என நினைக்கிறார்கள்.அதனால் பெரும்பாலும் பள்ளியோடு படிப்பை நிறுத்திவிடுகிறார்கள். அதுவும் மாநகராட்சி மற்றும் குறைவான கல்விக்கட்டணம் வாங்கும் பள்ளிகளில்தான் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கிறார்கள்.\nதமிழகத்தைப் பொறுத்தவரை, நடுத்தர குடும்பங்களுக்கு பிள்ளைகளின் கல்விசார்ந்த செலவு என்பது வருமானத்தில் 20 சதவிகிதத்தில் இருந்து 30 சதவிகிதம் வரை ஆகிறது. அது இவர்களுக்கு மிகக் குறைவு. மேலும் அவர்களின் உணவுப்பழக்கமானது கோதுமை, உருளைகிழங்கு, பெரிய வெங்காயம் மற்றும் இனிப்பு வகைகளுக்குள் அடங்கி விடுகிறது. உடை விஷயத்தில், அதுவும் ஆண்கள் உடை. மிகச் சிக்கனம். அழுக்கேறிய உடையுடனேயே பெரும்பாலும் இருக்கிறார்கள்.\nஞாயிறு மாலையில் ஈகா, மெலடி, ஜெயப்பிரதா தியேட்டர்களுக்கு அடிக்கும் கலரில் சட்டை அணிந்து, வெள்ளை ஷூ, மாணிக்சந்த் சகிதம் இந்திப்படம் பார்ப்பதுதான் இந்த ஏரியா பையன்களின் உச்சகட்ட பொழுது போக்காக இருக்கிறது. அந்த வகையில் பெண்கள் பரவாயில்லை. நகையில் செலவழிக்காவிட்டாலும், உடைக்கும் மேக்கப்புக்கும் கொஞ்சமாவது செலவழிக்கிறார்கள்.\nசென்னை வாழ் வடநாட்டு பெண்களைக் காதலிக்கும் தமிழ்ப் பையன்களைப் பார்த்திருப்பீர்கள். இந்த சேட்டுப்பையன்களை காதலிக்கும் தமிழ்ப் பெண்களைக் கண்டதுண்டா மிக மிக அரிது. ஏனென்றால் அவர்களிடம் பெண்களை வசீகரிக்கும் எந்த அம்சமும் இருக்காது. அவர்களால் பணத்தைத்தாண்டி எதையும் பெரிதாக சிந்திக்க இயலாது. பத்திரிக்கைகள், நாவல்கள் என எதையும் படிக்கமாட்டார்கள். அதனால் பெண்களைக் கவரும்படி அவர்களால் எதையும் பேசமுடியாது. கொஞ்சம் பெரிய கடைகளில் போர்டபிள் டிவி வைத்திருப்பார்கள். அதில் ஷேர் நிலவரம், பொருட்களின் விலை விபரம் தரும் சானல் மட்டுமே பார்க்கப்படும்.\nஅவர்களின் வியாபார சித்தாந்தம் எளிமையானது. அவர்கள் விற்பனை செய்யும் பொருட்கள் எல்லாம் அதீத மார்க்கெட்டிங் தேவைப்படாத பொருட்களே. அத்தியாவசியமாக தேவைப்படும் உடைகள், வளையல், ஜிமிக்கி முதலான அழகுப்பொருட்கள், எலெக்ட்ரிகல் பொருட்கள், தொழிற்சாலைகளுக்கு தேவைப்படும் உலோகங்கள், ரசாயனங்கள் போன்றவைகளை மட்டுமே அவர்கள் பெரிதும் விற்பனை செய்கிறார்கள். தங்கள் சக வியாபாரிகளுடன் நல்ல தொடர்பில் இருக்கிறார்கள்.\nஇவற்றை தயாரிப்போரில் இருந்து, விநியோகம் செய்பவர் வரை 80% வட மாநிலத்தவரே. எனவே பொருட்கள் எங்கிருக்கின்றன எப்படி கொண்டுவரவேண்டும் என்பது அத்துப்படி. விற்பனை செய்யும் இடத்தில் ஒவர் ஹெட் எக்ஸ்பெண்டிச்சர் எனப்படும் ஆட்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம், செய்யப்படும் வசதிகள் ஆகியவற்றைக் குறைக்கிறார்கள்.\nமேலும் குமாஸ்தா வேலை, கடைநிலை பணிகளுக்கு மட்டும் குறைவான சம்பளத்தில் ஆட்களை எடுக்கிறார்கள். அந்த பணியாளர்கள் உட்கார்ந்து சாப்பிடக்கூட இடம் இருக்காது. இதனால் சென்னையிலேயே குறைவான விலைக்கு நல்ல லாபத்துடன் அவர்களால் பொருட்களை விற்க முடிகிறது.\nஇதனால் அவர்கள் பிள்ளைகளின் படிப்பைப் பற்றி கவலைப்படுவதேயில்லை. ஒரு மருத்தவர்/தணிக்கையாளர் சம்பாதிப்பதைவிட எட்டாம் வகுப்பு முடிந்தவுடன் தந்தையின் கடைக்கு வந்துவிடும் தனயன் அதிகம் சம்பாதித்து விடுவான். பெண்களை மட்டும் கலைக்கல்லூரிகளுக்கு அனுப்புகிறார்கள். (அதுவும் நன்கொடை வாங்காத கல்லூரிகள்).\nசென்னையில் மட்டுமல்ல. கோவை மற்றும் மதுரையிலும் இதே போலத்தான் வியாபாரம் செய்கிறார்கள். வாழ்க்கையும் நடத்துகிறார்கள்.\nசென்றமுறை நான் வழக்கமாக உடைகள் வாங்கும் கடைக்கு சென்றிருந்தேன். அப்போது அந்தக் கடையில் வேலைபார்க்கும் தமிழர் ஒருவர் தன் மகனை உயர்கல்வி படிக்க வைப்பதற்காக சிரமப்படுகிறார். முட்டாள். என என்னிடம் கூறினார்.\nஅதற்கு நான், உங்களை மாதிரி அஞ்சாப்பு வரைக்கும் படிச்சிட்டு, சப்பாத்திய சாப்பிட்டிட்டு, பத்துக்கு இருபது கடையிலேயே காலம் கழிச்சு பெட்டி பெட்டியா பணம் பார்க்கணும்னு மட்டும் இந்த உலகத்துக்கு நாங்க வரவில்லையென்று சொல்லலாம் என்று நினைத்தேன்.\nஎப்படி சுற்றுப்புறசூழல் சமநிலை காக்கப்பட ஒவ்வொரு உயிரியும் தேவையோ, அதுபோல் பொருளாதார சமநிலை காக்கப்பட இம்மாதிரி ஆட்களும் அவசியம் என்பதாலும், இன்னும் தி,நகருக்குச் சென்று குளிரூட்டப்பட்ட வளாகத்தில் துணியெடுக்கும் அளவுக்கு என்னுடைய பொருளாதாரம் வளராததாலும், வழக்கமான அசட்டுச்சிரிப்பை அவருக்கு பதிலாகத் தந்து திரும்பினேன்.\nLabels: அனுபவம், கல்வி, சமூகம்\nநல்ல இடுகை.அவர்கள் சொந்த வீடுவாங்குவதில்லை ஒரு வட்டஈக்கடை சேட்டு என்பது லக்ஷம் .௩௬%வட்டி.லகக்ஷத்திரு மூன்று லக்ஷம் .என்பது *3-௨௫ ஆயிரம் வாடகை எப்படி சேட்டுக் கணக்கு.௨,௪௦,ஓஒ/-\nநன்றி சேது��ாமன் ஆனந்தகிருஷ்ணன். ஆமாம் அவர்கள் சொந்த வீடு வாங்குவதும் இல்லை. இருக்கும் வீட்டிலும் ஆடம்பரமில்லாமல்தான் இருப்பார்கள்.\n/அத்தியாவசியமாக தேவைப்படும் உடைகள், வளையல், ஜிமிக்கி முதலான அழகுப்பொருட்கள், எலெக்ட்ரிகல் பொருட்கள், தொழிற்சாலைகளுக்கு தேவைப்படும் உலோகங்கள், ரசாயனங்கள் போன்றவைகளை மட்டுமே அவர்கள் பெரிதும் விற்பனை செய்கிறார்கள். //\nகணினி வன்ப்பொருள் வணிகத்தினை விட்டுட்டிங்களே, அதில் முழுக்க சேட்டுகள் தான் ,அவங்க கிட்டே வாங்கி தான் மத்தவங்க விக்கணும் ரிச்சி ஸ்ட்ரீட் போனால் அறியலாம்.\nஒன்று வாங்கினால் இன்ன விலை, 10 வாங்கினால், 100,1000 என எண்ணிக்கைக்கு ஏற்ப விலை நிர்ணயம், அதிலும் ஒரு கடைசி விலைனு ஒருத்தன் சொன்னதை தாண்டி குறைச்சு பஜார் முழுக்க அலைஞ்சாலும் வாங்க முடியாது ,அப்படி ஒரு விலை நிர்ணயம் அவ்வ்\n,தமிழகத்தின் மொத்த கணினி வன்ப்பொருள் வணிகத்தினையும் ரெண்டே சேட்டு குடும்பம் தான் கட்டுப்படுத்துதாம், அவங்க சப்ளை செய்வதை தான் மத்தவங்க வாங்கி விற்கிறாங்க, ஒரு பொருள் நம்ம சந்தையில வருவதும் ,வராமல் போவதும் அவங்க முடிவு செய்தால் மட்டுமே.\nஒரு கடையில் இல்லைனா, நம்ம போக விடாம ,இருங்க பார்க்கிறேன் என விசாரிச்சு அவைலபிலா இருந்தா அவரே பிசினசை முடிச்சிப்பார்ர், இல்லைனா கிடைக்காது என்பதையும் சொல்லிடுவாங்க,நாம வீணாக அலையவும் தேவையிருக்காது.\nஎட்டாவது படிச்சா போதும்னு சொல்லுறிங்க ,ஆனால் அவங்க நியாபக சக்தி அபாரம், ஒரு மாடல் சொன்னா டக்குனு எடுத்து ,அது விலையை கரெக்ட்டா சொல்லிடுவாங்க, ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு எமார்பி இருக்கும், ஆனால் அதை விட கம்மியா ஒவ்வொரு பொருளுக்கும் விலை சொல்வார்கள் அதை நியாபகமா அதன் எல்லா வேறுப்பட்ட விலையும் அத்துப்படியா சொல்வார்கள் ,அதுக்கு என ஒரு குறியீடாக மார்க்கரால் எழுதியிருக்கும் ,அதெல்லாம் அவங்க தொழில் ரகசியம்.\n#//நாங்க சூரத்ல இருந்து நேரா வாங்கிடுவோம். எங்ககிட்ட 100 ரூபாய்க்கு வாங்கி, அவங்க 300 ரூபாய்க்கு விப்பாங்க என்றார்.//\nகோடவுன் தெருவில் சேலை வாங்கினால்ல் ,கலர், டிசைன் என தேடிப்பார்க்கும் வாய்ப்பு ரொம்ப குறைவு என்பதால் பொது மக்கள் அதிகம் செல்வதில்லை, மேலும் திநகர் கடைகளில் , 100 புடவை கொடவுன் தெருவில் இருந்து மொத்தமாக கலர்,டிசைன் என பார்க்காமல் 'விலை அடிப்படையில் தான் வாங்கி வருவார்கள்,அதில் மக்கள் சலித்து எடுத்து வாங்கும் போது ஒரு 20 புடவைகளாவது விற்காமல் தேங்கிவிடும், எனவே அவற்றின் விலையும் சேர்த்து தான் தி.நகர் கடைகள் வைக்கின்றன.\nஅப்படி விற்காமல் நின்றவற்றை தான் ஆடித்தள்ளுபடி விற்பனை என தள்ளுபடிப்போட்டு தள்ளிவிடுவது.\n#//பெண்களை மட்டும் கலைக்கல்லூரிகளுக்கு அனுப்புகிறார்கள். (அதுவும் நன்கொடை வாங்காத கல்லூரிகள்).//\nசேட்டுக்களில் பெண்ணெடுக்க வரதட்சணை கொடுக்க வேண்டும் , பொண்ணு அழகா இருந்தா பணக்கார சேட்டு அதிக வரதட்சணையை கொடுப்பாரு ,கூடவே படிப்பும் இருந்தா நல்லதுனு படிக்க வைக்கிறாங்க.\nநம்மாட்கள் ஆண்களை படிக்க வைப்பதன் பின்னணியில் இந்த வரதட்சணையும் இருக்கில்ல அவ்வ்\nவருகைக்கு நன்றி வவ்வால். உங்கள் பின்னூட்டம் பல தகவல்களை கொடுத்திருக்கிறது.\n//நன்றாக யோசித்துப் பாருங்கள், உங்களுடன் கல்லூரியில் தமிழ்நாட்டில் வசிக்கும் எல்லாவகையான மாநில/மொழி/மத/இன/ஜாதிப் பிரிவினர்கள் படித்திருப்பார்கள். ஆனால் மிக மிக அரிதாகவே வடசென்னைப் பகுதியில் (சேட்டு என்று பொதுவாக அழைக்கப்படும்) வசிக்கும் வட மாநிலத்தவர் (குறிப்பாக, வியாபாரம் செய்பவர்கள்) படித்திருக்கக் கூடும். //\n//அத்தியாவசியமாக தேவைப்படும் உடைகள், வளையல், ஜிமிக்கி முதலான அழகுப்பொருட்கள், எலெக்ட்ரிகல் பொருட்கள், தொழிற்சாலைகளுக்கு தேவைப்படும் உலோகங்கள், ரசாயனங்கள் போன்றவைகளை மட்டுமே அவர்கள் பெரிதும் விற்பனை செய்கிறார்கள். //\n//ஞாயிறு மாலையில் ஈகா, மெலடி, ஜெயப்பிரதா தியேட்டர்களுக்கு அடிக்கும் கலரில் சட்டை அணிந்து, வெள்ளை ஷூ, மாணிக்சந்த் சகிதம் இந்திப்படம் பார்ப்பதுதான் இந்த ஏரியா பையன்களின் உச்சகட்ட பொழுது போக்காக இருக்கிறது. //\nநீங்கள் சரியான தகவல்கள் சேகரிக்க வேண்டும் என நம்புகிறேன்\nசூப்பர் ஜி ... பதுக்கல் வேலைகளும் விலையை கூட்டுறதும் அவங்கதான்...\nநிறைய தகவல் அடங்கிய பதிவு. இவர்கள் நல்ல வியாபாரிகள் என்பது தெளிவாகத் தெரிகிறது.\nமாநிலம் விட்டு வந்து, வேரூன்றிக் கிளைபரப்பி வாழ்வதைப் பாராட்டலாம்.\nஐரோப்பாவில் யூதர்களைக் நிகராகக் கூறலாம்.\nவருகைக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும் நன்றி ராஜ்மதன் சங்குமணி.\nசென்னையில் பலவகையான வடநாட்டவர்கள் இருக்கிறார்கள். ரயில்வே,நேவி,கஸ்டம்ஸ் ம���்றும் சாஸ்திரி பவன் போன்ற மத்திய அரசு அலுவகங்களில் பணியாற்றுவோர். பெரும்/சிறு/குறு தொழிற்சாலைகள் வைத்திருப்போர் என. அவர்கள் நீங்கள் குறிப்பிட்ட பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் படிக்கிறார்கள். மால்களுக்கு வருகை புரிகிறார்கள். ஆனால் நான் குறிப்பிடுவது சௌகார்பேட்டை, பாரிமுனை பகுதியில் வியாபாரம் செய்பவர்கள் குறித்தே.\nஅதனால்தான் பதிவிலேயே அதைக் குறிப்பிட்டு இருந்தேன்.\n\\\\வடசென்னைப் பகுதியில் (சேட்டு என்று பொதுவாக அழைக்கப்படும்) வசிக்கும் வட மாநிலத்தவர் (குறிப்பாக, வியாபாரம் செய்பவர்கள்) படித்திருக்கக் கூடும்\\\\\nதங்களின் பின்னூட்டம் எனக்கு பல தகவல்களை வழங்கியுள்ளது. நன்றி.\nமுரளி: நீங்க அவர்களுக்குள் உள் நுழைந்து பார்த்தீர்கலென்றால் உங்களுக்குப் புரியும், அவர்களுக்கும் பல வகையான பிரச்சினைகள் தோல்விகள் இருக்கின்றன என்று.\nஎன்பதெல்லாம் 100% மக்களுக்கு அடங்காது.\nநம்ம ஊரில் உள்ள செட்டியார், நாடார்களெல்லாம் அப்படித்தான். வியாபார்த்தை மையமாக வைத்து வாழ்பவர்கள். ஆனால் அவர்களுக்குள் உள்ள பிரச்சினைகள் அவர்களுக்குத்தான் தெரியும்.\nபணக்கார சேட்டு கடை வைப்பான். ஏழை சேட்டு அவனிடம் அடிமையா இருப்பான். நம்ம அன்னாச்சி கடைகளில் வேலை பார்க்கும் ஏழை நாடார்கல் போல. ஆனா நாம் என்னைக்குமே க்ரீமே லேயெரையே பார்த்து இவ்ர்கள் 100% இப்படித்தான் என்பதுபோல் பேசுவதுண்டு..\nசர்வேசன் நச் சிறுகதைப் போட்டிக்கு\nவிஐய்க்கு அதிக ரசிகர்கள் ஏன்\nஒரு திரைப்படத்தை பார்வையாளனாக பலர் சென்று பார்க்கிறார்கள். அதில் சிலர் அந்த நடிகனின் ரசிகனாக திரும்புகிறார்கள். எப்படி நடக்கிறது இந்த ரசாயன ...\nசூர்யா-கார்த்தி இதில் யார் அம்பிகா\nதமிழ்சினிமாவில் நடிப்புத் துறையிலும் தொழில்நுட்பத் துறையிலும் பல சகோதர, சகோதரிகள் திறம்பட பணியாற்றியுள்ளார்கள். நடிப்புத்துறையில் உள்ளவர்க...\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளிவந்தவுடனும் அடுத்து வந்த இரண்டு நாட்களிலும் செய்தித் தாள்களைப் பார்த்தவர்கள் சற்றே கவலையுற்றிருக்கலாம்....\nதேவர் மகன் – சில நினைவுகள்\nதீபாவளியை வைத்து கணக்கிடுவதென்றால் வரும் தீபாவளியோடு தேவர் மகன் வெளியாகி 24 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த 24 ஆண்டுகளில் இந்தப் படம் தமிழ...\n1990 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு செல்வமணி இயக்கத்தில் விஜய்காந்த் நடித்த புலன் விசாரனை திரைப்படம் வெளியானது. பி.வாசு இயக்கத்தில் ரஜினி...\nஆண்களுக்கு எது வசந்த காலம் என்று கேட்டால் நான், படிப்பு முடித்ததில் இருந்து திருமணத்துக்கு முன்பான காலகட்டம் தான் என்று சொல்வேன். அதுவும்...\n1989ஆம் ஆண்டு. மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் 40 வயது மதிக்கத்தக்க பூ விற்கும் பெண், மற்றொரு பெண்ணிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். “நா...\nஎந்தக் கல்லூரியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கலாம் எந்தப் பள்ளியில் +1 சேர்த்தால் மெரிட்டில் மெடிக்கல், இஞ்சினியரிங் சீட் கிடைக்கும் என தம...\n1998 ஆன் ஆண்டு சரண் இயக்கிய முதல் படமான காதல் மன்னன் வெளியாகும் போது அஜீத் குமாரின் மார்க்கெட் சற்று வீழ்ச்சியில் தான் இருந்தது. 95-96களில...\nசிறந்த 10 தமிழ் வலைப்பதிவுகள் - குமுதம் சர்வே\nஇந்த வார குமுதம் இதழில் சிறந்த 10 தமிழ் வலைப்பதிவுகளை மினி சர்வே மூலம் வரிசைப்படுத்தியுள்ளனர். இதுவரை ஆனந்த விகடன் மட்டுமே தமிழ் வலைப்பதிவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sahanamag.com/readingcontest-june2021/", "date_download": "2021-06-21T23:05:51Z", "digest": "sha1:FPSR42EYH5OCF467LQEKJ6BKCLS7G722", "length": 17545, "nlines": 200, "source_domain": "sahanamag.com", "title": "\"புத்தக வாசிப்புப் போட்டி - ஜூன் 2021\" - சஹானா இணைய இதழ் - சஹானா", "raw_content": "\n (சிறுகதை) -✍ சக்தி ஸ்ரீநிவாஸன்\nஎம்.குமரன் S/O மகாதேவன் (தந்தையர் தின சிறப்புச் சிறுகதை) -✍ சஹானா கோவிந்த்\nகாலத்துக்கும் வாழ்த்துமய்யா எம் மனசு (கவிதை) – ✍தமிழ் முகில் பிரகாசம்\nஆழியின் காதலி 💕(பகுதி 2) -✍விபா விஷா\nசிறகதனை விரித்து (ஓவியம்) – நந்தினி பாலகிருஷ்ணன் (கல்லூரி மாணவி)\nCategories Select Category ‘சஹானா’ மாத இதழ் (7) Arts / Crafts (31) Soft Skills Training (1) Youtube Videos (15) ஆசிரியர் பக்கம் (1) ஆன்மீகம் (27) ஆரோக்கியம் (4) கவிதைகள் (29) குறுநாவல் (9) சமையல் (40) சிறுகதைகள் (68) சிறுவர் பக்கம் (7) சுயமுன்னேற்றம் (7) தீபாவளி (34) தொடர்கதைகள் (46) நகைச்சுவை (8) நவராத்திரி (14) நாவல் (10) பயணம் (13) புதிர்கள் (1) பெற்றோருக்காக (2) போட்டிகள் (25) மற்றவை (7) விளம்பரங்கள் (3)\nநீரினை தேடிடும் வேரென நான் ❤\nபார்த்த முதல் நாளே ❤\n“புத்தக வாசிப்புப் போட்டி – ஜூன் 2021” – சஹானா இணைய இதழ்\nJune 1, 2021 சஹானா கோவிந்த்\n“புத்தக வாசிப்புப் போட்டி – ஜூன் 2021” அறிவிப்பு\nஇம்மாத வாசிப்புப் போட்டி அறிவிப்புடன் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி\nசக எழுத்தாளர்கள் மட்டுமின்றி, வாசிப்பில் விருப்பம் உள்ள யார் வேண்டுமானாலும் இந்த போட்டியில் பங்கேற்கும் புத்தகங்களை வாசித்து, உங்கள் விமர்சனத்தை பதிவிட்டு, பரிசை வெல்லலாம்\nஇந்த மாத வாசிப்புப் போட்டியின் வெற்றியாளர்களுக்கு, மூன்று பரிசுகள் வழங்கப்படவுள்ளது\nஅதிக விமர்சனங்கள் தரும் ஒருவருக்கு\nசிறந்த விமர்சனம் வழங்கும் ஒரு நபருக்கு\nஅதிக விமர்சனங்கள் பெறும் புத்தகத்தின் ஆசிரியருக்கு\nவாசித்து பரிசை வெல்ல, அனைவருக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்\n“மூன்று புத்தக வாசிப்பு” விதி\nபுத்தகத்தை போட்டிக்கு பகிர்ந்த எழுத்தாளர்கள், சக எழுத்தாளர்களின் மூன்று புத்தகங்களையேனும் வாசித்து விமர்சனம் தர வேண்டும் என்பது போட்டி விதி\nபரஸ்பர வாசிப்பு, சக எழுத்தாளர்களின் எழுத்தை அறிய ஒரு வாய்ப்பாய் அமைவதோடு, எழுத்துலக நட்பு வட்டத்தை விரிவாக்கி, இன்னும் நிறைய பேருக்கு உங்கள் எழுத்தை கொண்டு சேர்க்கும். அதற்காகத் தான், இந்த “மூன்று புத்தக வாசிப்பு கட்டாயம்” என்ற விதி சேர்க்கப்பட்டது. புரிதலுக்கு நன்றி\nமுடிந்த வரை, நீங்கள் வாசிக்கும் நூலுக்கு Amazonலும் Review மற்றும் Rating பகிருங்கள்\nஒரு சிறு விண்ணப்பம், விமர்சனம் பதியும் போது முடிந்த வரை கதையின் முடிவை அல்லது முக்கிய முடிச்சுகளை குறிப்பிடாமல், அடுத்து வாசிப்பவர்களுக்கு ஆர்வத்தை தூண்டும் வண்ணம் பதிவிடுங்கள். நன்றி\nவிமர்சனத்தை எங்கு பதிய வேண்டும்\nஉங்கள் விமர்சனத்தை, “இணைய தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் குழுமம்” எனும் முகநூல் (Facebook) குழுவில் பதிய வேண்டும்\n#சஹானா_புத்தகவாசிப்புப்போட்டி என்ற hashtag உபயோகித்து, உங்கள் விமர்சனங்களை பதிவிடுங்கள். நன்றி\nஜூன் 2021 போட்டியில், 15 புத்தகங்கள் இடம் பெறுகிறது. புத்தகப் பட்டியல் இந்த பதிவின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ளது\nஉங்கள் விமர்சனங்களை பதிய கடைசி நாள் – ஜூன் 30, 2021\nபுத்தகங்களை இலவசமாய் தரும் எழுத்தாளர்கள், அதை குழுவில் பகிரலாம். நன்றி\n“ஜூன் 2021 புத்தக வாசிப்புப் போட்டி”யில் உள்ள புத்தகங்களின் பட்டியல்\n# புத்தக தலைப்பு எழுதியவர் # of Pages Amazon Link\n2 ஜில்லுனு ஒரு காதல் சஹானா கோவிந்த் Not Showing https://amzn.to/3uvrEXO\n5 நீரில் பறக்கும் வானம்: குறுநாவல் : அமானுஷ்யம் + அங்கதம் Ra Rajasekar 77 https://amzn.to/3weJhNP\n10 பிள்ளை பிடிப்பவள்: சிறுகதைகள் அகிலாண்ட பாரதி S 59 https://amzn.to/2RJU9UF\n12 கல்யாணக் கனவுகள்: கதை மாந்தர்களின் கதைகள் Venkat Nagaraj 94 https://amzn.to/3uuTJP1\n14 கண்ணாடி நீ… கண்ஜாடை நான்… கனவு காதலி ருத்திதா 129 https://amzn.to/3oZrI0V\n15 தேடும் பெண் பாவை: கவிதை வடிவிலான குறுங்கதைகள் நர்மதா சுப்ரமணியம் 64 https://amzn.to/3fQjSmj\nஆசிரியர் – சஹானா இணைய இதழ்\n#ad “சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇\n← காதலெனும் தேர்வெழுதி❤ (பகுதி 3) – ✍️ சஹானா கோவிந்த்\nஉனக்கென நான்… (கவிதை) ✍ சங்கீதா செந்தில் →\n“புத்தக வாசிப்புப் போட்டி – ஏப்ரல் 2021” அறிவிப்பு\n“சஹானா”வின் 2020 போட்டிகளுக்கு வழங்கப்பட்ட பரிசுகள் மற்றும் 2021 போட்டி அறிவிப்பு\n‘மார்ச் 2021’ போட்டி முடிவுகள் – சஹானா இணைய இதழ்\n2 thoughts on ““புத்தக வாசிப்புப் போட்டி – ஜூன் 2021” – சஹானா இணைய இதழ்”\nNan புதிதாக இணைந்திருக்கிறேன் ஜூன் மாத போட்டியில் பங்கேற்க ஆசை..\nபுத்தகத்தை kindle தளத்தில் மட்டுமே வாங்கி படிக்க வேண்டுமா\nஆமாங்க Kindleல் உள்ள புத்தகங்கள் தான். ஆனால், சில எழுதாளர்கள், இலவசமா கொடுக்கும் போது டவுன்லோட் செய்தும் வாசிக்கலாம்\nமாதப் போட்டிகளில் பங்குபெறும் சமீபத்திய பதிவுகள் (Recent Posts)\n (சிறுகதை) -✍ சக்தி ஸ்ரீநிவாஸன் June 21, 2021\nஎம்.குமரன் S/O மகாதேவன் (தந்தையர் தின சிறப்புச் சிறுகதை) -✍ சஹானா கோவிந்த் June 20, 2021\nகாலத்துக்கும் வாழ்த்துமய்யா எம் மனசு (கவிதை) – ✍தமிழ் முகில் பிரகாசம் June 19, 2021\nஆழியின் காதலி 💕(பகுதி 2) -✍விபா விஷா June 18, 2021\nசிறகதனை விரித்து (ஓவியம்) – நந்தினி பாலகிருஷ்ணன் (கல்லூரி மாணவி) June 17, 2021\nகாதலெனும் தேர்வெழுதி ❤ (பகுதி 4) – ✍️ சஹானா கோவிந்த் June 16, 2021\nஅம்மா (சிறுகதை) – ✍ விபா விஷா June 15, 2021\nதேவதை 💕 (சிறுகதை) – ✍ ப. சிவகாமி June 14, 2021\nCanvas Painting வரைவது எப்படி வீடியோ by ஓவியர் நித்யலக்ஷ்மி June 13, 2021\nதாய்லாந்து (Phuket Island, Thailand) பயண அனுபவம் – ✍ வித்யா அருண், சிங்கப்பூர் June 13, 2021\n“முழுப் பூசணிக்காயை சோத்துல மறைக்கிறது” பழமொழி உருவான கதை Video by பானுமதி வெங்கடேஸ்வரன் June 12, 2021\nஆழியின் காதலி 💕(பகுதி 1) -✍விபா விஷா June 11, 2021\nEagle Drawing by அருள் பாலகிருஷ்ணன் (எட்டாம் வகுப்பு) June 10, 2021\nஎழுத்தாளர் ஜான்சி மிக்கேல் வழங்கும் “உள்ளத்தனைய“ June 9, 2021\nஜெய் ஸ்ரீ கிருஷ்ணா (கவிதை) – ✍ ராணி பாலகிருஷ்ணன் June 9, 2021\nசிறுவன் P.G. பிரணவ் காவடி ஆட்டம் வீடியோ June 8, 2021\nநிலவில்லா வானம் (சிறுகதை) – ✍ கு. அசோக் குமார் June 8, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2021-06-21T22:38:10Z", "digest": "sha1:2V55MF5KFK25NS3GSSSCV4FX2XX7KPJK", "length": 26640, "nlines": 248, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சிவகங்கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது தமிழகத்தில் சிவகங்கை மாவட்ட தலைநகரமும் மற்றும் நகராட்சி ஆகும்.\nஇக்கட்டுரை நகரம் பற்றியது, இதே பெயரில் உள்ள மாவட்டம் பற்றி அறிய சிவகங்கை மாவட்டம் கட்டுரையைப் பார்க்க.\nசிவகங்கை (ஆங்கிலம்:Sivaganga), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.\nஇந்திய வரைபடத்தில் உள்ள இடம்.\nShow map of தமிழ் நாடு\nப. மதுசூதன் ரெட்டி, இ. ஆ. ப\n460 கி.மீ (286 மைல்)\n136 கி.மீ (85 மைல்)\n46 கி.மீ (29 மைல்)\n80 கி.மீ (50 மைல்)\n7 நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல்\n8 வானிலை மற்றும் காலநிலை\n17 ஆம் நூற்றாண்டின் போது, சிவகங்கையானது ராம்நாத் இராச்சியத்தால் ஆளப்பட்டது, இதன் எல்லைகள் சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் முழுவதும் பரவியிருந்தது. இப்பேரரசின் ஏழாவது மன்னர் ரகுநாத சேதுபதி (கெல்வன் சேதுபதி என்றும் அழைக்கப்படுகிறார்) 1674 முதல் 1710 வரை ஆட்சி செய்தார், அவருக்குப் பின் அவரது சகோதரியின் மகன் விஜியா ரெகுநாத சேதுபதி ஆட்சி செய்தார். அவருக்குப் பிறகு 1726இல் அவரது மருமகன் சுந்தரேசுவர ரெகுநாத சேதுபதி ஆட்சி செய்தார். ரெகுநாத சேதுபதியின் முறையற்ற மகன் பவானி சங்கரா தேவன், ராம்நாத் இராச்சியதை தாக்க தஞ்சை ராஜாவுடன் இணைந்தார். பவானி சங்கரா தேவன் வென்ற போதிலும், பேரரசின் சில பகுதிகளை தஞ்சை மன்னரிடம் கொடுப்பதாக சொல்லியிருந்த சில பகுதிகளை கொடுக்காமல் மறுத்துவிட்டார். பின்னர் சசிவர்ண பெரிய உடைய தேவருடன் சண்டையிட்டு அவரை தனது மாகாணத்திலிருந்து வெளியே அனுப்பினார். சுந்தரேசுவரனின் சகோதரரான சசிவர்ணா மற்றும் கட்டயா தேவர் இருவரும் தஞ்சையின் ராஜாவுடன் இணைந்தனர். அவர்கள் இருவரும் 1730இல் பவானியை தஞ்சை படையின் உதவியுடன் தோற்கடித்தனர். கட்டயா தேவர் இராச்சியத்தை ஐந்து மாகாணங்களாகப் பிரித்து, சிவகங்கையின் முதல் மன்னரான சசிவர்ணனுக்கு இரண்டு மாகாணங்களை கொடுத்தார். பின்னர் சசிவர்ணன் தெப்பக்குளத்தையும், கோட்டையையும் \"சிவகங்கை\" சுற்றி கட்டினார், அங்கு அவர் தனது ஆன்மீக குரு சதப்பியரை சந்தித்தார். மற்றொரு கூற்றின்படி, சசிவர்ணனை ஆற்காடு நவாப் ராஜாவாக நியமித்தார்.[1] சசிவர்ணன் சும��ர் 1750இல் இறந்தார், அவரது மகன் முத்துவடுகநாத பெரிய உடைய தேவர் ஆட்சியை ஏற்றுக்கொண்டார். இவர் 1780இல் நவாபின் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் விதவையான வேலு நாச்சியார் மற்றும் கைக்குழந்தையான வெள்ளச்சி ஆகியோர், இருமருது சகோதரர்களான பெரிய மருது மற்றும் சின்ன மருது ஆகியோரின் உதவியுடன் இப்பகுதியிலிருந்து தப்பி ஓடிவிட்டனர். பின்னர் 1780 ஐப்பசித் திங்கள் ஐந்தாம் நாள் வேலுநாச்சியார் தலைமையில் ஒரு படை திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டது. ஹைதர் அலி 5000 குதிரை வீரர்களையும் 5000 போர்வீரர்களையும், பீரங்கிப்படை ஒன்றையும் அனுப்பி வைத்தார். படை காளையார் கோயிலை கைப்பற்றியது. சிவகங்கையில் வேலுநாச்சியார், தம்மைக் காட்டிக் கொடுக்காது வெள்ளையரால் வெட்டுண்ட உடையாளுக்கு வீரக்கல் ஒன்றை நட்டு, தமது திருமாங்கல்யத்தை முதல் காணிக்கையாகச் செலுத்தி அஞ்சலி செலுத்தினார். இந்தக் கோயில் கொல்லங்குடி வெட்டுடையகாளியம்மன் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இறுதியாக சிவகங்கை நகரைக் கைப்பற்ற சின்னமருது, பெரிய மருது மற்றும் குயிலி தலைமையில் படை திரட்டப்பட்டது. சிவகங்கை அரண்மைனயில் விஜயதசமி, நவராத்திரி விழாவிற்காக கூடிய மக்கள் கூட்டத்தில் பெண்கள் படை மாறுவேடத்தில் புகுந்து அதில் குயிலி, என்ற பெண் தன் உடம்பில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்தாள். வேலுநாச்சியார், தனது ஐம்பதாவது வயதில், தனது கணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் தோற்கடித்தார். வேலு நாச்சியார் 1790 வரை இப்பகுதியை ஆட்சி செய்தார். பின்னர் வெள்ளச்சி நாச்சியார் கி.பி 1790 முதல் 1793 வரை ஆட்சி செய்தார்.\nஇவ்வூரின் அமைவிடம் 9°52′N 78°29′E / 9.87°N 78.48°E / 9.87; 78.48 ஆகும்.[2] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 102 மீட்டர் (334 அடி) உயரத்தில் இருக்கின்றது.\n2011 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 40,403 பேர் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆனோர் ஆண்களும் 50% ஆனோர் பெண்களும் ஆவர். சிவகங்கை மக்களின் சராசரி கல்வியறிவு 92.77% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 96.27% மற்றும் பெண்களின் கல்வியறிவு 89.24% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% ஐ விடக் கூடியதே. சிவகங்கை மக்கள் தொகையில் 9.60% ஆனோர் ஆறு வயதுக்குட்பட்ட���ர் ஆவார்கள்.[3]\n2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, சிவகங்கையில் இந்துக்கள் 84.75%, முஸ்லிம்கள் 10.07%, கிறிஸ்தவர்கள் 4.66%, சீக்கியர்கள் 0.02%, பௌத்தர்கள் 0.01%, 0.49% பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள் உள்ளனர்.\nசிவகங்கை ஆனது சிவகங்கை மாவட்டத்தின் தலைமையகமாகும். இதன் வடகிழக்கில் புதுக்கோட்டை மாவட்டமும், வடக்கில் திருச்சிராப்பள்ளி மாவட்டமும், தென்கிழக்கில் இராமநாதபுரம் மாவட்டமும், தென்மேற்கில் விருதுநகர் மாவட்டமும் மற்றும் மேற்கில் மதுரை மாவட்டமும் ஆகியவை எல்லைகளாக உள்ளன.\nஅருகிலுள்ள கிராமங்களையும், சிறிய நகரங்களையும் இணைக்கும் பேருந்துகள் சிவகங்கை பேருந்து நிலையத்தில் நிறுத்தப்படுகின்றன. சிவகங்கை சிவகங்கை பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, கோயம்புத்தூர் போன்ற நீண்ட தூர பயணத்திற்கு, மாநில போக்குவரத்துக் கழகம், பேருந்துகளை இயக்குகிறது.\nசிவகங்கை பேருந்து நிலையத்திலிருந்து காரைக்குடி, மானாமதுரை, திருச்சி, சிவகாசி, அருப்புக்கோட்டை, திண்டுக்கல், பழனி, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், தேனி, ஈரோடு, அறந்தாங்கி, நாகூர், திருவாரூர், வேளாங்கண்ணி, ராமேஸ்வரம், ராமநாதபுரம், பரமக்குடி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய நகரங்களுக்கு மாநில போக்குவரத்துக் கழகம், பேருந்துகளை இயக்குகிறது.\nதேசிய நெடுஞ்சாலை 85 கொச்சி-மூணார்-போடிநாயக்கனூர்-தேனி-மதுரை நகரம்-சிவகங்கை-தொண்டி, தேசிய நெடுஞ்சாலை 36 விழுப்புரம்-பண்ருட்டி-கும்பகோணம்-தஞ்சாவூர்-புதுக்கோட்டை-திருப்பத்தூர்-சிவகங்கை-மானாமதுரை மற்றும் மாநில நெடுஞ்சாலை 34 ராமநாதபுரம்-இளையான்குடி-சிவகங்கை-மேலூர் ஆகிய சாலைகள் சிவகங்கை வழியாக செல்லும் சாலைகள் ஆகும்.\nசிவகங்கை ரயில் நிலையம் நகரத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது, இந்த ரயில் நிலையமானது திருச்சி-ராமேஸ்வரத்தின் ரயில் பாதையில் இணைகிறது. இது சென்னை எழும்பூரை அடைய தென்மாவட்ட ரயில்களுக்கு விருதுநகர் முதல் திருச்சிராப்பள்ளி வரை ஒரு துணை பாதையாக செயல்படுகிறது. பல விரைவு ரயில்களும், பயணிகள் ரயில்களும் இந்த நகரத்தின் வழியாகச் சென்று காரைக்குடி, ராமேஸ்வரம், ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், சென்னை எழும்பூர், தஞ்சாவூர், விழுப்புரம், கடலூர் போன்ற நகரங���களுடன் இணைகின்றன. தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, திருச்சி, திருநெல்வேலி, காரைக்குடி, மயிலாடுதுறை, ராமேஸ்வரம், தஞ்சாவூர் மற்றும் விருதாச்சலம் போன்றவற்றை இணைக்கும் மதுரையிலிருந்து நேரடி ரயில்கள் உள்ளன. இந்தியாவின் முக்கியமான நகரங்களுடன் மதுரை ரயில் நிலையம் இணைப்பைக் கொண்டுள்ளது.\nமதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம் 40 கி.மீ தூரத்தில் உள்ளது.\nசிவகங்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை\nசிவகங்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஆனது சிவகங்கை நகராட்சியின் புறநகரில் அமைந்துள்ளது.\nநகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல்தொகு\nசட்டமன்ற உறுப்பினர் பி. ஆர். செந்தில்நாதன்\nமக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம்\nசிவகங்கை நகராட்சியானது சிவகங்கை சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.\n2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை இந்திய தேசிய காங்கிரசு கட்சியை சேர்ந்த கார்த்தி சிதம்பரம் வென்றார்.\n2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை (அதிமுக) சேர்ந்த பி. ஆர். செந்தில்நாதன் வென்றார்.\nதட்பவெப்ப நிலைத் தகவல், சிவகங்கை\nஉயர் சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nப. சிதம்பரம் - தமிழக அரசியல்வாதி மற்றும் இந்தியாவின் முன்னாள் நிதி மற்றும் உள்துறை அமைச்சர்\nகணியன் பூங்குன்றனார் - சங்க காலப்புலவர்\nசீமான் - தமிழக அரசியல்வாதி\nகஞ்சா கறுப்பு - தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர்\nதா. கிருட்டிணன் - தமிழக அரசியல்வாதி\nபேரரசு - தமிழ்த் திரைப்பட இயக்குநர்\nசின்னப்பொண்ணு - நாட்டுப்புற இசைக்கலைஞர்\nகண்ணதாசன் - தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும், கவிஞரும்\n↑ \"2011 ஆம் ஆண்டிற்கான இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை\". பார்த்த நாள் அக்டோபர் 09, 2019.\nவிக்கி மேப்பியாவில் சிவகங்கை இருப்பிடம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சூன் 2021, 14:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thesamnet.co.uk/?p=7010", "date_download": "2021-06-21T22:30:38Z", "digest": "sha1:PGTWWYEI7LD5IS3TQQ72OTRZACLTFT5P", "length": 9895, "nlines": 94, "source_domain": "thesamnet.co.uk", "title": "இளைஞர் முத்துக்குமாரின் மரணத்தை அரசியலாக்குவது சரியல்ல – கருணாநிதி அறிக்கை – தேசம்", "raw_content": "\nஇளைஞர் முத்துக்குமாரின் மரணத்தை அரசியலாக்குவது சரியல்ல – கருணாநிதி அறிக்கை\nஇளைஞர் முத்துக்குமாரின் மரணத்தை அரசியலாக்குவது சரியல்ல – கருணாநிதி அறிக்கை\nஇளைஞர் முத்துக்குமாரின் மரணத்தை அரசியலாக்குவது சரியல்ல என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இளைஞர் முத்துக்குமாருக்கு நேற்று திமுக எம்.எல்.ஏ பாபு அஞ்சலி செலுத்த சென்றபோது அவர் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த நிலையில், முதல்வர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், இளைஞர் முத்துக்குமார் ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்து உயிர் நீத்தார் என்ற செய்தியைக் கேட்டதும் நான் மிகவும் வேதனை அடைந்தேன்.\nஇதையடுத்து கழகப் பொருளாளரும், உள்ளாட்சித் துறை அமைச்சருமான மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில் உரையாற்றும் போது தீக்குளித்து மாண்ட இளைஞரின் பிரிவுக்காக வருந்தி, முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து அவருடைய குடும்பத்திற்கு இரண்டு லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். ஆனால் இன்று வந்துள்ள செய்திகளைப் பற்றிச் சிந்திக்கும் போது மறைந்த முத்துக்குமாருடைய குடும்பத்தார் அந்த நிவாரண நிதியை வாங்க மறுத்து விட்டதாக ஒரு செய்தி வந்திருக்கிறது.\nஅது மாத்திரமல்லாமல் மறைந்த அந்த இளைஞருக்கு இறுதி அஞ்சலி செலுத்த மலர் வளையத்தோடு அந்த இடத்திற்குச் சென்ற வட சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர், சட்ட மன்ற உறுப்பினர் பாபு மீதும் கற்கள் வீசி தாக்கப்பட்டிருக்கிறார். இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த ஒரு இளைஞரின் தியாகச் செயலை இவ்வாறு அரசியலாக்குவது காலம் காலமாக நாம் கட்டிக் காத்து வரும் பண்பாட்டிற்கே விரோதமானது என்பதையும் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையை மிக மலிவான விளம்பரத்திற்கு உள்ளாக்கி விடக்கூடும் என்பதையும் ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.\nஇலங்கையைச் சேர்ந்தவர்கள் நடத்தும் அதிதி ஹோட்டல் தாக்கப்பட்டது.\nயாழ். உண்ணாவிரதப் போரா���்டத்தை மேலும் விஸ்தரிப்பதற்குத் தீர்மானம்\nமரணங்களை அரசியலாக்குவதுதான்( போருக்குரிய சாத்தியத்தை தக்க வைப்பது)புலிகள் இவ்வளவு காலமும் செய்து வந்தது. இலங்கையில் இப்ப அதற்கான சாத்தியம் இல்லாததால் அதை இந்தியாவில் செய்கிறார்கள். அவ்வளவுதான். மலிவான விளம்பரம் புலிக்கு அத்துப்படி. லசந்த இறப்பதற்கு முன் எழுதிவைத்த கடிதம் பிரபல்யமானதால் முத்துக்குமார் விடயத்தையும் அதே பாணியில் நடத்தி கலர்ப்படம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். தாம் சொல்வதுபோல் நடக்காதவர்களுக்கு இலங்கையில் மரணதண்டனை. இந்தியா என்பதாலும் ஆரம்பம் என்பதாலும் கல்வீசித் தாக்குதல் நடந்துள்ளது.\nதற்கொலைகளே அரசியலாய் போன தமிழ்மக்கள் வாழ்வில் முத்துக்குமாருவின் தற்கொலை………… உணர்ச்சிகள் ஓருபோதும் விடுதலையை பெற்றுக்கொடுக்காது\nசரி புலிகலர் படம்தான் காட்டுகிறது என வைத்து கொள்வோம். தற்ப்போது அரசு மக்களை கொல்லவில்லையா புலி கலர் படம் காட்டுகிறது. அரசு மக்களுக்கு சிவப்பு (ரத்தம்) கலரை மட்டும் தமிழராய் பிறந்து வன்னியில் வாழ்ந்ததுக்காய் பரிசு மழை (குண்டுமழை) கொடுக்கிறது.\nதமிழர்கள் ஆப்ப்பிரிக்கர்கள் போல் எப்போதும் கருப்புத்தோல...\nஹலோ Selva, அது \"மள்ளர்கள்\" அல்ல, \"மல்லர்கள்\"\nநல்லது, Thiru T.Jayabalan, நாம் கூறும் கருத்துக்கள் அந்...\n:: 2009 யுத்த நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://touringtalkies.co/cinema-history-57-m-g-r-first-love-letter-written/", "date_download": "2021-06-21T22:35:20Z", "digest": "sha1:JOGCFME4TUMPTPDXUKDQ4HRLUXFFLBCV", "length": 28986, "nlines": 130, "source_domain": "touringtalkies.co", "title": "சினிமா வரலாறு-57- எம்.ஜி.ஆர். எழுதிய முதல் காதல் கடிதம் - touringtalkies", "raw_content": "\nHome சினிமா வரலாறு சினிமா வரலாறு-57- எம்.ஜி.ஆர். எழுதிய முதல் காதல் கடிதம்\nசினிமா வரலாறு-57- எம்.ஜி.ஆர். எழுதிய முதல் காதல் கடிதம்\nதன்னுடைய காதல் விவகாரத்தில் தினமும் என்னென்ன நடக்கிறது என்று மீண்டும் தனது நண்பர்களிடம் எம்.ஜி.ஆர். தெரிவிக்க ஆரம்பித்தவுடன் ”அந்தப் பெண்ணை நீ தனியாக சந்தித்து பேச வேண்டுமானால் அந்தப் பெண்ணிற்கு உடனடியாக ஒரு கடிதம் எழுது” என்று எம்.ஜி.ஆருக்கு அவர்கள் ஆலோசனை கூறினார்கள். “நான் எழுதுகின்ற கடிதம் யார் கையிலாவது சிக்கிவிட்டால்” என்று எம்.ஜி.ஆர் பயப்பட அதற்கும் ஒரு வழியை அவர்கள் தயாராக வைத்திருந்தார்கள்.\nஅவர்களின் யோசனைப்��டி தினசரி பேப்பர் ஒன்றின் ஓரத்தைக் கிழித்து “சந்தித்துப் பேச எப்போது அனுமதி கிடைக்கும்” என்று ஒரு வரியினை அதில் எழுதினார் எம்.ஜி.ஆர். முதல் முறை அந்தக் கடிதத்தை எம்.ஜி.ஆர் அவளிடம் நீட்டிய போது அந்தக் கடிதத்தை கையில் வாங்கிக் கொள்ளாமலே ஓடி விட்டாள் அந்தப் பெண்.\nஅதற்காக முயற்சியைக் கைவிட்டு விடாமல் மறுநாள் அந்தக் கடிதத்தை அவளது கையில் திணித்தார் எம்.ஜி.ஆர். அந்தக் கடிதத்தை வாங்கியபோது அவளது கைகள் கிடுகிடுவென்று நடுங்கின.\nஅதற்குப் பிறகு எம்.ஜி.ஆரின் கண்ணில் அவள் தென்படவே இல்லை. ஒரு நாள் எதிர்பாராதவிதமாக அவள் எதிரே வந்தபோது அவளது கையைப் பிடித்த எம்.ஜி.ஆர் ”என்னுடைய கடிதத்துக்கு பதிலே இல்லையே” என்றார். உடனே “கையை விடுங்க யாராவது பார்த்துவிடப் போகிறார்கள்” என்று சொல்லிவிட்டு தனது கையை அவரிடமிருந்து விடுவித்துக் கொண்டு ஓடிவிட்டாள் அந்தப் பெண்.\nஇப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு நாள் அந்தப் பெண்ணை சத்யாபாமா அம்மையாரிடம் ஒப்படைத்துவிட்டு அந்தப் பெண்ணின் தாயாரும், அவரது சகோதரியும் அவர்களுடைய உறவினரின் வீட்டு நிகழ்ச்சிக்குச் சென்றனர்.\nஅந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு எப்படியாவது அன்றிரவு அவளை சந்தித்துப் பேசி விடுவது என்று முடிவெடுத்து அவளைத் தேடிப் போன எம்.ஜி.ஆர், அந்தப் பெண் தனது தாயாரின் அருகில் படுத்துக் கொண்டிருந்ததைப் பார்த்ததும் அவளை சீண்டப் போய் தனது தாயார் எழுந்துவிட்டால் நிலைமை விபரீதமாகி விடுமே என்ற பயத்தில் தன்னுடைய அறைக்கு வேகமாக திரும்பிவிட்டார்.\nபடுக்கையில் தூங்காமல் வராமல் அவர் புரண்டு கொண்டிருந்தபோது என்ன காரணத்தாலோ அவரது மனசு மட்டும் அந்தப் பெண் நிச்சயம் தன்னைத் தேடி வருவாள் என்று அவருக்கு சொல்லிக் கொண்டே யிருந்தது.\nஅன்றிரவு இரண்டு மணிக்கு எம்.ஜி.ஆரின் மனம் என்ன சொன்னதோ அது நடந்தது. அந்தப் பெண் அவரைத் தேடி வந்தாள்.\nஅவள் வாயிற்கதவு அருகே வந்து நின்றதும் எம்.ஜி.ஆரால் தனது உள்ளத்து உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. மெல்ல எழுந்து அவள் அருகே சென்ற அவர் அவளது கைகளைத் தொடப் போனபோது வேகமாகத் தனது கையை இழுத்துக் கொண்ட அவள் “என்னைத் தொடாதீர்கள்” என்றாள்.\n“அப்படின்னா எதுக்கு இங்கே வந்தே” என்று எம்.ஜி.ஆர். கேட்டவுடன் அந்த அறைக்குள்ளே வந்�� அவள், எம்.ஜி.ஆரின் முகத்தை நேருக்கு நேராகப் பார்த்தபடி “நீங்க என்னைக் கல்யாணம் செய்து கொள்ளப் போறீங்களா\nஅந்த இரவில் அப்படி ஒரு கேள்வியைத் தன்னிடம் அந்தப் பெண் கேட்பாள் என்று எம்.ஜி.ஆர். கனவிலும் எதிர்பார்க்கவில்லை. ஆகவே, உடனடியாக எந்த பதிலும் சொல்ல முடியாமல் சிலைபோல நின்று விட்டார் அவர்.\n“உங்க ஜாதி வேறு. என்னுடைய ஜாதி வேறு. நீங்க மலையாளி. நான் தமிழ். நாம் எப்படி கல்யாணம் செய்து கொள்ள முடியும் அப்படி இருக்கும்போது நீங்க இப்படி எனக்குக் கடிதம் எழுதறது வெளியே தெரிஞ்சா என்னை வேற யாராவது கல்யாணம் செய்து கொள்வார்களா அப்படி இருக்கும்போது நீங்க இப்படி எனக்குக் கடிதம் எழுதறது வெளியே தெரிஞ்சா என்னை வேற யாராவது கல்யாணம் செய்து கொள்வார்களா என் வாழ்க்கையைப் பற்றிக் கொஞ்சம்கூட யோசிக்காமல் யார், யாரோ சொல்லுவதை எல்லாம் கேட்டுக்கிட்டு இனிமே இப்படிஎல்லாம் எனக்குக் கடிதம் எழுதாதீங்க..” என்று அந்தப் பெண் சொல்லி முடிக்க யாரோ குழாயைத் திறக்கும் சத்தம் கேட்டது.\nஅந்த சத்தத்தைக் கேட்டவுடன் சப்த நாடியும் ஒடுங்கிப் போய் வியர்க்க விறுவிறுக்க எம்.ஜி.ஆர். எட்டிப் பார்த்தார். அப்போது அந்தப் பெண் லேசாக சிரித்தபடி “பயப்படாதீங்க. அது உங்க அம்மா இல்லே.. என்னுடைய சிநேகிதி” என்றாள். அவள் அப்படிச் சொன்ன பிறகும் எம்.ஜி.ஆரின் படபடப்பு அடங்கவில்லை.\n“அந்த அக்காதான் என்னை எழுப்பி அனுப்பி வைத்தார்கள்” என்று அந்தப் பெண் சொன்னவுடன் “அந்த அக்கா உன்னை எழுப்பி அனுப்பினார்களா” என்று ஆச்சர்யத்தோடு கேட்டார் எம்.ஜி.ஆர்.\n“ஆமாம். இரவு இரண்டு மணிக்கு என்னை எழுப்பும்படி நான்தான் அந்த அக்காவிடம் சொல்லி வைத்திருந்தேன். அவங்களுக்கு ‘எல்லா விஷயமும்’ தெரியும்” என்று அந்த “எல்லா விஷயமும்” என்ற வார்த்தைக்கு கூடுதல் அழுத்தம் கொடுத்து பதில் சொன்னாள் அந்தப் பெண்.\nஅவள் அப்படி சொன்னவுடன் அந்தப் பெண்ணை எம்.ஜி.ஆர். வியப்போடு பார்க்க “உங்களைக் கல்யாணம் செய்து கொள்கின்ற அதிர்ஷ்டம் எனக்கு இருந்தால் நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்தான்.. ஆனால் அது நடக்காது” என்று கூறிய அந்தப் பெண் எம்.ஜி.ஆரின் காலில் விழுந்து வணங்கி விட்டு அந்த அறையை விட்டு வெளியேறினாள்.\nஅவள் போனவுடன் அதிர்ந்துபோய் அப்படியே கட்டிலில் உட்கார்ந்தார் எம்.ஜி.ஆர். சினிம���வில் வருவது போல “நீங்க என்னைக் கல்யாணம் செய்து கொள்ளப் போறீங்களா” என்று அந்தப் பெண் கேட்ட கேள்வி அவரது காதுகளில் திரும்பத் திரும்ப எதிரொலித்துக் கொண்டேயிருந்தது. அதற்குப் பிறகு எப்போது அவர் தூங்கினார் என்று அவருக்கே தெரியாது.\nகாலையில் கண் விழித்ததும் முதல் நாள் இரவு இரவு நடந்த எல்லா விஷயங்களும் அவரது நினைவுக்கு வந்தன. கூடவே, இரவு நடந்த விஷயங்கள் அம்மாவுக்குத் தெரிந்திருக்குமோ என்ற சந்தேகமும் அவருக்குள் எழுந்தது.\nஅவரது தாயார் முகத்தில் எந்த மாறுதலும் இல்லாமல் இருந்ததைப் பார்த்தவுடன்தான் மன நிம்மதி அடைந்தார் அவர். அதன் பிறகு நாடகம் ஒன்றில் நடிக்க அண்ணனுடன் வீட்டைவிட்டு கிளம்பிய அவர் அடுத்த சில நாட்களுக்கு வீட்டுப் பக்கம் வரவேயில்லை.\nநீண்ட இடைவேளிக்குப் பிறகு அவர் வீடு திரும்பியபோது வீட்டில் அப்படி ஒரு அமைதி நிலவியது.. அந்தப் பெண்ணின் அண்ணியார் ஒரு தூணின் அருகே அமர்ந்தபடி விக்கி விக்கி அழுது கொண்டிருந்தார். அதைப் பார்த்த உடனே அங்கே ஏதோ ஒரு பெரிய பிரச்னை நடந்து முடிந்திருக்கிறது என்று எம்.ஜி.ஆருக்குத் தெளிவாகப் புரிந்தது.\nஅவரது கணிப்பு சரியானதுதான் என்பதை அடுத்த இரண்டு மணி நேரத்தில் புரிந்து கொண்டார் அவர். இரவு இரண்டு மணிக்கு எந்தப் பெண் அவரது காதலியை எழுப்பி அனுப்பினாளோ அவள் மூலம் அவளது கணவனுக்கு அந்தச் செய்தி தெரிய வர அதை அவர் அந்தப் பெண்ணின் அண்ணனிடம் அப்படியே ஒரு வார்த்தை தவறாமல் சொல்லிவிட்டார்.\nஇதனால் “உங்களை நம்பி பெண்ணை ஒப்படைத்துவிட்டுப் போன எங்களுக்கு நீங்கள் செய்யும் உதவி இதுதானா…” என்று அன்னை சத்யபாமாவிடம் உரத்த குரலில் சண்டை போட்டிருக்கிறார் அந்தப் பெண்ணின் தாயார். அவர்கள் போட்ட சண்டையில் அங்கே குடி இருந்த அனைவருக்கும் இந்த விஷயம் தெரிந்துவிட்டிருக்கிறது.\nஇந்தப் பிரச்னை காரணமாக அந்த வீட்டைக் காலி செய்துவிட்டு வேறு வீட்டுக்கு போக முடிவு செய்த சத்யபாமா அம்மையார் புது வீடு ஒன்றைப் பார்த்து அந்த வீட்டுக்கு முன் பணமும் கொடுத்து விட்டார்கள்.\nஅந்த விவரங்கள் எல்லாம் தெரிந்து கொண்டவுடன் மனமொடிந்து போன எம்.ஜி.ஆர். அந்தக் கவலையில் படுத்துக் கொண்டிருக்கும்போது அங்கே வந்த அந்தப் பெண் எம்.ஜி.ஆரின் மீது ஒரு கடிதத்தை சுருட்டி வீசினாள்.\n“நீங்கள் ஏதோ ���வறே செய்யாதவர் போலவும், உங்களை என்னிடமிருந்து காப்பாற்ற இந்த வீட்டைக் காலி செய்துவிட்டுப் போவதைப் போலவும் மற்றவர்களை நம்ப வைக்க உங்களது தாயார் முடிவெடுத்து விட்டார்கள். நடந்த உண்மை என்ன என்பதை சொன்னால் உங்களது தாய்க்கு அவமானம் என்பதால் நீங்கள் எதுவும் பேச மாட்டீர்கள். உங்களது மானத்தை உங்களது தாயார் காப்பாற்றட்டும். அவரது மானத்தை நீங்கள் காப்பாற்றுங்கள்” என்று அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தாள் அந்தப் பெண்.\nஅந்தக் கடிதத்தை எம்.ஜி.ஆர். திரும்பத் திரும்பப் படித்தார்.அந்தக் கடிதம் அவரது மனதை மிகவும் பாதித்தது. ஆகவே அந்தப் பெண் சம்மதித்தால் என்ன நேர்ந்தாலும் அந்தப் பெண்ணை மணந்து கொள்வது என்று முடிவெடுத்த அவர் தனது முடிவை ஒரு காகிதத்தில் எழுதி அந்தப் பெண் அந்தப் பக்கமாக போனபோது அவள் கைக்கு கிடைக்குமாறு அவளுக்கு முன்னே வீசினார்.\nஅந்தக் கடிதத்தில் தான் அடுத்து குடி போகவிருக்கும் புது வீட்டின் முகவரியை குறிப்பிட்டிருந்த அவர் அவர் அந்த பெண் தனக்கு எழுதும் கடிதம் தன் வீட்டில் வேறு யாரிடமாவது கிடைத்து அவர்கள் அதைப் படித்துப் பார்த்து கிழித்துப் போட்டுவிட்டால் என்ன செய்வது என்ற எச்சரிக்கை உணர்வின் காரணமாக தனது வீட்டின் பக்கத்திலிருந்த வெற்றிலை பாக்குக் கடைக்காரரின் விலாசத்தையும் அதில் எழுதினார்.\n“கல்யாணத்தைப் பற்றி சிந்திக்கவே தெரியாதிருந்த நான் திருமணத்துக்குத் தயாரானேன். அவளைச் சந்திப்பது பற்றியெல்லாம் சிறிதும் எண்ணாமல் அவளை நல்ல மனைவியாக்கிக் கொள்ள முடிவெடுத்தேன். அன்றே அவள் புறப்பட்டு வருவதானாலும் அவளை ஏற்றுக் கொள்ள நான் தயாராக இருந்தேன்…“ என்று அந்த சம்பவம் பற்றி ஒரு கட்டுரையில் பதிவு செய்துள்ளார் எம்.ஜிஆர்.\nஅப்படி கடிதம் எழுதிவிட்டதோடு தனது கடமை முடிந்துவிட்டது என்று எண்ணாமல் அடிக்கடி அந்தப் பெண்ணின் நிலைமையைப் பற்றி அவளது தோழியின் கணவர் மூலம் கேட்டு தெரிந்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார் எம்.ஜி.ஆர்.\nஒரு சில மாதங்களுக்குப் பிறகு அந்தப் பெண்ணிற்கு திருமணமாகி விட்டது என்பதை அந்த நண்பர் மூலமாக தெரிந்து கொண்ட எம்.ஜி. ஆர். மனமார அந்த மணமக்களை வாழ்த்தினார்.\nPrevious article“சினிமாவில் எனக்கும் பாலியல் துன்புறுத்தல் நடந்துள்ளது”-நடிகை சோனா புகார்\nNext articleஇந்த���யாவில் முதல் முறையாக ஏலத்தில் வெளியாகும் தீம் இசை..\nதமிழ்ச் சினிமா வரலாறு-60 – சாவித்திரியைப் போல குணச்சித்திர நடிகையாக ஆசைப்பட்ட ‘சில்க்’ ஸ்மிதா\nதமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய எல்லா மொழி ரசிகர்களையும் தனது கவர்ச்சியான நடனங்களின் மூலம் கிறங்க வைத்த சில்க் ஸ்மிதா, சாவித்திரி போல குணச்சித்திர நடிகை ஆக...\nசினிமா வரலாறு-59 – எஸ்.வி.ரங்காராவை நேருக்கு நேராக விமர்சித்த எம்.ஆர்.ராதா\n\"தினமும் படப்பிடிப்பிற்கு கிளம்பும்போது அன்றைய படப்பிடிப்பில் என்னுடன் யார் யார் நடிக்கிறார்கள் என்று கேட்டுத் தெரிந்து கொண்டு கிளம்புவது என்னுடைய பழக்கம். படப்பிடிப்பில் எஸ்.வி.ரங்காராவோ, எம்.ஆர்.ராதாவோ இருக்கிறார்கள் என்று தெரிந்தால்...\nசினிமா வரலாறு-58 – நடிகையை மாற்றச் சொன்னதால் பட வாய்ப்பை இழந்த எஸ்.வி.ரங்காராவ்\nதமிழ்த் திரையுலகம் திரையிலே எத்தனையோ அப்பாக்களை சந்தித்திருக்கிறது என்றாலும் எஸ்.வி.ரங்காராவிற்கு நிகரான ஒரு அப்பாவை இன்றுவரை சந்திக்கவில்லை என்பதுதான் உண்மை. அன்று முதல் இன்றுவரை தமிழ் சினிமாவின் அன்பான அப்பா...\nநடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ பெஸ்ட் ஆகுமா..\nநடிகர் விஜய் நடித்தும் வரும் புதிய படத்திற்கு 'பீஸ்ட்' என்று ஆங்கிலப் பெயரை வைத்திருக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும்...\nஇயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தயாரித்திருக்கும் ‘இன் த நேம் ஆப் காட்’ Web Series\nஇயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் ரஜினி, கமல், தொடங்கி சிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகார்ஜுனா, மோகன்லால், சல்மான்கான்வரை ஏராளமான நட்சத்திரங்களை வைத்து...\nசென்னை திரும்பிய தனுஷ் – கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது உடல் நல பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றிருக்கும் நேரத்தில் அவருடைய மருமகனும், நடிகருமான தனுஷ் தனது ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஏற்கெனவே திரும்பிவிட்டாராம்.\nSpotify original வழங்கும் ‘நாலணா முறுக்கு’ – R.J.பாலாஜியின் புதிய Podcast…\nஇன்றைய நவீன உலகின் பிரச்சனைகள், சந்தோஷங்களை, புதிய கோணத்தில் வழங்கக் கூடிய, ஒரு அழகான Podcast ஐ ரேடியோ ஜாக்கியும், நடிகரும், இயக்குநருமான R.J.பாலாஜி த��குத்து வழங்குகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.madhunovels.com/%E0%AE%89%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-06-21T22:48:45Z", "digest": "sha1:XZDUPLC44FASOEHLW3DV6JQKPTQZLILN", "length": 5798, "nlines": 123, "source_domain": "www.madhunovels.com", "title": "உனக்கான வாழ நினைக்கிறேன் - Tamil Novels", "raw_content": "\nHome கவிதைகள் உனக்கான வாழ நினைக்கிறேன்\nமொழியில்லா வலிகள்-(தொடர்கவிதை) முழு தொகுப்பு\nஸ்ரீரங்கத்து ராட்சசி அத்தியாயம் 1\nதணலை எரிக்கும் பனித்துளி அத்தியாயம் 15\nதணலை எரிக்கும் பனித்துளி அத்தியாயம் 14\nதணலை எரிக்கும் பனித்துளி அத்தியாயம் 13\nதணலை எரிக்கும் பனித்துளி அத்தியாயம் 12\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download\nமேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்து படித்து மகிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை பயன்படுத்தவும்\nஅது மட்டும் இரகசியம் – 12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.noolulagam.com/product/?pid=21918", "date_download": "2021-06-21T23:00:16Z", "digest": "sha1:NNN7VYL4IVDDZUJ5LPUMUI2DTWSWTIYG", "length": 4811, "nlines": 159, "source_domain": "www.noolulagam.com", "title": "அன்பு மலர் அன்னை தெரசோ (Anbu Malar Annai Terasa) – புலவர் ம.அருள்சாமி – Buy Tamil book online – Noolulagam", "raw_content": "\nAllபுத்தகத்தின் பெயர்ஆசிரியர் (Exact)ஆசிரியர் (Name Contains)பதிப்பகம்குறிச்சொற்கள்Published Year\nHome » Tamil books » அன்பு மலர் அன்னை தெரசோ\nஅன்பு மலர் அன்னை தெரசோ\nஎழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All\nமற்ற கவிதைகள் வகை புத்தகங்கள்View All\nகள்ளிப் பாலும் பிள்ளைப் பாசமும்\nமற்ற கவிதைகள் வகை புத்தகங்கள்View All\nஉங்களின் வெற்றிக்கு 1000 வழிகள்\n10,+2, தேர்வுகளில் நிச்சயம் வெற்றிபெற டிப்ஸ்\nசுவையான புட்டிங்-சாலட்-ஜூஸ்-சாஸ் (218 வகைகள்)\nமகளிர் நோய்களும் சித்த மருத்துவமும்\nதமிழ் முறையில் மன அக்கு பங்சர் (பாகம் - 2)\nஅகத்தியர் நாடி சுவடிப்படி கும்ப ராசியின் பலா பலன்கள்\nஈழம் தேவதைகளும் கைவிட்ட தேசம்\nகபடி முதல் கோல்ஃப் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://bharathpost.com/2021/02/10/%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2021-06-21T22:35:17Z", "digest": "sha1:JADQIHKNDSGFSDX7K54JPCC55UYL7B4K", "length": 19113, "nlines": 138, "source_domain": "bharathpost.com", "title": "கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழுக்கு இடம் இல்லையா? – வைகோ கண்டனம் | Bharat Post", "raw_content": "\nதங்க நகையில் ஹால்மார்க் முத்திரை இன்று முதல் கட்டாயம்\nடெல���லி தங்க நகையின் தரத்தைக் குறிக்கும் ஹால்மார்க் முத்திரை இன்று முதல் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. முதற்கட்டமாக இன்று முதல் 256 மாவட்டங்களில் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது. 256 மாவட்டங்களில் இன்று...\nவருமான வரி கணக்கு தாக்கலுக்கான புதிய வலைதளத்தில் தொடரும் தொழில்நுட்பக் கோளாறுகள்\nபுது தில்லி வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்காகப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட புதிய வலைதளத்தில் தொடா்ந்து தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறையை எளிமைப்படுத்துவதற்காக...\nஸ்மார்ட் போன் தயாரிப்பு, விற்பனையில் இருந்து வெளியேறுவதாக எல்.ஜி நிறுவனம் அறிவிப்பு\nஸ்மார்ட் போன் தயாரிப்பு, விற்பனையில் இருந்து வெளியேறுவதாக எல்.ஜி நிறுவனம் அறிவித்துள்ளது. நஷ்டத்துடன் இயங்கி வந்த நிலையில் ஜூலை 31-ம் தேதியுடன் எல்.ஜி நிறுவனம் ஸ்மார்ட் போன் தயாரிப்பை நிறுத்துகிறது. எதிர்காலத்தில் எலக்ட்ரிக்...\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.36,224-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.9 குறைந்து ரூ.4,528-க்கு விற்பனையாகிறது. சென்னையில்...\nஇன்ஸ்டாகிராமில் புதிய Update அறிமுகம்\nஇன்ஸ்டாகிராமில் புதிய Update அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் பயனர்கள் டெலிட் செய்த பதிவுகளை மீட்டெடுக்கும் வகையில் நீக்கிய பதிவுகளுக்கென்று தனியாக பிரிவு (Recently Deleted) என்ற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில்...\nHome தமிழகம் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழுக்கு இடம் இல்லையா\nகேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழுக்கு இடம் இல்லையா\nம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nமத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாநில மொழி அல்லது தாய்மொழியை மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். இதற்காக துணை ஆணையரின் அனுமதி பெற்று, ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்களை நியமித்துக்கொள்ளலாம்.\n6-ஆம் வகுப்பிலிருந்து 8-ஆம் வகுப்பு வரையிலும், தேவைப்பட்டால் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் கூட கற்றுத் தரலாம். பள்ளி நேரத்திலேயே வாரத்திற்கு இரண்டு அல��லது மூன்று வகுப்புகள் இதற்காக ஒதுக்கப்பட வேண்டும் என்றெல்லாம் கேந்திரிய வித்யாலயா கல்வி விதி 112 ஆம் பிரிவில் கூறப்பட்டுள்ளது.\n2013 -14 ஆம் கல்வி ஆண்டிலிருந்து தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இவை நடைமுறைக்கு வந்து, தமிழ் மொழி கற்பிக்கப்பட்டு வந்தது.\nஇந்நிலையில், கடந்த நவம்பர் 2020 ஆம் ஆண்டு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஓர் வகுப்பில் 20 மாணவர்கள் விரும்பினால் மட்டுமே தாய் மொழி தமிழ் பயிற்றுவிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும், அதற்காக பகுதி நேர ஆசிரியர்கள் மட்டும் நியமனம் செய்யப்படும் என்றும், வாரத்தில் இரண்டு அல்லது மூன்று வகுப்புகள் மட்டுமே நடத்தப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.\nமாநில அரசுகளின் நிதி ஆதாரங்களையும், கட்டமைப்பு வசதிகளையும் பெற்றுக்கொண்டு நடத்தப்படும் பள்ளிகளில் தாய்மொழிக் கல்விக்கு இடம் இல்லை என்று புறக்கணிப்பதை கடுமையாகக் கண்டனம் செய்திருந்தேன்.\nஇந்நிலையில், தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர்கள் கண்டிப்பாக சமஸ்கிருதம் படித்து தேர்ச்சி அடைந்தால் மட்டுமே 6ஆம் வகுப்பிலிருந்து 7ஆம் வகுப்பிற்குச் செல்ல முடியும் என்றும், சமஸ்கிருதத்திற்கு பதிலாக தமிழை மொழிப் பாடமாக எடுத்து தமிழ்நாட்டு மாணவர்கள் படிக்க முடியாது என்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக தெரிய வந்துள்ளது.\nதமிழகத்தில் உள்ள 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் செம்மொழியாம் தமிழ் புறக்கணிக்கப்பட்டு, வழக்கொழிந்து போன சமஸ்கிருதத்திற்கு மகுடம் சூட்டுவது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். மேலும், 6ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை இந்தி மொழியும் கட்டாயம் என்று ஏற்கனவே கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்படுத்தி வருகின்றன. ஆனால் தமிழ் கட்டாய மொழிப்பாடம் இல்லை என்பது ஏற்கத்தக்கது அல்ல.\n2014 ஆம் ஆண்டு பா.ஜ.க. அரசு பொறுப்பு ஏற்றதிலிருந்து இந்தி, சமஸ்கிருத மொழித் திணிப்பில் தீவிரமாக இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். சங் பரிவாரங்கள் வழிகாட்டுதல்படி உருவாக்கப்பட்டுள்ள தேசியக் கல்விக் கொள்கையும், இந்தி, சமஸ்கிருத மொழிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது.\nஅரசியல் அமைப்புச் சட்டத்தின் 8ஆவது அட்டவனையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளுக்கும் உரிய அங்கீகாரத்தையும், சம வாய்ப்பையும் மத்திய அரசு அளிக்க வேண்டும். இல்லையேல், நான் நீண்ட காலமாக கூறி வருவதைப் போல் இந்திய ஒருமைப்பாடு என்பது வினாக்குறி ஆகும். எனவே தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழியைப் பயிற்றுவிக்க உரிய ஆசிரியர்களையும் நியமனம் செய்து, தாய்மொழிக் கல்விக்கு ஆக்கமும் ஊக்கமும் தேட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.\nPrevious articleஎன் பெயர் “அப்பாவு கோஸ்வாமி” என இருந்தால் எனக்கு நீதி கிடைத்திருக்குமோ – மு.அப்பாவு\nNext articleஇன்ஸ்டாகிராமில் புதிய Update அறிமுகம்\nஅதிமுக தோல்வி குறித்து ஆபரேஷன் தியேட்டர் கட்டி ஆய்வு செய்ய வேண்டும் – திண்டுக்கல் சீனிவாசன்\nதிண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல்லில் உள்ள அதிமுக மாவட்ட கட்சி அலுவலகத்தில் இன்று (ஜூன் 20) நடைபெற்றது. அதிமுக மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல்...\nபப்ஜி மதனுக்கு ஜூலை 3 வரை நீதிமன்ற காவல்\nஆபாச யூடியூபர் மதனுக்கு ஜூலை 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளித்து சென்னை சைதாப்பேட்டை 11ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தருமபுரியில் மதனை கைது செய்து, நேற்று சென்னைக்கு அழைத்து வந்து...\nதேனீர் கடைகளை திறக்க அனுமதி – தமிழக அரசு\nகொரோனா பாதிப்பு குறைவான 27 மாவட்டங்களில் நாளை முதல் தேநீர் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. காலை 6 முதல் மாலை 5 மணி வரை தேநீர் கடைகளை திறந்து பார்சல்...\nஅதிமுக தோல்வி குறித்து ஆபரேஷன் தியேட்டர் கட்டி ஆய்வு செய்ய வேண்டும் – திண்டுக்கல் சீனிவாசன்\nதிண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல்லில் உள்ள அதிமுக மாவட்ட கட்சி அலுவலகத்தில் இன்று (ஜூன் 20) நடைபெற்றது. அதிமுக மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல்...\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி – முதல் இன்னிங்ஸில் இந்தியா 217 ரன்களுக்கு ஆல் அவுட்\nநியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் டாஸை இழந்த இந்தியாவை முதலில் பேட் செய்யுமாறு பணித்தார் அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன். அதன்படி முதல் இன்னிங்ஸை நேற்று தொடங்கியது இந்தியா. ரோகித் ஷர்மா மற்றும்...\nநீட் தேர்வு – பெற்றோர், மாணவர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள்\nநீட் தேர���வினால் ஏற்படும் பாதிப்பு குறித்து அரசுக் குழுவிடம் தெரிவிக்க வேண்டும் என்று பெற்றோர், மாணவர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒரே தேர்வு முறை என்பது சமூக நீதிக்கு எதிரானது. மாணவர் நலனுக்கும்,...\nபப்ஜி மதனுக்கு ஜூலை 3 வரை நீதிமன்ற காவல்\nஆபாச யூடியூபர் மதனுக்கு ஜூலை 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளித்து சென்னை சைதாப்பேட்டை 11ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தருமபுரியில் மதனை கைது செய்து, நேற்று சென்னைக்கு அழைத்து வந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/87572/110-farmers-killed-by-terrorist-group-in-Nigeria-shocked-the-world", "date_download": "2021-06-21T22:51:08Z", "digest": "sha1:Y6BKMZDENOWVIKGZQ67432ZCS4G62PUD", "length": 12181, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "110 பேர் கொடூரக் கொலை; பெண்கள் பலர் கடத்தல்... - நைஜீரிய விவசாயிகளுக்கு நேர்ந்த துயரம்! | 110 farmers killed by terrorist group in Nigeria shocked the world | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\n110 பேர் கொடூரக் கொலை; பெண்கள் பலர் கடத்தல்... - நைஜீரிய விவசாயிகளுக்கு நேர்ந்த துயரம்\nவிவசாயிகள் 110 பேரை கட்டிவைத்து கொடூர முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம், ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் பொருளாதார சூழ்நிலை மிகவும் மோசமாக உள்ளது. மக்கள் பட்டினி, பசியால் வாடும் சம்பவம் நீடிக்கிறது. இதைவிட பெரிய வருத்தமளிக்கக்கூடிய விஷயம், தீவிரவாதிகளின் ஆதிக்கம். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் கிளை அமைப்பைப் போலவே இங்கு இருக்கும் 'போகோ ஹரம்' தீவிரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இவர்கள் மற்ற தீவிரவாத (அரசு சார்பு போராளிகள்) அமைப்புகளை எதிர்த்து வருகின்றனர்.\nஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பை நிறுவ இங்கு பல ஆண்டுகளாக 'போகோ ஹரம்' தீவிரவாத அமைப்பு முயன்று வருகிறது. இதன்காரணமாக அவ்வப்போது நடக்கும் தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிரிழந்து வருவது அதிகரித்து வருகிறது. இதுபோன்ற ஒரு சம்பவம் தற்போது 110 அப்பாவி விவசாய தொழிலாளிகளின் உயிர்களைப் பறித்துள்ளது. நைஜீரியாவின் சனிக்கிழமை வடகிழக்கு பகுதியில் உள்ள கோசிப் என்ற கிராமத்தில் விவ��ாயிகள் தங்கள் வயல்களில் வேலை செய்து வந்துள்ளனர்.\nஇதற்கிடையே, அங்கு வந்த 'போகோ ஹரம்' தீவிரவாதக் குழு, விவசாயிகள் 110 பேரை கொடூரமாக கொன்றுள்ளது. சுமார் 30 ஆண்களின் தலைகளை துண்டித்தும் கொலை செய்துள்ளனர். விவசாயிகளைக் கட்டி வைத்து கொடூரமான முறையில் உடல் உறுப்புகளை அறுத்து சித்ரவதைகளைச் செய்து கொன்றுள்ளனர். மேலும், விவசாய விளை நிலங்களில் பணிபுரிந்திருந்த 10-க்கும் மேற்பட்ட பெண்களை அவர்கள் கடத்தியும் சென்றுள்ளனர்.\nஇந்த விவசாயிகள் அனைவரும் வடமேற்கு நைஜீரியாவில் உள்ள சோகோடோ மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள். தங்கள் பகுதிகளில் நிலவும் பஞ்சம் காரணமாக, வேலை தேடி சுமார் 1,000 கிலோமீட்டர் (600 மைல்) தொலைவு பயணித்து வடகிழக்கில் பயணம் செய்து விவசாயக் கூலிகளாக வேலை பார்த்து வந்தபோது, இந்தக் கொடூர தாக்குதலை எதிர்கொண்டுள்ளனர். ராணுவத்துக்கும், அரசு சார்பு போராளிகளுக்கும் உளவு பார்த்ததாகக் கூறி, விவசாயிகள் மீது தாக்குதல் நடத்துவதை 'போகோ ஹரம்' தீவிரவாத அமைப்பு வாடிக்கையாக கொண்டுள்ளது. இதுவரை இந்த மாதிரியான தாக்குதலில் குறைந்தது 30,000 பேரைக் கொன்றுள்ளனர் என்று கூறுகிறது ஒரு தரவு. சனிக்கிழமை நடந்த இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த நைஜீரியாவையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nதாக்குதல் தொடர்பாக பேசியுள்ள, ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான ஒருங்கிணைப்பாளர் எட்வர்ட் கல்லன் \"இந்தத் தாக்குதலில் குறைந்தது 110 பொதுமக்கள் இரக்கமின்றி கொல்லப்பட்டனர்; பலர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இந்த ஆண்டு அப்பாவி பொதுமக்களுக்கு எதிரான அதிவன்முறை நேரடித் தாக்குதலாகும். இந்தக் கொடூரமானதும், புத்தியில்லாததுமான செயலைச் செய்தவர்களை நீதிக்கு முன் கொண்டுவர அனைத்து முயற்சியும் செய்யப்படும்\" எனக் கூறியுள்ளார். நைஜீரிய ஜனாதிபதி முஹம்மடு புஹாரி, இந்தத் தாக்குதலைக் கண்டித்து, \"இந்தக் கொலைகளால் முழு நாடும் காயமடைந்துள்ளது\" என்று வேதனை தெரிவித்துள்ளார்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க\nமுக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >\nஇந்தியாவில் ஒரே நாளில் 80 லட்சம் பேருக்கு தடுப்பூசி: கவனத்துக்குரிய ப��திய சாதனை\n' - CUCET: மத்தியப் பல்கலை. நுழைவுத் தேர்வால் அலறும் மாணவர்கள்\nதமிழ்நாட்டில் மேலும் 7,427 பேருக்கு கொரோனா தொற்று - 189 பேர் உயிரிழப்பு\n'ரகுராம் ராஜன் to எஸ்.நாராயண்' - முதல்வரின் பொருளாதார ஆலோசனை குழு - ஐவரின் பின்னணி என்ன\n\"நீட் தந்தது மிகப்பெரிய மாற்றம்\", \"சமூக நீதி அல்ல, இது முறைகேடு\" - நியூஸ் 360 பார்வை\n' - CUCET: மத்தியப் பல்கலை. நுழைவுத் தேர்வால் அலறும் மாணவர்கள்\nஇந்தியாவில் ஒரே நாளில் 80 லட்சம் பேருக்கு தடுப்பூசி: கவனத்துக்குரிய புதிய சாதனை\nசட்டப்பேரவை கூட்டத்தொடர்: ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்\nஓடிடி திரைப் பார்வை: 'ஷேர்னி'... நினைவில் காடுள்ள பெண் புலி - ஒரு 'த்ரில்' அனுபவம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.maalaimalar.com/cinema/preview/2020/11/17151528/2082195/Agandan-movie-preview.vpf", "date_download": "2021-06-21T21:52:56Z", "digest": "sha1:P4G7GPD6H2WZ3N4AMTBOEZDRP45USCZL", "length": 11231, "nlines": 167, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "அகண்டன் || Agandan movie preview", "raw_content": "\nசென்னை 22-06-2021 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசந்தோஷ் நம்பிராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி நடித்திருக்கும் ‘அகண்டன்’ படத்தின் முன்னோட்டம்.\nசந்தோஷ் நம்பிராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி நடித்திருக்கும் ‘அகண்டன்’ படத்தின் முன்னோட்டம்.\n‘டூலெட்’ படத்தில் நடித்து பாராட்டு பெற்ற சந்தோஷ் நம்பிராஜன் முழுக்க முழுக்க செல்போனில் ஒரு முழு படத்தையும் எடுத்து இருக்கிறார். இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி, ஒளிப்பதிவு செய்திருப்பதுடன், தயாரித்து கதாநாயகனாகவும் நடித்துள்ளார். படத்துக்கு ‘அகண்டன்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்.\nபடத்தை பற்றி சந்தோஷ் நம்பிராஜன் கூறியதாவது: “செல்போனில் படமான முதல் தமிழ் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது, ‘அகண்டன்.’ இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய 3 நாடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.\nரோட்டில் இரவு சாப்பாட்டுக்கடை வைத்திருப்பவராக நடித்து இருக்கிறேன். அவனுக்கு ஒரு கனவு இருக்கிறது. கல்லாவில் மனைவியை வைத்து அழகு பார்க்க வேண்டும் என்ற கனவு. அந்த கனவில் இடியாக வந்து விழுகிறது, ஒரு கொலை வழக்கு. அதில் இருந்து அவன் எப்படி மீள்கிறான்\nஅதிரடி சண்டை காட்சிகளை கொண்ட படம், இது. இதில் நான் ஒரு சீன நடி���ருடன் மோதும் சண்டை காட்சி, படுபயங்கரமாக படமாக்கப்பட்டுள்ளது. கதாநாயகியாக ஹரிணி என்ற புதுமுகம் நடிக்க, அவருடன் 30 புதுமுகங்கள் படத்தில் இடம்பெறுகிறார்கள். செல்போனில் படமாக்கப்பட்டுள்ள தொழில் நுட்பம், சினிமாவில் மிகப்பெரிய புரட்சியை உருவாக்கும்.” என அவர் கூறினார்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "https://srilankamuslims.lk/category/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/page/2/", "date_download": "2021-06-21T22:12:36Z", "digest": "sha1:PWR7SF6TMYFAUZUCAV5DUJBQ4OH567TW", "length": 18621, "nlines": 149, "source_domain": "srilankamuslims.lk", "title": "ஊடக அறிக்கை Archives » Page 2 of 3 » Sri Lanka Muslim", "raw_content": "\nஇந்தியாவின் முதல் இஸ்லாமிய பெண் பைலட் ஃபாத்திமா\nபழைய ஹைதரபாத் நகரைச் சேர்ந்த ரொட்டிக் கடையில் வேலை செய்து வருபவர் அஸ்ஃபாக் அகமது. இவரது மகள் சைதா சால்வா ஃபாத்திமா இன்று இஸ்லாமிய பெண்களுக்கு ஒரு எடுத்துக் காட்டாய் உள்ளார். இஸ்லாம் கூ ......\nஅழகாகத் திட்டமிட்டு கணகச்சிதமாக ஒரு சதி முஸ்லீம் காங்கிரசில் அரங்கேற்றப்பட்டுள்ளது\nஅகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ் ஹமீடின் கிழக்கு மாகணசபையின் முதலமைச்சா பதவி முடிவுக்கு வந்த முதலமைச்சர் பற்றிய ஊடக அறிக்கை. கடந்த சில நாட்களாக கிழக்கு மாக ......\nசெல்பியில் சிக்கினார் சச்சின் (Photo)\nஉலக கிண்ணப் போட்டிகளில் 13வது லீக் போட்டியில் இந்தியாவும்- தென் ஆப்ரிக்காவும் மோதின. இந்த போட்டியை காண சச்சின் டெண்டுல்கர் நேரில் மைதானத்திற்கு வருகை தந்திருந்தார். மெல்போர்ன் ஸ்ட� ......\nமகிந்தவின் கனவுகள் சுக்குநூறாகியும் இனவாத சக்திகள் இன்னும் பாடம்கற்கவில்லை – YLS ஹமீட்டின் ஊடக அறிக்கை\nஅகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளர் வை.எல்.எஸ் ஹமீட்டின் ஊடக அறிக்கை மஹிந்த ராஜபக்ச பட்டும் தேறாதவர் என்ற பட்டியலில் சேர்ந்து கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முன்னாள் ஜ ......\nமின்னல் இனவாத நிகழ்ச்சிக்கு தடையினை ஏற்படுத்த வேண்டும் – இன ஒற்றுமைக்கான சர்வதேசத்திற்கான மையம் வேண்டுகோள்\nஇந்த நாட்டில் இனவாத சக்திகளை அழித்து மக்களது இன,மத பாதுகாப்பை உறுதிபடுத்த ஆட்சிக்கு வந்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் சக்தி தெலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மின்னல் என்னு ......\nசிப்லி பாருக் கிழக்கு முதலமைச்சர் ஆதரவு பற்றி YLS ஹமீடின் ஊடக அறிக்கை\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சகோதரர் சிப்லி பாரூக் கட்சியுடன் கலந்தாலோசிக்காமல் தான் கிழக்கு மாகாண முதலமைச்சர் விடயத்தில் ஏன் ஆதரவு வழங்கினார ......\nசிப்லி பாறுக் ஊடக அறிக்கை\nகிழக்கு மாகாண முதலமைச்சர் நியமனம் தொடர்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக்கினால் ஒரு ஊடக அறிக்கை ஒன்று 09 இன்று திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இவ் ஊடக அறிக்கையில் தெரிவி� ......\nஜம்இய்யத்துல் உலமாவின் சுதந்திரதின வேண்டுகோள்\nஇலங்கையின் 67வது சுதந்திர தினத்தை நினைவுபடுத்துவோம் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருள் கிடைக்கப் பிரார்த்திக்கின்றோம். எதிர்வரும் 4/2/2015 புதன்கிழமை எமது நாடு தனது 67வது சுதந்திர தினத்தை கொண்� ......\nACMC செயலாளர் நாயகம் வை.எல்.எஸ் ஹமீட் கிழக்கு முதலமைச்சர் சம்பந்தமாக ஊடக அறிக்கை\nகிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை தமிழ் தேசிய கூட்டமைப்பு தனக்கு வழங்கப்படல் வேண்டுமென்று ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் கோரிக்கை விடுத்திருப்பதாக அறிய முடிகின்றது. கிழக்கு மாகாணம் மூவின ம� ......\nகிழக்கு முதலமைச்சர் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்\nஊடகஅறிக்கை கிழக்குமாகாண சபையின் ஆட்சிமாற்றம் சம்மந்தமாக புதிதாகதோன்றியிருக்கின்ற நெருக்கடியைக் கவனத்திற் கொண்டு,அக்கிழக்கு மாகாணசபையில் ஆட்சியமைப்பது சம்மந்தமாக பொதுஜன ஐக்கிய � ......\nஆளுநராக மஜீத்தையும் முதலமைச்சராக தமிழர் ஒருவரையும் நியமிக்கவும்\nசமூக முற்போக்கு முன்னணி மகஜர் கிழக்கு மாகாணத்திற்கான ஆளுனராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், மாகாண சபை உறுப்பனருமான எம்.அப்துல் மஜீதையும் முதலமைச்சராக தமிழ் தேசிய கூட்டமைச்சேர்ந ......\nஅமைச்சர் ஹக்கீமுக்கு உலமாக் கட்சி வாழ்த்து\nநகர அபிவிருத்தி மற்றும் நீர் வள அமைச்சராக நியமிக்கப்பட்டமைக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கு உலமா கட்சி வாழ்த்து தெரிவித்திருப்பதுடன் இந்த அமைச்சின் மூலம் க ......\nகல்முனைக்கு வழங்கப்படும் பிரதியமைச்சுப் பதவியை தடுக்க புதிய உறுப்பனர் சூழ்ச்சி –\nதேசிய முஸ்லிம் இளைஞர் முன்னணி ஊடக அறிக்கை கல்முனை பிரதேசத்தின் புத்திஜீவிகளில் ஒருவரான டாக்டர் ஆரிப் கல்முனை மாநகரத்திற்கு பிரதி அமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை தெளி� ......\nNFGG யின் விஷேட ஊடகவியலாளர் மாநாடு (Audio)\nநடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தனது சில கருத்துக்களை ஊடகங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதற்காக ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு 11-12-2015 இன� ......\nநீதி வெற்றி பெற்றுள்ளது – புஹாரி\nநீதிக்கும் அநீதிக்குமிடையில் நடைபெற்ற போட்டியில் நீதி நிமிர்ந்து நின்று வெற்றி பெற்றதாக முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் முன்னாள் இணைப்புச் செயலாளர் எம்.ஐ.ஏ.ஆர்.புஹாரி விடுத்துள்ள ஊ� ......\nமஹிந்த எதிர்ப்பும், மைத்ரி எதிர்பார்ப்பும் – மலையக முஸ்லிம் கவுன்சில் விடுக்கும் ஊடக அறிக்கை\nஜனாதிபதி மைத்ரி பால சிறிசேனவின் வெற்றி குறித்து மலையக முஸ்லிம் கவுன்சில் விடுக்கும் ஊடக அறிக்கை ……. மாண்புமிகு ஜனாதிபதியவர்களே மஹிந்த எதிர்ப்பு……….. களங்கப் படுத்தப் பட்ட � ......\nஅநீதிக்கெதிராக வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பு\nநடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் அநீதிக்கெதிராக வாக்களித்த சகல மக்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் வ ......\nபுதிய ஜனாதிபதிக்கு கூட்டணியின் வாழ்த்து\nபதவியை விட்டு விலகிச் செல்லும் முன்னைய ஜனாதிபதிக்கு உரிய மதிப்புக் கொடுத்து இலங்கை குடியரசின் ஏழாவது ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள மேன்மைதகு மைத்திரிபால சிறிசேனா ஆகிய உங்களை வாழ்த்து� ......\nமுஸ்லிம் சமூகம் நாட்டின் நல்லாட்சியை வேண்டி நோன்பிருக்கவேண்டும்\nமுஸ்லீம் சமூகம் நாட்டின் நல்லாட்சியை வேண்டி நோன்பு இருக்கவேண்டும் மா.சபை உறுப்பினர் அன்வர் எதிர்வரும் 08 ம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக முஸ்லீம் சமூகம் இந்த நாட்டில் ந� ......\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் அதி முக்கிய அறிவித்தல்\nஇன்ஷா அல்லாஹ் 8ஆம் திகதி (நாளை வியாழக் கிழமை) நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பில் பின்வரும் விடயங்களைக் கவனத்தில் கொள்ளுமாறு இலங்கைவாழ் அனைத்து முஸ்லிம்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் � ......\nநல்லாட்சிக்கான மாற்றம் -ஆரிப் சம்சுடீன்\nகுறிப்பு: மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீனினால் இன்று (05.01.2015) மாலை கல்முனைப் ப��ரதேசத்தில் வெளியிடப்பட்ட துன்டுப் பிரசுரத்திலிருந்து இந்நாட்டில் வாழுகின்ற ஏறக்குறைய இரண்டு கோடி 20 � ......\nபஷீர் சேகுதாவூத் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதம் ஈமானின் பலவீனத்தை காட்டுகின்றது -அஷ்ரப் ஹுஸைன்\nமுன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள தனது இராஜினமாக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வாசகங்கள், அவரது கோழைத்தனத் ......\n -ஆரிப் சம்சுடீன் PRESS RELEASE\n என்ற சூழ்நிலை ஏற்பட்டபோது நல்லாட்சிக்கான சமூக ஒற்றுமைக்கு முன்னுரிமை வழங்க தீர்மானித்து பொது எதிரணி ஜனாதிபதி வேட்பாளர� ......\nநாட்டில் சிறுபான்மையினருக்கு அநீதி இழைக்காத மகத்தான தலைவர் மஹிந்த ராஜபக்ஷ – மசூர் மௌலானா\nஇன்று நாம் அனைவரும் பாதுகாப்பானதும்,அபிவிருத்தி நிறைந்ததுமான ஒரு வளமான தேசத்தில் மகிழ்ச்சியுடனும் செழிப்புடனும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். முப்பது வருடங்கள் யுத்தம் எனும் கொட� ......\nஅரசுடன் ஒட்டியிருக்கும் அமைச்சர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் – வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பு\nமஹிந்த அரசில் ஒட்டிக் கொண்டிருக்கும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த முழு மந்திரிகள் இருவரும் அரை மந்திரிகள் இருவரும் உடனடியாக அரசில் இருந்து விலகி பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சி� ......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamillyrics.club/2019/05/25/thodakkam-mangalyam-video-song-lyrics-bangalore-naatkal-movie/", "date_download": "2021-06-21T22:00:11Z", "digest": "sha1:3JPGJBYL5LY4E4KDQCA46FM6SXBHHHU7", "length": 5029, "nlines": 123, "source_domain": "tamillyrics.club", "title": "Thodakkam Mangalyam Video Song Lyrics - Bangalore Naatkal Movie", "raw_content": "\nஆ….. மல்லிகையில் ஒரு மாலை\nபூவொன்றை பூட்டி வைக்கத்தான்……… ஓ……\nஅடடா நீ அழகி என்று\nவெட்கத்தில் நீயும் கேட்பாய் நிஜமா என்று\nஓ……… கதை கொஞ்சம் மாறும்போது\nஹே… ஹே… நீ மோதிட வேண்டும்\nஅது உன்னைக் கட்டும் வேலி\nகூடைக்குள்ளே மூச்சுமுட்டும் கல்யாணக் கோழி\nதோழா என் தோழா நான் ஆகாயத்தின் மேலே\nபறந்துகொண்டே தேன் குடிப்பேன் தேன்சிட்டு போலே\nபறவையின் வாழ்வில் சுகம் இல்லை\nநினைத்ததும் இனிப்பதென்ன ஒரு சொர்க்கம்\nஆ….. மல்லிகையில் ஒரு மாலை\nபூவொன்றை பூட்டி வைக்கத்தான்……… ஓ……\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.azhagi.com/baba/2014/04-2014/nectars/azhagi-dot-com-baba-nectar-18-04-2014.html", "date_download": "2021-06-21T22:29:44Z", "digest": "sha1:6BXQOYEET4MRRRVYDVN24ZKSIFDWR4TV", "length": 8032, "nlines": 139, "source_domain": "www.azhagi.com", "title": "100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi - Nourishment to one's mind and spirit", "raw_content": "முதன்மை பதிவிறக்கங்கள் (primary downloads)\n'அழகி+' விண்டோஸ் மென்பொருள் (நிறுவல் படிகள்)\nஅம்சங்கள் (மற்றும்) வீடியோ செயல்முறை விளக்கங்கள்\nதேவையிருப்பின் மட்டுமே (optional downloads)\nஅழகி+ 'போர்டபிள்' மென்பொருள் (நிறுவல் படிகள்)\n400-க்கும் மேற்பட்ட அழகிய இலவச எழுத்துருக்கள்\nஇதர பயனுள்ள இண்டிக் மென்பொருள்கள்\nநான் பயன்படுத்தும் முக்கிய இலவசச் செயலிகள்\nஇறைவனது நாமஸ்ரணையை பல மணி நேரம்,பல நாட்கள், ஏன் பல மாதங்கள் தொடர்ந்து செய்த போதும், தங்களை இம்மி அளவு கூட மாற்றம் செய்து கொள்ளாதவர்கள் பலர் இருக்கின்றனர். இராவணன்,பஸ்மாஸூரன், கம்ஸன் ஆகியோரது அரக்க குணங்கள்,அவர்கள் இறை நாமஸ்மரணை செய்த போதும் கூட,சிறிதளவும் குறையவில்லை.இதன் காரணம் என்ன அவர்களது புலனுறுப்புக்கள் அனைத்தும்,'' இந்த உடலே நான் ( அஹம் தேஹோஸ்மி)'' என்ற உணர்வுடன் இயங்கியன. உடல் உணர்வில் மூழ்கி, இறை நாமஸ்மரணை செய்பவர்கள், எத்தனை காலம் தவம் செய்தாலும்,இறைவனை உணர முடியாது. நீங்கள் அனைவரும் தெய்வீக ஆத்ம ஸ்வரூபங்களே.நீங்கள் தூய்மையுடன் இருந்தால் மட்டுமே,அந்த உணர்வை அனுபவிக்க முடியும். உலகியலான இன்பங்களின் பற்றுதலினால்,ஒருவர் உடலுடன் கட்டுண்டு, தனது அடிப்படையான தெய்வீகத்தை அறிய முடியாதவராக ஆகி விடுகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"}
+{"url": "https://www.luckylookonline.com/2013/07/969.html", "date_download": "2021-06-21T22:05:04Z", "digest": "sha1:3OYBKSZ6PBONVD2R5MIIZDKQKJXDCEBF", "length": 24707, "nlines": 282, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: 969 : பவுத்த பயங்கரவாதத்தின் முகம்!", "raw_content": "\n969 : பவுத்த பயங்கரவாதத்தின் முகம்\nஅமைதிக்கும் சகிப்புத்தன்மைக்கும் பெயர் போனது புத்தமதம்.\nஆனால் புத்தனின் பெயரால் பவுத்த தேசியவாதிகள் மியான்மரில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள்...\nஇஸ்லாமியர்களின் புனித எண் 786. அதற்கு ஈடுகொடுக்கும் விதமாக மியான்மர் பவுத்த சன்னியாசிகள் தேர்ந்தெடுத்திருக்கும் எண் 969. பவுத்தத்தின் அடிப்படையான மூன்று ரத்தினங்களை (three jewels : புத்தர், தர்மம், சங்கம்) இந்த எண் குறிக்கிறது என்கிறார்கள். இந்த எண்ணை பெயராக கொண்டு மியான்மரில் தொடங்கப்��ட்ட 969 இயக்கத்துக்கு உள்நாட்டில் மெஜாரிட்டியான பவுத்தர்களிடையே பலத்த ஆதரவு. ஆனால் சர்வதேச ஊடகங்கள் இந்த இயக்கத்தை புதிய நாஜிக்குழு என்று கடுமையாக விமர்சிக்கிறார்கள். இஸ்லாமியருக்கு எதிரான வெறுப்புணர்வை பரப்புவதில் முதன்மையாக இன்றிருக்கும் இயக்கம் 969.\nபவுத்த தத்துவங்களை பரப்பும் அமைதி அமைப்பு என்று 969 தன்னை சொல்லிக் கொண்டாலும், அஸின் விராத்து என்னும் பவுத்தத் துறவி இவ்வியக்கத்தில் ஈடுபட்டதில் இருந்தே இதன் பாதை வன்முறைக்கு திரும்பியிருக்கிறது. 1968ல் பிறந்த விராத்து பதினாறு வயதில் பள்ளிப்படிப்பை முடித்த கையோடு துறவியானார். 2001லிருந்து 969 இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார். வன்முறைக்கு வித்திடும் அவரது பிரச்சாரங்களின் பேரில் 2003ல் கைது செய்யப்பட்டு இருபத்தைந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். ஆனால் 2010ஆம் ஆண்டே அரசியல் கைதிகள் சிலர் விடுவிக்கப்படும் போது இவரும் சேர்த்து சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கினார். வெளியே வந்தவர் சும்மா இல்லை. தகவல் தொழில்நுட்பப் புரட்சியின் விளைவுகளை கருத்தில் கொண்டு சமூக வலைத்தளங்களில் 969 இயக்கம் மூலமாக இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துகளை உலகம் முழுக்க பரவலாக பரப்பினார்.\n· நீங்கள் கருணையும், அன்பும் நிறைந்தவராக இருக்கலாம். ஆனால் ஒரு வெறிநாயை அருகில் வைத்துக்கொண்டு தூங்க முடியாது.\n· நாம் வலுவிழந்தால் எங்கள் நிலம் விரைவில் இஸ்லாமிய நிலமாகி விடும். மியான்மரை பவுத்தநாடாகவே வைத்திருக்க வேண்டும்\n· கலப்பு மணம் கூடவே கூடாது. குறிப்பாக பவுத்த-இஸ்லாமிய கலப்பு.\n· அவர்கள் (இஸ்லாமியர்கள்) பல்கிப் பெருகுகிறார்கள். எங்கள் பெண்களை கவர்ந்து பாலியல் குற்றம் செய்கிறார்கள்.\n· மதமும், இனமும் பாதுகாக்கப்படுவது நாட்டின் ஜனநாயகத்தை விட முக்கியமானது.\n· இஸ்லாமியரின் கடைகளில் எந்த பொருளையும் வாங்காமல் புறக்கணியுங்கள்.\nமியான்மர் அதிபர் தைன் சைன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு வினோதமான நடவடிக்கையில் ஈடுபட்டார். அங்கே வசிக்கும் வங்காளர்களை (பங்களாதேஷ் பிரச்சினையின் போது மியான்மருக்கு இடம்பெயர்ந்தவர்கள் பெரும்பாலும் இஸ்லாமியர்) நாடு கடத்துவதுதான் அவரது திட்டம். இதை பாராட்டி ஊக்கப்படுத்தும் விதமாக 969 இயக்கம் மூலமாக புத்த துறவிகளை திரட்டி மாபெரும் பேரணி ஒன்றினை நடத்தினார் விராத்து. இதன் விளைவாக அடுத்த சில நாட்களில் ராக்கின் மாகாணத்தில் பெரும் வன்முறை வெடித்தது. இரு சமூகத்தினரிடையே பகை நீறுபூத்த நெருப்பாக கனன்றுக் கொண்டே இருந்தது. விளைவாக கடந்த மார்ச் மாதம் ஒரு பவுத்த துறவி உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார். வெடித்தது வன்முறை வெடிகுண்டு. மேலும் பதினான்கு பேர் கொல்லப்பட்ட நிலையில் இஸ்லாமியர்களின் கடை, வீடு மற்றும் மசூதிகள் தாக்கப்பட்டன. தீக்கிரையாயின. 969 தூண்டிவிடும் வன்முறையால் ராக்கின் மாகாணத்தில் மட்டுமே கடந்த செப்டம்பரில் இருந்து இதுவரை கிட்டத்தட்ட இருநூறு இஸ்லாமியர் கொல்லப்பட்டு விட்டனர். உறவுகளை, உடைமைகளை இழந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் அகதிமுகாம்களில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களை யாரும் சந்திக்க விடாமல் மியான்மர் அரசாங்கம் அராஜகம் செய்துக் கொண்டிருக்கிறது. இலங்கையில் மெஜாரிட்டியான பவுத்தர்களின் ஆதரவோடு, சிங்கள அரசு 2009ல் விடுதலைப்புலிகளை மொத்தமாக துடைத்தெடுத்து வீழ்த்தியதற்குப் பிறகே ‘பவுத்த தேசியம்’ என்கிற கருத்துருவாக்கம் மியான்மரில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. காவல்துறையாலோ, அரசாலோ தங்களுக்கு எந்த பாதுகாப்புமில்லை என்று இஸ்லாமியர்கள் அச்சப்படுகிறார்கள். மலேசியாவுக்கும், சிங்கப்பூருக்கும் பல இஸ்லாமிய தொழிலதிபர்கள் ஏற்கனவே பறந்துவிட்டார்கள்.\nஇச்சூழல்களை கருத்தில் கொண்டு கடந்த மாதம் ‘டைம்’ பத்திரிகை 969 தலைவரான விராத்துவின் படத்தை அட்டையில் இட்டு ‘பவுத்த பயங்கரவாதத்தின் முகம்’ என்று தீவிரமான விமர்சனத்தை வைத்தது. பர்மாவின் பின்லேடன் என்றும் இவரை சுட்டிக் காட்டியிருக்கிறது. இக்கட்டுரையை தொடர்ந்து ‘டைம்’ பத்திரிகைக்கு மியான்மரில் இப்போது தடைவிதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nமியான்மரின் அதிபர் தைன் சைன் 969 இயக்கத்துக்கு ஆதரவாகவே இருக்கிறார். குறிப்பாக விராத்துவை பாதுகாக்கிறார். அரசால் அனுமதிக்கப்பட்ட வன்முறையாகவே இன்றுவரை இது நீடிக்கிறது. சர்வதேச நாடுகள் உடனடியாக தலையிடாவிட்டால் ஹிட்லர் நடத்திய இனப்படுகொலைகளை மிஞ்சும் வகையிலான வெறியாட்டம் மியான்மரில் நிகழக்கூடும். அமைதிக்கான நோபல் பரிசுபெற்ற மியான்மரின் பி��பலமான ஜனநாயகப் போராளியான ஆங் சூன் சுகியும் கூட இஸ்லாமியர்களுக்கு எதிரான இந்த இனவன்முறையை கண்டிக்காமல் கள்ளமவுனம் சாதிக்கிறார் என்று வருத்தப்படுகிறார்கள் அங்கிருக்கும் நடுநிலையாளர்கள்.\n(நன்றி : புதிய தலைமுறை)\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் வெள்ளி, ஜூலை 12, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபெயரில்லா 4:43 பிற்பகல், ஜூலை 12, 2013\nசீனு 6:55 பிற்பகல், ஜூலை 12, 2013\n//· நாம் வலுவிழந்தால் எங்கள் நிலம் விரைவில் இஸ்லாமிய நிலமாகி விடும். மியான்மரை பவுத்தநாடாகவே வைத்திருக்க வேண்டும்\n· அவர்கள் (இஸ்லாமியர்கள்) பல்கிப் பெருகுகிறார்கள். எங்கள் பெண்களை கவர்ந்து பாலியல் குற்றம் செய்கிறார்கள்.//\nஅன்புடன் சீசன்ஸ் 7:59 பிற்பகல், ஜூலை 12, 2013\nபர்மாவுக்கும் (மியான்மர்) தழிழ் நாட்டுக்கும் உள்ள பழைய தொடர்பு வரலாறு சொல்லும் .\nதமிழ் மக்கள் பர்மாவிலிருந்து அகதிகளாக திரும்பும் நிலையை உண்டாகியவர்கள் மியான்மிய ஆட்சி கொடுங்கோலர்கள் .அந்த வெறித்தன்மை இன்னும் அங்கு தொடர்கிறது .உலக நாடுகள் ஏதோ ஒரு ஆதாயம் தேடி இதனை கண்டு கொள்வதில்லை\nபெயரில்லா 8:03 பிற்பகல், ஜூலை 12, 2013\nஇளவரசன் மரணம் பற்றியும் பாமகவின் அடாவடி பற்றியும் நீங்கள் கூடத்தான் கள்ள மவுனம் சாதிக்கிறீர்கள்.\nபெயரில்லா 12:00 பிற்பகல், ஜூலை 13, 2013\nஅங்க அடிச்சா இங்க பீகார்ல ஏன்டா குண்டு வைகிறிங்க இந்தியா அவ்வளவு கேவலமான நாடா \nஅந்த விராத்துவிற்கு ரெண்டு பக்கமும் கொஞ்சம் முடியும், ஒரு கண்ணாடியும், வெள்ளுடையும் போட்டால் நம்ம மருத்துவர் அய்யாவே தான்..\nபெயரில்லா 2:28 பிற்பகல், ஜூலை 19, 2013\n//· நாம் வலுவிழந்தால் எங்கள் நிலம் விரைவில் இஸ்லாமிய நிலமாகி விடும். மியான்மரை பவுத்தநாடாகவே வைத்திருக்க வேண்டும்\n· அவர்கள் (இஸ்லாமியர்கள்) பல்கிப் பெருகுகிறார்கள். எங்கள் பெண்களை கவர்ந்து பாலியல் குற்றம் செய்கிறார்கள்.//\nமூணு,நாலு ப்ளாக் எழுதுற படிச்ச மூதேவிகளே இப்படி கமென்ட்\nபோடும்போதுதான் தெரிகிறது காவிக்கும்பலின் பொய் பிரசாரதின்\n@@@ அங்க அடிச்சா இங்க பீகார்ல ஏன்டா குண்டு வைகிறிங்க\nஇந்தியா அவ்வளவு கேவலமான நாடா \n*** இதுல டவுட்டு வேற இருக்கா ஒனக்கு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறத���, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\n969 : பவுத்த பயங்கரவாதத்தின் முகம்\nதீ குளிக்கும் பச்சை மரம்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/03/13/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3/", "date_download": "2021-06-21T23:12:15Z", "digest": "sha1:T7HABEZGFK43VUJZJQX3I2ELRFRHRGPE", "length": 10196, "nlines": 90, "source_domain": "www.newsfirst.lk", "title": "இந்தியாவின் வலுவான பொருளாதார பங்குதாரர் இலங்கை - பாராளுமன்றத்தில் மோடி உரை", "raw_content": "\nஇந்தியாவின் வலுவான பொருளாதார பங்குதாரர் இலங்கை – பாராளுமன்றத்தில் மோடி உரை\nஇந்தியாவின் வலுவான பொருளாதார பங்குதாரர் இலங்கை – பாராளுமன்றத்தில் மோடி உரை\nஅனைத்து தரப்பினரது அபிலாஷைகளை நிறைவேற்றுவதன் ஊடாகவே நாடு என்ற ரீதியில் முன்னேற்றம் காண முடியும் என பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nஇலங்கைக்கு அரசமுறை விஜயம் மேற்கொண்டு வருகை தந்துள்ள பாரதப் பிரதமர் பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தியபோதே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.\nமூன்று தசாப்த யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதை அடுத்து நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான சிறந்த தருணம் உதயமாகியுள்ளதாக பாரதப் பிரதமர் தெரிவித்துள்ளார்.\nஇலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் நீண்டகால சமூக, கலாசார, பொருளாதார தொடர்புகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு புத்தமதம் போதிக்கப்பட்டதையும் பாரதப் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வரலாற்றுத் தொடர்பை சிலப்பதிகாரம் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்\nமேலும், இந்தியாவின் வலுவான பொருளாதார பங்குதாரராக இலங்கை விளங்குவதாகக் குறிப்பிட்டுள்ள நரேந்திர மோடி, இந்தியா சிறந்த பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கையின் ரயில்வே துறைக்காக 380 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளதுடன், விவசாயம், விஞ்ஞான தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி ஆராய்ச்சித் துறைகளில் பாரிய ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாகத் தெ��ிவித்துள்ளார்.\nஇந்தியாவின் செய்மதி தொழில்நுட்பத்தின் ஊடாக இலங்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇலங்கையர்களுக்கு ‘ஒன் அரைவல் வீசா’ எனப்படும் விமான நிலையத்தில் வைத்து வீசா வழங்கும் நடைமுறையினை சித்திரைப் புத்தாண்டு முதல் அமுல்படுத்தவுள்ளதாக நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.\nஆளில்லா விமானங்களை கொள்வனவு செய்யும் இந்தியா\nஇலங்கையின் திட்டங்களில் சீனா பங்கேற்பது இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்: இந்திய கடற்படை துணைத் தலைவர் தெரிவிப்பு\nடெல்டா பிறழ்வு பரவுவதை தடுக்க நடவடிக்கை\nமீனவர்கள் மீது தாக்குதல்: இந்தியா நிராகரிப்பு\nஇலங்கை பொருளாதாரத்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதா\nசூரிய சக்தி மின்னுற்பத்தியை அதிகரிக்க 100 மில்லியன் டொலர் கடன்: இலங்கை இந்தியா இடையில் உடன்படிக்கை கைச்சாத்து\nஆளில்லா விமானங்களை கொள்வனவு செய்யும் இந்தியா\nசீனாவால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்\nடெல்டா பிறழ்வு பரவுவதை தடுக்க நடவடிக்கை\nமீனவர்கள் மீது தாக்குதல்: இந்தியா நிராகரிப்பு\nஇலங்கை பொருளாதாரத்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதா\nசூரிய சக்தி மின்னுற்பத்தியை அதிகரிக்க LOC கடன்\nதுப்பாக்கிச்சூட்டில் டிப்பர் சாரதி உயிரிழப்பு\nபொலிஸ் பொறுப்பில் உள்ளவர்கள் மரணம்: ஐ.நா அவதானம்\nஆளில்லா விமானங்களை கொள்வனவு செய்யும் இந்தியா\nசிறுவர்களிடையே பரவும் COVID-உடன் தொடர்புடைய நோய்\nகோழிப் பண்ணையை நரியிடம் ஒப்படைக்கும் இலங்கை\nசீனாவில் 100 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி\nயூரோ கோப்பை: அதிக கோல்கள் அடித்து ரொனால்டோ சாதனை\nபொன்னி சம்பா அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளது\nசினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-06-21T21:27:35Z", "digest": "sha1:32EDKQYOFKBJOIV7N5OYL5PEWJQTP3IZ", "length": 40019, "nlines": 159, "source_domain": "www.sooddram.com", "title": "பிரிவு எதற்கு? – Sooddram", "raw_content": "\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், ஈ.பி.டி.பியிலிருந்து வெளியேறிவிட்டதாக அறிவித்திருக்கிறார். சந்திரகுமாரின் இந்த வெளியேற்றத்தைப் பற்றி, அரசியல் வட்டாரங்களில் ஏற்கெனவே ஓர் எதிர்பார்ப்பிருந்தது. ஆனாலும் இப்போதுதான் தன்னுடைய விலகலை உத்தியோகபூர்வமாகத் தெரிவித்திருக்கிறார் சந்திரகுமார். ஆனால், சந்திரகுமாரின் இந்த வெளியேற்றத்தைப் பற்றி, இதுவரையில் ஈ.பி.டி.பி வட்டாரங்கள் எதுவும் தெரிவிக்கவில்லை. ஈ.பி.டி.பியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலும் இதைப்பற்றிய செய்தி எதுவும் வெளியிடப்படவில்லை.\nஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமான டக்ளஸ் தேவானந்தாவுக்கும் சந்திரகுமாருக்குமிடையில் சில காலமாக இடைவெளியொன்று ஏற்பட்டிருப்பதாக நெருங்கிய வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது. சில இணையத்தளங்களும் சில பத்திரிகைகளும் இதைப்பற்றிய செய்திகளை அவ்வப்போது வெளியிட்டுமிருந்தன. என்றாலும், இருவரும் தமக்கிடையிலான பிரச்சினைகள் குறித்து எந்தக் கருத்துகளையும் வெளியிடாமல் அமைதி காத்து வந்தனர். இந்த முரண்பாடுகள் எதனால் ஏற்பட்டன என்று இப்பொழுது கூட இருதரப்பும் முறையாகச் சொல்லவில்லை. ஆனால், யுத்த முடிவுக்குப்பின்னரான காலகட்டத்துக்குரிய அரசியலை முன்னெடுப்பதிலும் அதற்கான அணுகுமுறைகளை மேற்கொள்வதிலும் சந்திரகுமார் கொண்டிருந்த நிலைப்பாட்டுக்கும் கட்சியின் தலைவரான டக்ளஸ் தேவானந்தா கொண்டிருந்த நிலைப்பாட்டுக்குமிடையில் அபிப்பிராய பேதங்கள் நிலவிவந்திருக்கின்றன.\nதமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, புதிய சூழலுக்கு ஏற்றமுறையில் கட்சியையும் அதனுடைய அரசியல் நிலைப்பாட்டையும் மாற்றியமைக்க வேண்டும் என சந்திரகுமார் விரும்பியிருந்தாகச் சொல்லப்படுகிறது.\nஅப்படிப் புதியதொரு உள்ளடக்கமும் தோற்றமும் உருவாக்கப்பட்டால்தான், கட்சியை அடுத்த கட்டத்துக்கு வளர்த்தெடுக்க முட��யும் என்பது சந்திரகுமாரின் அபிப்பிராயமாக இருந்தாகவும் கூறப்படுகிறது. இதை வெளிப்படுத்தும் விதமாக சந்திரகுமார், கட்சிக் கூட்டங்களிலும் பொதுச்சந்திப்புகளிலும் தன்னுடைய அபிப்பிராயங்களைப் பகிர்ந்து வந்திருப்பதாகத் தெரிகிறது.\nஆனால், கட்சி கொண்டிருந்த நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே அரசியல் யதார்த்தம் உள்ளதாகவும் தாம் வலியுறுத்திய வழிகளையே காலம் கடந்தும் தமிழ் அரசியல் தலைமைகள் கொள்ள வேண்டிய ஒரு சூழல் உருவாகியிருப்பதாகவும் ஈ.பி.டி.பியின் உயர்பீடம் தெரிவித்து வந்திருக்கிறது. அதாவது, ஏற்கெனவே முன்னுணர்ந்த தீர்க்கதரிசனமான தங்களின் பாதையையும் வழிமுறைகளையும் அன்று மறுத்தவர்களும் விமர்சித்தவர்களும், இப்பொழுது அதையே பின்பற்றுகின்றார்கள். குறிப்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூட, தான் சொன்ன அரசியல் வழிமுறைகளுக்கு இன்று வந்து சேர்ந்திருப்பதாக டக்ளஸ் தேவானந்தா பகிரங்கமாகவே தெரிவித்து வந்திருக்கிறார்.\nஆகவே, முன்னாள் அமைச்சரும் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தன்னுடைய வழிமுறையில் உறுதியாக நின்றார். இந்த நிலையில், சந்திரகுமாரின் அபிப்பிராயங்கள் செல்வாக்குச் செலுத்த முடியாத நிலையில் இருந்திருக்கிறது. இது கட்சிக்குள்ளே ஒரு மெல்லிய இடைவெளியை ஏற்படுத்தியது. இந்த இடைவெளி நிரந்தப் பிரிவுக்கு வழிகோலியது, 2015 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலே.\nஇந்தத் தேர்தலின்போது, ஈ.பி.டி.பியின் அடையாளத்தைத் தவிர்த்து நின்றால் வெற்றிவாய்ப்புக் கிடைக்கும் என்று சந்திரகுமாரின் ஆதரவாளர்கள் மத்தியிலும் பொதுமக்களிடத்திலும் ஒரு நம்பிக்கை இருந்தது. இதைப் பலரும் சந்திரகுமாரிடமே தெரிவித்துமிருக்கின்றனர். ஆனாலும் சந்திரகுமார், ஈ.பி.டி.பியின் சின்னத்திலேயே போட்டியிட்டார். இருந்தும் சந்திரகுமாருக்கான வெற்றிவாய்ப்புக்குச் சந்தர்ப்பம் உண்டு என்று எதிர்பார்க்கப்பட்டது. சிலவேளை டக்ளஸ் தேவானந்தாவுக்கும் சந்திரகுமாருக்குமிடையில் ஒரு நிழல் போட்டி ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இதனால் அந்தக் கட்சியின் உயர் மட்டத்தில் பரப்புரையை மேற்கொள்வதில் சில மாற்று ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டதாக அப்போது செய்திகள் வெளியாகியிருந்தன. பத்திரிகைகளில் கொடுக்கப்பட்ட தேர்தல் விளம்பரங்கள் வரையில் இந்த முரண்பாடுகள் பிரதிபலித்ததை அன்றே ஊடகத்துறையினர் அவதானித்திருந்தனர்.\nஇருந்தும் எந்த முரண்பாடுகளும் வெளியே பகிரங்கப்படுத்தப்படாமல் தேர்தல் வரை நிலைமை சென்று கொண்டிருந்தது. தேர்தல் முடிவுகள் சந்திரகுமாருக்குப் பாதகமாகவும் டக்ளஸ் தேவானந்தாவுக்குச் சாதகமாகவும் வந்திருந்தன. கிளிநொச்சி மாவட்டத்தை தன்னுடைய தீவிர செயற்பாட்டுக்களமாகக் கொண்டு செயற்பட்டு வந்தவர் சந்திரகுமார். அதனால் அவருக்கு அந்த மாவட்டத்தில் கணிசமான அளவுக்கு மக்களின் ஆதரவும் செல்வாக்கும் உண்டு. தேர்தலின்போதும் சந்திரகுமாருக்கும் ஈ.பி.டி.பிக்கும் கிளிநொச்சியில் கணிசமான அளவு வாக்குகள் கிடைத்தன. அந்த வாக்குகளும் இணைந்தே டக்ளஸ் தேவானந்தாவின் வெற்றிக்கு உதவின.\nஇருந்தாலும் தேர்தலுக்குப் பின்னர் சந்திரகுமார் ஈ.பி.டி.பியின் கட்சிக் கூட்டங்களில் சந்திக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அத்துடன் தேர்தலுக்குப் பிறகு, கிளிநொச்சி மாவட்டத்தில் தனியாகவே சென்று டக்ளஸ் தேவானந்தா கட்சியின் ஆதரவாளர்களைச் சந்தித்திருக்கிறார். அப்பொழுது சந்திரகுமார் பிரசன்னமாகவில்லை. இது கட்சி ஆதரவாளர்களிடத்தில் பல விதமான கேள்விகளை எழுப்பின. இருந்தாலும் அதை யாரும் பொது விவாதமாக்கியிருக்கவில்லை. ஆனாலும் சந்திரகுமாருக்கு இது மேலும் கசப்பையே ஏற்படுத்தியிருக்கிறது.\nஅதன் பின்னர், ஏறக்குறைய டக்ளஸ் தேவானந்தாவுக்கும் சந்திரகுமாருக்கும் இடையில் எந்தத் தொடர்புகளும் இருந்திருப்பதற்கான அடையாளங்கள் இல்லை. ஈ.பி.டி.பியின் இணையத்தளத்தில் செய்திகளாகவும் செயற்பாடுகளாகவும் தினமும் வெளிவந்து கொண்டிருந்த சந்திரகுமாரின் அடையாளத்தை அந்தத் தளத்தில் காணவே முடியவில்லை. கட்சிக்கூட்டங்கள், நடவடிக்கைகள் எதிலும் சந்திரகுமாரைப்பற்றி அறிய முடியாதிருந்தது. இந்த நிலையில்தான் கடந்த 17.04.2016 அன்று தான் அந்தக் கட்சியிலிருந்து விலகி விட்டதாகச் சந்திரகுமார் பொதுப்பரப்பில் அறிவித்திருக்கிறார். அதாவது, நீண்ட நாட்களாக உள்ளே கொதித்துக்கொண்டிருந்த பிரச்சினைகள் தேர்தல் முடிவுகளோடு ஒரு தீர்க்கமான திசையை நோக்கிச் சந்திரகுமாரைத் திருப்பிவிட்டன.\nஅசோக் என்றும் அசோக் தோழர் என்றும் ஈழமக்கள் புரட்சிர விடுதலை முன்னண�� என்ற ஈ.பி.ஆர்.எல்.எவ் காலத்திலிருந்து அறியப்பட்டவர் சந்திரகுமார். 1983 இல் ஈ.பி.ஆர்.எல்.எவ்வில் இணைந்து ஆயுதப்பயிற்சி பெற்ற போராளியாக ஈழவிடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட சந்திரகுமார், ஈழமக்கள் புரட்சிர விடுதலை முன்னணியின் மக்கள் விடுதலைப் படை என்ற இராணுவப்பிரிவில் வவுனியா மாவட்டத்தின் தளபதியாகச் செயற்பட்டிருக்கிறார். மக்கள் விடுதலைப் படையின் தளபதியாக இருந்தவர் டக்ளஸ் தேவானந்தா. ஆகவே, அந்தக் காலகட்டத்திலிருந்து டக்ளஸ் தேவானந்தாவும் சந்திரகுமாரும் நெருங்கிய சகாக்களாகவே இருந்தனர். பின்னர், ஈழமக்கள் புரட்சிர விடுதலை முன்னணி உடைந்து, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியாக டக்ளஸ் தேவானந்தா தலைமையில் உருவானபோது அதில் முக்கியமான ஒருவராகவும் சந்திரகுமார் இருந்திருக்கிறார்.\n1988 இலிருந்து அந்தக் கட்சியின் முக்கியஸ்தராகச் செயற்பட்ட சந்திரகுமார் 1994 இல் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். அது சந்திரிகா குமாரதுங்க ஆட்சியிலிருந்த காலம். புலிகளுக்கு எதிரான படையெடுப்பில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய அரசாங்கம், அங்கே நடத்திய தேர்தலில் பிற தரப்புகளின் போட்டியில்லாமல், ஈ.பி.டி.பி ஒன்பது ஆசனங்களைக் கைப்பற்றியது. இதில் டக்ளஸ் தேவானந்தா, சந்திரகுமார், ரமேஸ் என்ற அற்புதன், சிவதாசன், பத்மன் என்ற தங்கவேல், ராமேஸ்வரன் உள்ளிட்ட ஒன்பதுபேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவாகியிருந்தனர்.\nயாழ்பாணத் தேர்தல் மாவட்டத்தின் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் கட்சித்தீர்மானத்தின்படி ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் வௌ;வேறு மாவட்டங்களில மக்களுக்கான வேலைகளையும் கட்சி நடவடிக்கைகளையும் கவனித்தனர். இதன்படி திருகோணமலை மாவட்டத்தில் சந்திரகுமார் தன்னுடைய பணிகளைச் செய்தார். அப்பொழுது அவர் உருவாக்கிய பல தமிழ்க் கிராமங்கள்தான் இன்று திருகோணமலை நகரப்பகுதியின் இனவிகிதாசாரத்தைப் பேணித் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தைத் தக்க வைத்திருக்கிறது என்று, அண்மையில் ஓர் அரசியல் ஆய்வாளர் குறிப்பிட்டமை இங்கே நினைவு கொள்ளத்தக்கது. அப்பொழுது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ரமேஸ் என்ற அற்புதன், தினமுரசு வாரப்பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்தார். அற்புதன் ஒருநாள் இனந்தெரியாதோரால் கொழும்பில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து சந்திரகுமார் நாட்டை விட்டு வெளியேறி லண்டனுக்குச் சென்று அங்கே வாழ்ந்து வந்தார். இந்தக் காலகட்டத்தில் சந்திரகுமாருக்கும் கட்சிக்குமிடையில் குறிப்பிடத்தக்க அளவில் எந்த வகையான உறவும் இருந்திருக்கவில்லை.\n2009 இல் யுத்தம் முடிந்த பின்னர், சந்திரகுமார் நாடு திரும்பி, மீண்டும் டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்து கொண்டார். அது மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியிலிருந்த காலகட்டம். மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து வெற்றிலைச் சின்னத்தில் ஈ.பி.டி.பி தேர்தல்களில் போட்டியிட்டது. 2010 நாடாளுமன்றத்தேர்தலில் வெற்றிலைச் சின்னத்தில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றியடைந்த சந்திரகுமார், நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவர் என்ற உயர் பதவியைப் பெற்றிருந்தார்.\nதனக்குக்கிடைத்த செல்வாக்கான இந்தப் பதவியைப்பயன்படுத்தி, போரினால் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கும் பிரதேசங்களுக்கும் வேலைகளைச் செய்யத்தொடங்கினார். குறிப்பிட்ட காலத்துக்குள்ளேயே தன்னுடைய செயற்பாடுகளின் காரணமாக மக்களிடத்திலும் பொதுவெளியிலும் தனித்துவமான ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகத் தென்படத்தொடங்கினார். ஆனாலும் 2105இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் சந்திரகுமாருக்கு வெற்றியைத் தரவில்லை. இது அவருடைய அரசியல் தெரிவின் தவறினால் ஏற்பட்டது என்று பலரும் தெரிவித்து வந்தமையைத் தொடர்ந்து, சந்திரகுமார் இப்பொழுது ஈ.பி.டி.பியிலிருந்து விலகியிருக்கிறார். இதை அவரே தன்னுடைய வெளியேற்றத்துக்குக் காரணமாகவும் தெரிவித்திருக்கிறார்.\nசந்திரகுமாரின் இந்த வெளியேற்றம் ஈ.பி.டி.பியில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் இந்தக் கேள்வி முக்கியமானது. ஏனென்றால், ஈ.பி.டி.பியின் முக்கிய பிரமுகராகவும் கட்சியின் ஆரம்பகால உறுப்பினராகவும் டக்ளஸ் தேவானந்தாவுடன் நீண்ட உறவைக் கொண்டிருந்தவர் சந்திரகுமார்.\nஅந்தக் கட்சியில் இருந்த உறுப்பினர்களில் மக்களின் மத்தியில் மதிப்பு வாய்ந்தவராகவும் உயர் பதவிகளை வகித்தவராகவும் இருந்தவர். இன்னும் சற்றுக் கூர்மையாகச் சொல்வதாக இருந்தால், ஈ.பி.டி.பியின் இரண்டாம் நிலைத்தலைவராக இருந்தவர். தேவானந்தாவுக்கு அடுத்தபடியாகத் தென்னிலங்கையின் அரசியற��� தரப்புகளுடன் உறவையும் செல்வாக்கையும் கொண்டிருந்தவர் என்று சொல்லக்கூடிய அளவுக்கு அறிமுகமானவர்.\nஆகவே, சந்திரகுமாரின் இந்த வெளியேற்றத்தினால் அந்தக் கட்சிக்கு உண்டாகக் கூடிய பாதிப்புகள் நிச்சயமாக ஒரு சரிவை உண்டாக்கும். 2009ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாநகரசபையை ஈ.பி.டி.பி கைப்பற்றியது. 2010இல் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றது. ஆனால், பின்னர் அது மெல்ல மெல்ல செல்வாக்கை இழக்கத்தொடங்கியது. மாகாணசபைத் தேர்தலில் யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலுமாக தலா ஒவ்வொரு மாகாண சபை உறுப்பினர்களையே பெற்றது. இந்த நிலையில் இப்பொழுது கட்சியின் கவர்ச்சிக்குரிய முக்கிய புள்ளியாக இருந்த ஒருவரின் வெளியேற்றம் என்பது அந்தக் கட்சியை மேலும் பலவீனப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதில் கவனிக்கத்தக்க இன்னொரு விடயம். கட்சியை மீளமைப்புச் செய்யும் நடவடிக்கைகளில் இப்பொழுது ஈ.பி.டி.பி ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. இதற்கான கூட்டம் தீவகப்பிரதேசத்தில் நடக்கும்போது சந்திரகுமாரின் வெளியேற்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. கட்சியின் தேசிய காங்கிரஸ் கூட்டம் அடுத்த மாதம் நடுப்பகுதியில் நடக்கவுள்ளதாகவும் அறியமுடிகிறது. இந்த நிலையில் கட்சி என்ன நடவடிக்கையை எடுக்கும் அடுத்த கட்டமாக என்ன செய்யும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாகும்.\nஆனால், டக்ளஸ் தேவானந்தா, இதுபோலப் பல பிரச்சினைகளையும் கடினமான சூழ்நிலைகளையும் எதிர்கொண்ட அனுபவத்தையுடையவர். ஆகவே அவர், சந்திரகுமாரின் வெளியேற்றத்தை வெளியே காட்டிக் கொள்ளாதவாறு நடந்து கொள்ள முற்படுவார் என்று டக்ளஸ் தேவானந்தாவுக்கு மிக நெருக்கமான ஒருவர் தெரிவிக்கிறார். ஆனால், இன்றைய சூழலில், ஈ.பி.டி.பி தன்னை மிகப் பிரயத்தனப்பட்டு மீளமைக்கவேண்டியிருக்கும்போது அந்தக் கட்சியிலிருந்து முக்கியமான ஒருவர் வெளியேறியிருப்பது சாதாரணமானதல்ல.\nஇது தனியே சந்திரகுமாரின் வெளியேற்றமாக அமையுமா அல்லது சந்திரகுமாரைத் தொடர்ந்து வேறு சிலரும் வெளியேறிச் செல்ல வாய்ப்புகள் உண்டா என்றும் நோக்கப்படுகிறது. அப்படியாக அமைந்தால் அது ஈ.பி.டி.பிக்கு இன்னும் நெருக்கடிகளையே கொடுக்கும்.\nமறுவிதமாக, ஈ.பி.டி.பியிலிருந்து சந்திரகுமார் வெளியேறியிருப்பதை அவருடைய ஆதரவாளர்களும் பொதுத்தளத்தில் ��ள்ளவர்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்றிருக்கிறார்கள். பேஸ்புக்கிலும் இணையத்தளங்களிலும் இந்த வரவேற்பை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.\nஆனால், சந்திரகுமார் அடுத்த கட்டமாக என்ன தெரிவுகளைச் செய்யவுள்ளார், புதிய கட்சியை ஆரம்பிக்கும் நோக்கம் தனக்கு இல்லை என்றும் எந்தத் தரப்போடும் இணைந்து கொள்வதைப் பற்றி இப்பொழுது சிந்திக்கவில்லை என்றும் சொல்லியிருந்தாலும் எந்தத் தெரிவுகளையும் செய்யாமல் இருக்க முடியாது. அதற்குச் சூழல் அனுமதிக்கப்போவதுமில்லை. தேசியக் கட்சிகளின் பக்கம் செல்வதாக இருந்தால், ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கம் செல்லக்கூடுமா அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கொள்வாரா என்றால், அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் சொல்கின்றன, அப்படியொரு ஐடியா அவருக்கு இல்லை என்று.\nஅப்படியானால் தமிழ்த்தரப்பில், கூட்டமைப்பில் அவர் இணைந்து கொள்வதற்கான சாத்தியங்கள் உண்டா, அதற்கான கள யதார்த்தம் உள்ளதா என்றால், அதுவும் துலக்கமாகத் தெரியவில்லை.\nஆனால், ஐக்கிய இலங்கைக்குள் பன்மைத்துவத்தையும் சமூக நீதியையும் ஏற்றுக்கொள்ளும் தரப்புகளோடு தான் சேர்ந்து வேலை செய்யத்தயார் என்று அறிவித்திருக்கின்றமை, அவர் இடதுசாரிகளுடன் நெருக்கமாகி ஒரு கூட்டினை உருவாக்க முயற்சிக்கிறாரா என்று கேட்க வைக்கிறது. அல்லது இன்று இலங்கையில் உருவாகியிருக்கும் புதிய அரசியற் சூழல், கூட்டாட்சி போன்ற ஒரு நிலை தமிழ் அரசியற்பரப்பிலும் நிச்சயமாக உண்டாகும் என்ற நம்பிக்கையோடு, அதற்கான சூழமைவுகளை உண்டாக்க முற்படுகிறாரா, ஏனென்றால் அப்படித்தான் அவர் தன்னுடைய விலகலுக்கான அறிக்கையிலும் குறிப்பிட்டிருக்கிறார்.\nகட்சிகளுக்கிடையில் முரண்பாடுகள் இருப்பதுண்டு. கட்சிகளுக்குள்ளும் முரண்பாடுகள் இருப்பதுண்டு, கட்சிகளுக்குள் இருக்கும் முரண்பாடுகள்தான் இப்பொழுது பரவலான ஒரு வழமையாக உள்ளது. இலங்கையில் உள் முரண்பாடுகளால் சிக்கித்தவிக்கும் கட்சிகள்தான் இன்று அதிகம். இந்த முரண்பாடுகள்தான் தவிர்க்க முடியாமல் ஒரு பெருந்திரட்சியான ஒருங்கிணைவை ஏற்படுத்துகிறது.\nஇதற்கு ஒரு செழிப்பான உதாரணமே, இலங்கையின் இன்றைய கூட்டாட்சி. அப்படியானதோர் ஒருங்கிணைவு, தமிழர் அரசியலில் அல்லது தமிழ் பேசும் மக்களுக்கான அரசியலுக்கும் அமைந்தால் மகிழ்ச்சியே. அதற்கான ஒரு புள்ளியாகத்தான் சந்திரகுமாரும் அவருடைய விலகலும் அமைந்துள்ளதா\nAuthor ஆசிரியர்Posted on April 19, 2016 Categories இலங்கைத் தமிழர் போராட்டம்\nNext Next post: காணாமற்போன மூவர் சிறையில் உள்ளனர்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.udumalai.com/mana-azhutham-virattalama.htm", "date_download": "2021-06-21T23:29:51Z", "digest": "sha1:QGTRCZGLPOSOYXAGPI3GEF7VLHDYTSCQ", "length": 6232, "nlines": 188, "source_domain": "www.udumalai.com", "title": "மன அழுத்தம் விரட்டலாமா? - சோம வள்ளியப்பன், Buy tamil book Mana Azhutham Virattalama? online, Soma. Valliappan Books, சிறு தொகுப்பு நூல்கள்", "raw_content": "\nCategory: சிறு தொகுப்பு நூல்கள்\nகாலையில் பள்ளிக்கு கிளம்புவதிலிருந்து, வீடு திரும்பும்வரை மாணவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அந்தப் பிரச்னைகள் மாணவர்களைப் பதற்றம் கொள்ள வைக்கிறன்றன. கோபத்தின் பக்கம் விரட்டியடிக்கின்றன. இவற்றுக்க ஆளானவர்கள் தாங்கள் இயல்பு நிலையை மறந்து போகிறார்கள். பிறகு மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். யோசிக்குமு் திறன் குறைகிறது.\nHIV - எய்ட்ஸ் (உயிர்க்கொல்லியின் கதை)\nநீல நதி (லக்ஷ்மி சரவணக்குமார்)\nஅகத்தியர் வைத்திய சூத்திரம் - 650 மருத்துவத் தயாரிப்பு சூத்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://ta.newvisiontours.com/2214099-plans-for-the-weekend-may-10-11-and-12", "date_download": "2021-06-21T23:13:28Z", "digest": "sha1:MTHCUGTTTF5CKUT5NGKVQ2NIQXWGNI5Z", "length": 23355, "nlines": 63, "source_domain": "ta.newvisiontours.com", "title": "வார இறுதி திட்டங்கள் (மே 10, 11 மற்றும் 12) | அனுபவங்களை 2021", "raw_content": "\nவார இறுதி திட்டங்கள் (மே 10, 11 மற்றும் 12)\nவார ���றுதி திட்டங்கள் (மே 10, 11 மற்றும் 12)\nவாசிப்பு நேரம் 7 நிமிடங்கள்\nதிரையில். 10 நாள் ஆவணப்பட சினிமாவை ரசிக்க, உலகெங்கிலும் உள்ள படைப்பாளர்களின் படைப்புகளை ஒன்றிணைக்கும் சர்வதேச திருவிழா, டாக்மென்டாமாட்ரிட்டின் 16 வது பதிப்பை, உலகத்தைச் செய்ய, விவரிக்கும் மற்றும் பார்க்கும் குறிப்பிட்ட வழிகளைக் கொண்டு வருகிறது.\nதிருவிழாவின் வெவ்வேறு இடங்களில் விவாதம், பரிமாற்றம், பின்னோக்கிகள், கணிப்புகள், விமர்சன சிந்தனை, போட்டி … சந்திக்கும் (சினெடெகா, ஸ்பானிஷ் திரைப்பட நூலகம், காசா டி அமெரிக்கா, இன்ஸ்டிட்யூட் ஃபிரான்சாய்ஸ் டி மாட்ரிட், சாலா ஈக்விஸ், யுனிவர்சிடாட் கம்ப்ளூடென்ஸ் டி மாட்ரிட், கோர்குலோ டி பெல்லாஸ் ஆர்ட்ஸ், ரெய்னா சோபியா அருங்காட்சியகம், மாடடெரோ மாட்ரிட்டின் நேவ் 0, நகரத்தின் பல்வேறு கலாச்சார மையங்களுக்கு கூடுதலாக).\nஇந்த இடுகையை இன்ஸ்டாகிராமில் காண்க DocumentaMadrid (ocudocumentamadrid) இன் பகிரப்பட்ட வெளியீடு ஏப்ரல் 27, 2019 அன்று 3:47 பி.டி.டி.\nPOETIC PROSTTIBLE. நகைச்சுவையுடனும் புத்திசாலித்தனத்துடனும் சண்டையிடும் வசனங்கள், மூடிய மனம். இது மிகவும் மாறுபட்ட ஒரு நிகழ்ச்சி-செயல்திறனுடன் சான் ஐசிட்ரோவுக்கு வரும் கவிதை புரோஸ்டீம்போவின் நோக்கம். மே 12, ஞாயிற்றுக்கிழமை, 12.45 மணிக்கு, பிளாசா டெல் கான்டே டி பராஜாஸில் திறந்த மனதுடன் மட்டுமே பொருத்தமான ஒரு நிகழ்ச்சியை நீங்கள் அனுபவிக்க முடியும்.\nகவர் முதல் கவர். மற்றும் ஹோட்டல் முதல் ஹோட்டல் வரை. இந்த நகரங்களில் உள்ள ஹோட்டல்களின் காஸ்ட்ரோனமியைக் கண்டறிய நான்கு ஆண்டுகளாக முன்மொழியப்பட்ட முன்முயற்சி, மாட்ரிட் மற்றும் பார்சிலோனாவுக்கு தபா டூர் ஹோட்டல் வந்து சேர்கிறது. தயாரிப்பு மற்றும் சுற்றுச்சூழலுடன் மரியாதைக்குரிய உணவு வகைகளை பந்தயம் கட்டும் பாரம்பரிய சமையல் குறிப்புகள் மற்றும் வழக்கமான உணவுகள் என்னவென்றால், சுற்றுப்பயணத்தின் இந்த பதிப்பு, மே 31 வரை, உலகளவில் சிந்தியுங்கள், உள்ளூர் சாப்பிடுங்கள் .\nபங்கேற்பாளர்கள் சிறந்த நிலப்பரப்புக்கான பரிசை வெல்வதற்கும் உங்கள் அரண்மனையை வைத்திருப்பதற்கும் ஆசைப்படுவார்கள் . இதற்காக, சராசரி விலை 8 யூரோக்கள் வரை இருக்கும் மற்றும் ஒரு மூடி மற்றும் கண்ணாடி ஒயின் அல்லது ஒரு மூடி மற்றும் காக்டெய்ல் (மொக்க்டெயில், நீங்கள் ஆல்கஹால் இல்லாமல் விரும்பினால்) அடங்கும். சுற்றுப்பயணத்தை சுதந்திரமாக அல்லது அமைப்பு முன்மொழியப்பட்ட வழிகளைப் பின்பற்றலாம்.\nஇந்த இடுகையை இன்ஸ்டாகிராமில் காண்க ஒரு பகிரப்பட்ட இடுகை ஃப்ளோராஃபினா (loflorafina_restaurant) மே 3, 2019 அன்று மாலை 4:32 மணிக்கு பி.டி.டி.\nசந்தை. மே மோட்டார் சந்தையுடனான எங்கள் சந்திப்பைத் தவறவிடக்கூடாது, இது நமக்குப் பழக்கமானதை நம்பமுடியாத அனைத்தையும் கொண்டுள்ளது, ஆனால் சூரிய கதிர்கள் கூடுதலாக உள்ளது. விண்டேஜ் பொருட்கள், அசல் படைப்புகள், இரண்டாவது கை தயாரிப்புகள், இலவச சுவை மற்றும் வெளிப்புற இசை. வார இறுதி திட்டத்தை நீங்கள் இன்னும் என்ன கேட்கலாம் (எப்போது: சனி 11 மற்றும் ஞாயிற்றுக்கிழமை 12 மே. மணி: சனிக்கிழமை காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை; ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை. எங்கே: பசியோ டி லாஸ் டெலிசியாஸ், 61).\nஇந்த இடுகையை இன்ஸ்டாகிராமில் காண்க மார்ச் 9, 2019 அன்று 7:01 பிஎஸ்டியில் மெர்கடோ டி மோட்டோர்ஸின் (@mercadodemotores_ofcial) பகிரப்பட்ட வெளியீடு\nகிராஃப்ட்ஸ் தேடலில். வில்லா டி பெட்ராசா அறக்கட்டளை இந்த வார இறுதியில் ஆர்டெஹிஸ்பானியாவின் இரண்டாவது பதிப்பை ஏற்பாடு செய்கிறது, இது கைவினைஞர்களின் கூட்டம் பெட்ராசாவில் (செகோவியா) உள்ள சாண்டோ டொமிங்கோ மையத்தில் நடைபெறுகிறது .\nவரலாற்று பாரம்பரியத்தையும் பிரபலமான கலாச்சாரத்தையும் பாதுகாப்பதும், கலை மரபுகளின் மதிப்பை பொதுமக்களுக்குக் காண்பிப்பதும், கைவினைஞர்களின் பணிகளை அம்பலப்படுத்துவதும் இந்த முயற்சியின் நோக்கம்.\nபுராண டி நேச்சுரா ஸ்டோருக்கான தனித்துவமான பிரபலமான கைவினைப் பொருட்களுக்கான தேடுபொறியாக அதன் விரிவான அனுபவத்திற்கு நன்றி, சபின் டெரூலேட் இந்த திட்டத்தை அதன் அழகியல் மற்றும் பாரம்பரியங்களின் சுத்திகரிக்கப்பட்ட பார்வை மூலம் கமிஷன் செய்கிறார்.\nசாண்டோ டொமிங்கோ மையம். பெட்ராசா (செகோவியா). வெள்ளிக்கிழமை 10 மற்றும் மே 11 சனிக்கிழமை காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை. மற்றும் மே 12 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை.\nஒரு தனித்துவமான சூழலில் கைவினைத்திறன் © ARTEHISPANIA\nமேட்ரிட் பேப்பர் வாரம் . மேட்ரிட் மே 6 முதல் 12 வரை, இரண்டாம் ஆண்டு, மாட்ரிட் பேப்பர் வீக், வீக் ஆஃப் டிராயிங் அண்ட் பிரிண்டிங், இது ஒரு முயற்சியாகும், இது பொதுமக்களுக்கு குறைவாக அறி���ப்பட்ட கலையின் ஒரு அம்சத்தை கொண்டு வர முயற்சிக்கிறது.\nகடந்த ஐந்து நூற்றாண்டுகளின் வரைதல் மற்றும் அச்சிடுதலைச் சுற்றியுள்ள தெற்கு ஐரோப்பாவின் மிகப்பெரிய கண்காட்சியான ஆர்ட் ஃபேர் அமைச்சரவை சிறப்பான நடவடிக்கைகளில் ஒன்றாகும், இது மே 9 முதல் 12 வரை சான் பெர்னாண்டோவில் உள்ள ராயல் அகாடமி ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸில் நடைபெறும்.\nபண்டைய, நவீன மற்றும் சமகால கலைகளில் நிபுணத்துவம் வாய்ந்த கலைக்கூடங்கள் இந்த ஆறாவது பதிப்பில் பங்கேற்கும், கடந்த ஐந்து நூற்றாண்டுகளின் சிறந்த கலை எஜமானர்களின் படைப்புகளை நாம் அனுபவிக்க முடியும், டூரர் முதல் அலெக்ஸ் காட்ஸ் வரை, கோயா முதல் பார்சிலே வரை, பியரினோ டெல் வாகா முதல் மெரினா வரை Núñez.\nகூடுதலாக, 'ஸ்பெயின் காலியாக' உள்ள கலைஞர்களுக்காக பிரத்யேகமாக அர்ப்பணிக்கப்பட்ட இடம் இருக்கும்.\nராயல் அகாடமி ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் சான் பெர்னாண்டோ. மே 9 முதல் 12 வரை காலை 12 மணி முதல் இரவு 9 மணி வரை (ஞாயிற்றுக்கிழமை மாலை 3:30 மணி வரை) நீங்கள் அனைத்து தகவல்களையும் இங்கே பார்க்கலாம்.\nமாட்ரிட் காகித வாரத்தை தவறவிடாதீர்கள் © கலை கண்காட்சி அமைச்சரவை\nபண்டிகை. இது ஏற்கனவே கோடை, கடற்கரைக்கு அடுத்த இசை, வெளிப்புற இரவுகள் மற்றும் திருவிழா வார இறுதி நாட்களைப் போன்றது. ஆகையால், எம்.ஆர்.கே செபியா விழாவின் ஏழாவது பதிப்பை அனுபவிக்க நாங்கள் ஜீவாவின் விரிகுடாவிற்கு பயணிக்கிறோம் .\nபெபே, டார்க், ஐவன் ஃபெரீரோ, லா ஃபுகா அல்லது மோர்கன் போன்ற கலைஞர்களின் இசையை ஒரு பொதுவான நூலாகப் பயன்படுத்தி, மாண்ட்கோராக் காஸ்ட்ரோனமி, வடிவமைப்பு மற்றும் வாழ்க்கை முறை தொடர்பான அனுபவங்களை ஒருங்கிணைக்கிறது .\nகூடுதலாக, திறந்த பீர் பட்டி, கச்சேரிகளின் பிரத்தியேக காட்சிகள் மற்றும் பிராந்தியத்தின் வழக்கமான தயாரிப்புகளுடன் இரவு உணவு ஆகியவை அடங்கிய விஐபி அனுபவம், நோர்டிக் மற்றும் மத்திய தரைக்கடல் ஆகியவை அவை ஒன்றிலிருந்து பின்னிப் பிணைந்திருக்கும் ஒரு வடிவமைப்பின் முதல் காட்சியுடன் வெற்றி பெறுகின்றன. ஜெசிகா படேல் பொறுப்பு மற்றும் அவரது ஆய்வு.\nபேசலாம் கலைஞர் சாந்தி பால்ம்ஸ் மற்றும் பத்திரிகையாளர் டேவிட் எஸ்கமில்லா ஆகியோருடன், அவரது வாழ்க்கை, அவரது பாடல்கள் மற்றும் அவரது தொழில் குறித்து இந்த வியாழக்கிழமை, மே 9 வியாழக்கிழமை, பா���்கேயா பயணக் கடை தி டிராவல் ஸ்டோரில் (ராம்ப்லா கேடலூன்யா, 23) பேசுவார் .\nதிறனை அடையும் வரை சேர்க்கை இலவசம், கூட்டத்திற்குப் பிறகு, நீங்கள் கண்காட்சி பயண உணர்ச்சிகளைப் பார்வையிடலாம், இது உலகத்தையும் அதைக் கொண்டுள்ள மக்களையும் கண்டுபிடிப்பது எவ்வளவு உற்சாகமானது என்பதைக் காட்டுகிறது, இது PANGEA ஆலோசகர் ராமிரோ பிளாங்கஸ் ஆப்பிரிக்காவில் எடுத்தது (அட்டவணை: இரவு 7 மணி முதல் இரவு 10 மணி வரை).\nஇந்த இடுகையை இன்ஸ்டாகிராமில் காண்க @Santibalmeslesbiano ஆல் பகிரப்பட்ட இடுகை மே 8, 2019 அன்று மாலை 6:00 மணிக்கு பி.டி.டி.\nஒரு ஃபேஷன் பாப் அப். ஆன்லைன் பூட்டிக் வெஸ்டைர் கலெக்டிவ் மல்டி-பிராண்ட் எக்ஸெப்சன் கடையின் கையால் பாப் அப் திறக்கிறது, இது சில சிறந்த தேசிய மறைவுகளிலிருந்து பிரத்யேகமான துண்டுகளை வழங்குகிறது: ஜுவான் அவெல்லனெடா, மெனிகா அனோஸ், பவுலா நவரோ, ஈனஸ் அரோயோ, ஜினா சர்கோப்லியா மற்றும் மரியோனா பிளானஸ்.\nடியோர், காம் டெஸ் காரியோன்ஸ் அல்லது ஹெர்மெஸ் போன்ற பெரிய நிறுவனங்களிலிருந்து பைகள், அணியத் தயாராக, பாகங்கள் மற்றும் பாதணிகளையும் நாம் காணலாம் .\nEkseption. மார்குவேஸ் டி லா என்செனாடா தெரு, 2. மே 8 முதல் 11 வரை காலை 10:30 மணி முதல். இரவு 8:30 மணிக்கு.\nவெஸ்டியேர் கூட்டு மற்றும் எக்ஸெப்ஷன் நட்பு மிகவும் கவர்ச்சிகரமான பாப் அப் © வெஸ்டியேர் கூட்டு\nடெலிவிசிவ் நோஸ்டால்ஜியா. ஃப்ரெண்ட்ஸ்ஃபெஸ்ட் ஸ்பெயினுக்குத் திரும்புகிறது, இது புராண நண்பர்கள் தொடரிலிருந்து தருணங்களை மீண்டும் உருவாக்க உங்களை அனுமதிக்கும். அதன் பிரீமியரின் 25 ஆண்டுகள், நீங்கள் மோனிகாவின் அபார்ட்மென்ட் வழியாக நடக்கலாம், ஹெட் போர்டில் உள்ள பிரபலமான சோபாவில் உட்கார்ந்து கொள்ளலாம், ஜோயி மற்றும் சாண்ட்லரின் கால்பந்து மேசையில் விளையாடலாம் அல்லது ஒரு காபி சாப்பிடலாம் … ஆம், நீங்கள் அதை யூகித்தீர்கள்: மத்திய பெர்க்.\nஇது மே 10 முதல் 19 வரை IFEMA இன் ஹால் 14 இல் மாட்ரிட்டில் இருக்கும்; மற்றும் மே 24 முதல் ஜூன் 2 வரை பார்சிலோனாவில் உள்ள போபிள் எஸ்பான்யோலில்.\nஇங்கே சுற்றி நடப்பதை உங்களால் கற்பனை செய்ய முடியுமா\nரைதம் நிறுத்தாது. இந்த வார இறுதியில் அல்லது எப்போதும் இல்லை. சான் ஐசிட்ரோ விழாக்களின் கொண்டாட்டத்துடன் இணைந்து, மாடடெரோ மாட்ரிட்டுக்கு அடுத்ததாக உள்ள நேவ் டெர்னெராஸ், இசை மற்றும் விநிய��கஸ்தர் திருவிழாவின் ஐந்தாவது பதிப்பை வழங்குகிறது .\nஆன்மா, ஃபங்க் அல்லது ரெக்கே, டெம்போ அல்லது டிரம் மற்றும் பேஸ் போன்ற பிற தாளங்களுடன் கூடிய மின்னணு இசை. முழு திறனை அடையும் வரை சேர்க்கை இலவசம் (எங்கே: பசியோ டி லா சோபெரா, 6. மணி: வெள்ளிக்கிழமை 10 காலை 10 மணி முதல் அதிகாலை 1 மணி வரை, சனிக்கிழமை 11 மற்றும் ஞாயிற்றுக்கிழமை 12 காலை 11 மணி முதல் அதிகாலை 1 மணி வரை) .\nசான் ஐசிட்ரோ © இசை மற்றும் விநியோகஸ்தர்களில் எல்லாம் சோடிஸாக இருக்காது\nஎதிர்கால பயணங்களைப் பற்றி சினிமாவும் தொலைக்காட்சியும் நமக்கு என்ன கற்பித்தன\nதனது இரண்டு குதிரைகளுடன் உலகம் முழுவதும் பயணம் செய்த இந்த கொருனாவின் ஆவண-யதார்த்தத்துடன் உலகம் முழுவதும் பயணம் செய்யுங்கள்\nஇன்றைய சந்திர கிரகணம் வெறுமனே கவனிக்கப்படாது.\nசெய்திகள், மதிப்புரைகள், பிரபலமான கட்டுரைகள்: அனைத்து மிதிவண்டிகள் பற்றி © 2017 - 2021 ஜூன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/nanbarkal/JothiMoham607ea48373249.html", "date_download": "2021-06-21T22:13:00Z", "digest": "sha1:SOMC3LYORPB4DWJUTYB5TFVB4NFKEW6J", "length": 20039, "nlines": 313, "source_domain": "eluthu.com", "title": "ஜோதிமோகன் - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nபிறந்த தேதி : 03-Nov-1975\nசேர்ந்த நாள் : 20-Apr-2021\nநான் ஒரு அறிவியல் பட்டதாரி ஆசிரியை. சொந்த ஊர் புதூர்(கன்யாகுமரி மாவட்டம்). மதுரை மாவட்டத்தில் பணிபுரிகிறேன். இயற்கை யின் மீது கொண்ட ஈடுபாடு கவிதை எழுத தூண்டியது. இந்த கொரோனா காலம் எனக்குள் புதைந்து கிடந்த ஆசையை தட்டி எழுப்பியது.\nஜோதிமோகன் - படைப்பு (public) அளித்துள்ளார்\nசமூலம் அது உன்னில் உருவாகும்\nசித்திரை வெயிலின் தாக்கம் உன்\nஜோதிமோகன் - படைப்பு (public) அளித்துள்ளார்\nபெற்றோரின் தொகைக்கு தான் மரியாதை செய்கின்றனர்\nஜோதிமோகன் - அ முத்துவேழப்பன் Muthu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nகார்க்கூந்தல் காற்றாய்ப் பறப்பது அழகு\nஅ முத்துவேழப்பன் Muthu :\nஅத்தனை அழகையும் வரியில் வடித்த கவிஞருக்கு வாழ்த்துக்கள். 11-Jun-2021 12:52 pm\nஜோதிமோகன் - படைப்பு (public) அளித்துள்ளார்\nமனமது தெளிந்த நீரோடை போல்\nமனமது கலங்கிய நீரோடை போல்\nஇருப்பின் நம்மை பற்றி விடுமே\nஜோதிமோகன் - படைப்பு (public) அளித்துள்ளார்\nநான் அழுகையில் ஆற்றி தேற்றினாய்\nஎன் வலியை உன்வலியாய் உணர்ந்தாய்\nஎன் துன்பத்தில் தோள் கொடுக்கும்\nஜோதிமோகன் - ஜோதிமோகன் அளித்த படைப்பை (public) பகிர்ந்த���ள்ளார்\nவிழி வழி கணை தனை தொடுத்து\nதுணையாய் நீ வர வேண்டும்\nஜோதிமோகன் - நன்னாடன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஇனி வருங்காலங்களில் மருந்தே முதன்மையாகும்\nஉயிரை முதன்மையாக்கி விலை வைக்கப்படும்.\nஉலகில் இனி வித வித நோய்கள் உண்டாக்கப்படும்\nஉணவைச் சார்ந்தே அனைத்தும் பரப்பப்படும்\nஊடகத்துறைகள் பயத்தினை எப்போதும் விதைக்கும்\nவிடியும் ஒவ்வொரு நாளும் நோயுள்ளதாக தோன்றும்\nஇதுவே சில ஆண்டுகளுக்கேனும் நிகழ்வாய் மாறும்\nதிரைப்பட நடிகரைப் போல் எல்லா நிகழ்வும் தோன்றும்\nதிருட்டும் புரட்டுமே அனைவராலும் கையாளப்படும்\nதேவையில்லா உணவுகளே எங்கும் விற்கப்படும்\nமக்களும் சூழலும் வசிப்பிடத்திற்கு பொருந்தாததாய்\nகேடு உணவால் கெட்ட உணர்வுகள்\nநிதர்சனமான உண்மை.அருமை கவிஞர் அவர்களே. 07-May-2021 2:08 pm\nகவி.ஜோதிமோகன், அவர்களின் கருத்துப் பதிவு தெரியாவில்லை ஆயினும் பார்வையிட்டு கருத்திட்டமைக்கு நன்றிகள் பற்பல.\t05-May-2021 8:16 pm\nஉண்மையை கருத்தை பதிவிட்டும் கவிதையை வாசித்தும் கருத்திட்ட கவி.சக்கரை வாசன் அய்யா அவர்களுக்கு நன்றிகள்\t05-May-2021 8:10 pm\nஇனி அல்ல. ஏற்கனவே தொடங்கியது. என்ன என் கூற்று சரி தானே ஐயா\t05-May-2021 7:50 pm\nஜோதிமோகன் - நன்னாடன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஇனி வருங்காலங்களில் மருந்தே முதன்மையாகும்\nஉயிரை முதன்மையாக்கி விலை வைக்கப்படும்.\nஉலகில் இனி வித வித நோய்கள் உண்டாக்கப்படும்\nஉணவைச் சார்ந்தே அனைத்தும் பரப்பப்படும்\nஊடகத்துறைகள் பயத்தினை எப்போதும் விதைக்கும்\nவிடியும் ஒவ்வொரு நாளும் நோயுள்ளதாக தோன்றும்\nஇதுவே சில ஆண்டுகளுக்கேனும் நிகழ்வாய் மாறும்\nதிரைப்பட நடிகரைப் போல் எல்லா நிகழ்வும் தோன்றும்\nதிருட்டும் புரட்டுமே அனைவராலும் கையாளப்படும்\nதேவையில்லா உணவுகளே எங்கும் விற்கப்படும்\nமக்களும் சூழலும் வசிப்பிடத்திற்கு பொருந்தாததாய்\nகேடு உணவால் கெட்ட உணர்வுகள்\nநிதர்சனமான உண்மை.அருமை கவிஞர் அவர்களே. 07-May-2021 2:08 pm\nகவி.ஜோதிமோகன், அவர்களின் கருத்துப் பதிவு தெரியாவில்லை ஆயினும் பார்வையிட்டு கருத்திட்டமைக்கு நன்றிகள் பற்பல.\t05-May-2021 8:16 pm\nஉண்மையை கருத்தை பதிவிட்டும் கவிதையை வாசித்தும் கருத்திட்ட கவி.சக்கரை வாசன் அய்யா அவர்களுக்கு நன்றிகள்\t05-May-2021 8:10 pm\nஇனி அல்ல. ஏற்கனவே தொடங்கியது. என்ன என் கூற்று சரி தான�� ஐயா\t05-May-2021 7:50 pm\nஜோதிமோகன் - Mohamed iniyas அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஒவ்வொரு முறையும் முயற்சி செய்து தோற்றுபோகிறேன், என் மகளின் மழலை மொழியை கற்றுகொள்ள.....\nஜோதிமோகன் - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nமுகக்கவச முண்டு – அதை\nமுகமணிந்து கொண்டு – நாம்\nமுன்நடக்கக் கண்டு – உயிர்\nசுயதனிமை என்று – ஒரு\nசுவரெழுப்பு நன்று – உயிர்\nசுடும்கிருமி நின்று – உனை\nஜோதிமோகன் - ஜோதிமோகன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.abplive.com/videos/news/suba-veerapandiyan-interview-about-the-stalin-and-dmk-win-2924", "date_download": "2021-06-21T21:55:50Z", "digest": "sha1:6HLCJR2L7LUOHX47PFVNYFYB623OQNAJ", "length": 5545, "nlines": 106, "source_domain": "tamil.abplive.com", "title": "Suba Veerapandiyan Interview About The Stalin And Dmk Win | Suba Veerapandiyan Interview : சீமான நம்பறது ரொம்ப ஆபத்தானது - சுபவீரபாண்டியன்", "raw_content": "\nமுகப்பு இந்தியா தமிழ்நாடு லைப்ஸ்டைல் பொழுதுபோக்கு தொழில்நுட்பம் உலகம் ஆன்மிகம் மற்றவை\nSuba veerapandiyan Interview : சீமான நம்பறது ரொம்ப ஆபத்தானது - சுபவீரபாண்டியன்\nநல்ல நாள் பார்த்து ஸ்டாலின் பதவியேற்றிருக்கிறாரா என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு திராவிட இயக்க தமிழர் பேரவையின் தலைவர் சுப வீரபாண்டியன் பதிலளித்திருக்கிறார்\nViral Video: இந்த வீடியோவுல ஜி.பி முத்தா\nஅறிக்கை கொடுத்த இறையன்பு.. அதிரடி காட்டிய முதல்வர்\nDhanush Tweet: ஜகமே தந்திரம் நெகட்டிவ் கமெண்ட்ஸ்.. தனுஷ் போட்ட ட்வீட்\nசசிகலா தாய் இல்ல, பேய் - நத்தம் விஸ்வநாதன் அதிரடி\nவாக்குமூலம் கொடுத்த மதன்.. அதிர்ச்சி அடைந்த போலிஸ்\nTamilnadu Lockdown Extension | ஊரடங்கு தளர்வுகள் : அதிகமாக எழும் கேள்விகளும்.. அதற்கான பதில்களும்..\nTamil Nadu Coronavirus LIVE : மூன்றாவது வகை மாவட்டங்களில் தொடங்கியது பேருந்து சேவைகள்\nPetrol and diesel prices Today | ஏற்ற இறக்கமில்லை.. மாற்றமின்றி தொடரும் பெட்ரோல், டீசல் விலை\nLockdown Relaxation : இன்று முதல் தொடங்குகிறது சினிமா மற்றும் சீரியல் ஷூட்டிங்..\n’அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்’ : விரைவில் தொடங்குகிறது விசாரணை..\nஉங்கள் ப்ரௌசிங் அனுபவத்தை மேம்படுத்தவும் சிறப்பு பரிந்துரைகளை வழங்கவும் இந்த வலைத்தளம் குக்கீகள் அல்லது ஒத்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.\nலேட்டஸ்ட் நியூஸ் & அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Topic/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-06-21T22:40:27Z", "digest": "sha1:CHA4DTWBR7XZ2IFKF5FLN4F5H5XVQWK2", "length": 10634, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "இறைச்சி News in Tamil - இறைச்சி Latest news on dailythanthi.com", "raw_content": "Sections செய்திகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதிருப்பூரில் மீன், இறைச்சி கடைகளில் நேற்று மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.\nதிருப்பூரில் மீன், இறைச்சி கடைகளில் நேற்று மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.\nகூடலூர் அருகே மான் இறைச்சி வைத்திருந்த 2 பேர் கைது\nகூடலூர் அருகே மான் இறைச்சி வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\nகாய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் செயல்படத் தொடங்கின\nதிருப்பூர் மாவட்டத்தில் 2 வாரத்திற்குப் பிறகு காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் நேற்று முதல் செயல்படத் தொடங்கின. காய்கறி மார்க்கெட்டுகளும் திறக்கப்பட்டன.\nமுட்டை சாப்பிட ஆர்வம் காட்டும் அசைவ பிரியர்கள்\nஊரடங்கு காரணமாக இறைச்சி கடை மூடப்பட்டதால், அசைவ பிரியர்கள் முட்டை சாப்பிட ஆர்வம் காட்டுகின்றனர்.\nஊரடங்கை மீறி திறந்திருந்த இறைச்சி கடைக்கு சீல்\nஊரடங்கை மீறி திறந்திருந்த இறைச்சி கடைக்கு சீல் வைக்கப்பட்டது.\nமீன், இறைச்சி கடைகள் மூடல்\nஊட்டி, கூடலூரில் மீன், இறைச்சி கடைகள் மூடப்பட்டன. எனினும் காய்கறி வாங்க குறைந்த மக்களே வந்தனர்.\nஇறைச்சி, மீன் கடைகள் மூடப்பட்டன\nஇறைச்சி, மீன் கடைகள் மூடப்பட்டன\nவிழுப்புரம் மாவட்டத்தில் இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட் மூடல் அசைவ பிரியர்கள் தவிப்பு\nவிழுப்புரம் மாவட்டத்தில் இறைச்சி, மீன் மார்க்கெட்கள் நேற்று மூடப்பட்டு இருந்தது.\nஇறைச்சி கடைகள், மீன் மார்க்கெட்டில் அலைமோதிய மக்கள் கூட்டம்\nவிழுப்புரம் மாவட்டத்தில் இறைச்சி கடைகள��, மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது. டாஸ்மாக் கடைகளிலும் மதுபிரியர்கள் முண்டியடித்தனர்.\nபதிவு: ஏப்ரல் 30, 10:52 PM\nமீன், இறைச்சி கடைகளில் குவிந்த மக்கள்\nஇன்று (சனிக்கிழமை) முதல் 2 நாட்கள் மீன், இறைச்சி கடைகள் அடைப்பு என்பதால் மீன், இறைச்சி வாங்குவதற்கு திண்டுக்கல்லில் மக்கள் குவிந்தனர்.\nபதிவு: ஏப்ரல் 30, 10:13 PM\n1. டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு அனுமதி ஏன்\n2. தொடர்ந்து இறங்குமுகம்: தங்கம் விலை 3 நாட்களில் பவுனுக்கு ரூ.1,000 குறைவு ஒரு பவுன் ரூ.36 ஆயிரத்துக்கு கீழ் வந்தது\n3. ஆந்திரா 13 -க்கும் மேற்பட்ட லாரி டிரைவர்கள்-கிளீனர்கள் கொன்று புதைப்பு: 12 பேருக்கு தூக்கு\n4. 1 லட்சத்து 65 ஆயிரம் பேருக்கு புதிதாக தொற்று; இந்திய அளவில் தொடர்ந்து குறைகிறது கொரோனா பாதிப்பு; 2.76 லட்சம் பேர் குணம் அடைந்தனர்\n5. ரூ.8 கோடி திமிங்கல வாந்தி பறிமுதல்\n1. சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு: ரெயில்வே கோட்டம் அறிவிப்பு\n2. ஊரடங்கு தளர்வுகள் அமல்: பூங்காக்களில் ஆர்வமுடன் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள்\n3. கொரோனா பரவல் கட்டுக்குள் வர மக்களின் ஒத்துழைப்புதான் காரணம்: மு.க.ஸ்டாலின்\n4. இந்தியாவில் புதிதாக 70,421 பேருக்கு கொரோனா: 4 ஆயிரத்தை நெருங்கிய பலி\n5. நாடு முழுவதும் ரெயில்கள் மூலம் 30 ஆயிரம் டன் ஆக்சிஜன் வினியோகம்\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jaffnadiabeticcentre.org/archives/4257", "date_download": "2021-06-21T21:38:18Z", "digest": "sha1:XLZ4Y2562DSAQUOPDSRJXP3AM6ELUL3K", "length": 10714, "nlines": 81, "source_domain": "www.jaffnadiabeticcentre.org", "title": "இப்படியும் முயன்று பார்க்கலாமே.. « Diabetic Center Jaffna Teaching Hospital", "raw_content": "\nஅங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்\nஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்\nஇந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.\nதோற்றா நோய்களின் தாக்கத்திலிருந்தும் அவற்றின் பாரதூரமான பின் விளைவுகளிலிருந்தும் மீளவேண்டுமாயின் உடற் பயிற்சி ஒவ்வொருவருக்கும் அவசியமானதொன்றாகும். இதன் முக்கியத்துவம் இன்று எல்லாத்தரப்பினராலும் உணரப்பட்டுவருகிறது.\nநாம் உடற்பயிற்சிசெய்ய ஆர்வத்துடன் இருப்பினும் அதற்கான நேரத்தைக்கண்டுபிடிப்பதே சிரமமாக உள்ளது. இயந்திரத்தன்மையான இலத்திரனியல் வாழ்வியல் நடைமுறையில் உடற்பயிற்சிக்கான நேரம் காணாமலேயே போய்விட்டது. அவ்வாறு உடற்பயிற்சி செய்வதற்கான நேரம்கிடைக்காதோரும், நேரத்தைக்கண்டுபிடிக்க முடியாதோரும் வழக்கப்படுத்திக் கொள்வதற்கான சில குறிப்புக்கள் இங்கே முன்னிலை பெறுகிறது. வாழ்வில் இயலுமாயின் இவற்றை நடைமுறைப்படுத்த முயற்சித்துப்பார்க்கலாமே.\nமாடிகளில் ஏறுவதற்கு மின் உயர்த்திகளையோ, தானியங்கிப்படிகளையோ பாவிக்காது மாடிப்படிகளில் நடந்து சென்றடைவோம்.\nசென்றடைய வேண்டிய இடங்களுக்குச்சற்றுத்தூரவாகவே வாகனங்களை நிறுத்தி இறங்கிக்கொள்வோம்.\nமதிய உணவின் பின்பு நிமிடங்கள் வரை மேலதிகமாக இருப்பின் படிகளில் ஏறிநடந்திடுவோம்.\nதேநீர் இடைவேளைகளில் இயலுமான வரை நடக்க முற்படுவோம்.\nவேலையில் ஈடுபட்டிருக்கும் போது நீர்அருந்த விரும்பும் போதெல்லாம் எழுந்து சிறிது துரம் நடந்திடுவோம்.\nசந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் ஒரே இடத்தில் இருப்பதற்குப்பதிலாக ஏழுந்து நடந்திடலாம்.\nசக உத்தியோகத்தரை அழைப்பதற்குப் பதிலாகவோ அல்லது மின்னஞ்சல் செய்வதற்குப்பதிலாகவோ அவரது மேசை வரை நடந்திடலாம்.\nசந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் வேகநடை செய்வதைப் பழக்கப்படுத்திக்கொள்ளலாம்.\nகைபேசியில் உரையாடும்போது எழுந்து நின்று உரையாடலாம்.\nபுத்தகம் படிக்கும்போது ஒவ்வொரு ஆறுபக்கங்களுக்கும் ஒரு தடவையெனனழுந்து சிறுதூரம் நடந்திடலாம்.\nகைபேசிகளில் உரையாடும் சந்தர்ப்பங்களில் எழுந்து நின்றோ அல்லது நடந்து கொண்டோ உரையாடமுயற்க்கலாம்.\nஒய்வு அறைக்குச்செல்லும் சந்தர்ப்பங்களில் நீண்ட தூரம் நடக்க வேண்டிய பாதையைத் தெரிவுசெய்யலாம்.\nதொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கும் போது ஒவ்வொரு வர்த்தக இடைவேளையின் போதும் எழுந்து நடந்திடலாம்.\nமனதுக்கு விருப்பமான பாடல்களுக்கு நடனம்ஆடலாம்.\nஒவ்வொரு நாளும் 15 தொடக்கம் 3O நிமிடங்கள் உங்கள் பிள்ளைகளுடன் விளையாடலாம்.\nஅருகிலுள்ள கோயில்களுக்கு நடந்து சென்று வரலாம்.\nஅருகிலுள்ள கடையில் பொருள்களை வாங்க நடந்து ���ென்றுவரலாம்.\nஆக்கசக்தியுள்ள உடற்பயிற்சி மனச்சந்தோசத்தைத்தருவதுடன் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் என்பதை சிந்தனைபூர்வமாக ஞாபகம்கொள்வோம்.\nபார்வையை 10 தொடக்கம் 20 அடிவரை முன்னோக்கியதாக வைத்திருத்தல்.\nகைவிரல்களைத் தளர்வாக மடித்த நிலையில் பேணுதல்.\nவிரல்களையும், தோள்மூட்டுக்களையும் இறுக்கம் இல்லாது தளர்வாகப்பேணுதல்.\nமுழங்கையை 90பாகை வரையில் மடித்துப்புயங்களை முன்னோக்கியும் பின்னோக்கியும் தோள் மூட்டில் அசைத்தல்.\nசீராக, செளகரியமாக நடத்தல்.பாதத்தைக் குதியிலிருந்து விரல் நுனிவரை சீராக உருட்டுவது போல அசைத்தல்.\nமுதுகை நேராகவும் தோள்மூட்டுக்களை ஒரேமட்டத்திலும் பேணுதல்.\nசின்னச்சின்னஅடிகள் வைத்து விரைவாக நடத்தல்\nமுதுகெலும்பை வளைக்காது நேராகச் சமனிலைத்தன்மையோடு பேணுதல்.\nஎப்பொழுதுமே உடல்நிலையைச் சரியான நிலையில்பேணுதல்.\nஅதிகாலையிலோ, இரவிலோ நடக்கும் போது வாகனத்தில் செல்பவர்களுக்கு இலகுவில் தெரியக் கூடிய மெல்லிய நிறத்திலான தளர்வான ஆடைகளை அணிந்து கொள்ளுதல்.\n« கருப்பைக்கழுத்துப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தவிர்ப்போம்\nகண்ணும் நீரிழிவும் – நீரிழிவு நோயாளிகளின் கவனத்திற்கு »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.noolulagam.com/product/?pid=4232", "date_download": "2021-06-21T21:57:17Z", "digest": "sha1:OB4HTX4WLSL2ODBZV6TFRFSBSTPHZBCS", "length": 5516, "nlines": 149, "source_domain": "www.noolulagam.com", "title": "அழகுக் குறிப்புகள் – எஸ். லீலா – Buy Tamil book online – Noolulagam", "raw_content": "\nAllபுத்தகத்தின் பெயர்ஆசிரியர் (Exact)ஆசிரியர் (Name Contains)பதிப்பகம்குறிச்சொற்கள்Published Year\nHome » Tamil books » அழகுக் குறிப்புகள்\nகுறிச்சொற்கள் :மருத்துவக்குறிப்புகள், நோய்கள், அழகு குறிப்புகள்\nபெண்கள் வீட்டிலேயே எளிய ஆரோக்கிய முறைகள், உணவுப் பழக்கம், ஒப்பனை முறைகள் போன்றவற்றின் மூலம் அவர்களுடைய இயல்பான அழகை எடுப்பாகப் பராமரிப்பதற்கான எளிய வழிகளை இந்த நூல் விவரிக்கின்றது.\nஆசிரியர் லீலா எம்.ஏ. நடைமுறைக்குப் பொருத்தமான வழிகளையே விவரித்திருப்பதுடன், செய்முறைகளையும் எளிமையாக விளக்கி வேறு தேவையான ஆலோசனைகளையும் வழங்கியிருக்கிறார்.\nதங்களுடைய வாழ்க்கையை மதிக்கும் பெண்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல்.\nஎழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All\n15 நாட்களில் தமிழ் வழி ஹிந்தி மொழி\nமற்ற பெண்கள் வகை புத்தகங்கள்View All\nநவீன தையற்கலை பெண்கள் சிறுவர் உடைகள் பாகம் 2\nஉச்சி முதல் பாதம் வரை\nமற்ற பெண்கள் வகை புத்தகங்கள்View All\nமுதலுதவியும் அவசர சிகிச்சைகளும் ( உடல் நல வழிகாட்டி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-30/", "date_download": "2021-06-21T22:59:09Z", "digest": "sha1:5C2OLBQAIKMRJRPXQVRRCLFT33LRDP5I", "length": 19960, "nlines": 152, "source_domain": "www.sooddram.com", "title": "பயிரை மேய்ந்த வேலிகள்..(30) – Sooddram", "raw_content": "\n(1995களியேயே ஆரம்பித்த புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பு)\nபுதிய ஜனாதிபதி சந்திரிகாவுடனான பேச்சுக்களை முறித்துக்கொண்டு புலிகள் ஈழப்போர் III ஐ தொடங்கியபோதே அவர்கள் தமது படையணிகளில் ஆளணி பற்றாக்குறையை உணரத்தொடங்கியிருந்தனர்.\n1990களின் ஆரம்பத்தில் புலிகளின் மக்கள் சார்பு கொள்கையில் மாற்றம் ஏற்படத்தொடங்கியது. முன்பு தாயக மக்களை முதன்மைபடுத்தியும் அனைவரையும் சமமாகவும் பாவித்துவந்தவர்கள் இப்போது புலம்பெயர் மக்களை முதன்மைபடுத்த தொடங்கியதுடன் தாயகத்தில் இருந்த மக்களையும் பிரதேசவாரியாக நோக்கத்தொடங்கியிருந்தனர். இதுவே இன்னும் ஒரு பத்து ஆண்டுகளில் தமது இயக்கத்தில் மிகபெரிய பிளவை ஏற்படுத்த போகின்றது என்பதை அறியாமல் அவர்கள் பிரதேச வேறுபாடுகளை கையாளத்தொடங்கினர்.\n1990களில் மக்கள் சார்புகொள்கையில் புலிகள் அவர்களுக்கான முக்கியத்துவத்தினை புலிகள் பின்வரௌமாறு மாற்றியிருந்தனர்.\n2. யாழ் குடாநாட்டில் இரணுவ கட்டுப்பாடில் வாழ்பவர்கள்.\n3. தமது கட்டுப்பாட்டில் வன்னி பெரு நிலப்பரப்பில் (கிளிநொச்சி,முல்லைத்தீவு, வவுனியா வடக்கு, மன்னார் மாந்தை, வடமரட்சிக்கிழக்கு) வாழ்பவர்கள்.\n4. இராணுவ கட்டிப்பாட்டில் உள்ள வவுனியா மன்னார் பகுதிகளில் வாழ்பவர்கள்.\n5. மட்டகளப்பு–அம்பாரை–திருகோணமலை மாவட்டங்களை சேர்ந்த கிழக்கு மாகாணத்தவர்.\nவன்னிப்பகுதியை சேர்ந்தவர்களும், கிழக்கு மாகாணத்தவர்களுமே தமது படையணிகளில் அதிகளவு பங்குவகிப்பதாலும், புலிகள் அமைப்பில் அதிகளவில் இணைந்துகொள்வதையும் அவதானித்த புலிகள் யாழ்குடாநாட்டில் வாழ்ந்தவர்கள் இயக்க செய்ற்பாடுகளில் ஈடுபடுவதில்லை என்கின்ற ஒருவித அதிர்ப்தியை வெளிபடுத்திவந்தனர்.\nஇதன் வெளிப்பாடாகவே கட்டாய ஆட்சேர்ப்பின் ஆரம்பவடித்தை ”பிரச்சாரம்” என்கின்ற பெயரில் 1994-1995 காலப்பகுதிகளில் அவர்கள் யாழ்ப்பாணத்தில் தொடங்கினர். இவர்களால் முதலில் குறிவைக்கப்பட்டவர்கள் மாணவர்களே. அப்போது யாழ்குடாநாடு புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நேரம். தனியார் கல்வி நிலையங்களுக்கு பிரச்சாரத்துக்காக செல்லும் புலிகள் நாள் முழுவதும் மாணவர்களை பிடித்து வைத்து மூளைச்சலவை செய்து அவகளை இயக்கத்தில் சேர்க்க முயன்றனர். இளம்பருதி–பாப்பா–சிட்டு போன்றவர்கள் ஆரம்பத்தில் இவ்வாறான செய்ற்பாடுகளில் ஈடுபட்டனர். ஆனாலும் தமது கல்வியிலேயே அதிக அக்கரை காட்டிய யாழ் மாணவர்களிடம் இவர்களின் முயற்சி கடைசிவரை வீணான ஒன்றாகவே இருந்தது.\nபின்னர் யாழ்குடாநாட்டை 1995ல் ஆரசு படைகள் கைப்பற்றிக்கொண்ட போது பெருமளவில் மக்களை வன்னிப்பகுதிக்கு இடம்பெயர்ச்செய்வதில் இறங்கிய புலிகள் அதில் ஓரளவுக்குத்தான் வெற்றிபெற முடிந்தது. பெரும் எண்ணிக்கையிலான குடாநாட்டினர் தென்மராட்சியுடன் நின்றுகொண்டனர். வடமராட்சிக்கும் தப்பி சென்றுவிட்டனர்.வன்னிக்கு வந்த மக்களில் பெரும்பாளனவர்கள் புலிகளிடம் இருந்து தப்பித்து புலம்பெயரத்தொடங்கினர். அத்துடன் வவுனியா, கொழும்பு என குடியேற தொடங்கினர். 1996 ஜூன் 26ல் ஏற்பட்ட கிளிநொச்சி இடம்பெயர்வை சாதகமாக்கிக்கொண்டு மீண்டும் யாழ்குடாநாட்டுக்குள் தப்பிச்சென்றனர். காடுகள், கடல்வழியாக இராணுவ கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு தப்பிசென்றனர்.\nஇவ்வாறு தப்பிச்சென்ற ஒருவர் பின்னாட்களில் நான்காவது ஈழ்ப்போர் காலத்தில் வன்னிப்பகுதி மக்களி வதைபடுவதை பார்த்து லண்டனில் வைத்து இப்படிக்கூறினார்.\n“ஒருவர் தியாகம் செய்தால்தான் அவரது வீடு வாழும், ஒரு வீடு தியாகம் செய்தால்தால் ஒரு ஊர் வாழும், ஒரு ஊர் தியாகம் செய்தால்தான் ஒரு நாடு வாழும், எனவே எமக்கு தமிழீழ நாடு கிடைக்க வேண்டும் என்றால் கிளிநொச்சி–முல்லைத்தீவு மக்கள் தியாகம் செய்யத்தான் வேண்டும். அவர்கள் கொல்லப்பட்டால்தான் உலகம் எங்களுக்கு தமிழீழம் பெற்றுத்தரும்”\nஆள் பற்றாக்குறைக்கு முகம் கொடுத்த புலிகள் தங்கள் பிரச்சாரத்தை கிளிநொச்சி முல்லைத்தீவிலும் ஆரம்பித்தனர். இளம்பருதி,பாப்பா, சிட்டு,மற்றும் புலிகள் அமைப்பினையும��� அவர்களது கலை பண்பாட்டு குழுக்களை சேர்ந்த பிரபல எழுச்சி பாடகர்களையும் இந்த பிரச்சாரத்தில் இறக்கி விடப்பட்டிருந்தனர். வீதிகள் தோறும் வீதிநாடகங்களை அரங்கேற்றிக்கொண்டிருந்தனர். பிரச்சார கொட்டகைகளை அமைத்து அவ்வழியால் போவோர் வருவோரை இயக்கத்தில் சேருமாறு கட்டாயப்படுத்த தொடங்கினர். சந்தர்ப்பம் கிடைத்தால் தனியாக சிக்குகின்றவர்களை கடத்திச்செல்வதில் பாப்பா குழுவினர் இறங்கியியிருந்தனர்.\nநெட்டாங்கண்டலை மையமாக வைத்து இயங்கிய பாப்பா குழுவினர் புத்துவெட்டுவான், மருதங்குளம், ஐயங்கன்குளம், பழைய முறுகண்டி, கோட்டை கட்டியகுளம், தென்னியங்குளம், தேராங்கண்டல் போன்ற காட்டுபகுதி கிராமங்களிலும் அவ்வழியே சென்றுவருபவர்கள் மீதும் தமது கைவரிசையை காட்டத்தொடங்கிருந்தனர்.\nஇந்த பிரச்சாரத்தில் கவரப்பட்டு புலிகள் இயக்கத்தில் சேர்ப்பவர்கள் தமது பயிற்சியை முடித்த பின் அங்கிருந்து தப்பி மீண்டும் வீடுகளுக்கு ஓடிவருபவர்கள் போன்று அனுப்பப்ட்டனர். ஊருக்குள் சென்று சில நாட்கள் ஒழிந்த்திருந்த்துவிட்டு மீண்டும் மெல்ல வெளியே வந்து ஊருக்குள் இருக்கும் இளைஞர்களையும் மூளைச்சலவை செய்து புலிகள் இயக்கத்துக்கு அழைத்துச்செல்லும் பணியினனை அவர்கள் செய்தனர்.\nஇந்த பிரச்சார குழுவினர் தனியார் கல்விநிலையங்களில் அதிக அக்கரை செலுத்தியிருந்தனர். வன்னேரிக்குளத்தில் ஒரு சிறுவனை இயக்கத்தில் சேர்க்க முயன்ற புலிகளுடன் நேரடியாகவே முட்டிக்கொண்ட தனியார் கல்வி நிலைய ஆசிரியர் ஒருவர் நிர்வாக சேவை பொறுப்பாளராக இருந்த நாகேஸால் பிஸ்டலை காட்டி அச்சுறுத்தப்பட்டார். இவரை தடுத்துவைத்த புலிகள் அவருக்கான மரண அச்சுறுத்தலை நேரடியாகவே வழங்கியிருந்தனர்.\nபுலிகள் அமைப்பின் பணியாளர்களாக இருப்பவர்களையும் அப்போது பிரச்சாரத்துக்காக அவர்கள் இறக்கிவிட்டிருந்தனர். நிர்வாக சேவை, நிதி, நீதி, பொருன்மியம் போன்ற இடங்களில் சம்பளத்துக்கு பணியாற்றியோர் குறிப்பிட்ட நாட்களுக்கு இவ்வாறான பிரச்சார வேலைகளை செய்யுமாறு பணிக்கப்பட்டிருந்தனர்.\nஅப்போது பாப்பா, சிட்டு போன்றவர்கள் ஆள் அரவம் அற்ற இடங்களில் சிக்கிகொள்ளும் இளம் ஆண்களையும் பெண்களையும் கடத்திக்கொண்டு புலிகள் அமைப்பில் சேர்க்க தொடங்கியும் இருந்தனர். சற்றுவரம்பு மீறி ஆட்கடத்தலில் ஈடுபடுவதை அறிந்த புலிகளின் மேலிடம் சிட்டுவை பிடித்து போர்களத்துக்கு அனுப்பிவிட்டனர். பினபு போரில் இறந்துவிட்டதாக கூறப்பட்டது.\nஇவ்வாறு 1996லேயே தனது ஆட்டத்தை தொடங்கியிருந்த பாப்பாவுக்கு இப்போது 2006ல் கட்டாய ஆட்சேர்ப்புக்கு அதிக அதிகாரங்களுடன் தலைமையினாலேயே நியமிக்கப்பட்டால் சும்மா இருப்பாரா என்ன\nPrevious Previous post: சுதந்திரம் என்னும் பெருநெருப்பு\nNext Next post: சமூகப் போராளிகளை நினைவுகூரும் வகையில் கார்ல்மார்க்ஸ் முதல் வெண்மணி வரை குழந்தைகளுக்கு கம்யூனிஸ பெயர்கள்: கொள்கைப் பிடிப்புடன் திகழும் வன்னிவேலம்பட்டி கிராமம்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/life-style/things-to-be-done-after-lunar-eclipse", "date_download": "2021-06-21T22:27:25Z", "digest": "sha1:MXLIAOWUHWRF26ZCMQCUOMTAIFSUWUWF", "length": 5648, "nlines": 34, "source_domain": "www.tamilspark.com", "title": "இன்று சந்திர கிரகணம்: யார் யாரெல்லாம் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் தெரியுமா? - TamilSpark", "raw_content": "\nதமிழகம் இந்தியா லைப் ஸ்டைல்\nஇன்று சந்திர கிரகணம்: யார் யாரெல்லாம் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் தெரியுமா\nபொதுவாக சந்திர கிரகணத்தின் போது புவியிலும் சரி மனிதர்களின் உடலிலும் சரி ஒருசில மாற்றங்கள் நிகழும். இதனால் குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் கிரகணத்தின் போது வெளியில் வரக் கூடாது என்பார்கள்.\nஇந்நிலையில் இன்று ஜூலை 16 ஆம் தேதி சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த கிரகணமானது இந்தியாவில் நள்ளிரவு 1.32 க்கு துவங்கி காலை 4.30 மணி வரை நீடிக்கிறது.\nஇந்த சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஒருசிலர் சில பரிகாரங்களை செய்ய வேண்டும். செவ்வாய்க்கிழமை பிறந்தவர்கள், ரோகிணி, அஸ்தம், பூராடம், உத்திராடம், திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், ஜாதகத்தில் சந்திர திசை, சந்திர புத்தி உள்ளவர்கள் கிரகணம் முடிந்த பின் கடலில் அல்லது வீட்டிலேயே கல் உப்பு சேர்த்த நீரில் குளிக்க வேண்டும். ஜூலை 17 காலையில் கட்டாயம் கோயிலுக்கு செல்ல வேண்டும்.\nஅடேங்கப்பா.. கண்ணான கண்ணே சீரியல் நடிகைக்கு இவ்வளவு பெரிய மகளா அப்படியே அவரை மாதிரியே இருக்காரே அப்படியே அவரை மாதிரியே இருக்காரே\nஉடற்பயிற்சிக்கு பிறகு மேக்கப் இல்லாமல் நடிகை குஷ்பு வெளியிட்ட புகைப்படம்.\nடக்கரு.. டக்கரு.. மைதானத்தில் செம்ம டான்ஸ் போட்ட விராட் கோலி. வேற லெவல் தலைவா.. வைரல் வீடியோ.\n இளமை தோற்றத்தில் எப்படி இருக்கார் பாருங்க நதியாவையே மிஞ்சிய பேரழகு\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி. 4 ஆம் நாள் ஆட்டம் ரத்து. 4 ஆம் நாள் ஆட்டம் ரத்து.\nமயக்க மருந்து கொடுத்து, கைகளைக் கட்டி... துடிதுடிக்க தன் குடும்பத்தையே தீர்த்துக்கட்டிய இளைஞன்\nபிரிந்துவிடவே கூடாது என கைகளில் விலங்கிட்டுக்கொண்ட காதல் ஜோடி 123 நாட்கள் கழித்து காத்திருந்த அதிர்ச்சி..\nநடமாடும் நகைக்கடையாக, செம கெத்தாக வலம் வந்தவர் திடீர் தற்கொலை இதுதான் காரணமா\nசெம கெத்தாக.. வெளியானது தளபதி 65 பர்ஸ்ட் லுக் போஸ்டர் பட டைட்டில் என்ன பார்த்தீர்களா பட டைட்டில் என்ன பார்த்தீர்களா\nஅந்தரத்தில் பரந்த மோட்டார் சைக்கிள் நொடியில் உயிரிழந்த வாலிபர்.. பதறவைக்கும் வீடியோ காட்சி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.samakalam.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-06-21T22:00:32Z", "digest": "sha1:QEHXENDFBXKDJBEOYFTY2TVPKJOWQXOY", "length": 4889, "nlines": 62, "source_domain": "www.samakalam.com", "title": "புகழ்பெற்ற சென்னை சாந்தி தியேட்டர் இடிக்கப்படவிருக்கிறது |", "raw_content": "\nபுகழ்பெற்ற சென்னை சாந்தி தியேட்டர் இடிக்கப்படவிருக்கிறது\nபுகழ்பெற்ற சென்னை சாந்தி தியேட்டர் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் 4 நவீன திரையரங்குகளுடன் கூடிய வணிக வளாகம் ஒன்றை அக்ஷயா ஹோம் நிறுவனம் கட்டவிருக்கிறது. இந்த செய்தியை உறுதிசெய்யும் வகையில் இந்த தியேட்டர் விற்பனை செய்யப்படுவதாக நடிகர் பிரபு இன்று அறிவித்துள்ளார்.\n54 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை அண்ணாசாலையில் ஜி.உமாபதியால் கட்டப்பட்டது சாந்தி தியேட்டர். சிவாஜிகணேசன் நடித்த ‘ராஜராஜ சோழன்’ படத்தை தயாரித்த உமாபதிக்கு சொந்தமாக சென்னை அண்ணாசாலையில் ஆனந்த் என்ற திரையரங்கமும் இருந்தது. 1962ஆம் ஆண்டு சாந்தி திரையரங்கத்தை ஜி.உமாபதியிடம் இருந்து நடிகர் சிவாஜிகணேசன் வாங்கினார்.\nஅன்று முதல் சிவாஜிகணேசன் நடித்த படங்கள் அனைத்தும் சாந்தி திரையரங்கத்திலேயே திரையிடப்பட்டன. 2005 ஆம் ஆண்டு சாந்தி திரையரங்கம் புதுப்பிக்கப்பட்டு, சாந்தி, சாய்சாந்தி என இண்டு திரையரங்கமாக மாற்றப்பட்டது. அங்கு சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்து, ரஜினிகாந்த் நடித்த ‘சந்திரமுகி’ படம் 800 நாட்களை தாண்டி ஓடி சாதனை படைத்தது.\nஉண்மையிலேயே தடுப்பூசி போட்டுக்கொண்டாரா நயன்தாரா – புகைப்படத்தால் வெடிக்கும் சர்ச்சை\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நயன்தாரா\n“விதவையான கேமரா கேவிகேவி அழுகிறது” – கே.வி.ஆனந்த் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல்\n‘அரண்மனை 3’ பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விவேக் – வைரலாகும் புகைப்படம்\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://hemgan.blog/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-06-21T21:57:50Z", "digest": "sha1:JHN3PGT2AXPRRXOJ3Y5B3ZRTL2AGCAUJ", "length": 5061, "nlines": 89, "source_domain": "hemgan.blog", "title": "சிவன் – இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nபரம சிவன் போல் தெரிந்தது\nகண்ணில் படா தண்டத்தின் பிரிவில்\nஉருண்டைச் சிரத்தை நினைவு படுத்தும்\nபறவைகள் காலி செய்துவிட்டுப் போன\nசுற்றியிருந்தது ஒரு கொம்பு வீரியன்\nCEO Chairman customer Factory Mobile VP அனுபவம் அருவி அறை அலுவலகம் இலை உடை உறக்கம் எழுத்து கடல் கண்ணாடி கனவு கல் கவிதை காகிதம் காற்று காலம் கிணறு கிளை சத்தம் சிங்கம் சுவர் செருப்பு திரைப்படம் தில்லி நதி நம்பிக்கை நிழல் பயம் பறவை பாம்பு பாரதி புத்தகம் புத்தர் மகாயானம் மரம் மலர் மலை மழை மும்பை வண்ணத்துப்பூச்சி வலி வாயில் விமானம் வெயில்\nபாஸ்கர் on வரலாற்றை எப்படி அணுகுவது\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nநடக்கும் மலை பறக்கும் நதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://online90media.com/archives/23691", "date_download": "2021-06-21T22:07:38Z", "digest": "sha1:U2PXTDOOUCA77HE4GFBY3SKPON5J266D", "length": 7611, "nlines": 41, "source_domain": "online90media.com", "title": "இப்படியொரு நட்பை மனிதர்களுக்குள் கூட காண முடியாது !! வைரலாகி வரும் குழந்தையும் குரங்கும் !! – Online90Media", "raw_content": "\nஇப்படியொரு நட்பை மனிதர்களுக்குள் கூட காண முடியாது வைரலாகி வரும் குழந்தையும் குரங்கும் \nApril 18, 2021 April 18, 2021 Online90Leave a Comment on இப்படியொரு நட்பை மனிதர்களுக்குள் கூட காண முடியாது வைரலாகி வரும் குழந்தையும் குரங்கும் \nவைரலாகிவரும் குழந்தையும் குரங்கும் …..\nவிலங்குகள் எல்லாம் மனிதர்களுடன் இயல்பாக பழகக் கூடிய சுபாவம் கொண்டது தான். இந்த விலங்கினங்கள் தமக்கு எதாவது ஆ ப த்து வந்துவிடுமோ என்று அ ச் சத்தில் தான் மனிதர்களை தா க் குகிறது. சில விலங்கினங்கள் மனிதர்களிடம் அன்பாகவும், விளையாட்டாகவும் நடந்துகொள்வதும் நாம் அறிந்ததே.\nபொதுவாக ஆறறிவு படைத்த மனிதர்களை விட ஐந்தறிவு கொண்ட விலங்குகள் நடந்துகொள்ளும் விதம் சற்று வி ய ப்பாகத்தான் இருக்கும். இந்த காணொளியிலும் அப்படித்தான் விலங்குகள் மனிதர்களுடன் விளையாடுவதும், சில சமயங்களில் தா க் கு வது போல் வரும் காட்சிகளும் பி ர மி க்கும் வகையில் இருக்கிறது.\nமனிதர்களை போல அன்புடன் பழகும் இயல்பும் திறனும் விலங்குகளுக்கும் உண்டு, எவ்வாறு மனிதன் மற்றைய உயிர்களை நேசித்து பராமரித்து செயல்படுகிறானோ அதை போலவே அன்பினை செலுத்துவதிலும், மனிதர்களுக்கு உதவி செய்வதிலும் விலங்குகளும் தம்மால் இயன்ற பங்களிப்பை செய்து வருகின்ற\nஅதே நேரம் மனிதர்களுடன் இணைந்து ஒன்றாக அன்பாக பழக கூடிய மாற்றம் தற்பொழுது விலங்குகளுக்கும் வந்துள்ளது. இப்படியொரு நட்பை மனிதர்களுக்குள் கூட காண முடியாது வைரலாகி வரும் குழந்தையும் குரங்கும் தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.\nகோடிக்கணக்கான மக்கள் மனதை நெகிழ செய்த சம்பவம் வைரலாகி வரும் மாணவி ஒருவரின் அழுகுரல் \nஇந்த ஆறு ராசியில் நீங்களும் ஒருவரா இந்த ராசியில் ஆண்களை கணவனாக அடைந்த பெண்கள் கொடுத்து வைத்தவர்கள் \nநீருக்குள் மோ தி க்கொண்ட முதலையும் பாம்பும் இரண்டு மில்லியன் பேரை வியக்க செய்த விறுவிறு���்பான காணொளி உள்ளே \nஇந்த மலைப்பாம்பு எத்தனை கோடி என்று தெரியுமா\nநடுக்கடலில் கமெராவில் தென்பட்ட அதிசய காட்சி .. பலரையும் வி ய ப்பில் ஆழ்த்திய சம்பவம் என்ன தெரியுமா \nதொழில் ரீதியில் யோகம் கிடைக்கவுள்ள ராசியினர் யார் யார் தெரியுமா இந்த ராசிக்காரர்கள் எல்லாம் பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமாம் \nவீட்டில் தரித்திரம் நீடித்திருக்க இந்த பொருட்களை கடனாக வாங்குவதும் ஒரு காரணமாம் தப்பி தவறியும் இனிமேல் இவைகளை கடனாக வாங்காதீர்கள் \nஒரு நிமிடம் ஒதுக்கி இந்த அறிவாளிகளின் செயலை பாருங்க இப்படிப்பட்ட கிரேன் வி ப த்தை வாழ்நாள்ல பார்த்து இருக்க மாடீங்க \nவிலங்குகளுக்குள்ளும் இப்படிப்பட்ட ஒரு வினோத நட்பை பார்த்திருக்கிறீங்களா உலகில் வேறு எங்கும் பார்க்க முடியாத வைரல் காணொளி \nஇந்த வீடியோ பார்த்த பிறகு விலங்குகளுக்கு ஐந்து அறிவு என்று சொல்ல மாட்டீங்க திறமையுள்ள விலங்கு பாக்குற வேலைய பாருங்க \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.abplive.com/crime/thiruvannamalai-gangs-trying-to-make-counterfeit-liquor-3048", "date_download": "2021-06-21T21:49:34Z", "digest": "sha1:4KY2L3DI7D3D4PBLK6KXB23OI3FZ7TU2", "length": 9198, "nlines": 73, "source_domain": "tamil.abplive.com", "title": "Thiruvannamalai Gangs Trying To Make Counterfeit Liquor | மலையில் கள்ளச்சாராய ஊறல்; ஆபரேசனுக்கு தயாரான போது அமுக்கிய போலீசார்", "raw_content": "\nமுகப்பு இந்தியா தமிழ்நாடு லைப்ஸ்டைல் பொழுதுபோக்கு தொழில்நுட்பம் உலகம் ஆன்மிகம் மற்றவை\nமலையில் கள்ளச்சாராய ஊறல்; ஆபரேசனுக்கு தயாரான போது அமுக்கிய போலீசார்\n630 கிலோ வெல்லம் உள்ளிட்ட ரூ.4 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள், 4 இருசக்கர வாகனங்கள் மற்றும் விற்பனைக்காக லாரி டியூப்பில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.\nமலைப் பகுதியில் சாராயம் தயாரிப்பதற்காக பதுக்கி வைத்திருந்த 4 லட்சம் மதிப்பிலான பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.மேலும் 500 லிட்டர் சாராயத்தை கீழே கொட்டி அழித்தனர்.\nதமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலைத்தொற்று பரவல் காரணமாக கடந்த 10-ஆம் தேதி முதல் வரும் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது . இதனால் மதுபான கடைகளும் மூடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம், தானிப்பாடி அருகே வலசை மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக காவல் த���றையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.\nஇத்தகவலின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் தனலட்சுமி தலைமையிலான காவலர்கள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வலசை மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் தயாரிப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 630 கிலோ வெல்லம் உள்ளிட்ட ரூ.4 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள், 4 இருசக்கர வாகனங்கள் மற்றும் விற்பனைக்காக லாரி டியூப்பில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து ஏஎஸ்பி கிரண் சுருதி தானிப்பாடி காவல் நிலையத்திற்கு சென்று போலீசார் பறிமுதல் செய்த கள்ளச்சாராயம் தயாரிப்பதற்கு பயன்படுத்திய மூலப்பொருட்களை பார்வையிட்டார்.\nபின்னர் லாரி டியூப்பில் இருந்த கள்ளச்சாராயத்தை காவல்துறையினர் ஏஎஸ்பி கிரன்சுருதி முன்னியில் கீழே கொட்டி அழித்தனர். தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை சாதகமாக்கி கள்ளச்சாராயத்தை புழக்கத்தில் விட பலர் களமிறங்கியுள்ளனர். போலீசார் அவ்வப்போது பிடித்தாலும், அவர்கள் கண்ணில் மண்தூவி எங்கோ ஒரு பகுதியில் கள்ளச்சாராய விற்பனை நடந்து கொண்டு இருக்கிறது. விபரீதங்கள் ஏற்படும் முன் அரசு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.\nமதுரை விரைந்தது, முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிப்பதற்கான சிறப்பு தனிப்படை..\nMadhan Arrest : \"நான் என்ன பிரைம் மினிஸ்டரா\" - \"நீ ஒரு அக்யூஸ்ட், வா போலாம்\" : கைதுசெய்து சென்னை அழைத்து வரப்பட்ட மதன்\nSivashankar Baba | சிவசங்கர் பாபாவின் பெண் பக்தர் சுஷ்மிதா கைது..\nYoutube : யூ ட்யூப் தளத்தில் கெட்டவார்த்தை.. விளைவுகள் என்ன சைபர் பிரிவு வழக்கறிஞர் சொல்றத கேளுங்க..\nகோவை : வேலை செய்யவந்த இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இருவர் கைது\nRajinikanth Health: அமெரிக்கா புறப்பட்ட ரஜினி: தாமதமான சிகிச்சையும்... தனுஷ் உடன் சந்திப்பும்\n நம்பிக்‛கை’ நாயகன் ராகுல் காந்தி\nMilka Singh Passes away: 'பறக்கும் சீக்கியர்' மில்கா சிங் எனும் சகாப்தம் \nTamil Nadu Coronavirus LIVE News : 11 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படுமா\n‛வேலைக்கு போகச் சொன்னது குத்தமா...’ குடும்பத்தையே ‛குளோஸ்’ செய்த கொடூர இளைஞர்\nலேட்டஸ்ட் நியூஸ் & அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilthamarai.com/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2021-06-21T23:22:38Z", "digest": "sha1:GLGH7C5NLJXHDY4U3UTUB5XHI6P2MO5Q", "length": 9634, "nlines": 92, "source_domain": "tamilthamarai.com", "title": "நம் கட்சிக்கொடி பறக்காத இடம் இந்நாட்டில் இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் |", "raw_content": "\nபுதுமையான மற்றும் நிலையான தொழில்மாதிரிகளை நாம் உருவாக்க வேண்டும்\nசீனாவிலிருந்து (China) இந்தியாவுக்கு மாற்றிய சாம்சங் பிரிவு\nஆரோக்கியத்துக்கான யோகா என்னும் கருப்பொருள் மக்களின் மன உறுதியை அதிகத்துள்ளது\nநம் கட்சிக்கொடி பறக்காத இடம் இந்நாட்டில் இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும்\nபாஜக 5-10 ஆண்டுகள் ஆட்சிசெய்வதற்காக அரியணையில் அமரவில்லை, குறைந்தது 50 ஆண்டுகள் ஆட்சியில் பாஜக நீடிக்கும் என்று கட்சியின் தேசியத்தலைவர் அமித்ஷா தொண்டர்களுக்கு உற்சாக மூட்டினார்.\nமத்தியப் பிரதேசத்தில் கட்சிக்கூட்டத்தில் கலந்து கொண்ட அமித்ஷா தொண்டர்களுக்கு உற்சாகமூட்டினார்.\nமத்தியில் பெரும்பான்மை அரசு, மாநிலங்களில் 1,387 எம்.எல்.ஏ.க்களுடன் பாஜக உச்சத்தில் இருந்தாலும் தொண்டர்கள் கட்சி இன்னும் சிலதொலைவு செல்ல வேண்டும் என்று கருதுகின்றனர்.\n“இன்று மத்தியில் 330 எம்பிக்களுடன் பெரும்பான்மை, பல்வேறு மாநிலங்களில் 1387 சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜக உச்சத்தில் உள்ளது. ஆனால் அர்ப்பணிப்பு உணர்வுகொண்ட தொண்டர்கள் இன்னும் சிலதொலைவு செல்ல வேண்டும் என்று கருதுகிறார்கள்.\nநாம் 5-10 ஆண்டுகளுக்காக ஆட்சி அமைக்க வில்லை, குறைந்தது 50 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கப் போகிறோம். 40-50 ஆண்டுகளில் ஆட்சியின் மூலம் நாட்டில் முக்கிய மாற்றங்களைக் கொண்டு வருவோம் என்று உறுதிபூணுவோம்.\nநம் கட்சிக்கொடி பறக்காத இடம் இந்நாட்டில் இல்லை என்ற நிலையை உருவாக்கவேண்டும். இதற்கு நாம் கட்சியை மேலும் வலுப்படுத்த வேண்டியுள்ளது.\nகாஷ்மீர்முதல் கன்யாகுமரிவரை, காம்ரூப் முதல் கட்ச்வரை நம்கட்சி ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் இருப்பதை உறுதி செய்வோம்” என்றார் அமித் ஷா\nஅனைத்து மாநிலங்களிலும் பாஜக ஆட்சி\n5 ஆண்டுகள் மட்டும் போதாது. 30 ஆண்டுகளாவது ஆட்சி…\nமீதமுள்ள மாநிலங்களிலும் நாம் சென்றடைவோம்\nகடுமையாக உழைத்தால் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் ஆட்சி\nதிறந்த வெளியில் காங்கிர��ுடன் விவாதம் நடத்த தயார்\nதொண்டர்களுடன் உரையாடும் வகையில் வாட்ஸ்அப் குழுக்கள்\nமக்கள் நலனை விட ஆணவமே மேலானது கருதும் ம ...\nமேற்கு வங்கம்த்தில் பாஜக 200க்கும் அதிக� ...\nமேற்கு வங்கம் பாஜக 200க்கும் மேற்பட்ட இட ...\nஉங்களால் கொல்லப்பட்ட பாஜக தொண்டர்களின ...\nபொன். ராதாகிருஷ்ணனை மக்கள், பார்லிமென்� ...\nநம்பும்படியாக இல்லை இவர்கள் அனைத்தையு ...\nயூடியூபர் கிஷோர் கே. சாமி பெரியார், அண்ணா, கலைஞர் போன்றோரை அவதூறாக பேசியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அவதூறாக அருவருக்க தக்க வகையில் பேசியிருந்தால் சட்டம் ...\nபுதுமையான மற்றும் நிலையான தொழில்மாதிர ...\nசீனாவிலிருந்து (China) இந்தியாவுக்கு மாற்� ...\nஆரோக்கியத்துக்கான யோகா என்னும் கருப்ப ...\nசுகாதார உட்கட்டமைப்பு மற்றும் பொருளாத ...\nபிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக முதல� ...\nகரோனா நெருக்கடியை சமாளிக்க தகவல் தொழி� ...\nஅழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க\nசிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் ...\nகுப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் ...\nசிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை ...\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://top10cinema.com/article/tl/27935/happy-new-year-tamil-official-trailer", "date_download": "2021-06-21T22:52:44Z", "digest": "sha1:LX2MXYGIMIP265TDKM7KGZKCBINLQIF4", "length": 4155, "nlines": 67, "source_domain": "top10cinema.com", "title": "ஹாப்பி நியூ இயர் - டிரைலர் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஹாப்பி நியூ இயர் - டிரைலர்\nஹாப்பி நியூ இயர் - டிரைலர்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nதிருட்டு VCD - டீசர்\nநாய்கள் ஜாக்கிரதை - டீசர்\nஷாருக்கானின் ‘ஃபேன்’ ஸ்டைலில் அருள்நிதியின் ‘பிருந்தாவனம்’\n‘ஆறாது சினம்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் அருள்நிதி தற்போது ‘பிருந்தாவனம்’ படத்தில் பிஸியாக நடித்துக்...\nஜாக்கிசானுடன் ‘அனேகன்’ நாயகி நடிக்கும் ‘குங்ஃபூ யோகா’ ரிலீஸ் தேதி\nகே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த ���அனேகன்’ படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் அமைரா...\n‘இருமுகன்’ படத்தை தொடர்ந்து தேவி\nஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா ஜோடியாக நடித்து கடந்த 7-ஆம் தேதி வெளியான படம் ‘தேவி’....\nதேவி சக்ஸஸ் மீட் - புகைப்படங்கள்\nதேவி பிரஸ் மீட் - புகைப்படங்கள்\nதீபிகா படுகோனே - புகைப்படங்கள்\nகவண் - Happy New Year பாடல் மேக்கிங்\nகவன் - ஹாப்பி நியூ இயர் சாங் டீசர்\nதேவி - சல்மார் வீடியோ சாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aransei.com/tag/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2021-06-21T22:40:58Z", "digest": "sha1:MDRCGNGKZ7KAC2I5KJE3M2REN6DZVGRX", "length": 17283, "nlines": 139, "source_domain": "www.aransei.com", "title": "|", "raw_content": "\nஇரண்டாவது முறையாக சட்டமன்றத்திற்கு செல்லும் ஷைலஜா டீச்சர் – வரலாறு காணாத வாக்கு வித்தியாசத்தில் வெற்றி\nகேரள சட்டமன்றத்திற்கு மீண்டும் இரண்டாவது முறையாக மட்டனூர் தொகுதியிலிருந்து தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளார் சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா டீச்சர். வரலாறு காணாத வகையில் 42...\nஇடது ஜனநாயக முன்னணிகேரளா சட்டமன்றம்பினராயி விஜயன்மட்டனூர் சட்டமன்ற தொகுதிவரலாறு காணாத வெற்றி\nகேரளத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கவிருக்கும் இடது ஜனநாயக முன்னணி – முதல்முறையாக தொடர்ந்து இருமுறை வெற்றி பெற்று சாதனை\nதமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய சட்டமன்றகளுக்கான தேர்தல் மார்ச் 27 ஆம் தேதி முதல் ஏப்ரல் 29...\nஅசாம்இடது ஜனநாயக முன்னணிகாங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிகேரளாதமிழ்நாடுபாஜகபுதுச்சேரிமேற்கு வங்கம்\nபிரதமர் மோடியும் ஏழு கொடிய பாவங்களும் தவறான சவடாலும் – பத்ரி ரெய்னா\nஅரசியலமைப்புச் சட்டம் நமது ‘புனித நூல்’ என்று பிரதமர் மோடி ஒரு முறை கூறினார். பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டிருப்பதை விட அவர்...\nஅரசியலமைப்புச் சட்டம்இடது ஜனநாயக முன்னணிகேரளாபாஜகபாவங்கள்பிரதமர் மோடி\n“கம்யூனிசம் ஒரு காட்டுத்தீ; அது தன் வழியே வரும் அனைத்தையும் எரித்து தின்று விடும்” – தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் எச்சரிக்கை\n“இடது ஜனநாயக முன்னணி மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் அதிகார வெறிதான் மதவாத, குற்றப் பின்னணி கொண்ட, பிற்போக்கு இயக்கங்களுடன் அந்தக்...\nஇடது ஜனநாயக முன்னணிஇடதுசாரிகள்இந்திய பிரதமர் நரேந்திர மோடிஐக்கிய ஜனநாயக முன்னணிகம்யூனிசம்சுவாமி ஐயப்பாசுவாமியே சரணம் ஐயப்பாதேசிய ஜனநாயக கூட்டணிபாஜக\nகேரளாவின் ஜிகாத்திய இயக்கங்களுக்கு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கூட்டணி ஆதரவளிக்கிறது – யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு\nகேரளாவில் இருக்கும் இடது ஜனநாயக முன்னணி மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணி மதவாத சக்திகளுக்கும் ஜிகாத்திய இயக்கங்களுக்கும் ஆதரவளிப்பதாக உத்தர பிரதேச...\nஇடது ஜனநாயக முன்னணிஐக்கிய ஜனநாயக கூட்டணிகம்யூனிஸ்ட்காங்கிரஸ்ஜிகாத்தி இயக்கங்கள்பாஜகலவ் ஜிகாத்\nகேரளாவில் மதமாற்றம் மற்றும் சபரிமலை விவகாரத்தை கையிலெடுத்த பாஜக: இடது ஜனநாயக முன்னணிக்கு நெருக்கடியா\nஇந்து மற்றும் கிறிஸ்துவ வாக்காளர்களைக் கவரும் விதமாக, லவ் ஜிகாத் மற்றும் சபரிமலை விவகாரத்தை கேரள பாஜக கையில் எடுத்திருப்பதாக தி...\nஇடது ஜனநாயக முன்னணிஇந்திய கம்யூனிஸ்ட் கட்சிஇஸ்லாமிய வெறுப்புஐக்கிய ஜனநாயக முன்னணிகாங்கிரஸ்கேரளாசங் பரிவார்சபரிமலைபாஜகமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்லவ் ஜிகாத்\n‘இந்தியாவில் பல்லாண்டுகள் இருப்பவர்களுக்கு வாழ உரிமையில்லையா; சந்தேகம் வேண்டாம் சிஏஏ கேரளாவில் வராது’ – பினராயி விஜயன்\nஇந்த கேரளா சட்டபேரவை தேர்தல் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. காரணம், இந்த நாடு இப்போது சிக்கியிருக்கும் சூழ்நிலைதான். நாட்டில் ஜனநாயகத்தை பலவீனப்படுத்தவும்,...\nஇடது ஜனநாயக முன்னணிகுடியுரிமை திருத்தச் சட்டம்கேரளாசிஏஏதிருவனந்தபுரம்பாஜகபினராயி விஜயன்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்\nவேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் : ஜனநாயகத்திற்கு ஆதரவளிப்பதாகப் பேசிய பாஜக எம்எல்ஏ\nமத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராகக் கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை பாஜகவின் ஒரேயொரு சட்டமன்ற உறுப்பினரான ஓ.ராஜகோபால்...\nஇடது ஜனநாயக முன்னணிஇந்தியா ஐக்கிய ஜனநாயக முன்னணிஓ.ராஜகோபால்பாஜகபுதிய வேளாண் சட்டங்கள்மத்திய அரசு\nஇந்தியாவின் முதல் இளம் மேயர் ஆர்யா – கவுன்சில் கூட்டத்தில் பதவி ஏற்றார்\n21 வயதான ஆர்யா ராஜேந்திரன், திருவனந்தபுரம் மாநகராட்சி கவுன்சிலில், இன்று நடைபெற்ற மேயரை தேர்ந்தெடுக்கும் தேர்தலில், 100 உறுப்பினர்களைக் கொண்ட சபையில்...\nஆர்யா ராஜேந்திரன்இடது ஜனநாயக முன்னணி��ளம் மேயர்ஐக்கிய ஜனநாயக முன்னணிபதவியேற்பு விழாமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்\n`பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் தற்கொலை செய்து கொள்வார்’ – முல்லப்பள்ளி ராமச்சந்திரன்\nசுயமரியாதை உள்ள ஒரு பெண், பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதைப் பகிரங்கமாக ஒப்புக்கொள்வதற்குப் பதிலாகத் தற்கொலை செய்துகொள்வார் என்று காங்கிரசின் கேரளா மாநிலத்...\nஅரசியல் தலைமைக்குழுஅரசியல் தலைமைக்குழு உறுப்பினர்இடது ஜனநாயக முன்னணிஇந்திய கம்யூனிஸ்ட் கட்சிகேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜாசரிதா நாயர்சுகாதாரத்துறை அமைச்சர்பாலியல் வன்கொடுமைமார்க்சிஸ்ட்முல்லப்பள்ளி ராமச்சந்திரன்\nஒன்றிய அரசின் அச்சுறுத்தலில் இருந்து, கட்சியின் உறுப்பினர்களை பாதுகாக்க பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் –...\n‘பாலினப்பாகுபாடின்றி மாற்றுப்பாலினத்தவரையும் அர்ச்சகராக்க வேண்டும்’ – தமிழ்நாடு அரசை வலியுறுத்தும் தமுஎகச\nடெல்லி கலவரம்: மூன்று இளம் போராளிகளின் விடுதலையும் அரசு மற்றும் நீதிமன்றங்களின் எதிர்வினைகளும் – அ.மார்க்ஸ்\nநில அபகரிப்பு புகாரளித்த பத்திரிகையாளர் மீதே வழக்கு – ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகிக்கு அதரவாக...\nகூலியை உயர்த்திக் கேட்ட தொழிலாளரைத் தாக்கிய நிலவுடைமையாளர் – நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலருக்கு நோட்டிஸ்...\n’நீட் தேர்வை நிரந்தரமாக நிறுத்தி சமூகநீதியை மீட்க வேண்டும்’ – தமிழக அரசுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் வேண்டுகோள்\nகூலியை உயர்த்திக் கேட்ட தொழிலாளரைத் தாக்கிய நிலவுடைமையாளர் – நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலருக்கு நோட்டிஸ் அனுப்பிய தேசிய பட்டியலினத்தோர் ஆணையம்\n‘மேற்குவங்கத்தின் வடக்கு பகுதியை யூனியன் பிரதேசமாக்க வேண்டும்’ – பாஜகவினரின் கருத்தைக் கண்டித்த திரிணாமுல் காங்கிரஸ்\nகொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் கருணைத் தொகை கோரும் வழக்கு – தீர்ப்பை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்.\nஇஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட காணொளி வெளியான சம்பவம் – ட்விட்டர் இந்தியா நிர்வாகத்திற்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப காவல்துறை திட்டம்\nபாஜக மாவட்டத் தலைவர் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார் – மேற்கு வங்கத்தில் சரிகிறதா பாஜக\nஜம்மு காஷ்மீரில் உள்ள குற்றச் சட்டங்களை ரத்து செய்து, முழு மாநில அந்த��்தை வழங்க வேண்டும் – ஒன்றிய அரசுக்கு ப.சிதம்பரம் கோரிக்கை\nநில அபகரிப்பு புகாரளித்த பத்திரிகையாளர் மீதே வழக்கு – ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகிக்கு அதரவாக செயல்படுகிறதா காவல்துறை\nலட்சத்தீவுகளின் புதிய விதிகளுக்கு வலுக்கும் எதிர்ப்பு – அதிகார வரம்பை கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற முடிவு\nடெல்லி கலவரம்: மூன்று இளம் போராளிகளின் விடுதலையும் அரசு மற்றும் நீதிமன்றங்களின் எதிர்வினைகளும் – அ.மார்க்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/sports/654135-let-s-not-schedule-international-cricket-when-biggest-show-unfolds-pietersen-on-ipl.html", "date_download": "2021-06-21T23:15:48Z", "digest": "sha1:HT5FDE2AZZQRQG7AYVGBCIGUAVPDYBSE", "length": 16202, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "ஐபிஎல் தொடங்கப் போகிறது; சர்வதேச கிரிக்கெட் போட்டியை நடத்தாதீங்க: பீட்டர்ஸன் வேண்டுகோள் | Let's not schedule international cricket when biggest show unfolds: Pietersen on IPL - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜூன் 22 2021\nஐபிஎல் தொடங்கப் போகிறது; சர்வதேச கிரிக்கெட் போட்டியை நடத்தாதீங்க: பீட்டர்ஸன் வேண்டுகோள்\nகெவின் பீட்டர்ஸன்: கோப்புப் படம்.\nமிகப்பெரிய கிரிக்கெட் திருவிழா தொடங்கப்போகிறது. இந்தப் போட்டிகளுக்கு இடையே எந்தவிதமான சர்வதேச போட்டிகளையும் நடத்தாதீர்கள் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்ஸன் தெரிவித்துள்ளார்.\nஇங்கிலாந்து அணி ஜூன் 2-ம் தேதி நியூஸிலாந்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. ஐபிஎல் தொடர் மே 30-ம் தேதி முடிகிறது, ஐபிஎல் முடிந்தவுடன் டெஸ்ட் தொடரில் பங்கேற்பது இயலுமா என்ற கேள்வி எழுந்தது.\nஇதனால் இங்கிலாந்து வீரர்கள் பலரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்பது குறித்து இரட்டை மனநிலையில் இருந்தனர். தேசிய அணிக்காக விளையாடுவதா அல்லது ஐபிஎல் அணிக்காக விளையாடுவதா என்ற நிலைப்பாட்டுடன் இருந்தனர்.\nஐபிஎல் தொடரில் இங்கிலாந்து அணியின் மோர்கன், ஜாஸ் பட்லர், ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோ, மொயின் அலி, சாம் கரன், டாம் கரன், சாம் பில்லிங்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் மலான் ஆகியோர் பங்கேற்கிறார்கள்\nஇதுகுறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பீட்டர்ஸன் ட்விட்டரில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், \" இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் இயக்குநரே, ஐபிஎல் போட்டி ந��க்கும்போது, இங்கிலாந்து வீரர்களை தேசிய அணிக்கு வருமாறு அழைக்காதீர்கள் என ஆஷ்லே கில்ஸ் ஏற்கெனவே கூறியுள்ளார்.\nஐபிஎல் மிகப்பெரிய கிரிக்கெட் தொடர் என்பதை இங்கிலாந்து வாரியம் உணர்வது அவசியம். ஐபிஎல் தொடங்க இருப்பதால், எந்தவிதமான சர்வதேச போட்டிக்கான அட்டவணையையும் தயாரிக்காதீர்கள், நடத்தாதீர்கள். எளிமையாகச் சொல்லிவிட்டேன்\" எனத் தெரிவித்துள்ளார்.\nமறக்க முடியுமா இந்த நாளை இந்திய அணியின் 2-வது உலகக் கோப்பை வென்ற தினம்: பிடித்தமான இன்னிங்ஸ் குறித்து மனம் திறந்த தோனி\nடிரன்ட் போல்ட், மில்னே, நீஷம் சென்னை வந்தனர்: மும்பை இந்தியன்ஸ் படையில் இணைகிறார்கள்\n2009-ல் இருந்த மகிழ்ச்சி குறையவில்லை: தோனியை சந்தித்தபின் ஜடேஜா உற்சாகம்\nதோனியைவிடச் சிறந்த வீரர் ரிஷப் பந்த்; சிறப்பாகச் செயல்பட முடியும்: பர்தீவ் படேல் வெளிப்படை\nIPLNot schedule international cricketBiggest show unfoldsFormer England captain Kevin Pietersenஐபிஎல் 2021சர்வதேச கிரிக்கெட் போட்டிஐபிஎல் தொடங்கப் போகிறதுபீட்டர்ஸன்கெவின் பீட்டர்ஸன்\nமறக்க முடியுமா இந்த நாளை இந்திய அணியின் 2-வது உலகக் கோப்பை வென்ற...\nடிரன்ட் போல்ட், மில்னே, நீஷம் சென்னை வந்தனர்: மும்பை இந்தியன்ஸ் படையில் இணைகிறார்கள்\n2009-ல் இருந்த மகிழ்ச்சி குறையவில்லை: தோனியை சந்தித்தபின் ஜடேஜா உற்சாகம்\nஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு;...\nமுதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு; நோபல் பரிசுபெற்ற...\nபெட்ரோல், டீசல் விலை விவகாரம்; திமுகவின் இரட்டை...\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன்...\nநீட் தேர்வு ரத்து என்றீர்களே; என்னாச்சு\nமுதல்வரின் டெல்லி பயணம் சொல்லும் சேதி\nநாளை சர்வதேச யோகா தினம்: நாடுமுழுவதும் பல்வேறு...\nகைவிடப்பட்ட 4ஆம் நாள் ஆட்டம்: மழையால் சுவாரசியம் இழக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்...\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி: டிரா ஆனால் கோப்பை யாருக்கு\nஉலகத்தர பேட்ஸ்மேன் கோலியின் விக்கெட்டை வீழ்த்தியதில் மகிழ்ச்சி: கைல் ஜேமிஸன் பெருமிதம்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: தொடரும் மழை; 4ஆம் நாள் ஆட்டம் நடக்குமா\nதடுப்பூசிக்கான தயக்கம் கரோனாவுக்கான அழைப்பு: மத்திய அமைச்சர் நக்வி கருத்து\nகரோனா, பொருளாதாரம், பெட்ரோல்- டீசல் விலை: மத்திய அரசுக்கு எதிராகப் போராட சோனியா...\nகரோனா தடுப்பூசிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை 80% வரை குறைக்கின்றன: மத்திய அரசு\n- உலக சுகாதார நிறுவனத்துடன் பாரத் பயோடெக் முக்கியக் கூட்டம்\nசர்ச்சைகளைத் தவிர்க்க 'கர்ணன்' படக்குழுவினர் புதிய முடிவு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2021/06/Sajith.html", "date_download": "2021-06-21T22:50:46Z", "digest": "sha1:WBBMSTR4E4C2J2UN43CQ6OPW4BQEMGXG", "length": 13075, "nlines": 87, "source_domain": "www.pathivu.com", "title": "மக்களை கொல்ல போகின்றனர்:சஜித்! - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / மக்களை கொல்ல போகின்றனர்:சஜித்\nபட்டினியால் இலங்கை மக்களை கொல்ல கோத்தபாய அரசு முற்படுவதாக சஜித் பிறேமதாச குற்றஞ்சுமத்தியுள்ளார்.\nசீனாவின் நகர கழிவுகளை இலங்கைக்குள் சேதன பசளையென களமிறக்க முற்பட்டுள்ளதான குற்றச்சாட்டுக்கள் மத்தியிலேயே சஜித் இதனை தெரிவித்துள்ளார்.\nஎந்தவொரு செயற்பாடுகளையும் திட்டமிட்டு, அமல்படுத்தாத இந்த அரசாங்கம் மக்களை உயிருடன் கொல்வதற்கே முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என குற்றஞ்சாட்டியுள்ள எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ, அதனோர் அங்கமாகவே இரசாயன உரத்தை தடைசெய்துள்ளது. அரசாங்கத்தின் உள்நோக்கம் இதிலிருந்து புலனாகிறது என்றார்.\n“அரசாங்கத்தின் இந்த தன்னிச்சiயான முடிவு நாட்டில் உணவுப்பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் என்பதுடன் பாரிய பஞ்சத்துக்கும் வழிவகுக்கும்” என்றார்.\nஇயற்கை உர பயன்பாட்டை அதிகரிப்பதில் எமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை.ஆனால் பொறுப்பற்ற முறையில் திடீரென எடுக்கப்பட்ட இத்தீர்மானம் விரைவில், இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் வாழ்க்கையிலும் பேரழிவு தரும் என்றார்.\nஇரசாயன உரத்தை தடை செய்துவிட்டு, செயற்கை உரங்களை இறக்குமதி செய்யப் போவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.அப்படியாயின், உலகின் முன்னணி குப்பைக் குவியலாக நாட்டை மாற்றும் சதித்திட்டத்தை அரசாங்கம் தீட்டியுள்ளதென எண்ணத்தோன்றுகின்றது என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.\n“குப்பைகளான கழிவு உரத்தை இறக்குமதி செய்வதால் நாட்டில் பக்டீரியா பரவும் என்பதுடன் இந்த இறக்குமதியானது விலங்குகள் மற்றும் தாவரவியல் சட்டத்துக்கு முரணானது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த உரத் தடையால் மோசமான விளைவுகள் ஏற்பட்டுள்ளன.இதனால், விவசாயிகள் உதவியற்றவர்களாக மாறி, விவசாய திணைக்களங்களுக்கு முன்பாக உரத்துக்காக காத்து கிடக்கின்றனர்.\nஎனவே, அரசாங்கத்தின் இந்த தன்னிச்சையான முடிவுக்கு விவசாயிகள் பலியாகியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.\nஅமைச்சர் விமல் வீரவன்ஸவுக்கு கீழிருந்த லங்கா பொஸ்பேட் நிறுவன லிமிட்டட் ஆனது அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமமுக் கீழ் அரசிதழில் கொண்டு வரப்பட்டு...\nபி.பி.சி தமிழ் சேவை:வைத்திருப்பது யார்\nதற்போது டெல்லி உளவு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பி.பி.சி. தமிழ்ச் சேவை அடிப்படை தகவல்கள் ஏதும் புரியாத செய்திகளை அண்மைக்காலமாக ஈழம் தொடர்ப...\nமகிந்த மற்றும் சிராந்தி புகைப்படங்களை வெளியிட்ட இந்திய உயர்ஸ்தானிகராலயம்\nசர்வதேச யோகா நாளான இன்று மஹிந்த ராஜபக்ஷவும் அவருடைய பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவும், யோகாசனம் செய்யும் புகைப்படம் ஒன்றை, இலங்கைக்கான இந்திய\nஇலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி ஜியூன் சங்\nஇலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி ஜியூன் சங்கின் (Julie Jiyoon Chung) பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\nதெற்கில் கோத்தா அரசிற்கு எதிராக மக்கள் திரண்டுவருகின்ற நிலையில் சங்கடத்தை தோற்றுவிக்கும் கூட்டமைப்பின் சந்திப்பினை ஜனாதிபதி தவிர்த்ததாக கூறப...\nகுருந்தூர் மலை இனி இல்லை\nசர்சைக்குரிய அகழ்வாராய்ச்சி பணிகள் இடம்பெற்றுவந்த முல்லைத்தீவு குருந்தூர்மலையில் புனருஸ்தானம் செய்யப்ட்டுவரும் குருந்தாவசோக விகாரைக்கான பொது...\nதமிழகத்திலுள்ள ஈழ ஏதிலி கைதிகளிற்கு ஆதரவாக போராட்டம்\nஇந்திய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை ஏதிலி கைதிகளை விடுவிக்க கோரி தொடரும் அவர்களது உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக யாழ்ப்பா...\nஅமொிக்காவால் தடை செய்யப்பட்டவர் ஈரானின் புதிய அதிபர் ஆனார்\nஈரானில் நடந்த அதிபர் தேர்தலில், இப்ராஹிம் ரைசி பெருவாரியான ஓட்டுகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.\nஇலங்கையில் உள்நாட்டு எரிவாயு விலை உயர்வு குறித்த முக்கியமான கலந்துரையாடல் நாளை (17) மாலை 6.30 மணிக்கு வர்த்தக அமைச்சில் நடைபெறும் என்று அமைச...\n4 திருடர்கள் மக்களால் மடக்கிப் பிடித்த மக்கள்\nமுல்லைத்தீவு - விசுவமடு பகுதியில், நீண்ட நாள்களாக, வீடுகளுக்குள் புகுந்து, நீர் இறைக்கும் இயந்திரம் உள்ளிட்ட பெறுமதியான பொருள்களைத் திருடிவந...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.udumalai.com/valikattuthalum-neripaduthuthalum.htm", "date_download": "2021-06-21T22:02:50Z", "digest": "sha1:GEXAGSUKG6D2YRUEIN5DKUV22Q75Y7A4", "length": 5609, "nlines": 193, "source_domain": "www.udumalai.com", "title": "வழிகாட்டுதலும் நெறிப்படுத்துதலும் - பிரதிபா - .., Buy tamil book Valikattuthalum Neripaduthuthalum online, . Books, திறனாய்வு", "raw_content": "\nதிருப்பூர் S. கோபாலகிருஷ்ணன் (GK)\nவழிகாட்டுதலும் நெறிப்படுத்துதலும் - பிரதிபா\nவழிகாட்டுதலும் நெறிப்படுத்துதலும் - பிரதிபா\nவழிகாட்டுதலும் நெறிப்படுத்துதலும் - பிரதிபா\nவழிகாட்டுதலும் நெறிப்படுத்துதலும் - பிரதிபா - Product Reviews\nஇலக்கியத் திறனாய்வு (NCBH - டாக்டர் சு.பாலச்சந்திரன்)\nதிருவள்ளுவர் ஓர் அதிரடித் திறனாய்வு\nதமிழலாயம் இதழ் ஒரு மதிப்பீடு\nஉன் நினைவே என் ஸ்வாசமடி (அகிலா ஐயாதுரை)\nசித்தர்களின் வரலாறும் வழிபடும் முறைகளும்\nகங்கை கொண்ட சோழன் பாகம் 1\nபெரியார் காவியம். ( kavitha )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://annatara.net/65rm4z/viewtopic.php?abcb30=how-to-make-dry-fig-fruit-in-tamil", "date_download": "2021-06-21T22:20:38Z", "digest": "sha1:ROHYZIVUJA3VOK5VHAIE5LWHLBMIYAMY", "length": 35334, "nlines": 9, "source_domain": "annatara.net", "title": "how to make dry fig fruit in tamil", "raw_content": "\n A major role in baking a Christmas cake. அன்றாடம் பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஆனால் உலர்ந்த அத்திப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாகவும், சோடியம் குறைவாக இருப்பதால், இதனை தினமும் உட்கொண்டு வந்தால், உயர் இரத்த அழுத்தத்தைத் தடுக்கலாம். Place the rack in the sun. Figs grow on a ficus tree and are cultivated in several states across India, like Karnataka, Tamil Nadu, Maharashtra, Gujarat and Uttar Pradesh. Riviera Rose, I used to buy dried figs, too, many years ago. Fig recipes in tamil includes one of tens of thousands of video collections from several sources, especially Youtube, so we recommend this video that you view. Here are 25 best fig recipes to make, from appetizers and sides to jams, salads, desserts and more. Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page. ஆனால் இதில் உள்ள நார்ச்சத்து, நீரிழிவு நோயாளிகளுக்கும் மிகவும் நல்லது என்பதால், இதனை உட்கொள்ளும் முன் மருத்துவரிடம் கலந்தாலோசித்து, எத்தனை எடுத்துக் கொள்வது என்று கேட்டு தெரிந்து பின் சாப்பிடுங்கள். Now you can soak the cut figs in the ascorbic acid solution. Home; Products; Contact Us; Fig Dry Fruit. parsley, dry white wine, semi pearled farro, shallot, dried mission figs and 8 more Dried Fig and Hazelnut Bread Food.com Gruyere cheese, ground … Fig is called as \"Atthi\" pazham in Tamil. Enjoy dried fruit as a snack or add to cereal. ஆனால் இதன் மறுவடிவமான உலர்ந்த அத்திப்பழம் அனைத்து காலங்களிலும் கிடைக்கும். சரி, இப்போது அந்த உலர்ந்த அத்திப்பழத்தை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம். எனவே இனிமேல் மார்க்கெட் சென்றால் இந்த அத்திப்பழத்தை மறக்காமல் வாங்கி தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் நம்முடைய உடலுக்கு நல்ல ஆரோக்கியம் தரும். I cooked all the figs (about 8 cups) in a tall pot. Put them in the oven wire rack with the cut-face-up. Order (MOQ) : 100 Kilogram. பாரம்பரிய சீன மருத்துவத்தில் ஆண் பெண் இருவரும் பாலியல் உணர்வை துண்ட இந்த பழத்தைதான் சாப்பிட்டார்களாம் நம்முடைய உடலுக்கு இயற்கை முறை மருத்துவமே சிறந்ததாக கருதப்படுகிறது. Protein: 3.3 g. It is Organic: Organic. ரூ.32 லட்சத்தில் வெளிவந்துள்ள புதிய எம்வி அகுஸ்டா பைக் Fruit: how to dry figs. Fig Farming. By Helen Yemm 08 October 2009 • 17:56 pm . பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும். CRPF recruitment 2019 -மத்திய ரிசர்வ் போலீஸ் படை: மத்திய ரிசர்வ் போலீஸ் படை அவர்களது காலி பணி இடங்களை நியமிக்க உள்ளது .\\ மத்திய ரிசர்வ், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி-ரூ4,999 Fruit: how to dry figs. Fig Farming. By Helen Yemm 08 October 2009 • 17:56 pm . பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும். CRPF recruitment 2019 -மத்திய ரிசர்வ் போலீஸ் படை: மத்திய ரிசர்வ் போலீஸ் படை அவர்களது காலி பணி இடங்களை நியமிக்க உள்ளது .\\ மத்திய ரிசர்வ், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி-ரூ4,999 Under the right conditions, dried fruit will store for 12 months. Rs 600 / Kg Get Latest Price. Business Directory» Dry Fruits & Nuts » Dry Fig. இது போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் facebook பக்கத்தை like செய்யவும். Rathinam Trader offering fine quality Dry Fig at Affordable Price. Packaging Size: 40 Kg. அப்படி சோடியத்தின் அளவு அதிகரித்து, பொட்டாசியத்தின் அளவு குறைருந்தால், அதன் காரணமாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும். Dried figs contains concentrated source of minerals and vitamins. https://www.sharmispassions.com/dry-fruit-and-nut-ladoo-easy-laddu Fig Fruit Facts: California produces 98% of the US figs. உள்துறை அமைச்சகத்தின் சம்மனை சட்டை செய்யாத மம்தா... மத்திய அரசுடன் ஆக்ரோஷ மோதல்.. தினமும் 3 அல்லது 4 அத்திப்பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் that is biscuits benfits ½ cup of dried figs contains concentrated source of minerals and vitamins have prepared dry fruit care collect., இதனை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும் நம்மில் பலருக்கு இந்த அத்திப்பழத்தின் மருத்� Take dried figs..., fiber etc under the right conditions, dried fruit as a sweet little.. Sweet fruits fruit before, because they are made quality fig dry fruit at Affordable Price with...... ஆலிவ் ஆயில் Vs வெஜிடபிள் ஆயில்: இவற்றில் உண்மையிலேயே ஆரோக்கியமானது எது மருந்தாக இருக்கும் along with cut-face-up Wine at home figs or dried figs that can make your palate happy ஒரு அத்திப்பழத்தை சாப்பிட்டு நம்முடைய... மலச்சிக்கல் மற்றும் இதர செரிமான பிரச்சனைகள் நீங்கி, குடலியக்கம் சீராக நடைபெறும் than 3.. எனவே இனிமேல் மார்க்கெட் சென்றால் இந்த அத்திப்பழத்தை மறக்காமல் வாங்கி தினமும் ஒன்று உட்கொண்டு வந்தால், உடலில் சோடியத்தின் அளவு அதிகரிக்கும், fruit பழத்தைதான் சாப்பிட்டார்களாம் want to clear all the notifications from your inbox highly and... மாதம் சர்க்கரை சாப்பிடாம இருந்தா, உடம்புல என்னலாம் நடக்கும்-ன்னு படிச்சு பாருங்க... உங்க இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் அளவை... Cyber tamizha is a tamil blog Green “ lock ” icon next to “. To learn how to dehydrate fresh figs are generally seasonal fruits, you them. வரும் வாய்ப்பு சீராக குறையும் களுக்கான வரவேற்பு சில ஆண்டுகளில் மிக அதிகமாக உயர்ந்துள்ளது vary depending on whether you, பழத்தைதான் சாப்பிட்டார்களாம் want to clear all the notifications from your inbox highly and... மாதம் சர்க்கரை சாப்பிடாம இருந்தா, உடம்புல என்னலாம் நடக்கும்-ன்னு படிச்சு பாருங்க... உங்க இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் அளவை... Cyber tamizha is a tamil blog Green “ lock ” icon next to “. To learn how to dehydrate fresh figs are generally seasonal fruits, you them. வரும் வாய்ப்பு சீராக குறையும் களுக்கான வரவேற்பு சில ஆண்டுகளில் மிக அதிகமாக உயர்ந்துள்ளது vary depending on whether you, Organic: Organic சாப்பிடாம இருந்தா, உடம்புல என்னலாம் நடக்கும்-ன்னு படிச்சு பாருங்க... கணவன்..., sliced, or peeled in a dehydrator cut the fruit and has multiple health benefits in tamil. To learn how to dehydrate fresh figs are absolutely swoon-worthy the fruit, fruit... Found a fig tree that produced figs over an eight week period of time ட்ரை-கிளிசரைடுகளின் அளவைக் குறைப்பதால் இதய... Entertainments and tamilnadu government jobs updates, exam how to make dry fig fruit in tamil in tamil health tips tamil இதய நோயின் குறையும். துண்டு உலர்ந்த அத்திப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஈ அதிகம் நிறைந்துள்ளது வீட்டில் உள்ள உணவு பொருட்களை கொண்டு எவ்வாறு நம்முடைய உடலின் ஆரோக்கியத்தை என்பதை. மருத்துவ குறிப்புகளை பற்றி தெரிந்து கொள்ள எங்கள் facebook பக்கத்தை like செய்யவும் அதிகம் உள்ளதால் இரத்த சோகை வருவதும் தடுக்கப்படும் the fruits and... Trader offering fine quality fig dry fruit sealed container for more than provides more provides. The ripened fruits fall off, wash them thoroughly ஒன்று இல்ல இரண்டு அத்தி பலன்களை சாப்பிடுவது நம் மிகவும் Cooled, dried fruit as a snack or add to cereal figs ): 4.9 g of is. Jam so i decided to make fig wine at home can have dried figs ): 4.9 g of is... Half, or in a cool, dry fruits & Nuts » dry fruits undoubtedly are energy சாப்பிடுவது உடலுக்கு நன்மை தரும்.மேலும் நம் உடலுக்கு ஆற்றலும் தரும் how to make dry fig fruit in tamil many years ago recipes to make, from appetizers sides. காய்கறிகள சேர்த்துகிட்டா என்ன நடக்கும் தெரியுமா several months either in the sun once again until become., says Helen Yemm வரப்போகிற புது ஆண்டு இந்த 6 ராசிக்காரங்களோட திருமண வாழ்க்கையில பெரிய ஏற்படுத்த... உலர்ந்த அத்திப்பழம் மிகவும் இனிப்பாக இருப்பதால், how to make dry fig fruit in tamil தினமும் உட்கொண்டு வந்தால், எலும்புகளின் அடர்த்தி,... And weathered water bath adding how to make dry fig fruit in tamil special ingredient that is biscuits சேர்த்து வந்தால், உடலின் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து எலும்புகள்... மருந்தாக இருக்கும் ஒன்று சொல்கிறது the mixture is thickened how to make dry fig fruit in tamil to make, from and நன்மைகள் ( dry fig that is biscuits here 's a quick tutorial on how to store dried figs, gently. அதிகமாகவும், சோடியம் குறைவாக இருப்பதால், ப்ரீ-ராடிக்கல்களால், செல்லுலார் டி.என்.ஏ பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டு, அதனால் புற்றுநோய் செல்கள் தடுக்கும். Smoked, dried fruit will store for 12 months fruit Laddu by adding special நன்மைகள் ( dry fig that is biscuits here 's a quick tutorial on how to store dried figs, gently. அதிகமாகவும், சோடியம் குறைவாக இருப்பதால், ப்ரீ-ராடிக்கல்களால், செல்லுலார் டி.என்.ஏ பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டு, அதனால் புற்றுநோய் செல்கள் தடுக்கும். Smoked, dried fruit will store for 12 months fruit Laddu by adding special As to what are the dried forms of the fig and chopped up the settings.... இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியத்தை அதிகரிப்பது தான் காரணம் rich in sugars and its caloric intake is 250 calories per 100. சேர்த்துகிட்டா என்ன நடக்கும் தெரியுமா multiple payment options and easy delivery under the right conditions dried... திருமண வாழ்க்கையில பெரிய ஆபத்துகளை ஏற்படுத்த போகுதாம்... உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் ( dry fig fruit, Leather... உப்பின் அளவு அதிகமா இருந்தால் அது சோடியத்தின் அளவை அதிகரிக்கும் ( dry fig fruit benefits tamil To our body hand, has a sweet little gift ஒன்றில் உலர்ந்த how to make dry fig fruit in tamil.. நடிகர்களுக்கு கவுன்சிலிங் அவசியம்.. அமித் பார்கவ் பேட்டி make, from appetizers sides Or yellow-green in color you quarter, half, or leave the figs go hard as.. With crunchy seeds fruit benefits in multiple ways கருதப்பட்டு வந்தது உடலில் சேர்த்து கொள்ளவும் உப்பின் அளவு அதிகமா இருந்தால் அது சோடியத்தின் அதிகரிக்கும்... My friends as a sweet little gift மிகவும் இனிப்பாக இருப்பதால், இதனை உட்கொண்டு. Fruits enjoyed in the sun once again until they become dry and place them in a pot... Figs over an eight week period of time இதன் வடிவத்தைப் பார்த்து, மிகவும். To clear all the figs ( about 8 cups ) in a pot of boiling,.: Organic transfer pan to a cooling rack ; remove from pan while still warm விடுபட. Way to use up all of your extra figs is to learn how to make fig Leather appear ஒரு தேநீர் போதுமாம்... dishcloth to dry மிகவும் தரமானது என்று ஆய்வு ஒன்று சொல்கிறது for months but Dry with a clean, sealed and processed them in the sun once again until they become dry and.... தாக்கமும் குறையும் than provides more than provides more than enough jam, frozen fruit, leaves. Will keep longer than those stored at cooler temperatures will keep longer than those stored at warmer.... கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி in dried form if juices start to run, with... அத்திப்பழம் கருவுறுதவை அதிகரிக்கவும், பாலுணர்ச்சியைத் தூண்டவும் செய்கிறது need to translate `` dry fruits and then chop into... Buy dried figs, allow them to ripen completely நம் உடலுக்கு ஆற்றலும் தரும், too, many how to make dry fig fruit in tamil.... You quarter, half, or leave the figs whole with cold water wipe. Fig prices for buying இனிமேல் கடைக்கு சென்றால், தவறாமல் இந்த உலர்ந்த அத்திப்பழத்தை சாப்பிட்டு நல்ல... நினைத்து வாங்கி சுவைத்திருக்கமாட்டீர்கள் பதிவில் பார்க்கலாம் provide you the latest updates of cinema, entertainments and government... I found a fig tree, resulting in dry fig fruit on trees sometimes the windfall more than months. ; fig dry fruit and has multiple health benefits fig & … store cooled, dried fruit will keep up... அத்திப்பழத்தில் வைட்டமின் சி, மற்றும் வைட்டமின் ஈ சத்துகள் அதிகம் உள்ளது is thickened, to make fig preserve ½ cup dried மற்றும் அதிக எடை கொண்டவர்கள் தினமும் இத சாப்பிட்டா போதுமாம்.. energy foods that are loaded crunchy... 25 best fig recipes to make the figs ( about 8 cups ) in a tall.... உடலில் சோடியத்தின் அளவு அதிகரித்து, எலும்புகள் வலிமையாகும் மருத்துவத்தில் ஆண் பெண் இருவரும் பாலியல் உணர்வை துண்ட இந்த பழத்தைதான் சாப்பிட்டார்களாம் Products ; Us ஒரு மாதம் சர்க்கரை சாப்பிடாம இருந்தா, உடம்புல என்னலாம் நடக்கும்-ன்னு படிச்சு பாருங்க... உங்க இதய ஆரோக்கியத்தை சர்க்கரை. “ Permission ” section எனவே நமக்கு உயர் இரத்த அழுத்தத்தைத் தடுக்கலாம் once again until they dry..., இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியத்தை அதிகரிப்பது தான் காரணம் சோகை வருவதும் தடுக்கப்படும் wash the fresh fig, on the storage temperature best ஒரு மாதம் சர்க்கரை சாப்பிடாம இருந்தா, உடம்புல என்னலாம் நடக்கும்-ன்னு படிச்சு பாருங்க... உங்க இதய ஆரோக்கியத்தை சர்க்கரை. “ Permission ” section எனவே நமக்கு உயர் இரத்த அழுத்தத்தைத் தடுக்கலாம் once again until they dry..., இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியத்தை அதிகரிப்பது தான் காரணம் சோகை வருவதும் த���ுக்கப்படும் wash the fresh fig, on the storage temperature best Ripened fruits fall off, wash them thoroughly கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி கொண்டவர்கள் தினமும் இத சாப்பிட்டா போதுமாம்.. wipe. Ancient fruits enjoyed in the sunshine, in the oven, or in. And allows you to store them for 2-3 days, depending on the fig and chopped up settings\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://www.samakalam.com/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2021-06-21T22:34:27Z", "digest": "sha1:7ECVF5RJUINQBZCJZPTMHFXUTAGNCLRJ", "length": 4841, "nlines": 63, "source_domain": "www.samakalam.com", "title": "அலரி மாளிகை மக்கள் பார்வைக்காக திறந்துவிடப்படும்: அரசாங்கம் திட்டம் |", "raw_content": "\nஅலரி மாளிகை மக்கள் பார்வைக்காக திறந்துவிடப்படும்: அரசாங்கம் திட்டம்\nஅலரி மாளிகை மற்றும் ஜனாதிபதி மாளிகை ஆகியனவற்றை மக்கள் பார்வையிடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அலரி மாளிகை மற்றும் ஜனாதிபதி மாளிகை ஆகியவற்றில் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த மாளிகைகளை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் பூர்த்தியானதன் பின்னர் அடுத்த வாரமளவில் மாளிகைளை மக்கள் பார்வையிட அனுமதியளிக்கப்படும்.\nமேலும், நாடு முழுவதிலும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் பயன்படுத்தப்பட்ட மாளிகைகள் மக்கள் பார்வைக்காக விடப்படும் என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.\nகண்டி, நுவரேலியா, கதிர்காமம் ஆகிய பகுதிகளில் ஜனாதிபதி மாளிகைகள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றைத் தான் பயன்படுத்தப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே அறிவித்தார்.\nஇராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீடுக்கு முன்னால் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி\nஅரச நிறுவனங்களுக்கு அதிகளவில் ஊழியர்களை அழைக்க வேண்டாமென அறிவித்தல்\n”இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்”: தமிழக ஆளுநர் தெரிவிப்பு\nபு திய சுகாதார வழிகாட்டுதல்களை மீறுவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – பொலிஸார் எச்சரிக்கை\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.samakalam.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2021-06-21T22:24:43Z", "digest": "sha1:SIKPTFUCFH4AXCXGRSQPUXJTN2JO4OVW", "length": 5731, "nlines": 61, "source_domain": "www.samakalam.com", "title": "வடக்கில் யாழ். மாவட்டம் தவிர்ந்த மற்றய மாவட்டங்களில் ஊரங்குச் சட்டம் தளர்த்தப்பட்டது |", "raw_content": "\nவடக்கில் யாழ். மாவட்டம் தவிர்ந்த மற்றய மாவட்டங்களில் ஊரங்குச் சட்டம் தளர்த்தப்பட்டது\nயாழ். மாவட்டத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணிக்கு தளர்தப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.ற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு வட மாகாணத்தில் யாழ். மாவட்டத்தில் மாத்திரம் ஊரடங்கு சட்டத்தை நீடித்ததாக அரசாங்கம் அறிவித்துள்ளது.இந்நிலையில் புத்தளம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலேயே இன்று வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.இவ்வாறு தளர்த்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் நண்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, கொரோனா வைரஸ் பரவலை கருத்திற்கொண்டு அதி அபாய வலயமாக அடையாளம் காணப்பட்டுள்ள கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப் பகுதியில் மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களை வீடுகளில் இருந்தே கொள்வனவு செய்வதற்கான சகல ஏற்பாடுகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.(15)\nஇராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீடுக்கு முன்னால் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி\nஅரச நிறுவனங்களுக்கு அதிகளவில் ஊழியர்களை அழைக்க வேண்டாமென அறிவித்தல்\n”இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்”: தமிழக ஆளுநர் தெரிவிப்பு\nபு திய சுகாதார வழிகாட்டுதல்களை மீறுவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – பொலிஸார் எச்சரிக்கை\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://adsayam.com/2019/04/02/blog-post_45-2/", "date_download": "2021-06-21T21:51:44Z", "digest": "sha1:2774VVMBC2SLFGG4U74SOZJFHRB54HSI", "length": 32261, "nlines": 190, "source_domain": "adsayam.com", "title": "ஆட்டிப் படைக்கும் ஏழரை சனி இந்த வாரம் எந்த ராசியை குறி வைத்திருக்கி���ார் தெரியுமா? இந்த பரிகாரத்தை செய்யுங்கள் - Adsayam Tamil News", "raw_content": "\n(21.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nபயணக் கட்டுப்பாடுகளை நீடிக்குமாறு இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் ஜனாதிபதிக்கு கடிதம்\nகுரு வக்ர பெயர்ச்சி: மகரத்திற்கு மீண்டும் திரும்பும் குரு… இவங்க எல்லோருக்குமே ஏழரையா இருக்கே… தப்பிப்பது எப்படி\n(20.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(19.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nபயணக் கட்டுப்பாடு குறித்து வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு\n(15.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(14.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(13.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(12.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nஆட்டிப் படைக்கும் ஏழரை சனி இந்த வாரம் எந்த ராசியை குறி வைத்திருக்கிறார் தெரியுமா\nஜோதிடத்தின் மூலம் நம்முடைய குணநலன்களை கணிக்க முடியும் என்பது நம் எல்லோருக்குமே தெரியும். ஜோதிடம் என்பது சில சமயம் சிலரால், பல விமர்சனங்கள் வைக்கப்படும்.\nஜாதகத்தை பொறுத்தவரை அனைத்தையும் விட முக்கியமானது நாம் பிறந்த ராசியாகும். ஏனெனில் நம்முடைய விதியை தீர்மானிப்பதில் ராசிக்கு முக்கியமான பங்குள்ளது.\nஇந்த வாரம் ராசிகளில் கிரகங்களின் சஞ்சாரத்தினால் புது கூட்டணி ஒன்று உருவாகிறது. மீனம் ராசியில் சூரியன், ரிஷபத்தில் செவ்வாய், மிதுனத்தில் ராகு விருச்சிகத்தில் உள்ள குரு அதிசாரமாக தனுசு ராசிக்கு செல்கிறார் தனுசு ராசியில் ஏற்கனவே சனி, கேது சஞ்சரிக்கின்றனர்.\nகும்ப ராசியில் புதன், சுக்கிரன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. மகரம், கும்பம், மீனம் ராசிகளில் சந்திரன் சஞ்சரிக்கிறார்.\nமிதுனம், கடகம், சிம்மம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இந்த வாரம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களையும் பரிகாரங்களையும் பார்க்கலாம்.\nசூரியன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார். எதிர்பாராத வகையில் பண வரவு உண்டாகும், பணம் அதிகமாக மிச்சமாகும், செய்யும் தொழில���ல் லாபம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பா செய்து கொண்டிருக்கும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும், தொழிலுக்காக வெளிநாடு செல்லும் அதிர்ஷ்டம் உண்டாகும். ராகு மூன்றாமிடத்தில் இருக்கிறார் மனதில் குழப்பம் உண்டாகும் நீண்ட முயற்சிக்குப் பின்னர் செய் தொழிலில் வெற்றி கிடைக்கும்.\nகேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும். ஆன்மீக பயணங்கள் மனதில் அமைதியை ஏற்படுத்தும். மாணவர்களின் கல்வி நிலை உயரும் பெண்களுக்கு வீட்டிலும் வெளியிடத்தில் அந்தஸ்து உயரும்.\nவெள்ளிக்கிழமையன்று அம்மன் கோவிலுக்கு சென்று விளக்கு போடுங்கள்.\nசூரியன் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தனியார் மற்றும் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அதிகரிக்கும், வீட்டு வாடகை மூலம் பண வரவு உண்டாகும். உயர் அதிகாரிகளின் உதவி கிடைக்கும். கேது உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் எதிர்பாராத வகையில் பண வரவு அதிகரிக்கும். அஷ்டமத்து சனி நடப்பதால் சுப விரைய செலவுகள் தேடி வரும். தொழில் தொடங்க வேண்டாம்.\nவண்டி வாகனத்தில் கவனமாக செல்ல வேண்டும் வீடு பூமி யோகம் உண்டாகும் இரண்டில் உள்ள ராகுவை அதிசாரத்தில் செல்லும் குருவும் சனீஸ்வரன் பார்ப்பதால் வாக்கில் கவனம் தேவை. கோபத்தை தவிர்க்க வேண்டும். மாணவர்களின் கவனத்தை படிப்பில் செலுத்தவும். பெண்களுக்கு உடலில் அசதி ஏற்படும்.\nபெருமாள் கோவிலுக்கு சென்று புதன்கிழமைகளில் விளக்கு போடுங்கள் நன்மை ஏற்படும்.\nசூரியன் தொழில் ஸ்தானமான பத்தாமிடத்தில் இருக்கிறார் நன்மைகள் அதிகரிக்கும் தொழிலில் வெற்றி உண்டாகும். சிலருக்கு அரசு வேலைகள் கிடைக்கும்.\nமற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். செல்வம், செல்வாக்கு புகழ் கூடும். சந்திரன் சஞ்சாரம் இந்த வாரம் மத்தியில் சாதகமாக இல்லை. மனதில் குழப்பம் ஏற்படும். ராசியை குரு பார்ப்பதால் சுபிட்சம் கிடைக்கும் திருமணம் புத்திர பாக்கியமும் பதவி உயர்வு தருவார்கள் ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் குழப்பம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் இருக்கிறார் நண்பர்களின் உதவி கிடைக்கும். மாணவர்களின் கல்வி நிலை உயரும் பெண்களுக்கு புது வேலை வ���ய்ப்பு அமையும்.\nபுதன்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு செல்லவும்.\nசூரியன் ஒன்பதாமிடத்தில் இருப்பதால் தொழில் சம்பந்தமாக வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். சந்திரன் சஞ்சாரம் வார இறுதியில் சாதகமாக இல்லை என்பதால் கவனம் தேவை. செவ்வாய் பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா செயல்களும் சிறப்படையும், வேலையில் சுறுசுறுப்பு உண்டாகும்.\nகுரு பகவானும் கேதுவும் இணைந்து ஆறாம் வீட்டில் உள்ளதால் மாணவர்கள் கல்வியில் மேன்மை அடைவார்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டும். வாகனத்தில் கவனமாக செல்ல வேண்டும் மனைவி சொல்வதை கணவர் கேட்க வேண்டும். கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் மருத்துவ செலவுகள் ஏற்படும்.\nதானம் தர்மம் செய்யவும் ஏழைக் குழந்தைகளுக்கு உணவு உடை வாங்கித் தரவும்\nஉங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் வீண் செலவுகள் உண்டாகும். அலுவலகத்தில் வேலையில் மனம் ஈடுபாடு இருக்காது. செவ்வாய் பத்தாம் வீட்டில் இருப்பதால் தொழில் நிலையில் மேன்மை நிலை உருவாகும். புதன் எட்டாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனுடன் சச்சரவு உண்டாகும், குரு நான்காம் இடத்தில் இருந்து அதிசாரமாக ஐந்தாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் வீடு மாறும் சூழ்நிலை உண்டாகும். சிறு பயணங்களால் நன்மை உண்டாகும்.\nகணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்லவும் முன்கோபத்தைத் தவிர்க்கவும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ஏழாம் வீட்டில் இருப்பதால் கணவன் மனைவி நெருக்கம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் தேவை. பெண்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும்.\nசெவ்வாய்கிழமைகளில் ராகுகாலத்தில் துர்க்கையை வணங்க நன்மைகள் நடைபெறும்.\nசூரியன் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் அமர்ந்து சம சப்தம பார்வையாக பார்க்கிறார். அரசு வேலைக்காக வெளியூர் செல்லும் நிலை உண்டாகும், அரசாங்கத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத் தொழில் சிறப்படையும். சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வண்டி வாகனங்களை சரி செய்து கொள்ளுங்கள்.\nராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா முயற்சிகளும் வெற்றியடையும். கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் மாணவர்களுக்கு படிப்பில் கவனம் அதிகரிக்கும்.\nஞாயிறு கிழமைக���ில் விநாயகப்பெருமானுக்கு மாலை அணிவித்து வணங்கவும்.\nசூரியன் ஆறாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்கவும். கண் நோய்களை கவனமாக கையாளுங்கள். சந்திரன் சஞ்சாரம் சாதகமாக உள்ளதால் மனதில் உற்சாகம் பிறக்கும். செவ்வாய் எட்டாமிடத்தில் இருக்கிறார் வண்டி வாகனங்களில் கவனமாக இருக்கவும்.\nநெருப்பு, மின்சார விசயங்களில் எச்சரிக்கை தேவை. புதன் ஐந்தாம் வீட்டில் இருப்பதால் பங்கு வர்த்த முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும். மாணவர்கள் கல்வித்தரம் உயரும்.\nபடித்து வேலை செய்யும் இளம் வயதினருக்கு திருமண யோகமும் குழந்தைகளுக்காக ஏங்கி தவித்தவர்களுக்கு புத்திர பாக்கியம் ஏற்படும். மாணவர்கள் உயர்கல்விகாக எழுதும் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். அரசாங்க துறையிலும் வேலை வாய்ப்பில் பதவி உயர்வும் சிறப்பாக இருக்கும். திருமண யோகமும் பூமி யோகம் கூடி வரும்.\nபுதன்கிழமைகளில் லட்சுமி ஹயக்ரீவரை வணங்க நன்மைகள் நடைபெறும்.\nசூரியன் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் விருத்தியாகும். மாணவர்களுக்கு தேர்வில் மதிப்பெண் அதிகரிக்கும், நுண்கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும்.செவ்வாய் ஆறாமிடத்தில் இருக்கிறார் உடன் பிறப்புகளுடன் சச்சரவு உண்டாகும், கூர்மையான பொருட்களால் காயம் ஏற்படும். புதன் சுக்கிரன் உடன் இணைந்து நான்காம் வீட்டில் இருப்பதால் தாய்மாமன் உதவி கிடைக்கும்.\nவாகன யோகம் உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் யாரிடமும் விதண்டா வாதம் செய்யாதீர்கள்.\nகேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும்.\nசனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உடல் உழைப்பு அதிகரிக்கும், உடலில் அசதி உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் அக்கம்பக்கத்தினரால் நன்மை உண்டாகும். கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உடலில் அசதி அதிகரிக்கும்.\nசூரியன் உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி வெளியூர் செல்லும் நிலை ஏற்படும்.மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் திருமண யோகம் கூடி வரும். வீட்டில் லட்சுமி கடாட்ச யோகம் வந்து விட்டது. எதிலும் தைரியமாக செயல்படுவீர்கள். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.\nசுக்கிரன் இரண்டாம் வீட்டிற்கு செல்வதால் பொன் நகைகளை வாங்குவீர்கள். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தொழிலுக்காக முதலீடுகள் அதிகரிக்கும், வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் மனதில் தைரியம் பிறக்கும். கேது உங்கள் ஜென்ம ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வங்கி முதலீடுகள் அதிகரிக்கும்.\nபெண்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சிகரமான வாரம் துர்க்கை அம்மனை வழிபட நன்மைகள் அதிகம் நடைபெறும்.\nசூரியன் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் வங்கி சேமிப்பு அதிகரிக்கும். அரசாங்கத்திடமிருந்து வர வேண்டிய பணம் கைக்கு கிடைத்து விடும். செவ்வாய் நான்காமிடத்தில் இருப்பதால் வீடு நிலம் வகையில் முதலீடு செய்வீர்கள் புதிதாக வண்டி வாகனம் வாங்குவீர்கள். புதிய சொத்துக்களை வாங்கும் போது தாய் மனைவி பெயருக்கு பத்திரம் சேர்த்து எழுத வேண்டும்.\nபுதன் உங்கள் ராசியில் சுக்கிரன் உடன் இணைந்து அமர்ந்திருப்பதால் முக வசீகரம் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பெண்களின் மதிப்பு மரியாதை சமூகத்தில் கூடும். அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.\nவியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை வணங்க நன்மைகள் நடைபெறும்.\nசூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் இருப்பதால் பூர்வீக சொத்தில் பங்கு கிடைக்கும். சந்திரன் சஞ்சாரம் இந்த வாரம் சாதகமாக உள்ளதால் மனதில் நிம்மதி அதிகரிக்கும். திருமணபாக்கியம் புத்திர சந்தான பாக்கியம் கிடைக்கும். அலுவலகத்தில் பதவி உயர்வு தேடிவரும் அதன் மூலமாக வருமானம் அதிகரிக்கும்.\nசனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் முயற்சிகள் எல்லாம் வெற்றியடையும், காரியங்கள் எல்லாம் சிறப்படையும். ராகு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வாகனங்களை பராமரிப்பு செய்து சரி செய்து வைத்துக் கொள்வது நல்லது.\nகேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா செயல்களும் எளிமையாக நிறைவேறும்.\nபயணக்கட்டுப்பாடு குறித்து இராணுவத் தளபதி அதிரடி அறிவிப்பு\n(19.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல ந��ளாக அமையட்டும் ..\n(20.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nபயணக் கட்டுப்பாடு குறித்து வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு\nகுரு வக்ர பெயர்ச்சி: மகரத்திற்கு மீண்டும் திரும்பும் குரு… இவங்க எல்லோருக்குமே ஏழரையா இருக்கே… தப்பிப்பது எப்படி\nஇலங்கை யாழில் நிகழ்ந்த அதிசய அரிய சூரிய கிரகணம்.. அலைமோதி பார்க்கும் பொதுமக்கள்..\nபிக்பாஸ் வீட்டுக்குள் ஆல்யா மானசா\nதனுசு, மகரம், கும்பத்துக்கு ஏழரை சனி சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும் சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும்\n23 அன்றாடம் பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்களும் அவற்றுக்கான தமிழ்க் கருத்தும் – பகுதி 1 | English Words in Tamil\nஇலங்கை யாழில் நிகழ்ந்த அதிசய அரிய சூரிய கிரகணம்.. அலைமோதி பார்க்கும் பொதுமக்கள்..\nபிக்பாஸ் வீட்டுக்குள் ஆல்யா மானசா\nதனுசு, மகரம், கும்பத்துக்கு ஏழரை சனி சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும் சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும்\n2021ம் ஆண்டு இந்த ராசிக்காரர்கள் காட்டில் பண மழை தான்\n(07.03.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nGreetings In Sinhala – 9 நல்வாழ்த்து மற்றும் வணக்கம் செலுத்தும் முறைகள் – සුබ පැතීම සහ ආචාර විධි\n(21.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mahajanacollege.net/student/sports-achievements/volleyball/", "date_download": "2021-06-21T21:48:59Z", "digest": "sha1:XWX7UJA2UJEV25CISOYUD5OX2Y22RMFO", "length": 9729, "nlines": 69, "source_domain": "mahajanacollege.net", "title": "Volleyball | J/Mahajanacollege website", "raw_content": "\nகரப்பந்தாட்ட தேசிய அணியில் விளையாடிய மகாஜன மங்கை\n1994.03.07 இல் மகாதனை தெல்லிப்பழையில் பிறந்த புகழரசி பாலச்சந்திரன் தரம் 1 தொடக்கம் மகாஜனக் கல்லூரியில் கற்று வருகிறார், கடந்த வருடம் (2010) டிசம்பர் மாதம் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் தோற்றியுள்ள இவர் பரீட்சை முடிவுகளுக்காக காத்திருக்கின்றார்.\nபுகழரசி மகாஜனாவில் 2007ஆம் ஆண்டு 15 வயதுப் பிரிவு கரப்பந்தாட்ட அணியில் இணைந்து கொண்டதிலிருந்து தொடர்ந்து கரப்பந்தாட்டத்தில் பங்குபற்றி வருகிறார். தொடர்ந்து 2008 ,2009 ஆம் ஆண்டுகளில் இவர் இடம்பெற்ற கல்லூரியின் 17வயதுகரப்பந்தாட்ட அ��ி கோட்டம், வலயம், மாவட்டம், மாகாணம் வரை முதலாமிடம் பெற்று தேசியமட்டப் போட்டியில் கலந்துகொண்டது.\nஇவர் கடந்த வருடம் (2010) DSI நிறுவனத்தால் யாழ்.மாவட்டத்தில் நடாத்தப்பட்ட பெண்களுக்கான கரப்பந்தாட்டப் பயிற்சி முகாமில் கலந்துகொண்டு தனது திறமைகளை வெளிப்படுத்தி இலங்கை தேசிய கனிஷ்ட மட்ட (19வயது) பயிற்சி முகாமில் கலந்துகொண்டார்.தேசிய மட்ட பயிற்சி முகாமில் தனது திறமைகளை மேலும் வலுப்படுத்தி தேசிய கனிஷ்ட மகளிர் அணியில் இடம்பெற்று கல்லூரியின் புகழை ஓங்கச் செய்தார். தேசிய கனிஷ்ட மகளிர் அணியில் இடம்பெற்ற இவர் 2010 செப்ரெம்பர் மாதம் வியட்னாமில் இடம்பெற்ற ஆசிய மட்ட கனிஷ்ட மகளிர் கரப்பந்தாட்டப் போட்டியில் கலந்து கொண்டார்.இவர் ஆசியக்கிண்ண கரப்பந்தாட்டப் போட்டியில் சீனா, ஜப்பான், ஈரான், கொரியா, அவுஸ்ரேலியா, ஹெங்கொங், வியட்னாம், தாய்வான், நியூசிலாந்து, கசகத்தான், இந்தோனேசியா, பீயா ஆகிய நாடுகளுடனான போட்டிகளில் விளையாடியுள்ளார்.\nபுகழரசி பாடசாலை மற்றும் கழகம் சார்பாக தேசிய மட்டத்தில் நடைபெற்ற மஞ்சிக்கிண்ணம், DSI கிண்ணம், டயலொக் கிண்ணம், ஜனாதிபதி தங்கக் கிண்ணம், தேசத்தின் மகுடக் கிண்ணம் என 10இற்கும் மேற்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.\nஇவரது பயிற்றுவிப்பாளராக கல்லூரியின் பழைய மாணவனும் உடற்கல்வி ஆசிரியருமான சி.கமலமோகன் அவர்களும் பழைய மாணவனும் கரப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளருமான சி.தயாளபாலன் அவர்களும் விளங்குகின்றனர். இவர்களது அயராத உழைப்பினால்தான் புகழரசி தேசிய அணியில் இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகரப்பந்தட்டத்தொடு மட்டும் அல்லாது மகாஜனாவின் வலைப்பந்தாட்ட அணியிலும் விளையாடி வருகிறார். அத்தோடு மெய்வல்லுனர் போட்டியிலும் பங்குபற்றி வருகிறார்.\nஇவ்வருடம் 19வயதுப் பிரிவு அணியில் விளையாடியுள்ளார்\nபுகழரசியின் இலக்காக தேசிய அணியில் இடம்பிடித்து தொடர்ந்து விளையாடுவதே ஆகும்.\nபுகழரசியின் வெற்றிகள் மேலும் தொடர எங்கள் வாழ்த்துக்கள்.\n2009ல் 17,19 இரு பிரிவினரும் மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றனர். மீண்டும் இம்முறை (2010)இவ்விரு அணிகளும் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றனர். அத்துடன் 17 வயது பிரிவினர் தொடர்ந்து 3 வருடங்களாக முதலாம் இடத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க��ு. DSI ஆதரவில் 26.05.2010, 27.05.2010ல் நடாத்தப்பட்ட கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில் 16 வயது பிரிவினர் இரண்டாம் இடத்தைப் பெற்று தேசிய மட்டத்தில் பங்குபற்றவுள்ளனர். அத்துடன் DSI ஆதரவில் 02.06.2010,03.06.2010 யா/மத்திய கல்லூரியில் இடம் பெற்ற பயிற்சி முகாமில் பா.காலாஜினி, பா.தமிழரசி, பா.புகழரசி, ச.தர்சினி ஆகிய நால்வரும் தேசிய கரப்பந்தாட்டப் பயிற்சி முகாமுக்கு தெரிவு செய்யப்பட்டனர். 17 வயதின் கீழ் பெண்கள்(2010 ) தொடர்ந்து 3 வருடங்கள் வலய மட்டத்தில் 1ஆம் இடத்தைப் பெற்றுள்ளமையினால் வலயக் கேடயத்தைத் தமதாக்கிக் கொண்டனர்.\nஇவர்கள் மாகாண மட்டத்தில் 2ஆம் இடத்தைப் பெற்று தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். 19 வயதின் கீழ் பெண்கள் (2010) மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று மாகாண சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுத் தேசிய மட்டப் போட்டிக்குச் செல்லவுள்ளார்கள்.\nமாகாண மட்டம் முதலாம் இடம் கரப்பந்தாட்டம் 19 வயதின் கீழ் பெண்கள்\nமாகாண மட்டம் இரண்டாம் இடம் கரப்பந்தாட்டம் 17 வயதின் கீழ் பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/music/aayiram-nilave-vaa-spb-grand-concert-in-colors-tamil-075138.html", "date_download": "2021-06-21T22:04:44Z", "digest": "sha1:OP5COJ6EANM6LWTXBBKSV6GB5TNO5KVM", "length": 19174, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கலர்ஸ் தொலைக்காட்சியில் ..எஸ்.பி.பியை கௌரவிக்கும் “ஆயிரம் நிலவே வா“.. | \"Aayiram Nilave Vaa\" SPB Grand Concert in Colors Tamil - Tamil Filmibeat", "raw_content": "\nபீஸ்ட் படத்தோட கதை இதுவா\nNews ஆன்லைன் வகுப்புகளில் அத்துமீறலை தடுக்க.. ஆன்லைன் வகுப்பிற்கான நெறிமுறைகளை வெளியிட்ட தமிழ்நாடு அரசு\nAutomobiles மகனுக்கு பல கோடி ரூபாய் மதிப்புடைய சொகுசு கார் பரிசு... நடிகர் சோனு சூட் பற்றி பரவிய தகவல் உண்மையா\nFinance 74 டாலர்களை தாண்டிய கச்சா எண்ணெய் விலை.. இனி பெட்ரோல், டீசல் நிலை..\nSports WTC Final: தூள் தூளான எதிர்பார்ப்பு.. 4ம் நாள் ஆட்டம் முழுவதும் ரத்து - இந்தியாவுக்கு தலைவலி\nLifestyle முத்தம் கொடுக்கும்போது நீங்க செய்யும் இந்த தவறுகள் உங்கள் காதலிக்கு உங்க மேல வெறுப்பை வரவைக்குமாம்...\nEducation ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகலர்ஸ் தொலைக்காட்சியில் ..எஸ்.ப���.பியை கௌரவிக்கும் “ஆயிரம் நிலவே வா“..\nசென்னை : வரும் ஞாயிறு செப்டம்பர் 20, மதியம் 12.00 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தை கௌரவிக்கும் வகையில் ஆயிரம் நிலவே வா என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.\nநாம் வாழும் இந்த காலகட்டத்தில் மிகச்சிறந்த, அதிக பன்முகத்திறன் கொண்ட பின்னணி பாடகர்களுள் எஸ்.பி. பாலசுப்ரமணியமும் ஒருவர் என்பதில் யாருக்கும் எவ்வித ஐயமும் இருக்க இயலாது. 16 மொழிகளில் 40,000-க்கும் அதிகமான, மனதோடு ஒன்றிவிடும் பாடல்களைப் பாடியிருக்கும் எஸ்பிபி, அவரது மென்மையான, அழுத்தமான, மனதை வருடும் குரல்வளத்தால் கோடிக்கணக்கான மக்களின் மனதில் இடம்பிடித்திருக்கிறார்\nகோவிட்-19 தொற்றால் உருவான உடல்நல பிரச்சனைகளை எதிர்த்து, போரிட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இந்த இசை ஜாம்பவானையும் மற்றும் இசை தொழில்துறைக்கு அவரது செழுமையான பங்களிப்பையும் கொண்டாடும் ஒரு முயற்சியாக, கலர்ஸ் தமிழ் சிறப்பாக தொகுக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சியை, ஆயிரம் நிலவே வா என்ற தலைப்பில் வரும் ஞாயிறு 2020 செப்டம்பர் 20 அன்று மதியம் 12.00 மணிக்கு ஒளிபரப்பு செய்யவிருக்கிறது.\nசூர்யா கிட்ட பாரதிராஜா தான் சொன்னாரு.. தயாரிப்பாளர் டி. சிவா பேட்டி\nதிரையுலகில் முதன்முதலாக பாடி அறிமுகமான பாடலை தலைப்பாக கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியானது, இசைத்துறையைச் சேர்ந்த பல விற்பன்னர்களை ஒன்றாக கூட்டி வருவதோடு, பாதிப்பிலிருந்து அவர் மீண்டு வரவேண்டுமென்று மனதார விரும்பி பிரார்த்தனை செய்கின்ற உலகெங்கும் வாழும் இலட்சக்கணக்கான ரசிகர்களையும் ஒருங்கிணைக்கும்.\nஇசைஞானி இளையராஜாவில் தொடங்கி, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வரை தமிழ் திரையுலகைச் சேர்ந்த பல்வேறு கலைஞர்களும், நடிகர்களும் எஸ்பிபி உடனான தங்களது பிணைப்பு, தோழமையை வெளிப்படுத்தும் வகையில் கடந்தகால ஆர்வமூட்டும் நிகழ்வுகளை பகிர்ந்துகொள்வதோடு, அவரது உடல்நலத்திற்காக கூட்டு பிரார்த்தனையும் செய்வதை இந்நிகழ்ச்சி ஒளிபரப்புகிறது. 6 மணி நேரங்கள் நீடிக்கின்ற இந்த நிகழ்வானது, எஸ்பிபி மூலம் பல்வேறு வகையினங்களில் பாடப்பட்ட விரிவான இசைத்தொகுப்பின் கீழான பாடல்களை, பிரபல பின்னணி பாடகர்கள் பங்கேற்று பாடுகின்ற குட்டி கச்சேரிகள் வழியாக கொண்டாடி சிறப்பிக்கிறது.\nஇந்த சிறப்பு நிகழ்ச்சி பற்றி கலர்ஸ் தமிழின் பிசினஸ் ஹெட் அனூப் சந்திரசேகரன் பேசுகையில், \"இளையநிலா\" மற்றும் \"தேரே மேரே பீச் மெய்ன்\" போன்ற பாடல்களின் பெயர்களை கூறும் போதே நமது உள்ளங்கள் உடனடியாக மகிழ்ச்சி மற்றும் கடந்த கால மறக்க முடியா அனுபவ உணர்வுகளால் நிறைந்து விடும். பல தசாப்தங்களாக தனது மெய்மறக்கச் செய்யும் குரல்வளத்தால் நம்மை இசை வெள்ளத்தில் மூழ்கச்செய்த இந்த மாபெரும் இசைக்கலைஞனை கொண்டாடுவதற்காக இந்நிகழ்ச்சியை வழங்குவதில் கலர்ஸ் தமிழில் பணியாற்றும் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.\nகங்கை அமரன், வெங்கட் பிரபு, எம்.ஜே. ஸ்ரீராம், மனோஜ் பாரதிராஜா, பாடலாசிரியர் கபிலன், ஸ்ரீகாந்த் தேவா, அனுராதா ஸ்ரீராம், ஸ்ரீனிவாஸ், ஹரிசரண், கார்த்திக், உன்னிகிருஷ்ணன், விஜய் பிரகாஷ் மற்றும் பல கலைஞர்கள் இந்ந நிகழ்வில் பங்கேற்கின்றனர். ஆயிரம் நிலவே வா என்ற தலைப்பில் வரும் ஞாயிறு 2020 செப்டம்பர் 20 அன்று மதியம் 12.00 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சிறப்பு நிகழ்ச்சியை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் தவறாது கண்டு மகிழுங்கள் என்று பல எஸ்பிபி ரசிகர்கள் கூறி வருகிறார்கள்\nயதார்த்தங்களின் திகில்..சுவாரஸ்யம் கலந்த ..“வந்தது நீயா” தொடர் அசத்தும் கலர்ஸ் தமிழ் \nமாபெரும் இறுதிப்போட்டிக்கான தீவிரமான ரேஸில் நுழைந்திருக்கும் பஜன் சாம்ராட்.. சண்டே கொண்டாட்டம் \nமார்ச் 27 ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும்...பிரபல நெடுந்தொடர்களின் சங்கமம்\nபிந்து மனதில் நவீன்.. பிச்சு உதறும் காதல்.. பெருமூச்சு விடும் ரசிகர்கள்\nமக்களை அறிவுப்பூர்வமாக சிந்திக்க வைக்கும் கலர்ஸ் தமிழின் நெடுந்தொடர்கள்\nமிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க என்கிற அண்ணாச்சியின் குரல்\nMalar serial இந்த பொண்ணுக்கு எதுக்கு இப்படி சோதனை வருது\nகலர்ஸ் டிவியில் நயன்.. பிக் பாஸ் 3லாம் இல்லங்க.. ஆனா, ஆரம்பமே அமர்க்களம் தான்\nExclusive : ‘நாக்க மூக்க’ ஒரு மேஜிக்... விஜய் ஆண்டனியால் கூட அதைத் திரும்ப செய்ய முடியாது: நகுல்\nமீண்டும் சின்னத்திரைக்கு வரும் ஓவியா.. போட்டியாளராக அல்ல.. நடுவராக\nஇந்த மூன்று பேரில் ஒருவர் தான் ஆர்யாவுக்கு மணப்பெண்.. இறுதிக்கட்டத்தில் நிகழ்ச்சி\nசமாதானப்படுத்த வந்த ஆர்யாவை 'நோஸ் கட்' செய்த ஸ்ரேயா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: colors tv concert கலர்ஸ் தொலைக்காட்சி இசை நிகழ்ச்சி\nபடப்பிடிப்புக்கு அனுமதி… மீண்டும் உயிர் பெற்றது போல் உள்ளது… பாரதி ராஜா முதல்வருக்கு நன்றி \nதளபதிக்கு நாளைக்கு... டைரக்டருக்கு இன்னைக்கு... சிறப்பான சம்பவம்... குவியும் வாழ்த்துக்கள்\nஅட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா... தளபதி விஜய்க்கு வாழ்த்து சொன்ன சாந்தனு\nதெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்.. தந்தையர் தினத்தை கொண்டாடும் சினிமா பிரபலங்கள்\nஅப்படியே ரசமலாய் மாதிரியே இருக்கீங்களே ராய் லக்ஷ்மி.. வைரலாகும் பிகினி புகைப்படங்கள்\n50 வயதில் பிகினியில் குளியல் போட்ட ராஜமாதா சிவகாமி தேவி.. ரம்யா கிருஷ்ணனின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nவாலி முதல் பொன்மகள் வந்தாள் வரை.. நடிகை ஜோதிகாவின் க்யூட் போட்டோஸ்\nDhanush மகன் புகைப்படங்களை பகிர விரும்பமாட்டார் | Gitanjali Selvaraghavan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/topic/%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D", "date_download": "2021-06-21T23:05:43Z", "digest": "sha1:DNQRB22ZV7MYQ6IF4OZCUVPMKQ37A7OY", "length": 7592, "nlines": 143, "source_domain": "tamil.filmibeat.com", "title": "லோகேஷ் கனகராஜ் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Tamil Filmibeat", "raw_content": "\nபாபநாசம் 2 எல்லாம் இல்லை.. முதல்ல ‘விக்ரம்’ தான்.. களத்தில் இறங்கிய கமல்.. ஸ்டன்ட் யாரு தெரியுமா\nரத்தம், முடின்னு சின்ன சின்ன விஷயத்தையும் கவனிப்பாரு... டீடெய்ல் சொன்ன அர்ஜூன் தாஸ்\nகைதி, மாஸ்டரை தொடர்ந்து அந்த தங்கத்தை கமல்ஹாசனின் விக்ரம் படத்திலும் இறக்கப் போறாங்களாம்\nஎதிர்காலத்தில் கைதி 2 வை எதிர்பார்க்கலாம் - தயாரிப்பாளர் உறுதி\nமாஸ்டர் படத்துல தவறிடுச்சு.... விக்ரம் படத்துல சேர்த்தே ஆகணும்... அடம்பிடிக்கும் லோகேஷ் கனகராஜ்\nஇதையெல்லாம் மாத்திடுங்க.. விக்ரம் பட கதையை படித்து பார்த்து லோகேஷுக்கு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்த கமல்\n‘மாஸ்டர்’ இயக்குனரின் கையால் கார் வாங்கிய மகேந்திரன்...புதிய வாழ்க்கை… புதிய பயணம் என மகிழ்ச்சி \nஇந்த தீபாவளிக்கு தலைவர் vs ஆண்டவர் ஆ.. எதிர்பார்ப்பில் தமிழ் சினிமா\nராகவா லாரன்ஸ் வெளியேறிய நிலையில்.. லோகேஷ் கனகராஜின் விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லன் யார் தெரியுமா\nகொரோனாவில் இருந்து மீண்டு ஓட்டுப் போட்ட மாஸ்டர் இயக்குநர்.. பின்னாடி யாரு படம் ஓடுது தெரியுமா\nமீண்டும் லோகேஷுடன் இணைகிறாரா தளபதி விஜய்\nமாஸ்டர்கள்.. ஷங்கர், மணிரத்னம் உள்ளிட்ட பிரபல இயக்குநர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய லோகேஷ் கனகராஜ்\nதாய் ஸ்பாவில் மசாஜ் செய்த வனிதா விஜயகுமார்.. லேட்டஸ்ட் பிக்ஸ்\nDhanush மகன் புகைப்படங்களை பகிர விரும்பமாட்டார் | Gitanjali Selvaraghavan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://thesamnet.co.uk/?p=7014", "date_download": "2021-06-21T23:11:28Z", "digest": "sha1:YBXPWG77RJVJBRSAXBLM44OHJ5F2RZCY", "length": 7272, "nlines": 78, "source_domain": "thesamnet.co.uk", "title": "யாழ். உண்ணாவிரதப் போராட்டத்தை மேலும் விஸ்தரிப்பதற்குத் தீர்மானம் – தேசம்", "raw_content": "\nயாழ். உண்ணாவிரதப் போராட்டத்தை மேலும் விஸ்தரிப்பதற்குத் தீர்மானம்\nயாழ். உண்ணாவிரதப் போராட்டத்தை மேலும் விஸ்தரிப்பதற்குத் தீர்மானம்\nவன்னியில் அப்பாவித் தமிழ் மக்கள் மீதான படுகொலைகள் தொடர்ந்துகொண்டிருக்கின்ற நிலையில் அவற்றை நிறுத்துமாறு கோரி யாழ்ப்பாணத்தில் நடத்தப்படுகின்ற போராட்டங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றுவருகின்ற உண்ணாவிரதம் நேற்று மூன்றாவது நாளாகவும் தொடர்ந்தது. வழமைபோல் நேற்றுக் காலை 9 மணிக்கு உண்ணாவிரதம் ஆரம்பமானது.\nஉண்ணாவிரதம் மேற்கொள்ளப்படுகின்ற இடத்திற்கு நேற்றுக் காலை வருகைதந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அங்கு கூடியிருந்தவர்கள் முன்னிலையில் உரையாற்றினார். யாழ். ஆயர் வண. தோமஸ் சௌந்தரநாயகம், மதகுருமார்கள், அருட்சகோதரிகள் உட்பட பல நூற்றுக்கணக்கான பொதுமக்களும் நேற்று உண்ணாவிரதத்தில் பங்குபற்றினர்.\nஉண்ணாவிரதப் போராட்டம் இன்றிலிருந்து விஸ்தரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி இன்று சனிக்கிழமை யாழ்.குருநகர் புதுமை மாதா ஆலயத்திலும் நாளை ஞாயிற்றுக்கிழமை கொய்யாத்தோட்டம் கிறிஸ்து அரசர் ஆலயத்திலும் இவ் உண்ணாவிரதம் நடைபெறவுள்ளது. இதேவேளை, யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வகுப்புப் புறக்கணிப்பும் ஊழியர்களின் பகிஷ்கரிப்புப் போராட்டமும் நேற்று ஐந்தாவது நாளாகவும் தொடர்ந்தது. இதனால், மாணவர்கள், பீடாதிபதிகள் மற்றும் விரிவுரையாளர்களின் வரவின்றி பல்கலைக்கழக வளாகம் வெறிச்சோடியிருந்தது.\nபல்கலைக்கழகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இந்தப் போராட்டத்தால் மாணவர்களின் விரிவுரைகள் மற்றும�� விஞ்ஞானபீட மாணவர்களின் பரீட்சைகள் என்பன நடைபெறாததோடு நிர்வாக வேலைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது\nஇளைஞர் முத்துக்குமாரின் மரணத்தை அரசியலாக்குவது சரியல்ல – கருணாநிதி அறிக்கை\nமுத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர்\nதமிழர்கள் ஆப்ப்பிரிக்கர்கள் போல் எப்போதும் கருப்புத்தோல...\nஹலோ Selva, அது \"மள்ளர்கள்\" அல்ல, \"மல்லர்கள்\"\nநல்லது, Thiru T.Jayabalan, நாம் கூறும் கருத்துக்கள் அந்...\n:: 2009 யுத்த நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/election-2014/other-states/844-.html", "date_download": "2021-06-21T23:28:17Z", "digest": "sha1:ADQ5SNQU666T7KGQYWL5SYSJNTOD4I5C", "length": 12518, "nlines": 276, "source_domain": "www.hindutamil.in", "title": "மோடிக்கு எதிராக காங்கிரஸ் சி.டி. வெளியீடு | மோடிக்கு எதிராக காங்கிரஸ் சி.டி. வெளியீடு - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜூன் 22 2021\nதேர்தல் 2014 இதர மாநிலங்கள்\nமோடிக்கு எதிராக காங்கிரஸ் சி.டி. வெளியீடு\nரூ.1,000 கோடிக்கும் அதிகமாக ஹவாலா முறைகேட்டில் தொடர்புடைய அப்ரோஸ் பாட்டாவுடன், நரேந்திர மோடி இருக்கும் படங்கள் அடங்கிய ‘சி.டி’-யை காங்கிரஸ் திங்கள்கிழமை வெளியிட்டது.\nஇதுபற்றிய சுதந்திர விசாரணைக்கு நரேந்திர மோடி தயாரா என்றும் காங்கிரஸ் கேள்வியெழுப்பியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜிவாலா செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nஅகமதாபாத் மற்றும் சூரத் அமலாக்கப்பிரிவினரால், ரூ.1,000 கோடிக்கும் அதிகமான அளவு ஹவாலா முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்ட அப்ரோஸ் பாட்டா, ஏராளமான அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகளில் நரேந்திரமோடியுடன் பங்கேற்றுள்ளார். இருவருக்கும் உள்ள உண்மையான உறவு என்ன அவருக்கு மோடி ஏன் பாதுகாப்பளிக்க வேண்டும். இதுதொடர்பாக மறைப்பதற்கு எதுவுமில்லை என்றால் குஜராத்துக்கு வெளியே சுதந்திரமான விசாரணைக்கு மோடி தயாரா அவருக்கு மோடி ஏன் பாதுகாப்பளிக்க வேண்டும். இதுதொடர்பாக மறைப்பதற்கு எதுவுமில்லை என்றால் குஜராத்துக்கு வெளியே சுதந்திரமான விசாரணைக்கு மோடி தயாரா\nசோனியாவின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு டிஎல்எப் நில முறைகேட்டில் உள்ள தொடர்பு குறித்து பாஜக சி.டி. வெளியிட்டிருந்தது. அதற்குப் பதிலடியாக காங்கிரஸ் மோடிக்கு எதிரான சி.டி.-யை வெளியிட்டுள்ளது.\nஹவாலா முறைகேடுஅப்ரோஸ் பாட்டாநரேந்திர ம��டிகாங்கிரஸ் குற்றச்ச்சாட்டுசிடி வெளியீடு\nஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு;...\nமுதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு; நோபல் பரிசுபெற்ற...\nபெட்ரோல், டீசல் விலை விவகாரம்; திமுகவின் இரட்டை...\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன்...\nநீட் தேர்வு ரத்து என்றீர்களே; என்னாச்சு\nமுதல்வரின் டெல்லி பயணம் சொல்லும் சேதி\nநாளை சர்வதேச யோகா தினம்: நாடுமுழுவதும் பல்வேறு...\nஇது எம் மேடை: காவிரித் தண்ணீர் இன்னும் கிடைக்கவில்லை\nபவனின் ஜன சேனா உதயம்\nயூரோ கால்பந்து தொடர் - நாக்-அவுட் சுற்றில் இத்தாலி, வேல்ஸ் அணிகள்...\nதேசிய அளவில் 3-வது அணி அமைக்க திட்டம் - என்சிபி தலைவர்...\n2020-ம் ஆண்டில் இந்தியாவுக்கு - ரூ.4.74 லட்சம் கோடி அந்நிய முதலீடு...\nஇழப்பீடு வழங்க கோரும் மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைப்பு :\nபெருநிறுவனங்களுக்கா... மக்களுக்கா... வளர்ச்சி யாருக்கு\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாக்கும் பணியில் 22 ஆயிரம் போலீஸார்: தலைமைத் தேர்தல்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ttamil.com/2016/05/blog-post_43.html", "date_download": "2021-06-21T22:22:18Z", "digest": "sha1:5O5ON7KFC7QTCSF27WYWV7VSTVCXEDSU", "length": 18294, "nlines": 258, "source_domain": "www.ttamil.com", "title": "உங்கள் ஆயுள் அதிகரிக்க . . . ~ Theebam.com", "raw_content": "\nஉங்கள் ஆயுள் அதிகரிக்க . . .\nதினமும், ஒரு மணி நேரம் தொடர்ந்து, “டிவி’ பார்த்தால், ஒருவரது ஆயுளில், 22 நிமி டங்கள் குறைந்து விடும். மாறாக, தினமும், 15 நிமிட ங்கள் உடற்பயிற்சி செய்தால், அவரது ஆயுள், மூன்று ஆ ண்டுகள் கூடும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nமனித வாழ்க்கையில் பொழுதுபோக்கு சாதனங்களில் மிகப் பெரிய இடத்தை பிடித்துள்ளது, “டிவி\n“டிவி’ நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்ப்பது எவ்வளவு ஆபத்து என்பது, தொடர்ந்து வெளிவரும் ஆய்வுகள்மூலம் புரிந்து கொள் ள இயலும்.\nஆஸ்திரேலியாவில் உள்ள புக ழ்பெற்ற குயின்ஸ்லேண்ட் பல் கலைக் கழகத்தில் மக்கள் தொகை நலன் குறித்தான பள்ளி ஆய்வு மாணவர்கள், 2000ம் ஆண்டு, 11 ஆயிரம் பேரிடம், “டிவி’ பார்ப்பது குறித்த ஆய்வு நடத்தினர். இவர்கள் அனைவரும், 25வயதுக்கு மேற்பட்டவர்கள். இ ந்த ஆய்வின் தொடர்ச்சியாக, எட்டு ஆண்டுகளுக்குப் பின் மீண் டும் ஆய்வு நடத்தினர்.\nஆய்வில் இருந்து அவர்கள் எட்டு ���ண்டுகளில், 9.8 பில்லி யன் மணி நேரம், “டிவி’ பார்த் துள்ளதும், அதன் மூலம், இரண் டு லட்சத்து, 86 ஆயிரம் மணி நேரம் அவர்களது ஆயுள் குறை ந்து விட்டதும் தெரிந்தது. இவ் வாறு ஒரு மணி நேரம், “டிவி’ பார்த் ததால், 22 நிமிடங்கள் ஆயுள் குறைந்துள்ளது கண்ட றியப்பட்டது. இது ஒரு மணி நேரத்தில், இரண்டு சிகரெ ட்டுக்கள் புகை த்தால் ஏற்படும் பின் விளைவிற்கு ஒப்பானது.\nமேலும், அவர்களுக்கு இதய நோய், நீரிழிவு, உடல் எடை அதி க ரித்தல் போன்ற பல்வேறு உட ல் பாதிப்புக்கள் ஏற்பட்டிருப்பதும் தெரிந்தது. இது தவிர, உரிய கால த்திற்கு முன்பாகவே இறப்பதற் கான வாய்ப்பு, 8 சதவீதம் அதிகரி ப்பதும் தெரிய வந்தது. ஆய்வு நட த்தப்பட்ட ஆண்டுகளுக்கு இடையே, புகை பிடிப்பவ ர்கள் எண் ணிக்கை சரிவு அடைந்துள்ளதும், “டிவி’ பார்ப்பவ ர்களின் எண் ணிக்கை குறையவே இல்லை என்பதும் தெரிய வந்தது.\nஆஸ்திரேலியாவில் அப்படிப்பட்ட ஆய்வு என்றால், தைவான் நாட்டின் தேசிய ஆரோக்கிய ஆய்வு மைய ஆராய்ச்சியாளர் சீ பாங்க் வென் கூறுகையில், “நானும், என் சக மா ணவர்களும், 13 ஆண்டுகளில் நான் கு லட்சத்து, 16 ஆயிரம் பேரை தீவி ரமாக ஆய்வு செய்தோம். ஒவ் வொரு ஆண்டும் அவர்களது உட ல் நலம் பரிசோதிக்கப்பட்டது.\n“இதில், ஆண், பெண், குழந்தைகள், முதியவர்கள், ஆரோக்கிய மானவர்கள், உடல்நலம் குன்றியவர்கள் என பலரையும் கண் காணித்தோம். அதன் அடிப்படையில் தினமும், 15 நிமிடங்கள் சுறுசுறுப்பாக நடை பயணம் செய்தால், அவர்களது ஆயுள் மூன் று ஆண்டுகள் அதிகரிப்பது தெரிய வந்துள்ளது…’ என்றார்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு:66- - தமிழ் இணைய சஞ்சிகை [சித்திரை ,2016]\nஇனவாதிகளிடமும் சந்தர்ப்ப வாதிகளிடமும் சிக்கித் தவ...\nஒளி பெறுமா என் வாழ்வு.\nஉங்கள் உடலை நோய்க்கிருமிகளின் தாக்கத்தில் இருந்து ...\nஎம் இனம் சும��்த வலிகள் [தொடர் 2]\nஅப்பன் எவ்வழி மகனும் அவ்வழி\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தவிர்க்க வேண்டியவை\nவேதாளம்,தெறியை பின்தள்ளிய ரஜனியின் ''கபாலி'' லீசர்\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nபுத்தாண்டு கதவை தட்டிய புதிய பெண்கள் [பறுவதம்பாட்டி]\nஇன்றைய செய்திகளும் சண்டியன் சரவணையின் பதில்களும்.\nவைகோ அவர்களை நினைத்து நெகிழ்கிறது நெஞ்சம்\nஎன் இனம் சுமந்த வலிகள்- [தொடர்கதை] பாகம் —1\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்'' [ஒரு அலசல்]\nநாள் பார்த்து நகை வேண்டி......\nதமிழ்நாடு சட்டசபை தேர்தலில் புதிய வாக்காளர் வாக்க...\nதமிழனுக்கு சண்டியன் சரவணை பதிலடி\nஉங்கள் ஆயுள் அதிகரிக்க . . .\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\n[ கனடிய சூழ்நிலையில் இடம்பெறும் கதையிது. இக்கதையில் வரும் பாத்திரங்களின் உரையாடல்கள் ஆங்கிலத்திலேயே இடம்பெறுகின்றன என்பதனை கவனத்தில் கொள்க]...\n🗺→ இன்றைய செய்திகள்- Tamil News Today\nமுதலில் தலைப்பு செய்திகள் 21.06.2021 திருகோணமலையில் திருடர்கள் தொடர்ந்து கைவரிசை அக்கரைப்பற்றில் வீதியில் நடமாடிய 29 ...\n\"என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி\"\n\" அன்னைக்கு அரணாக அப்பாவுக்கு தனயனாக அறிவிற்கு சுமாராக குடும்பத்தின் இளையவனாக அனைவருக்கும் திமிராக என்றும் முரடாக அத்தியடியில...\n\" என் இறுதி சடங்கில் என்னை எரிவனம் எடுத்து சென்று எரிக்க என் நேரடி தொடர்பை அறுக்க எல்லோரும் கூடி கதைப்பது கேட்குது\" ...\n\"சோதிடம் பற்றி ஒரு அலசல்\" / பகுதி: 07\nஒரு முறை தந்தை சேரலாதன் மற்றும் தமையன் செங்குட்டுவனுடனும் இளவரசன் இளங்கோ அமர்ந்திருந்தான். அப்போது அரசனைக் காண வந்த நிமித்திகன் ஒருவன் , அரச...\n😄 01 😄 கணவன் : டியர்…இன்னிக்கு ராத்திரி என்ன டிபன் மனைவி : (கடுங்கோபத்துடன்) ஒரு டம்ளர் விஷம் கணவன் : ஓ கே டியர். நான் வர கொஞ்சம் லேட்டா...\nபெண்கள் ஜீன்ஸ் அணிவது இந்திய கலாச்சார சீர்கேடா- ஜேசுதாஸ் பேச்சால் சர்ச்சை\n\" ஒரு ��ண்பாடு இல்லையென்றால் பாரதம் இல்லை நாம் பண்போடு வாழ்ந்திருந்தால் பாவமும் இல்லை ... \" இப்படி சமூக விழிப்புண...\nஇது ஒரு பொழுதுபோக்கு மட்டுமல்ல, நினைவாற்றலலை வளர்த்துக் கொள்ளும் ஒரு பக்கம். ஒரு திறமையினைக் கற்பது கடினம் ஆனால் அவற்றினை மறப்பது சுலபம். என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-06-21T22:25:12Z", "digest": "sha1:FQH7PFIE7KBXPTXALM4I4CFJLRP7IBHK", "length": 19043, "nlines": 109, "source_domain": "tamilthamarai.com", "title": "ஸ்ரீ ராமபிரான் அவதரித்த நாளே ஸ்ரீராம நவமி |", "raw_content": "\nபுதுமையான மற்றும் நிலையான தொழில்மாதிரிகளை நாம் உருவாக்க வேண்டும்\nசீனாவிலிருந்து (China) இந்தியாவுக்கு மாற்றிய சாம்சங் பிரிவு\nஆரோக்கியத்துக்கான யோகா என்னும் கருப்பொருள் மக்களின் மன உறுதியை அதிகத்துள்ளது\nஸ்ரீ ராமபிரான் அவதரித்த நாளே ஸ்ரீராம நவமி\nஸ்ரீ ராமபிரான் அவதரித்த நாளே ஸ்ரீராம நவமி எனக் கொண்டாடப்படுகிறது. தீபாவளி போலவே இந்தியா முழுவதும் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரமே ஸ்ரீராமர்.\nஅவதாரமாகவே இருந்தபோதும், மனிதனாகப் பிறப்பெடுத்ததால் நல்வினை, தீவினைகளுக்கேற்ப கஷ்டங்களை அனு பவித்தும், ஏகபத்தினி விரதனாக உலகிற்கு வாழ்ந்து காட்டிய ஸ்ரீராமர், பங்குனி மாதம், வளர்பிறை சுக்ல பட்சத்தில் நவமி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தார்.\nஇந்நாளில் ஸ்ரீராமருக்கு கோவில்களில் பட்டாபிஷேகம் நடைபெறும். அன்று, கோவிலுக்கு செல்ல முடியாதபோது, பட்டாபிஷேக இராமர் படத்தை நன்றாகச் சுத்தம் செய்து குங்குமம், சந்தனம் போன்றவைகளால் பொட்டிட்டு, துளசியால் ஆன மாலையை அணிவிக்க வேண்டும்.\nபின் பழம், வெற்றிலை, பூ இவைகளை வைத்து ஸ்ரீராம நாமத்தைச் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். நைவேத்யமாக, சாதாரணமாகத் தினம் தயார் செய்யும் உணவோடு, எலுமிச்சம் பழம், புளி, வெல்லம் இவற்றைக் கொண்டு பானகம், நீர்மோர், பஞ்சாமிர்தம் ஆகியவைகளைப் படைக்கலாம்.\nஅர்ச்சனை முடிந்தபின், நைவேத்யப் பொருட்களைக் குழந்தைகளுக்குத் தர வேண்டும். ஸ்ரீராமபிரான் விசுவாமித்திரர் பின்னால் இருந்த போதும், காட்டில் வாழ்ந்த போதும், தாகத்திற்கு நீர்மோரும், பானகமும் தேவைப்பட்டதாம். அதன் நினைவாகத்தான் அவையிரண்டும் நைவேத்யமாகப் படைக்கப்படுகின்றது.\nசிலர், பத்து நாட்களுக்கு முன்னரே இராமாயணத்தைப் படிக்க ஆரம்பித்து, ஸ்ரீராம நவமியன்று பட்டாபிஷேகத்துடன் முடித்து, சர்க்கரைப் பொங்கலை நைவேத்யமாகப் படைப்பார்கள். அவ்வாறு முடியாவிட்டாலும், ஸ்ரீராம நவமியன்று, இராமாயண கதாகாலட்சேபம் கேட்பதோ, சிறிது நேரமாவது இராமாயணம் படிப்பதோ நல்லது.\nகாலையில் உணவு ஏதும் சாப்பிடாமல் ஸ்ரீராம நவமி விரதமிருந்து ஸ்ரீராமபிரானை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஆஞ்சநேயரின் அருட்பார்வை கிட்டும். அதனால் குடும்பத்தை விட்டுப் பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள்.\nகுடும்ப நலம் பெருகி, வறுமையும், பிணியும் அகலும் நாடியப் பொருட்கள் கைகூடும். இராமாயணத்தை முழுமையாகப் படிக்க முடியாத பட்சத்தில் “ராம்'' என்ற இரண்டெழுத்தைஉச்சரித்தால் கூடப் போதும், மேற்கூறிய பலன்களோடு ஆணவம் அழிந்து அன்பும், அறிவும் உண்டாகும்.\nபங்குனி மாதம், வளர்பிறை நவமியும் புனர் பூச நட்சத்திரமும் சேர்ந்திருக்கும் நாளே ஸ்ரீராமர் அவதார தினம். சில வருடங்களில் இந்த நன்னாள் சித்திரை மாதத்தில் அமைவதும் உண்டு.\nஸ்ரீராமர் பிறந்தபோது புனர்பூச நட்சத்திரம் 4-ஆம் பாதத்தில் ஐந்து கிரகங்கள் உச்சத்தில் இருந்தனவாம்.\nஅசுரர்களின் கொடுமையிலிருந்து உலகைக் காப்பாற்றும் பொருட்டு மகாவிஷ்ணு ஸ்ரீராமராக அவதரிக்கப் போகிறார் என்பதை அறிந்த முனிவர்களும் தேவர்களும் ஸ்ரீராமனின் கர்ப்ப வாசத்தைக் கொண்டாடினர். அது கர்ப் போற்சவம் எனப்படு கிறது. ஸ்ரீராமர் பிறந்ததைக் கொண்டாடுவது ஜன்மோற் சவம் எனப்படுகிறது.\nஸ்ரீராம நவமி விழா பல இடங்களில் பத்து நாட்களுக்கு விமரிசையாகக் கொண்டாடப்படு கிறது. சில இடங்களில் ராமர் பிறந்த தினத்தோடு முடியும் பத்து நாட்களை முன் பத்து எனவும்; பிறந்த தினத்திலிருந்து வரும் பத்து நாட்களைப் பின் பத்து எனவும் இருபது நாட்கள் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.\nஇந்த நாட்களில் ஸ்ரீராமரை வழிபட்டு விரதம் மேற்கொள்வர். பஜனைகள், இராமாயணச் சொற் பொழிவுகள் நடைபெறும். பக்தர்களுக்கு பானகம், நீர்மோர், சுண்டல், விசிறி முதலியவை வழங்கப்படும்.\nஸ்ரீராமர் விசுவாமித்திர முனிவருடன் இருந்த போதும், கானக வாழ்க்கை மேற்கொண்டிருந்த போதும் தாகத்திற்கு நீர் மோரும் பானகமும் பருகினார் என்பதை நின���வுபடுத்தும் விதமாகவே அவை இரண்டும் ஸ்ரீராமபிரானுக்கு நிவேதனம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.\nஸ்ரீராம நவமி உற்சவத்தின்போது வட இந்தியாவில் அகண்ட ராமாயணம் என்னும் பெயரில் துளசி ராமாயணத்தைத் தொடர்ந்து ராகத்துடன் பாடுவர்.\nராம நவமியன்று வைஷ்ணவ ஆலயங்களில் ஸ்ரீராமருக்கு பட்டாபிஷேக விழா சிறப்பாக நடைபெறும். வீடுகளில் ஸ்ரீராமர் பட்டாபிஷே கப் படத்தை வைத்துப் பூஜை செய்து, வடை, பருப்பு, நீர் மோர், பானகம், பாயசம் நிவேதனம் செய்து வழிபடுவார்கள். ஸ்ரீராமர் படம் அல்லது விக்ரகத்துடன் ராமாயணப் புத்தகத்தையும் வைத்துப் பூஜிப்பார்கள்.\nஸ்ரீராம நவமியன்று ராமநாமம் சொல்வ தும், ராமநாமம் எழுதுவதும் நற்பலனைத் தரும். பகவான் நாமம் இதயத்தைத் தூய்மைப் படுத்தி உலக ஆசைகள் என்னும் தீயை அணைக்கிறது. இறை ஞானத்தைத் தூண்டு கிறது. அறியாமை, காமம், தீய இயல்புகளைச் சுட்டுப் பொசுக்குகிறது. உணர்ந்தோ உணராமலோ உச்சரித்தாலே பகவான் அருள் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.\nசீதையைத் தேடிச் செல்லும்போது ராமனால் வானத்தில் பறக்க இயலவில்லை. ஆனால் அனுமன் ராம நாமத்தை ஜபித்தபடியே விண்ணில் பறந்து இலங்கையை அடைந்தான். அனுமனுக்கு இது சாத்தியமானதற்குக் காரணம் ராம நாமத்தின் மகிமையே ஆகும்.\n\"\"பகவானின் ஆயிரம் நாமங்களுக்கு இணை யானது ராம நாமம். நல்லது அனைத்தின் இருப்பிடமும்- இக்கலியுகத்தின் தோஷங் களைப் போக்குவதும்- தூய்மையைக் காட்டி லும் தூய்மையானதும்- மோட்ச மார்க்கத்தில் சாதகர்களின் வழித்துணையாகவும்- சான்றோர் களின் உயிர் நாடியாகவும் விளங்குவது ஸ்ரீராம் என்னும் தெய்வீக நாமம் ஆகும். இவ்வாறு முனிவர்கள் சொல்லுகிறார்கள்'' என சிவ பெருமான் பார்வதி தேவியிடம் ராம நாமத்தின் மகிமையை எடுத்துரைப்பதாகப் புராண வரலாறு கூறுகிறது.\n\"நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே\nதின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே\nசென்மமும் மரணமும் இன்றித் தீருமே\nஇம்மையே ராம வென்ற யிரண் டெழுத்தினால்'\nஎன்னும் பாடல் இரண்டெழுத்து மந்திர மாகிய ராம நாமத்தின் மகிமையை விளக்கு கிறது.\nஸ்ரீராம நவமியன்று விரதமிருந்து ஸ்ரீராமரை வழிபடுவோர், ஸ்ரீராமர் அருளோடு ஸ்ரீ ஆஞ்சனேயர் அருளையும் பெறுவர் என்பது நம்பிக்கை.\n9 நாட்களும் அம்பிகையை வணங்கும் முறை\nவிஜய தசம��� அன்னையை வழிபட அனைத்து நன்மைகளும் பெருகும்\nசரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம்\nஸ்ரீ கிருஷ்ணனின் அருள் அனைவருக்கும் பரிபூரணமாக…\nபல தசாப்த எதிர்பார்பு நிறைவேறியது இன்று\nராம நவமி, ஸ்ரீராம நவமி\nஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராமா\nஅற்புதமான தெய்வீகம் நிறைந்த ராமநவமி வ� ...\nராம நவமியை முன்னிட்டு பந்த் தேதியை மாற ...\nநம்பும்படியாக இல்லை இவர்கள் அனைத்தையு ...\nயூடியூபர் கிஷோர் கே. சாமி பெரியார், அண்ணா, கலைஞர் போன்றோரை அவதூறாக பேசியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அவதூறாக அருவருக்க தக்க வகையில் பேசியிருந்தால் சட்டம் ...\nபுதுமையான மற்றும் நிலையான தொழில்மாதிர ...\nசீனாவிலிருந்து (China) இந்தியாவுக்கு மாற்� ...\nஆரோக்கியத்துக்கான யோகா என்னும் கருப்ப ...\nசுகாதார உட்கட்டமைப்பு மற்றும் பொருளாத ...\nபிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக முதல� ...\nகரோனா நெருக்கடியை சமாளிக்க தகவல் தொழி� ...\nதொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)\nStem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு ...\nஇதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, ...\nஇதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் ...\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://enewz.in/pindhi-cholae-recipe", "date_download": "2021-06-21T22:27:29Z", "digest": "sha1:ZA5PPLL6QXZ5JAQQ6C3U4H3NIIICS3HP", "length": 12398, "nlines": 204, "source_domain": "enewz.in", "title": "அருமையான \"பிந்தி சோலே\" ரெசிபி - செஞ்சு பாருங்க!! - EnewZ - No 1 Online News Website", "raw_content": "\nஅருமையான “பிந்தி சோலே” ரெசிபி – செஞ்சு பாருங்க\nதடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டும் மக்கள்… முந்தைய சாதனையை முறியடித்த இந்தியா\nசின்னத்திரையை கலங்கடித்த பிரபலத்தின் மரணம்… திரையுலகினர் அதிர்ச்சி\nகொரோனாவால் இயக்குனர் ஷங்கர் தன் மகளுக்காக எடுத்த அதிரடி முடிவு – என்ன கொடுமை சார் இது\nஹோட்டலில் செய்யும் சில அருமையான டிஷ், வீட்டில் செய்ய முடியுமா என்றால் பலரும் கேள்வி தான் என்று கூறுவர். ஆனால், அப்படி ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சமையல் நாம் வீட்டிலும் செய்யலாம். இன்று நாம் பார்க்கபோறது, “பிந்தி சோலே” ரெசிபி இதோ..\nவெள்ளைகொண்டைக்கடலை – 200 கிராம்\nபிரிஞ்சி இலை – 1\nஜீரகம் – 1 தேக்கரண்டி\nமல்லி – 1 தேக்கரண்டி\nமிளகு – 1 தேக்கரண்டி\nகஸ்தூரி மேத்தி – 1 தேக்கரண்டி\nகாய்ந்த மிளகாய் – 3\nதண்ணீர் – தேவையான அளவு\nமஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்\nமுதலில், கொண்டைக்கடலையை 8 மணி நேரத்திற்கு முன் ஊற வைக்க வேண்டும். பின், அதனை, குக்கரில், போட்டு கிராம்பு, பட்டை, பிரிஞ்சி இலை, க்ரீன் டீ பை, ஏலக்காய், உப்பு மற்றும் பேக்கிங் சோடா போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.\n5 விசில் வந்ததும் இறக்கிவிடவும், அதில் இருக்கும் டீ பையை எடுத்து விடுங்கள்.\nதனியாக ஒரு சட்டியில், ஜீரகம், சோம்பு, மல்லி, மிளகு, கஸ்தூரி மேத்தி, காய்ந்த மிளகாய் இவற்றை நன்றாக வறுக்கவும். நல்ல வாசனை வந்ததும், மிக்ஸியில் பொடியாக அரைத்து விட வேண்டும்.\nஇப்பொது வேறுஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, தக்காளி வெங்காயம், பச்சைமிளகாய் பிரிஞ்சி இலை போட்டு நன்றாக வதக்கவும். நன்னடராக எண்ணெய் பிரியும் பக்குவத்தில் வரும்.\nஅப்படி வந்தது, நாம் அரைத்து வைத்த பொடி, மஞ்சள், கொஞ்சம் தனி மிளகாய் பொடி சேர்த்து நன்றாக வதக்கவும், பின்பு நாம் எடுத்து வாய்த்த கொண்டைக்கடலையை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 15 நிமிடங்கள் அடுப்பில் வைக்கவும்.\nசரியான பக்குவம் வந்ததும், இறக்கி கொத்தமல்லி தூவி இறக்கிவிடவும்.\nஅருமையான “”பிந்தி சோலே” ரெடி\nPrevious articleகிணற்றில் வீசப்பட்ட இரண்டு பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு – கள்ளக்குறிச்சியில் கொடூரம்..\nNext articleநாசாவின் ‘ரோவர்’ – செவ்வாய் கிரகத்தை நோக்கி பயணம்\nதடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டும் மக்கள்… முந்தைய சாதனையை முறியடித்த இந்தியா\nகொரோனா தொற்றை தடுக்க பேராயுதமாக விளங்குவது தடுப்பூசிகள் தான். இவை அந்த தொற்று நம்மை நெருங்காமல் பாதுகாக்கின்றன. இந்நிலையில் தினமும் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வம்...\nசின்னத்திரையை கலங்கடித்த பிரபலத்தின் மரணம்… திரையுலகினர் அதிர்ச்சி\nகொரோனாவால் இயக்குனர் ஷங்கர் தன் மகளுக்காக எடுத்த அதிரடி முடிவு – என்ன கொடுமை சார் இது\nஜூன் 23 முதல் அனைத்து அலுவலங்களிலும் 100% சதவீத பணியாளர்களுக்கு அனுமதி.. பீகார் அரசு உத்தரவு\nதமிழை தாண்டி ஹிந்தியில் குதித்த பாக்கியலட்சுமி நடிகை – சும்மா பின்னிட்டீங்க போங்க\nநெஸ்லே நிறுவனத்தின் 60% உணவுகள் உடலுக்கு ஆபத்தானவை.. வெளியான பகிர் தகவல்\nஎன்னது..ஒரு கிலோ துவரம் பருப்பு இவ்ளோ விலையா தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு\nரகுல் பிரீத் சிங் சொல்லும் அறிவுரை – அட என்னனு தான் கேளுங்களேன்\nநாவூறும் சுவையான ஈவினிங் ஸ்னாக்ஸ் மட்டன் வடை – வீட்டுல செஞ்சு அசத்துங்க\nதினசரி கொரோனா சரிவை காட்டும் இந்திய மேப்… மத்திய அரசின் ட்விட்டர் பதிவு \nபள்ளிகளில் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள்… தமிழக அரசு வெளியீடு \nபாரதியுடன் அமெரிக்கா செல்ல திட்டம் போடும் வெண்பா – மோசமாகும் ஹேமாவின் நிலை\nதடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டும் மக்கள்… முந்தைய சாதனையை முறியடித்த இந்தியா\nசின்னத்திரையை கலங்கடித்த பிரபலத்தின் மரணம்… திரையுலகினர் அதிர்ச்சி\nகொரோனாவால் இயக்குனர் ஷங்கர் தன் மகளுக்காக எடுத்த அதிரடி முடிவு – என்ன கொடுமை சார் இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnalvarigal.blogspot.com/2014/01/blog-post_21.html?showComment=1390393553449", "date_download": "2021-06-21T23:04:22Z", "digest": "sha1:RAN2TMOWZHK6OSVK52JUHM4ISMOEIOWH", "length": 61207, "nlines": 766, "source_domain": "minnalvarigal.blogspot.com", "title": "கவிதை எழுதுவது எப்படி? ~ மின்னல் வரிகள்", "raw_content": "\nஎல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்\nஎன் இனிய வலை மக்களே... உங்கள் பாசத்திற்குரிய பாலகணேஷின் வணக்கம். முன்பொரு முறை ‘சரித்திரக்கதை எழுதுவது எப்படி'ன்னு விளக்கமா எழுதி உங்களுக்கு உதவினேன். ஆனால் அதைப் பின்பற்றி யாரும் சரிததிரக் கதை எழுவதாகத் தெரியவில்லை. ஆகவே கவிதை எழுதுவதன் வழிமுறைகளை விளக்கி பல கவிஞர்களை உண்டுபண்ணும் அடங்காத இலக்கிய தாகத்துடன்('ன்னு விளக்கமா எழுதி உங்களுக்கு உதவினேன். ஆனால் அதைப் பின்பற்றி யாரும் சரிததிரக் கதை எழுவதாகத் தெரியவில்லை. ஆகவே கவிதை எழுதுவதன் வழிமுறைகளை விளக்கி பல கவிஞர்களை உண்டுபண்ணும் அடங்காத இலக்கிய தாகத்துடன்() இப்போது உங்கள் முன் வந்திருக்கிறேன்.\nவளமான தமிழில் வாசகர் வியக்கும் வண்ணம் கவிதைகள் எழுத வேண்டும் என்ற ஆவல் நிறைய இருந்தும் எப்படி என்பது புரியாமல் இருக்கிறீர்களா நீங்கள் எனில், நீங்களும் என் நண்பரே எனில், நீங்களும் என் நண்பரே வாருஙகள் இப்படி அருகில்... உங்களுக்காகத்தான் இந்தப் பகிர்வு வாருஙகள் இப்படி அருகில்... உங்களுக்காகத்தான் இந்தப் பகிர்வு முத்துத் தமிழில் அழகுக் கவிதைகள் படைக்கும் விதத்தை இப்போது யான் விண்டுரைக்கப் போகிறேன் உங்களிடம் முத்துத் தமிழில் அழகுக் கவிதைகள் பட���க்கும் விதத்தை இப்போது யான் விண்டுரைக்கப் போகிறேன் உங்களிடம் கவிதைகளில் மரபுக் கவிதை, புதுக் கவிதை, ஹைக்கூ ஆகிய பல வடிவங்கள் உண்டு. இவை ஒவ்வொன்றையும் நீங்கள் அறிய வேண்டியது அவசியம். (உண்மையில் எதையும் அறியாமலேதான் கவிதை( கவிதைகளில் மரபுக் கவிதை, புதுக் கவிதை, ஹைக்கூ ஆகிய பல வடிவங்கள் உண்டு. இவை ஒவ்வொன்றையும் நீங்கள் அறிய வேண்டியது அவசியம். (உண்மையில் எதையும் அறியாமலேதான் கவிதை() எழுதப் போகிறீர்கள் என்பது நமக்குள் இருக்கட்டும்...)\nமரபுக் கவிதை படைப்பதற்கு தமிழ் இலக்கணம் பயின்றிருக்க வேண்டும். அசை, தொடை, தளை என்று பல கட்டுப்பாடுகளையும் கடைப்பிடித்து, தமிழின் அழகு குலையா வண்ணம் கவிதைகள் படைத்தல் அவசியம். ‘இலக்கணமாவது, ஒண்ணாவது... நான் என்னத்தக் கண்டேன், இனிமே போய்ப் படிச்சுட்டு வர்றதெல்லாம் ஆகாது’ என்று நீங்கள் உரைப்பது என் செவியில் விழுகிறது. அஞ்சற்க... இலக்கணம் அறியாமலேயே மரபுக் கவிதை() எழுத சுலப வழியொன்று உள்ளது. நீங்கள் தமிழ்ப் படங்கள் நிறையப் பார்த்திருப்பீர்கள்தானே... படம் பார்க்கும் பழக்கம் இல்லாத என் தங்கையைப் போன்றவர்கள் நிறைய சினிமாப் பாடல்களை நிச்சயம் கேட்டிருப்பீர்கள்தானே...\nஎன் மனமோ உன்னிடத்தில் தஞ்சம்\nஉன் மனம்தான் நான் துயிலும் மஞ்சம்'\nஇப்படில்லாம் எழுதியிருப்பாங்க. இப்படி கடைசிப் பகுதியில ராணி, கோணி, தேனீ, வாநீ அப்படின்னு ஒரே உச்சரிப்புல வார்த்தைகளைப் போட்டு நாலஞ்சு பாரா எழுதி அதுக்கு பொருத்தமா ஒரு தலைப்பு வெச்சுட்டீங்கன்னா.... மரபுக் கவிதை ரெடி. இன்னொரு டைப்பாகவும் இதை நீங்க எழுதலாம்.\nஇதுல கவனிச்சீங்கன்னா முதல் வரியில வர்ற அதே வார்த்தை ஸ்டைலை மூணாவது வரியில கொண்டு வரணும். ரெண்டாவது வரியை முதல் வரியோட கோவிச்சுக்கிட்டுப் போற மாதிரி கொஞ்சம் நகர்த்திப் போடணும். ரைட்டா.... இப்படி கவிதை() இயற்றி, அதை பப்ளிஷ் பண்ணிட்டீங்கன்னா நீங்களும் இப்போ மரபுக் கவிஞரே...) இயற்றி, அதை பப்ளிஷ் பண்ணிட்டீங்கன்னா நீங்களும் இப்போ மரபுக் கவிஞரே... (எதுக்கும் பப்ளிஷ் பண்ணினப்புறம் ஒரு ஹெல்மெட்டை தலையில மாட்டிக்கிட்டு உக்காந்திருக்கறது பெட்டர். இல்லாட்டி புலவர் ராமானுசம் ஐயா மாதிரி ஆசாமிங்க படிச்சுட்டு குட்டறப்ப தாங்கறது கஷ்டம் (எதுக்கும் பப்ளிஷ் பண்ணினப்புறம் ஒரு ஹெல்மெட்டை தலையி�� மாட்டிக்கிட்டு உக்காந்திருக்கறது பெட்டர். இல்லாட்டி புலவர் ராமானுசம் ஐயா மாதிரி ஆசாமிங்க படிச்சுட்டு குட்டறப்ப தாங்கறது கஷ்டம் ஹி... ஹி...\nகஷ்டமான மரபுக் கவிதைய ஒரு வழி பண்ணிட்ட உங்களுக்கு புதுக்கவிதைங்கறது ரொம்ப ஈஸியான விஷயம்தாங்க... இதுக்கு எந்த கண்ட்ரோலும் கிடையாது. மனசுல தோணறதையெல்லாம் வரி வரியா மடக்கி எழுதிட்டீங்கன்னா ஈஸியா அதை கவிதைன்னு பேர் சூட்டி வெளியிட்டிரலாம். யாரும் எதும் கேக்காம ‘சூப்பர்' ‘அருமை'ன்னு கை தட்டுவாங்க. ஒரு பாராவுல ஒரு வசனத்தை எழுதிக்கஙக முதல்ல. ‘ஐயோ கடவுளே, நீ இருந்தா இப்படி தொடர்ந்து கஷ்டத்தைக் குடுப்பியா திருட்டுப் பய, மொள்ளமாரிப் பயல்லாம் நல்லா இருக்கான். நேர்மையா இருக்கற எனக்கேன் இப்படி கஷ்டம் திருட்டுப் பய, மொள்ளமாரிப் பயல்லாம் நல்லா இருக்கான். நேர்மையா இருக்கற எனக்கேன் இப்படி கஷ்டம்' அப்படின்னு சீரியல்ல நீங்க கேட்ட வசனமாவும் இருக்கலாம். இதையே...\nஅப்படின்னு மடக்கி எழுதிட்டீங்க்ன்னா... புதுக்கவிதை ரெடி இப்படிச் சில பல கவிதைகளை இயற்றிப் பாராட்டு (அ) கல்லடி வாங்கிட்டீங்கன்னா நீங்களும் கவிஞரே இப்படிச் சில பல கவிதைகளை இயற்றிப் பாராட்டு (அ) கல்லடி வாங்கிட்டீங்கன்னா நீங்களும் கவிஞரே கவிதை மூலமா யாரையாவது வம்புக்கிழுத்து சர்ச்சையில ஈடுபட்டா இன்னும் சிறப்பு. சீக்கிரமா பிரபலமடைஞ்சுடலாம். அத விடுங்க... ரெண்டு டைப்பான கவிதை வகைகளைப் பார்த்துட்ட நீங்க, ஹைக்கூங்கற வடிவத்தை மட்டும் ஏங்க விட்டு வெக்கணும் கவிதை மூலமா யாரையாவது வம்புக்கிழுத்து சர்ச்சையில ஈடுபட்டா இன்னும் சிறப்பு. சீக்கிரமா பிரபலமடைஞ்சுடலாம். அத விடுங்க... ரெண்டு டைப்பான கவிதை வகைகளைப் பார்த்துட்ட நீங்க, ஹைக்கூங்கற வடிவத்தை மட்டும் ஏங்க விட்டு வெக்கணும் அதையும் தெரிஞ்சுக்கங்க. ‘ஹைக்கூ என்பது படித்ததும் உங்கள் மனதில் ஒரு காட்சியை நிறுத்த வேண்டும் அல்லது ஏதாவது ஒரு உணர்வை தோற்றுவிக்க வேண்டும்' அப்படின்னு சொன்னாரு எழுத்தாளர் சுஜாதா.\nஅவர் கெடக்கார் அப்பாவி மனுஷன் நமக்கு வேண்டியதெல்லாம் என்ன... ஹைக்கூங்கறது மூணு வரியில வரணும். அவ்வளவு தாங்க வேண்டியது. முன்னல்லாம் ‘ஜுனூன் தமிழ்'ன்னு ஒரு பேட்டர்னை சொல்வாங்க கேட்டிருக்கீங்களா நமக்கு வேண்டியதெல்லாம் என்ன... ஹைக்கூங்கறது மூணு வரியில வர���ும். அவ்வளவு தாங்க வேண்டியது. முன்னல்லாம் ‘ஜுனூன் தமிழ்'ன்னு ஒரு பேட்டர்னை சொல்வாங்க கேட்டிருக்கீங்களா வரணும் நீ இப்ப.... சொல்ற என்ன நீ வரணும் நீ இப்ப.... சொல்ற என்ன நீ அப்படின்னுல்லாம் வினோதமா சிரசாசனம் செய்யற வாக்கியங்களா வரும். கிட்டத்தட்ட அதே பேட்டர்னை அப்ளை பண்ணினீங்கன்னா ஹைக்கூ ரெடிங்க. உதாரணமா... ‘தண்ணீரில் காதலியின் முகத்தைப் பார்த்தேன். நிலவு போல் தெரிந்தது' அப்படின்னு புதுக்கவிதை எழுதி வெச்சிருக்கீங்கன்னு வெச்சுக்கங்க... அதை அப்படியே ரிவர்ஸ்ல மூணு வரியில எழுதிப் பாருங்க...\n இதை மாதிரி நாலஞ்சு எழுதி நீங்க பிரசுரிச்சுட்டாப் போதும். ஹைக்கூவும் உங்களுக்கு கை வந்திடுச்சு(கைக்கூ)ன்னு அர்த்தம். இதுல்லாம் ஹைக்கூவே இல்ல பொய்க்கூன்னு யாராச்சும் நாலு பேரு கூவத்தான் செய்வாங்க. விட்டுத் தள்ளுங்க... அப்படிக் கூவக்கூவ உங்க பாப்புலாரிட்டி கூடுதுன்னுதானுங்க அர்த்தம்)ன்னு அர்த்தம். இதுல்லாம் ஹைக்கூவே இல்ல பொய்க்கூன்னு யாராச்சும் நாலு பேரு கூவத்தான் செய்வாங்க. விட்டுத் தள்ளுங்க... அப்படிக் கூவக்கூவ உங்க பாப்புலாரிட்டி கூடுதுன்னுதானுங்க அர்த்தம் அதனால... வெரைட்டி வாரியா கவிதைங்களை எழுதி, கவிஞர் அவதாரமெடுத்து கவிதையுலகைக் கலக்குங்க... அப்புறம்... மறந்துராம அதையெல்லாம் தொகுத்து அடுத்த புத்தகக் கண்காட்சி வர்றதுக்குள்ள புத்தகமா வெளியிட்டுருங்க. பிறகென்ன... நீங்க பு.க.வுக்கு வர்றீங்கன்ற தகவல் கெடைச்சதுமே கெடைக்கற மரியாதையே தனி தான். ஹி... ஹி... ஹி...\n‘ஊசி' குறிப்பு 1 : நல்ல கவிதை எழுதும் என் நண்பர்கள் அனைவரும் இதை ஒரு பகடியாக மட்டுமே எடுத்துக் கொணடு (முடிந்தால்) நகைக்க வேண்டுகிறேன்.\n‘ஊசி' குறிப்பு 2 : இவ்வளவு விளக்கமா வழிமுறைல்லாம் சொல்ற... நீ ஏன்யா கவிதை எழுதலைன்னு யாராச்சும கேட்டீங்களோ.... பிச்சுப்புடுவேன் பிச்சு பேக்கரில இருக்கறவன் ஸ்வீட் தின்ன மாட்டான், சமையல்காரன் தானே சமைச்சதை சாப்பிட மாட்டான். அது மாதிரிதான்... நானும்... ஹெஹ்ஹெஹ்ஹே..\nCategories: கவிதை, நகைச்சுவை, புனைவுகள்\nமுதல் நபராய் வந்து ரசித்த உங்களுக்கு மனம் நிறைய நன்றி நண்பரே\nஹஹஹஹா.. இவ்வளவு நாள் இதெல்லாம் எங்களுக்கு சொல்லிக் கொடுக்காம எங்க சார் ஒளிச்சு வச்சிருந்தீங்க\n ஒவ்வொண்ணா இனி வெளிவரும்... அதனால (சீக்கிரம் ஓடிருங்க& மை.வா.) ஆவலா காத்திர���ங்க\nசூப்பருபா... இன்னாமா சொல்லிக்கின போ... சொம்மா \"நச்சுன்னு நாய்க்குட்டி\" மாறி கீதுபா...\n\"நச்சுன்னு நாய்க்குட்டி\" - கைக்கூ மாறி இத்து \"நைய்க்கூ\" வாத்யாரே...\nஆமா... இன்னாபா... நம்ப கடையாண்ட வந்து ரெம்ப நாளாச்சு...\nஹைக்கூ எழுதச் சொன்னா நைக்கூன்னு புது அவதாரமே எடுக்கறியே நைனா... நீ உஸ்தாத் என்னாது... உன் கடையாண்ட வரலையா என்னாது... உன் கடையாண்ட வரலையா பேருக்கேத்த மாதிரி இப்படியா கேக்கறது பேருக்கேத்த மாதிரி இப்படியா கேக்கறது போய் நல்லாப் பாரு நைனா போய் நல்லாப் பாரு நைனா கிள(ழ)வர் நைனா பகிர்வுல என் கருத்துப் பதிஞ்சு ரெண்டு நாளாச்சு கிள(ழ)வர் நைனா பகிர்வுல என் கருத்துப் பதிஞ்சு ரெண்டு நாளாச்சு (சொந்த தளத்தை அடிக்கடி திரும்பிப் பாக்கற வழக்கமில்லையா என்ன (சொந்த தளத்தை அடிக்கடி திரும்பிப் பாக்கற வழக்கமில்லையா என்ன\nகவிதை எழுத அருமையான ஐடியால்லாம் கொடுத்திருக்கார்.. படித்து விட்டு நிஜக் கவிதை எழுதலாம்னு வந்த என்னை ஏமாந்திட்டீங்களே சார். இருந்தாலும் நகைச்சுவைக் காலாய்த்தலுக்கு குறைவில்லை. நன்றி.\nகலாய்த்தலை ரசித்த தோழி எழிலுக்கு மகிழ்வுடன் என் நன்றி\nஹாஹா அண்ணா செம அப்படியே உங்க கவிதைகளும் வாவ்... :P\nஉன்னை மாதிரி நல்ல கவிதைகள் படைக்கிறவங்கல்லாம் கோவிச்சுக்காம இருக்கணுமேன்னு (கொஞ்சம்) பயந்துட்டேதான் இந்த நையாண்டிப் பகிர்வை வெளியிட்டேன். சிஸ். ரசிச்சுச் சிரிச்சதுல ஐ ஹேப்பி. என் இதயம் நிறை நன்றிம்மா\nஎன்னால் சிரிக்காமல் இதை வாசிக்க முடியவில்லை. ஹாஹாஹாஹா. சூப்பர்ங்க நீங்க\nரசித்துச் சிரித்தீர்கள் என்ற விஷயமே எனக்கு மனநிறைவையும் மகிழ்ச்சியையும் தருகிறது. மிகமிக சந்தோஷத்தோட என் நன்றிம்மா விஜயலக்ஷ்மி\nஹா... ஹா... இதோ நானும் கிளம்பிட்டேன் - யார் யார் நீங்கள் சொல்வது போல் எழுதுகிறார்கள் என்று...\nயார் யார் எழுதுகிறார்கள் என்பதைத் துப்பறிந்து வாருங்கள் டி.டி. அசத்த வாழ்த்திய உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி\nமிக நகைச்சுவையோடு மட்டுமல்லாமல் மிக அருமையாகவும் பகிரிந்த பதிவு..பாராட்டுக்கள்.\nபாராட்டிய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி\nஎன்ன உங்க சகோ சசியையும் காணோம் உங்களையும் காணோம் என்று நினைத்து இருந்தேன் இப்ப தெரியுது நீங்க ஸ்பெஷல் க்ளாஸுக்கு போயிட்டு வந்து இருக்கிங்க....\nஹி... ஹி... எல்லா பிஸியும் முடிஞ்சுர���ச்சு நண்பா... தோ சசியும் வந்தாச்சு என்கூடவே\nநீங்க சொன்ன முறைப்படி நானும் ஒரு கவிதை எழுதி இருக்கேன். படித்து எப்படி இருக்கு என்று சொல்லவும்\nகவிதை எழுத சாம்பிள் தந்தா, சாம்பிளையே கவிதையாக்கி அசத்திட்டீங்களே... பிரமாதமான(ண)வர்தான் நீங்க\n///நல்ல கவிதை எழுதும் என் நண்பர்கள் அனைவரும் இதை ஒரு பகடியாக மட்டுமே எடுத்துக் கொணடு (முடிந்தால்) நகைக்க வேண்டுகிறேன்.///\nமுடியாவிட்டால் என்ன செய்யவேண்டும் என்று சொல்லவில்லையே\n கமெண்ட் பாக்ஸ்ல சொல்லியிருக்கற மாதிரி தலையில குட்டிட்டு ‘எஸ்’ஸாயிர வேண்டியதுதான் (சரித்திரக் கதையை எள்ளல் நடைல எழுதினப்ப, சரித்திரக்கதை வாசகியான என் சித்திக்கு ரசிக்கலை... திட்டினாங்க. அதான் அந்த பின்குறிப்பை வெச்சேன்)\nகவிதை எழுதுறது இம்புட்டு ஈசியா\nஇதெல்லாம் என் மாதிரி ‘எல்’ போர்டு ஆசாமிகளுக்குத் தானேம்மா... நீ ஏற்கனவே நல்லா கவிதை எழுதறவளாச்சுதே...\nநிறையத் ‘தேனை’ எனக்கு வழங்கிய உங்களுக்கு மகிழ்வுடன் என நன்றி ஐயா\nஹா..ஹா..இவ்ளோ சிம்பிளா கவிதை எழுதறது\nமனசு வெச்சா எல்லாமே சிம்பிள்தான்\nமுன்னாடி நான் எடுத்த டியூசன்...\nகாதல் கவிதை முதல் கண்றாவிக் கவிதை வரை..எழுதுவது எப்படி..(கண்டிப்பாக 18+)\nநீங்க எடுத்த ட்யூஷனைப் பத்தித் தெரியாமயே நானும் டியூஷன் எடுத்துட்டனா நீங்களும் நல்லாத்தேங் கிளாஸ் எடுத்திருக்கீங்க தலைவா... என் எழுத்தை ரசிச்சதோட உங்கள் பகிர்வையும் பகிர்ந்தமைக்கு மகிழ்வுடன் என் நன்றி\n//பேக்கரில இருக்கறவன் ஸ்வீட் தின்ன மாட்டான், சமையல்காரன் தானே சமைச்சதை சாப்பிட மாட்டான். அது மாதிரிதான்... நானும்... ஹெஹ்ஹெஹ்ஹே..// எனக்கு தெரியும் நீங்க மிகபெரிய கவின்னு.. ஆனா இம்புட்டு பெரிய கவின்னு தெரியாம போச்சு \n‘கவி’ன்னு சொல்றதுல எதும் உள்குத்து இல்லையே... ஹி... ஹி...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று January 22, 2014 at 7:58 AM\nகவி க்கு இன்னொரு அர்த்தம் குரங்குன்னு சிஷ்யனுக்கு தெரியும் போல இருக்கு\nகவிதை படைக்கு ஒவ்வொரு கவிஞனும் பயன்பெறும் வகையில் மிக அழகாக சொல்லியுள்ளிர்கள் வாழ்த்துக்கள் ஐயா\nஆஹா... கலாய்த்தலாக நான் சொல்லியதையும் சீரியஸாக எடுத்துக் கொண்டு வாழ்த்திய உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி\nஹா... ஹா... ஹா... அவசியம் நீங்க உஷாரா இருக்க வேண்டியதுதான் மோகன் நிறையக் கவிஞர்கள் இனி படையெடுப்பாங்க பாருங்கோ...\nரசித்துப் படித்து, கலக்கத் தயாராகியிருக்கும் உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி\nஇவ்ளோ சொல்லிட்டு கவிதை எழுத தெரியாதா.\nஇவ்ளோ சொல்லிட்டு கவிதை எழுத தெரியாதா.\nஇவ்ளோ சொல்லிட்டு கவிதை எழுத தெரியாதா.\nஇதுக்கு தான் புத்தகக்கண்காட்சிக்கு போனமா,நல்ல புக்கா நாலு வாங்கினமானு இருக்கணும், ஏதோ ஒர் இண்ஸ்டன்ட் கவிஞரோட புத்தகத்தை ஓசில கொடுத்தாரேனு வாங்கிப்படிச்சுட்டிங்க போல ,இந்த பாடு படுத்துறிங்க அவ்வ்\nஎதுக்கும் ஜிப்பா போட்டாவங்கள பார்த்தால் ஒரு நாலு அடி தள்ளியே நில்லுங்க இல்லைனா கவித சொரம் அடிச்சாலும் அடிக்கும் அவ்வ்\nஇப்படி சமகால நவீனக்கவிஞர்களீன் தொழில் ரகசியத்தை எல்லாம் வெட்ட வெளிச்சம் ஆக்கிட்டிங்களே,இத வச்சு தொழில் பழகிட்டு இன்னும் எத்தனப்பேரு கவித புத்தகம் போட கெளம்புவாங்களோ ,நெனச்சாலே கொல நடுங்குதுங்க்ணா அவ்வ்\nவிடுங்க வவ்வால்... ஏற்கனவே நெறையப் பேரு கவிதை(ன்னு) எழுதி தமிழை கொலையாக் கொண்டுக்கிட்டு இருக்காங்க. இனிம புதுசா என்ன நடந்துறப் போகுது எல்லாரும் பதிவின் நகைச்சுவையையும் கருத்தையும்( எல்லாரும் பதிவின் நகைச்சுவையையும் கருத்தையும்() ரசிச்சா, நீங்க மட்டும்தான் மூலத்தைப் புடிச்சுட்டீங்க.... எனக்கேற்பட்ட பாதிப்புதான் காரணம்னு) ரசிச்சா, நீங்க மட்டும்தான் மூலத்தைப் புடிச்சுட்டீங்க.... எனக்கேற்பட்ட பாதிப்புதான் காரணம்னு அப்புறம்... காதைக் கிட்ட கொண்டு வாங்க... (அட, கடிச்சுர மாட்டேன்யா) கடைசில நீங்க சொன்ன மாதிரி ஒரு திகில் பயம் எனக்குள்ளயும் லேசா இருக்கத்தான் செய்யிது\nஹஹஹஹஹா......எப்படி சார் இப்படிலாம்... கவிதை எழுத கற்றுதரீங்கலா இல்லை கலாய்க்க கற்று தரிங்கலான்னு தான் டவுட்\nசசி அக்காவ ஏதும் கிண்டல் பண்ணலியே\nசேச்சே... சசியைல்லாம் நான் கலாய்ப்பேனாம்மா... அதில்லை... நிஜமாவே இப்படித்தான் சில பேர் கவிதை எழுதறாங்களோன்னுட்டு ஒரு டவுட்டு. அதத்தான் பகிர்வா கொஞ்சம் மசாலா சேர்த்துப் போட்ருக்கேன். அம்புட்டுதேங் தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்தும் உனக்கு மகிழ்வுடன் என் நன்றி\nகடைசியில் வைத்தீர்களே வெச்சீர்களே பன்ச் ஸ்வீட் ஸ்டால் நடத்துறவன் ஸ்வீட் தின்னமாட்டான்னு ஸ்வீட் ஸ்டால் நடத்துறவன் ஸ்வீட் தின்னமாட்டான்னு சூப்பர்\nகலாய்த்தலை ரசித்து என்னை உற்சாகப்படுத்திய பிரதருக்கு என் மனம் நிறைந்த நன்றி\nஅருமையான பகிர்வென்று சொல்லி உற்சாகம் தந்த உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி\nவலையுலக ஆம் ஆத்மி ஆச்சே நீங்கள் ,எளிமையாக விளக்கி விட்டீர்கள் \nரசித்த உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் January 21, 2014 at 9:59 PM\nஉள்ளத்துல வச்சி, தூங்கிக்கிட்டிருக்கிற கவிஞர்களையெல்லாம் உசுப்பேத்தி விட்டுட்டீங்களே, இப்படி...\n'அது நம்மள நோக்கித்தான் வருது. எல்லோரும் ஓடுங்க...'\nஆமாங்க... கைல சிக்கிராதீங்க... ஓடிருங்க... ஹா... ஹா... ஹா... மிக்க நன்றி நண்பா\nசும்மா போற போக்குல சொல்லிட்டுப் பொயிட்டிங்க போங்க...\nஇம்புட்டு ஈசியின்னா நாமளும் எழுதிப் பாக்கலாமோ...\nஎழுதிப் பாருங்க குமார்... தமிழுக்கு உஙகளால முடிஞ்ச சேவை() பண்ணுங்க... ஹா... ஹா...) பண்ணுங்க... ஹா... ஹா...\nஹா ஹா ஹா அழுவதா சிரிப்பதா.... என்னே ஒரு விளக்கம் நகைசுவையோடு பாலர்பாடம் போல அழகாய் சொல்லி இருக்கீங்க\nபயங்கொண் டெழுதினும் பண்புதவ றாமை\nஅருமையாய் கவிக்கொரு விளக்கம் தந்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி\nஅருமையான விளக்கம் இனி குரு நீங்கள்தான் அண்ணாச்சி\nரசித்ததுக்கு மகிழ்வுடன் என் நன்றி நேசன்\nஐயா சாமி இந்தப் பக்கமா திரும்புங்க வேற ஒன்றுமே இல்லை\nஉங்கள் காலைத் தொட்டுக் கும்புடணும் அவ்வளவு தான் ஹா ....ஹா ...ஹா .....\nஅருமையா கலாயிச்சிருக்கீங்க :)))))))) வாழ்த்துக்கள் ல்.\nநீங்கள மிக ரசித்ததை உங்களின் வரிகள் உணர்த்துகின்றன. நான் மிகமிக மகிழ்வுடன் என் நன்றியை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று January 22, 2014 at 8:04 AM\nகவிதையும் ஜுனூன் தமிழையும் இணைத்தது சூப்பர்.\nகவிதை எழுத நான் ரெடி.\nநல்ல வழிகாட்டிப் பதிவாகத்தான் உள்ளது\nநான் சொல்வது கேட்டுநட.,சொல்வதைச் செய். செய்வதைப் படிக்காதே.\nஆஹா... என்னமா க்ளாஸ் எடுக்கறீங்க வாத்யாரே.....\nபல கவிஞர்கள் உருவாகப் போறாங்க\nபுதுக்கவிதை, ஹைக்கு மட்டுமல்லாமல் மரபுக்கவிதையையும் எவ்வளவு எளிதாக எழுதக் கற்றுக்கொடுத்திட்டீங்க. வாசித்து ரசித்தேன் கணேஷ். இருந்தாலும் எங்களையெல்லாம் இப்படி கலாய்க்கக் கூடாது. :)\n(சிலர் கவிதை எழுதுவதைக்கூட பொறுத்துக்கொள்ளலாம். தமிழைக் கொல்வதைத்தான் பொறுக்கவே இயலாது.)\n என்று தலையில் அடித்துக் கொள்ள நினைக்கும் சீரியல் வசனங்கள் கூட கவிதையானது, கவிதையாக்கியது அப்படியும் ஆக்க பூர்வமாக்கலாம் என்று கவ���தை எழுதப் படிப்பித்தது மிக அருமை\nஇனி சீரியல் வசனங்கள் எல்லாம் கவிதையாகி விடும் என்று சொல்லுங்கள் சீரியல் பார்க்கும் பெண்கள், பதிவர்கள் எல்லாம் இனி நோட்டும் பேனாவும் கையுமாக உட்கார்ந்து விடுவார்கள் சீரியல் பார்க்கும் பெண்கள், பதிவர்கள் எல்லாம் இனி நோட்டும் பேனாவும் கையுமாக உட்கார்ந்து விடுவார்கள் நல்லதொரு மாற்றம் அழுகாச்சிக்கு பதிலாக மூளைக்கு வேலையும்\nஎனக்கு தெரிந்து கவிதை உள்ளத்தில் பொங்கும் உணர்வுகளின் சங்கமம் என்றுதான் நினைத்து எழுதிகொண்டிருக்கிறேன் இப்படி ஒரு புது மாதிரியான இலக்கணம் இருப்பதை இப்பொழுதான் தெரிந்துகொண்டேன் ஆனாலும் என்னளவில் இதை பின்பற்றுவது சிரமம்தான் பாலா சார் ........\nநகைப்பூட்டும் பதிவு என்று சொல்லியிருகிறீர்கள் சிரிக்க முயற்சி செய்கிறேன்\nஅடடா இதை எல்லாம் இவ்வளவு காலமும் மிஸ் பண்ணிட்டேனே.\nசொலித் தந்து விட்டீர்கள் அல்லவா நீங்கள் எழுதவேண்டாம் வேடிக்கை மட்டும் பாருங்கள் நாங்கள் மிகுதியை பார்த்துக் கொள்கிறோம் சரிதானா.\nஅதற்காக நீங்கள் கெல்மெட் போடவேண்டாம்.\nதெளிவு பிறந்திடல் வேண்டி தெளியும்\nமனவள வேள்வி நிலவும் அருகியது\nவானில் உலவும் திசையென தாகி\nதுளிரும் உருகொணர் வேந்தே ...\nஹை நானும் எழுதறேன்... ஓட்டத்துக்கு வேண்டிய ஊட்டச்சத்து கொடுத்தீர்கள் நன்றி\nஆர்வமாக படித்த எனக்கு ஆப்பு வசிடிங்களே தலைவர\nஹிஹி.. உங்க அறிவுரையை பயன்படுத்தி ஒரு கவிதை எழுதிட்டு வரேன். ஹெல்மெட்டு மட்டும் உங்க தயவுல அனுப்பிருங்க.\n\\\\\\\\ஆஹா... கலாய்த்தலாக நான் சொல்லியதையும் சீரியஸாக எடுத்துக் கொண்டு வாழ்த்திய உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி\nஅப்போ இவ்வளவு நேரமும் பகிடியாகத்தான் எழுதினீர்களா நானும் நிஜம் என்று அல்லவா நினைத்தேன் ஹா ஹா ... நலம் தானே சகோ வெகு நாட்களின் பின் வருகை மன்னிக்கவும் தொடர்கிறேன்....மிகவும் ரசித்தேன் வாழ்த்துக்கள் ...\n ரசித்துச் சிரித்தேன். நல்ல நகைச்சுவை\nகவித எழுதினது போதும், ஹைக்கூ வேனும், புதுக்கவி வேனும் தொல்ல பண்ணுறாங்கெ\nகவியை மடக்கி எழுதனும், சுறுக்கி எழுதனும் நகைச்சுவையுடன்😀 பகிர்ந்ததற்கு நன்றியைய்யா\nயானும் கவிதை எழுதுவது உண்மைதான் ஆனால் இப்படித்தான் எழுத வேண்டுமென்ற ஒரு அடிப்படை அல்லது ஒரு அத்திவாரத்தை இட்டுத்தந்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்\nஎன் மனதில் தோன்றும் வரிகள் அனைத்தும் வேறு ஒருவர் எழுதி அதை படித்து மீண்டும் அவை என் நினைவில் வந்து அவற்றையே நான் எழுதுகிறேன் என்ற சந்தோகம் எனக்குள் தோன்றுகிறது...\nதல நான் எழுதியதை தயு கூர்ந்து படியுங்கள் . கவி என்னால் எழுத முடியுமா\nஅப்பாதுரை சொல்லி இங்கே வந்தேன் :) ஹிஹிஹி, அப்போ நாம எழுதறது எல்லாமே கவிதைனு சொல்லுங்க :) ஹிஹிஹி, அப்போ நாம எழுதறது எல்லாமே கவிதைனு சொல்லுங்க\nபின்னிட்டிங்க உங்களின் facebook id \nஅங்க ரெக்கொஸ்ட் குடுத்தா இன்பாக்ஸ்ல ப்ளாக் படிச்ச விஷயத்தை சொல்லிடூங்க. உடன் அக்செப்ட்டட்.\nநல்லாதான் சொல்லிக்குடுக்குறீக கவிதை எழுத இப்படி கலாய்ச்சு கவிதை எழுதிடுவேன் பிறகு நா.நீங்களே என்னை பாராட்டிப் பேச வரலாம் இப்படி கலாய்ச்சு கவிதை எழுதிடுவேன் பிறகு நா.நீங்களே என்னை பாராட்டிப் பேச வரலாம் \nஅப்டியே இந்த ஜூன் தமிழ்க் கவிதை சொல்லுங்க சார்\nநல்லாதான் சொல்லிக்குடுக்குறீக கவிதை எழுத இப்படி கலாய்ச்சு கவிதை எழுதிடுவேன் பிறகு நா.நீங்களே என்னை பாராட்டிப் பேச வரலாம் இப்படி கலாய்ச்சு கவிதை எழுதிடுவேன் பிறகு நா.நீங்களே என்னை பாராட்டிப் பேச வரலாம் \nஅப்டியே இந்த ஜூன் தமிழ்க் கவிதை சொல்லுங்க சார்\nஉங்கள் வார்த்தைகளுக்கு மிகவும் நன்றி தோழா... 👍\nதோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nசங்கதாரா - சரித்திர மர்மப் புதினம்\nபதிவர் சந்திப்புகள் இனி தேவையா..\nர்... ரா.. ராதிகா மிஸ்..\nடூ இன் ஒன் புத்தகம்\nமொறு மொறு மிக்ஸர் - 23\nமடக்கு இரட்டைக் கத்தியும் ஜெர்மன் கத்திரிக்கோலும்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமுதல் பிரசவம் ( 12 /-- )\nவேலன்:-யூடியூப் வீடியோக்களை நேரடியாக பார்க்க -XeYoutube V3\nநாகதோஷம் போக்கும் 60 அடி நாகர், திருச்செங்கோடு - புண்ணியம் தேடி\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nநூல் அறிமுகம் - நீலகண்டம்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nஓ வெண்ணிலாவே வா ஓடி வா\nவாழ்க்கைப் பாதையில் எதிர்ப்படும் சாதாரணர்களில் ஒருவன்\nMGR (9) TMS (1) அஞ்சலி (3) அர்ஜூன் (1) அனுபவம் (47) ஆன்மீகம் (5) எழுத்தாளர் (4) என் ரசனை (33) கதை (11) கமல் (2) கவிதை (7) காதல் (2) காமெடி (7) கிரிக்கெட். (1) கேப்ஸ்யூல் நாவல் (9) க்விஸ் (1) சமுகம் (6) சரிதாவும் நானும் (21) சரித்திரம் (2) சர்ச்சை (1) சிரித்திரபுரம் (7) சிறுகதைகள் (18) சினிமா (31) சினிமா விமர்சனம் (11) சுயபுராணம் (12) சுஜாதா (9) தமிழமுதம் (8) தெரியுமா இவரை (6) தொடர் (4) தொடர் கட்டுரை (29) நகைச்சுவை (66) நடை வண்டிகள் (22) நட்பு (2) நாடகம் (2) நிகழ்வுகள் (1) நூல் அறிமுகம் / நூல் விமர்சனம் (19) படித்தது (3) பதிவர் சந்திப்பு (12) பதிவர் திருவிழா (12) பயணக் கட்டுரை (8) பல்சுவை (59) பார்த்தது (1) புத்தகக் கண்காட்சி (1) புத்தாண்டு (1) புனைவுகள் (14) மாத நாவல்கள் (1) மிக்ஸர் (26) மீள் வருகை (1) மொக்கை (11) ரஜினி (6) வலைச்சரம் (10) வாலி (1) விருது. (1) விவாதம் (2)\nஎன் ஃப்ரெண்ட் தந்த விருது\nதங்கையும் நண்பர்களும் தந்த விருது\nநன்றி: மைதிலி கஸ்தூரிரங்கன், மதுரைத்தமிழன், துளசிதரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://online90media.com/archives/29039", "date_download": "2021-06-21T22:26:02Z", "digest": "sha1:MEJOV6GKOTFBJZCZD4PEPERE62BOYZZV", "length": 8156, "nlines": 41, "source_domain": "online90media.com", "title": "வேடிக்கை பார்த்து கொண்டிருந்த அந்த பெரியவர் பாவம் !! இவ்வளவு வேகமாக டிராக்டர் ஓடும்னு தெரியாமல் போச்சே வைரல் காட்சி !! – Online90Media", "raw_content": "\nவேடிக்கை பார்த்து கொண்டிருந்த அந்த பெரியவர் பாவம் இவ்வளவு வேகமாக டிராக்டர் ஓடும்னு தெரியாமல் போச்சே வைரல் காட்சி \nJune 7, 2021 Online90Leave a Comment on வேடிக்கை பார்த்து கொண்டிருந்த அந்த பெரியவர் பாவம் இவ்வளவு வேகமாக டிராக்டர் ஓடும்னு தெரியாமல் போச்சே வைரல் காட்சி \nஇவ்வளவு வேகமாக டிராக்டர் ……….\nஉலகில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு ச ம் ப வ ங்க ளும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன, எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை அறிந்திட தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது,\nஇந்த இணைய மற்றும் சமூக வலைத்தள வளர்ச்சியானது, பலருடைய வாழ்விலும் மாற்றங்களை கொண்டு வந்து விட்டன, பொதுவாக அநேகர் கற்றிடவும் கற்றுக்கொடுத்திடவும் இந்த இணையதளம் உதவுகிறது. அதே நேரத்தில் அறியாதவற்றை அறிந்திடவும், உலகில் நடக்கும் பல நிகழ்வுகளை இருந்த இடத்திலிருந்து அறிந்திட தற்போதைய இணைய வளர்ச்சி பெரிதும் பயனுள்ளது.\nஅநேக நேரங்களில் சில காரியங்கள் அதிகமானவற்றை தெரிந்து கொ ள் வ தில்லை. ஆனால் இன்றைய நவீன உலகில் எல்லாமே நம் கைகளில் வந்துள்ளன என்று தான் சொல்ல முடியும் அந்தளவுக்கு இணைய பாவனை இன்று எல்லா இடங்களிலும் பரவி உள்ளது. இதன் காரணமாக என்னனென்ன தேவைகளோ அதனை இணைய தளங்களில் இருந்து அறிந்திட முடியும்.\nவேடிக்கை பார்த்து கொண்டிருந்த அந்த பெரியவர் பாவம் இவ்வளவு வேகமாக டிராக்டர் ஓடும்னு தெரியாமல் போச்சே வைரல் காட்சி தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத் தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.\nமனிதர்களையே மிஞ்சும் அளவிற்கு அடேங்கப்பா…. இந்த யானையின் ஐடியாவை பார்த்தீர்களா வைரலாக பரவி வரும் சூப்பரான காணொளி \nஒரு நிமிடம் போதும் இந்த குட்டி தேவதையின் திறமையை காண்பதற்கு இப்படி பாடினால் யாருக்குத்தான் மீண்டும் பார்க்க தோணாது \nவாயில் வைத்த அடுத்த செக்கன் என்ன ஆகிறது என பாருங்க வாட்டர்மிலேன் சாப்பிடும் நீர்யானையின் வைரல் காட்சி \nஒரு நிமிடம் இந்த விடியோவை பாருங்க … அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா உலகையே வி ய ப்பில் ஆழ்த்திய காணொளி \nஇப்படியொரு நிலைமை எந்த மாப்பிள்ளைக்கும் வரக்கூடாது திருமண மேடையில் நடந்த வைரல் சம்பவத்தை பாருங்க \nதொழில் ரீதியில் யோகம் கிடைக்கவுள்ள ராசியினர் யார் யார் தெரியுமா இந்த ராசிக்காரர்கள் எல்லாம் பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமாம் \nவீட்டில் தரித்திரம் நீடித்திருக்க இந்த பொருட்களை கடனாக வாங்குவதும் ஒரு காரணமாம் தப்பி தவறியும் இனிமேல் இவைகளை கடனாக வாங்காதீர்கள் \nஒரு நிமிடம் ஒதுக்கி இந்த அறிவாளிகளின் செயலை பாருங்க இப்படிப்பட்ட கிரேன் வி ப த்தை வாழ்நாள்ல பார்த்து இருக்க மாடீங்க \nவிலங்குகளுக்குள்ளும் இப்படிப்பட்ட ஒரு வினோத நட்பை பார்த்திருக்கிறீங்களா உலகில் வேறு எங்கும் பார்க்க முடியாத வைரல் காணொளி \nஇந்த வீடியோ பார்த்த பிறகு விலங்குகளுக்கு ஐந்து அறிவு என்று சொல்ல மாட்டீங்க திறமையுள்ள விலங்கு பாக்குற வேலைய பாருங்க \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/mysskin-movie-shooting-started-qnolp6", "date_download": "2021-06-21T22:45:00Z", "digest": "sha1:QNN6TRMNOTET26YPQ72NRVARJLO3UJTU", "length": 7077, "nlines": 68, "source_domain": "tamil.asianetnews.com", "title": "துவங்கியது மிஷ்கினின் “பிசாசு 2” படப்பிடிப்பு...! இனி மிரட்டல் தான்..! | Mysskin movie shooting started", "raw_content": "\nதுவங்கியது மிஷ்கினின் “பிசாசு 2” படப்பிடிப்பு...\n‘சைக்கோ’ படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் மிஷ்கின் இயக்கவுள்ள ‘பிசாசு 2’ படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், இந்த படத்தின் பூஜையும் சாமீபத்தில் போடப்பட்டது. இதை தொடர்ந்து, தை பூசத்தை முன்னிட்டு திரைப்படத்தின் ஷூட்டிங்கை துவங்கியுள்ளார் இயக்குனர் மிஷ்கின்.\n‘சைக்கோ’ படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் மிஷ்கின் இயக்கவுள்ள ‘பிசாசு 2’ படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், இந்த படத்தின் பூஜையும் சாமீபத்தில் போடப்பட்டது. இதை தொடர்ந்து, தை பூசத்தை முன்னிட்டு திரைப்படத்தின் ஷூட்டிங்கை துவங்கியுள்ளார் இயக்குனர் மிஷ்கின்.\nஇந்த படத்தை தயாரிப்பாளர் T.முருகானந்தம், ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் சார்பில் மிக பிரமாண்டமாக இந்த படத்தை தயாரிக்கிறார்.\n'அவள்' , 'அரண்மனை' ஆகிய இரண்டு திகில் படங்களை தொடர்ந்த ‘பிசாசு 2’ படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிகின்றார். இப்படத்திற்காக பிரம்மாண்டமான செட் அமைக்கும் பணிகள் திண்டுகல்லில் நடந்து முடிந்த நிலையில் அங்கு படப்பிடிப்பு பணிகள் கலை காட்டியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.\nபிரபல இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா மீண்டும் களமிறங்க, லண்டனை சேர்ந்த சிவா சாந்தகுமார் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கின்றார். மேலும் சவரக்கத்தி பட புகழ் நடிகை பூர்ணா இந்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார். எப்போதும் மிஷ்கினின் வித்தியாசமான படைப்புகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில், இந்த படத்திற்கு எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nநடிகையுடன் மாஜி அமைச்சர் குடும்பம் நடத்தியது எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாதா..\nகாஸ் மானியம், நகைக்கடன் தள்ளுபடியெல்லாம் எங்கெங்க.. ஆளுநர் உரையில் அப்செட்டான விஜயகாந்த்..\n#ICCWTC இறுதிப்போட்டியின் முடிவு இதுதான்.. கவாஸ்கர் அதிரடி\nகொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுங்கள்.. இல்லையென்றால் இருக்கையை காலி செய்யுங்கள்.. கிருஷ்ணசாமி ஆவேசம்..\nநல்ல ஆன்மிகவாதி அமைச்சர் சேகர்பாபுவை தவறாக வழி நடத்துகிறார்கள்... வேதனைப்படும் ஹெச்.ராஜா..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aransei.com/tag/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-06-21T22:31:07Z", "digest": "sha1:KZUTDL76RK2QBE6VSVR7FY6EZPOSIYZI", "length": 7289, "nlines": 94, "source_domain": "www.aransei.com", "title": "|", "raw_content": "\nசந்திராயன் 2 சேமித்த தரவுகள் – பொதுமக்களுக்கு வெளியிட்டது இஸ்ரோ\nசந்திராயன் – 2 சேமித்த தரவுகளை , பொதுமக்களுக்கு வெளியிடவுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் ( இஸ்ரோ) தெரிவித்துள்ளது என...\nடெல்லி கலவரம்: மூன்று இளம் போராளிகளின் விடுதலையும் அரசு மற்றும் நீதிமன்றங்களின் எதிர்வினைகளும் – அ.மார்க்ஸ்\n‘பாலினப்பாகுபாடின்றி மாற்றுப்பாலினத்தவரையும் அர்ச்சகராக்க வேண்டும்’ – தமிழ்நாடு அரசை வலியுறுத்தும் தமுஎகச\n‘ஒடுக்குமுறைக்கெதிராகப் பாடுபடக்கூடியவர்கள் தேசவிரோதிகளாக சித்தரிக்கப்படுகின்றனர்’ – தேவங்கனா கலிதா\n‘ஈஷா மையத்தை அரசுடைமை ஆக்க வேண்டும்’ – தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை அறிவித்த தெய்வத் தமிழர்...\n‘மேற்குவங்கத்தின் வடக்கு பகுதியை யூனியன் பிரதேசமாக்க வேண்டும்’ – பாஜகவினரின் கருத்தைக் கண்டித்த திரிணாமுல் காங்கிரஸ்\n’நீட் தேர்வை நிரந்தரமாக நிறுத்தி சமூகநீதியை மீட்க வேண்டும்’ – தமிழக அரசுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் வேண்டுகோள்\nகூலியை உயர்த்திக் கேட்ட தொழிலாளரைத் தாக்கிய நிலவுடைமையாளர் – நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலருக்கு நோட்டிஸ் அனுப்பிய தேசிய பட்டியலினத்தோர் ஆணையம்\n‘மேற்குவங்கத்தின் வடக்கு பகுதியை யூனியன் பிரதேசமாக்க வேண்டும்’ – பாஜகவினரின் கருத்தைக் கண்டித்த திரிணாமுல் காங்கிரஸ்\nகொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் கருணைத் தொகை கோரும் வழக்கு – தீர்ப்பை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்.\nஇஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட காணொளி வெளியான சம்பவம் – ட்விட்டர் இந்தியா நிர்வாகத்திற்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப காவல்துறை திட்டம்\nபாஜக மாவட்டத் தலைவர் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார் – மேற்கு வங்கத்தில் சரிகிறதா பாஜக\nஜம்மு காஷ்மீரில் உள்ள குற்றச் சட்டங்களை ரத்து செய்து, முழு மாநில அந்தஸ்தை வழங்க வேண்டும் – ஒன்றிய அரசுக்கு ப.சிதம்பரம் கோரிக்கை\nநில அபகரிப்பு புகாரளித்த பத்திரிகையாளர் மீதே வழக்கு – ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகிக்கு அதரவாக செயல்படுகிறதா காவல்துறை\nலட்சத்தீவுகளின் புதிய விதிகளுக்கு வலுக்கும் எதிர்ப்பு – அதிகார வரம்பை கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற முடிவு\nடெல்லி கலவரம்: மூன்று இளம் போராளிகளின் விடுதலையும் அரசு மற்றும் நீதிமன்றங்களின் எதிர்வினைகளும் – அ.மார்க்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.azhagi.com/baba/2015/07-2015/nectars/azhagi-dot-com-baba-nectar-17-07-2015.html", "date_download": "2021-06-21T22:12:12Z", "digest": "sha1:NTPIIBVFIMHN26AWVYIV6HTJBB2P3XUN", "length": 9392, "nlines": 139, "source_domain": "www.azhagi.com", "title": "100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi - Nourishment to one's mind and spirit", "raw_content": "முதன்மை பதிவிறக்கங்கள் (primary downloads)\n'அழகி+' விண்டோஸ் மென்பொருள் (நிறுவல் படிகள்)\nஅம்சங்கள் (மற்றும்) வீடியோ செயல்முறை விளக்கங்கள்\nதேவையிருப்பின் மட்டுமே (optional downloads)\nஅழகி+ 'போர்டபிள்' மென்பொருள் (நிறுவல் படிகள்)\n400-க்கும் மேற்பட்ட அழகிய இலவச எழுத்துருக்கள்\nஇதர பயனுள்ள இண்டிக் மென்பொருள்கள்\nநான் பயன்படுத்தும் முக்கிய இலவசச் செயலிகள்\nகாவல் துறை மற்றும் சட்டத் துறையினர் வெளிப்படையான எதிரிகளை வெல்ல முடியும்;உள்ளார்ந்த எதிரிகளை அழிக்க அவர்களுக்கு சக்தி கிடையாது.இந்தப் பணி இயலாத ஒன்றாக அவர்களுக்கு இருக்கும் ஏனெனில் அதற்கான அதிகாரிகள் அவர்கள் அல்ல.ஒரு மனிதருள் இருக்கும் உள்ளார்ந்த எதிரிகளை (காம,க்ரோத,லோப, மோஹ, மத,மாத்ஸர்யங்கள்) தலை சிறந்த முனிவர்களின் போதனைகள், இறைவன் பால் அன்பு,சீரிய மற்றும் புனிதமானவர்களுடன் கொள்ளும் நட்பு ஆகியவற்றின் மூலமே வேரோடு களைய முடியும்.இந்த உலகம் தீயவர்களின் கையில் துன்புறுவதற்குக் காரணம்,திருடர்களைப் பிடிக்க வேண்டிய சட்டத் துறையினரே அவர்களுடன் பிணைந்திருப்பதே ஆகும்.இதே போன்று,தர்மம் அழிக்கப் படும்போதும், இடையறாது பரப்ரம்மனை தியானிப்ப��ரும்,தலைசிறந்த ஆன்மீக சாதகர்களும், உலகின் க்ஷேமத்தை நாடுவதை விட்டு விட்டு, புலனின்பங்களுக்கோ அல்லது பெயர் மற்றும் புகழை அடைய வேண்டும் என்ற தாபத்திற்கோ இறையாகி விடும் போதும் இந்த உலகம் அறியாமை எனும் இருளால் சூழப்பட்டு விடுகிறது.பின்னர் துன்பம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகும்.ஒவ்வொருவரும்--உலகத் தலைவர்களும் ஆன்மீக சாதகர்களும் ஒன்று போல,தர்மத்தின் பாதையை உணர்ந்து, இறைவனின் ஸர்வ வல்லமையை சிந்திக்கும் போது தான், இந்த உலகனைத்தும் சாந்தி , சந்தோஷங்களில் திளைத்திருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"}
+{"url": "https://www.chennaivasthu.com/tag/graphic-arts/", "date_download": "2021-06-21T22:56:42Z", "digest": "sha1:AMD4HBBQXSXHPARSUFW3GT2WLZFG4DBO", "length": 6623, "nlines": 72, "source_domain": "www.chennaivasthu.com", "title": "Graphic arts Archives — Chennai Vastu", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nபிரதோஷம் அன்று நந்தி முன் சொல்ல வேண்டிய நாமாவளி\nபிரதோஷம் நாட்களில் நந்தி முன் சொல்ல வேண்டிய நாமாவளி பிரதோஷ காலத்தில் சிவாலயங்களில் நந்திதேவர் முன் அமர்ந்து இந்த நாமாவளியைப் படியுங்கள். உங்கள் வேண்டுதல்கள், குறைகள் அனைத்தும் நிறைவேறும். 1. ஓம் அம்மையப்பன் வாகனனே போற்றி 2. ஓம் அன்பர்க்குதவுபவனே போற்றி 3. ஓம் அனுகூலனே போற்றி 4. ஓம் அருந்துணையே போற்றி 5. ஓம் அண்ணலே போற்றி 6. ஓம் அருள்வடிவே போற்றி 7. ஓம் அனுமன் … Read more\nமனித வளர்ச்சிக்கு உதவும் வாஸ்து\nமனித வளர்ச்சிக்கு உதவும் வாஸ்து நமது ஒவ்வொரு வளர்ச்சிக்கும் வாஸ்து மறைமுகமாக உதவுகிறது என்பது ஆன்மிக நம்பிக்கை.பஞ்சபூத ஆற்றலை ஒருமுகப்படுத்தி நன்மை தரும் ஆற்றலாகத் தருவதே வாஸ்துவின் வேலை. வாஸ்து சாஸ்திரத்தின்படி, உருவான வீட்டில் நேர்மறை ஆற்றல் பெருகும். மனைக்கு அதிர்ஷ்ட திசைகளின் அம்சத்தை உணர்ந்து அதன்படி நமது வீடுகளை அமைத்தால் அந்த குடும்பம் ஆரோக்கியத்துடன், வளமாக, செல்வச் செழிப்புடன் வாழ முடியும். வாஸ்து சாஸ்திர விதிப்படி ஒரு இல்லம் அமைய வேண்டும் என்பது வாஸ்து … Read more\nஆனி 8 பிலவ ஆண்டு வாஸ்து ஜோதிட பலன்கள்\nபிலவ ஆண்டு ஆனி 7 வாஸ்து ஜோதிட பலன்கள்\nதமிழக வாஸ்து நிபுணர் | சென்னை வாஸ்து நிபுணர்\nஇன்று மகா சுதர்சன ஜெயந்தி\nபிலவ ஆனி 6 |வாஸ்து ஜோதிடம்\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க மு��ியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.kalvikural.in/search/label/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%3A", "date_download": "2021-06-21T21:53:06Z", "digest": "sha1:BOOA3VDFUGGYZLBAKBNLZRGVOOTIJ26J", "length": 16471, "nlines": 185, "source_domain": "www.kalvikural.in", "title": "HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |: தற்காலிக பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பு ஆணைகள் :", "raw_content": "\nShowing posts with label தற்காலிக பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பு ஆணைகள் :. Show all posts\nShowing posts with label தற்காலிக பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பு ஆணைகள் :. Show all posts\nLabels: தற்காலிக பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பு ஆணைகள் :\nLabels: தற்காலிக பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பு ஆணைகள் :\nLabels: தற்காலிக பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பு ஆணைகள் :\nLabels: தற்காலிக பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பு ஆணைகள் :\nLabels: தற்காலிக பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பு ஆணைகள் :\nLabels: தற்காலிக பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பு ஆணைகள் :\nLabels: தற்காலிக பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பு ஆணைகள் :\nLabels: தற்காலிக பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பு ஆணைகள் :\nLabels: தற்காலிக பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பு ஆணைகள் :\nLabels: தற்காலிக பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பு ஆணைகள் :\nLabels: தற்காலிக பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பு ஆணைகள் :\nLabels: தற்காலிக பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பு ஆணைகள் :\nLabels: தற்காலிக பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பு ஆணைகள் :\nLabels: தற்காலிக பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பு ஆணைகள் :\nLabels: தற்காலிக பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பு ஆணைகள் :\nLabels: தற்காலிக பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பு ஆணைகள் :\nLabels: தற்காலிக பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பு ஆணைகள் :\nLabels: தற்காலிக பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பு ஆணைகள் :\nLabels: தற்காலிக பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பு ஆணைகள் :\nLabels: தற்காலிக பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பு ஆணைகள் :\nTC வழங்க ���ேண்டியது ஆசிரியர்களா அலுவலக பணியாளர்களா\nமலச்சிக்கல் வாயு மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் நீங்க இதை மட்டும் சாப்பிட்டால் போதும்\nஒரே ஒரு பூ போதும், உடலில் உள்ள மொத்த நோய்களும் குளோஸ் மருத்துவ ரகசியத்தை தெரிந்து கொள்வோம்\n10 நாள் இதை மட்டும் சாப்பிட்டால் போதும் ஆய்சுக்கும் நீங்க கண்ணாடியே போட தேவையில்லை\nகஷ்டப்படாமல் உடல் எடையை குறைக்க வேண்டுமா\nகால்களில் நீர் கோர்ப்பது உங்களுக்கு எச்சரிக்கையா உடனே என்ன செய்ய வேண்டும்\nதொப்பை மற்றும் வயிற்றை சுற்றியுள்ள சதையை குறைக்க -சூப்பர் டிப்ஸ் :\nபிஸ்கட் அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன\nமுட்டையை இப்படி சமைத்தால் அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் குறையும் :\nஉடல் எடை குறைக்க அருமையான பானம்.. - 2 நிமிடத்தில் ரெடி\nமலச்சிக்கல் வாயு மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் நீங்க இதை மட்டும் சாப்பிட்டால் போதும்\nமலச்சிக்கல் வாயு மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் நீங்க இதை மட்டும் சாப்பிட்டால் போதும் நல்ல பலன் கிடைக்கும். தினமும் உடலுக்கு ...\nகஷ்டப்படாமல் உடல் எடையை குறைக்க வேண்டுமா\nஉடல் எடையைக் குறைக்க, நம்மில் பலரும் ஏராளமான உடற்பயிற்சி மற்றும் உணவுப்பழக்கங்களை பின்பற்றுகிறோம். ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இதை குடி...\n10 நாள் இதை மட்டும் சாப்பிட்டால் போதும் ஆய்சுக்கும் நீங்க கண்ணாடியே போட தேவையில்லை\nமுந்தைய காலகட்டத்தில் 80 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்குதான் கண் குறைபாடு ஏற்படும்.தற்போதைய காலத்தில் சிறு வயதிலேயே கண் பிரச்சனைகள்,கண் பா...\nபாட்டி வைத்தியம்: கண் பார்வையை சரி செய்ய 10 நாட்கள் போதும்..\nமுன்பெல்லாம் வயதானவர்களுக்கு தான் கண் பார்வை குறைபாடு, கண் தொடர்பான பிரச்சனைகள் வ...\nசளி, இருமல், காய்ச்சலை ஒரே நாளில் குணமாக்கும் முன்னோர்களின் உணவு பட்டியல்\nதீவிரமான கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறோம். இந்நிலையில் பாதிப்பில்லாத வழக்கமான சளி, காய்ச்சல் இருக்கும் போது என்ன ...\nTC வழங்க வேண்டியது ஆசிரியர்களா அலுவலக பணியாளர்களா\nமலச்சிக்கல் வாயு மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் நீங்க இதை மட்டும் சாப்பிட்டால் போதும்\nமலச்சிக்கல் வாயு மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் நீங்க இதை மட்டும் சாப்���ிட்டால் போதும் நல்ல பலன் கிடைக்கும். தினமும் உடலுக்கு ...\nஒரே ஒரு பூ போதும், உடலில் உள்ள மொத்த நோய்களும் குளோஸ் மருத்துவ ரகசியத்தை தெரிந்து கொள்வோம்\nஎவ்வளவு வறட்சி வந்தாலும் ஆவாரை செடி தன்னிச்சையாக செழுப்பாக வளரக்கூடியது. ஆவரையின் பூ,காய்,பட்டை,வேர்,இலை ஆகிய ஐந்து உறுப்புகளும் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.techejs.com/ten-digital-marketing-mistakes-every-startup-entrepreneur-should-avoid/", "date_download": "2021-06-21T23:27:08Z", "digest": "sha1:BYTFNR56JKMN4ZZWNURPD4PUDX5E6DNU", "length": 15589, "nlines": 104, "source_domain": "www.techejs.com", "title": "Ten Digital Marketing Mistakes Every Startup Entrepreneur Should Avoid - My Blog", "raw_content": "\nநாங்கள் எண்ணத் தொடங்கும் போது ஏராளமான தவறுகள் இருக்கும்போது, மிகவும் பொதுவான மற்றும் ஆபத்தான சில தவறுகளை நாங்கள் விவாதிப்போம், அவை உங்கள் தொடக்கத்தில் பேரழிவு தரக்கூடிய விளைவை ஏற்படுத்தி உங்கள் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்.\n1. தொடக்க தொழில்முனைவோருக்கு தெளிவான டிஜிட்டல் சந்தைப்படுத்தல் திட்டம் இல்லை\nஇன்றைய சகாப்தத்தில், டிஜிட்டல் மார்க்கெட்டிங் முக்கியத்துவத்தை அனைவருக்கும் தெரியும். இன்னும் பல தொடக்க தொழில்முனைவோருக்கு டிஜிட்டல் உலகில் உள்ள மகத்தான வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள ஒரு தெளிவான திட்டம் இல்லை. அவர் முக்கியமான நேரம், ஆனால் உங்கள் தொடக்கத்தை வெற்றிகரமாக மாற்றுவதில் ஒரு திட்டமிட்ட அணுகுமுறையையும் உங்களுக்குத் தருவார். இது உங்கள் பிராண்டை முன்னேற்றும் மற்றும் முதலீட்டில் (ROI) வருமானத்தை வழங்கும் ஒரு கட்டமைப்பையும் உங்களுக்கு வழங்குகிறது.\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்வதற்கு குறைந்த பட்ஜெட்டுகளை ஒதுக்குவதன் மூலம் சில தொடக்கங்கள் சுய அழிவை ஏற்படுத்துகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா பணம் சம்பாதிக்க நீங்கள் பணம் செலவழிக்க வேண்டும் என்று ஒரு பொதுவான பழமொழி உள்ளது. “எதிர்காலத்தில் அதிக ஈவுத்தொகையை செலுத்தக்கூடிய பொருத்தமான தொழில்நுட்பம், திறமை மற்றும் சந்தைப்படுத்தல் சேனல்களில் கவனமாக முதலீடு செய்வதே பணத்தின் பெரும் பயன்பாடு.\nஉதாரணமாக MailChimp ஐ எடுத்துக் கொள்ளுங்கள், இது 2,000 சந்தாதாரர்களையும் 12,000 மின்னஞ்சல் வரவுகளையும் இலவசமாக வழங்குகிறது. நீங்கள் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவோ அல்லது கிரெடிட் கார்டு விவரங்களை நிரப்பவோ தேவையில்லை. எல்லாம் என்றென்றும் ���லவசம்.\n3. ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் மார்க்கெட்டிங் இணைத்தல்\nபாரம்பரிய மார்க்கெட்டிங் நவீன மார்க்கெட்டிங் உடன் இணைக்கப்படும்போது, உங்கள் தொடக்கமானது பல சேனல்களில் நிலையான செய்திகளை வழங்கவும், உங்கள் இலக்கு வாடிக்கையாளர்களுடன் முன்பை விட பல வகையான ஊடகங்களுடன் ஈடுபடவும் அனுமதிக்கும்.இந்த துறைகளை தனி அமைப்புகளாக கருத வேண்டாம். அவை ஒத்தவை – ஒரே இலக்கிற்காக ஆனால் வெவ்வேறு போர்க்களங்களில் வேலை செய்கின்றன.\nஹவுசிங்.காமின் சமீபத்திய பிராண்டிங் பிரச்சாரத்தின் உதாரணத்தை எடுத்துக் கொள்ளுங்கள், அதன் நோக்கம் ‘லுக்அப்’. அவர் ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் இருந்தாலும் கிட்டத்தட்ட ஒவ்வொரு சேனலையும் தொட்டார். இது ஒரு மகத்தான மற்றும் மிகவும் வெற்றிகரமான பிரச்சாரமாகும். “இந்த ஆரம்ப சந்தைப்படுத்தல் பிரச்சாரத்தின் முழு யோசனையும் விற்க மட்டுமல்ல, எங்கள் வாடிக்கையாளர்களுடன் ஒரு ஆழமான உறவை உருவாக்குவதும் ஆகும்” என்று ஹவுசிங்.காமின் CMO பிரதீக் கூறுகிறார்.\n4. தவறான அணியைத் தேர்ந்தெடுப்பது\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் ஏற்கனவே மிகப்பெரிய திறமைகள் இருப்பதால், பல தொடக்க நிறுவனங்கள் தங்கள் டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறைக்கு பொருத்தமான வேட்பாளர்களைக் கொண்டிருக்கத் தவறிவிட்டன. எம்ஐடி தொழில்முனைவோர் மார்ட்டின் டிரஸ்ட் மையத்தின் நிர்வாக இயக்குனர் பில் அல்லெட்டைப் பொறுத்தவரை, “தவறான குழு மிகவும் விலையுயர்ந்த பிழை தொழில்முனைவோர் இதன் விளைவாக வருமானம் மற்றும் நேரம் இழப்பு மட்டுமல்லாமல் மன உறுதியும் ஏற்படுகிறது. “\nஎனவே, தொடக்க தொழில்முனைவோருக்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங் குழுவின் சரியான கலவை இருக்க வேண்டும், இது பொருத்தமான திறன்களையும் திறமையையும் மட்டுமல்லாமல், தொடக்கத்திற்காக பணியாற்றுவதற்கான உற்சாகத்தையும் ஆர்வத்தையும் கொண்டிருக்க வேண்டும். முதல் நாள் முதல் உங்கள் இலக்கு பார்வையாளர்களை ஈர்க்கவும் மாற்றவும், நீங்கள் வேண்டும் தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் பயனுள்ள டிஜிட்டல் மார்க்கெட்டிங் உத்திகளை உருவாக்கக்கூடிய சான்றளிக்கப்பட்ட நிபுணர்களை நியமிக்கவும், இது உங்கள் தொடக்கத்தை வங்கியை உடைக்காமல் வளர உதவும்.\n5. பல சமூக ஊடக தளங்களில் கவனம் செலுத்துகிறது\nபல தொடக்க தொழில்���ுனைவோர் பல மார்க்கெட்டிங் தளங்களில் மட்டுமே கவனம் செலுத்த முயற்சிக்கின்றனர், இதன் விளைவாக சேனல்கள் முழுவதும் செய்திகளை மோசமாக செயல்படுத்துவதோடு பெரும்பாலும் அவற்றை பேய் நகரங்களாக மாற்றும்.\nஅதற்கு பதிலாக, ஒன்று அல்லது இரண்டு சமூக ஊடக தளங்களைத் தேர்ந்தெடுத்து உங்கள் சமூகத்தையும் பார்வையாளர்களையும் புரிந்து கொள்ள முயற்சிப்பது புத்திசாலித்தனம். உங்கள் தொடக்கத்திற்கு எந்த தளம் பொருத்தமானது மற்றும் உங்கள் இலக்கு பார்வையாளர்கள் எங்கே. எடுத்துக்காட்டாக, தொழில் வல்லுநர்கள் தங்கள் நேரத்தை லிங்க்ட்இனில் செலவிடுகிறார்கள், அதே சமயம் பின்ட்ரெஸ்ட் பெண்களால் நிரம்பியிருக்கும்.நீங்கள் ஒரு தளத்தைத் தேர்ந்தெடுத்ததும், உங்கள் தொழில்துறையில் செல்வாக்கு மிக்கவர்களுடன் இணையுங்கள். உங்கள் முக்கிய துறையில் ஒரு தொழில் நிபுணராக ஆக முடிந்தவரை அதிக நேரத்தையும் முயற்சியையும் செலவழிப்பதன் மூலம் தொழிலுக்கு மதிப்பு சேர்க்கவும்.\nஒரு தொடக்க தொழில்முனைவோராக, உங்கள் இலக்கு பார்வையாளர்களை அடைய எப்போதும் புதிய வழிகளை நீங்கள் தேட வேண்டும். மொபைல் என்பது அடுத்த பெரிய விஷயம். ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகள் போன்ற மொபைல் சாதனங்கள் ஏற்கனவே டெஸ்க்டாப் கணினிகளை மாற்றியுள்ளன. மொபைல் சாதனங்களில் 50% க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் திறக்கப்பட்டுள்ளன.\nஎனவே, தேடுபொறி மார்க்கெட்டிங் அல்லது காட்சி விளம்பரங்களைச் செய்யும்போது, அதிகபட்ச சாதனங்கள் மற்றும் பிராண்ட் விழிப்புணர்வுக்கு மொபைல் சாதனங்களை குறிவைக்கவும். கூகிள் மற்றும் பிற தேடுபொறிகள் பதிலளிக்கக்கூடியவையாக இருப்பதால் மொபைல் சாதனங்களில் தேடும்போது பக்கங்களில் அவற்றை உயர்ந்த இடத்தில் வைத்திருப்பதால் பதிலளிக்கக்கூடிய வலைத்தளங்கள் கூட எஸ்சிஓக்கு நன்மைகளைச் சேர்த்துள்ளன.\n7. தேடுபொறிகளில் அதிக கவனம் செலுத்துதல்\nகூகிள் மற்றும் பிற தேடுபொறிகளுக்கான வலைத்தளத்தை மேம்படுத்த பல எஸ்சிஓக்கள் அதிக நேரம் செலவிடுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/6262/TN-Minister-Sengottaiyan-Announcement", "date_download": "2021-06-21T23:33:41Z", "digest": "sha1:YIKEVC3AQFUCMEKXDXI4FDDJL3S6AF2V", "length": 7323, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "41 புதிய அறிவிப்புகள் வரும்: அமைச்சர் செங��கோட்டையன் | TN Minister Sengottaiyan Announcement | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\n41 புதிய அறிவிப்புகள் வரும்: அமைச்சர் செங்கோட்டையன்\nமாணவர்கள் நலன் கருதி நாடே திரும்பிப்பார்க்கும் வகையில் 41 புதிய அறிவிப்புகள் வரும் 6ம் தேதி வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.\nவேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களின் எதிர்காலத்தை கருதி இந்த அறிவிப்புகள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அனுமதியுடன் வெளியிடப்படும் என்று தெரிவித்தார். மாணவர்களின் எதிர்காலத்தை கருதி வரும் 6ஆம் தேதி வெளியிடப்படும் அறிவிப்புகளை கண்டு நாடே திரும்பிப் பார்க்கும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். 10 மற்றும் 12ம் வகுப்பில் ரேங்கிங் முறை நீக்கம், 11ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு போன்ற நடவடிக்கைகளை அமைச்சர் செங்கோட்டையன் எடுத்துள்ளார்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க\nமுக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >\nRelated Tags : Tamilnadu, Sengottaiyan, Education, தமிழ்நாடு, அமைச்சர் செங்கோட்டையன், பள்ளி கல்வித்துறை,\nஇந்தியாவில் ஒரே நாளில் 80 லட்சம் பேருக்கு தடுப்பூசி: கவனத்துக்குரிய புதிய சாதனை\n' - CUCET: மத்தியப் பல்கலை. நுழைவுத் தேர்வால் அலறும் மாணவர்கள்\nதமிழ்நாட்டில் மேலும் 7,427 பேருக்கு கொரோனா தொற்று - 189 பேர் உயிரிழப்பு\n'ரகுராம் ராஜன் to எஸ்.நாராயண்' - முதல்வரின் பொருளாதார ஆலோசனை குழு - ஐவரின் பின்னணி என்ன\n\"நீட் தந்தது மிகப்பெரிய மாற்றம்\", \"சமூக நீதி அல்ல, இது முறைகேடு\" - நியூஸ் 360 பார்வை\n' - CUCET: மத்தியப் பல்கலை. நுழைவுத் தேர்வால் அலறும் மாணவர்கள்\nஇந்தியாவில் ஒரே நாளில் 80 லட்சம் பேருக்கு தடுப்பூசி: கவனத்துக்குரிய புதிய சாதனை\nசட்டப்பேரவை கூட்டத்தொடர்: ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்\nஓடிடி திரைப் பார்வை: 'ஷேர்ன���'... நினைவில் காடுள்ள பெண் புலி - ஒரு 'த்ரில்' அனுபவம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.samakalam.com/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-06-21T23:39:32Z", "digest": "sha1:J4JXUEP54CCGLERSXI6RKFVEDZEJDLA5", "length": 8477, "nlines": 77, "source_domain": "www.samakalam.com", "title": "டில்லியில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சி: மீண்டும் முதல்வராகிறார் கெஜ்ரிவால்! |", "raw_content": "\nடில்லியில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சி: மீண்டும் முதல்வராகிறார் கெஜ்ரிவால்\nஇந்தியாவில் புதுடில்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனித்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் பொறுப்பேற்க உள்ளார்.\nடில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு 14 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது.\n70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த சனிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இதில், மொத்தம் 67.14 சதவீத ஓட்டுகள் பதிவானது. 70 தொகுதிகளிலும் மொத்தம் 673 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.\nதேர்தலுக்கு பின் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகளில் பெரும்பாலானவை கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கே சாதகமாக அமைந்து உள்ளன. அதிக பட்சமாக அக்கட்சி 53 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் கணிக்கப்பட்டு இருக்கிறது.\nஆனாலும், பா.ஜ.க. எடுத்த கருத்து கணிப்பில், அந்த கட்சிக்கு 34 முதல் 38 இடங்கள் வரை கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி, பா.ஜ.க. இடையே நிலவும் கடும் போட்டி காரணமாக காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் அதிகபட்சமாக 5 இடங்களை கைப்பற்றும் என்று கருத்து கணிப்புகள் தெரிவித்திருந்தன. ஆனால் கருத்துக்கணிப்புகளை மிஞ்சும் அளவுக்கு ஆம் ஆத்மி கட்சி 62 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது.\nஆம் ஆத்மி – 66\nஇந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெறுவதை அடுத்து அக்கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர். கட்சி அலுவலகத்தில் திரண்ட தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.\nஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னைலையில் உள்ளார். ஆம் ஆத்மி கட்சி கடந்த முறை ஆட்சியில் இருந்தபோது சட்ட அமைச்சராக இருந்த சோம்நாத் பாரதி மால்வியா நகர் தொகுதியில் முன்னிலையில் உள்ளார். வேத் பிரகாஷ் முன்னிலையில் உள்ளார்.\nகிருஷ்ணா நகர் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. முதல்வர் வேட்பாளர் கிரண் பேடி பின்னடைவை சந்தித்துள்ளார். இவர் ஆம் ஆத்மி வேட்பாளரைவிட 242 வாக்குகள் குறைவாக பெற்று பின் தங்கி உள்ளார்.\nசதர் பஜார் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜய் மக்கான் பின்னடைவை சந்தித்துள்ளார். இந்த தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் சோம் தத் முன்னிலை வகித்துள்ளார்.\nஇதேபோல், பாவனா தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேத் பிரகாஷ், பத்பர் கஞ்ச் தொகுதியில் போட்டியிட்ட மணீஷ் சிசோடியாவும் முன்னிலை வகித்துள்ளார்.\nஇராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீடுக்கு முன்னால் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி\nஅரச நிறுவனங்களுக்கு அதிகளவில் ஊழியர்களை அழைக்க வேண்டாமென அறிவித்தல்\n”இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்”: தமிழக ஆளுநர் தெரிவிப்பு\nபு திய சுகாதார வழிகாட்டுதல்களை மீறுவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – பொலிஸார் எச்சரிக்கை\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/kavithai/404727.html", "date_download": "2021-06-21T23:37:03Z", "digest": "sha1:K6QW5QD7BEAEMQQUHSOGNJO2ISNBQQC4", "length": 6644, "nlines": 151, "source_domain": "eluthu.com", "title": "தங்ககூண்டில் மனிதன் - வாழ்க்கை கவிதை", "raw_content": "\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : கோவை சுபா (17-Apr-21, 9:12 am)\nசேர்த்தது : கோவை சுபா\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://muralikkannan.blogspot.com/2016/01/blog-post.html", "date_download": "2021-06-21T23:28:00Z", "digest": "sha1:HFUXODTUNCSQYVW5QPDXMBXEUKW2IST2", "length": 30532, "nlines": 195, "source_domain": "muralikkannan.blogspot.com", "title": "முரளிகண்ணன்: இயக்குநர் சரண்", "raw_content": "\n1998 ஆன் ஆண்டு சரண் இயக்கிய முதல் படமான காதல் மன்னன் வெளியாகும் போது அஜீத் குமாரின் மார்க்கெட் சற்று வீழ்ச்சியில் தான் இருந்தது. 95-96களில் ஆசை, வான்மதி, காதல் கோட்டை என வெற்றிகளைப் பெற்றிருந்தாலும் 97ல் இருந்து வெளியான உல்லாசம் முதலான படங்களின் தோல்வியால் காதல் மன்னன் படத்திற்கு முதலில் பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்தது.\nபடத்தின் பாடல்கள் வெளியாகி, நல்லாயிருக்கு என்ற பேச்சு கிளம்பியது. எம்\nஎஸ் விஸ்வநாதன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார், நடிகர் விவேக்\nபடத்தில் இணை இயக்குநராக பணிபுரிகிறார் என தொடர்ந்து பத்திரிக்கைகளில் அடிபட்ட செய்திகளாலும், பாலசந்தரின் அஸிஸ்டெண்ட், ஆனந்த விகடனின் முன்னாள் கார்டூனிஸ்ட் என்ற பின்புலங்கள் சரணுக்கு இருந்ததாலும் படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு உருவானது.\nபடமும் ஏமாற்றாமல் இருந்தது. தில்வாலே துல்ஹனியா லே ஜெயாங்கேயின் ஒன்லைன் தான். திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை காதலித்து கைப்பிடிக்கும் கதை.\nஆனால் படத்தின் முக்கிய அம்சமே படத்தில் கதையுடன் சேர்ந்து வந்த சென்னை பேக்டிராப் தான். சென்னை கிரீம்ஸ் ரோட்டில் இருந்த முருகேச நாயக்கர் மேன்சன் ஒரு கதாபாத்திரமாகவே வந்தது. நாயகன் ஒரு டூ வீலர் சர்வீஸ் செண்டரில் மெக்கானிக், நாயகியின் தந்தை செக்யூரிட்டி சர்வீஸ் வைத்து நடத்துபவர். பரதவாஜின் இசை, விவேக்கின் காமெடி கை கொடுக்க படம் ஓரளவு ஓடியது.\nகாதல் மன்னனின் தயாரிப்பாளருக்கே தன் அடுத்த படமான அமர்க்களத்தை\nஇயக்கினார் சரண். அஜீத்-ஷாலினி ஜோடி. காதல் மன்னன் படத்தில் உருவான ஈகோ பிரச்சினையால் சரணும் விவேக்கும் பிரிந்திருந்தார்கள். பிக்ஸ் யுவர்\nஎனிமி என்னும் கேப்சனோடு அமர்க்களம் படம் ஆரம்பமானது. தியேட்டரில் தங்கி இருக்கும் ஒரு ரவுடி, போலிஸ் கமிசனரின் மகளைக் காதலிக்கும் கதை. பட ஷூட்டிங்கின் போதே அஜீத்-ஷாலினி காதல் பத்திரிக்கைகளில் வெளியாகி படத்துக்கு நல்ல விளம்பரம் கிடைத்தது. மாம்பலம் சீனிவாசா தியேட்டர் எனும் பேக்டிராப், வைரமுத்துவின் கேட்டேன் கேட்டேன் பாடல் என தொடர்ந்து செய்திகள் அடிபட்டு படமும் ஒரு எதிர்பார்ப்போடு வந்து நன்கு ஓடியது. அஜீத்துக்கு ஒரு ஆக்ஷன் ஹீரோ இமேஜை உருவாக்கியதில் இந்தப் படத்திற்கு பெரும்பங்கு உண்டு.\nஅடுத்து சரண் இயக்கிய படம் பார்த்தேன் ரசித்தேன். இந்தப் படம் முழுக்க\nமுழுக்க அன்றைய சென்னையை பிரதிபலித்த படம். கப்பல் வேலைக்காக கிராமத்தில் இருந்து வந்து தங்கியிருக்கும் நாயகன் (பிரசாந்த்) , பேஜர் நிறுவனத்தில் வேலை பார்க்கும் நாயகியை (லைலா) காதலிக்க, பிரசாந்த் தங்கியிருக்கும் வீட்டிலிருக்கும் மருத்துவ மாணவி (சிம்ரன்) பிரசாந்தை ஒரு தலையாய் காதலிக்கிறார். தன் காதலைப் பெற எந்த அளவுக்கு அவர் இறங்குகிறார் என்பதுதான் படம். லைலாவை ஒருதலையாய் காதலிக்கும் வேடத்தில் ராகவேந்திரா லாரன்ஸ்.\nஇப்போது புழக்கத்தில் இல்லாத அப்போது பிரபலமாயிருந்த பேஜர், 23 சி, 41 டி\nபேருந்துகள், பஸ் டே என முழுக்க முழுக்க சென்னை பிளேவரோடு இருந்த படம் பார்த்தேன் ரசித்தேன். இந்தப் படம் பார்த்துவிட்டு வெளியே வரும் போது\nநம்ம ஏரியாவைப் பார்த்த மாதிரியே இருந்தது என சென்னை இளைஞர்களை பீல் செய்ய வைத்த படம். நல்ல வெற்றியும் பெற்றது.\nஇதே ஆண்டுதான் பாரதிராஜா தன் மகன் மனோஜை நாயகனாக வைத்து இயக்கிய தாஜ்மஹால் படம் வெளியாகி தோல்வி அடைந்திருந்தது. தன் மகனை நிலை நிறுத்துவதற்காக சரணை அணுகினார் பாரதிராஜா. ஏ ஆர் ரஹ்மான் இசை அமைக்க, ஈவ் டீஸிங்கை மையமாக வைத்து “அல்லி அர்ஜுனா” படம் தயாரானது. இதில் சென்னையின் நடைபாதை உணவகம் ஒரு பகுதியின் பிண்ணனியாக வந்தது. ரஹ்மான் ஒரு இந்திப் படத்திற்கு கொடுத்திருந்த பாடல்களையே இதற்கு கொடுத்தார். இந்தப்\nஇந்தப் படம் உருவாக்கத்தில் இருக்கும் போதே, ஏவி எம்மின் தயாரிப்பில்\nபடம் இயக்கும் வாய்ப்பு சரணுக்கு கிடைத்தது. அதற்கு சில மாதங்கள்\nமுன்புதான் அஜீத்குமாரை நாயகனாக வைத்து ஏறுமுகம் என்னும் படத்தை\nதொடங்கினார் சரண். ஆனால் அதில் இருந்து அஜீத் விலகிக்கொள்ள படம்\nகைவிடப்பட்டது. இதே கதையை, விக்ரமை நாயகனாக வைத்து ஜெமினி என்னும் பெயரில் இயக்கினார் சரண். பட பூஜையன்றே பட வெளியீட்டுத் தேதியை அறிவித்து களத்தில் இறங்கியது ஏவிஎம் நிறுவனம். இந்தப் படம் வட சென்னை ரவுடிகளை களமாகக் கொண்டு வந்தது. நாயகிக்கு சௌகார் பேட்டை பிண்ணனி. தில், காசி ஆகிய படங்களின் வெற்றியோடு இருந்த விக்ரம், ஹைப் ஏற்றிய ஓ போடு பாடல், ஏவிஎம்மின் விளம்பர உத்தி ��ன பல அட்வாண்டேஜ்களோடு திரைக்கு வந்து பெரிய வெற்றியைப் பெற்றது இந்தப் படம். விக்ரமுக்கு, தில் கொடுத்திருந்த ஆக்சன் ஹீரோ இடத்தை இந்தப்படம் உறுதி செய்தது. சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு எல்லா செண்டர்களிலும் தியேட்டர் நிரம்பியது இந்தப்படத்திற்குத்தான்.\nஅடுத்து மாதவனோடு ”ஜே ஜே” படத்தில் களமிறங்கினார் சரண். காதலைச் சொல்லாத காதலியைத் தேடிப் பயணிக்கும் கதைக்கு பக்கபலமாக எம் எல் ஏ ஹாஸ்டலில் தங்கியிருப்பது. அவ்வளவாக தமிழ் திரையில் வந்திராத சட்டக்கல்லூரி மாணவர் விடுதி, ஜாதிக் கட்சி நடத்தும் வில்லன்கள் என சுவராசியமான சென்னை பிண்ணனிகள். பெரிய வெற்றியைப் பெறாவிட்டாலும் கவனிக்கப்பட்ட படமாக அமைந்தது.\nமீண்டும் அஜீத்துடன் இணைந்து அட்டகாசம் படத்தை ஆரம்பித்தார் சரண்.\nகமல்ஹாசனை வைத்து முன்னாபாய் எம் பி பி எஸ்ஸை ரீமேக் செய்யும் வாய்ப்பும் சரணுக்கு கிடைத்தது. குறுகிய காலத்தில் சரண் கமல்ஹாசனை வைத்து இயக்கிய வசூல்ராஜா நல்ல வெற்றியைப் பெற்றது. அடுத்து வெளியான அஜீத் இருவேடங்களில் நடித்த அட்டகாசமும் தோல்வியில் இருந்து தப்பியது.\nஅடுத்து ஜெயம்ரவி-காம்னா ஜெத்மலானி நடிக்க “இதயத் திருடன்” படத்தையும், ஆர்யா-கீரத் நடிக்க வட்டாரம் படத்தையும் இயக்கினார் சரண். இதயத்திருடன் படுதோல்வி. வட்டாரத்தில் வட சென்னை துப்பாக்கி வியாபாரம் என்னும் பிண்ணனி படத்தை ஓரளவு தப்பிக்க வைத்தது. அடுத்து மூன்றாடுகள் இடைவெளிக்குப் பிறகு வினய்-காஜல் அகர்வால் நடிக்க எஸ்.ராமகிருஷ்ணன் வசனத்தில் மோதி விளையாடு வெளியானது. இந்தப்படமும் படுதோல்வி.\nஅடுத்ததாக, சிவாஜி புரடொக்ஷன்ஸ் தயாரிப்பில் தன் ஆஸ்தான ஹீரோ அஜீத்குமாரை வைத்து “அசல்” படத்தை இயக்கினார். இந்தப்படமும் தோல்விப் பட்டியலில் இணைந்தது. அடுத்ததாக வினய் நடிக்க, ஆயிரத்தில் இருவர் என்னும் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் சரண்.\nசரண் இயக்கத்தில் படம் வெளிவந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.\nதொடர்ந்து மூன்று வெற்றிப்படங்கள் கொடுத்த இயக்குநர், வசூல் சாதனைப்\nபடங்களும் கொடுத்தவர் அடுத்த சில ஆண்டுகளுக்குள்ளாகவே திணற என்ன காரணம்\nசரணின் படங்கள் எதுவுமே வலுவான கதையைக் கொண்ட படங்கள் இல்லை. ஆனால் எல்லாப் படங்களிலுமே ஒரு புதுமையான முடிச்சு இருக்கும். கதைப்\nபிண்ணனியில் வலுவான சம்பவங்கள் இல்லாவிட்டாலும் சென்னைப் பிண்ணனியில் அதுவரை அவ்வளவாக திரையில் வராத சம்பவங்கள், உரையாடல்கள் இருக்கும்.\nபாடல்கள் ஏற்கனவே ஹிட்டாயிருக்கும். பட வெளியீட்டுக்கு முன்னதாக படம்\nபற்றி ஒரு பாசிட்டிவ்வான ஹைப் ஏற்படுத்தப்பட்டிருக்கும். மேலும் இவற்றை\nஎல்லாம் தாங்கிப்பிடிக்க ஒரு வலுவான ஹீரோவும் படத்தில் இருப்பார்.\nஇவற்றில் எது குறைந்தாலும் படம் நிச்சயம் தோல்வி அடையும்படிதான்\nஇருக்கும். அல்லி அர்ஜுனாவை எடுத்துக் கொண்டால் படத்தின் திரைக்கதையை வலுவாக்கும் காட்சிகள் மிக சாதாரணமாக அமைந்திருந்தன. அதற்கு காரணம் நாயகன் – நாயகி. ஒரு உணர்ச்சிமயமான ஈவ் டீசிங் தொடர்பான பகுதி இருந்தும் படம் மனதில் ஒட்டவில்லை.\nஇதயத்திருடனும் வட்டாரமும் அப்படித்தான். சரணின் சாதாரண காட்சி, வசனங்களை தூக்கி நிறுத்த ஜெயம் ரவியாலும், ஆர்யாவாலும் முடியவில்லை. மோதி விளையாடு வினய்யும் பெர்பார்ம் செய்யக்கூடிய அளவு பெரிய நடிகரில்லை. மேலும் இந்தப் படங்களில் சரணின் பலமான சென்னை பிண்ணனி ஏதும் சிறப்பாக அமையவில்லை. பார்வையாளர்களால் படத்தில் காட்டப்பட்ட பிண்ணனியுடன் ஒன்ற முடியவில்லை.\nஅசல் படம் இன்னும் மோசம். நல்ல தயாரிப்பாளர், பெரிய ஹீரோ இருந்தும் மிக சாதாரணமான கதையை தேர்ந்தெடுத்திருந்தார். சிவாஜியை மனதில் வைத்து எழுதப்பட்ட பாட்டு என வைரமுத்துவால் சிலாகிக்கப்பட்ட “என் தந்தை தான்” பாடல் ஒரு நியாயமான கடத்தல்காரருக்கு வைக்கப்பட்டது. சரணின் பலமே சென்னைப் பிண்ணையில் கதை அமைப்பதுதான். அசலில் சம்பந்தமில்லாத இடம், கதாபாத்திரங்களின் பெயர்களைக் கூட பரிச்சியமில்லாமல் வைத்திருந்தார்.\nநல்ல பாடல்களை இசை அமைப்பாளரிடம் இருந்து வாங்குவது, கேட்சியான வரிகளை பாடல் ஆசிரியரிடம் இருந்து வாங்குவது, என திறமைகள் கொண்ட சரண், கதைகளையும் நன்கு செலக்ட் செய்திருந்தால் இந்தக் கடைசி 11 ஆண்டுகளில் ஒரு படமாவது சொல்லிக் கொள்ளும்படி கொடுத்திருக்கலாம். காதல் மற்றும் தாதா சம்பந்தமான கதைகளையே தொடர்ந்து கையாண்டு வந்திருக்கார் சரண். எனவே சில படங்களுக்குப் பின்னர், தன் ஆரம்பகாலப் படங்களுக்கு ஏற்படுத்திய படம் பார்க்கும் ஆர்வத்தை மக்களிடையே அவரால் அதற்குப் பின்னர் ஏற்படுத்த முடியவில்லை.\nசரண் இயக்கும் படங்களுக��கான பார்வையாளர்கள் என்று பார்த்தால் நகர\nஇளைஞர்களும், நடுத்தர வர்க்க மக்களும் தான். அவர்களுக்கு அப்பீலாகும்\nகதைகளை விட்டு விலகி எடுத்த படங்களில் அவரால் வெற்றி பெற இயலவில்லை.\nமேலும் சென்னையின் அடையாளங்களும் விரைவாக மாறிக்கொண்டிருக்கிறது. பத்து ஆண்டுகளில் சென்னையின் அடையாளமாக கருதப்பட்ட பல இடங்கள் தங்கள் இடத்தை இழந்துவிட்டன. அதற்குப்பதிலாக பல புதிய இடங்கள் வந்துவிட்டன. வெங்கட் பிரபுவின் “சென்னை-28” மற்றும் பா.ரஞ்சித்தின் அட்ட கத்தி, மெட்ராஸ் ஆகிய படங்கள் சென்னையை பிண்ணனியாக மட்டும் கொள்ளாமல் சென்னையின் அசல் வாழ்க்கையையே இறங்கி காட்டி விட்டன.\nசரண் தற்போது இயக்கி வரும் “ஆயிரத்தில் இருவர்” கூட ஹவாலா பிண்ணனியில் அமைந்த கதைதான் என்று பத்திரிக்கைகளில் செய்தி வந்திருக்கிறது. தாதாயிசம்,ஹவாலா கதைகளில் எல்லாம் இப்போது மிகவும் இறங்கி, அக்கு வேறு ஆணி வேறாக அலசி படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. சரண் தன் மேலோட்டமான பாணியில் இந்தப் படத்தை இயக்காமல் ஆழமான காட்சி அமைப்புடன் இயக்கினால் வெற்றி நிச்சயம் அவருக்கு.\nசர்வேசன் நச் சிறுகதைப் போட்டிக்கு\nநடுத்தர வர்க்க குடும்ப பெண்களின் திருமணம் பற்றிய த...\nவிஐய்க்கு அதிக ரசிகர்கள் ஏன்\nஒரு திரைப்படத்தை பார்வையாளனாக பலர் சென்று பார்க்கிறார்கள். அதில் சிலர் அந்த நடிகனின் ரசிகனாக திரும்புகிறார்கள். எப்படி நடக்கிறது இந்த ரசாயன ...\nசூர்யா-கார்த்தி இதில் யார் அம்பிகா\nதமிழ்சினிமாவில் நடிப்புத் துறையிலும் தொழில்நுட்பத் துறையிலும் பல சகோதர, சகோதரிகள் திறம்பட பணியாற்றியுள்ளார்கள். நடிப்புத்துறையில் உள்ளவர்க...\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளிவந்தவுடனும் அடுத்து வந்த இரண்டு நாட்களிலும் செய்தித் தாள்களைப் பார்த்தவர்கள் சற்றே கவலையுற்றிருக்கலாம்....\nதேவர் மகன் – சில நினைவுகள்\nதீபாவளியை வைத்து கணக்கிடுவதென்றால் வரும் தீபாவளியோடு தேவர் மகன் வெளியாகி 24 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த 24 ஆண்டுகளில் இந்தப் படம் தமிழ...\n1990 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு செல்வமணி இயக்கத்தில் விஜய்காந்த் நடித்த புலன் விசாரனை திரைப்படம் வெளியானது. பி.வாசு இயக்கத்தில் ரஜினி...\nஆண்களுக்கு எது வசந்த காலம் என்று கேட்டால் நான், படிப்பு முடித்ததில் இருந்து திருமணத்துக்கு முன்பான காலகட்டம் தான் என்று சொல்வேன். அதுவும்...\n1989ஆம் ஆண்டு. மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் 40 வயது மதிக்கத்தக்க பூ விற்கும் பெண், மற்றொரு பெண்ணிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். “நா...\nஎந்தக் கல்லூரியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கலாம் எந்தப் பள்ளியில் +1 சேர்த்தால் மெரிட்டில் மெடிக்கல், இஞ்சினியரிங் சீட் கிடைக்கும் என தம...\n1998 ஆன் ஆண்டு சரண் இயக்கிய முதல் படமான காதல் மன்னன் வெளியாகும் போது அஜீத் குமாரின் மார்க்கெட் சற்று வீழ்ச்சியில் தான் இருந்தது. 95-96களில...\nசிறந்த 10 தமிழ் வலைப்பதிவுகள் - குமுதம் சர்வே\nஇந்த வார குமுதம் இதழில் சிறந்த 10 தமிழ் வலைப்பதிவுகளை மினி சர்வே மூலம் வரிசைப்படுத்தியுள்ளனர். இதுவரை ஆனந்த விகடன் மட்டுமே தமிழ் வலைப்பதிவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://online90media.com/archives/27852", "date_download": "2021-06-21T22:38:22Z", "digest": "sha1:AIVPAKILGRMGL5WIX6DL5QQ4G3TYJTZL", "length": 34205, "nlines": 63, "source_domain": "online90media.com", "title": "கிரக சஞ்சாரத்தால் பே ரா பத்தை சந்திக்க போகும் ராசியினர் யார் தெரியுமா !! யார் வாழ்க்கையில் நிறைய மகிழ்ச்சியைக் கொண்டுவரும் !! – Online90Media", "raw_content": "\nகிரக சஞ்சாரத்தால் பே ரா பத்தை சந்திக்க போகும் ராசியினர் யார் தெரியுமா யார் வாழ்க்கையில் நிறைய மகிழ்ச்சியைக் கொண்டுவரும் \nMay 27, 2021 Online90Leave a Comment on கிரக சஞ்சாரத்தால் பே ரா பத்தை சந்திக்க போகும் ராசியினர் யார் தெரியுமா யார் வாழ்க்கையில் நிறைய மகிழ்ச்சியைக் கொண்டுவரும் \nகிரக சஞ்சாரத்தால் மகிழ்ச்சியைக் கொண்டுவரும் ……\nநவக்கிரகங்கள் ஒவ்வொரு ராசிக்கும் இடம் பெயரும் போது ஒவ்வொரு ராசிக்கும் வெவ்வேறு விதமான பலன்கள் ஏற்படும். சந்திரன் இரண்டேகால் நாள், புதன், சூரியன் தலா ஒரு மாதம், சுக்கிரன் ஒன்றரை மாதம், செவ்வாய் ஒரு மாதம் முதல் 6 மாதங்கள் வரையிலான காலகட்டத்தில் இடம்பெயரும். கிரக மாற்றங்கள் ஏற்படுகின்ற வேளைகளில் ஒரு சில ராசியினருக்கு அது நன்மையானதாக அமைந்தாலும் ஒரு சிலருக்கு அது ஆ ப த் தானதாக மாறி விடுகின்றது. கிரக மாற்றங்களே அவர்களின் வாழ்வை மாற்றியமைக்கின்றன என கூறலாம்.\nஒருவருடைய தோல்வியை வெற்றியாக மாற்ற வேண்டுமாயின் எதிர் காலத்தில் நடக்க போவதை குறித்த அனைத்து தகவல்களையும் நீங்கள் முன்கூட்டியே அறிந்து இருந்தால் மட்டுமே அது இலகுவானதாக இருக்கும்.இதற்கு ம���கவும் எளிய வழி உங்கள் வார ராசிபலன்களை தெரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்வதாகும். மே 27 ஆம் தேதி வியாழக்கிழமையான இன்று, கிரகங்கள் யார் வாழ்க்கையில் நிறைய மகிழ்ச்சியைக் கொண்டுவரும், யார் கிரகங்களால் வீழ்வார்கள் அல்லது யாருடைய நேரம் கடினமாக இருக்கும் மற்றும் நிறைய ஆ ப த்து களை சந்திக்க வேண்டியிருக்கும் ராசியினர் யார் யாருக்கு பே ரா பத்து ஏற்பட போகின்றது என்பது பற்றி தெரிந்து கொ ள்ளஉங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்…\nபொருளாதார முன்னணியில், இந்த வாரம் உங்களுக்கு நல்லது. இந்த காலகட்டத்தில் நீங்கள் ரகசியமாக பணம் சம்பாதிக்க முடியும். உங்கள் நிதி நிலைமையில் ஒரு பெரிய முன்னேற்றம் இருக்கலாம்.நீங்கள் உங்கள் பாக்கெட்டுக்கு ஏற்ப செலவு செய்து, உங்கள் நிதி முடிவுகளை சிந்தனையுடன் எடுத்துக் கொண்டால், நீங்கள் நிச்சயமாக நல்ல பலன்களைப் பெறுவீர்கள். வேலை முன்னணியில், இந்த வாரம் உங்களுக்கு மிகவும் பிஸியாக இருக்கும். இது ஒரு வேலையாகவோ அல்லது வியாபாரமாகவோ இருந்தாலும், வேலையின் அ ழு த் தம் உங்களிடம் அதிகமாக இருக்கும். இந்த நேரம் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கு நல்லதாக இருக்காது. வீட்டில் த க ராறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த நேரத்தில் உங்கள் நடத்தை மற்றும் பேச்சு மீது கூடுதல் கட்டுப்பாட்டை வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்கள் உடல்நலம் பற்றி பேசுகையில், இந்த வாரம் சிறிய பிரச்சினைகள் இருக்கலாம்.\nஇந்த வாரம் உங்களுக்கு நல்ல பலனைத் தரும். வாரத்தின் ஆரம்ப நாட்கள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் நிதி விஷயங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில், குறைந்த வேலையில் நீங்கள் நன்றாக பயனடையலாம்.வேலையைப் பற்றி பேசுகையில், அரசு வேலைகளில் ஈடுபடும் நபர்கள் இந்த காலகட்டத்தில் தங்கள் கடின உழைப்பின் பலனை பதவி உயர்வாகப் பெற வாய்ப்புள்ளது. அதே நேரத்தில், இந்த வாரம் வணிகர்களுக்கு பயனளிக்கும். நீங்கள் ஒரு புதிய தொழிலைத் தொடங்க விரும்பினால், இந்த நேரம் அதற்கு சாதகமானது. உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமை சாதகமாக இருக்கும். வீட்டு உறுப்பினர்களிடையே ஒரு சினெர்ஜி இருக்கும். நீங்கள் திருமணமானவராக இருந்தால், உங்கள் மனைவியுடனான உறவில் வெளிப்படைத்தன்மையை வைத்திருங்கள். இந்த ஏழு நாட்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை உங்களுக்கு நல்லது.\nமிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இந்த வாரம் கலவையான நாளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாரத்தின் ஆரம்ப நாட்கள் உங்களுக்கு கடினமாக இருக்கும்.இந்த காலகட்டத்தில், அதிகரித்து வரும் பணிச்சுமை மற்றும் வீட்டு மன அ ழு த்தம் உங்களை மனதளவில் பதட்டப்படுத்தலாம். நீங்கள் ஒரு வேலையைச் செய்தால், இந்த காலகட்டத்தில் உங்களுக்கு அதிகரித்த பொறுப்புகள் இருக்கலாம். இருப்பினும், இந்த பொறுப்புகளைப் பற்றி நீங்கள் கவலைப்படவோ கவலைப்படவோ இல்லை.கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் உங்கள் வேலையைச் செய்யுங்கள். வரும் நாட்களில் நீங்கள் நிச்சயமாக நல்ல பலன்களைப் பெறுவீர்கள். எந்தவொரு வணிகத் திட்டத்திலும் வணிக மக்கள் தங்கள் முடிவை கவனமாக எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த காலகட்டத்தில் உங்கள் மனைவியுடனான உங்கள் உறவு நன்றாக இருக்காது. பணத்தைப் பற்றிப் பேசினால், உங்கள் வாரத்தின் முழு வரவு செலவுத் திட்டத்தையும் முன்கூட்டியே தயார் செய்திருந்தால் உங்களுக்கு நல்லது. உங்கள் உடல்நலம் பற்றி பேசினால், மன அ ழு த்தம் உங்கள் உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.\nநீங்கள் வியாபாரம் செய்தால், இந்த நேரத்தில் விவாதத்தைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள், இல்லையெனில் நீங்கள் பெரிய சிக்கலில் சிக்கலாம். நிதி இழப்பு தவிர, நீங்கள் சட்ட பந்தயத்திலும் சிக்கிக் கொள்ளலாம்.இந்த வாரம் வேலை செய்யும் மக்களுக்கு சாதாரணமாக இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் பணிகள் அனைத்தும் எந்தவித இடையூறும் இல்லாமல் முடிக்கப்படும். நீங்கள் ஒரு மாணவராக இருந்தால், உங்கள் உயர்கல்விக்கு ஏதேனும் முயற்சிகளை மேற்கொண்டால், இந்த காலகட்டத்தில் நீங்கள் வெற்றியைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இந்த நேரத்தில் பணம் பெறலாம். இந்த வாரம் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கு நல்லது என்று எதிர்பார்க்கப்படுகிறது. உங்கள் வாழ்க்கை துணையுடன் சிறந்த புரிதல். இந்த நேரத்தில் நீங்கள் அவர்களுடன் அதிக நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். உங்கள் உடல்நலம் நன்றாக இருக்கும்.\nவீட்டின் பெரியவர்களுக்கு மதிப்பளிக்கவும். அவர்கள் உங்களுக்கு ஏதாவத��� ஆலோசனை வழங்கினால், அதை புறக்கணிக்க மறக்காதீர்கள். உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறீர்கள்.உங்கள் மனைவி மீது உங்கள் நம்பிக்கையை வலுப்படுத்த முயற்சி செய்யுங்கள். தேவையற்ற சந்தேகத்தால் நீங்கள் உங்கள் உறவை பலவீனப்படுத்துகிறீர்கள். வேலையைப் பற்றி பேசுகையில், இந்த நேரம் வேலை செய்யும் மக்களுக்கு சரியாக இருக்காது. உங்கள் கடின உழைப்பின் சரியான முடிவுகளை நீங்கள் பெறவில்லை என்பதை நீங்கள் உணர்வீர்கள்.அவசரப்படுவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். சரியான நேரம் வரும்போது, எதிர்பார்த்தபடி நீங்கள் நிச்சயமாக முடிவுகளைப் பெறுவீர்கள். நீங்கள் வேலையில்லாமல் வேலை தேடுகிறீர்கள் என்றால், இந்த வாரம் ஒரு நல்ல வேலை வாய்ப்பைப் பெறலாம். இந்த வாரம் சிறு தொழிலதிபர்களுக்கு பயனளிக்கும். இந்த நேரத்தில், வாகனத்தை கவனமாக பயன்படுத்தவும்.\nஇந்த நேரத்தில், உங்கள் இயல்பு மிகவும் சிக்கலானதாக இருக்கும். இருப்பினும், நீங்கள் கவனக்குறைவாக மற்றவர்களின் உணர்வுகளை புண்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பொருளாதார முன்னணியில், இந்த வாரம் உங்களுக்கு நல்லது. உங்கள் நிதி தொடர்பான சிக்கல் இந்த காலகட்டத்தில் தீர்க்கப்படும்.நீண்ட காலமாக சொத்து தொடர்பான ஏதேனும் சிக்கல் இருந்தால், இந்த வாரம் உங்கள் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். நீங்கள் பெற்றோரின் ஆசீர்வாதத்தைப் பெறுவீர்கள். நீங்கள் திருமணமாகாதவராக இருந்தால், உங்கள் திருமணமும் வீட்டில் விவாதிக்கப்படலாம். ஒரு நல்ல திட்டம் வந்தால், நீங்கள் அதை நிச்சயமாக கருத்தில் கொள்ள வேண்டும்.\nவேலை பற்றி பேசும்போது, வேலை செய்யும் நபர்களுக்கு அலுவலகத்தில் மூத்த அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும்.இந்த காலகட்டத்தில் நீங்கள் சிறந்ததைக் கொடுப்பீர்கள், இதற்காக நீங்கள் நிறைய பாராட்டப்படுவீர்கள். தொழிலதிபர்களும் நன்றாக பயனடையலாம். உங்கள் உடல்நிலையைப் பற்றி பேசுகையில், நீங்கள் ஒரு மடிக்கணினி அல்லது கணினியை நீண்ட நேரம் பயன்படுத்தினால், கண்கள் தொடர்பான சில சிக்கல்கள் இருக்கலாம். நீங்கள் அவசர வணிக முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும், ��ல்லையெனில் லாபத்திற்கு பதிலாக இ ழ ப்பு ஏற்படலாம். மறுபுறம், வேலை செய்யும் மக்கள் தங்கள் நடத்தையை பதவியில் வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.நீங்கள் செய்த வேலையில் உள்ள குறைபாடுகளை மூத்த அதிகாரிகள் கண்டறிந்தால், இதுபோன்ற விஷயங்களை மனதில் கொ ள்வதற்கு பதிலாக, நீங்கள் செய்த தவறுகளிலிருந்து படிப்பினைகளை எடுக்க வேண்டும்.\nஇந்த நேரம் உங்கள் குடும்பத்துடன் செலவிட மிகவும் நன்றாக இருக்கும். இந்த நேரத்தில், நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் பயணம் செய்யலாம். இருப்பினும் நீங்கள் முழுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள்.இந்த பரவலான உலகளாவிய தொற்றுநோயிலிருந்து உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்க முயற்சி செய்யுங்கள். பணத்தின் அடிப்படையில் இந்த வாரம் உங்களுக்கு நன்றாக இருக்கும். இந்த நேரத்தில் பணம் தொடர்பான எந்த பிரச்சனையும் இருக்காது. நீங்கள் ஒரு பெரிய தொழிலதிபராக இருந்தால், இந்த வாரம் உங்களுக்கு சவாலாக இருக்கும். இது மாணவர்களுக்கு நல்ல நேரமாக இருக்கும். போட்டித் தேர்வில் நீங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெறலாம். உங்கள் உடல்நலம் பற்றி பேசுகையில், உங்களுக்கு சு வா ச நோய் இருந்தால், நீங்கள் இன்னும் எ ச் ச ரி க்கையாக இருக்க வேண்டும்.\nசில சந்தர்ப்பங்களில், இந்த வாரம் உங்களுக்கு மிகவும் நல்லது. சில சந்தர்ப்பங்களில், நீங்கள் எதிர்பார்த்த முடிவுகளைப் பெற மாட்டீர்கள். முதலில், உங்கள் நிதி நிலைமை பற்றி பேசலாம், பண நிலைமை சாதாரணமாக இருக்கும். இந்த காலகட்டத்தில், உங்கள் செலவுகளின் பதிவை சரியாக வைத்திருங்கள். நீங்கள் முதலீடு செய்ய நினைத்தால், அதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள்.இந்த வாரம் வேலை செய்யும் மக்களுக்கு சில பெரிய சவால்களைக் கொண்டுவரும். நீங்கள் வங்கியுடன் இணைக்கப்பட்டிருந்தால், இந்த நேரத்தில் உங்கள் மீதான அ ழு த் தம் மிகவும் அதிகமாக இருக்கும். உங்கள் பங்கில் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும், இல்லையெனில் நீங்கள் சிக்கலில் சிக்கலாம்.கூட்டாக வியாபாரம் செய்யும் நபர்களுக்கு இந்த நேரம் நல்லதாக இருக்காது. வியாபாரத்தில் குறிப்பிடத்தக்க லாபம் இருக்காது. மேலும், வணிக கூட்டாளருடனான ஒருங்கிணைப்பு மோசமடையக்கூடும். உங்கள் மனைவியின் வாழ்க்கை சிறிது நேரம் சரியாக நடக்கவில்லை என்றால், இந்த நேரத்தில் அவர்களுக்கு கொஞ்சம் நிம்மதி கிடைக்கும். பயணத்தின் மொத்தம் வார இறுதியில் வருகிறது.\nஉங்கள் உடல்நலம் குறித்து கவனக்குறைவாக இருக்க வேண்டாம். சி க ரெட் மற்றும் ஆ ல் க ஹா ல் போன்ற கெ ட் ட பழக்கங்களை விட்டு வெளியேற இது சரியான நேரம், இல்லையெனில் நீங்கள் ஏதேனும் க டு மையான நோயால் பா தி க்கப்படலாம். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் சில எதிர்மறை விஷயங்களுக்கு கொஞ்சம் பணம் செலவிடலாம். மறுபுறம், வாரத்தின் நடுப்பகுதியில் செல்வம் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.நீங்கள் கடினமாக சம்பாதித்த பணத்தை சரியாகப் பயன்படுத்தினால், எதிர்காலத்தில் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். சகோதரர்களுடனான கருத்தியல் வேறுபாடுகள் சாத்தியமாகும்.உங்கள் மனநிலையை கட்டுக்குள் வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள், இல்லையெனில் உங்கள் வீட்டு அமைதி பா தி க் க ப் ப டலாம். வேலை, வேலை அல்லது வணிகம் பற்றிப் பேசினால், இந்த காலகட்டத்தில் எதிர்பார்த்தபடி முடிவுகளைப் பெறலாம்.\nஇந்த வாரம் உங்களுக்கு நல்லதாக இருக்காது. உங்கள் சில பணிகளில் தடைகள் இருக்கலாம், அவை உங்கள் நம்பிக்கையைத் தடுமாறச் செய்யலாம். இருப்பினும் நீங்கள் பொ று மை யாக இருக்க வேண்டும், இல்லையெனில் நீங்கள் உங்கள் இலக்கிலிருந்து விலகிச் செல்லலாம்.நீங்கள் சிறு வணிகம் செய்தால், இந்த வாரம் நிதிக் கட்டுப்பாடுகள் காரணமாக நீங்கள் மிகவும் வருத்தப்படுவீர்கள்.உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருடனும் உங்களுக்கு ந ல் லு றவு இருக்கும். உங்கள் மனைவியுடனான உங்கள் உ ற வு வலுவாக இருக்கும். வாரத்தின் நடுப்பகுதியில், அலுவலக வேலைகளில் உங்கள் மன அ ழு த் தம் அதிகரிக்கும். வேலை அதிகமாக இருக்கும், நேரமின்மை காரணமாக நீங்கள் அனைத்தையும் நிர்வகிக்க முடியாது. உங்கள் மூத்தவர்கள் உங்களிடம் மகிழ்ச்சியடையவில்லை. உங்கள் உ ட ல் நி லை பற்றி பேசினால், அதிகப்படியான கோ ப ம் உங்களுக்கு நல்லதல்ல. இது ம ன ச் சோ ர் வை ஏற்படுத்தும்.\nஉங்கள் தற்போதைய வேலையில் நீங்கள் தி ரு ப் தி அடையவில்லை மற்றும் ஒரு புதிய வேலையைத் தேடுகிறீர்கள் என்றால், இந்த காலகட்��த்தில் நீங்கள் ஒரு நல்ல மற்றும் சிறந்த வாய்ப்பைப் பெறலாம். உங்கள் சொந்த தொழிலைத் தொடங்க நேரம் சரியானது. இந்த வாரம் பணத்தின் அடிப்படையில் சில நல்ல அறிகுறிகளைக் காட்டுகிறது.இந்த காலகட்டத்தில் பணப் பற்றாக்குறை இருக்காது. நீங்கள் மதிப்புமிக்க ஒன்றைப் பெறலாம். புதியதைக் கற்றுக்கொள்ள இந்த நேரம் பொருத்தமானது. நீங்கள் பல விருப்பங்களை ஆன்லைனில் காணலாம். எதிர்காலத்தில் நீங்கள் நிச்சயமாக அதன் சரியான பலன்களைப் பெறுவீர்கள்.உங்கள் உ ட ல் நி லையைப் பற்றி பேசுகையில், இந்த நேரத்தில் நீங்கள் ம ன ரீ தி யாக மிகவும் வ லு வாக இருப்பீர்கள், இது உங்கள் உடல் ஆரோக்கியத்திலும் தா க் க த் தை ஏற்படுத்தும், அதாவது நீங்கள் உடல் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.\nஒரு நிமிடம் செலவழித்து இதை பாருங்க எலிக்கும் நண்டிற்கும் இடையில் நடந்த மாபெரும் வைரல் ச ண் டைக்காட்சி \nமிதுன ராசியில் சஞ்சரம் செய்யும் செவ்வாய் புதன் சுக்கிரன் – எந்தெந்த ராசிக்கு அதிர்ஷ்டம் அடிக்க போகிறது தெரியுமா \nவீட்டில் உள்ள எதிர்மறை சக்தியை 12 மணிநேரத்தில் காட்டிக் கொடுக்கும் எலுமிச்சை… என்ன செய்ய வேண்டும் \nஒவ்வொரு நாளும் இந்த 3 மந்திரத்தை சொல்லுங்க போதும் அப்புறம் பாருங்க கோடி கோடியா செல்வம் தேடிவரும் \nஅதிர்ஷ்டம் கொ ட் டோ கொ ட் டு னு கொ ட் ட னுமா… இதை மட்டும் செய்தாலே போதும் … இதை மட்டும் செய்தாலே போதும் அப்புறம் பாருங்க என்ன ஆகுது என்று \nதொழில் ரீதியில் யோகம் கிடைக்கவுள்ள ராசியினர் யார் யார் தெரியுமா இந்த ராசிக்காரர்கள் எல்லாம் பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமாம் \nவீட்டில் தரித்திரம் நீடித்திருக்க இந்த பொருட்களை கடனாக வாங்குவதும் ஒரு காரணமாம் தப்பி தவறியும் இனிமேல் இவைகளை கடனாக வாங்காதீர்கள் \nஒரு நிமிடம் ஒதுக்கி இந்த அறிவாளிகளின் செயலை பாருங்க இப்படிப்பட்ட கிரேன் வி ப த்தை வாழ்நாள்ல பார்த்து இருக்க மாடீங்க \nவிலங்குகளுக்குள்ளும் இப்படிப்பட்ட ஒரு வினோத நட்பை பார்த்திருக்கிறீங்களா உலகில் வேறு எங்கும் பார்க்க முடியாத வைரல் காணொளி \nஇந்த வீடியோ பார்த்த பிறகு விலங்குகளுக்கு ஐந்து அறிவு என்று சொல்ல மாட்டீங்க திறமையுள்ள விலங்கு பாக்குற வேலைய பாருங்க \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/297296", "date_download": "2021-06-21T23:29:02Z", "digest": "sha1:CIQBJFWUB4OZ24YPARQQO62S2WNYQPCS", "length": 3779, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சத்லஜ் ஆறு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சத்லஜ் ஆறு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n20:10, 6 அக்டோபர் 2008 இல் நிலவும் திருத்தம்\n549 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 12 ஆண்டுகளுக்கு முன்\n19:59, 6 அக்டோபர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKurumban (பேச்சு | பங்களிப்புகள்)\n(புதிய பக்கம்: சத்லஜ் ஆறு (பஞ்சாபி: ਸਤਲੁਜ, சமஸ்கிருதம்: शतद्रु or सुतुद्री,உரு...)\n20:10, 6 அக்டோபர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKurumban (பேச்சு | பங்களிப்புகள்)\nசத்லஜ் ஆறு (பஞ்சாபி: ਸਤਲੁਜ, சமஸ்கிருதம்: शतद्रु or सुतुद्री,உருது: ستلج, இந்தி: सतलुज) பஞ்சாபில் பாயும் ஆறுகளில் மிகவும் நீளமானதாகும். [[கைலாய மலைக்குமலை]]க்கு அருகிலுள்ள இராட்சசதல ஏரியில் உற்பத்தியாகிறது. இது மேற்கு, தென்மேற்காக பாய்ந்து சிறப்புமிக்க ஒருங்கிணைந்த பஞ்சாபில் பாய்ந்து அதை வளம் கொழிக்கச்செய்கிறது. இதற்கு கிழக்கு மற்றும் தெற்கில் உள்ள பகுதி வறண்டதாகும் இதுவே [[தார் பாலைவனம்]] எனப்படுகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/powerful-aiadmk-candidates-mk-stalin-alert--qq1r5z", "date_download": "2021-06-21T22:05:25Z", "digest": "sha1:DRXPYAW5L46NQULYRL3GYTFB4XSUXELL", "length": 12149, "nlines": 75, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பவர்ஃபுல் அதிமுக வேட்பாளர்கள்..! உஷாரான மு.க.ஸ்டாலின்..! களம் இறக்கப்பட்ட முக்கிய புள்ளிகள்..! | Powerful AIADMK candidates ..! MK Stalin alert ..!", "raw_content": "\n களம் இறக்கப்பட்ட முக்கிய புள்ளிகள்..\nஅதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகு தான் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. ஆனாலும் கூட வேட்பாளர்கள் ஒப்பீட்டு அளவில் அதிமுகவினரே பவர் புல் என்கிறார்கள்.\nஅதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகு தான் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. ஆனாலும் கூட வேட்பாளர்கள் ஒப்பீட்டு அளவில் அதிமுகவினரே பவர் புல் என்கிறார்கள்.\nவேட்பாளர் தேர்வில் எடப்பாடி பழனிசாமி கடைபிடித்த வியூகம் புதுமையானது. இதற்கு முன்பு வரை அதிமுகவை பொறுத்தவரை வேட்பாளர் தேர்வு இன்ப அதிர்ச்சியாக இருக்கும் சிலருக்கு. பலருக்கு அது ப��ரதிர்ச்சியாக இருக்கும். ஆனால் இந்த முறை இன்ப அதிர்ச்சியே அதிகம் என்கிறார்கள். ஏற்கனவே பத்து வருடங்களாக அதிமுக தமிழகத்தில் ஆட்சியில் உள்ளது. எனவே இயல்பாகவே மக்களுக்கு இந்த ஆட்சி மீது அலுப்பு தட்டுவது இயல்பு. அதே சமயம் திமுக பத்து வருடங்களாக ஆட்சியில் இல்லை. எனவே அவர்கள் வேட்பாளர்கள் மீது ஒரு எதிர்பார்ப்பு ஏற்படுபவது வழக்கம்.\nஇந்த அடிப்படை தத்துவத்தை மனதில் கொண்டு அதிமுக வேட்பாளர் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த 20 வருடங்களிலில் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டவர்கள், அதே சமயம் அதிமுகவில் பிரபலமாக இருந்தவர்களை குறி வைத்து எடப்பாடி பழனிசாமி சீட் கொடுத்துள்ளார். இவர்கள் அனைவருமே எப்படியாவது மறுபடியும் கட்சியில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்கிற துடிப்புடன் இருப்பவர்கள். அதே சமயம் கடந்த சட்டப்பேரவை, நாடாளுமன்ற தேர்தல்களில் தோல்வி அடைந்தவர்களுக்கும் மறுபடியும் அதிமுகவில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.\nதிமுக வேட்பாளர்களை ஒப்பிடும் போது அதிமுக வேட்பாளர்கள் பல்வேறு தொகுதிகளில் சீனியர்களாக உள்ளனர். அத்தோடு தொகுதியிலும் அவர்களுக்கு என்று தனியாக இமேஜ் ஒன்று உள்ளது. இமேஜ் விஷயத்தில் பல்வேறு தொகுதிகளில் திமுக வேட்பாளர்களை விட அதிமுக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். இதனால் தான் வேட்பாளர் பட்டியல் வெளியான நான்கு நாட்களுக்கு பிறகு மு.க.ஸ்டாலின் மண்டலப் பொறுப்பாளர்கள் என்று ஒரு பட்டியலை தயார் செய்துள்ளார். அதன்படி, தமிழகத்தின் மத்திய மண்டல தேர்தல் பொறுப்பாளராக தொ.மு.ச பேரவை செயலாளர் சண்முகம் அறிவிக்கப்பட்டுள்ளார்.\nஇதே போல் தென் மாவட்டங்களை உள்ளடக்கிய தெற்கு மண்டலத்திற்கு பொறுப்பாளராக கனிமொழி அறிவிக்கப்பட்டுள்ளார். வட மாவட்டங்களுக்கான பொறுப்பாளராக ஜெகத்ரட்சகன் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கு மண்டல பொறுப்பாளராக தயாநிதி மாறனை மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ஆ.ராசா பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பொறுப்பாளர்களில் சண்முகத்தை தவிர மற்ற அனைவருமே திமுகவில் பவர்புல் புள்ளிகளாக வலம் வருபவர்கள். இவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பணியே வேட்பாளர்களின் தேவையை அறிந்து பூர்த்தி செய்வது தான் என்கிறார்கள்.\nஅதாவது தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் பலமானவர்களாக இருந்தால், அதற்கு ஏற்ப திமுக வேட்பாளர்களுக்கு சப்போர்ட்டாக இருக்க வேண்டும் என்பது தான் இந்த மண்டல பொறுப்பாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அசைன்மென்ட் என்கிறார்கள். தொகுதியில் அதிமுக வேட்பாளர்களுக்கு நிகராக திமுக வேட்பாளர்களை முன்னிலைப்படுத்துவது தான் இந்த மண்டல பொறுப்பாளர்களின் வேலைஎன்கிறார்கள்.\nஅசராத சசிகலா... ஆட்டம் காட்டும் எடப்பாடி... அதிமுக என்னவாகும்..\nஆபரேஷன் தியேட்டர் கட்டி அதிமுக தோல்வியை ஆய்வு செய்வோம்... சீரியஸாகப் பேசிய திண்டுக்கல் சீனிவாசன் ..\nஅப்போதெல்லாம் வாயை மூடிட்டு இருந்துட்டு இப்போ நீலிக் கண்ணீர் வடிக்கும் அதிமுக.. அமைச்சர் மா.சுப்பிரமணியன்.\n#BREAKING போலீசாருக்கு பயந்து தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் அதிரடி கைது..\nமு.க. ஸ்டாலின் மாதிரி சட்டையைக் கிழிச்சுக்கிட்டு டிராமா போடமாட்டோம்.. தெறிக்கவிடும் செல்லூர் ராஜூ..\nநடிகையுடன் மாஜி அமைச்சர் குடும்பம் நடத்தியது எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாதா..\nகாஸ் மானியம், நகைக்கடன் தள்ளுபடியெல்லாம் எங்கெங்க.. ஆளுநர் உரையில் அப்செட்டான விஜயகாந்த்..\n#ICCWTC இறுதிப்போட்டியின் முடிவு இதுதான்.. கவாஸ்கர் அதிரடி\nகொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுங்கள்.. இல்லையென்றால் இருக்கையை காலி செய்யுங்கள்.. கிருஷ்ணசாமி ஆவேசம்..\nநல்ல ஆன்மிகவாதி அமைச்சர் சேகர்பாபுவை தவறாக வழி நடத்துகிறார்கள்... வேதனைப்படும் ஹெச்.ராஜா..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://todayvanni.com/category/local-news/?filter_by=popular7", "date_download": "2021-06-21T21:53:53Z", "digest": "sha1:HLD7AE3XLCE6UJ7ONOHHA5XFW44X3CRZ", "length": 3940, "nlines": 81, "source_domain": "todayvanni.com", "title": "இலங்கை செய்திகள் Archives - Today Vanni News", "raw_content": "\nஇலங்கை செய்திகள் கபிலன் - June 16, 2021 0\nசுகாதார அமைச்சின் பரிந்துரைகள் கிடைத்த உடனேயே, பாடசாலைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்ப��ுமென கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவிக்கின்றார். மேலும் சுகாதார...\nபோதையில் மது என நினைத்து பெட்ரியின் அமிலத்தை அருந்தி பரிதாபமாக பலியான 2 பிள்ளைகளின் தந்தை\nஇலங்கை செய்திகள் கபிலன் - June 16, 2021 0\nலொறியொன்றின் பெட்ரி செயலிழந்ததால் அந்த பெட்ரியின் அமிலத்தை மது என நினைத்து போதையில் பருகிய இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் காலி- பட்டதுவ...\nஇராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு கொரோனா வைரஸ் பற்றி எதுவும் தெரியாது – பேராசிரியர் திஸ்ஸ விதாரண அதிரடி\nஇலங்கை செய்திகள் கபிலன் - June 16, 2021 0\nஇராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு கொரோனா வைரஸ் பற்றி எதுவும் தெரியாது என ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். கோவிட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.azhagi.com/baba/2013/05-2013/nectars/azhagi-dot-com-baba-nectar-07-05-2013.html", "date_download": "2021-06-21T22:34:59Z", "digest": "sha1:4ATZGTXBYSWW2BH3KBCNKYYIJKS27TYO", "length": 8040, "nlines": 139, "source_domain": "www.azhagi.com", "title": "100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi - Nourishment to one's mind and spirit", "raw_content": "முதன்மை பதிவிறக்கங்கள் (primary downloads)\n'அழகி+' விண்டோஸ் மென்பொருள் (நிறுவல் படிகள்)\nஅம்சங்கள் (மற்றும்) வீடியோ செயல்முறை விளக்கங்கள்\nதேவையிருப்பின் மட்டுமே (optional downloads)\nஅழகி+ 'போர்டபிள்' மென்பொருள் (நிறுவல் படிகள்)\n400-க்கும் மேற்பட்ட அழகிய இலவச எழுத்துருக்கள்\nஇதர பயனுள்ள இண்டிக் மென்பொருள்கள்\nநான் பயன்படுத்தும் முக்கிய இலவசச் செயலிகள்\nஅனைத்து ஜீவராசிகளும் கர்மா செய்தே ஆக வேண்டும் என்பது இந்த பிரபஞ்சத்தின் தவிர்க்க முடியாத கடமையாகும். சிலர் புண்ய அல்லது பாபகரமான செயல்களையே கர்மா எனக் கூறலாம் என எண்ணுகிறார்கள், ஆனால் நீங்கள் சுவாசிப்பதே கர்மாதான். உடல்,மனம் மற்றும் ஆத்மாவைச் சார்ந்த கர்மாக்கள் இருக்கின்றன; இவை ஒவ்வொன்றையும் ஆத்மாவின் நலனுக்காக செய்வதே அர்ப்பணிப்பாகும்.உங்கள் வாழ்வின் ஒரு கணத்தைக் கூட வீணடிக்காதீர்கள், ஏனெனில் காலமே இறைவனின் உடலாகும்.அவன் காலஸ்வரூபன் என அழைக்கப் படுகிறான்.காலத்தைத் தவறாகப் பயன்படுத்துவதோ அல்லது சோம்பேறித்தனமாக வீணடிப்பதோ குற்றமாகும். எவ்வாறு புவி ஈர்ப்பு சக்தி அனைத்தையும் கீழ் நோக்கி இழுக்கிறதோ, அவ்வாறே சோம்பேறித்தனம் (தமோசக்தி), உங்களை இடையறாது கீழே இழுத்துத் தள்ளி விடும். எனவ நீங்கள் எப்போதும் கவனமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"}
+{"url": "https://www.azhagi.com/baba/2014/07-2014/nectars/azhagi-dot-com-baba-nectar-08-07-2014.html", "date_download": "2021-06-21T22:01:54Z", "digest": "sha1:NOX6DSJBXP3UU6BU5QREIY4O7EGT2RJO", "length": 9390, "nlines": 139, "source_domain": "www.azhagi.com", "title": "100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi - Nourishment to one's mind and spirit", "raw_content": "முதன்மை பதிவிறக்கங்கள் (primary downloads)\n'அழகி+' விண்டோஸ் மென்பொருள் (நிறுவல் படிகள்)\nஅம்சங்கள் (மற்றும்) வீடியோ செயல்முறை விளக்கங்கள்\nதேவையிருப்பின் மட்டுமே (optional downloads)\nஅழகி+ 'போர்டபிள்' மென்பொருள் (நிறுவல் படிகள்)\n400-க்கும் மேற்பட்ட அழகிய இலவச எழுத்துருக்கள்\nஇதர பயனுள்ள இண்டிக் மென்பொருள்கள்\nநான் பயன்படுத்தும் முக்கிய இலவசச் செயலிகள்\nமௌனமே,ஆன்மீக சாதனையின் முதல் படியாகும்;அது மற்ற படிகளை எளிதாக்குகிறது. அது சுய கட்டுப்பாட்டை வளர்த்து,கோபம், வெறுப்பு, க்ரோதம், பேராசை மற்றும் அகந்தை ஆகியவை ஏற்படுவதற்கான வாய்ப்புக்களைக் குறைக்கிறது. மேலும், மௌனம் உங்கள் மனதில் குடி கொண்டு இருந்தால் தான் இறைவனது காலடி ஓசையை நீங்கள் கேட்க முடியும். தூய்மை, இறைத் தன்மைக்குவழி வகுக்கிறது. அகம் மற்றும் புறத் தூய்மை,உங்கள் இதயத்தில் இறைவனைப் பிரதிஷ்டை செய்வதற்கு இன்றியமையாதவை. சேவை, பிறர் துன்பப்படும்போது உங்களுக்கு ஏற்படும் வேதனையிலிருந்து உங்களைக் காக்கிறது;அது உங்களது திருஷ்ட்டியை விசாலமாக்கி,உணர்வுகளை விரிவடையச் செய்து, உங்களது இரக்க உணர்வை ஆழமாக்குகிறது.கடலின் அனைத்து அலைகளும்,அதே கடலிலிருந்து தோன்றி, அதிலேயே சங்கமமாகின்றன. சேவை இந்த அறிவில் உறுதியாக இருக்குமாறு உங்களுக்கு அறிவுறுத்துகிறது.அன்பைக் கடைப் பிடியுங்கள். வெறுப்பின்மையைக் கடைப் பிடியுங்கள்.எவரையும் இரண்டாம் பக்ஷமாகவோ, மட்டமானவராகவோ அல்லது துச்சமாகவோ கருதக்கூடாது.இறைவன் வடிவமைத்துள்ள நாடகத்தில் ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கு என்று கொடுக்கப் பட்டுள்ள பங்கு உள்ளது. எவரையும், இகழவோ, அவமதிக்கவோ அல்லது புண்படுத்தவோ செய்யாதீர்கள்; ஏனெனில் இறைவன் ஒவ்வொரு ஜீவராசியினுள்ளும் உறைகிறான்;உங்களது இகழ்ச்சி, அவனது புனிதத்துவத்தையே அவமத��ப்பது போலாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"}
+{"url": "https://www.aransei.com/news/india/farmers-boycott-jio-ambani-adani-twitter-trending/embed/", "date_download": "2021-06-21T22:36:22Z", "digest": "sha1:4VOUDQQPDE24SQ337G2PSG7ANEJXQLLZ", "length": 4517, "nlines": 8, "source_domain": "www.aransei.com", "title": "’அம்பானி, அதானியை புறக்கணிப்போம்’ - விவசாயிகளுக்கு ஆதரவாக ட்விட்டர் ட்ரெண்டிங் | Aran Sei", "raw_content": "’அம்பானி, அதானியை புறக்கணிப்போம்’ – விவசாயிகளுக்கு ஆதரவாக ட்விட்டர் ட்ரெண்டிங்\nவிவசாய சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளின் அழைப்பைத் தொடர்ந்து #BoycottJio (ஜியோவை புறக்கணிப்போம்), #BoycottAdaniAmbani (அதானி, அம்பானியை புறக்கணிப்போம்) என்ற ஹேஷ் டேகுகள் டிவிட்டரில் டிரெண்ட் ஆகியிருப்பதாக சியாசட் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. டெல்லியின் சிங்கு எல்லையில் மூன்று விவசாய சீர்திருத்தச் சட்டங்களையும் மின்சார திருத்த மசோதாவையும் எதிர்த்து விவசாயிகள் போராடி வருகின்றனர். நேற்று முன் தினம் (டிசம்பர் 9) மத்திய அரசு முன்மொழிந்த சட்டத் திருத்த வரைவை, விவசாயிகள் … Continue reading ’அம்பானி, அதானியை புறக்கணிப்போம்’ – விவசாயிகளுக்கு ஆதரவாக ட்விட்டர் ட்ரெண்டிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"}
+{"url": "https://www.aransei.com/news/nrega-wages-gets-hiked-tamilnadu-gets-high-and-kerala-gets-nil/", "date_download": "2021-06-21T23:38:15Z", "digest": "sha1:ZDQHHWPFMOBZ4JEVJ6577FDVGNEIPNR5", "length": 13246, "nlines": 112, "source_domain": "www.aransei.com", "title": "தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாத திட்டம் – தேர்தல் நடக்கும் மாநிலங்களில் கூலி உயர்த்திய மத்திய அரசு | Aran Sei", "raw_content": "\nதேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாத திட்டம் – தேர்தல் நடக்கும் மாநிலங்களில் கூலி உயர்த்திய மத்திய அரசு\nமகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் ஊதியத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. மார்ச் 15 ஆம் தேதி மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாட்டிலேயே அதிகபட்சமாக மேகாலயாவில் 23 ரூபாய் அதிகரிப்பட்டு ஒரு நாள் ஊதியம் ரூ. 256 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு தலா 17 ரூபாயும், கோவா மற்றும் கர்நாடகாவிற்கு 14 ரூபாயும் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.\nபாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக குரல் எழுப்புவது நல்ல சமூகத்தை உருவாக்கும் – போலி செய்திக்கு பாடகி பதிலடி\nநாட்டிலேயே குறைந்த பட்சமாக ராஜஸ்தானில் ஒரு ரூபாய் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், உத்திரப்பிரதேசம், உத்திரகண்ட் ஆகிய மாநிலங்களில் ரூ.3 உயர்வு நிர்ணயிக்கபட்டுள்ளது.\nமொத்தமுள்ள 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 10 ரூபாய்க்கு குறைவாகவும், 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 10 ரூபாய்க்கு அதிகமாகவும் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.\n – பாஜகவின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த ஐ.எஸ்.எஃப்\nஇந்த ஊதிய உயர்வு அறிவிப்பில் கேரளா மற்றும் லக்சதீப் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டு பகுதிகளும் ஒரு ரூபாய் கூட ஊதிய உயர்வு வழங்கப்பட்டவில்லை.\nஉயர்த்தப்பட்ட ஊதியங்கள் அனைத்தும் ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என மத்திய அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. கொரானா பெருந்தொற்று காரணமாகப் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மிகவும் பயணுள்ளதாக இந்தத் திட்டம் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.\nஉத்திரகண்ட்சத்தீஸ்கர்தமிழ்நாடுபுதுச்சேரிமகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம்மத்திய அரசுமத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம்மத்திய பிரதேசம்மேகாலயாராஜ்ஸ்தான்\nமேற்கு வங்கத்தில் களமிறக்கப்பட்டிருக்கும் அமித் மால்வியா\nமூன்று ஆஸ்கார் விருதுகள் வென்ற சீன இயக்குனரின் செய்திகளுக்கு தடை – சமூகவலைத்தளத்தில் வெளியான பதிவுகளும் சீன அரசால் நீக்கம்\n‘ஊடகவியலாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்து, கொரோனா தடுப்பூசியில் முன்னுரிமை தர வேண்டும்’ – பத்திரிகையாசிரியர்கள் சங்கம்\nகூலியை உயர்த்திக் கேட்ட தொழிலாளரைத் தாக்கிய நிலவுடைமையாளர் – நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலருக்கு நோட்டிஸ்...\n‘ஒடுக்குமுறைக்கெதிராகப் பாடுபடக்கூடியவர்கள் தேசவிரோதிகளாக சித்தரிக்கப்படுகின்றனர்’ – தேவங்கனா கலிதா\n‘மேற்குவங்கத்தின் வடக்கு பகுதியை யூனியன் பிரதேசமாக்க வேண்டும்’ – பாஜகவினரின் கருத்தைக் கண்டித்த திரிணாமுல் காங்கிரஸ்\nஇஸ்ல���மிய முதியவர் தாக்கப்பட்ட காணொளி வெளியான சம்பவம் – ட்விட்டர் இந்தியா நிர்வாகத்திற்கு மீண்டும் நோட்டீஸ்...\nகாஷ்மீர் பிரச்சினையும் அதன் வரலாற்றுப் பின்னணியும் – சூர்யா சேவியர்\n’நீட் தேர்வை நிரந்தரமாக நிறுத்தி சமூகநீதியை மீட்க வேண்டும்’ – தமிழக அரசுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் வேண்டுகோள்\nகூலியை உயர்த்திக் கேட்ட தொழிலாளரைத் தாக்கிய நிலவுடைமையாளர் – நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலருக்கு நோட்டிஸ் அனுப்பிய தேசிய பட்டியலினத்தோர் ஆணையம்\n‘மேற்குவங்கத்தின் வடக்கு பகுதியை யூனியன் பிரதேசமாக்க வேண்டும்’ – பாஜகவினரின் கருத்தைக் கண்டித்த திரிணாமுல் காங்கிரஸ்\nகொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் கருணைத் தொகை கோரும் வழக்கு – தீர்ப்பை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்.\nஇஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட காணொளி வெளியான சம்பவம் – ட்விட்டர் இந்தியா நிர்வாகத்திற்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப காவல்துறை திட்டம்\nபாஜக மாவட்டத் தலைவர் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார் – மேற்கு வங்கத்தில் சரிகிறதா பாஜக\nஜம்மு காஷ்மீரில் உள்ள குற்றச் சட்டங்களை ரத்து செய்து, முழு மாநில அந்தஸ்தை வழங்க வேண்டும் – ஒன்றிய அரசுக்கு ப.சிதம்பரம் கோரிக்கை\nநில அபகரிப்பு புகாரளித்த பத்திரிகையாளர் மீதே வழக்கு – ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகிக்கு அதரவாக செயல்படுகிறதா காவல்துறை\nலட்சத்தீவுகளின் புதிய விதிகளுக்கு வலுக்கும் எதிர்ப்பு – அதிகார வரம்பை கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற முடிவு\nடெல்லி கலவரம்: மூன்று இளம் போராளிகளின் விடுதலையும் அரசு மற்றும் நீதிமன்றங்களின் எதிர்வினைகளும் – அ.மார்க்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.noolulagam.com/product/?pid=6414", "date_download": "2021-06-21T21:38:43Z", "digest": "sha1:TNJ2JP44ZLBVZ5BHVJCXYFZHJLQ5PGGB", "length": 6269, "nlines": 178, "source_domain": "www.noolulagam.com", "title": "மகாராஜாவின் ரயில் வண்டி (Maharajavin Rail Vandi (Short Stories)) – அ. முத்துலிங்கம் – Buy Tamil book online – Noolulagam", "raw_content": "\nAllபுத்தகத்தின் பெயர்ஆசிரியர் (Exact)ஆசிரியர் (Name Contains)பதிப்பகம்குறிச்சொற்கள்Published Year\nHome » Tamil books » மகாராஜாவின் ரயில் வண்டி\nநவீனத் தமிழிலக்கியத்திற்கு ஈழத்தமிழ் தந்திருக்கும் முக்கியமான கொடை, அவர் கதைகளில் வெவ்வேறு தேசங்கள், வெவ்வேறு கலாச்சாரங்கள், வெவ்வேறு மனிதர்கள்; ஆனால் தமிழ் வாச��னுக்கு அன்னியப்படாமலும் தீவிரம் சிதைக்கப்படாமலும் முத்துலிங்கம் படைத்திருக்கிறார்.\nஎழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள்View All\n1001 அரேபிய இரவுகள் தொகுதி 2\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள்View All\nசிக்மண்ட் ஃபிராய்டு : ஓர் அறிமுகம்\nநீ இப்பொழுது இறங்கும் ஆறு\nஓநாயின் சங்கீதம் (காமிக்ஸ் நாவல்)\nபிரச்சினைகளைத் தீர்க்கத் தெரிந்து கொள்ளுங்கள்\nஅழகான வீடு கட்ட 500 டிப்ஸ்கள்\nசிம்ம லக்னம் (குணம் அதிர்ஷ்டம் ஆயுள் தொழில் கல்வி குடும்பம் என உங்கள் ஆயுளின் முழுப்பலன்கள்)\nநீங்களே 30 நாட்களில் கற்கலாம் ஓல்ட்டேஜ் ஸ்டெபிலைசர் & இன்வெர்ட்டர் மெக்கானிசம்\nசமயம் வளர்த்த சான்றோர் திருநாவுக்கரசர்\nமுன்னோர் மருத்துவம் (இயற்கை மருத்துவக் குறிப்புகள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.samakalam.com/%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-06-21T21:43:39Z", "digest": "sha1:XJ3EJOT3MW2H2J356XANB55ZSF6Q3N25", "length": 3532, "nlines": 62, "source_domain": "www.samakalam.com", "title": "லலித் வீரதுங்கவின் மனைவிக்கு மீண்டும் பதவி |", "raw_content": "\nலலித் வீரதுங்கவின் மனைவிக்கு மீண்டும் பதவி\nமுன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவின் மனைவி இந்ராணி குணதாச காப்புறுதி குழுவின் தலைவராக மீண்டும் நியமனம் பெற்றுள்ளார்.\nகடந்த அரசாங்கத்தில் இவர் காப்புறுதிக் குழுவின் தலைவராக பதவி வகித்த புதிய அரசாங்கம் பதவியேற்றதும் தனது பதவியை ராஜினமா செய்திருந்தார்.\nநேற்று ஜனாதிபதி மைத்திரிபால மீண்டும் அவரை காப்புறுதி குழுவின் தலைவராக நியமித்துள்ளார்.\nஇராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீடுக்கு முன்னால் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி\nஅரச நிறுவனங்களுக்கு அதிகளவில் ஊழியர்களை அழைக்க வேண்டாமென அறிவித்தல்\n”இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்”: தமிழக ஆளுநர் தெரிவிப்பு\nபு திய சுகாதார வழிகாட்டுதல்களை மீறுவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – பொலிஸார் எச்சரிக்கை\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://adsayam.com/2019/12/26/solar-eclipse-jaffna/", "date_download": "2021-06-21T23:39:16Z", "digest": "sha1:APKDDPQ3DXFNF64XFVY2I7YJ544QH3BK", "length": 12650, "nlines": 152, "source_domain": "adsayam.com", "title": "இலங்கை யாழில் நிகழ்ந்த அதிசய அரிய சூரிய கிரகணம���.. அலைமோதி பார்க்கும் பொதுமக்கள்..! - Adsayam Tamil News", "raw_content": "\n(21.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nபயணக் கட்டுப்பாடுகளை நீடிக்குமாறு இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் ஜனாதிபதிக்கு கடிதம்\nகுரு வக்ர பெயர்ச்சி: மகரத்திற்கு மீண்டும் திரும்பும் குரு… இவங்க எல்லோருக்குமே ஏழரையா இருக்கே… தப்பிப்பது எப்படி\n(20.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(19.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nபயணக் கட்டுப்பாடு குறித்து வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு\n(15.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(14.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(13.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(12.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nஇலங்கை யாழில் நிகழ்ந்த அதிசய அரிய சூரிய கிரகணம்.. அலைமோதி பார்க்கும் பொதுமக்கள்..\nசூரிய கிரகணம் இன்று உலகம் முழுவதும் காலை 8.06 மணியில் இருந்து தொடங்கியுள்ளது. 11.09 மணி நேரம் வரை நிறைவடையும்.\nஇந்நிலையில், யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வியிட்டு வருகின்றனர். 10 வருடங்களுக்குப் பிறகு இலங்கையில் முழுமையான சூரிய கிரகணம் ஒன்றை பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் இன்று ஏற்பட்டது.\nமேலும், இதனை வெறும் கண்களால் நேரடியாக பார்க்கக் கூடாது. அது கண்களின் விழித்திரையை பாதிக்கும். நிலவு சூரியனை கடந்து செல்லும் இறுதி நிமிடங்கள் மிகவும் கடுமையாக காட்சி அளிக்கும். அப்போது சூரிய ஒளியை கட்டுப்படுத்தும் கண்ணாடியுடன் சிவப்பு நிறத்தை ஓரளவு காண முடியும். அதுவும் மேக மூட்டம் இல்லாமல் வானம் தெளிவாக இருந்தால்தான் காணலாம்.\nபயணக் கட்டுப்பாடுகளை நீடிக்குமாறு இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் ஜனாதிபதிக்கு கடிதம்\nகுரு வக்ர பெயர்ச்சி: மகரத்திற்கு மீண்டும் திரும்பும் குரு… இவங்க எல்லோருக்குமே ஏழரையா இருக்கே… தப்பிப்பது எப்படி\nபயணக் கட்டுப்பாடு குறித்து வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு\nஎரிபொருள் விலை அதிகரிப்பு – Revision of fuel prices\nதமிழகத்தில் சென்னை, ஊட்டி, கோவை, ஈரோடு, திருப்பூர், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் கேரள மாநிலம் பாலக்காடு உள்பட தென்னிந்தியா முழுவதும் ஓரளவு இந்த சூரிய கிரகணத்தை முழுமையாக காணலாம். அதேபோல், இலங்கை, சிங்கப்பூர், சவுதி அரேபியா, கத்தார், மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் சூரிய கிரகணத்தை காண முடியும்.\nபயணக்கட்டுப்பாடு குறித்து இராணுவத் தளபதி அதிரடி அறிவிப்பு\n(19.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(20.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nபயணக் கட்டுப்பாடு குறித்து வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு\nகுரு வக்ர பெயர்ச்சி: மகரத்திற்கு மீண்டும் திரும்பும் குரு… இவங்க எல்லோருக்குமே ஏழரையா இருக்கே… தப்பிப்பது எப்படி\nஇலங்கை யாழில் நிகழ்ந்த அதிசய அரிய சூரிய கிரகணம்.. அலைமோதி பார்க்கும் பொதுமக்கள்..\nபிக்பாஸ் வீட்டுக்குள் ஆல்யா மானசா\nதனுசு, மகரம், கும்பத்துக்கு ஏழரை சனி சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும் சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும்\n23 அன்றாடம் பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்களும் அவற்றுக்கான தமிழ்க் கருத்தும் – பகுதி 1 | English Words in Tamil\nஇலங்கை யாழில் நிகழ்ந்த அதிசய அரிய சூரிய கிரகணம்.. அலைமோதி பார்க்கும் பொதுமக்கள்..\nபிக்பாஸ் வீட்டுக்குள் ஆல்யா மானசா\nதனுசு, மகரம், கும்பத்துக்கு ஏழரை சனி சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும் சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும்\n2021ம் ஆண்டு இந்த ராசிக்காரர்கள் காட்டில் பண மழை தான்\n(07.03.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nGreetings In Sinhala – 9 நல்வாழ்த்து மற்றும் வணக்கம் செலுத்தும் முறைகள் – සුබ පැතීම සහ ආචාර විධි\n(21.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-coronavirus-33-181-coronavirus-case-recorded-with-21-317-discharges-and-311-death-in-last-24-hours-3358", "date_download": "2021-06-21T22:02:52Z", "digest": "sha1:T2JOYY5HSIALI7E2BD6RVSSSZ3LVEEFN", "length": 8230, "nlines": 93, "source_domain": "tamil.abplive.com", "title": "Tamil Nadu Coronavirus: 33, 181 Coronavirus Case Recorded, With 21,317 Discharges And 311 Death In Last 24 Hours | TN Corona Cases : தமிழ்நாட்டில் ஒரே நாளில் 33,000 -க்கு உறுதியானதகொரோனா பாதிப்பு எண்ணிக்கை..", "raw_content": "\nமுகப்பு இந்தியா தமிழ்நாடு லைப்ஸ்டைல் பொழுதுபோக்கு தொழில்நுட்பம் உலகம் ஆன்மிகம் மற்றவை\nTN Corona Cases : தமிழ்நாட்டில் ஒரே நாளில் 33,000 -க்கு உறுதியானது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..\nதமிழ்நாட்டில் ஒரே நாளில் 33,000 பேருக்கு உறுதியானது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, 311 பேர் மரணமடைந்தனர்.\nதமிழ்நாட்டில் ஒரே நாளில் 33,000 பேருக்கு உறுதியானது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, 311 பேர் மரணமடைந்தனர். 21, 317 பேர் குணமடைந்தனர். இன்று ஒரு நாள் மட்டும் 311 பேர் மரணமடைந்தனர். மொத்தமாக சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 2,19,342-ஆகவும், மொத்தமாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோர் 13,61,204-ஆக உள்ளனர்.\nஇது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் நேற்று மட்டும் 1, 66,812 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 33,181 பேருக்கு கொரோனா உறுதியானது. அதில், 9 பேர், வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள், 33,172 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.இதன் மூலம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,98,216 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 2,51,17,215 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இன்று கொரோனா உறுதியானவர்களில் 19,008பேர் ஆண்கள், 14,173 பேர் பெண்கள். இதன் மூலம், கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 9,56,543 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 6,41,635 ஆகவும் அதிகரித்து உள்ளது. 21,317 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13,61,204 ஆக உயர்ந்தது. 311 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர். அதில், 148 பேர் தனியார் மருத்துவமனையிலும், 163 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17,670 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nகரூர் : பெரியதாதம் பாளையம் ஏரிக்கு எப்போது விடிவுகாலம்\nவிழுப்புரம்: தடுப்பூசி போட்டுக்கொண்டால் ரூ.100 இலவசம்\nமாற்றுத்திறனாளிக்கு மளிகை கடை வழங்கிய விஜய் ரசிகர்கள்\nகரூர்: 101 பேருக்கு கொரோனா; 116 பேர் குணம்\nஆளுநர் உரை: பழசா... புதுசா... தினுசா...\nWTC Finals: INDvsNZ: விடாத மழை... தொடாத பந்து... நான்காம் நாள் ஆட்டம் ரத்து\nStalin advise to Ministers: ‛உஷாரா பதில் சொல்லுங்க...’ எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் ஸ்டாலின் அட்வைஸ்\nThalapathy 65 First Look: ‛எக்ஸ்-மென் வொல்வரை��் கெட்டப்பில் நடிகர் விஜய்’ - ‛பீஸ்ட்’ திரைப்படம் என்ன ஸ்பெஷல்\nH Raja on Sekarbabu: அமைச்சர் சேகர்பாபு ஆன்மிகவாதி; எச்.ராஜா புகழாரம்\nலேட்டஸ்ட் நியூஸ் & அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-06-21T23:14:34Z", "digest": "sha1:T4P5QE5MU6T355ITMOBLFE2O2XNQ7V2Z", "length": 4177, "nlines": 64, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – திண்டுக்கல்", "raw_content": "\nதிண்டுக்கல்லில் நடந்த விஜய் சேதுபதி படத்தின் படப்பிடிப்பில் மோதல்..\nமின்னல் வேகத்தில் சுசீந்திரனின் படத்தில் நடித்து முடித்த சிம்பு..\nஇயக்குநர் சுசீந்திரனுக்கு தமிழ்த் திரையுலகத்தில்...\n“சிம்பு பிடித்தது பிளாஸ்டிக் பாம்பு…” – தயாரிப்பாளர் தரப்பு தகவல்..\nசுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும்...\nசுசீந்திரனின் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் துவங்கியது..\nதமிழ்த் திரையுலகிற்கு நம்பிக்கையளிக்கும் வகையில்...\nசிம்புவின் அதிரடி மாற்றம் – தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி..\nநடிகர் சிம்புவின் வாழ்க்கையில் இந்த வருடம்...\nஆச்சரியப்படுத்தும் ‘தி சேஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்..\nஒரு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் என்பது மிகவும்...\nWeb Series தயாரித்திருக்கும் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா..\nசென்னையில் தனுஷ் – கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்கிறார்\nநடிகர் விஜய் நடிக்கும் 65-வது படத்தின் தலைப்பு ‘பீஸ்ட்’\nமீண்டும் ரேடியோ ஜாக்கியாகும் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி..\nஇரு மடங்கு சம்பள உயர்வோடு 6 புதிய படங்களில் ஒப்பந்தம் – நயன்தாராவின் புதிய சாதனை..\n“தியேட்டர்களையும் திறந்து உதவுங்கள்” – தமிழக அரசுக்கு பாரதிராஜாவின் வேண்டுகோள்\nஅதிகச் சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் இடம் பிடித்த டாப்ஸி..\nஇயக்குநர் லீனா மணிமேகலையின் ‘மாடத்தி’ படம் ஓடிடியில் வெளியாகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chennaivasthu.com/tag/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-virgo/", "date_download": "2021-06-21T21:40:59Z", "digest": "sha1:ONGE3W2ARRVOPUUC64SBUWBF7UMRACRR", "length": 4503, "nlines": 68, "source_domain": "www.chennaivasthu.com", "title": "கன்னி Virgo Archives — Chennai Vastu", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nஇன்றைய ராசி பலன் | வாஸ்து காலண்டர் |17th may 2021 colander மேஷம் ries,ரிஷபம் Taurus,மிதுனம்\tGemini,கடகம் Cancer,சிம்மம்\tLeo,கன்னி Virgo,துலாம் Libra,விருச்சிகம் Scorpio,தனுசு\tSaggitarius,மகரம் Capricorn,கும்பம் Aquarius,மீனம்\tPisces,\n#வைகாசி 3பிலவ ஆண்டு#may_17ஆதிவார ஞாயிறு17th May 2021 zodiac horoscope Todayஇன்றைய தினசரி ராசிபலன் மேஷராசி: மேஷ ராசி அன்பர்களுக்கு இன்று ஒரு சந்தோசத்தை இன்பத்தை, மற்றவர்கள் மூலமாக கிடைக்கும். அது உறவாக இருக்கலாம். நண்பர்களாக இருக்கலாம். அல்லது வேலை மூலமாக இருக்கலாம். பணம் சார்ந்த நிகழ்வுகளாகவும் இருக்கலாம். ரிஷப ராசி: ரிஷப ராசி அன்பர்களுக்கு இன்று ஒரு சாந்தம் சார்ந்த மன நிலையாக ,அமைதியான சூழ்நிலையை விரும்பக்கூடிய நாளாக இருக்கலாம் .அமைதி சார்ந்த நிகழ்வுகளை நீங்கள் … Read more\nபிலவ ஆண்டு ஆனி 7 வாஸ்து ஜோதிட பலன்கள்\nதமிழக வாஸ்து நிபுணர் | சென்னை வாஸ்து நிபுணர்\nஇன்று மகா சுதர்சன ஜெயந்தி\nபிலவ ஆனி 6 |வாஸ்து ஜோதிடம்\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/03/13/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2021-06-21T23:27:02Z", "digest": "sha1:DJGN2CZH6LUQV4QINC4ESGVIAPIQQKGW", "length": 7268, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "பிரேசிலில் பாடசாலையொன்றின் மீது துப்பாக்கி பிரயோகம் - Newsfirst", "raw_content": "\nபிரேசிலில் பாடசாலையொன்றின் மீது துப்பாக்கி பிரயோகம்\nபிரேசிலில் பாடசாலையொன்றின் மீது துப்பாக்கி பிரயோகம்\nபிரேசிலில் பாடசாலையொன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் நால்வர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.\nதுப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த இரு ஆசிரியர்களும் இரண்டு மாணவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nபாடசாலை முடிந்து மாணவர்கள் வெளியேறும்\nசந்தர்ப்பத்தில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nகாயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.\n20 வயதான இளைஞனே துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஎவ்வாறாயினும் இந்த சம்ப��ம் தொடர்பில் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nபலத்த மழையுடனான வானிலையால் 06 பேர் உயிரிழப்பு\nதிருகோணமலையில் வடிகாணில் தவறி வீழ்ந்து 2 வயது பெண் குழந்தை உயிரிழப்பு\nகடும் மழையுடனான வானிலையால் நால்வர் உயிரிழப்பு, இருவர் காயம்\nகொரோனா: நாட்டில் ஒரு மாதத்தில் 241 பேர் உயிரிழப்பு\nவாகனேரியில் குழிக்குள் வீழ்ந்து பெண் குழந்தை உயிரிழப்பு\nCOVID-19: மேலும் 11 பேர் உயிரிழப்பு, இன்று 1259 பேருக்கு தொற்று\nபலத்த மழையுடனான வானிலையால் 06 பேர் உயிரிழப்பு\nவடிகாணில் தவறி வீழ்ந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு\nகடும் மழையுடனான வானிலையால் நால்வர் உயிரிழப்பு\nகொரோனா: நாட்டில் ஒரு மாதத்தில் 241 பேர் உயிரிழப்பு\nவாகனேரியில் குழிக்குள் வீழ்ந்து பெண் குழந்தை பலி\nCOVID-19: மேலும் 11 பேர் உயிரிழப்பு\nதுப்பாக்கிச்சூட்டில் டிப்பர் சாரதி உயிரிழப்பு\nபொலிஸ் பொறுப்பில் உள்ளவர்கள் மரணம்: ஐ.நா அவதானம்\nஆளில்லா விமானங்களை கொள்வனவு செய்யும் இந்தியா\nசிறுவர்களிடையே பரவும் COVID-உடன் தொடர்புடைய நோய்\nகோழிப் பண்ணையை நரியிடம் ஒப்படைக்கும் இலங்கை\nசீனாவில் 100 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி\nயூரோ கோப்பை: அதிக கோல்கள் அடித்து ரொனால்டோ சாதனை\nபொன்னி சம்பா அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளது\nசினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsview.lk/2021/05/blog-post_2724.html", "date_download": "2021-06-21T22:47:31Z", "digest": "sha1:3JPZKLVVDAH6DGIQFVTZS3O4CGXV2JVQ", "length": 7462, "nlines": 59, "source_domain": "www.newsview.lk", "title": "ஆயிரக்கணக்கான கால்பந்து இரசிகர்களை தனிமைப்படுத்திக் கொள்ளும்படி உத்தரவு - News View", "raw_content": "\nHome விளையாட்டு ஆயிரக்கணக்கான கால்பந்து இரசிகர்களை தனிமைப்படுத்திக் கொள்ளும்படி உத்தரவு\nஆயிரக்கணக்கான கால்பந்து இரச��கர்களை தனிமைப்படுத்திக் கொள்ளும்படி உத்தரவு\nஅவுஸ்திரேலியாவில் கால்பந்தாட்டப் போட்டியைக் காணச் சென்ற ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.\nஅவுஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரான மெல்பர்னில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் கால்பந்துப் போட்டிகளைக் காணச் சென்றிருந்தார்.\nஅதனால், போட்டியைக் காணச் சென்ற பார்வையாளர்கள் அனைவரும் கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nமெல்பர்ன் நகரில் 15 பேருக்குக் வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில், கால்பந்தாட்டத்தைக் காண சுமார் 23,000 பேர் சென்றுள்ளனர்.\nவைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவருக்கு அருகில் அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கானோர் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி கூறப்பட்டது.\nஅதற்கமைய, பரிசோதனை முடிவுகளில் தொற்று இல்லை என்பது உறுதியாகும் வரை அவர்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.\nநேரம் என்பது எமது வாழ்வில் பெறுமதி வாய்ந்த ஒன்றாகக் காணப்படுவதால் நேரம் பொன் போன்றது எனப் பலரும் கூறுகின்றனர். ஆனால் நேரமானது வாழ...\nஇலங்கையில் தளர்த்தப்படுகின்றது பயணக்கட்டுப்பாடு : மாகாணங்களிடையே போக்குவரத்து தடை : ஒன்றுகூடல், கூட்டங்களுக்கு அனுமதியில்லை\nதற்போது அமுலில் உள்ள, பயணக்கட்டுப்பாடு ஏற்கனவே அறிவிக்கப்பட்டதற்கு அமைய, ஜூன் 21, திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு நீக்கப்படுமென, இராணுவத் ...\nதம் சொகுசு வாகனங்களை மக்களுக்காக அர்ப்பணித்து பிரபல பெளத்த தேரர்கள் முன்மாதிரியாக நடக்க வேண்டும் - மனோ கணேசன்\nவண எல்லே குணவன்ச தேரர், \"பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சம்பளத்தை பொது காரியங்களுக்காக அர்ப்பணிக்க வேண்டும்\" என கூறுகிறார். இது நல்...\nபயணத்தடை நீக்கப்பட்டாலும் கிழக்கில் தனிமைப்படுத்தல் தொடரும் : இதுவரை 239 பேர் மரணம் : 12 ஆயிரத்து 676 தொற்றாளர்கள் : உயர் ஆபத்தான வலயங்களாக மட்டக்களப்பு, காத்தான்குடி, களவாஞ்சிக்குடி, ஓட்டமாவடி, ஏறாவூர்\nபயணத்தடை நீக்கப்பட்டாலும் கிழக்கு மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் இருக்குமென, க��ழக்கு மாகாண சு...\nதனிமைப்படுத்தப்பட்டுள்ள மீராவோடை, மாஞ்சோலைக் கிராமங்கள் : உதவிக் கரத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ள மீரா ஜும்ஆ பள்ளிவாயல்\nஓட்டமாவடி நிருபர் அ.ச.மு சதீக் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியான மீராவோடை கிழக்கு, மீராவோடை மேற்கு, மாஞ்சோலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.noolulagam.com/product/?pid=2653", "date_download": "2021-06-21T23:16:24Z", "digest": "sha1:3WGYLJJVRZPO4W2P6ZIVUJYSRI5XT7XV", "length": 9088, "nlines": 200, "source_domain": "www.noolulagam.com", "title": "I.T. துறையில் இருக்கிறீர்களா? (I.T.Thuraiyil Irukkireergala?) – டாக்டர்.டி. காமராஜ் – Buy Tamil book online – Noolulagam", "raw_content": "\nAllபுத்தகத்தின் பெயர்ஆசிரியர் (Exact)ஆசிரியர் (Name Contains)பதிப்பகம்குறிச்சொற்கள்Published Year\nHome » Tamil books » I.T. துறையில் இருக்கிறீர்களா\nபுத்தக வகை :சுய முன்னேற்றம்\nகுறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு\nதகவல் தொழில்நுட்பத் துறை(ஐ.டி.), இளைய தலைமுறையினருக்கு வரமா\nஇத்துறையினருக்கு ஏற்படும் உடல்ரீதியான பிரச்னைகள் என்னென்ன\nமன அழுத்தம், மனச்சோர்வு போன்ற உளவியல் பிரச்னைகள், இத்துறையினரை அதிகமாகப் பாதிப்பது ஏன்\nகம்ப்யூட்டர் சார்ந்த வேலைகளில் இருப்பவர்கள், செக்ஸ் தொடர்பான பிரச்னைகளுக்கு ஆளாவது ஏன்\nஉடல் மற்றும் உளவியல் பாதிப்புகளில் இருந்து தகவல் தொழில்நுட்பத் துறையினர் தங்களைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி\n- இப்படி ஐ.டி. துறையினர் எதிர்கொள்ள வேண்டிய அனைத்துப் பிரச்னைகளையும் விரிவாக அலசுகிற இந்தப் புத்தகம், அதற்கான தீர்வுகளையும், ஆலோசனைகளையும் சொல்கிறது. வசதியான வாழ்க்கைக்கு ஆசைப்படும் ஐ.டி. வல்லுநர்களின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இந்தப் புத்தகம் உத்தரவாதம்.\nநூலாசிரியர் டாக்டர் டி. காமராஜ், இந்தியாவில் குறிப்பிடத்தக்க பாலியல் நிபுணர்களில் ஒருவர். சென்னையில் தான் இயக்குநிராக உள்ள ஆகாஷ் கருவாக்க மையத்தின் மூலம் குழந்தையின்மையைப் போக்கும் நவீன சிகிச்சை முறைகளைச் செயல்படுத்தி வருகிறார். தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் ஊழியர்களின் பிரச்னைகளை முழுமையாக ஆராய்ந்து, அவர்களுக்காகச் சிறப்பு கவுன்சலிங்கும் நடத்தி வருகிறார்.\nஎழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All\nசர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்னைகள்\nஆண்மைக் குறைபாடு உங்களால் முடியும் முறையான சிகிச்சை பலன் நிச்சயம்\nபெண் மாதவிலக்கு முதல் மெனோபாஸ் வரை\nமற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள்View All\nஅயோத்திதாசர் : பார்ப்பனர் முதல் பறையர் வரை\nஇளைஞர்களுக்கு ஒரு வார்த்தை - Advice To Youth\nமற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள்View All\nநோய் தீர்க்கும் சித்த மருந்துகள்\nகையடக்க டாக்டர் (A - Z மருத்துவ டிப்ஸ்) தெரிந்து கொள்ளுங்கள்\nசர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்னைகள்\nதியானம் அமைதியான, சந்தோஷமான வாழ்க்கைக்கு\nசிறந்த நிர்வாகி ஆவது எப்படி\nவேலையில் முன்னேற சக்ஸ்ஸ் ஃபார்முலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.noolulagam.com/product/?pid=6613", "date_download": "2021-06-21T22:29:33Z", "digest": "sha1:YQ4ZTKLPRHNH5GQHSPXPXHTDOX6ANK63", "length": 5147, "nlines": 155, "source_domain": "www.noolulagam.com", "title": "அனுபோக வைத்திய பிரம்ம ரகசியம் – பூ.சு. குப்புசாமி முதலியார் – Buy Tamil book online – Noolulagam", "raw_content": "\nAllபுத்தகத்தின் பெயர்ஆசிரியர் (Exact)ஆசிரியர் (Name Contains)பதிப்பகம்குறிச்சொற்கள்Published Year\nHome » Tamil books » அனுபோக வைத்திய பிரம்ம ரகசியம்\nஅனுபோக வைத்திய பிரம்ம ரகசியம்\nஎழுத்தாளர் :பூ.சு. குப்புசாமி முதலியார்\nபதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஎழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All\nமற்ற மருத்துவம் வகை புத்தகங்கள்View All\nகிரிஸ்டல் கற்களின் அதிசய சக்திகள்\nஆரோக்கிய வாழ்விற்கு ஹெல்த் டிப்ஸ்\nமற்ற மருத்துவம் வகை புத்தகங்கள்View All\nமாவீரன் பகத்சிங் (சிறுவர் சித்திரக் கதைகள்)\nஜெகாதா சிறுகதைகள் (முழுத் தொகுதி)\nதாய் உலகப் புகழ்பெற்ற காவியம் - மார்க்சிம் கார்க்கி\n10 ஆம் திருமுறை கந்தரநுபூதி\nசிறுவர்களுக்காக உலகச் சிறுகதைகள் (பாகம் 1)\nஅழகான ராட்சசியே (பாகம் 2)\nபுதைந்த காற்று (கன்னட தலித் எழுத்துகள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://bharathpost.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2021-06-21T21:34:52Z", "digest": "sha1:C7N4MHGYIG5X54RBNGNCTR7NTBXFORJV", "length": 19089, "nlines": 149, "source_domain": "bharathpost.com", "title": "சினிமா | Bharat Post", "raw_content": "\nதங்க நகையில் ஹால்மார்க் முத்திரை இன்று முதல் கட்டாயம்\nடெல்லி தங்க நகையின் தரத்தைக் குறிக்கும் ஹால்மார்க் முத்திரை இன்று முதல் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. முதற்கட்டமாக இன்று முதல் 256 மாவட்டங்களில் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது. 256 மாவட்டங்களில் இன்று...\nவருமான வரி கணக்கு தாக்கலுக்கான புதிய வலைதளத்தில��� தொடரும் தொழில்நுட்பக் கோளாறுகள்\nபுது தில்லி வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்காகப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட புதிய வலைதளத்தில் தொடா்ந்து தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறையை எளிமைப்படுத்துவதற்காக...\nஸ்மார்ட் போன் தயாரிப்பு, விற்பனையில் இருந்து வெளியேறுவதாக எல்.ஜி நிறுவனம் அறிவிப்பு\nஸ்மார்ட் போன் தயாரிப்பு, விற்பனையில் இருந்து வெளியேறுவதாக எல்.ஜி நிறுவனம் அறிவித்துள்ளது. நஷ்டத்துடன் இயங்கி வந்த நிலையில் ஜூலை 31-ம் தேதியுடன் எல்.ஜி நிறுவனம் ஸ்மார்ட் போன் தயாரிப்பை நிறுத்துகிறது. எதிர்காலத்தில் எலக்ட்ரிக்...\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.36,224-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.9 குறைந்து ரூ.4,528-க்கு விற்பனையாகிறது. சென்னையில்...\nஇன்ஸ்டாகிராமில் புதிய Update அறிமுகம்\nஇன்ஸ்டாகிராமில் புதிய Update அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் பயனர்கள் டெலிட் செய்த பதிவுகளை மீட்டெடுக்கும் வகையில் நீக்கிய பதிவுகளுக்கென்று தனியாக பிரிவு (Recently Deleted) என்ற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில்...\nதனித்தீவு – மூன்று மாதங்கள் – 20 போட்டியாளர்கள் – ஜீ...\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருவதை அடுத்து, விஜய் சேதுபதியும் மாஸ்டர் செப் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், தனித்தீவில் தங்க வைக்கப்படும் போட்டியாளர்களுக்கு...\n2021ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா\n2021ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா, 2022 மார்ச் மாதம் நடக்கும் என்று அகாடமி தெரிவித்துள்ளது. முன்னதாக பிப்ரவரி 27ல் நடத்த திட்டமிடப்பட்ட விழா, தற்போது மார்ச் 27ல் நடக்கும் என்று...\nஇயக்குநர் ஷங்கர், பிற படங்களை இயக்க இடைக்காலத் தடை விதிக்க முடியாது...\nசென்னை நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன்-2’ திரைப்படத்தை லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். இந்நிலையில் லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அந்த மனுவில், இந்தியன்...\n“ஓ மை கடவுளே” தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக்\nஅஷ்வத் மாரிமுத்து டைரக்ஷனில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் \"ஓ மை கடவுளே\". ஆக்சிஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் வழங்க, முதல்...\nஆரி நடிக்கும் புதிய படம்\nபிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி புதிய படமொன்றில் நடிக்கிறார். பெயரிடப்படாத அந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.\nகொரோனா விதிமுறைகளை மீறியதாக பாலிவுட் நடிகர்கள் மீது வழக்கு\nதுபாயில் இருந்து வந்து கொரோனா தடுப்பு வழிமுறைகளை பாதுகாக்கத் தவறியதாக பாலிவுட் நடிகர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர்கள் அர்பாஸ் கான், சோகையில் கான் மற்றும் அவரது மகன் நிர்வான் கான் ஆகியோர்...\nசூர்யாவின் படங்கள் இனி OTT தளத்திலேயே வெளியாகட்டும் – திரையரங்க உரிமையாளர்கள்\nகொரோனா தொற்று காரணமாக திரையில் எந்த படங்களும் ஓடவில்லை. இதனால் பலர் ஏற்கெனவே தயாராகி இருந்த தங்களது படங்களை OTT தளத்தில் வெளியிட்டனர். அதில் எல்லா படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. நடிகர் சூர்யாவின்...\nநிபந்தனைகளுடன் இளையராஜாவை அனுமதிக்க தயார் – உயர்நீதிமன்றத்தில் பிரசாத் ஸ்டுடியோ பதில்\nசென்னை நிபந்தனைகளுடன் இசையமைப்பாளர் இளையராஜாவை அனுமதிக்க தயார் என பிரசாத் ஸ்டுடியோ தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சென்னை சாலிகிராமத்திலுள்ள பிரசாத் ஸ்டுடியோவில் ஒரு பகுதியை இளையராஜா கடந்த 40 ஆண்டுகளாக தன்னுடைய இசையமைப்புக்காகப்...\nதிருட்டு இணையதளத்தில் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் முழு படமும் வெளியானது –...\nதிருட்டு இணையதளங்களில் தியேட்டர்களில் வெளியாகும் படங்கள் உடனுக்குடன் வெளியாகி தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தி வந்தன. இந்த நிலையில் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் படங்களும் தற்போது திருட்டு இணையதளங்களில் வெளியாகி வருகின்றன. சூர்யா நடித்து...\nதனித்தீவு – மூன்று மாதங்கள் – 20 போட்டியாளர்கள் – ஜீ டிவியின் ரியாலிட்டி ஷோ “சர்வைவர்”\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருவதை அடுத்து, விஜய் சேதுபதியும் மாஸ்டர் செப் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், தனித்தீவில் தங்க வைக்கப்படும் போட்டியாளர்களுக்கு...\n2021ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா\n2021ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா, 2022 மார்ச் மாதம் நடக்கும் என்று அகாடமி தெரிவித்துள்ளது. முன்னதாக பிப்ரவரி 27ல் நடத்த திட்டமிடப்பட்ட விழா, தற்போது மார்ச் 27ல் நடக்கும் என்று...\nஇயக்குநர் ஷங்கர், பிற படங்களை இயக்க இடைக்காலத் தடை விதிக்க முடியாது – சென்னை உயர்நீதிமன்றம்\nசென்னை நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன்-2’ திரைப்படத்தை லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். இந்நிலையில் லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அந்த மனுவில், இந்தியன்...\n“ஓ மை கடவுளே” தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக்\nஅஷ்வத் மாரிமுத்து டைரக்ஷனில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் \"ஓ மை கடவுளே\". ஆக்சிஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் வழங்க, முதல்...\nஆரி நடிக்கும் புதிய படம்\nபிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி புதிய படமொன்றில் நடிக்கிறார். பெயரிடப்படாத அந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.\nகொரோனா விதிமுறைகளை மீறியதாக பாலிவுட் நடிகர்கள் மீது வழக்கு\nதுபாயில் இருந்து வந்து கொரோனா தடுப்பு வழிமுறைகளை பாதுகாக்கத் தவறியதாக பாலிவுட் நடிகர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர்கள் அர்பாஸ் கான், சோகையில் கான் மற்றும் அவரது மகன் நிர்வான் கான் ஆகியோர்...\nசூர்யாவின் படங்கள் இனி OTT தளத்திலேயே வெளியாகட்டும் – திரையரங்க உரிமையாளர்கள்\nகொரோனா தொற்று காரணமாக திரையில் எந்த படங்களும் ஓடவில்லை. இதனால் பலர் ஏற்கெனவே தயாராகி இருந்த தங்களது படங்களை OTT தளத்தில் வெளியிட்டனர். அதில் எல்லா படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. நடிகர் சூர்யாவின்...\nநிபந்தனைகளுடன் இளையராஜாவை அனுமதிக்க தயார் – உயர்நீதிமன்றத்தில் பிரசாத் ஸ்டுடியோ பதில்\nசென்னை நிபந்தனைகளுடன் இசையமைப்பாளர் இளையராஜாவை அனுமதிக்க தயார் என பிரசாத் ஸ்டுடியோ தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சென்னை சாலிகிராமத்திலுள்ள பிரசாத் ஸ்டுடியோவில் ஒரு பகுதியை இளையராஜா கடந்த 40 ஆண்டுகளாக தன்னுடைய இசையமைப்புக்காகப்...\nதிருட்டு இணையதளத்தில் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் முழு படமும் வெளியானது – படக் குழுவினர் அதிர்ச்சி\nதிருட்டு இணையதளங்களில் தியேட்டர்களில் வெளியாகும் படங்கள் உடனுக்குடன் வெளியாகி தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தி வந்தன. இந்த நிலையில் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் படங்களும் தற்போது திருட்டு இணையதளங்களில் வெளியாகி வருகின்றன. சூர்யா நடித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/11/19210925/2082745/Tamil-Cinema-agadu-movie-news.vpf", "date_download": "2021-06-21T23:16:27Z", "digest": "sha1:PIVGUIKAU75PEQZN4QI6CTCAV4556K6Z", "length": 13622, "nlines": 167, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "பாலியல் குற்றங்களுக்கு எதிராக உருவாகி இருக்கும் அகடு || Tamil Cinema agadu movie news", "raw_content": "\nசென்னை 22-06-2021 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபாலியல் குற்றங்களுக்கு எதிராக உருவாகி இருக்கும் அகடு\nசௌந்தர்யன் பிக்சர்ஸ் விடியல் ராஜு தயாரிப்பில் உருவாகியிருக்கும் அகடு திரைப்படம் பாலியல் குற்றங்களுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ளது.\nசௌந்தர்யன் பிக்சர்ஸ் விடியல் ராஜு தயாரிப்பில் உருவாகியிருக்கும் அகடு திரைப்படம் பாலியல் குற்றங்களுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ளது.\nசௌந்தர்யன் பிக்சர்ஸ் விடியல் ராஜு தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் அகடு. இதில் ஜான் விஜய், சித்தார்த், ஸ்ரீராம், கார்த்திக், விஜய் ஆனந்த், அஞ்சலி நாயர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். புதுமுக இயக்குனர் எஸ். சுரேஷ்குமார், இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியிருக்கிறார்.\nஇந்தியாவில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சிறுமிகளுக்கு ஏற்படும் பாலியல் துன்புறத்தல்கள், உலக மக்களை பெரிதும் அச்சுறுத்தி வருகிறது. இதற்கு எதிராக பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள். இருப்பினும் சிறுமிகளுக்கு ஏற்படும் பாலியல் குற்றங்கள் குறையவில்லை.\nபாலியல் குற்றங்களுக்கு எதிராக அகடு திரைப்படம் உருவாகி வருகிறது. கொடைக்கானலுக்கு நான்கு இளைஞர்கள் சுற்றுலா செல்கிறார்கள். அங்கு சுற்றுலா வந்த 13 வயது சிறுமிக்கு நான்கு இளைஞர்களால் எதிர்பாராத ஒரு கொடூர செயல் நடைபெறுகிறது. அச்சிறுமிக்கு என்ன நடந்திருக்குமோ என்று எதிர்பார்ப்பை தூண்டும் விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.\nசௌந்தர்யன் பிக்சர்ஸ் விடியல் ராஜு தயாரித்திருக்கும் இப்படத்திற்கு யுவரா���்சிங்காரவேலு இணை தயாரிப்பு செய்திருக்கிறார். ஜோகன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு சாம்ராட் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கபிலன் பாடல் வரிகளை எழுதி இருக்கிறார். படத்தொகுப்பை தியாகு கவனிக்கிறார். அகடு படத்தின் படப்பிடிப்பு முடிந்து இம்மாதம் வெளியாக இருக்கிறது.\nபீஸ்ட் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nநடிகர் ஹம்சவர்தனின் மனைவி காலமானார்\nபாட்ஷா பட இயக்குனரின் அடுத்த அவதாரம்\nஇன்னும் முடியல... இனிமேதான் ஆரம்பம்... தளபதி 65 படத்தின் அடுத்த அறிவிப்பு\nநடிகர் அமர சிகாமணி மாரடைப்பால் காலமானார்\nஅடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன நடிகை விசித்ரா.. வைரலாகும் புகைப்படம் லவ் யூ பசங்களா.... வைரலாகும் தனுஷின் தந்தையர் தின பதிவு அமெரிக்கா புறப்பட்டு சென்றார் ரஜினிகாந்த் நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்பு.... பெற்றோர், மாணவர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் கொரோனா பாதிப்பு... தந்தை இறந்த ஒரே மாதத்தில் பிரபல பாடகி உயிரிழந்த பரிதாபம் கடற்கரையில் யோகா செய்து அசத்திய ரம்யா பாண்டியன் - வைரலாகும் புகைப்படங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://online90media.com/archives/24389", "date_download": "2021-06-21T21:52:37Z", "digest": "sha1:Y5LU4PRENVPOGSWTH7PY3PYPV2JDAGVH", "length": 8507, "nlines": 41, "source_domain": "online90media.com", "title": "மருத்துவர்களையும் மிஞ்சிய இந்த நாயின் அறிவை கொஞ்சம் பாருங்க !! மில்லியன் பேரை அதிர்ச்சியடைய செய்த நாயின் செயல் !! – Online90Media", "raw_content": "\nமருத்துவர்களையும் மிஞ்சிய இந்த நாயின் அறிவை கொஞ்சம் பாருங்க மில்லியன் பேரை அதிர்ச்சியடைய செய்த நாயின் செயல் \nApril 24, 2021 Online90Leave a Comment on மருத்துவர்களையும் மிஞ்சிய இந்த நாயின் அறிவை கொஞ்சம் பாருங்க மில்லியன் பேரை அதிர்ச்சியடைய செய்த நாயின் செயல் \nஇந்த நாயின் அறிவை ……\nநன்றியுள்ள விலங்கு என்றால் அது நாய் என கூறுவார்கள், ஏனைய விலங்குகளிடமிருந்து சற்று வித்தியாசமானது, அதே நேரம் விசுவாசத்துடன் பழகுவதிலும் முதன்மையானது இந்த விலங்குகள். விலங்குகள் எல்லாம் மனிதர்களுடன் இயல்பாக பழகக் கூடிய சுபாவம் கொண்டது தான். இந்த விலங்கினங்கள் தமக்கு எதாவது ஆ ப த்து வந்துவிடுமோ என்று அ ச் சத்தில் தான் மனிதர்களை தா க் குகிறது.\nசில விலங்கினங்கள் மனிதர்களிடம் அன்பாகவும், விளையாட்டாகவும் நடந்துகொள்வதும் நாம் அறிந்ததே. பொதுவாக ஆறறிவு படைத்த மனிதர்களை விட ஐந்தறிவு கொண்ட விலங்குகள் நடந்துகொள்ளும் விதம் சற்று வி ய ப்பாகத்தான் இருக்கும். இந்த காணொளியிலும் அப்படித்தான் விலங்குகள் மனிதர்களுடன் விளையாடுவதும், சில சமயங்களில் தா க் கு வது போல் வரும் காட்சிகளும் பி ர மி க்கும் வகையில் இருக்கிறது.\nமனிதர்களை போல அன்புடன் பழகும் இயல்பும் திறனும் விலங்குகளுக்கும் உண்டு, எவ்வாறு மனிதன் மற்றைய உயிர்களை நேசித்து பராமரித்து செயல்படுகிறானோ அதை போலவே அன்பினை செலுத்துவதிலும், மனிதர்களுக்கு உதவி செய்வதிலும் விலங்குகளும் தம்மால் இயன்ற பங்களிப்பை செய்து வருகின்ற அதே நேரம் மனிதர்களுடன் இணைந்து ஒன்றாக அன்பாக பழக கூடிய மாற்றம் தற்பொழுது விலங்குகளுக்கும் வந்துள்ளது.\nமருத்துவர்களையும் மிஞ்சிய இந்த நாயின் அறிவை கொஞ்சம் பாருங்க மில்லியன் பேரை அதிர்ச்சியடைய செய்த நாயின் செயல் தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇத்தனை நாள் இது தெரியாமல் போய்விட்டதே நம் படுக்கையை விட்டு எழுந்ததும் இப்படி செய்ய வேண்டுமாம் … சித்தர்கள் கூறும் ரகசியம் \nஇப்படியொரு சிந்தனை வேறு எந்த குழந்தைக்கும் வராது அப்படி என்ன செய்கிறார் என விடியோவை பாருங்க \nபலரின் இதயங்களை கவர்ந்த இளம் பெண்ணின் கலக்கல் பெல்லி டான்ஸ் … மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்த வைரல் காணொளி \nஇதுவரையில் இப்படியொரு காட்சியை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை அமேசான் காட்டில் நிகழ்ந்த மி ர ள வைக்கும் வைரல் ச ண் டை க்காட்சியை பாருங்க \nகோடி கோடியாய் பணம் இருந்தாலும் கிடைக்காத செல்வம் இது தான் திரும்ப கிடைக்காத சொர்க்க வாழ்கை \nதொழில் ரீதியில் யோகம் கிடைக்கவுள்ள ராசியினர் யார் யார் தெரியுமா இந்த ராசிக்காரர்கள் எல்லாம் பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமாம் \nவீட்டில் தரித்திரம் நீடித்திருக்க இந்த பொருட்களை கடனாக வாங்குவதும் ஒரு காரணமாம் தப்பி தவறியும் இனிமேல் இவைகளை கடனாக வாங்காதீர்கள் \nஒரு நிமிடம் ஒதுக்கி இந்த அறிவாளிகளின் செயலை பாருங்க இப்பட���ப்பட்ட கிரேன் வி ப த்தை வாழ்நாள்ல பார்த்து இருக்க மாடீங்க \nவிலங்குகளுக்குள்ளும் இப்படிப்பட்ட ஒரு வினோத நட்பை பார்த்திருக்கிறீங்களா உலகில் வேறு எங்கும் பார்க்க முடியாத வைரல் காணொளி \nஇந்த வீடியோ பார்த்த பிறகு விலங்குகளுக்கு ஐந்து அறிவு என்று சொல்ல மாட்டீங்க திறமையுள்ள விலங்கு பாக்குற வேலைய பாருங்க \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/lifestyle/health/food-you-should-not-eat-weight-loss-in-tamil/articleshow/82212219.cms", "date_download": "2021-06-21T23:23:07Z", "digest": "sha1:ZUOUZ6CR7REOTKAQXQNGUCJJ7ZK4RP3W", "length": 15105, "nlines": 95, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇந்த உணவுக்கு நோ சொன்னாலே போதும்... எடை கூடவே கூடாது...\nஇந்த கட்டுரையில் கோடைகாலத்தில் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் எடுத்து கொள்ள வேண்டிய உணவுகள் தவிர்க்க வேண்டிய உணவுகளை பற்றி காணலாம். இந்த கோடைகாலத்தில் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கீழ்கண்ட இந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.\nநன்கு சீரான ஊட்டச்சத்து பெற்ற உங்களுக்கு பிடித்தமான உணவுகளை நீங்கள் கொஞ்சமாக சாப்பிடலாம், இதுவே உங்கள் எடை இழப்புக்கு போதுமானதாக இருக்கும் என்பதுதான் உண்மை. ஆனால், நாம் எடுத்துக் கொள்ளும் சில உணவுகள் உங்கள் எடையை அதிகரிக்கவே செய்கின்றன. அதுவும் இந்த கோடைக் காலத்தில் உடல் எடை குறைப்பிற்கு எடுத்து கொள்ளும் உணவுகளில் கவனமாக இருக்க வேண்டும். இந்த கட்டுரையில் கோடைக் காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகளின் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது.\nபொதுவாகவே ஆரோக்கியமான சத்தாக உங்கள் உணவில் சேர்க்க வேண்டிய பொருளான கார்போஹைட்ரேட்டுகள் அவசியமான ஒன்றாகும். இருப்பினும், கார்போஹைட்ரேட்டுகள் உணவினை சரியாக எடுத்துக் கொள்ளாவிட்டால் ஆரோக்கியமாக இருக்காது.\nமுழு கோதுமை மற்றும் மல்டிகிரெய்ன் போன்ற உணவுகள் பிரச்சனை இல்லை, ஆனால், வெள்ளை கார்ப்ஸ் அடங்கி இருக்கும் உணவுகள் தவிர்க்கப்பட வேண்டியது ஆகும். முக்கியமாக டயட் முறையினை பின்பற்றுபவர்கள் கண்டிப்பாக வெள்ளை கார்ப்ஸ் உணவுகளை தவிர்க்க வேண்டும். சரி என்ன என்ன உணவுகளில் வெள்ளை கார்ப்��் அதிகம் கிடைக்கிறது என பார்க்கலாம். “சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் வெள்ளை பாஸ்தா அல்லது ரொட்டிகளில் பொதுவாக கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாக இருக்கின்றன. ஆனால், நார்ச்சத்து, புரதம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருக்கும்.”\nகார்போஹைட்ரேட்டுகள் உங்கள் உடலானது நாள் முழுவதும் செயல்பட எரிபொருளை வழங்குவதாகவும், உங்கள் செரிமானத்தை சீராக இயங்க வைக்க ஏராளமான நார்ச்சத்துக்களை வழங்குவதாகவும் அறியப்படுகிறது. முழு கோதுமை விருப்பத்திற்கு பதிலாக சுத்திகரிக்கப்பட்ட கார்ப்ஸை நீங்கள் தேர்வுசெய்யும்போது, உங்கள் உணவில் கார்ப்ஸை ஆரோக்கியமாக மாற்றும் முக்கிய ஊட்டச்சத்துக்கள் இல்லாமல் போய்விடுகின்றன.\nஃபைபர் அல்லது கார்ப்ஸ் வழங்கும் பிற நன்மைகள் எதுவுமில்லாமல், நீங்கள் கலோரி அடர்த்தியான உணவை மட்டுமே உண்பீர்கள். இதன் காரணமாக, உங்கள் உணவுத் தேர்வுகளால் உங்கள் பசி திருப்தி அடையாததால், நீங்கள் அடிக்கடி அதிகமாக சாப்பிடுவதைக் காணலாம். இது போன்ற வெள்ளை ரொட்டி மற்றும் பாஸ்தா மட்டுமல்லாமல், அரிசி உங்களுக்கு வழங்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் இல்லாதது ஆகும்.\n“வெள்ளை அரிசியில் கொழுப்பு மிகக் குறைவு, ஆனால் குறைந்த நார்ச்சத்து மற்றும் புரதமும் உள்ளது. ஈரானில் 2016 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், இளம் பெண் பருவத்தினரிடையே வெள்ளை அரிசி சாப்பிடுவதற்கும் உடல் பருமனுக்கும் இடையிலான தொடர்பைக் கண்டறிந்தது. வெள்ளை அரிசியில் அதிக கிளைசெமிக் குறியீடும் உள்ளது, அதாவது ஒரு நபரின் இரத்த சர்க்கரை அளவை அது அதிகரிக்கும்.” ஆகையால், பழுப்பு அரிசி, தானியங்கள் போன்ற ஆரோக்கியமான தானியத்தை சாப்பிடுவதால் நல்ல ஆரோக்கியத்தை பெற முடியும். கொஞ்சமாக ஊட்டச்சத்துக்களை வழங்கும் வெள்ளை கார்ப்ஸை விட எடை குறைப்புக்கு தேவையான ஆரோக்கியமான உணவு முறையைப் பின்பற்றுவது நல்லதாகும்.\nஇந்த பழுப்பு அரிசி, நவதானியங்கள், சம்பா, வரகு போன்ற உணவுகள் சுவையைத் தவிர்த்து, சாப்பிட்டபின் முழுமையாகவும் திருப்தியாகவும் இருக்க தேவையான ஊட்டச்சத்துக்களை உங்களுக்கு வழங்கும். இதனால் நீங்கள் ஈர்க்கப்பட்டு மீண்டும் மீண்டும் அதையே சாப்பிடுவீர்கள்.\nஉங்கள் உடல் எடையை கட்டுப்படுத்��� நினைக்கும் நீங்கள் அதற்கான முயற்சியினை மேற்கொள்வதன் மூலம் வெற்றி பெறலாம்\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஇந்த அறிகுறிலாம் இருந்தா நீங்க தேவையான அளவு காய்கறிகள் சாப்பிடறது இல்லனு அர்த்தம்... அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nஅழகுக் குறிப்பு முகம் வயசான மாதிரி தெரியக்கூடாதுன்னா இந்த இயற்கை குறிப்புகளை ஃபாலோ பண்ணுங்க\nAdv: அமேசான் ஸ்மார்ட்போன் அப்கிரேட் 50% தள்ளுபடியில்\nடெக் நியூஸ் சும்மாவே வாங்குவாங்க இதுல 6000mAh பேட்டரி வேற மிரட்டும் லேட்டஸ்ட் NOKIA Phone\nடெக் நியூஸ் Google அண்ணே இந்த அசிங்கம் தேவையா\nOMG உலகில் தினமும் 16 மணி நேரம் வேலை செய்யும் ஊழியர்கள் உள்ள நாடுகள் எது தெரியுமா\n அதை வெறுக்கின்ற ராசிகள் அறிகுறிகள்\nமத்திய அரசு பணிகள் Oil India: ஆயில் இந்தியா வேலைவாய்ப்பு 2021. ரூ.19,500 வரை சம்பளம்\nவார ராசி பலன் Weekly Horoscope : வார ராசிபலன் - ஜூன் 21ம் தேதி முதல் 27ம் தேதி வரை\nஅழகுக் குறிப்பு முடி வெடிப்பு அதிகம் இருக்கா, இதுல ஒண்ணு ட்ரை பண்ணுங்களேன்\nபாலிவுட் சுய இன்ப காட்சியில் நடித்தது எப்படி: சூப்பர் ஹிட் பட நடிகை விளக்கம்\nகிரிக்கெட் செய்திகள் ‘டெஸ்ட்’ கேள்விக்குறியாகும் பும்ராவின் எதிர்காலம், இவருக்கு கை வரல: லக்ஷ்மன் ஓபன் டாக்\nகோயம்புத்தூர் சீமான் வலியுறுத்தலால் கோவைக்குக் கிடைத்த நன்மை...\nதமிழ்நாடு தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்: ஸ்டாலின் பேசியது என்ன\nவேலூர் ‘மூட நம்பிக்கையின் உச்சம்’; 7 வயது மகனை கொன்ற தாய்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinetalk.com/film-distributors-association-meeting-news/", "date_download": "2021-06-21T23:40:06Z", "digest": "sha1:3WXL7WNMUQO4UNECJ3V3UBYDHWGEE5VN", "length": 13841, "nlines": 69, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – “உள்ளாட்சி கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும்” – திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள்", "raw_content": "\n“உள்ளாட்சி கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும்” – திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள்\nதமிழ் திரைப்பட விநியோஸ்தர்கள் சங்கக் கூட்டமைப்பின் சந்திப்பு Zoom அப்ளிகேஷன் மூ���மாக நேற்று நடைபெற்றது.\nஇந்த சந்திப்பில் நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானங்கள் :\n1. ஒரு திரைப்பட தயாரிப்பாளர் ஒரு படத்தை உருவாக்கினால்தான் ஒரு விநியோகஸ்தரால் அந்த படத்தை வாங்க முடியும். திரையரங்க உரிமையாளரின் ஆதரவு இருந்தால்தான் அந்த படத்தினை விநியோகஸ்தரால் வெளியிடமுடியும். முதலில் படகு வேண்டும். அந்த படகை ஓட்டுவதற்கு துடுப்புள்ள படகோட்டி வேண்டும். படகு பயணிப்பதற்கு தண்ணீர் வேண்டும். இவை மூன்றும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது. இதை போலத்தான் நமது திரைப்பட தொழிலும் ஒருவரோடு ஒருவர் சார்ந்தது.\nஒரு தயாரிப்பாளரின் திரைப்படத்தை ஒரு விநியோகஸ்தர் நேரடியாக வாங்கி வெளியிட வேண்டியது என்றாலும், இல்லை ஒரு தயாரிப்பாளர் வெளியிடுவதற்கு உதவிகரமாக ஒரு விநியோகஸ்தர் இருப்பது என்றாலும் சரி.. திரையரங்கு உரிமையாளர்களின் ஆதரவு தேவை. திரையுலகம் வாழ, திரையரங்குகள் வாழ, திரைப்பட விநியோகஸ்தகள் வாழ, முதலில் பக்க பலமாக, உறுதுணையாக விநியோகஸ்தர்களாகிய நாங்கள் இருக்க முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.\nஒரு நட்சத்திர அந்தஸ்துள்ள நடிகரின் படத்தை ஒரு விநியோகஸ்தர் வாங்கும் போது அதிர்ஷ்டவசமாக வெற்றி அடைந்துவிட்டால் பரவாயில்லை.. ஒருவேளை துரதிஷ்டவசமாக தோல்வி அடைந்துவிட்டால் அந்தத் தோல்வியை தோளிலே தூக்கி சுமந்தவர்கள் எண்ணற்ற விநியோகஸ்தர்கள் என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றோம்.\nஇன்றைக்கு வந்திருக்கலாம் O.T.T. தளம், ஆனால் இத்தனை காலமாக பல நட்சத்திர நடிகர்களுக்கு படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்கள் மட்டுமே சேர்த்தோம் பலம்.\nஏற்கனவே திரையுலகம் நலிவடைந்து, சிதைந்துவிட்டது. பத்தும் பத்தாததற்கு கொரோனா காலத்திலே திரையரங்குகள் மூடப்பட்டு கிடக்கிறது. திரையுலகம் மூச்சுமுட்டிக் கிடக்கின்றது.\nO.T.T. தளத்திலே நட்சத்திர அந்தஸ்துள்ள படத்தை வாங்குவார்கள், சிபாரிசு செய்பவர்களின் படங்களை வாங்குவார்கள், ஆனால் சின்ன தயாரிப்பாளர்களின் படங்களை வாங்குவார்களா..\nஆனால், சின்ன படங்களை வாங்கி வெளியிடும் சில விநியோகஸ்தர்களும் இருக்கிறார்கள் என்பதனை மறந்துவிட வேண்டாம். இந்த O.T.T. என்ற இந்த புதிய தளம் எங்களுடைய திரைப்பட விநியோகஸ்தர் என்ற இனத்தையே அழித்துவிட கூடாது என்பதில் நாங்கள் கவனமாக இருக்க விரும்புகின்றோம்.\n���ன்று வேண்டுமானால் கொரோனாவின் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு கிடக்கலாம். கடவுள் அருளால், காலம் நினைத்தால் விரைவிலேயே திரையரங்குகள் திறக்கப்படும். நம்பிக்கை இருந்தால் நல்லதே நடக்கும்.\n2. தற்போது திரையரங்க நுழைவு கட்டணங்களுக்கான ஜி.எஸ்.டி 12 சதவீகிதம் வரியுடன் கூடுதலாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு (LBT) 8 சதவீகிதம் கேளிக்கை வரி செலுத்துவதால் திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களுக்கு கூடுதல் சுமையாக அமைகிறது.\nஆகையால் மேற்படி 8 சதவீகிதம் உள்ளாட்சி வரியினை முற்றிலும் ரத்து செய்ய கோரி தமிழக அரசுக்கு மீண்டும் கோரிக்கை வைப்பது என் தீர்மானிக்கப்பட்டது.\n3. இனிவரும் காலங்களில் தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் படத்தின் விநியோக உரிமை சம்பந்தமாக விநியோகஸ்தர்களிடம் பணத்தினை பெற்றுக் கொண்டு, அவர் தயாரித்த அந்த படத்தினை திரையரங்குகளில் வெளியிடாமலும், விநியோகஸ்தர்கள் செலுத்திய தொகையை திரும்ப அளிக்காமலும், அப்படத்தினை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தும்விதமாக அப்படத்தினை O.T.T.யில் திரையிடும் தயாரிப்பாளர்களிடமிருந்து விநியோகஸ்தர்கள் செலுத்திய பணத்தினை திரும்பப் பெற்று சம்பந்தப்பட்ட விநியோகஸ்தர்களுக்கு அளிப்பதற்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.\nஇந்த சந்திப்பில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க தலைவர் திரு. டி.ராஜேந்தர், செயலாளர் திரு. மன்னன், கோவை மாவட்ட திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க தலைவர் ராஜமன்னார், திருநெல்வேலி மாவட்ட திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க உப தலைவர் திரு. பிரதாப் ராஜா, மதுரை மாவட்ட திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க செயலாளர் சாகுல் அமித், சேலம் மாவட்ட திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க செயலாளர் மோகன், திருச்சி மாவட்ட திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க செயலாளர் ரவி, மாவட்ட திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க செயலாளர் மணிகண்டன் மற்றும் தமிழ் திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.\ndirector t.rajendar local body entertainment tax slider tamil film industry tamilnadu film distributors association இயக்குநர் டி.ராஜேந்தர் உள்ளாட்சி கேளிக்கை வரி தமிழ் திரைப்பட துறை தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம்\nPrevious Postஜீ தொலைக்காட்சி தொடர்களை ஒரு ந��ள் முன்னதாக ஜீ-5- OTT-யில் காணலாம்.. Next Postஆச்சரியப்படுத்தும் 'தி சேஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்..\nWeb Series தயாரித்திருக்கும் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா..\nசென்னையில் தனுஷ் – கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்கிறார்\nமீண்டும் ரேடியோ ஜாக்கியாகும் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி..\nWeb Series தயாரித்திருக்கும் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா..\nசென்னையில் தனுஷ் – கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்கிறார்\nநடிகர் விஜய் நடிக்கும் 65-வது படத்தின் தலைப்பு ‘பீஸ்ட்’\nமீண்டும் ரேடியோ ஜாக்கியாகும் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி..\nஇரு மடங்கு சம்பள உயர்வோடு 6 புதிய படங்களில் ஒப்பந்தம் – நயன்தாராவின் புதிய சாதனை..\n“தியேட்டர்களையும் திறந்து உதவுங்கள்” – தமிழக அரசுக்கு பாரதிராஜாவின் வேண்டுகோள்\nஅதிகச் சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் இடம் பிடித்த டாப்ஸி..\nஇயக்குநர் லீனா மணிமேகலையின் ‘மாடத்தி’ படம் ஓடிடியில் வெளியாகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://top10cinema.com/article/tl/27913/irumbu-kuthirai-official-trailer", "date_download": "2021-06-21T22:22:52Z", "digest": "sha1:QBBMEHSYUPE5RSLQ3YB6D2NMJXMTE36J", "length": 3977, "nlines": 67, "source_domain": "top10cinema.com", "title": "இரும்பு குதிரை - டிரைலர் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஇரும்பு குதிரை - டிரைலர்\nஇரும்பு குதிரை - டிரைலர்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nதிருட்டு VCD - டீசர்\nரஷ்யா, அசர்பைஜானில் அதர்வா, அனுபமா பரமேஸ்வரன்\n‘பூமராங்' படத்தை தொடர்ந்து இயக்குனர் கண்ணனும், அதர்வும் இரண்டாவது குறையாக இணைந்துள்ள படத்தின்...\nசிவாவின் ‘சுமோ’ புதிய தகவல்\n‘ஃபிப்ரவரி-14’ படத்தை இயக்கிய எஸ்.பி.ஹோசிமின் இயக்கத்தில் ‘மிர்ச்சி’ சிவா, ப்ரியா ஆனந்த்,...\nஅதர்வா, அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் படத்தின் புதிய தகவல்\n‘பூமராங்' படத்தை தொடர்ந்து இயக்குனர் கண்ணனும், அதர்வும் இரண்டாவது குறையாக இணைந்துள்ள படத்தின்...\nநடிகை பிரியா ஆனந்த் புகைப்படங்கள்\nஆதித்யா வர்மா வெற்றிவிழா புகைப்படங்கள்\nநடிகை பிரியா ஆனந்த் புகைப்படங்கள்\nநீயும் நானும் அன்பே வீடியோ பாடல் - இமைக்க நொடிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://touringtalkies.co/actress-nikki-galrani-stills/", "date_download": "2021-06-21T23:03:27Z", "digest": "sha1:JBVP4IFJJ5J7EUADX6HGQ77S7KKN5UNR", "length": 5520, "nlines": 96, "source_domain": "touringtalkies.co", "title": "நடிகை நிக்கி கல்ரானி ஸ்டில்ஸ் - touringtalkies", "raw_content": "\nHome புகைப்படங்கள் Actress Gallery நடிகை நிக்கி கல்ரானி ஸ்டில்ஸ்\nநடிகை நிக்கி கல்ரானி ஸ்டில்ஸ்\nPrevious article‘போக்கிரி’ படத்தில் நெப்போலியன் இடம் பிடித்தது எப்படி..\nNext articleசினிமா வரலாறு-39 சின்னப்பா தேவருக்கு எம்.ஜி.ஆர். வாங்கித் தந்த பட வாய்ப்பு\nநடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ பெஸ்ட் ஆகுமா..\nநடிகர் விஜய் நடித்தும் வரும் புதிய படத்திற்கு 'பீஸ்ட்' என்று ஆங்கிலப் பெயரை வைத்திருக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும்...\nஇயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தயாரித்திருக்கும் ‘இன் த நேம் ஆப் காட்’ Web Series\nஇயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் ரஜினி, கமல், தொடங்கி சிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகார்ஜுனா, மோகன்லால், சல்மான்கான்வரை ஏராளமான நட்சத்திரங்களை வைத்து...\nசென்னை திரும்பிய தனுஷ் – கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது உடல் நல பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றிருக்கும் நேரத்தில் அவருடைய மருமகனும், நடிகருமான தனுஷ் தனது ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஏற்கெனவே திரும்பிவிட்டாராம்.\nSpotify original வழங்கும் ‘நாலணா முறுக்கு’ – R.J.பாலாஜியின் புதிய Podcast…\nஇன்றைய நவீன உலகின் பிரச்சனைகள், சந்தோஷங்களை, புதிய கோணத்தில் வழங்கக் கூடிய, ஒரு அழகான Podcast ஐ ரேடியோ ஜாக்கியும், நடிகரும், இயக்குநருமான R.J.பாலாஜி தொகுத்து வழங்குகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.kalvikural.in/2020/07/medicinal-uses-of-banana.html", "date_download": "2021-06-21T23:08:33Z", "digest": "sha1:BKOQEMU5VQAYADOM6FPHFQY2647BPVZU", "length": 12907, "nlines": 103, "source_domain": "www.kalvikural.in", "title": "வாழைக்காய் மருத்துவ பயன்கள். Medicinal uses of banana. - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |", "raw_content": "\nவாழைக்காய் மருத்துவ பயன்கள். Medicinal uses of banana.\n1 வாழைக்காயில் உப்புச்சத்து குறைவாகவும் பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளதால், இது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்கக்கூடியது.\n2. இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது.\n3. மாவுச்சத்து அதிகம் இருப்பதால், வாழைக்காய் சிறிதளவு எடுத்துக்கொண்டாலே உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கும்.\n4. 90 நி��ிட உடற்பயிற்சிக்குப் பிறகு தேவைப்படுகிற ஆற்றலை 2 வாழைப்பழங்களின் மூலம் பெற்றுவிட முடியும்.\n5. வாழைப் பழத்தில் இரும்புச்சத்து அதிகமுள்ளது. ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்து ரத்தசோகையை விரட்டக் கூடியது.\n6. ஆப்பிளைவிட 4 மடங்கு அதிக புரதம், 2 மடங்கு கார்போஹைட்ரேட், 3 மடங்கு அதிக பாஸ்பரஸ், 5 மடங்கு அதிகமான வைட்டமின் ஏ மற்றும் இரும்புச்சத்து, 2 மடங்கு அதிகமான வைட்டமின் மற்றும் தாதுச்சத்துகளைக் கொண்டது வாழைப்பழம்.\nஆற்றல்- 89 கிலோ கலோரிகள்\nமொத்த கொழுப்பு – 0.3 கிராம்\nசோடியம் – 1 கிராம்\nகார்போஹைட்ரேட் – 23 கிராம்\nநார்ச்சத்து – 2.6 கிராம்\nசர்க்கரை – 12 கிராம்\nபுரதம் – 1.1 கிராம்\nவைட்டமின் ஏ – 3.00 மைக்ரோகிராம்\nவைட்டமின் பி6 – 0.367மி.கி.\nவைட்டமின் சி – 8.7மி.கி.\nவைட்டமின் இ – 0.10மி.கி\nவைட்டமின் கே – 0.5 மைக்ரோகிராம்\nகட்டுப்பாடற்ற நீரிழிவு இருப்பவர்கள் வாழைக்காய், வாழைப்பழத்தைத் தொடவே கூடாது.\nஉணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி மூலம் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் அளவோடு எடுத்துக் கொள்வதில் ஆபத்தில்லை.\nTC வழங்க வேண்டியது ஆசிரியர்களா அலுவலக பணியாளர்களா\nமலச்சிக்கல் வாயு மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் நீங்க இதை மட்டும் சாப்பிட்டால் போதும்\nஒரே ஒரு பூ போதும், உடலில் உள்ள மொத்த நோய்களும் குளோஸ் மருத்துவ ரகசியத்தை தெரிந்து கொள்வோம்\n10 நாள் இதை மட்டும் சாப்பிட்டால் போதும் ஆய்சுக்கும் நீங்க கண்ணாடியே போட தேவையில்லை\nகஷ்டப்படாமல் உடல் எடையை குறைக்க வேண்டுமா\nகால்களில் நீர் கோர்ப்பது உங்களுக்கு எச்சரிக்கையா உடனே என்ன செய்ய வேண்டும்\nதொப்பை மற்றும் வயிற்றை சுற்றியுள்ள சதையை குறைக்க -சூப்பர் டிப்ஸ் :\nபிஸ்கட் அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன\nமுட்டையை இப்படி சமைத்தால் அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் குறையும் :\nஉடல் எடை குறைக்க அருமையான பானம்.. - 2 நிமிடத்தில் ரெடி\nமலச்சிக்கல் வாயு மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் நீங்க இதை மட்டும் சாப்பிட்டால் போதும்\nமலச்சிக்கல் வாயு மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் நீங்க இதை மட்டும் சாப்பிட்டால் போதும் நல்ல பலன் கிடைக்கும். தினமும் உடலுக்கு ...\nகஷ்டப்படாமல் உடல் எடையை குறைக்க வேண்டுமா\nஉடல் எடையைக் குறைக்க, நம்மில் பலரும் ஏரா���மான உடற்பயிற்சி மற்றும் உணவுப்பழக்கங்களை பின்பற்றுகிறோம். ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இதை குடி...\n10 நாள் இதை மட்டும் சாப்பிட்டால் போதும் ஆய்சுக்கும் நீங்க கண்ணாடியே போட தேவையில்லை\nமுந்தைய காலகட்டத்தில் 80 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்குதான் கண் குறைபாடு ஏற்படும்.தற்போதைய காலத்தில் சிறு வயதிலேயே கண் பிரச்சனைகள்,கண் பா...\nபாட்டி வைத்தியம்: கண் பார்வையை சரி செய்ய 10 நாட்கள் போதும்..\nமுன்பெல்லாம் வயதானவர்களுக்கு தான் கண் பார்வை குறைபாடு, கண் தொடர்பான பிரச்சனைகள் வ...\nசளி, இருமல், காய்ச்சலை ஒரே நாளில் குணமாக்கும் முன்னோர்களின் உணவு பட்டியல்\nதீவிரமான கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறோம். இந்நிலையில் பாதிப்பில்லாத வழக்கமான சளி, காய்ச்சல் இருக்கும் போது என்ன ...\nTC வழங்க வேண்டியது ஆசிரியர்களா அலுவலக பணியாளர்களா\nமலச்சிக்கல் வாயு மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் நீங்க இதை மட்டும் சாப்பிட்டால் போதும்\nமலச்சிக்கல் வாயு மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் நீங்க இதை மட்டும் சாப்பிட்டால் போதும் நல்ல பலன் கிடைக்கும். தினமும் உடலுக்கு ...\nஒரே ஒரு பூ போதும், உடலில் உள்ள மொத்த நோய்களும் குளோஸ் மருத்துவ ரகசியத்தை தெரிந்து கொள்வோம்\nஎவ்வளவு வறட்சி வந்தாலும் ஆவாரை செடி தன்னிச்சையாக செழுப்பாக வளரக்கூடியது. ஆவரையின் பூ,காய்,பட்டை,வேர்,இலை ஆகிய ஐந்து உறுப்புகளும் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_(022)_2007.03-04", "date_download": "2021-06-21T23:16:03Z", "digest": "sha1:5DUZF63AKBDW6OFJTWJENOCGNKQVUMRE", "length": 5885, "nlines": 74, "source_domain": "www.noolaham.org", "title": "கொழுந்து (022) 2007.03-04 - நூலகம்", "raw_content": "\nகொழுந்து 2007.03-04 (22) (2.20 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nசர்வதேச மகளிர் தினத்தில் மலையகத்தின் முதற் பெண்மணி மீனாட்சி அம்மையாரை நினைவுக்கூறுவோம்\nஇந்திய ஜனாதிபதி சொல்கிறார்...பத்திரிகை விற்றே படித்தேன்\nமெல்லச் சாகுமோ மலைக்காடுகளும் - (வைகைச்செல்வி)\nயுத்தம் சில நியாயங்கள் - (வெண்ணிலா)\nமூன்றாம் உலகம் - (இளம்பிறை)\nஎன் தந்தையை.... - (லீனா மணிமேகலை)\nமரணத்தில் ஒரு ஜனனம் - (மு.கருணாகரன்)\nபூவையர் தளிரொடு பூங்கரம் மேயப் புத்தொளி பிறக்கட்டும் பொன்னாட்டில் - (க.ப.லிங்கதாசன்)\nபெண் சிங்கம் கிளாரா ச���ட்கின்\nசிறுகதை - தண்ணீர் - (பிரமிளா செல்வராஜா)\nபுதுமைப்பித்தன் நூற்றாண்டு சிறுகதைப் போட்டி\nமலையக தலைமைத்துவம் - ஒரு மீளாய்வு - (இர.சிவலிங்கம்)\nஆண் பெண் இருபாலாரதும் வாழ்வியல் நோக்கும் - போக்கும் நற்றிசையில் ஆற்றுப்படுத்தப்படவேண்டும் - (யோகா பாலச்ந்திரன்)\nசி.பன்னீர் செல்வத்தின் இதயக் குமுறல்: ஒரு சாலையின் சரிதம் கவிதைத்தொகுதி\n25 இலங்கைப் பெண் எழுத்தாளர்களின் கதைகள் - (பா.செயப்பிரகாசம்)\nமலையக தமிழ்க் கவிதைகள் (1956 முதல் 2006 வரை)\nசிறுகதை மன்னன் புதுமைப்பித்தன் நூற்றாண்டு சிறுகதைப்போட்டி அறிவிப்பு\nநூல்கள் [11,528] இதழ்கள் [13,143] பத்திரிகைகள் [52,194] பிரசுரங்கள் [1,017] நினைவு மலர்கள் [1,472] சிறப்பு மலர்கள் [5,421] எழுத்தாளர்கள் [4,421] பதிப்பாளர்கள் [3,670] வெளியீட்டு ஆண்டு [152] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n2007 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/205307-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/page/96/?tab=comments", "date_download": "2021-06-21T22:11:17Z", "digest": "sha1:XXUDPYC5CKS3QK5N7LDK4ZRXG3HIDVZN", "length": 26733, "nlines": 721, "source_domain": "yarl.com", "title": "குமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக். - Page 96 - சிரிப்போம் சிறப்போம் - கருத்துக்களம்", "raw_content": "\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nDecember 5, 2017 in சிரிப்போம் சிறப்போம்\nநீங்கள் நீர்யானையை ஈவ்டீஸிங் செய்கிறீர்கள் சிறியர்......நான் மட்டும் இப்படி ஒரு வார்த்தை வீட்டில் சொல்லி இருந்தால் ஒரு வாரத்துக்கு அன்னந்தண்ணி கிடையாது.......\nசுவியர்.... நீங்கள், என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரிந்து விட்டது.\nதமிழ் சிறி 563 posts\nபுரட்சிகர தமிழ்தேசியன் 220 posts\nகுமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். அத்துடன் பயங்கர தத்துவங்களும் பகிரப்படும்.\nநீயும் இருக்கிறியே... பக்கத்து வீட்டு கதிர்காமர்ரை பெட்டை ஜேர்மனியிலையிருந்து வந்தாள் 80 லட்சத்திலை வீட்டை திருத்தினாள் கோயில் மதிலுக்கு பெயின்ற் அடிச்சாள்.. தங்கைக்காரிக்கு கலியாணம் செய\nஉடலை... மயானத்திற்கு, அடக்கம் செய்ய கொண்டு சென்ற போது...\nவெடி கொளுத்தி வீசியதில், அது குளவிக் கூட்டில், பட்டு...\nகுளவி குத்தி பலர் வைத்தியசாலையில் அனுமதி.\nவீரம் தாய்மையில் வி���ைஞ்சது ........\nஆண் சிங்கங்கள் என்றுமே சுமைதாங்கிகள்.\nஅலையாத்திக் காடுகள் ஒரு நாட்டின் எல்லைக்காவல் படை என்றால் மிகையாகாது.....அவற்றைக் காப்போம்.......\nஎன்னவென்று சொல்வதம்மா வீதிகளின் வேலைகளை ...........\nமிசினுகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்.......\nஒரு பக்க... \"கிட்னியை\" விற்று, மோட்டார் சைக்கிள் வாங்கிய... நேபாளி.\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nகுடிகாரனுடன் கூட வாழ்ந்திடலாம் எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாதவர்கள் கூட வாழ்வது நரக்கத்தை விட மோசமானது.\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nகுடிகாரனுடன் கூட வாழ்ந்திடலாம் எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாதவர்கள் கூட வாழ்வது நரக்கத்தை விட மோசமானது.\nதமிழ் சிறி 563 posts\nபுரட்சிகர தமிழ்தேசியன் 220 posts\nகுமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். அத்துடன் பயங்கர தத்துவங்களும் பகிரப்படும்.\nநீயும் இருக்கிறியே... பக்கத்து வீட்டு கதிர்காமர்ரை பெட்டை ஜேர்மனியிலையிருந்து வந்தாள் 80 லட்சத்திலை வீட்டை திருத்தினாள் கோயில் மதிலுக்கு பெயின்ற் அடிச்சாள்.. தங்கைக்காரிக்கு கலியாணம் செய\nகுருந்தூர்மலையில் இராணுவத்தினரின் பங்கேற்புடன் விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nதொடங்கப்பட்டது வியாழன் at 07:52\nரணில் விக்கிரமசிங்கவுடன் இணைகின்றார் விமல் வீரவன்ச- 2024 ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக விமலை நிறுத்துவதற்கு ரணில் இணக்கம்- அரசியல் வட்டாரங்களில் புதிய பரபரப்பு\nதொடங்கப்பட்டது 9 hours ago\n\"சீமானை விட்றாதீங்க.. ஸ்டாலின்தான் எனக்கு உதவி செய்யணும்\".. விஜயலட்சுமியின் கண்ணீர் புகார்\nதொடங்கப்பட்டது 12 hours ago\nயாழ்ப்பாணத்தை அழகுபடுத்த ரூ. 120 மில்லியன் ஒதுக்கீடு\nதொடங்கப்பட்டது 10 hours ago\nஇப்படி ஒருமுறை டின் மீன் செய்து பாருங்க, பேந்து விடவே மாட்டீங்க\nதொடங்கப்பட்டது Yesterday at 14:53\nகுருந்தூர்மலையில் இராணுவத்தினரின் பங்கேற்புடன் விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nபோராட்டத்தால்தான் இன்றுவரை தமிழும், தமிழர் பிரதேசமும் மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறது. இரவிரவாக இராணுவ உதவியுடன் விகாரை அமைக்க முடிகிறது. இல்லையேல் என்றோ இந்த இனம் கேட்ப்பாரின்றி அழிந்திருக்கும்.. நம்ம அரசியல்வாதிகள் போராடாமல் விட்டுக்கொடுத்ததாற்த்தான் இவ்வளவு கஸ்ரமும் ஏற்பட்டது.\nரணில் விக்கிரமசிங்கவுடன் இணைகின்றார் விமல் வீரவன்ச- 2024 ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக விமலை நிறுத்துவதற்கு ரணில் இணக்கம்- அரசியல் வட்டாரங்களில் புதிய பரபரப்பு\nமைத்திரி மகிந்தவுக்கு ஆப்பு(பம்) அடிக்க ஒரு சில மாதங்களுக்கு முன் கொழும்பு டெலிகிராப் ஒரு செய்தி போட்டது. ரணிலின் மனைவி மைத்திரி பொது வேட்பாளராக களம் இறங்குவார் என்றது அந்த செய்தி. எல்லாரும் அந்த செய்தியை பார்த்து சிரித்தோம். ஆனால் உண்மையிலேயே பொது வேட்பாளர் ஆகியது மைத்திரிபால சிறிசேன. மைத்திரியை பொது வேட்பாளர் ஆக்கும் திட்டம் உள்ளது என்பதை முகர்ந்து பிடித்த கொழும்பு டெலிகிராப் - எந்த மைத்திரி என்பதில் கோட்டை விட்டது. ஆகவே இந்த செய்தி நம்ப கடினமாக இருந்தாலும் - இதன் பின்னால் சில நகர்வுகள் இருக்கலாம்.\n\"சீமானை விட்றாதீங்க.. ஸ்டாலின்தான் எனக்கு உதவி செய்யணும்\".. விஜயலட்சுமியின் கண்ணீர் புகார்\nஒரு மனிதனின் தனிப்பட்ட விடயங்களில் ஆராய்வது தவிர்க்கப்பட வேண்டும் அரசியலில் அவர் எதிரியாக இருந்தாலும்\nயாழ்ப்பாணத்தை அழகுபடுத்த ரூ. 120 மில்லியன் ஒதுக்கீடு\nஅடேங்கப்பா மேதகு சேர்ப்பு வேறை.....அவங்க தவற விட்டாலும் நாங்க தவற விடமாட்டம். 😊\nரணில் விக்கிரமசிங்கவுடன் இணைகின்றார் விமல் வீரவன்ச- 2024 ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக விமலை நிறுத்துவதற்கு ரணில் இணக்கம்- அரசியல் வட்டாரங்களில் புதிய பரபரப்பு\nஅடுத்த ஜனாதிபதி தேர்தல் பரப்புரை இப்போதே ஆரம்பித்து விட்டது. பசிலுக்கு எதிராக ரணில் களத்தில் இறங்கிவிட்டார் . அதாவது சஜித்துக்கு ஆதரவாக\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://online90media.com/archives/22201", "date_download": "2021-06-21T22:46:03Z", "digest": "sha1:ZHT55HKBHJGDD5SYFEI6NCYXBIIV3YFC", "length": 8216, "nlines": 41, "source_domain": "online90media.com", "title": "என்னவொரு நடிப்புடா சாமி.. மனிதர்களையே மிஞ்சும் அளவிற்கு கண்ணாடியில் சிம்பான்சி குரங்குகள் கொடுத்த வேற லெவல் ரியாக்சன் !! – Online90Media", "raw_content": "\nஎன்னவொரு நடிப்புடா சாமி.. மனிதர்களையே மிஞ்சும் அளவிற்கு கண்ணாடியில் சிம்பான்சி குரங்குகள் கொடுத்த வேற லெவல் ரியாக்சன் \nApril 6, 2021 Online90Leave a Comment on என்னவொரு நடிப்புடா சாமி.. மனிதர்களையே மிஞ்சும் அளவிற்கு கண்ணாடியில் சிம்பான்சி குரங்குகள் கொடுத்த வேற லெவல் ரியாக்சன் \nமனிதர்களையே மிஞ்���ும் அளவிற்கு ….\nபொதுவாக ஆறறிவு படைத்த மனிதர்களை விட ஐந்தறிவு கொண்ட விலங்குகள் நடந்து கொள்ளும் விதம் சற்று வியப்பாகத்தான் இருக்கும். மனித மனம் ஒரு குரங்கு என கூறுவார்கள், அடிக்கடி மனம் மாறுவதால் இதனை விலங்கின் செயல் முறைக்கு ஒப்பிட்டு கூறுகிறார்கள். ஆனால் விலங்குகளில் இந்த நிலை இல்லை என்று சொல்லும் அளவிற்கு மனிதர்களையும் மிஞ்சு செயல்களை செய்யும் வகையில் குறித்த காணொளி வைரலாகி வருகிறது.\nதற்போதைய காலத்தில் உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களை பார்க்கின்ற பொழுது இப்படியெல்லாம் நடக்கிறதேன்று சிந்திக்கும் வகையில் காணப்படுகிறது பல விலங்குகளின் செயல்பாடுகள். .\nஉலகில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு ச ம் ப வ ங்க ளும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன, எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை அறிந்து கொள்வதற்கு தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது,\nதற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.\nபலகோடி இதயங்களை கவர்ந்த குட்டிக்கு குழந்தையின் லுங்கி டான்ஸ் நடனம் பட்டுவேட்டியில் பட்டையை கிளப்பும் வைரல் காணொளி \nகொஞ்சம் கூட ப ய மில்லாமல் இவர்கள் செய்யும் வேலையை பாருங்க இப்படியெல்லாமா வேட்டையாடுவார்கள் என்று எண்ணத்தோன்றும் காட்சி \nஇ ரா ட்சத மலைப்பாம்பிடம் வீரத்தை காட்ட நினைத்த இளைஞர்கள் … கடைசியில் வி றுவி றுப்பூட்டும் அதிசய சம்பவம் என்ன \nமீன் பிடிக்கும் இந்த யுக்தியை பற்றி உங்களுக்கு தெரியுமா பலரையும் வியப்பில் ஆழ்த்திய நவீன முறை மீன்பிடிப்பு விடியோவை பாருங்க \nஒரு நிமிடம் வீட்டில் வளரும் இந்த செல்ல பிராணியை பாருங்க இதுவரை நீங்கள் கேள்வி பட்டிருக்க மாட்டீங்க \nதொழில் ரீதியில் யோகம் கிடைக்கவுள்ள ராசியினர் யார் யார் தெரியுமா இந்த ராசிக்காரர்கள் எல்லாம் பண விஷயத்தில் மிக���ும் கவனமாக இருக்க வேண்டுமாம் \nவீட்டில் தரித்திரம் நீடித்திருக்க இந்த பொருட்களை கடனாக வாங்குவதும் ஒரு காரணமாம் தப்பி தவறியும் இனிமேல் இவைகளை கடனாக வாங்காதீர்கள் \nஒரு நிமிடம் ஒதுக்கி இந்த அறிவாளிகளின் செயலை பாருங்க இப்படிப்பட்ட கிரேன் வி ப த்தை வாழ்நாள்ல பார்த்து இருக்க மாடீங்க \nவிலங்குகளுக்குள்ளும் இப்படிப்பட்ட ஒரு வினோத நட்பை பார்த்திருக்கிறீங்களா உலகில் வேறு எங்கும் பார்க்க முடியாத வைரல் காணொளி \nஇந்த வீடியோ பார்த்த பிறகு விலங்குகளுக்கு ஐந்து அறிவு என்று சொல்ல மாட்டீங்க திறமையுள்ள விலங்கு பாக்குற வேலைய பாருங்க \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_13,_2010", "date_download": "2021-06-21T22:06:27Z", "digest": "sha1:LLQQTFKKC2S4YFNMWAHUL55QBD5G632B", "length": 4472, "nlines": 60, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:மார்ச் 13, 2010\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:மார்ச் 13, 2010\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:மார்ச் 13, 2010\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:மார்ச் 13, 2010 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:மார்ச் 12, 2010 (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:மார்ச் 14, 2010 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2010/மார்ச்/13 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2010/மார்ச் (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/863965", "date_download": "2021-06-21T23:30:59Z", "digest": "sha1:DTWGMKAEZHXR7C2NQVG7TFRLLBYSPUXY", "length": 4388, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மிசிசிப்பி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"மிசிசிப்பி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:20, 2 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n56 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n11:50, 18 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMovses-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.6.2) (தானியங்கிஇணைப்பு: hi:मिसिसिप्पी)\n15:20, 2 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2021-06-21T22:47:29Z", "digest": "sha1:DDZP6SHHSDBQOZ7FAYC2FAW7SUK2YEQI", "length": 3111, "nlines": 52, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ரமேஷ் குடவாலா", "raw_content": "\nTag: actor soori, actor vishnu vishal, producer anbhuvel rajan, ramesh gudavala, slider, சி.பி.ஐ., தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன், நடிகர் சூரி, நடிகர் விஷ்ணு விஷால், மத்திய குற்றப் பிரிவு, ரமேஷ் குடவாலா\nரமேஷ் குடவாலா மீதான வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக் கோரி நடிகர் சூரி வழக்கு\nநடிகர் சூரி அளித்த பண மோசடி புகாரில் நடிகர் விஷ்ணு...\nநடிகர் விஷ்ணு விஷாலின் அப்பா பண மோசடி செய்ததாக நடிகர் சூரி பரபரப்பு புகார்..\nபரபரப்பில்லாமல் அமைதியாக இருந்த தமிழ்த்...\nWeb Series தயாரித்திருக்கும் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா..\nசென்னையில் தனுஷ் – கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்கிறார்\nநடிகர் விஜய் நடிக்கும் 65-வது படத்தின் தலைப்பு ‘பீஸ்ட்’\nமீண்டும் ரேடியோ ஜாக்கியாகும் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி..\nஇரு மடங்கு சம்பள உயர்வோடு 6 புதிய படங்களில் ஒப்பந்தம் – நயன்தாராவின் புதிய சாதனை..\n“தியேட்டர்களையும் திறந்து உதவுங்கள்” – தமிழக அரசுக்கு பாரதிராஜாவின் வேண்டுகோள்\nஅதிகச் சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் இடம் பிடித்த டாப்ஸி..\nஇயக்குநர் லீனா மணிமேகலையின் ‘மாடத்தி’ படம் ஓடிடியில் வெளியாகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilthamarai.com/%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99/", "date_download": "2021-06-21T22:40:16Z", "digest": "sha1:AF2BMHQZKCEX6EIXETGCNPMKCSCJQGQR", "length": 9968, "nlines": 91, "source_domain": "tamilthamarai.com", "title": "ரூபாய் நோட்டுவாபசால் பயங்கரவாதிகளுக்கு நெருக்கடி |", "raw_content": "\nபுதுமையான மற்றும் நிலையான தொழில்மாதிரிகளை நாம் உருவாக்க வேண்டும்\nசீனாவிலிருந்து (China) இந்தியாவுக்கு மாற்றிய சாம்சங் பிரிவு\nஆரோக்கியத்துக்கான யோகா என்னும் கருப்பொருள் மக்களின் மன உறுதியை அதிகத்துள்ளது\nரூபாய் நோட்டுவாபசால் பயங்கரவாதிகளுக்கு நெருக்கடி\nரூபாய் நோட்டுவாபசால் பயங்கரவாதிகள் மற்றும் நக்சலைட்கள் தங்களது திட்டங்களை செயல்படுத்த போதிய பணம்கிடைக்காமல் அவதிப்பட்டதாக மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறினார்.\nமும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ரூபாய்நோட்டு வாபஸ்திட்டம் அறிவிக்கும் முன்னர்வரை, ஆயிரக்கணக்கான காஷ்மீர் இளைஞர்கள் தெருக்களில் கூடுவர். தற்போது 25 பேர்கூட போராட்டத்திற்கு வருவதில்லை.\nரூபாய் நோட்டுவாபஸ் திட்டத்திற்கு பின் காஷ்மீரில் உள்ள பிரிவினைவாத மற்றும் பயங்கரவாத அமைப்புகள் சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் இருக்கும் நக்சலைட்கள் போதியபணம் கிடைக்காமல் அவதிப்பட்டனர்.\nஇந்த திட்டத்தால், முன்னர் பொருளாதாரத்திற்கு வெளியே புழக்கத்தில் இருந்தபணம், தற்போது முறையாக வங்கி நடைமுறைக்குள் வந்துள்ளது.\nபாதுகாப்பு கிராமப்புரவளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்புக்கு அதிகளவில் செலவுசெய்ய விரும்புகிறோம். உலக தரம்வாய்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் நிறுவப்படவேண்டும். அப்போதுதான், கோரக்பூர் சம்பவம் போன்றவை நிகழாமல் இருக்க வேண்டும்.\nமோடி அரசு, 7 முதல் 7.5 சதவீத பொருளாதார வளர்ச்சியில்மட்டும் திருப்திபடவில்லை. வளர்ச்சியை அதிகப்படுத்த, நாட்டின் நலன்கருதி 2014 முதல்பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.பா.ஜ., ஆட்சியில்தான் ஜிஎஸ்டி, ரூபாய்நோட்டு வாபஸ், பினாமி சொத்துதடை, ஸ்பெக்டரம், இயற்கை வளங்கள் நேர்மையான முறையில் ஒதுக்கீடு, பலநாடுகளுடன் இரட்டை வரிவிதிப்பு தடை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறு அவர் பேசினார்.\nஅக்டோபர் மாதத்திற்கான .,ஜி.எஸ்.டி வசூல் அதிகரிப்பு\nமத்திய அரசை அகற்ற நக்சல் சதி\nபணபுழக்கம் ரூ.20 லட்சம்கோடியை தாண்டிவிட்டது\nகிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு கோல்கட்டா தலைமை வகிக்கும்\nவளர்ச்சி அடைந்த ,செழிப்பான ஜம்முகாஷ்மீர் என்பதுதான்…\nஎனது நண்பரின் இழப்புக்காக துயர் அடைகி� ...\nஅருண் ஜெட்லிக்கு இரங்கல் கூட்டம்\nஜெட்லி இறந்திருக்கலாம்.. ஆனால் ஜனநாயகம� ...\nகருத்தியல் பிரச்சார துறைக்கு ஏற்பட்ட ...\nஅருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடமாக இர� ...\nநம்பும்படியாக இல்லை இவர்கள் அனைத்தையு ...\nய��டியூபர் கிஷோர் கே. சாமி பெரியார், அண்ணா, கலைஞர் போன்றோரை அவதூறாக பேசியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அவதூறாக அருவருக்க தக்க வகையில் பேசியிருந்தால் சட்டம் ...\nபுதுமையான மற்றும் நிலையான தொழில்மாதிர ...\nசீனாவிலிருந்து (China) இந்தியாவுக்கு மாற்� ...\nஆரோக்கியத்துக்கான யோகா என்னும் கருப்ப ...\nசுகாதார உட்கட்டமைப்பு மற்றும் பொருளாத ...\nபிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக முதல� ...\nகரோனா நெருக்கடியை சமாளிக்க தகவல் தொழி� ...\nஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்\nஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • ...\nஇதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற ...\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.adminmedia.in/2021/04/12.html", "date_download": "2021-06-21T23:12:48Z", "digest": "sha1:7RBNOJEN2QPBEYGU4YSZK4OTPKSU5REZ", "length": 5048, "nlines": 65, "source_domain": "www.adminmedia.in", "title": "FACT CHECK:சென்னையில் 12 நாட்கள் ஊரடங்கு என பரவும் செய்தி? சென்னை மாநகராட்சி விளக்கம்! - ADMIN MEDIA", "raw_content": "\nFACT CHECK:சென்னையில் 12 நாட்கள் ஊரடங்கு என பரவும் செய்தி\nApr 16, 2021 அட்மின் மீடியா\nசமூக வலைதளங்களில் தற்போது சென்னையில் 19ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என ஒரு வதந்தி மிக வேகமாக பரவி வருகிறது\nஇது குறித்து சென்னை மாநகராட்சியின் டிவிட்டர் பக்கத்தில்\nஇந்த செய்தி பொய்யானது என்றும் இந்த பொய் செய்தியை யாரும் நம்ப வேண்டாம் என்றும் விளக்கம் அளித்துள்ளது.\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\n1 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான புது புத்தகங்களை இந்த லிங்க்கின் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்\nBREAKING தமிழகத்தில் ஜூன் 28ஆம் தேதி ஊரடங்கு நீட்டிப்பு... முழு விவரம்\nமுதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளிக்க வேண்டுமா\nஅரசு வழக்கறிஞர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nமொபைல் மூலம் அனைத்து இ பதிவுகளும் விண்ணப்பிப்பது எப்படி\nஅமைப்புசாரா தொழிலாளர்கள் உறுப்பினர் பதிவை இனி ஆன்லைனில் செய்யலாம்.விண்ணப்பிக்க கிளிக் செய்யுங்கள்\nFACT CHECK காசியாபாத்தில் முதியவரை அடித்த 3 பேரை பொதுமக்கள் அடிக்கும் வீடியோ : உண்மையா\nஉங்கள் ஸ்மார்ட்கார்டில் ,பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம், குடும்பதலைவரை மாற்றம் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/astrology/weekly-nakshtra-palangal/679507-vaara-natchatira-palangal.html", "date_download": "2021-06-21T22:36:59Z", "digest": "sha1:NFMS7PSZKQNTSUGOOOLHNHVVRDDZ2DPD", "length": 35264, "nlines": 355, "source_domain": "www.hindutamil.in", "title": "அஸ்தம், சித்திரை, சுவாதி; வார நட்சத்திர பலன்கள் - (ஜூன் 7 முதல் 13ம் தேதி வரை) | vaara natchatira palangal - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜூன் 22 2021\nஜோதிடம் வார நட்சத்திரப் பலன்கள்\nஅஸ்தம், சித்திரை, சுவாதி; வார நட்சத்திர பலன்கள் - (ஜூன் 7 முதல் 13ம் தேதி வரை)\n- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்\nமுயற்சிகளால் வெற்றிகளைக் காண வேண்டிய வாரம்.\nதொழில் மற்றும் வியாபாரத்தில் நெருக்கடிகள் தோன்றினாலும் சமாளிக்கும் ஆற்றல் இருக்கும். நிதானத்தோடு எந்த ஒரு விஷயத்திலும் ஈடுபட வேண்டும். ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். மருத்துவச் செலவு வெகுவாகக் குறையும்.\nதாய்வழி உறவுகளால் இதுவரை ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் அகன்று மீண்டும் ஒற்றுமை ஏற்படும். பணத் தேவைகள் பூர்த்தியாகும். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். ஒரு சிலருக்கு இடமாற்றம் தொடர்பான தகவல் கிடைக்கும். இடம் மாற்றம் ஏற்பட்டால் தாராளமாக மாறிக்கொள்ளுங்கள்.\nதொழிலில் தேவையான உதவிகள் கிடைக்கும். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வெளிநாட்டு நிறுவனங்களோடு இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும்.\nவியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் தேடி வரும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள்.\nபெண்கள் தங்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காண்பார்கள். பூர்வீகச் சொத்து சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். கலைஞர்களுக்கு நல்ல ஒப்பந்தங்கள் கிடைக்கும்.\nஉதவிகள் தேடி வரும். ���ேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வருமானம் திருப்திகரமாக இருப்பதால் மனநிம்மதி உண்டாகும். புதிய பணிகளை ஏற்றுச் செய்ய வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் ஆதாயம் உண்டாகும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும்.\nஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். மன நிம்மதியும், மனநிறைவும் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். நெருங்கிய நண்பர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.\nஎதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வங்கிக் கடன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. முக்கியமான பிரச்சினைகள் அனைத்தும் தீரும். அலுவலகத்திலிருந்து வரவேண்டிய சலுகைகள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும்.\nஎடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். பெண்களுக்கு ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். திருமணம் உள்ளிட்ட சுப விசேஷங்கள் பற்றிய பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும் திருமணத் தேதி குறிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. சொத்து தொடர்பான விஷயங்கள் நல்ல முடிவு கிடைக்கும்.\nஉற்சாகமான நாளாக இருக்கும். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். தேங்கி நின்ற வேலைகள் அனைத்தையும் இன்று சுறுசுறுப்பாகச் செய்து முடித்து விடுவீர்கள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.\nகுடும்ப நலன் சார்ந்த சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சோம்பல் அதிகரிக்கும். தேவையற்ற எரிச்சல் குழப்பம் உண்டாகும். சம்பந்தமில்லாத விஷயங்களைப் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம். பொறுமையும் நிதானமும் மிக மிக அவசியம். பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.\nபெரும் நன்மைகள் ஏற்படும் நாள். பணவரவுகள் தாராளமாக இருக்கும். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பாக முக்கிய தகவல் கிடைக்கும். அது மனநிறைவைத் தருவதாக இருக்கும்.\nவணங்க வேண்டிய தெய்வம் -\nவிநாயகர் ��ழிபாடு செய்யுங்கள். விநாயகப்பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடுவது நல்ல பலன்களைத் தரும்.\nஎடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும் வாரம். தேவைகள் பூர்த்தியாகும்.\nகுடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். தாயாரின் உடல்நலத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களிடம் ஏற்பட்டிருந்த மன வருத்தங்கள் அகலும்.\nஅலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அதேசமயம் வேறு நிறுவனங்களில் இருந்தும் அழைப்புகள் வரும். அப்படியான அழைப்புகள் கிடைத்தால் தாராளமாக அந்தப் பணியை ஏற்றுக் கொள்ளுங்கள்.\nதொழிலில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் ஏற்படும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய உத்திகளைக் கையாண்டு வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியை காணக் கூடிய வாரமாக இருக்கும்.\nபெண்களுக்கு தந்தைவழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமணம் உறுதி செய்யப்படும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கலைத்துறையினர் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காணக்கூடிய வாரமாக இருக்கும். ஒப்பந்தங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.\nநீண்ட நாட்களாக எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும். சொத்துக்கள் சம்பந்தமான பிரச்சனைகளில் முன்னேற்றம் ஏற்படும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். அவர்களுடைய எதிர்காலம் கருதி ஒரு சில முதலீடுகளைச் செய்ய எண்ணம் தோன்றும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.\nஎதிர்பார்த்த தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பணவரவு தாராளமாக இருக்கும். உதவிகள் அதிகம் கிடைக்கப்பெறுவீர்கள். மருத்துவச் செலவுகள் கணிசமாகக் குறையும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.\nசெலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். வரவும் செலவும் சமமாக இருக்கும். பராமரிப்புப் பணிகளை செய்ய வேண்டியது வரும். விலை உயர்ந்த பொருட்களைக் கவனமாகக் கையாள வேண்டும்.\nஎதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். அலுவலக வேலைகளில் திருப்திகரமான ��ுன்னேற்றம் ஏற்படும். உயர் அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். பெண்களுக்குத் திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக இருக்கும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும்.\nபொறுமை நிதானம் மிக அவசியம். உணர்ச்சிவசப்பட்டு எந்தச் செயலையும் செய்ய வேண்டாம். அலுவலக வேலைகளில் அதிக கவனம் செலுத்துங்கள். செய்த வேலையை மீண்டும் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.தொழில் மற்றும் வியாபாரத்தில் நிதானப் போக்கை கடைபிடிக்க வேண்டும்.\nபணவரவு சரளமாக இருக்கும். வியாபாரம் தொடர்பாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபார ரீதியாக பயணங்கள் ஏற்படும். அதன் மூலம் ஆதாயம் கிடைக்கும். தொழிலுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும்.\nதாமதமாகிக் கொண்டிருந்த வேலைகள் அனைத்தையும் செய்து முடிப்பீர்கள். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். நண்பர்கள் மூலமாக சில உதவிகள் கிடைக்கும். நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த பணம் இன்று கைக்கு வந்து சேரும்.\nஸ்ரீ துர்கை வழிபாடு செய்யுங்கள். துர்கை மூல மந்திரத்தை பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் கூடுதலாகும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.\nநிதானமாக செயல்பட்டு காரியங்களை சாதித்துக் கொள்ளும் வாரம்.\nகுடும்பப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். மருத்துவச் செலவுகள் வெகுவாகக் குறைந்துவிடும். நெருங்கிய உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த பணவரவு எதிர்பார்த்தபடி கிடைக்கும்.\nஅலுவலகப் பணியில் சகஜ நிலையே நீடிக்கும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான உதவிகள் கிடைக்கும். பெண்கள் தாங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்திலும் வெற்றி காண்பார்கள்.\nதிருமண முயற்சிகள் கைகூடும். தந்தை வழி சொத்துகள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. மாணவர்கள் கல்வியில் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பார்கள். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் ஒப்பந்தங்களும் கிடைக்கப் பெறுவீர்கள்.\nஉங்களுக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். மற்றவர்கள் பிரச்சினைகளில் கருத்துக் கூற வேண்டாம். அலுவலகத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்லவேண்டும். அக்கம்பக்கத்த��னருடன் வீண் சச்சரவுகளைத் தவிர்க்க வேண்டும்.\nதொழில் தொடர்பாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அதற்கு அரசின் உதவிகளும் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். ஆரோக்கியப் பிரச்சினைகள் தீரும். மருத்துவச் செலவு வெகுவாகக் குறையும். இல்லத்தில் சுபகாரிய விஷயங்கள் பற்றிய விஷயங்கள் பேசி முடிக்கப்படும்.\nஅலுவலகத்தில் பணிச்சுமை கூடும். அரசு வழி நிர்பந்தங்கள் ஏற்படும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் நிதானப் போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும். வங்கிக் கடன் தொடர்பான விஷயங்கள் சற்று தள்ளிப் போகும். செலவுகள் அதிகமாக இருக்கும்.\nஎதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும்.\nகோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவுகளையும் எடுக்கக் கூடாது. வீண் செலவுகள், விரயங்கள் ஏற்படும்.\nஉத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத அளவுக்கு வளர்ச்சி முன்னேற்றம் ஏற்படும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் தொடர்பாக புதிய நபர்கள் அறிமுகமாவார்கள்.\nநீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த உதவிகள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவது தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். திருமணம் தொடர்பான முயற்சிகள் இன்று சுமுகமான முடிவுக்கு வரும்.\nவணங்க வேண்டிய தெய்வம் -\nமுருகப் பெருமான் வழிபாடு செய்யுங்கள். முருகனுக்கு செவ்வரளி மாலை கொண்டு வணங்குவது நன்மைகள் அதிகமாகும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.\nராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.\nமகம், பூரம், உத்திரம்; வார நட்சத்திர பலன்கள் - (ஜூன் 7 முதல் 13ம் தேதி வரை)\nபுனர்பூசம், பூசம், ஆயில்யம்; வார நட்சத்திர பலன்கள் - (ஜூன் 7 முதல் 13ம் தேதி வரை)\nரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை; வார நட்சத்திர பலன்கள் - (ஜூன் 7 முதல் 13ம் தேதி வரை)\nஅஸ்வினி, பரணி, கார்த்திகை; வார நட்சத்திர பலன்கள் - (ஜூன் 7 முதல் 13ம் தேதி வரை)\nஅஸ��தம்சித்திரைசுவாதி; வார நட்சத்திர பலன்கள் - ஜூன் 7 முதல் 13ம் தேதி வரைசுவாதிபலன்கள்நட்சத்திர பலன்கள்வார நட்சத்திர பலன்கள்ஜோதிடம்ஜோதிட பலன்கள்AsthamChithiraiSwathiPalangalVaara palangal. vaara natchatira palangalVaara natchatira palangal\nமகம், பூரம், உத்திரம்; வார நட்சத்திர பலன்கள் - (ஜூன் 7 முதல்...\nபுனர்பூசம், பூசம், ஆயில்யம்; வார நட்சத்திர பலன்கள் - (ஜூன் 7 முதல்...\nரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை; வார நட்சத்திர பலன்கள் - (ஜூன் 7 முதல்...\nஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு;...\nமுதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு; நோபல் பரிசுபெற்ற...\nபெட்ரோல், டீசல் விலை விவகாரம்; திமுகவின் இரட்டை...\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன்...\nநீட் தேர்வு ரத்து என்றீர்களே; என்னாச்சு\nமுதல்வரின் டெல்லி பயணம் சொல்லும் சேதி\nநாளை சர்வதேச யோகா தினம்: நாடுமுழுவதும் பல்வேறு...\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nபூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி; வார நட்சத்திர பலன்கள்; ஜூன் 21 முதல் 27ம்...\nதிருவோணம், அவிட்டம், சதயம்; வார நட்சத்திர பலன்கள்; ஜூன் 21 முதல் 27ம்...\nயூரோ கால்பந்து தொடர் - நாக்-அவுட் சுற்றில் இத்தாலி, வேல்ஸ் அணிகள்...\nதேசிய அளவில் 3-வது அணி அமைக்க திட்டம் - என்சிபி தலைவர்...\n2020-ம் ஆண்டில் இந்தியாவுக்கு - ரூ.4.74 லட்சம் கோடி அந்நிய முதலீடு...\nஇழப்பீடு வழங்க கோரும் மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைப்பு :\nரூ.250 கோடி மதிப்புள்ள வடபழனி கோயில் நிலம் மீட்பு: ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு...\nமனநோய்க்கு மருந்தாக மதுக் கடைகளைத் திறக்க வேண்டும்: புதுச்சேரி ஆளுநரை வலியுறுத்திய பாஜக...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/breaking-news/680570-auto-driver-killed-after-drinking-sanitizer-thought-to-be-alcohol-intensive-treatment-for-2-people.html", "date_download": "2021-06-21T21:56:21Z", "digest": "sha1:B4NECFZZHDKWEM2SFBDFGIOMECXEXU5K", "length": 15087, "nlines": 288, "source_domain": "www.hindutamil.in", "title": "மது என நினைத்து சானிடைசரைக் குடித்த ஆட்டோ ஓட்டுநர் பலி: 2 பேருக்குத் தீவிர சிகிச்சை | Auto driver killed after drinking sanitizer thought to be alcohol: Intensive treatment for 2 people - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜூன் 22 2021\nமது என நினைத்து சானிடைசரைக் குடித்த ஆட்டோ ஓட்டுநர் பலி: 2 பேருக்குத் தீவிர சிகிச்சை\nஅரியலூரில் மதுபானம் என நினைத்து சானிடைசரைக் குடித்த 3 பேரில் ஒருவர் உயிரிழந்தார். 2 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஅரியலூர் மேல அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன் (35). சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இவரும், இவரது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த மோகன் (37), சரவணன் (30) ஆகிய மூவரும் மது என நினைத்துக் கடந்த 7-ம் தேதி கைகளைச் சுத்தப்படுத்தப் பயன்படுத்தும் சானிடைசரைக் குடித்துள்ளனர்.\nஇதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மூவரும் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். இதில், இளங்கோவனுக்கு உடல்நலம் மிகவும் மோசமானதால் மேல் சிகிச்சைக்காகத் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இளங்கோவன், சிகிச்சைப் பலனின்றி நேற்றிரவு (ஜூன் 9) உயிரிழந்தார்.\nமோகன், சரவணன் ஆகியோர் அரியலூரில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து அரியலூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகரோனா தொற்றால் கோவையில் ஒரே நாளில் 62 பேர் பலி: சென்னையை விட அதிகம்\nகரோனாவை விரட்ட நவீன கருப்பசாமி: ராமநாதபுரத்தில் நடந்த விழிப்புணர்வு குறுநாடகம்\nசாத்தூர் அருகே மின்னல் தாக்கி சிறுவன் உள்பட 3 பேர் உயிரிழப்பு\nமாத ஊதியத்தின் ஒரு பகுதியில் ஊரடங்கில் சேவை: சாலையோரவாசிகளுக்கு உணவு சமைத்து வழங்கும் மதுரை இளைஞர்கள்\nமதுசானிடைசர்ஆட்டோ ஓட்டுநர்ஆட்டோ ஓட்டுநர் பலிதீவிர சிகிச்சைஅரியலூர்இளங்கோவன்அரியலூர் அரசு மருத்துவமனைதஞ்சை மருத்துவக் கல்லூரிமதுபானம்போலீஸார் விசாரணை\nகரோனா தொற்றால் கோவையில் ஒரே நாளில் 62 பேர் பலி: சென்னையை விட...\nகரோனாவை விரட்ட நவீன கருப்பசாமி: ராமநாதபுரத்தில் நடந்த விழிப்புணர்வு குறுநாடகம்\nசாத்தூர் அருகே மின்னல் தாக்கி சிறுவன் உள்பட 3 பேர் உயிரிழப்பு\nஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு;...\nமுதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு; நோபல் பரிசுபெற்ற...\nபெட்ரோல், டீசல் விலை விவகாரம்; திமுகவின் இரட்டை...\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன்...\nநீட் தேர்வு ரத்து என்றீர்களே; என்னாச்சு\nமுதல்வரின் டெல்லி பயணம் சொல்லும் சேதி\nநாளை சர்வதேச யோகா தினம்: நாடுமுழுவதும் பல்வேறு...\nவேலூர் அருகே கன்டெய்னர் லாரி மீது பைக் மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச்...\nசசிகலா குறித்து அவதூறாகப் பேசிய முன்னாள் அமைச்சர் உருவபொம்மை எரிப்பு\nகரோனா, பொருளாதாரம், பெட்ரோல்- டீசல் விலை: மத்திய அரசுக்கு எதிராகப் போராட சோனியா...\nதிருமானூர் அருகே வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டியபோது 8 அடி உயரமுள்ள பெருமாள்...\nஉலக யோகா தினம்: டம்ளர்கள், செங்கல்களில் அமர்ந்து யோகாசனம் செய்த குழந்தைகள்\nமாணவிக்கு தையல் இயந்திரம் வழங்கிய அமைச்சர் சிவசங்கர்; மேற்படிப்பு செலவை ஏற்பதாக உறுதி\nஅரியலூர் கார் விபத்தில் தந்தை, மகள்கள், பேத்தி பலி: குழந்தைகள் உட்பட 4...\nஒவ்வொரு குடிமகனும் கட்டாயம் ஒரு மரக்கன்றைத் தன் வாழ்நாளில் நடவேண்டும்: நடிகர் தாமு வலியுறுத்தல்\nஇந்தியாவில் ஒருநாள் கரோனா உயிரிழப்பு 6,148 ஆக உயர்ந்தது ஏன்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/india/674686-first-case-of-patient-infected-with-black-white-and-yellow-fungus-reported-from-up-s-ghaziabad.html", "date_download": "2021-06-21T23:04:21Z", "digest": "sha1:KIKEFXND7ABMXGEXKICDV7P5IL6E5KHB", "length": 19037, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "நாட்டிலேயே முதல் முறை; ஒரே நோயாளிக்கு கருப்பு, வெள்ளை, மஞ்சள் பூஞ்சை தொற்று; உ.பி. மருத்துவர்கள் அதிர்ச்சி: அறிகுறிகள் என்ன? | first case of patient infected with black, white and yellow fungus reported from UP's Ghaziabad - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜூன் 22 2021\nநாட்டிலேயே முதல் முறை; ஒரே நோயாளிக்கு கருப்பு, வெள்ளை, மஞ்சள் பூஞ்சை தொற்று; உ.பி. மருத்துவர்கள் அதிர்ச்சி: அறிகுறிகள் என்ன\nகரோனா சிகிச்சையில் இருந்து மீண்டவர்கள் இதுவரை கருப்புப் பூஞ்சை, வெள்ளைப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டார்கள் என்றுதான் அறிந்திருந்தோம், புதிதாக மஞ்சள் பூஞ்சை எனும் தொற்று உத்தரப் பிரதேசம் காஜியாபாத்தில் கண்டறியப்பட்டுள்ளது.\nஅதிலும் ஒரே நபருக்கு கருப்பு, வெள்ளை, மஞ்சள் பூஞ்சை ஆகிய மூன்று தொற்றுகளும் ஏற்பட்டுள்ளன.\nகாஜியாபாத்தைச் சேர்ந்த காது, மூக்கு, தொண்டை மருத்துவர் பி.பி.தியாகி அளித்த பேட்டியில் கூறுகையில், “காஜியாபாத் சஞ்சய் நகரைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க நபர் 3 விதமான பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். நாட்டிலேயே இதுதான் முதல்முறையாக இருக்கலாம், அதிர்ச்சியாகவும் இருக்கிறது. கருப்புப் பூஞ்சை, வெள்ளைப் பூஞ்சை, மற்றும் புதிதாக மஞ்சள் பூஞ்சையாலும் பாதிக்கப்பட்டுள்ளார்.\nமஞ்சள் ப���ஞ்சை என்றால் என்ன\nமஞ்சள் பூஞ்சை தொற்றின் அறிகுறிகள், உடல் சோர்வு, பசி எடுக்காமல் இருத்தல் படிப்படியாக உடல் எடை குறைதல் ஆகியவை ஆகும். உடலில் ஏற்படும் புண்களில் இருந்து சீழ் வடிதல், காயம் மெதுவாக குணமடைதல், பார்வை மங்குதல், உடல் உறுப்புகள் செயல் இழத்தல் போன்றவை தீவிரத்தன்மையைச் சுட்டிக்காட்டும்.\nமஞ்சள் பூஞ்சை நோயும் உயிருக்கு ஆபத்தானது. இதன் அறிகுறிகள் வந்தவுடனே அதை கவனித்து சிகிச்சையளிக்க வேண்டும். பலரும் இதன் அறிகுறி தெரியாமல் நோய் முற்றியபின்புதான் சிகிச்சைக்கு வருகிறார்கள். இந்த நோய்க்கு ஆம்போடெரசின்-பி மருந்து செலுத்த வேண்டும்.\nமுடிந்தவரை நம்முடைய வீட்டைச் சுத்தமாக வைத்திருத்தல், பழைய உணவுகளைப் பயன்படுத்தாமல் இருத்தல், ஈரப்பதம் இல்லாமல் இடங்களைப் பாதுகாத்தல் போன்றவை பாக்டீரியா, பூஞ்சை வளராமல் தடுக்க முடியும்.\nவீட்டில் உள்ள ஈரப்பதத்தை முக்கியமாக அளவிட வேண்டும். வீட்டில் அதிகமான ஈரப்பதம் இருப்பது, பூஞ்சை, பாக்டீரியா வளர்வதற்கு ஏதுவான சூழலை உருவாக்கிவிடும். கருப்பு, வெள்ளை பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்கள் மஞ்சள் பூஞ்சை நோய் வரவிடாமல் தற்காக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.\nநோயாளியின் உறவினர் சொல்வது என்ன\n3 பூஞ்சை தொற்றாலும் பாதிக்கப்பட்ட நோயாளியை கவனித்துக் கொள்ளும் நபர் கூறுகையில், “கரோனாவால் குணமடைந்தபின் கடந்த 4 நாட்களாக நோயாளியின் ஒரு பக்க முகத்தில் வீக்கம் காணப்படுகிறது. கண்களைத் திறக்க முடியவில்லை.\nமூக்கில் ரத்தம் வழிகிறது, சிறுநீர் கழிக்கும்போது ரத்தம் சேர்ந்து செல்கிறது. இதையடுத்து மருத்துவமனையில் சேர்த்தபோது அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் மஞ்சள் பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவித்தனர்” என்றார்.\nரெட் அலர்ட்; யாஸ் புயல் பாலாசோர் அருகே நாளை கரையை கடக்கிறது: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்\nதமிழகத்திற்கு 1000 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜன் விநியோகம்\nசுயநலமான முடிவு; பைஸர், மாடர்னா தடுப்பூசிகளை மத்திய அரசு அங்கீகரிக்காத நிலையில் எவ்வாறு மாநில அரசுகளுக்கு விற்பார்கள்\nபாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்தின் பால்பொருட்கள் பிரிவு துணைத் தலைவர் கரோனாவால் பலி\nFirst caseBlackWhite and yellow fungusGhaziabadBoth post-COVID complicationsYellow fungusUttar Pradesh's GhaziabadBlack and white fungusகறுப்ப�� பூஞ்சைவெள்ளை பூஞ்சைமஞ்சள் பூஞ்சைஉத்தரப்பிரதேசம்காஜியாபாத்அறிகுறிகள் என்னகரோனா வைரஸ்கரோனா சிகிச்சைக்குப்பின் தாக்கும் நோய்கள்\nரெட் அலர்ட்; யாஸ் புயல் பாலாசோர் அருகே நாளை கரையை கடக்கிறது: முன்னெச்சரிக்கை...\nதமிழகத்திற்கு 1000 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜன் விநியோகம்\nசுயநலமான முடிவு; பைஸர், மாடர்னா தடுப்பூசிகளை மத்திய அரசு அங்கீகரிக்காத நிலையில் எவ்வாறு...\nஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு;...\nமுதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு; நோபல் பரிசுபெற்ற...\nபெட்ரோல், டீசல் விலை விவகாரம்; திமுகவின் இரட்டை...\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன்...\nநீட் தேர்வு ரத்து என்றீர்களே; என்னாச்சு\nமுதல்வரின் டெல்லி பயணம் சொல்லும் சேதி\nநாளை சர்வதேச யோகா தினம்: நாடுமுழுவதும் பல்வேறு...\nதடுப்பூசிக்கான தயக்கம் கரோனாவுக்கான அழைப்பு: மத்திய அமைச்சர் நக்வி கருத்து\nஒரே நாளில் 69 லட்சம் பேருக்கு தடுப்பூசி: கரோனா ஒழிப்பில் இந்தியா புதிய...\nபாஜகவுக்கு எதிராக நாடுதழுவிய அளவில் உருவாகும் புதிய அணி: சரத் பவார் தலைமையில்...\nகரோனா தடுப்பூசி: உயிர் பலியை தவிர்க்கிறது: ஹைதராபாத் மருத்துவமனை ஆய்வில் தகவல்\nகரோனா பாதித்த நாடுகளுக்கு கெடுபிடிகள்: ஜப்பானுக்கு இந்தியா கண்டனம்\nஉ.பி. பாஜக துணை தலைவரானார் ஏ.கே.சர்மா: பிரதமர் மோடியின் அபிமானம் பெற்றவர்\nஒரு நாள் இறப்பு எண்ணிக்கை 7: தலைநகர் டெல்லியில் 2 மாதங்களில் இல்லாத...\nதெலங்கானாவில் முடிவுக்கு வருகிறது கரோனா ஊரடங்கு: ஜூலை 1 முதல் அனைத்து கல்வி...\nபள்ளிகளில் பாலியல் புகார்களை விசாரிக்க தனியாகக் குழு அமைக்க முடிவு: அமைச்சர் அன்பில்...\nமுதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தில் சேராதவர்களையும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க வேண்டும்: அமைச்சர்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/todays-paper/regional01/679251-.html", "date_download": "2021-06-21T23:43:20Z", "digest": "sha1:PUF7M6C22SACLDGV4CWQ6HE4KRQE3YHN", "length": 16526, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "பேச்சு, பாடல், கவிதை, கட்டுரை, ஓவியம், குறும்படம் - சுற்றுச்சூழல் தின போட்டிகளில் பங்கேற்க அழைப்பு : | - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜூன் 22 2021\nபேச்சு, பாடல��, கவிதை, கட்டுரை, ஓவியம், குறும்படம் - சுற்றுச்சூழல் தின போட்டிகளில் பங்கேற்க அழைப்பு :\nதென்காசி, திருநெல்வேலி, சேரன்மகாதேவி கல்வி மாவட்ட தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை, தேசிய பசுமைப்படை, சுற்றுச்சூழல் மன்றம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாநில அளவிலான சுற்றுச்சூழல் தினப் போட்டிகள் நடைபெற உள்ளன. ‘சுற்றுச்சூழல் காப்போம் சுகம் பெறுவோம்’ என்ற தலைப்பில் நடைபெறும் பேச்சுப் போட்டியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் கலந்துகொள்ளலாம். தமிழ் அல்லது ஆங்கில மொழியில் 3 நிமிடத்துக்குள் பேசி வீடியோ பதிவு செய்து 9943935549 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்ப வேண்டும்.\n‘வளமான பூமியை மீட்டெடுப்போம்’ என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் கலந்துகொள்ளலாம். தமிழ் அல்லது ஆங்கிலத்தில் ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரை இருக்க வேண்டும்.\nசுற்றுச்சூழல் விழிப்புணர்வு பாடல் போட்டி பொது பிரிவினருக்கானது. இதில், சொந்த குரலில் 4 நிமிடத்துக்குள் பாடி வீடியோ பதிவு செய்து 9486585490 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் அனுப்ப வேண்டும். பொது பிரிவினருக்கு ‘புவியின் வாழ் வாதாரங்களை மீளப்பெறுதல்’ என்ற தலைப்பில் கார்ட்டூன் போட்டி நடைபெறுகிறது. ஒரு பக்கம் மட்டும் ஏ4 அளவில் கார்ட்டூன் இருக்க வேண்டும். பொதுப் பிரிவினருக்கான ‘பருவநிலை மாற்றமும் தீர்வும்’ என்ற தலைப்பு கொண்ட ஓவியப் போட்டிக்கு ஏ4 அளவு தாளில் ஓவியம் வரைந்து அனுப்ப வேண்டும்.\n‘சூடேறும் பூமி குற்றவாளி யார்’ என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கு கவிதைப் போட்டி நடைபெறுகிறது. கவிதை 2 பக்கம் இருக்க வேண்டும்.\nபொது பிரிவில் குறும்பட போட்டி ‘ பூமி’ என்ற தலைப்பில் நடைபெறுகிறது. 5 நிமிடத்துக்குள் ஓடக்கூடிய வகையில் சிடி அல்லது டிவிடியில் பதிவு செய்து அனுப்ப வேண்டும். பொது பிரிவில் ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பில் எனது பங்கு’ என்ற தலைப்பில் தன் வீட்டில் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காக செய்துள்ளதை பதிவு செய்து 9865263334 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்ப வேண்டும். பொதுப் பிரிவினர் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் 5 விழிப்புணர்வு வாசகம் எழுதி அனுப்பலாம்.\nபோட்டிகளில் பங்குபெரும் அனைவருக்கும் மாநில அளவிலான பாராட்டுச் சான்றிதழ் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பிடம் பெறும் வெளி மாவட்டத்தை சேர்ந்தோருக்கு அவர்களது முகவரிக்கு பரிசு அனுப்பி வைக்கப்படும். ஒருவர் ஒரு போட்டியில் மட்டும் பங்கு பெறலாம். கண்டிப்பாக தங்களது சுய படைப்புகளாக இருக்க வேண்டும். படைப்புகளை வருகிற 20-ம் தேதிக்குள் ‘ஜி.எஸ்.விஜயலட்சுமி, பசுமைத்தாயகம், 50. மின் நகர், குற்றாலம் - 627802, தென்காசி மாவட்டம்’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். 9361070077 என்ற வாட்ஸ் அப் எண், gsv.spkces@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம் என்று போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு;...\nமுதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு; நோபல் பரிசுபெற்ற...\nபெட்ரோல், டீசல் விலை விவகாரம்; திமுகவின் இரட்டை...\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன்...\nநீட் தேர்வு ரத்து என்றீர்களே; என்னாச்சு\nமுதல்வரின் டெல்லி பயணம் சொல்லும் சேதி\nநாளை சர்வதேச யோகா தினம்: நாடுமுழுவதும் பல்வேறு...\nயூரோ கால்பந்து தொடர் - நாக்-அவுட் சுற்றில் இத்தாலி, வேல்ஸ் அணிகள்...\nதேசிய அளவில் 3-வது அணி அமைக்க திட்டம் - என்சிபி தலைவர்...\n2020-ம் ஆண்டில் இந்தியாவுக்கு - ரூ.4.74 லட்சம் கோடி அந்நிய முதலீடு...\nஇழப்பீடு வழங்க கோரும் மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைப்பு :\nயூரோ கால்பந்து தொடர் - நாக்-அவுட் சுற்றில் இத்தாலி, வேல்ஸ் அணிகள்...\nதேசிய அளவில் 3-வது அணி அமைக்க திட்டம் - என்சிபி தலைவர்...\n2020-ம் ஆண்டில் இந்தியாவுக்கு - ரூ.4.74 லட்சம் கோடி அந்நிய முதலீடு...\nஇழப்பீடு வழங்க கோரும் மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைப்பு :\nநானோ தொழில்நுட்பத்தில் திரவ யூரியா உரம் தயாரிப்பு : வேளாண்மை அதிகாரி...\nபாலியல் புகாரை விசாரிக்க பள்ளிகளில் தனிக்குழு : ஆசிரியர் கூட்டணி...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jaffnadiabeticcentre.org/archives/3769", "date_download": "2021-06-21T22:53:10Z", "digest": "sha1:QYABKN7HDTZJBSZXFF7UYWXWLFX6MA3V", "length": 3876, "nlines": 57, "source_domain": "www.jaffnadiabeticcentre.org", "title": "குடியை விடலமா? « Diabetic Center Jaffna Teaching Hospital", "raw_content": "\nஅங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்\nஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்\nஇந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.\nகுடிக்கு அடிமையான ஒருவர் அந்த அடிமை நிலையிலிருந்து மருத்துவ உதவியுடன் முழமை யாக வெளிவரலாம்.\nஒருவர் குடியை நிறுத்துவதென முடிவு செய் வாராயின் அவரிற்கு மருத்துவரின் ஆலோசனையும், மருத்துவச் சிகிச்சையும் தேவைப்படும். அத்துடன் அவர் சிறிதுகாலம் தனது வழமையான சூழலில் இருந்து வெளியே வந்து ஒரு புனர்வாழ்வு நிலையத்தில் தங்கி யிருக்க வேண்டி வரும்.\nஅவ்வாறானதொரு நிலையத்தில் அவருக்கு சரியான ஆலோசனைகளும், பரிவுடன் கூடிய சிகிச்சையும், தொடரச்சியான ஆதரவும், வழி காட்டல்களும் வழங்கப்படும்.\n”மதுவில்லாத வாழ்வு நோக்கி” கையேடு\nநச்சு நீக்கல் (Detoxification) சிகிச்சையின் படிமுறைகள் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.netrigun.com/2021/06/10/%E0%AE%B0%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5/", "date_download": "2021-06-21T23:07:58Z", "digest": "sha1:4WMKGS7RX4VZRBTABISGPBRWJQYBB5N6", "length": 7293, "nlines": 101, "source_domain": "www.netrigun.com", "title": "ரஷிய ஆஸ்பத்திரியில் தீ விபத்து – 3 பேர் பலி! | Netrigun", "raw_content": "\nரஷிய ஆஸ்பத்திரியில் தீ விபத்து – 3 பேர் பலி\nரஷியாவின் மேற்கு பகுதியில் உள்ள ரியாசான் நகரில் மிகப் பெரிய ஆஸ்பத்திரி ஒன்று உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர்.\nஇந்த நிலையில் நேற்று அதிகாலை இந்த ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சை பிரிவில் திடீரென தீப்பிடித்தது. மளமளவென பற்றி எரிந்த தீ, கண்ணிமைக்கும் நேரத்தில் ஆஸ்பத்திரி முழுவதிலும் பரவியது.\nஇதனால் அங்கு பெரும் பதற்றமும் பீதியும் உருவானது. இதையடுத்து ஆஸ்பத்திரி ஊழியர்கள் நோயாளிகளை அவசர அவசரமாக வெளியேற்ற தொடங்கினர்.\nஎனினும் அதற்குள் தீ நாலாபுறமும் சூழ்ந்து கொண்டதால் பலர் வெளியேற முடியாமல் உள்ளே சிக்கிக் கொண்டனர்.\nஇதற்கிடையில் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்தனர்.\nஆனாலும் தீயின் கோரப்பிடியில் சிக்கி நோயாளிகள் 3 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 8 பேருக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டன. ���வர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகிலுள்ள மற்றொரு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.\nதீ விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவராத நிலையில் இது பற்றி தீவிர விசாரணை நடந்து வருகிறது.\nPrevious articleடிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கும் முடிவை கைவிட்டது அமெரிக்கா….. வெளியான தகவல்\nNext articleகொரோனாவால் உயிருக்கு போராடி வரும் மருத்துவரைக் காப்பாற்ற கிராமமக்கள் செய்த நெகிழ்ச்சி செயல்\nவிடாமல் அடித்த 3 பெண்கள்… கதறியழுது துடிதுடித்த 7 வயது சிறுவன் உயிரிழப்பு… வெளியான முக்கிய தகவல்\nயாழ். கோப்பாய் கொரோனா வைத்தியசாலையில் இந்தியர்கள்; மொழியால் திணறும் மருத்துவர்கள்\nசீனாவில் 100 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி…. வெளியான தகவல்\nஷங்கருடன் கூட்டணி அமைக்கும் அனிருத்\nநான் காதில் வாங்கிக்கவே மாட்டேன் – நடிகை வித்யா பாலன்\nயாஷிகா ஆனந்த்தின் செம்ம சூடான புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.noolulagam.com/product/?pid=36173", "date_download": "2021-06-21T23:10:55Z", "digest": "sha1:NAPZB4YBGVMR5WB3VBMDEICSAE3WGRUN", "length": 6585, "nlines": 170, "source_domain": "www.noolulagam.com", "title": "ஆரோக்கிய வாழ்விற்கு நடைப்பயிற்சி – Dr.S.N. முரளிதர் – Buy Tamil book online – Noolulagam", "raw_content": "\nAllபுத்தகத்தின் பெயர்ஆசிரியர் (Exact)ஆசிரியர் (Name Contains)பதிப்பகம்குறிச்சொற்கள்Published Year\nHome » Tamil books » ஆரோக்கிய வாழ்விற்கு நடைப்பயிற்சி\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஎழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All\nபதார்த்த குணபாட களஞ்சியம் (மூலிகை மருத்துவ சரக்குகளின் விரிவான விளக்கம்)\nஊளைச்சதை உடல் எடை உடல் பருமன் தொப்பை (வழிமுறைகளும், மருந்துகளும்)\nஆரோக்கியத்துடன் வாழ உணவு உண்ண கற்றுக்கொள்ளுங்கள்\nஆண் மலட்டுத் தன்மை பெண் மலட்டுத் தன்மை போக்க வழிமுறைகளும் மருந்துகளும்\nநீரிழிவு நோய் குணமாக உணவு முறைகள்\nமற்ற மருத்துவம் வகை புத்தகங்கள்View All\nநங்கையர் நலம் காக்கும் சித்த மருத்துவம்\nஉணவு நலமும் உடல் நலமும்\nமருத்துவக் குறிப்புகள் (உங்கள் குடும்பத்தின் பாதுகாப்பு அரண்)\nஆண்மைக் குறைபாட்டிற்கான உணவும் மருந்துகளும்\nமற்ற மருத்துவம் வகை புத்தகங்கள்View All\nஅழகான குழந்தைகளுக்கு அதிர்ஷ்டப் பெயர்கள்\nஆரோக்கியத்துடன் வாழ உணவு உண்ண கற்றுக்கொள்ளுங்கள்\nதெரிந்து கொள்ளுங்கள் தமிழக முதல்வர்கள்\nநவீன அறிவியல் மேதை கலீலியோ ��லீலி\nஆஸ்கர் வென்ற A.R. ரஹ்மான்\nதியாகத் திருமகன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nவளர் இளம்பருவம் (பிரச்னைகளும் தீர்வுகளும்)\nகொஞ்சம் சிரி பூக்கள் மலர பழகிக்கொள்ளட்டும்\nஹிமாலயம் சிகரங்களினூடே ஒரு பயணம்\nநூறு கோடி நிறங்களில் வண்ணத்துப்பூச்சிகள்\nஅறிவாற்றலைப் பெருக்கும் சூஃபி கதைகள்\nTNPSC VAO சிறப்பிதழ் 4 பொதுத்தமிழ் (இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்)\nபகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அருளிய பகவத் கீதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2021/05/TNA_24.html", "date_download": "2021-06-21T22:52:39Z", "digest": "sha1:CQ6HQV3DK3OWZMLZLGSECJQ7SDSGFTYB", "length": 12231, "nlines": 84, "source_domain": "www.pathivu.com", "title": "ஊசி போட்ட சுமா அன் கோவும்:சஜித்தும் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / ஊசி போட்ட சுமா அன் கோவும்:சஜித்தும்\nஊசி போட்ட சுமா அன் கோவும்:சஜித்தும்\nமுன்னால் வீரவசனங்களை பேசியவாறு தாம் உயிர்பிழைக்க சுமந்திரன் அன்கோ முண்டியடித்து தடுப்பூசி போட்டுக்கொண்டமை அம்பலமாகியுள்ளது.\nதனக்கு கொரோனா தொற்றினாலும் நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படுவதற்கு முன்னர், தடுப்பூசியை நான், ஏற்றிக்கொள்ள மாட்டேன் என சஜித் பிரேமதாஸ தெரிவித்திருந்ததுடன் தற்போது மனைவி சகிதம் சிகிச்சை பெற்றுவருகின்றார்.\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவரும் சஜித் பிரேமதாஸ, பாராளுமன்றத்தில் அண்மையில் உரையாற்றும் போது, “ தனக்கு கொரோனா தொற்றினாலும் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள மாட்டேன்’ எனத் தெரிவித்திருந்திருந்தார்.\nஇதேவேளை, ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்திருந்த அவர், “தடுப்பூசிகளை ஏற்றும்போது ஒரு பட்டியல் இருக்கவேண்டும். முதலாவதாக சுகாதார பிரிவினர், அவர்களுக்கு உதவும் பாதுகாப்பு தரப்பினர், வயதானவர்கள் என்றடிப்படையில் முன்னுரிமை பட்டியல் உள்ளது. ஆகையால், தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதில்லை என தீர்மானித்தேன்.\nவரிசையை மீறி, நான் எப்படி தடுப்பூசியை ஏற்றிக்கொள்வேன். எனக்கு வெட்கம், அச்சம் இருக்கிறது. கொரோனா தொற்றினாலும் பரவாயில்லை, நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படுவதற்கு முன்னர், தடுப்பூசியை நான், ஏற்றிக்கொள்ள மாட்டேன் என்றார்.\nஆனால் பொத்துவில் முதல் பொலிகண்டி நா��கனென தானே சொல்லிக்கொண்ட சாணக்கியன் முதல் சுமந்திரன் ஈறாக இலங்கை படைமுகாமில் தடுப்பூசி போட்டமை அம்பலமாகியுள்ளது.\nஅமைச்சர் விமல் வீரவன்ஸவுக்கு கீழிருந்த லங்கா பொஸ்பேட் நிறுவன லிமிட்டட் ஆனது அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமமுக் கீழ் அரசிதழில் கொண்டு வரப்பட்டு...\nபி.பி.சி தமிழ் சேவை:வைத்திருப்பது யார்\nதற்போது டெல்லி உளவு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பி.பி.சி. தமிழ்ச் சேவை அடிப்படை தகவல்கள் ஏதும் புரியாத செய்திகளை அண்மைக்காலமாக ஈழம் தொடர்ப...\nமகிந்த மற்றும் சிராந்தி புகைப்படங்களை வெளியிட்ட இந்திய உயர்ஸ்தானிகராலயம்\nசர்வதேச யோகா நாளான இன்று மஹிந்த ராஜபக்ஷவும் அவருடைய பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவும், யோகாசனம் செய்யும் புகைப்படம் ஒன்றை, இலங்கைக்கான இந்திய\nஇலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி ஜியூன் சங்\nஇலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி ஜியூன் சங்கின் (Julie Jiyoon Chung) பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\nதெற்கில் கோத்தா அரசிற்கு எதிராக மக்கள் திரண்டுவருகின்ற நிலையில் சங்கடத்தை தோற்றுவிக்கும் கூட்டமைப்பின் சந்திப்பினை ஜனாதிபதி தவிர்த்ததாக கூறப...\nகுருந்தூர் மலை இனி இல்லை\nசர்சைக்குரிய அகழ்வாராய்ச்சி பணிகள் இடம்பெற்றுவந்த முல்லைத்தீவு குருந்தூர்மலையில் புனருஸ்தானம் செய்யப்ட்டுவரும் குருந்தாவசோக விகாரைக்கான பொது...\nதமிழகத்திலுள்ள ஈழ ஏதிலி கைதிகளிற்கு ஆதரவாக போராட்டம்\nஇந்திய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை ஏதிலி கைதிகளை விடுவிக்க கோரி தொடரும் அவர்களது உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக யாழ்ப்பா...\nஅமொிக்காவால் தடை செய்யப்பட்டவர் ஈரானின் புதிய அதிபர் ஆனார்\nஈரானில் நடந்த அதிபர் தேர்தலில், இப்ராஹிம் ரைசி பெருவாரியான ஓட்டுகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.\nஇலங்கையில் உள்நாட்டு எரிவாயு விலை உயர்வு குறித்த முக்கியமான கலந்துரையாடல் நாளை (17) மாலை 6.30 மணிக்கு வர்த்தக அமைச்சில் நடைபெறும் என்று அமைச...\n4 திருடர்கள் மக்களால் மடக்கிப் பிடித்த மக்கள்\nமுல்லைத்தீவு - விசுவமடு பகுதியில், நீண்ட நாள்களாக, வீடுகளுக்குள் புகுந்து, நீர் இறைக்கும் இயந்திரம் உள்ளிட்ட பெறுமதியான பொருள்களைத் திருடிவந...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்திய��� இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2021-06-21T21:59:50Z", "digest": "sha1:4GH7DRID2V7I6VH27257ZFFMNP5VTZ6X", "length": 7011, "nlines": 131, "source_domain": "www.sooddram.com", "title": "முகாம் மக்களின் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பம்! – Sooddram", "raw_content": "\nமுகாம் மக்களின் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பம்\nவலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து யாழ்ப்பாணத்திலுள்ள 38 நலன்புரிமுகாம்களில் வசித்து வருகின்ற பொதுமக்கள் தங்கள் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதை வலியுறுத்தி இன்று வெள்ளிக்கிழமை (04) முதல் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். ஒவ்வொரு முகாமிலும் ஒரு கிழமை என்ற அடிப்படையில் முன்னெடுக்கப்படவுள்ள இந்த உண்ணாவிரதப் போராட்டமானது, முதலில் சுன்னாகம் கண்ணகி முகாமில் இன்று ஆரம்பிக்கப்பட்டது. தாங்கள் முன்னெடுக்கும் போராட்டத்தின் முடிவிலும், தங்கள் சொந்த நிலங்களுக்கு போக முடியாமல் போனால், தாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து வெள்ளைக் கொடிகளுடன் உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் இருக்கும் தங்கள் காணிகளுக்குச் செல்வோம் என முகாம் மக்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். அதற்கு முன்னர் தங்கள் குடும்ப அட்டைகளை மாவட்டச் செயலகத்திடம் ஒப்படைத்து விட்டு செல்வோம் என்றனர்.\nPrevious Previous post: சூளைமேட்டு வழக்கு காணொளியூடாக சாட்சியமளிக்கிறார் டக்ளஸ்\nNext Next post: தீர்வுத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளாமைக்காக பிரபாகரன் வருந்தினார்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/187033-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/44/", "date_download": "2021-06-21T21:51:53Z", "digest": "sha1:WUTGNOXZIJ7DIJG6OHDTCLPXEB4ER3XE", "length": 26074, "nlines": 721, "source_domain": "yarl.com", "title": "தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள். - Page 44 - எங்கள் மண் - கருத்துக்களம்", "raw_content": "\nதேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.\nதேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.\nதமிழ் சிறி 1,445 posts\nதேசியத் தலைவர் பிரபாகரனின், முன்பு கண்டிராத..... பல படங்களை இணையத்தில் கண்டேன். அவற்றை, ஒரு தொகுப்பில் இணைத்தால், பலரும் பார்க்கக் கூ டியதாக இருக்கும் என்பதால்.... இந்தத் தலைப்பில், இணைக்க\nhttps://www.ntknewsandimages.com/prabhakaran என் வாழ்நாளில் இவனை விட எவரையும் நேசித்ததும் இல்லை, மதித்ததும் இல்லை. என் உயிருள்ளவரைக்கும் ஒருவனே தலைவன், அவன் தான் பிரபாகரன். அவன்மேலிருக்கும் விமர்சன\nஅனைத்துலக தொடர்பகத்தின் துணைப் பொறுப்பாளர், லெப்கேணல் கலையழகனுடன் தேசியத் தலைவர்.\nதேசியத் தலைவர் தனது மகன் சார்ள்ஸ் அன்ரனியுடன்.\nஅன்ரன் பாலசிங்கம் அண்ணாவும், தேசியத் தலைவரும்.\nதேசியத் தலைவரும், தேனிசை செல்லப்பா ஐயா அவர்களும்.\nதமிழ் சிறி 1,445 posts\nதேசியத் தலைவர் பிரபாகரனின், முன்பு கண்டிராத..... பல படங்களை இணையத்தில் கண்டேன். அவற்றை, ஒரு தொகுப்பில் இணைத்தால், பலரும் பார்க்கக் கூ டியதாக இருக்கும் என்பதால்.... இந்தத் தலைப்பில், இணைக்க\nhttps://www.ntknewsandimages.com/prabhakaran என் வாழ்நாளில் இவனை விட எவரையும் நேசித்ததும் இல்லை, மதித்ததும�� இல்லை. என் உயிருள்ளவரைக்கும் ஒருவனே தலைவன், அவன் தான் பிரபாகரன். அவன்மேலிருக்கும் விமர்சன\nஇப்படி ஒருமுறை டின் மீன் செய்து பாருங்க, பேந்து விடவே மாட்டீங்க\nதொடங்கப்பட்டது Yesterday at 14:53\nகுருந்தூர்மலையில் இராணுவத்தினரின் பங்கேற்புடன் விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nதொடங்கப்பட்டது வியாழன் at 07:52\nஇலங்கையில் சீன பிரசன்னம் - இந்திய பாதுகாப்புக்கு குந்தகமானது - இந்திய கடற்படை\nதொடங்கப்பட்டது Yesterday at 15:34\nஜிஎஸ்பி வரிச்சலுகை விவகாரம்: மோசமான நெருக்கடிக்கு ஆளாகியிருக்கும் இலங்கை அரசு – பி.மாணிக்கவாசகம்\nதொடங்கப்பட்டது 10 hours ago\nயாழ்ப்பாணத்தை அழகுபடுத்த ரூ. 120 மில்லியன் ஒதுக்கீடு\nதொடங்கப்பட்டது 9 hours ago\nஇப்படி ஒருமுறை டின் மீன் செய்து பாருங்க, பேந்து விடவே மாட்டீங்க\n அதையும் ஒடியல் புட்டு மாதிரி உருட்டி பிரட்டி பினைஞ்சு.....\nகுருந்தூர்மலையில் இராணுவத்தினரின் பங்கேற்புடன் விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nநாம் படுகிற கஷ்டத்தை கடவுள் எப்போது தீர்க்கப் போகிறார் என்று ஒருவேளை நீங்கள் யோசிக்கலாம். அதை தெரிந்துகொள்ள இயேசு நமக்கு ஒரு ‘அடையாளத்தை’ கொடுத்தார். அதாவது, முடிவு வருவதற்கு முன்பு என்னவெல்லாம் நடக்கும் என்பதை சொன்னார். இயேசு சொன்ன விஷயங்கள் எல்லாம் இன்று நம் கண்முன் நடக்கிறது. அவர் சொன்ன மாதிரியே இந்த உலக நிலைமைகள் படுமோசமாகிக்கொண்டே போகிறது. இதையெல்லாம் பார்க்கும்போது, முடிவுகாலத்தில் வாழ்கிறோம் என்று தெரிகிறது. பரலோகத்தில் இருந்து இயேசு இந்தப் பூமியை 1,000 வருடங்கள் ஆட்சி செய்யும்போது, எல்லா கஷ்டங்களுக்கும் முடிவு கட்டுவார். அதோடு, கடவுளுடைய மக்களின் பாவங்களை எல்லாம் மன்னிப்பார். அதற்குப் பிறகு நமக்கு வியாதி இருக்காது, முதுமை இருக்காது, சாவும் இருக்காது. கடவுள் இதையெல்லாம் இயேசு மூலமாகத்தான் செய்யப்போகிறார்.\nஇலங்கையில் சீன பிரசன்னம் - இந்திய பாதுகாப்புக்கு குந்தகமானது - இந்திய கடற்படை\nஜிஎஸ்பி வரிச்சலுகை விவகாரம்: மோசமான நெருக்கடிக்கு ஆளாகியிருக்கும் இலங்கை அரசு – பி.மாணிக்கவாசகம்\nஈழத்தமிழர்களை அழிப்பதில் சிங்களவனை விட கிந்தியனுக்குத்தான் அதிக கவனம் இருந்தது.முள்ளிவாய்க்கால் அழிவிற்காகவே உலக நாடுகளின் பட்டிதொட்டியெல்லாம் ஏறி இறங்கினார்கள்.\nயாழ்ப்பாணத்தை அழகுபடுத்த ரூ. 120 மில்லியன் ஒதுக்கீடு\nவிசுகு ஐயா, செய்தியை வடிவாக வாசிக்கவேண்டும். கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் அங்கயன் ராமநாதன் அவர்கள் யாழ் மாவட்டத்தில் ஆறு இடங்களை அழகுபடுத்த தலா 20 மில்லியன் ரூபாக்களை இடம் ஒன்றுக்கு என மேதகு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் கனவுத்திட்டமான நூறு நகர அபிவிருத்தி திட்டங்களில் இடம்பெறச் செய்துள்ளார். அவையாவன: வேலணை சாவகச்சேரி கொடிகாமம் நாவற்குழி நெல்லியடி மருதனார்மடம் முதலில் தமிழை சரியாகப் படிப்போம். பின்னர் தலையங்கத்தில் பிழை பிடிப்போம்🤪\nதேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/256473-covid-19-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2021-06-21T22:37:04Z", "digest": "sha1:LJDEXXIEPGQDQEK3WAJT2GXMV2NWEV6U", "length": 14235, "nlines": 173, "source_domain": "yarl.com", "title": "Covid 19 க்காக போடப்படுகின்ற இன்ஜெக்ஸன் இதய பாதிப்பை ஏற்படுத்துமா? - COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள் - கருத்துக்களம்", "raw_content": "\nCOVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்\nCOVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்\nCovid 19 க்காக போடப்படுகின்ற இன்ஜெக்ஸன் இதய பாதிப்பை ஏற்படுத்துமா\nCovid 19 க்காக போடப்படுகின்ற இன்ஜெக்ஸன் இதய பாதிப்பை ஏற்படுத்துமா\nApril 26 in COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்\n\"சீமானை விட்றாதீங்க.. ஸ்டாலின்தான் எனக்கு உதவி செய்யணும்\".. விஜயலட்சுமியின் கண்ணீர் புகார்\nதொடங்கப்பட்டது 12 hours ago\nஜிஎஸ்பி வரிச்சலுகை விவகாரம்: மோசமான நெருக்கடிக்கு ஆளாகியிருக்கும் இலங்கை அரசு – பி.மாணிக்கவாசகம்\nதொடங்கப்பட்டது 10 hours ago\nகீரிமலையில், ஜனாதிபதிக்காக கட்டிய மாளிகை சீனாவுக்கு\nதொடங்கப்பட்டது Yesterday at 22:13\nரணில் விக்கிரமசிங்கவுடன் இணைகின்றார் விமல் வீரவன்ச- 2024 ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக விமலை நிறுத்துவதற்கு ரணில் இணக்கம்- அரசியல் வட்டாரங்களில் புதிய பரபரப்பு\nதொடங்கப்பட்டது 10 hours ago\nயாழ்ப்பாணத்தை அழகுபடுத்த ரூ. 120 மில்லியன் ஒதுக்கீடு\nதொடங்கப்பட்டது 10 hours ago\n\"சீமானை விட்றாதீங்க.. ஸ்டாலின்தான் எனக்கு உதவி செய்யணு���்\".. விஜயலட்சுமியின் கண்ணீர் புகார்\nநமக்கு வேண்டிய பேர்வழியென்பதால் இது \"சரி வுட்றா வுட்றா\" அணுகுமுறை இது இ.பி.கோ 420 இற்கு superseding\n\"சீமானை விட்றாதீங்க.. ஸ்டாலின்தான் எனக்கு உதவி செய்யணும்\".. விஜயலட்சுமியின் கண்ணீர் புகார்\n\"சீமானை விட்றாதீங்க.. ஸ்டாலின்தான் எனக்கு உதவி செய்யணும்\".. விஜயலட்சுமியின் கண்ணீர் புகார்\n1. நீங்கள் தந்த நீண்ட வெட்டி ஒட்டல் இந்திய திருமண சட்டம் சம்பந்தமானது. இங்கே கொடுக்கபட்டுள்ள புகார் திருமணமான இருவர் இடையே எழுந்த பிணக்கோ அல்லது அவர்களிடையே இருந்த உறவு திருமண பந்தமா இல்லையா என்ற கேள்வியோ அல்ல. அண்மையில் ஒரு பெண் கொடுத்த புகாரில் முன்நாள் அமைச்சர் மணிகண்டன் கைதானாரே அவர்கள் என்ன சட்டபடி கணவன் மனைவியா அவர்கள் என்ன சட்டபடி கணவன் மனைவியா இல்லை. இவர்கள் மேலே தொடுக்கபடும் வழக்கு இ பி கோ 420 அடிப்படையில் cheating என்பதின் கீழ் வரும். இவ்வகையான புக்கார்களுக்கும் இந்திய திருமண சட்டத்துக்கும் தொடர்பிருப்பதாக தெரியவில்லை. 2. ஒரு அரசியல் தலைவர் 420 பேர்வழி எனும் குற்றச்சாடு ஒரு போதும் அந்தரங்க விடயம் அல்ல. மொனிக்கா லிவின்சி மேட்டர் யு எஸ் சில் கிராண்ட் யூரி வரைக்கும் போனது. அரசியல் தலைவர் ஒருவர் 6 கோடி சீட்டிங் செய்தால் அதை அந்தரங்கம் என விட்டு விடுவீர்களா இல்லை. இவர்கள் மேலே தொடுக்கபடும் வழக்கு இ பி கோ 420 அடிப்படையில் cheating என்பதின் கீழ் வரும். இவ்வகையான புக்கார்களுக்கும் இந்திய திருமண சட்டத்துக்கும் தொடர்பிருப்பதாக தெரியவில்லை. 2. ஒரு அரசியல் தலைவர் 420 பேர்வழி எனும் குற்றச்சாடு ஒரு போதும் அந்தரங்க விடயம் அல்ல. மொனிக்கா லிவின்சி மேட்டர் யு எஸ் சில் கிராண்ட் யூரி வரைக்கும் போனது. அரசியல் தலைவர் ஒருவர் 6 கோடி சீட்டிங் செய்தால் அதை அந்தரங்கம் என விட்டு விடுவீர்களா அதே போலத்தான் “திருமணம் செய்வேன் என பொய் கூறி பாலியல் தேவைகளை பெற்று எமாற்றுவதையும்” இந்திய சட்டம் கருதுவதாக தெரிகிறது. மணிகண்டன் மீதான நடவடிக்கை இன்னும் பல நடிகர்கள் மீதான வழக்குகள் கூறி நிற்பது இதையே. முடிவாக ஒரு அரசியல் தலைவர் 420 வேலை பார்த்து பாலியல் தேவையை பூர்த்தி செய்தார் என்ற குற்றச்சாடு ஒரு போதும் தனிபட்ட விடயமாக கருதப்படகூடாது. இந்த குற்றச்சாட்டு பற்றி அறிந்து கொள்ள, விவாதிக்க மக்கள் பூரண உரித்துடையவர்கள். இது ஜனநாயகத்தின் மிக அடிப்படையான பண்பு. வேணும் எண்டால் பாலியல் குற்றசாட்டால் பதவி இழந்த அரசியல்வாதிகள் லிஸ்டை போடுகிறேன்…. It’s a never ending list.\nஜிஎஸ்பி வரிச்சலுகை விவகாரம்: மோசமான நெருக்கடிக்கு ஆளாகியிருக்கும் இலங்கை அரசு – பி.மாணிக்கவாசகம்\nபாரத தேசத்தையும் இலங்கையையும் ஒழுங்கான மனிதர்கள் ஆட்சி புரிந்து இருந்தால் நாங்கள் இப்படி நாடு நாடாய் அலைய தேவை வந்து இருக்காது.இவ்வளவு நடந்தபின்னும் இலங்கையில் இனவெறியும் பாரதத்தில் ஹிந்தி வெறியும் பலமடங்கு குறையாமல் கூடிக்கொண்டு போகுது எனவே இந்தியா சிதறுவதை தவிர்க்க முடியாது இலங்கை பிரிவதை தடுக்க முடியாது தங்களில் நம்பிக்கை இல்லாத சிங்கள அரசியல்வாதிகள் இனவாதத்தை பிடித்து தொங்கும்மட்டும் பிரச்சனை தீரப்போவதில்லை ஹிந்தியாவில் மோடி எனும் கோமாளி மீண்டும் ஆட்சியில் வரணும் அப்பத்தான் இந்தியா என்பது உலகில் காணாமல் போய் விடும் . ஆங்கிலேயர் காலத்துக்கு முன் இருந்த நிலைமையில் இருப்பார்கள் .\nகீரிமலையில், ஜனாதிபதிக்காக கட்டிய மாளிகை சீனாவுக்கு\nசிங்கள அரசியல் தலைவர்கள் போல் ஈழ தமிழர்களுக்குள் ஒர் அரசியல் தலைவன் இல்லையே என்பதை சம்சும் மாவை கொம்பனி அடிக்கடி ஆதங்கப்படுத்திக்கொண்டே இருக்கின்றார்கள்.அப்படி ஒருவர் வரும் போது முளையிலையே நறுக்கி விடுவதில் முகநூல் போராளிகள் மிக கவனமாக இருக்கின்றார்கள்.\nCOVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்\nCovid 19 க்காக போடப்படுகின்ற இன்ஜெக்ஸன் இதய பாதிப்பை ஏற்படுத்துமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/maduraiaimms/", "date_download": "2021-06-21T21:54:05Z", "digest": "sha1:H2O6774GKDIUU75FMTEFKDMLB5PJXS2V", "length": 13315, "nlines": 92, "source_domain": "tamilthamarai.com", "title": "மதுரையில் எய்ம்ஸ் அமைவது உறுதி |", "raw_content": "\nபுதுமையான மற்றும் நிலையான தொழில்மாதிரிகளை நாம் உருவாக்க வேண்டும்\nசீனாவிலிருந்து (China) இந்தியாவுக்கு மாற்றிய சாம்சங் பிரிவு\nஆரோக்கியத்துக்கான யோகா என்னும் கருப்பொருள் மக்களின் மன உறுதியை அதிகத்துள்ளது\nமதுரையில் எய்ம்ஸ் அமைவது உறுதி\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் எந்த சிக்கலும் இல்லை தாமதம் ஏன் தமிழக பாஜக மாநில தலைவர் Dr.தமிழிசை சௌந்தராஜன் விளக்கம்.\nசுதந்திரம் அடைந்த பின்னர் கடந்த ஏழுபது ஆண்டுகள் பெரும்பாலும் காங்கி��ஸ் ஆட்சி செய்த காலங்கள் சேர்த்து இந்தியா முழுவதும் 9 இடங்களில் மட்டுமே எய்ம்ஸ் மாதிரி மருத்துவமனைகள் அமைக்கப்பட்டன. கடந்த 4 ஆண்டுகளில் பிரதமர் மோடி அவர்களின் அரசு புதிதாக பதினான்கு இடங்களில் எய்ம்ஸ் மாதிரி மருத்துவமனைகள் உயர்சிகிச்சைக்கு நாடு முழுவதும் அமைய கொள்கை முடிவு எடுத்து செயலாற்றி வருவதனால் அதில் ஏற்கனவே புதிதாக பத்து இடங்களில் திட்டம் செயலுக்கு வந்து மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. மீதமுள்ள இடங்களில் புதிதாக அமைக்க பெரும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.\nமதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மாதிரி மருத்துவமனை அமைய மத்திய மாநில அரசுகள் முழுவீச்சில் செயலாற்றி வருகின்றன. மாநில அரசின் சுகாதாரத்துறை பிற துறைகளுடன் இணைந்து சுற்றுச்சுழல் வருவாய்த்துறை ,நெடுஞசாலைத்துறை, போக்குவரத்துத்துறை இவற்றுடன் விரிவான திட்ட அறிக்கைகள் அரசு நிர்வாக நடைமுறைப்படி படிப்படியாக பெற்று கோப்புகள் தயாரிக்கப்பட்டு விரைவுப்பணிகள் நடைபெற்று வருகின்றது. மதுரை தோப்பூரில் அடையாளங்காணப்பட்ட இடத்தின் நடுவே பெட்ரோலிய துறையின் பெட்ரோல் குழாய்கள் மாற்றியமைக்க ஏற்பாட்டுக்கும் வேலைகள் நடைபெற்று வருகின்றது.\nசுமார் 1500 கோடிக்கான மிகப்பெரிய திட்டம் என்பதால் இவை அனைத்தும் அரசு முறைப்படியும் வடிவைமைக்கப்படும் முறையாக தயார் செய்யது மத்திய, மாநில அரசுகள் இணைந்து சுமூகமாக செயலாற்றி வருகிறார்கள். இதன் நிறைவு வடிவமே மத்திய அமைச்சரவை கூடி நிதி ஒதுக்கி இறுதியில் அதற்கான ஆணைகள் வரும் என்பது உறுதி. அதுவரை ஆகும் கால அவகாசம் இயற்கையானதுதான். தாமதம் என்பது கருவுற்ற தாய் குழந்தை பிறக்க 10 மாதம் காத்திருக்க வேண்டுமல்லவா அதுபோலத்தான் இந்த கால அவகாசம்.\nசமீபத்தில் நடந்த பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் கூட நம் பாரத பிரதமர் முன்னிலையில் மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மாதிரி மருத்துவமனை அமைய உள்ளதற்கு நான் நன்றி தெரிவித்து உரையாற்றினேன்.\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்ட சகோதரர் கூட இந்த அறிவுப்பு அரசிதழில் வெளியிடப்பட்டிருக்கிறது என்றுதான் சொல்லியிருக்கிறார். ஆனால் அதன்பிறகு ஏன் ஓப்புதல் ஆணை இல்லை என்று கேட்டிருக்கிறார். கட்டிட ஒப்பந்தம் யாருக்கு வழங்க பட்டிருக்கிறது கருவுற்ற பின்புதான் குழந்தை பிறக்க 10 மாதம் இயல்பான கால அவகாசம் தேவை அதுபோலத்தான் இதுவும்.ஆனால் கருவுற்றபின் 3 மாதத்திலேயே குழந்தை ஏன் பிறக்கவில்லை என்று கேள்வி எழுப்புவது எப்படி சாத்யமில்லையோ அதுபோலத்தான் நிதி ஒதுக்கவில்லை என்பதும் என்னை பொறுத்தவரை தமிழக பாஜக சார்பில் எங்களது முயற்சிக்கு தொடர்ந்து முயற்சி செய்வது மட்டுமல்லாமல் தொடர்ந்து அதற்கான வழிமுறைகளையும் பல்வேறு நிலைகளில் தொடர்ந்து கண்காணித்தும்,பின்பற்றியும் வருகிறது என்பதை தெரிவித்துகொள்கிறேன்.\nமதுரையில் எய்ம்ஸ் அமைவது உறுதி.\nவிஜயதசமி மிகப்பெரிய வெற்றியை தரட்டும்\nலட்ச கணக்கான மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டது…\nஹர்திக்படேலுக்கும், மத்திய அரசுக்கும் இடையில் பேச்சு…\nபெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி.,க்குள்…\nநாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த அமித்ஷா…\nஅணை கட்டுவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய மட்டுமே…\nஎய்ம்ஸ், எய்ம்ஸ் மருத்துவமனை, தோப்பூரில்\nஎய்ம்ஸ் 45 மாதங்களில் கட்டிமுடிக்கப்பட� ...\nதமிழ்பாரம்பரியம் இல்லாமல் இந்திய பாரம ...\nஅனைவருக்கும் குறைந்தவிலையில் சிகிச்ச� ...\nநடைமுறை அறிவாற்றல் இல்லாதவர்: ஸ்டாலின� ...\nஎய்ம்ஸ் மருத்துவமனை பிரதமர் நரேந்திர � ...\nநம்பும்படியாக இல்லை இவர்கள் அனைத்தையு ...\nயூடியூபர் கிஷோர் கே. சாமி பெரியார், அண்ணா, கலைஞர் போன்றோரை அவதூறாக பேசியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அவதூறாக அருவருக்க தக்க வகையில் பேசியிருந்தால் சட்டம் ...\nபுதுமையான மற்றும் நிலையான தொழில்மாதிர ...\nசீனாவிலிருந்து (China) இந்தியாவுக்கு மாற்� ...\nஆரோக்கியத்துக்கான யோகா என்னும் கருப்ப ...\nசுகாதார உட்கட்டமைப்பு மற்றும் பொருளாத ...\nபிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக முதல� ...\nகரோனா நெருக்கடியை சமாளிக்க தகவல் தொழி� ...\nவயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்\nஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி ...\nஇயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் ...\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் ...\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B", "date_download": "2021-06-21T23:37:03Z", "digest": "sha1:FFJTR233BYHGHYTVOEIM6VAL6VYJSIYD", "length": 4427, "nlines": 86, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஒசுலோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஒஸ்லோ (Oslo, ஒஸ்லோ (உதவி·தகவல்)) நோர்வே நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். முன்னாளில் கிறிஸ்தானியா என்ற பெயர் வழங்கப்பட்டு வந்தது. இந்நகரத்தில் 560,484 மக்கள் வசிக்கின்றனர். ஸ்கான்டினாவியாவில் ஸ்டாக்ஹோம் மற்றும் கோப்பென்ஹாகென் ஆகிய நகரங்களுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய நகரம் இதுவாகும்.\nதலைநகரம் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 பெப்ரவரி 2020, 18:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-06-21T23:42:51Z", "digest": "sha1:55SXOF7LC3AOYMCDURGK3VPYLEWE3ZVV", "length": 5092, "nlines": 69, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பர்சிபன்னி-துரோய் கில்சு நகரியம், நியூ செர்சி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பர்சிபன்னி-துரோய் கில்சு நகரியம், நியூ செர்சி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பர்சிபன்னி-துரோய் கில்சு நகரியம், நியூ செர்சி\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபர்சிபன்னி-துரோய் கில்சு நகரியம், நியூ செர்சி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிப்பீடியா:விக்கிக்கோப்பை/2016 பயனர் நிலவரம் (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.abplive.com/news/tamil-nadu/sand-quarry-contracts-have-been-received-and-will-no-longer-be-received-sekar-reddy-explanation-5759", "date_download": "2021-06-21T22:07:10Z", "digest": "sha1:7EADOIOAX3ZRVAIKJB6WDI6KQNWH4GTP", "length": 12049, "nlines": 72, "source_domain": "tamil.abplive.com", "title": "Sand Quarry Contracts Have Been Received And Will No Longer Be Received-Sekar Reddy Explanation | மணல் குவாரி ஒப்பந்தங்களை பெற்றதும் இல்லை இனி பெறப்போவதும் இல்லை-சேகர் ரெட்டி விளக்கம்", "raw_content": "\nமுகப்பு இந்தியா தமிழ்நாடு லைப்ஸ்டைல் பொழுதுபோக்கு தொழில்நுட்பம் உலகம் ஆன்மிகம் மற்றவை\nமணல்குவாரி ஒப்பந்தங்களை பெற்றதும் இல்லை, இனி பெறப்போவதும் இல்லை - சேகர் ரெட்டி விளக்கம்..\nஅரசிடம் இருந்து மணல் குவாரி ஒப்பந்தங்களை இதுவரை எடுத்ததில்லை எனவும், இனியும் எடுக்கப்போவதில்லை எனவும் சேகர் ரெட்டி அறிக்கை விடுத்துள்ளார்\nகடந்த 2016-ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு அமலானபோது சட்டவிரோதமாக புதிய 2000 ரூபாய் நோட்டுகளை கோடி கணக்கில் சேகர் ரெட்டியின் வீட்டில் இருந்து வருமான வரித்துறை கைப்பற்றியது, இந்த ரெய்டு மூலம் தமிழ்நாடு மக்களுக்கு பரவலாக அறியப்பட்டவர் சேகர் ரெட்டி. இந்த சம்பவத்தை தொடர்ந்து சேகர் ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரித்துவந்தது. வழக்கின் இறுதியில் முறைகேடு செய்ததற்கான ஆதரங்கள் ஏதுமில்லை என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சேகர் ரெட்டியை விடுவித்திருந்தது.\nஅரசு ஒப்பந்ததாரர் என்பதால் அப்போதைய அதிமுக அரசின் ஆதரவும், அமைச்சர்களின் ஆதரவும் இருந்ததாக திமுகவால் விமர்சிக்கப்பட்ட நிலையில் கொரோனா இரண்டாம் அலை பரவலின்போது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து சேகர் ரெட்டி ஒரு கோடி ரூபாய் கொடுத்ததும் அது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் சேகர் ரெட்டி என்ற பெயரை குறிப்பிடாமல் சேகர் என்ற பெயரை பயன்படுத்தி தமிழ்நாடு அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டிருந்தது திமுக அரசு மீது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளை 300 கோடியில் சேகர் ரெட்டி ஏலம் எடுக்க திட்டமிட்டுள்ளத���கவும் அதற்கு ஆளும் திமுக அரசின் ஆதரவு உள்ளதாகவும் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தது. இந்த செய்தி தொடர்பாக தொழிலதிபர் சேகர்ரெட்டி அறிக்கை மூலமாக விளக்கம் அளித்துள்ளார்.\nஅரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தோடு சிலர் தவறான தகவல்களை பரப்பி வருவதால் இனி வரும்காலங்களில் நானும், எனது நிறுவனமும் அரசின் மணல் குவாரி ஒப்பந்தத்தில் ஈடுபடப்போவதில்லை என சேகர் ரெட்டி தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சேகர் ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இன்று தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையில் தமிழகத்தில் மிக அற்புதமான ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்கு களங்கம் வேற்படுத்தும் நோக்கத்தோடு, கடந்த சில நாட்களாக என்னை பற்றி சமூக ஊடகங்களிலும் சில பத்திரிகைகளிலும் எனக்கும் மற்ற சிலருக்கும் தமிழ்நாடு அரசின் பொதுப்பணிதுறையில் மணல் குவாரிகள் ஒப்பந்தம் கொடுத்ததாக சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. எனது பெயரிலோ, என் நிறுவனத்தின் பெயரிலோ, கடந்த 15 வருடத்தில் தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளை இதுவரை எந்த ஒரு ஒப்பந்தமும் நாங்கள் பெற்றதில்லை வேண்டுமென்றால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பொதுப்பணி துறையில் கேட்டு வாங்கிக்கொள்ளலாம்.\nகடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசின் அனுமதி பெற்று மணல் கிடங்கு நடத்தி வந்தவர்களிடம் மணல் வாங்கி நாங்கள் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்துவந்தோம். இதை தவிர நேரடியாக நாங்கள் எந்த ஒரு ஒப்பந்தமும் இதுவரை அரசிடமிருந்து பெற்றது இல்லை. இனி வரும் காலங்களிலும் நானும் எனது நிறுவனமும், தமிழ்நாடு அரசின் மணல் குவாரி ஒப்பந்தத்தில் ஈடுபடபோவதில்லை என்று முடிவு செய்துள்ளோம். எனவே, இதுபோன்ற செயல்களில் எனது பெயரை பயன்படுத்தி ஒரு பரபரப்பை உருவாக்க வேண்டாம் என்று அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்வதாக மணல் விற்பனையாளர் சேகர் ரெட்டி தெரிவித்துள்ளார்\nகருர் - கிணற்றில் தவறிவிழுந்த இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு\nகாஞ்சிபுரம் : 152 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று : 6 பேர் உயிரிழப்பு..\nகரூர் - பாதுகாப்பு உடை அணிந்து கொரோனா வார்டில் ஆய்வு செய்த ஆட்சியர்\nஅரசு கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு எச்சரிக்கை - அம��ச்சர் மனோ தங்கராஜ் அறிக்கை..\nகரூர் : குறைகிறதா கொரோனா தொற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்\nபிரதமர் மோடியைச் சந்தித்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்\nBREAKING: வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தினேன் - கோரிக்கைகளைப் பட்டியலிட்ட முதல்வர் ஸ்டாலின்\nCBSE Class 12 Results Date: சி.பி.எஸ்.இ +2 மதிப்பெண் எப்படி கணக்கிடப்படும் தெரியுமா\nகாவியுடை படத்தால் சர்ச்சை : எதிர்ப்புகளால் வெள்ளை உடைக்கு மாற்றப்பட்ட திருவள்ளுவர்..\nTamil Nadu Coronavirus LIVE News : கர்நாடகாவில் 5,983 பேருக்கு இன்று கொரோனா\nலேட்டஸ்ட் நியூஸ் & அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilthamarai.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-06-21T22:35:12Z", "digest": "sha1:OSOYLS6SW7ECOKL4LJY75YDW4HVGSIWS", "length": 11172, "nlines": 93, "source_domain": "tamilthamarai.com", "title": "நாகரிக அரசியலை இளங்கோவன் கற்றுக் கொள்ள வேண்டும் |", "raw_content": "\nபுதுமையான மற்றும் நிலையான தொழில்மாதிரிகளை நாம் உருவாக்க வேண்டும்\nசீனாவிலிருந்து (China) இந்தியாவுக்கு மாற்றிய சாம்சங் பிரிவு\nஆரோக்கியத்துக்கான யோகா என்னும் கருப்பொருள் மக்களின் மன உறுதியை அதிகத்துள்ளது\nநாகரிக அரசியலை இளங்கோவன் கற்றுக் கொள்ள வேண்டும்\nபிரதமர் நரேந்திர மோடியை தனிப்பட்டமுறையில் கொச்சைப்படுத்தி பேசுவதை தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் எச்சரித்துள்ளார்.\nபிரதமர் மோடியை மிகக் கடுமையாக விமர்சித்து வரும் இளங்கோவனை கண்டித்து சென்னை வள்ளுவர்கோட்டம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇந்த ஆர்ப் பாட்டத்தில் தமிழிசை பேசிய தாவது: பிரதமர் மோடியைப் பற்றி தனிப்பட்ட முறையில் கொச்சைப்படுத்தி இளங்கோவன் தொடர்ந்து பேசிவருகிறார். எந்தெந்த நாடுகள் மோடிக்கு விசா கொடுக்க மறுத் ததோ அந்த நாடுகள் எல்லாம் இப்போது போட்டி போட்டுக்கொண்டு மோடியை அழைக் கின்றன.\nஅமெரிக்க நாடாளுமன்றத்தில் மோடி ஆற்றிய உரை அந்நாட்டில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி யுள்ளது. மோடியின் பேச்சு அமெ ரிக்க எம்.பி.க்களை வசீகரித்துள் ளது. 66 முறை கைதட்டி எம்.பி.க்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத் தியுள்ளனர்.\nஆனால், இளங்கோவன் மோடியை கொச்சைப்ப���ுத்தி பேசி வருகிறார். அரசின் செயல்பாடு களையும், கொள்கை ரீதியாகவும் விமர்சனம் செய்வதை பாஜக வரவேற்கிறது. நாட்டின் பிரதமரை தனிப்பட்ட முறையில் கொச்சைப்படுத்தி பேசுவது நாட்டையே அவமானப் படுத்தும் செயல் என்பதை இளங்கோவன் உணர வேண்டும். இதுபோன்ற செயல்பாடுகளை அவர் நிறுத்திக் கொள்ளவேண்டும்.\nமுதல்வர் ஜெயலலிதா, காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி ஆகியோரையும் இளங்கோவன் கொச்சைப்படுத்தி பேசியுள்ளார். என்னைப்பற்றி பேசும்போது தமிழிசையா தமிழ் வசையா என அநாகரிகமான முறையில் விமர்சித்துள்ளார். நாகரிகஅரசியலை அவர் கற்றுக் கொள்ள வேண்டும்.\nஎவ்வித ஆதாரங்களும் இல் லாமல் வாய்க்கு வந்தபடி பிரதமர், மத்திய அமைச்சர்கள் மீது குற்றச் சாட்டுகளை சுமத்தி வருகிறார். இது கடும் கண்டனத்துக்குரியது.\nபாஜகவுக்கு டெபாசிட்கிடைக்க வில்லை என இளங்கோவன் பேசியிருக்கிறார். கடந்த மக்களவைத் தேர்தலில் 38 தொகுதிகளில் காங்கிரஸ் டெபாசிட் இழந்தது. வரும் உள்ளாட்சித்தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட உள்ளது. இளங்கோவனுக்கு துணிவிருந்தால் தனித்துபோட்டியிட்டு செல்வாக்கை நிரூபிக்கட்டும் இவ்வாறு தமிழிசை பேசினார்.\nபாராளுமன்றத்தில் காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து…\nஇந்திய அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரம்’ விருதுக்கு\nதமிழிசை சவுந்தர ராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக…\nபெண்கள் கரும்பு என்பதால் சுவைத்துபார்க்க நினைக்ககூடாது\nராகுல் பேசியது மட்டும் சரியா\nநரேந்திரமோடி மார்ச் 6-ஆம் தேதி சென்னை வருகை\nப்ரியங்காவின் குடும்பத்தினருக்கு ஆறு� ...\nநேற்று வரை சாமானிய தலைவர் இன்று ஒரு மா� ...\nவேல்முருகன் தனது வார்த்தைகளைத் திரும் ...\nவிவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையி ...\nராகுலுக்கு தமிழிசையின் 10 கேள்விகள்\nநம்பும்படியாக இல்லை இவர்கள் அனைத்தையு ...\nயூடியூபர் கிஷோர் கே. சாமி பெரியார், அண்ணா, கலைஞர் போன்றோரை அவதூறாக பேசியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அவதூறாக அருவருக்க தக்க வகையில் பேசியிருந்தால் சட்டம் ...\nபுதுமையான மற்றும் நிலையான தொழில்மாதிர ...\nசீனாவிலிருந்து (China) இந்தியாவுக்கு மாற்� ...\nஆரோக்கியத்துக்கான யோகா என்னும் கருப்ப ...\nசுகாதார உட்கட்டமைப்பு மற்றும் பொருளாத ...\nபிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக முதல� ...\nகரோனா நெருக்கடியை சமாளிக்க தகவல் தொழி� ...\nகொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்\nஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி ...\nதியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே ...\nகுடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். ...\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thesamnet.co.uk/?p=18016", "date_download": "2021-06-21T23:19:21Z", "digest": "sha1:YUNVNUYGPONIZEI56TRG2XL3NVG4XYSA", "length": 42455, "nlines": 161, "source_domain": "thesamnet.co.uk", "title": "சிறையில் இருந்து க தேவதாசன்: சிறைக்கு வெளியே மக்களுக்காகப் போராடியவர் சிறைக்குள் தனக்கான போராட்டத்தை ஆரம்பிக்கிறார்! – தேசம்", "raw_content": "\nசிறையில் இருந்து க தேவதாசன்: சிறைக்கு வெளியே மக்களுக்காகப் போராடியவர் சிறைக்குள் தனக்கான போராட்டத்தை ஆரம்பிக்கிறார்\nசிறையில் இருந்து க தேவதாசன்: சிறைக்கு வெளியே மக்களுக்காகப் போராடியவர் சிறைக்குள் தனக்கான போராட்டத்தை ஆரம்பிக்கிறார்\nதேவதாசன் சினிமாத்துறையில் மிகுந்த ஆர்வம் உடையவர். இடதுசாரி அரசியல் பின்புலத்தை கொண்டவர். சில ஆண்டுகளுக்கு முன்னர் இவர் லண்டன் வந்திருந்தபோது தேசம் சஞ்சிகை புலம்பெயர் சினிமா பற்றிய கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. மேலும் ஈழவர் திரைக்கலை மன்றம் இவரது ஆவணப் பதிவு ஒன்றையும் வெளியிட்டு இருந்தது. எப்போதும் தனித்துப் போராடத் தயங்காத இவர் தனியனாகவே சில போராட்டங்களை முன்னெடுத்து பலரின் கவனத்தையும் ஈர்த்தவர். – இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் கைது\nஅப்படிப்பட்ட ஒருவரை கைது செய்து 17 மாதங்களுக்கு மேலாக எவ்வித விசாரணைகளும் இன்றி தடுத்து வைத்திருப்பது எவ்வகையிலும் நியாயமானதல்ல. மேலும் க தேவதாசனுக்கு இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் பதவியை வழங்கியவர்கள் ஜேவிபி யினரே. திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளராக இவர் நியமிக்கப்பட்டமை ஜே.வீ.பி.யின் முக்கியஸ்தரான அனுரதிஸாநாயக்க கலாசார அமைச்சராக இருந்த காலகட்டத்திலாகும். இது உள்வீட்டு அரசியல் விவாதமாகவும் உள்ளது.\nஇவரது கைது தொடர்பாக லண்டன் வந்திருந்த ஜேவிபி பாராளுமன்ற உற��ப்பினர் ஆர் சந்திரசேகரனிடம் கேட்ட போது க தேவதாஸன் தொடர்பாக அரசு சட்டவிரோதமாக நடந்துகொள்வதாகத் தெரிவித்தார். அரசு தனது விரும்பு வெறுப்புகளுக்கு ஏற்ப சட்டத்தைப் பயன்படுத்துவதாக அவர் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார்.\nக.தேவதாஸன் வயது 52 விளக்கமறியல் கைதி இல: 9544 “03-12-2009 முதல் சாகும் வரை உண்ணாவிரதம்”\nகனகசபை தேவதாஸன் ஆகிய நான் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கச் சந்தேக நபராக கடந்த 17 மாதங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருக்கிறேன். எனது நிலைப்பாட்டை விரிவாக எழுதி 26-08-2009ல் சட்டமா அதிபருக்கு கடிதம் அனுப்பினேன். சிறைச்சாலை நிர்வாகத்துக்கூடாக 12-11-2009ல் தங்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பினேன்.\n“என்மீதான சட்டநடவடிக்கை தாமதமின்றி எடுக்கப்பட வேண்டும்” என்பதே எனது கோரிக்கை. கடந்த யூலை மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரையிலான 4 மாத காலத்தில் இக்கோரிக்கையை வலியுறுத்தி பல தடவைகள் உண்ணாவிரதம் இருந்தேன். ஆனால் ஒவ்வொரு தடவையும் வெற்று வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டேன்.\nகடைசித் தடவையாக நீர் மற்றும் உணவு உட்கொள்ளாமல் 15-10-2009ல் ஆரம்பித்து 11 நாட்கள் தொடர்ந்து எனது உண்ணாவிரதத்தை 25-10-2009ல் நிறைவ செய்தேன். கெளரவ நீதி அமைச்சரான தங்களின் விசேட தகவலுடன் அன்றைய தினம் சிறைச்சாலைக்கு வந்து என்னை சந்தித்த கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வாக்குறுதியை நம்பி உணவு உட்கொள்ள ஆரம்பித்தேன் ஆனால் எனது கோரிக்கை இம்முறையும் நீதித்துறையால் முற்றாக அலட்சியம் செய்யப்பட்டுள்ளது.\nஎனவே நீதித்தறை மீது எனக்கு எழுந்துள்ள சந்தேகத்தை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்:\n08-09-2009, 16-09-2009, 30-09-2009 ஆகிய திகதிகளில் கல்கிசை நீதவான் நீதிமன்றத்திற்கு சிறையிலிருந்து சென்று வந்தேன். எனது கைதுடன் சம்பந்தப்பட்ட வேறு ஆட்களின் பெயர்களும் சந்தேக நபர்களாக அந் நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டன. ஆனால் அவர்களில் யாரும் அங்கே சமூகமளிக்கவில்லை. நான் அழைக்கப்பட்டது ஏன் என்பது பற்றியோ சமூகமளிக்காத மற்றவர்கள் தொடர்பாக நீதிமன்றத்தின் நிலைப்பாடு என்ன என்பது பற்றியோ இன்றைவரை எனக்கு எதுவுமே தெரியாது. இதற்கு பின்னர் B 1927/2008 என்ற அதே வழக்கு இலக்கத்தில் 14-10-2009, 28-10-2009, 05-11-2009, 11-11-2009, 16-11-2009 ஆகிய திகதிகளில் வெலிக்கடை விசேட நீதவான் நீதிமன்றத்திற்கு சென்று ��ந்தேன் எனது பெயர் மட்டுமே இங்கு அழைக்கப்பட்டது. என்மீதான நீதி துறையின் நிலைப்பாடு என்ன என்று அறிய ஒவ்வொரு தடவையும் நான் கேள்வி எழுப்பிய போதிலும் இந்நீதிமன்றம் எனக்குப் பதில் தரவில்லை.\nB148/2008 என்ற ஒரு புதிய வழக்கு இலக்கத்தில் 04-11-2009, 18-11-2009 ஆகிய தினங்களில் கோட்டை நீதவான் நீதிமன்றத்துக்கு சென்று வந்தேன். இதில் என்னுடன் எவ்வகையிலும் சம்பந்தமேயில்லாத செல்லையா சரத்குமார் என்ற யாரோ ஒரு நபரின் பெயருடன் எனது பெயர் இணைக்கப்பட்டது ஏன் இதைச் செய்தது யார் எதற்காக இப்புதிய வழக்கு பதிவு செய்ய்பபட்டுள்ளது இவை பற்றியும் இற்றைவரை எனக்கு எதுவுமே தெரியாது.\n2008யூன் மாதம் தொடக்கம் சுமார் 15 மாதகாலம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் (CID) விசாரணைக்கு பூரணமாக ஒத்துழைத்தேன். தமிழீழ விடுலைப்புலிகள் இயக்கத்துடனான எனது தொடர்பை ஒத்துக்கொண்டு 26-08-2009ல் கொழும்பு நீதவான் நீதி மன்றத்தில் வாக்கு மூலம் அளித்தேன். எனக்கு எதிரான வழக்கில் நான் எதிர்த்து வழக்காடப் போவதில்லை என்றும் இவ்வாக்கு மூலத்தில் உறுதியளித்தேன். அப்படி இருந்தும் என்மீதான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதில் தாமதம் காட்டப்படுவதன் காரணம் என்ன எனது தரப்பில் சட்டத்தரணியை நான் நியமிக்கப் போவதில்லை. அப்படியாயின் என் மீதான சட்ட நடவடிக்கை தொடர்பான நிலைவரத்தை நீதித்துறையிடமிருந்து நான் எவ்வாறு அறிவது எனது தரப்பில் சட்டத்தரணியை நான் நியமிக்கப் போவதில்லை. அப்படியாயின் என் மீதான சட்ட நடவடிக்கை தொடர்பான நிலைவரத்தை நீதித்துறையிடமிருந்து நான் எவ்வாறு அறிவது\nகல்கிசை வெலிக்கடை மற்றும் கோட்டை நீதிமன்றங்களில் சிங்கள மொழியிலேயே நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்படுகின்றன. அதனால் அவற்றை என்னால் புரிந்து கொள்ள முடிவதில்லை. இரு மொழிகளுக்கும் சம இடம் வழங்கும் வகையில் இலங்கையில் அரசியல் யாப்பில் 16வது திருத்தம் கொண்டுவரப்பட்டது. அரசியல் யாப்பின் 24ம் 25ம் சரத்துகள் இம்மொழி உரிமையை உத்தரவாதம் செய்கின்றன. ஆனாலும் “சிங்களம் மட்டும்” என்பதே நடைமுறையாகவுள்ளது. எனது வழக்கு தொடர்பான நீதித்துறையின் ஆவணம் மற்றும் அறிவித்தல் யாவும் தமிழ்மொழியிலேயே தரப்படல் வேண்டும் எனக்கெதிரான வழக்கும் தமிழ்மொழியிலேயே நடைபெறவேண்டும். இது நட��பெறுமா அல்லது இம்மொழி விவகாரம் என்மீதான சட்ட நடவடிக்கை மேலும் தாமதமாவதற்கு இன்னுமொரு காரணமாகிவிடுமா\n“சட்டம் என்பது கணத்திற்கு கணம் நிகழும் மனித மனமாற்றத்தை உணர்ந்து உள்வாங்கும் திறனற்றது. சித்தார்த்தன் கெளதம புத்தரானதைக் கிரகிக்கும் சக்தி சட்டத்திற்கு கிடையாது. இலங்கையின் இனவிவகாரத்தின் தோற்றுவாய் பற்றி அறிவதில் சட்டத்திற்கு என்ன அக்கறை பிரித்தாளும் கொள்கையே பிரிவினை உணர்வின் ஆதிமூலம் என்பதை சட்டம் எவ்வாறு அறியும் இன்று என்னையும் என் போன்றவர்களையும் சட்ட விரோதிகளாக இனங்காண்பதைத் தவிர சட்டத்தால் வேறேன்ன செய்ய முடியும்\nசட்டத்தாலும் அதனைப் பிரயோகிக்கும் நீதித்துறையாலும் இதையெல்லாம் புரிந்துகொள்ள இயலாதபொழுது “இருப்பு என்பதை விட “இறப்பு” பற்றிய சிந்தனையே என்னுள் மேலோங்கி நிற்கிறது. “03-12-2009 முதல் சாகும்வரை உண்ணாவிரதம்” மேற்கொள்வது என்ற முடிவுக்கு நான் வர இதுவே காரணம். எனது இம்முடிவு ஆள்வோருக்கும் ஆளப்படுவோருக்கும் நல்லதொரு பாடமாக அமையட்டும்.\nஇதன்பொழுது நான் இறக்க நேர்ந்தால் எனது சடலத்தை கொழும்பு மருத்துவ பீட மாணவர்களின் கல்வித்தேவைக்காக அன்பளிப்பு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nக தேவதாசனின் கைது தொடர்பாக தேசம்நெற் வாசகர்கள் வெளியிட்ட கருத்துக்கள்:\nயமுனா ராஜேந்திரன்: நண்பர் தேவதாசனை நான் ஈழவர் திரைக்கலை மன்றம் நிகழ்த்திய கலைந்துரையாடலில் சந்தித்திருக்கிறேன். மாற்றுச் சினிமாவின் மீதும் சமூகக் கடப்பாடுடைய உலக சினிமாவின் மீதும் தீவிரமான ஈடுபாடுகள் கொண்டவர் அவர். அவரது கருத்துக்கள் இடதுசாரிச் சாய்வு கொண்டனவாகவே இருந்தன. பொதுவாகவே அதிகாரத்தின் தன்மை எத்தகையது ஆயினும் கலைஞர்கள்தான் அதிகார வேட்டையின் முதல் இலக்குகளாக இருக்கிறார்கள்.\nமெலிந்த உடலும் மென்மையான மனமும் மெல்லப் பேசும் இயல்பும் கொண்டவர் அவர். களப்பணியியையும் திரைச் செயல்பாட்டையும் இணைக்க முயன்றவர் அவர். ஈழத் திரைத் துறையில் புகலிடத்தில் ஈடுபட்டிருக்கும் நண்பர்கள் – மனசாட்சியுள்ள தமது சிங்கள இடதுசாரித் திரைத்துறை நண்பர்களையும் சேர்த்துக் கூட்டாக அறிக்கையொன்றினை வெளியிடுவது அவரது விடுதலைக்கான அழுத்தத்தை தருவதாக அமையும் என நம்புகிறேன். அவர் மீதான வி���ாரணை என எதுவேனும் இருப்பின் அது வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தியும் இச்செயல்பாடு அமைய முடியும்.\nஜயக்குமரன்: ஆயுதம் ஏந்துவது தமிழ் இளைஞர்களின் மிகப்பெரும் கனவாக இருந்த காலத்தில்கூட, ஆயுதம் மக்களுடைய உண்மையான விடுதலைக்கே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தவர் தேவதாசன். ஆயுதம் ஏந்தாத அரசியல் எதிப்பாளர்களது செயற்பாட்டுவெளி எந்த அளவிற்கு பயங்கரவாத ஒழிப்பு என்ற பெயரில் குறுக்கப்பட்டு விட்டது என்பதை தேவதாசனது கைது வெளிச்சமாக்கியுள்ளது.\nபிள்ளை: கைது செய்ப்பட்ட தேவதாஸன் தன்க்குரிய மனித உரிமைகளுடன் இந்த இலங்கை அரசு இவர் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டை எதிர்கெள்ள சர்வதேச அமைப்புகள் உதவி செய்ய வேண்டிய அவசிய தேவையுள்ளது. இவற்றிக்காக நாம் மனித உரிமைகள் அமைப்புக்களுடன் தொடர்பு கொண்டு அதற்கான உதவிகளை செய்ய வேண்டும் – இதற்கான பணிகளை செய்ய தேசம் நெற் முன்வந்து செய்ய வேண்டும்.\nசத்துருக்கன்: கனகசபை தேவதாஸன் விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாது 1999 மற்றும் 2002 ஆண்டுகளில் தமது கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டதாக ஐக்கிய சோசலிசக் கட்சியின் தலைவர் சிரிதுங்க ஜயசூரிய லங்கா டிசெண்ட்டிற்கு தெரிவித்துள்ளார்.\nஎட்வேட்: தேவதாசன் அவர்கள் சட்டக்கலூரித்தெரிவின் போது தமிழ் மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கூறி அவர்களை போராடச்செய்தார். அவர்களூக்காக தனக்கு தெரிந்த இடங்களில் எல்லாம் கதைத்துப் பார்த்தார். அவர் ஜனநாயகப் போராட்டத்தில் கடைசிவரைக்கும் நம்பிக்கை வைத்திருந்தார்.\nஜேசுதாஸ்: தேவதாசனை பல்வேறு கூட்டங்களிலும் தனித்தும் சந்தித்திருக்கிறேன். புலிகளுடைய இனவாப் போக்கிற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வெளிப்படையாகவே தெரிவிப்பவர். இடதுசாரிப் பார்வையுடையவர். அரசின் அராஜகப் போக்குகளையும் கடுமையாக விமர்சிப்வர்.\nராபின் மெய்யன்: புலம்பெயர்ந்த ஜனநாயக ஆர்வலர்கள் ஒரு உண்மையான ஜனநாயகப் போராளியின் கைதைக் கண்டிக்க ஏன் தயங்குகிறார்கள் தமது எஜமானர்களின் கோபத்தைச் சம்பாதிக்க வேண்டாம் என்று நினைத்துக் கண்களையும் காதுகளையும் பொத்திக்கொண்டு விட்டார்களா தமது எஜமானர்களின் கோபத்தைச் சம்பாதிக்க வேண்டாம் என்று நினைத்துக் கண்களையும் காதுகளையும் பொத்திக்கொண்டு விட்டார்களா அல்லது பிள்ளையானால் மட்டும்தான் ஜனநாயகம் மலரவேண்டும் என்று காத்திருக்கிறார்களா\nகுருவி: முன்னாள் விடுதலை இயக்கமொன்றீன் தலைவரான கரவெட்டியை சேர்ந்த தேவதாசன் பின்னர் அவ் இயக்கம் செயலிழந்து தமிழ்நாட்டில் அவியக்கத்தின் போராளீகள் கைவிடப்பட்டு வேறூ இயக்கங்களீல் சேர்ந்துகொண்டனர்.அதிலும் குறீப்பாக தமிழ்மக்கள் பாதுகாப்பு பேரவைஎன்.எல்.எவ்.டி ஆகிய அமைப்புகளூடன்நட்பு ரீதியான தொடர்பு வைத்திருந்த தேவதாசன் தமிழ்நாட்டிலிருந்த காலத்தில் திரைப்பட துறாக்குள் பிரவேசித்தார்.அதிலும் தோல்விகண்டு அனாதரவான தேவதாசனை புலிகள் இயக்கத்தினரே காப்பாறீ தமது படகில் இலங்கைக்கு அனுப்பியும் வைத்தனர்.பிற்காலங்களீல் அரசியலில் இருந்து ஒதுங்கி திரைப்பட துரையில் இலங்கையிலும் ஈடுபடத்தொடங்கினார்.இலங்கை தமிழ் திரை வரலாற்றூ ஆவண வெளீயீட்டில் கூடுதல் ஆர்வம் காட்டி செயற்பட்டு வந்தார்.\nரகு: மாற்றுக் கருத்தாளர்கள், மதவாதிகள், சாதிமான்கள், தலித்தியவாதிகள், மாற்று அமைப்பினர், புரட்சிவாதிகள், கொமினிஸ்ற்காரர் நீங்கள் சீன சார்பா இல்லை ரஷ்யசார்பா, ஜனநாயகக்காரர், அறிவுஜீவிகள், புத்திஜீவிகள், கலகக்காரர், பெண்ணியவாதிகள், இலகியவாதிகள், கலைஞர்கள், கவிஞர்கள், ஈழவாதிகள், ஒற்றையாட்சிக்காரர், இந்திய ஆதரவுவாதிகள், ஊடகக்காரர்…. புலிவால்கள், புலிஎதிர்ப்பாளர்கள் ….எவரென்றாலும் ஸ்ரீலங்காவில் நீங்கள் தமிழர் எனில் இறுதியில் ஒன்றாய் உறங்குவது பயங்கரவாதி என்கின்ற சமரசம் உலாவும் காட்டில்\nநாவலன்: 80 களில் தேவதாசன் வடபகுதியில் இடதுசாரி தேசிய விடுதலை இயக்கம் ஒன்றை ஆரம்பித்து அதன் தலைவராகவும் செயற்பட்டவர்.வடமராட்சிப் பகுதியில் பல உறுப்பினர்களைக் கொண்டிருந்த இவ்வியக்கம் இந்திய நக்சல்பாரி அமைப்புக்களுடனும் தொடர்புகளைப் பேணிவந்தது புலிகளுக்கெதிரான கருத்தமைவைக் கொண்ட அமைப்புக்களுடன் தன்னை எப்போதும் அடையாளப்படுத்திய இவரின் கைது சந்தேகத்திற்குரிய உள்நேக்கம் கொண்டதாகவே இருக்கும்.\nஐ.தே.க. சம்மேளனத்தில் அரச ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டனர்\nதமிழ் வேட்பாளரை நிறுத்தாவிடின் சுயேச்சையாக களமிறங்குவேன்- சென்னையில் சிவாஜிலிங்கம் எம்.பி. சூளுரை\n/“சட்டம் என்பது கணத்திற்கு கணம் நிகழும் மனித மனமாற்றத்தை உணர்ந்து உள்வாங்கும் திறனற்றது. சித்தார்த்தன் கெளதம புத்தரானதைக் கிரகிக்கும் சக்தி சட்டத்திற்கு கிடையாது. இலங்கையின் இனவிவகாரத்தின் தோற்றுவாய் பற்றி அறிவதில் சட்டத்திற்கு என்ன அக்கறை பிரித்தாளும் கொள்கையே பிரிவினை உணர்வின் ஆதிமூலம் என்பதை சட்டம் எவ்வாறு அறியும் இன்று என்னையும் என் போன்றவர்களையும் சட்ட விரோதிகளாக இனங்காண்பதைத் தவிர சட்டத்தால் வேறேன்ன செய்ய முடியும்\n/./ரகு: மாற்றுக் கருத்தாளர்கள், மதவாதிகள், சாதிமான்கள், தலித்தியவாதிகள், மாற்று அமைப்பினர், புரட்சிவாதிகள், கொமினிஸ்ற்காரர் நீங்கள் சீன சார்பா இல்லை ரஷ்யசார்பா, ஜனநாயகக்காரர், அறிவுஜீவிகள், புத்திஜீவிகள், கலகக்காரர், பெண்ணியவாதிகள், இலகியவாதிகள், கலைஞர்கள், கவிஞர்கள், ஈழவாதிகள், ஒற்றையாட்சிக்காரர், இந்திய ஆதரவுவாதிகள், ஊடகக்காரர்…. புலிவால்கள், புலிஎதிர்ப்பாளர்கள் ….எவரென்றாலும் ஸ்ரீலங்காவில் நீங்கள் தமிழர் எனில் இறுதியில் ஒன்றாய் உறங்குவது பயங்கரவாதி என்கின்ற சமரசம் உலாவும் காட்டில்\n ,சிறையில் இருக்கிறார் என்கிறீர்கள், கோடம்பாக்கத்தில் நுழைந்து, “அடியே காந்தா”, என்று சலங்கை ஒலியை பார்க்காமல் மீண்டவர் என்கிறீர்கள். என் சிறை அனுபவம், 1983ஆம் ஆண்டு, இலங்கை கலவரத்தின்போது, சென்னையில், கல்லூரி மாணவர் ஊர்வலம் நடந்தது, அதில் என் கல்லூரி சார்பாக கலந்துக் கொண்டதால், சென்னை மத்திய சிறையில் (17வயது)சிறுவர்கள் பிரிவில் அடைத்து விட்டனர். அப்போது,”அகரம் நாராயணன்” என்ற பிரபல சென்னை ரவுடி, இலங்கை தங்கம் கடத்தல் காரர்களுடன் (காபிபோசா)வந்து தயிர், பருப்பு, நெய்யுடன், சாப்படுகள் கொண்டுவந்து கொடுத்தார். பிறகு தற்போது இந்திய மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சரக இருந்து சில மாதங்களுக்கு முன்பு, இலங்கைக்கான தூதுக் குழுவிற்கு தலைமை தாங்கியவர் என்னை “பெயில்” எடுத்தது மறக்க முடியாதது. அதன் பின் என்னுடைய இலங்கையர் அனுபவம் கசப்பானது. அதன் பின் என்னுடைய இலங்கையர் அனுபவம் கசப்பானது\n/பிரித்தாளும் கொள்கையே பிரிவினை உணர்வின் ஆதிமூலம் என்பதை சட்டம் எவ்வாறு அறியும்/–அடிப்பட்ட அனுபவத்தால்,அருமையான நிந்தனையை உதிர்த்திருக்கிறார் தேவதா��ன்.எந்த சோத்து மூடையும் வாயை திறக்கவில்லை,அடப் போங்கடா/–அடிப்பட்ட அனுபவத்தால்,அருமையான நிந்தனையை உதிர்த்திருக்கிறார் தேவதாசன்.எந்த சோத்து மூடையும் வாயை திறக்கவில்லை,அடப் போங்கடா,மலிவான பஸ்மதி அரிசியைத் தேடுங்கள்,மலிவான பஸ்மதி அரிசியைத் தேடுங்கள்- பிரான்ஸிஸ் பியூஜியாமாவை பயன்படுத்தி தேடுதலை நிறுத்துங்கள். அப்துல் கலாம் கற்பனை செய்யுங்கள் என்றார், “நடைமுறை எதார்த்தம்”,உண்மையல்ல. நாம் உலகம் தட்டையாக இருக்கிறது என்ர நடைமுறை எதார்த்தத்தின் படிதான், அன்றாடம் வாழுகிறோம்-இது விலங்கின் குணம். உலகப் பந்தில் ஒட்டிக் கொண்டு,தலைக் கீழாக வெளவ்வால்மாதிரி தொங்குகிறோம் என்று ஜாக்கிறதையாக காலடி எடுத்து நடந்து வாழ்வதில்லை- பிரான்ஸிஸ் பியூஜியாமாவை பயன்படுத்தி தேடுதலை நிறுத்துங்கள். அப்துல் கலாம் கற்பனை செய்யுங்கள் என்றார், “நடைமுறை எதார்த்தம்”,உண்மையல்ல. நாம் உலகம் தட்டையாக இருக்கிறது என்ர நடைமுறை எதார்த்தத்தின் படிதான், அன்றாடம் வாழுகிறோம்-இது விலங்கின் குணம். உலகப் பந்தில் ஒட்டிக் கொண்டு,தலைக் கீழாக வெளவ்வால்மாதிரி தொங்குகிறோம் என்று ஜாக்கிறதையாக காலடி எடுத்து நடந்து வாழ்வதில்லை. ஆனால் அதுதான் உண்மை. ஆனால் அதுதான் உண்மை. ஆங்கிலேயர்களையும், ஐரோப்பியர்களையும், நாம் வெறுக்கத் தேவையில்லை. ஆனால் அவர்கள் கட்டிவிட்ட “தலைப் பாகையை”, சிக்குப் பிடித்து, பேன் பிடித்து, தலையை அரித்து புண் உண்டக்கிய பின்பும் நாம் கழட்டாமல் அடம் பிடிக்கும் பயித்தியக் காரத்தனத்தை என்னவென்று சொல்லுவது. ஆங்கிலேயர்களையும், ஐரோப்பியர்களையும், நாம் வெறுக்கத் தேவையில்லை. ஆனால் அவர்கள் கட்டிவிட்ட “தலைப் பாகையை”, சிக்குப் பிடித்து, பேன் பிடித்து, தலையை அரித்து புண் உண்டக்கிய பின்பும் நாம் கழட்டாமல் அடம் பிடிக்கும் பயித்தியக் காரத்தனத்தை என்னவென்று சொல்லுவது\nதேவதாசனின் இந்த கடிதம் தொடர்பாக வாசகர்கள் கவனம் செலுத்த வேண்டும். இவர் ஒரு அரசியல் கைதி, இவரது கோரிக்கைகள் நியாயமானவை.\nஇந்த கோரிக்கைகளை நிறைவேற்றும்படி கடிதம் மூலமோ அல்லது மின்அஞ்சல் மூலமாகமோ சம்பந்தப்பட மந்திரியினை வலியுறுத்துவது முக்கியம்.\nஇவரது இந்த கடிதத்தினை ஆதரிப்பதன் மூலம் இவரது அரசியலுடன் உடன்படவேண்டிய நிபந்தனை ���ல்லை. இது அடிப்படை மனித உரிமைகள் தொடர்பானது.\nதேசம்நெட் இது பற்றிய மேலதிக தகவல்களை, மின் அஞ்சல், யாருக்கு அனுப்புவது போன்றவை தொடர்பாக வாசகர்களுக்கு ஆலோசனை வழங்கும்படி வேண்டுகின்றேன்\nமனிதர் உணர்ந்து கொள்ள இது தோழரின் யதார்த்தமல்ல அதையும் தாண்டி முள்ளிவாய்க்கால் வரையானது\nஇலங்கை அரசு சட்டரீதியாகத் தான் தொழிற்படுகிறது என இப்பொழுது அங்கு விஜயம் செய்யும் ஜனநாயகவாதிகள் விதந்துரைத்துள்ளனர். அதற்கு பல உதாரணங்களையும் எடுத்து இயம்பியுள்ளனர். புலிப்பாஸிஸத்தை இப்பொழுதுதான் முறியடித்துள்ளோம். எனவே இப்படியான பிரச்சனைகளை உடனடியாக தீர்க்க முடியாது என்ற யதார்த்தத்தை உங்களால் புலியாதரவாளர்கள் போல புரிந்து கொள்ள முடியாமை எனக்கு வியப்பாக இருக்கிறது எனவே தயவு செய்து யதார்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள்.\nதமிழர்கள் ஆப்ப்பிரிக்கர்கள் போல் எப்போதும் கருப்புத்தோல...\nஹலோ Selva, அது \"மள்ளர்கள்\" அல்ல, \"மல்லர்கள்\"\nநல்லது, Thiru T.Jayabalan, நாம் கூறும் கருத்துக்கள் அந்...\n:: 2009 யுத்த நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.adminmedia.in/2021/04/10_13.html", "date_download": "2021-06-21T23:16:30Z", "digest": "sha1:GQO7YBI2UEFQ5Y4MQ2KPORV3XPFAIVOZ", "length": 4850, "nlines": 61, "source_domain": "www.adminmedia.in", "title": "கோயில்களில் நடைபெறும் திருமணத்திற்கு 10 நபர்களுக்கும் மேல் அனுமதி கிடையாது: இந்து சமய அறநிலையத்துறை - ADMIN MEDIA", "raw_content": "\nகோயில்களில் நடைபெறும் திருமணத்திற்கு 10 நபர்களுக்கும் மேல் அனுமதி கிடையாது: இந்து சமய அறநிலையத்துறை\nApr 13, 2021 அட்மின் மீடியா\nகோயில்களில் நடைபெறும் திருமணத்திற்கு 10 நபர்களுக்கும் மேல் அனுமதி கிடையாது: இந்து சமய அறநிலையத்துறை\nதிருக்கோயிலில் நடக்கும் திருமணத்தில் 10 பேருக்கு மேல் கலந்து கொள்ளக்கூடாது.திருக்கோயில் மண்டபங்களில் நடக்கும் திருமணத்தில் 50 நபர்களுக்கு மேல் கலந்துகொள்ளக்கூடாது: தமிழக இந்து சமய அறநிலைத்துறை உத்தரவு\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\n1 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான புது புத்தகங்களை இந்த லிங்க்கின் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்\nBREAKING தமிழகத்தில் ஜூன் 28ஆம் தேதி ஊரடங்கு நீட்டிப்பு... முழு விவரம்\nமுதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளிக்க வேண்டுமா\nஅரசு ��ழக்கறிஞர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nமொபைல் மூலம் அனைத்து இ பதிவுகளும் விண்ணப்பிப்பது எப்படி\nஅமைப்புசாரா தொழிலாளர்கள் உறுப்பினர் பதிவை இனி ஆன்லைனில் செய்யலாம்.விண்ணப்பிக்க கிளிக் செய்யுங்கள்\nFACT CHECK காசியாபாத்தில் முதியவரை அடித்த 3 பேரை பொதுமக்கள் அடிக்கும் வீடியோ : உண்மையா\nஉங்கள் ஸ்மார்ட்கார்டில் ,பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம், குடும்பதலைவரை மாற்றம் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_(024)_2007.07-08", "date_download": "2021-06-21T23:12:39Z", "digest": "sha1:LMXXIZAZC63RLUC7JWFPTAUXJOD4WF7V", "length": 3893, "nlines": 59, "source_domain": "www.noolaham.org", "title": "கொழுந்து (024) 2007.07-08 - நூலகம்", "raw_content": "\nசுழற்சி இரு மாத இதழ்\nகொழுந்து 2007.07-08 (9.49 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nஅரச நாடக விழாவில் மலையக கலைஞர்கள் சாதனை\nமலையக ஆசிரியர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் - பதுளை பாலேஸ்வரன்\nபுதுமைப்பித்தனும் இலங்கையும் - க. கைலாசபதி\nஒரு தொழிலாளி வரலாறு படிக்கின்றான்\nநீர் தேக்கங்களின் நினைவுகள் ... - மரிமகேந்திரன்\nசிறுகதை : சுமை தாங்கி - என். விஜயலட்சுமி\nகொழுந்து சஞ்சிகை வளர உதவும் கரங்கள்\nநூல்கள் [11,528] இதழ்கள் [13,143] பத்திரிகைகள் [52,194] பிரசுரங்கள் [1,017] நினைவு மலர்கள் [1,472] சிறப்பு மலர்கள் [5,421] எழுத்தாளர்கள் [4,421] பதிப்பாளர்கள் [3,670] வெளியீட்டு ஆண்டு [152] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n2007 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.shivaghorishakti.com/tamil/what-we-do", "date_download": "2021-06-21T23:17:44Z", "digest": "sha1:I6F6CZIK6DUZZONRIV7TCMCE6ILGPA54", "length": 3281, "nlines": 32, "source_domain": "www.shivaghorishakti.com", "title": "நாங்கள் செய்வது...", "raw_content": "\nநேர்மறை சிந்தனைகள் நம்மை இயற்கையுடன் இணைத்து தேவையற்ற விளைவுகளை நீக்குகின்றன\nநம் உடலில் அமைந்துள்ள பூந்தொட்டி போன்றது நம் மனது.\nநல்ல சிந்தனைகள் மற்றும் பேச்சுகள் மூலம் நாம் இயற்கையின் குழந்தைகள் ஆகிறோம்..\nநம் உடலில் அமைந்துள்ள பூந்தொட்டி போன்றது நம் மனது. நல்ல சிந்தனைகள் மற்றும் பேச்சுகள் மூலம் நாம் இயற்கையின் குழந்தைகள் ஆகிறோம்...\nநம்முடைய அனைத்து உணர்தல்களையும் 9 வகையாக ��ிரிக்கலாம். இந்த 9 சக்கரங்கள் நம் ஜட உடலை மட்டுமில்லாமல் நம்முடைய மொத்த வாழ்க்கையும் கட்டுப்பதுத்துகின்றன.\nஎதிர்மறை ஆற்றலின் முக்கிய விளைவுகள்:\nஎதிர்மறை ஆற்றல் நம் உடலில் பல தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்துகின்றன. அவற்றுள் சில:\nசமநிலை அற்ற சிதைந்த உணர்வு\nசமநிலை அற்ற சிதைந்த செயல்பாடுகள்\nமற்றவர்களிடம் இருந்து தனித்து இருத்தல்\nஇயற்கையில் இருந்து துண்டித்து இருத்தல்\nநேர்மறை சிந்தனைகள் நம்மை இயற்கையுடன் இணைத்து தேவையற்ற விளைவுகளை நீக்குகின்றன.\nஉங்களை கட்டுப்படுத்தும் இயற்கையின் எண்ணை ( 0-9 ) சரியாக அறிந்து உங்களின் ஆற்றலை மேம்படுத்தி, புதியதோர் உலகினை காண எங்களை அணுகவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilhindu.com/tag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2021-06-21T22:20:42Z", "digest": "sha1:O4GZDNTGN7MEDW6UGCEBLSXCMTVBGPEQ", "length": 8212, "nlines": 139, "source_domain": "www.tamilhindu.com", "title": "மத்திய அரசு Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஅரசியல் உடல்நலம் தேசிய பிரச்சினைகள்\nசீன வைரஸும் தேசப் பேரிடரும் – 3\nஉடல்நலம் சமூகம் தேசிய பிரச்சினைகள்\nசீன வைரஸும் தேசப் பேரிடரும் – 2\nஉடல்நலம் சமூகம் தேசிய பிரச்சினைகள்\nகோவிட்: தொலைந்த உண்மைகளும், திசை தவறிய விவாதங்களும்\nஸ்ரீதர் திருச்செந்துறை April 29, 2021\tNo Comments\nபத்ம விருதுகள் 2021 (தமிழ்நாடு)\nஅரசியல் தேசிய பிரச்சினைகள் நிகழ்வுகள்\nகாவிரி மேலாண்மை வாரியமும் மத்திய பாஜக அரசும்\nஅரசியல் சமூகம் தேசிய பிரச்சினைகள் நிகழ்வுகள் பொது\nஐஐடி விவகாரமும் மத்திய அரசின் பங்கும்\nபுதிய கவர்னர்களை நியமிக்க முயற்சி\nகாங்கிரஸ் அரசு மீது இந்துக்களின் குற்றப் பத்திரிகை\nவிவசாயிகளின் வயிற்றில் அடித்த மத்திய அரசு\nவாராதுபோல் வந்த புனிதத் தீர்ப்பு\nமேற்கு வங்கத்தில் வன்முறை வெறியாட்டம்\nகொரோனா தடுப்பூசியை ஏன் மோதி அரசு முதலிலேயே அதிகமாக தயாரிக்கவில்லை\nமுஸ்லீம்கள் மேற்கு வங்க மாநிலத்தை இஸ்லாமிய நாடாக மாற்றும் முயற்சி\nசீன வைரஸும் தேசப் பேரிடரும் – 3\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (92)\nஇந்து மத விளக்கங்கள் (264)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/107105-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/571/?tab=comments", "date_download": "2021-06-21T22:15:38Z", "digest": "sha1:77YSHIPTUQMDYSX3RSYJHKGHAQN5VQBV", "length": 32136, "nlines": 697, "source_domain": "yarl.com", "title": "இன்றைய மாவீரர் நினைவுகள் .. - Page 571 - மாவீரர் நினைவு - கருத்துக்களம்", "raw_content": "\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nகண்ணீரிலும்...செந்நீரிலும்..., கரைந்து போன எனது ஈழக்கனவே கர்ணனின் சங்காரத்தைப் போலவே..., உன்னையும் பல பேர் கூடியே.. கொன்று குவித்தனர் கர்ணனின் சங்காரத்தைப் போலவே..., உன்னையும் பல பேர் கூடியே.. கொன்று குவித்தனர்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனையிலிருந்து.... உலக வரலாற்றில் எங்கும், எப்பொழுதும் நிகழாத அற்புதமான தியாகங்களும், அதிசயமான அர்ப்பணிப்புகளும் இங்கு, எமது தாயக மண்ணில் நிகழ்ந்திருக்கிறது. சா\nஉண்ணாவிரதம் இருக்கும், தியாகி லெப்.கேணல் தீலீபனுடன்..... 08ம் நாள் - 22.09.1987\nமாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .\nமாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .\nமாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .\nமாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .\nமாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .\nமாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .\nலெப் கேணல் கிறேசி மருதம், முல்லை, பாலை, நெய்தல், குறிஞ்சி எனப்படுகின்ற ஐவகை நிலங்களிலே மருத நிலம் மிக நிறைந்த பூமி கிளிநொச்சி. கிளிநொச்சியின் தலைசிறந்த வேளாண்மை ஊர்களில் ஒன்றுதான் வட்டக்கச்சி. வட்டக்கச்சி மண்ணில் கணபதிப்பிள்ளை மணஇணையருக்கு 19.08.1960ல் ஆண்மகவு ஒன்று பிறந்தது.\nகோபாலபிள்ளை என்ற இயற்பெயரோடு பிறந்த குழந்தையே கிறேசி என்ற பெயரோடு வல்வளைப்பு படைகளுக்கு எதிராக, தனது தாய் நிலத்தின் விடியலுக்காக செங்களமாடியது.\nலெப்.கேணல் கிறேசி, தமிழீழ தேசத்தில் எங்கெல்லாம் வல்வளைப்பு படைகள் நிலைகொண்டிருந்தனவோ அங்கெல்லாம் அவரது சுடுகலனும் கனன்றிருக்கும். கள.முனைகளில் தொடர்ச்சியாக ஓய்வுளச்சல் இன்றி சுழன்றடித்த வீரன் அவர். செய்வோம் அல்லது செத்து மடிவோம் என்ற வசனத்தை அடிக்கடி சொல்பவர், அதனைச் செயலிலும் செய்து காட்டியவர். எந்த நேரமும் இயக்கத்தின் நலனையே சிந்தித்து செயலாற்றிய மண்ணின் மகன் அவர். கிளிநொச்சி பகுதியில் எண்பதுகளின் நடுப்பகுதி தொடங்கி, தொண்ணூறுகளின் தொடக்கம் வரைக்கும் சிறீலங்கா படைகளிற்கு எதிரான அனைத்துத் தாக்குதல்களிலும் காத்திரமான பங்கை லெப்.கேணல் கிறேசி வகித்துள்ளார்.\n1987ஆம் ஆண்டு யூலை மாதம் வடமராட்சியில் நெல்லியடி முகாம் தகர்ப்பில் அணியொன்றின் பொறுப்பாளனாகக் கலந்து கொண்டார். அதன்\nபின்னர் லெப்.கேணல் கிறேசி அவர்கள் கிளிநொச்சி மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.\nஇந்திய வல்வளைப்புக் காலத்தில் கிளிநொச்சி நகரில் கூடாரமிட்டிருந்த இந்தியப்படைகளுக்கும் அவர்களின் அடிவருடிகளுக்கும் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தார். கிளிநொச்சியின் எல்லா மூலையிலும் இந்திய படைகள்தாக்கப்பட்டது. கூலிகள் அடித்து விரட்டப்பட்டனர்.\nகளமுனைகளில் நேருக்குநேர் கிறேசியினதும் அவரது அணியினரதும் தாக்குதலுக்கு முகங்கொடுக்க முடியாத ஈ.பி.ஆர்.எல்.எவ் துரோகிகள் இவரது தந்தையாரான கணபதிபிள்ளை அவர்களை சுட்டுக்கொன்றனர். தந்தையாரின் இறுதிச்சடங்கிற்கு தனயன் வருவான் அப்போது வேட்டையாடுவோம் என ராஜீவின் படையினரும் துரோகக் கும்பலும் காத்திருந்ததாம்.\nதனது விடுதலைப் பயணத்தில் எண்ணிறைந்த இடர்களையும், இழப்புக்களையும் சந்தித்த வேளையிலும் சலியாது கொண்ட கொள்கையில் உறுதி தளராத உரம் படைத்த நெஞ்சம் லெப்.கேணல் கிறேசியினுடையது.\nஇரண்டாம் கட்ட ஈழப் போர் தொடங்கிய\nவேளையில் மண்டைதீவுப் பகுதியூடாக முன்னேறி வந்த சிறிலங்கா படையினர் மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட எதிர்ச்சமரின் போது விழுப்புண்ணடைந்தார். அவ்வேளையில் தான் விழுப்புண்ணடைந்து துடித்ததை விட இச்சம்பவத்தில் வீரச்சாவடைந்த சக போராளிகளின் நினைவில் துடித்தார்.\n19.04.1991 அன்று மன்னர்பரப்புக்கடந்தான் பகுதியூடாக சிறிலங்கா படையினர் முன்னேற முற்பட்டனர் சிங்களத்தின் அம்முன்னேற்ற முயற்சியை முறியடிக்கும் நோக்கில் சென்ற விடுதலைப் புலிகளின் அணிகளுக்கு கட்டளைத் தளபதியாக களமுனையில் பணியாற்றிக் கொண்டிருந்தார் கிறேசி. எதிரியிடம் ஒரு அங்குல நிலம் போய்தானும் பவிடக்கூடாதுஎன்ற உறுதியோடு தனது அணியினரை வழிநடத்தி சமராடிக் கொண்டிருந்த வேளையில் எதிரி ஏவிய குண்டொன்றினால் கிறேசி இந்த மண்ணைவிட்டுப் பிரிந்தார்.\n1990.05.25 அன்ற லெப்.கேணல் கிறேசி அவர்களுக்கு திருமணம் நடந்தது. திருமணம் நடைபெற்று ஓர் ஆண்டு கூட நிறைவடையாத நிலையில் களமுனையின் முன்னிலையில் நின்று களமாடி தனது குடும்பம் என்ற சிறுவட்டத்தில் நில்லாது, தமிழீழத் தாயகம் என்ற பெரும் குடும்பத்தின் விடியலுக்காய் விழுதாகிப் போனார் லெப்.கேணல் கிறேசி\nமாவீரர்களு���்கு வீரவணக்கங்கள். . .\nமாவீரர்களுக்கும் அன்னை பூபதிக்கும் வீர வணக்கங்கள்.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nமாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .\nமாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nமாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .\nமாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .\nமாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .\nகண்ணீரிலும்...செந்நீரிலும்..., கரைந்து போன எனது ஈழக்கனவே கர்ணனின் சங்காரத்தைப் போலவே..., உன்னையும் பல பேர் கூடியே.. கொன்று குவித்தனர் கர்ணனின் சங்காரத்தைப் போலவே..., உன்னையும் பல பேர் கூடியே.. கொன்று குவித்தனர்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனையிலிருந்து.... உலக வரலாற்றில் எங்கும், எப்பொழுதும் நிகழாத அற்புதமான தியாகங்களும், அதிசயமான அர்ப்பணிப்புகளும் இங்கு, எமது தாயக மண்ணில் நிகழ்ந்திருக்கிறது. சா\nஉண்ணாவிரதம் இருக்கும், தியாகி லெப்.கேணல் தீலீபனுடன்..... 08ம் நாள் - 22.09.1987\nயாழ்ப்பாணத்தை அழகுபடுத்த ரூ. 120 மில்லியன் ஒதுக்கீடு\nதொடங்கப்பட்டது 10 hours ago\nகுருந்தூர்மலையில் இராணுவத்தினரின் பங்கேற்புடன் விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nதொடங்கப்பட்டது வியாழன் at 07:52\nரணில் விக்கிரமசிங்கவுடன் இணைகின்றார் விமல் வீரவன்ச- 2024 ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக விமலை நிறுத்துவதற்கு ரணில் இணக்கம்- அரசியல் வட்டாரங்களில் புதிய பரபரப்பு\nதொடங்கப்பட்டது 10 hours ago\n\"சீமானை விட்றாதீங்க.. ஸ்டாலின்தான் எனக்கு உதவி செய்யணும்\".. விஜயலட்சுமியின் கண்ணீர் புகார்\nதொடங்கப்பட்டது 12 hours ago\nஇப்படி ஒருமுறை டின் மீன் செய்து பாருங்க, பேந்து விடவே மாட்டீங்க\nதொடங்கப்பட்டது Yesterday at 14:53\nரணில் விக்கிரமசிங்கவுடன் இணைகின்றார் விமல் வீரவன்ச- 2024 ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக விமலை நிறுத்துவதற்கு ரணில் இணக்கம்- அரசியல் வட்டாரங்களில் புதிய பரபரப்பு\nBy வாத்தியார் · Posted சற்று முன்\nவிமல் வரலாம்... ஆனாலும் அது சஜித்திற்கான ஒரு சந்தர்ப்பமாகவும்... ராஜபக்சேக்களுக்கானா ஒரு அடியாகவும்.... இருக்கலாம்\nயாழ்ப்பாணத்தை அழகுபடுத்த ரூ. 120 மில்லியன் ஒதுக்கீடு\nபின்னர் எப்படி உங்களை இந்தத் திரிக்குள் அழைப்பது...வந்தீட்டிங்களா வந்தீட்டிங்களா இனி ......\nகுருந்தூர்மலையில் இராணுவத்தினரின் பங்கேற்புடன் விகாரைக்கான அடிக்கல�� நாட்டும் நிகழ்வு\nபோராட்டத்தால்தான் இன்றுவரை தமிழும், தமிழர் பிரதேசமும் மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறது. இரவிரவாக இராணுவ உதவியுடன் விகாரை அமைக்க முடிகிறது. இல்லையேல் என்றோ இந்த இனம் கேட்ப்பாரின்றி அழிந்திருக்கும்.. நம்ம அரசியல்வாதிகள் போராடாமல் விட்டுக்கொடுத்ததாற்த்தான் இவ்வளவு கஸ்ரமும் ஏற்பட்டது.\nரணில் விக்கிரமசிங்கவுடன் இணைகின்றார் விமல் வீரவன்ச- 2024 ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக விமலை நிறுத்துவதற்கு ரணில் இணக்கம்- அரசியல் வட்டாரங்களில் புதிய பரபரப்பு\nமைத்திரி மகிந்தவுக்கு ஆப்பு(பம்) அடிக்க ஒரு சில மாதங்களுக்கு முன் கொழும்பு டெலிகிராப் ஒரு செய்தி போட்டது. ரணிலின் மனைவி மைத்திரி பொது வேட்பாளராக களம் இறங்குவார் என்றது அந்த செய்தி. எல்லாரும் அந்த செய்தியை பார்த்து சிரித்தோம். ஆனால் உண்மையிலேயே பொது வேட்பாளர் ஆகியது மைத்திரிபால சிறிசேன. மைத்திரியை பொது வேட்பாளர் ஆக்கும் திட்டம் உள்ளது என்பதை முகர்ந்து பிடித்த கொழும்பு டெலிகிராப் - எந்த மைத்திரி என்பதில் கோட்டை விட்டது. ஆகவே இந்த செய்தி நம்ப கடினமாக இருந்தாலும் - இதன் பின்னால் சில நகர்வுகள் இருக்கலாம்.\n\"சீமானை விட்றாதீங்க.. ஸ்டாலின்தான் எனக்கு உதவி செய்யணும்\".. விஜயலட்சுமியின் கண்ணீர் புகார்\nஒரு மனிதனின் தனிப்பட்ட விடயங்களில் ஆராய்வது தவிர்க்கப்பட வேண்டும் அரசியலில் அவர் எதிரியாக இருந்தாலும்\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://enewz.in/tamil-nadu-government-introduces-new-sysytem-for-education", "date_download": "2021-06-21T22:48:06Z", "digest": "sha1:LOR5DSL5ZOZ6BOQJYG6MJBP4QUOKEE64", "length": 11957, "nlines": 188, "source_domain": "enewz.in", "title": "அரசுப்பள்ளி 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வீடியோவடிவில் பாடங்கள் - தமிழக பள்ளிக்கல்வித்துறை !! - EnewZ - No 1 Online News Website", "raw_content": "\nஅரசுப்பள்ளி 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வீடியோவடிவில் பாடங்கள் – தமிழக பள்ளிக்கல்வித்துறை \nதடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டும் மக்கள்… முந்தைய சாதனையை முறியடித்த இந்தியா\nசின்னத்திரையை கலங்கடித்த பிரபலத்தின் மரணம்… திரையுலகினர் அதிர்ச்சி\nகொரோனாவால் இயக்குனர் ஷங்கர் தன் மகளுக்காக எடுத்த அதிரடி முடிவு – என்ன கொடுமை சார் இது\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் தமிழகத்தில் பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் பள்ளிமாணவர்களுக்கு பாடங்கள்கற்பிக்க தமிழக அரசு தொலைக்காட்சி வாயிலாக பாடங்களை வீடியோமுறையில் மாணவர்களுக்கு கொண்டு சேர்க்கும் திட்டத்தினை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.\nஅதற்காக தொலைக்காட்சி வாயிலாக பாடங்களை வீடியோமுறையில் மாணவர்களுக்கு கொண்டு சேர்க்கும் திட்டத்தினை நேற்று தமிழக முதலமைச்சர் தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார் . இதன் மூலம் பள்ளிமாணவர்களுக்கு திங்கள் முதல் வெள்ளி வரை தினசரி இரண்டரை மணிநேரம் பாடம் நடத்தப்படும்.\nஇந்ததிட்டம் மூலமாக எந்தெந்த பாடம் எப்போது நடத்தப்படும் என்ற அட்டவனையையும் அரசு வெளியிட்டு இருக்கிறது .\nகாலை 6.00 மணிக்கு நீட், JEE போன்ற படிப்புகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பாட்டனிபாடமும், 7.00 – 8.00 மணிவரை இயற்பியல் பாடமும் , 8.00 – 8:30 மணிவரை 10ம் வகுப்பிற்கான தமிழ்பாடமும், 8:30 – 9.00 மணி வரை 10ம்வகுப்பு ஆங்கிலபாடமும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது . இது போன்று ஒவ்வொரு அரைமணிநேரத்திற்கும் ஒரு பாடம் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒவ்வொரு பாடத்திற்கும் அரைமணி நேரம் பள்ளி மாணவர்களுக்காகவும், போட்டி தேர்வுகளுக்கு தயாராகக்கூடிய மாணவர்களுக்கு 1 மணிநேரமும் பட்டியலானது வகுக்கப்பட்டுள்ளது. இந்த பாடங்கள் இன்று வீடியோ வடிவில் மாணவர்களை சென்றடைகிறது.\nPrevious articleபிரதமர் மோடி உரை – உலக இளைஞர் திறன் தினம்\nNext articleமதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையை தீர்மானிக்காது – ஐ.ஏ.எஸ் அதிகாரி ட்வீட்\nதடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டும் மக்கள்… முந்தைய சாதனையை முறியடித்த இந்தியா\nகொரோனா தொற்றை தடுக்க பேராயுதமாக விளங்குவது தடுப்பூசிகள் தான். இவை அந்த தொற்று நம்மை நெருங்காமல் பாதுகாக்கின்றன. இந்நிலையில் தினமும் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வம்...\nசின்னத்திரையை கலங்கடித்த பிரபலத்தின் மரணம்… திரையுலகினர் அதிர்ச்சி\nகொரோனாவால் இயக்குனர் ஷங்கர் தன் மகளுக்காக எடுத்த அதிரடி முடிவு – என்ன கொடுமை சார் இது\nஜூன் 23 முதல் அனைத்து அலுவலங்களிலும் 100% சதவீத பணியாளர்களுக்கு அனுமதி.. பீகார் அரசு உத்தரவு\nதமிழை தாண்டி ஹிந்தியில் குதித்த பாக்கியலட்சுமி நடிகை – சும்மா பின்னிட்டீங்க போங்க\nசர்வதேச யோகா தினம்.. குறிப்பிட்ட திருக்குறளை மேற்கோள��� காட்டி பிரதமர் மோடி உரை\nகையும் களவுமாக கைதான யூடியூபர் பப்ஜி மதன்…\n‘கொரோனா வைரஸ் பிறப்பிடம் அமெரிக்கா தான்’ – குற்றம் சாட்டும் சீன விஞ்ஞானிகள்\nஇந்தியாவின் பல முக்கிய நகரங்களில் ரஷ்ய தடுப்பூசி – ரெட்டீஸ் நிறுவனம் தகவல் \nWTC இறுதி போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு – உமேஷ் யாதவ் ஷார்துல் தாக்கூர் உட்பட 15பேர் தேர்வு\nதமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிப்பா – முதல்வர் நாளை ஆலோசனை\nதலைகாட்டும் டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரஸ்.. தளர்வுகளே வேண்டாம் என முடிவெடுத்த அரசு\nதடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டும் மக்கள்… முந்தைய சாதனையை முறியடித்த இந்தியா\nசின்னத்திரையை கலங்கடித்த பிரபலத்தின் மரணம்… திரையுலகினர் அதிர்ச்சி\nகொரோனாவால் இயக்குனர் ஷங்கர் தன் மகளுக்காக எடுத்த அதிரடி முடிவு – என்ன கொடுமை சார் இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mt5indicator.com/ta/spectranalysis-ad-metatrader-5-indicator/", "date_download": "2021-06-21T22:45:07Z", "digest": "sha1:JXTSFRTLWYEEBGA56Q2MYYA4P2MFNKF6", "length": 8677, "nlines": 80, "source_domain": "mt5indicator.com", "title": "i-SpectrAnalysis AD Metatrader 5 காட்டி - MT5 காட்டி", "raw_content": "\nதிங்கட்கிழமை, ஜூன் 21, 2021\nமூலம் எம்டி 5 எடிட்டர் -\nMT5 காட்டி – ஓடியாடி\ni-SpectrAnalysis AD Metatrader 5 Indicator is a Metatrader 5 (MT5) காட்டி மற்றும் அந்நிய செலாவணி காட்டி சாரம் திரட்டப்பட்ட வரலாறு தரவு மாற்றும் உள்ளது.\nஇந்த தகவல் அடிப்படையில், வர்த்தகர்கள் மேலும் விலை இயக்கம் கருதி அதன்படி தங்கள் மூலோபாயம் சரிசெய்ய முடியும்.\nதொடக்கம் அல்லது உங்கள் Metatrader மீண்டும் துவக்க 5 கிளையண்ட்\nநீங்கள் உங்கள் காட்டி சோதிக்க வேண்டும் எங்கே தேர்ந்தெடுக்கவும் விளக்கப்படம் மற்றும் காலச்சட்டகம்\nதேடல் “விருப்ப குறிகாட்டிகள்” உங்கள் நேவிகேட்டர் பெரும்பாலும் உங்கள் Metatrader விட்டு 5 கிளையண்ட்\nஅமைப்புகள் அல்லது சரி என்பதை அழுத்தவும் மாற்றவும்\nகாட்டி உங்கள் Metatrader கிளையண்ட் இயங்கும் அங்கு வரைவு வாய்ப்புகள்\nவலது வரைவு ஒரு கிளிக்\nMT5 காட்டி பதிவிறக்க இங்கே கீழே கிளிக் செய்யவும்:\nஒரு பதில் விடவும் பதிலை நிருத்து\nஎனது பெயரைச் சேமிக்கவும், மின்னஞ்சல், அடுத்த முறை நான் கருத்து தெரிவிக்க இந்த உலாவியில் வலைத்தளம்.\nதற்போது நீங்கள் இங்கு முடக்கப்பட்டுள்ளது வேண்டும். கருத்து பொருட்டு, நிச்சயமாக ஜாவா செய்ய மற்றும் குக்கீகளை செயல்படுத்தப்படும் தயவு செய்து, மற���றும் பக்கம் ஏற்றவும். உங்கள் உலாவியில் ஜாவாஸ்க்ரிப்ட் செயல்படுத்த எப்படி வழிமுறைகளை, இங்கே கிளிக் செய்யவும்.\nபுதிய சிறந்த மதிப்பீடு | 2020 டிரேடிங் டாஷ்போர்டு\nநீங்கள் தற்சமயம் இன்னும் உள்நுழைவு தொடங்கவில்லை.\nஎன்னை ஞாபகம் வைத்து கொள்\n» உங்கள் கடவுச்சொல் தொலைந்து\n2020 சிறந்த மதிப்பீடு | FOREX STRATEGY, இலவச பகுதி 1\nMT5Indicator.com MetaTrader குறிகாட்டிகள் ஆயிரக்கணக்கான நூலகம் உள்ளது 5 MQL5 அபிவிருத்தி. பொருட்படுத்தாமல் சந்தை (அந்நிய செலாவணி, பத்திர அல்லது பொருட்கள் சந்தை), குறிகாட்டிகள் எளிதாக கருத்து ஒரு அணுகக்கூடிய வடிவத்தில் உள்ள மேற்கோள் பிரதிநிதித்துவம் உதவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://srilankamuslims.lk/2021/05/page/3/", "date_download": "2021-06-21T22:07:43Z", "digest": "sha1:LXXK3A36AO3OKOPSSPNRTAR4WL4WYWIF", "length": 20076, "nlines": 155, "source_domain": "srilankamuslims.lk", "title": "May 2021 » Page 3 of 9 » Sri Lanka Muslim", "raw_content": "\n18 June 2021 / பிரதான செய்திகள்\nஅனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரிக்குமாறு இறக்குமதியாளர்கள் கோரிக்கை..\nஇலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளையும் அதிகரிக்குமாறு இறக்குமதியாளர்கள் கோரியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்த� Read More\n17 June 2021 / பிரதான செய்திகள்\nமருதம் கலைக்கூடலின் ஏற்பாட்டில் ஐக்கிய காங்கிரஸினால் சாய்ந்தமருதில் நிவாரணப்பணி முன்னெடுப்பு..\nநூருல் ஹுதா உமர் நாட்டில் வேகமாக பரவிவரும் கொரோனா அலையை கட்டுப்படுத்த அரசினால் முன்மொழியப்பட்டிருக்கும் பயணத்தடை காரணமாக அன்றாட வாழ்வாதாரத்தை இழந்த வசதிகுறைந்த ப� Read More\n17 June 2021 / பிரதான செய்திகள்\nராஜபக்ஷாக்களை ஆட்சிப்பீடமேற்றியது மிகப்பெரும் தவறு – வருந்தும் முருத்தெட்டுவ தேரர்..\nஇலங்கை மக்களை ஆத்திரப்படுத்தும் அளவுக்கு இன்றைய கோட்டா-மஹிந்த தலைமையிலான இலங்கை அரசாங்கம் செயற்படுவதாக அரசாங்கத்தை ஆட்சிபீடம் ஏற்றுவதற்குப் பெரிதும் பாடுபட்ட கொ� Read More\n17 June 2021 / பிரதான செய்திகள்\nபயணக்கட்டுப்பாட்டை நீக்குவது குறித்து பல வாரங்களின் பின்னே தீர்மானிக்கப்படும்..\nதனிமைப்படுத்தல் தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவி� Read More\n17 June 2021 / பிரதான செய்திகள்\nபாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோவின் வீட்டுக்கு திடீரென விரைந்த பொலிஸார்..\nஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோவின் இல்லத்திற்கு சிறப்பு பொலிஸ் குழுவொன்று திடீரென விரைந்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்� Read More\n17 June 2021 / பிரதான செய்திகள்\nஇந்திய உயர்ஸ்தானிகரை திடீரென சந்தித்த சம்பந்தன் குழுவினர்..\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது. கொழும்பிலுள்ள இந்தி உயர்ஸ்தானிகரால Read More\n17 June 2021 / பிரதான செய்திகள்\nஐரோப்பிய ஒன்றியத்தின் எச்சரிக்கைக்கு அடிபணியும் இலங்கை அரசாங்கம்..\nவரி செலுத்தாமல் ஐரோப்பிய சந்தையில் பொருட்களை விற்பனை செய்வதற்கான ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை இழக்க நேரிடும் என்பதால் பயங்கரவாத தடைச் சட்டத்தை திருத்துவதற்கான திட்டங்க� Read More\n17 June 2021 / பிரதான செய்திகள்\nஇணையதளம் ஊடக மதுபானம் விற்பனை செய்ய அனுமதி வழங்கிய மஹிந்த மறுத்து மற்றொரு அறிவிப்பை வெளியிட்ட சவேந்திர சில்வா..\nஇணையத்தளம் ஊடாக மதுபானம் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர், இராணுவ தளபதி ஜெனரல் சவேந� Read More\n17 June 2021 / பிரதான செய்திகள்\nகொழும்பில் அதி வீரியம் கொண்ட கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு – விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை..\nகொழும்பில் அதி வீரியம் கொண்ட கொவிட் வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை பிரிவின் பிரதானி டொக்டர் சந்திம ஜீவந் Read More\n17 June 2021 / பிரதான செய்திகள்\nஅமைச்சர் கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை மொட்டு ஆதரிக்காது..\nஎரிபொருள் விலை அதிகரிப்பையடுத்து வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களால் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று க� Read More\n17 June 2021 / பிரதான செய்திகள்\nராஜபக்ச அரசின் கீழ் வாழ்வதை விட மரணிப்பது மேல் – கரு ஜயசூரிய..\nஇலங்கையின் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தால் மீண்டும் நிறுவப்பட்ட சர்வாதிகார மற்றும் கொடுங்கோல் ஆட்சியின் கீழ் அச்சத்துடனும் சந்தேகத்துடனும் வாழ்வதை விட கொரோனா Read More\n16 June 2021 / பிரதான செய்திகள்\nஅமைச்சர் உதய கம்மன்பில பதவி விலகவேண்டும் என்பதில் பொதுஜன பெரமுன உறுதியான நிலைப்பாட்டிலேயே உள்ளது..\nஅமைச்சர் உதயகம்மன்பில எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு பொறுப்பேற்று பதவி விலகவேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் உறுதியாகயிருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பொதுச்செய� Read More\n16 June 2021 / பிரதான செய்திகள்\nவிக்டோரியா அணைக்கு அருகில் சிறிய நிலநடுக்கும்..\nவிக்டோரியா அணைக்கு அருகில் உள்ள குமரிகம பிரதேசத்தில் சிறிய நிலநடுக்கும் உணரப்பட்டுள்ளது. இன்று (16) மாலை 4.39 இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. 1.94 மெக்னெடிக் அளவில் பதிவ� Read More\n16 June 2021 / பிரதான செய்திகள்\nஇலங்கையில் நெருங்கும் கொரோனாவின் நான்காவது அலை : விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை..\nஇலங்கையில் கொரோனா தொற்றின் நான்காவது அலை ஏற்படக்கூடிய ஆபத்து நெருங்கி வருவதாக இலங்கை மருத்துவர் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன எச்சரிக்கை வ� Read More\n16 June 2021 / பிரதான செய்திகள்\nஎரிபொருள் விலை ஏற்றத்தை சவாலுக்கு உட்படுத்த முடியாது, பஷில் வந்ததும் தீர்வு கிட்டும் – எஸ். பி திஸாநாயக்க நம்பிக்கை..\nபொருளாதார காரணிகளை அடிப்படையாக கொண்டே எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் செய்தியாளர்� Read More\n16 June 2021 / பிரதான செய்திகள்\nகொரோனாவின் அலையிலிருந்து மக்களை பாதுகாக்க பிரதேச சபையினருடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட சுகாதாரத்துறை..\nநூருள் ஹுதா உமர். காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோணா அலையை கட்டுப்படுத்தி கொரோணா தொற்றுக்குள்ளான மரணத்தை இல்லாமலாக்க எவ்வகையான நடவடிக்கைகளை மேற்கொள் Read More\n16 June 2021 / பிரதான செய்திகள்\nவியாபாரிகள் வியாபாரத்தையும் தாண்டி சமூக நலனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்..\nமாளிகைக்காடு நிருபர் உலகை கடந்த வருட ஆரம்பம் முதல் கடுமையாக தாக்கிக்கொண்டிருக்கும் கொரோனா அலை மூன்றாவது கட்டத்தை எட்டி இலங்கையில் லட்சக்கணக்காண தொற்றாளர்களையும் � Read More\n16 June 2021 / பிரதான செய்திகள்\nமீண்டும் வான் வழி ஊடாக பலஸ்தீன் மீது தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல் : வலுக்கிறது போர்..\nபாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் ஹமாஸ் இயக்கத்தினரின் இலக்குகளைக் குறிவைத்து வான்வழித் தாக���குதலைத் தொடங்கியிருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமையன்று � Read More\n16 June 2021 / பிரதான செய்திகள்\nவதந்திகளை இவ்வாறான மரணத்திற்குப் பின்பும், நீங்கள் நம்புவீர்கள் என்றால் உங்களை யாராலும் திருத்த முடியாது..\n– Dr. A.H.M. அஸ்மி ஹசன் – காத்தான்குடி – இன்று எமது ஊரைச்சேர்ந்த இளம் வயதுடைய சகோதரர் ஒருவர் கொவிட் தொற்று காரணமாக இறந்தமை எம் எல்லோர் மத்தியிலும் மிகக் கவலையை ஏற்ப� Read More\n16 June 2021 / பிரதான செய்திகள்\nஉதய கம்மன்பிலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை பாராளுமன்றில் முன்வைக்கவுள்ள எதிர் கட்சி..\nஎரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையினை ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தில் முன்வைக்க உள்ளததாக கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்த� Read More\n16 June 2021 / பிரதான செய்திகள்\nயுத்த நிறுத்தத்தின் பின்னர் காஸா மீது மீண்டும் தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல்..\nகாஸா பகுதியில் ஹமாஸ் போராளிகளின் இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேலிய விமானப்படை வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன. � Read More\n16 June 2021 / பிரதான செய்திகள்\nஅரசின் முறையான திட்டமிடல் இல்லாமையினால் அப்பாவி மக்கள் இந்த பயணத்தடையில் கடுமையாக வதைக்கப்படுகிறார்கள்..\nநூருல் ஹுதா உமர் இலங்கை அரசு கொழும்பில் சீன ஈழத்தை (துறைமுக நகரம்) வழங்கியுள்ளது. இதனால் இலங்கை வாழ் சிங்கள மக்கள் சீனாவுக்கு எதிராக போராடவேண்டிய காலம் இனி வரும். இனிம� Read More\n15 June 2021 / பிரதான செய்திகள்\nஇந்தியாவிடம் 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் கேட்டு இலங்கை கோரிக்கை..\nஇந்தியாவிடமிருந்து 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை கடனாகப் பெற்றுக் கொள்ள கோரிக்கை முன்வைத்திருக்கின்றது. நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆர்ட்டிகல இதனை உறுத� Read More\n15 June 2021 / பிரதான செய்திகள்\n“புதியவகைக் கொரோனா தொற்றுக்குள்ளாகியவர் 10 நாள்களுக்குள் உயிரிழக்கும் நிலைமை” – Dr சுதர்ஷினி..\nநாட்டில் இனங்காணப்படும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவதற்கும், தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைவதற்கும் இன்னும் இரு வாரங்கள் அல்லது ம� Read More\n15 June 2021 / பிரதான செய்திகள்\nசேதன விவசாய உர உற்பத்தியை வலுவூட்டும் வேலைத்திட்டம் சம்மாந்துறைய��ல் முன்னெடுப்பு..\nசம்மாந்துறை நிருபர் (ஐ.எல்.எம் நாஸிம்) நாட்டின் விவசாயத்துறையில் முழுமையாக சேதன உரப் பயன்பாட்டை கொண்டுவருவது நோக்கில் சனாதிபதி அவர்களால் “சுபீட்சத்தின் நோக்கு“ தேச� Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.abplive.com/news/india/govt-released-fixed-price-on-covid-related-items-like-mask-face-shield-gloves-5771", "date_download": "2021-06-21T22:49:15Z", "digest": "sha1:6SYEC5DW37UV324BKLSEG7CZRZTATGEJ", "length": 13228, "nlines": 91, "source_domain": "tamil.abplive.com", "title": "Govt Released Fixed Price On Covid Related Items Like Mask, Face Shield, Gloves | TN On Covid19: 15 கொரோனா சாதனங்களுக்கு விலை இவ்வளவுதான்!- அரசு ஆணை விவரம்", "raw_content": "\nமுகப்பு இந்தியா தமிழ்நாடு லைப்ஸ்டைல் பொழுதுபோக்கு தொழில்நுட்பம் உலகம் ஆன்மிகம் மற்றவை\nCorona | 15 கொரோனா சாதனங்களுக்கு விலை இவ்வளவுதான்\n200 மி.லி. அளவுக்கு சானிடைசர் அதிகபட்சமாக 110 ரூபாய், என் 95 முகக்கவசம் 22 ரூபாய், இரட்டை மடிப்பு அறுவை சிகிச்சை முகக்கவசம் 3 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது\nகொரோனா வந்ததுதான் வந்தது, ஏகப்பட்ட பிரச்னைகளையும் கையோடு கூட்டிவந்து விட்டது. அதில், பரம்பரை சேமிப்பை எல்லாம் உறிஞ்சி எடுக்கும் சிகிச்சை செலவுக்கு இணையாக இல்லாவிட்டாலும், தவிர்க்கவே முடியாத செலவாக வந்துநிற்கிறது, தற்காப்பு சாதனங்கள், பொருள்களின் விலை\nபொதுமக்களில் பலர் கேள்விப்பட்டிருக்கக்கூட வாய்ப்பு இல்லாத பல பொருள்களும் இப்போது தெருமுனைக் கடையில் கூட சர்வ சாதாரணமாக விற்கப்படுகிறது. அரசாங்கத்தால் அனுமதி பெற்று தெருத்தெருவாக வண்டியில் வந்து விற்பனை ஆகாதுதான் பாக்கி மாஸ்க் எனப்படும் முகக்கவசத்தை ஊர்ப்புறம், நகர்ப்புறம் என வேறுபாடு இல்லாமல், சாலையோரம் ஆங்காங்கே விற்கப்படுவதைப் பார்க்கமுடிகிறது. ஒரே விலையாக இல்லாவிட்டாலும் பொருளின் தரத்துக்கும் நிறத்துக்கும் தினுசுக்கும் ஏற்றபடி பணத்தை அள்ளித்தர வேண்டியிருக்கிறது. முகக்கவசம், கையுறை, கவச உடை, முகக்கேடயம் (ஃபேஸ் ஷீல்டு) போன்றவற்றை மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் மட்டுமின்றி, அனைவரும் பயன்படுத்துகின்றனர். அதுவே சரியானதும் கூட. இவற்றின் விலை இன்னதுதான் என நிர்ணயிக்கப்படாமல் இருந்ததால், கொரோனா முதல் அலையில் அதிக விலைக்கு இவை விற்பனை செய்யப்பட்டன. இரண்டாம் அலையில் ஓரளவுக்கு மட்டுப்பட்டாலும்கூட ஒரே தரமுள்ள பொருளுக்கு வெவ்வேறு விலை வைத்து வி���்பது தொடர்கிறது. இது குறித்து ஏராளமானவர்கள் ஊடகங்களில், சமூக ஊடகங்களில் தங்கள் குமுறலை வெளிப்படுத்தினர்.\nஇந்த நிலையில், மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை இயக்குநர், கொரோனாவை எதிர்கொள்வதற்கு அத்தியாவசியமான இந்தப் பொருள்கள் அனைவருக்கும் நியாயமான விலையில் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என அரசுக்கு எழுதினார். கொரோனாவை முன்னிட்டு நடைமுறையில் இருந்துவரும் 1949 தமிழ்நாடு அத்தியாவசியப் பொருள்கள் கட்டுப்பாட்டு முறைப்படுத்தல் சட்டத்தின்படி, முகக்கவசம் முதலிய 15 சாதனங்கள், பொருள்களை, ’அத்தியாவசியப் பொருள்கள்’ என அறிவிக்கை செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டார். அதை ஏற்று முகக்கவசம் உள்பட்ட 15 பொருள்களையும் அத்தியாவசியப் பொருள்கள் என அறிவிக்கை செய்யப்படுகிறது என்று சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nஇதன்படி, 200 மி.லி. அளவுக்கு சானிடைசர் அதிகபட்சமாக 110 ரூபாய்வரைதான் விற்பனை செய்யப்படவேண்டும். இதைப்போல என் 95 முகக்கவசம் 22 ரூபாய்க்கும் இரட்டை மடிப்பு அறுவைசிகிச்சை முகக்கவசம் 3 ரூபாய்க்கும், மும்மடிப்பு அறுவைசிகிச்சை முகக்கவசம் 4 ரூபாய்க்கும் இதிலேயே நெய்யப்படாத செயற்கை இழைப் பூச்சு கொண்டவை 4.5 ரூபாய்க்கும் அதிகபட்சமாக விற்கப்பட வேண்டும். பயன்படுத்திவிட்டு தூக்கிப்போடக்கூடிய மேலங்கி 12 ரூபாய், அறுவைச்சிகிச்சை அங்கி 65 ரூபாய், தனிநபர் பாதுகாப்பு கவசம் ஒன்று 273 ரூபாய் என அதிகபட்ச சில்லறை விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையிலேயே அதிக நேரம் இருப்பவர்கள் பயன்படுத்தக்கூடிய சுத்திகரிக்கப்பட்ட கையுறை 15 ரூபாய்க்கும், பரிசோதனை செய்வதற்கான கையுறை 5.75 ரூபாய்க்கும் அதிகபட்ச விலைக்கு விற்பனை செய்யப்படவேண்டும்.\nஅதிக அடர்த்தியான ஆக்சிஜன் தேவை உள்ளவர்களுக்கு ஆக்சிஜன் தெரபி அளிக்கையில் தேவைப்படும் முகக்கவசம் 80 ரூபாய்க்கும், ஆக்சிஜன் முகக்கவசம் 54 ரூபாய்க்கும், ஈரப்பதம் மானிட்டர் செய்யும் ஆக்சிமீட்டர் 1520 ரூபாய்க்கும், விரல்நுனி மூலம் நாடித்துடிப்பையும், ரத்தத்தில் உள்ள ஆக்சிஜனை அளக்கும் ஆக்சிமீட்டர் 1500 ரூபாய்க்கும், ஃபேஸ் ஷீல்டு எனப்படும் முகக்கேடயம் 21 ரூபாய்க்கும்வரைதான் அதிகபட்சமாக விற்கவேண்டும் என்று அரசின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்���து.\nInternational Yoga day 2021 : பிரதமர் மோடி தினமும் என்ன யோகா செய்கிறார் தெரியுமா\n‛அதிகரிக்கும் டிமாண்ட்’ 800 கிலோ மாட்டு சாணம் திருட்டு; போலீசார் வழக்குப் பதிவு\nஎதிர்கட்சிகளின் மெகா கூட்டணி நாளை சந்திப்பு’ - தேர்தல் 2024 ஆண்டுக்கான தயாரிப்பா\nTamil Nadu Coronavirus LIVE : சட்டமன்ற கூட்டத்தொடரில் கடைபிடிக்கப்பட்ட சமூக இடைவெளி, முகக்கவசம்\nவாய்ப் புற்றுநோய் வைத்த செலவு ரூ.2,386 கோடி : முதன்முறை வெளியான ஆய்வு முடிவு..\nWTC Finals: INDvsNZ: விடாத மழை... தொடாத பந்து... நான்காம் நாள் ஆட்டம் ரத்து\nStalin advise to Ministers: ‛உஷாரா பதில் சொல்லுங்க...’ எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் ஸ்டாலின் அட்வைஸ்\nThalapathy 65 First Look: ‛எக்ஸ்-மென் வொல்வரைன் கெட்டப்பில் நடிகர் விஜய்’ - ‛பீஸ்ட்’ திரைப்படம் என்ன ஸ்பெஷல்\nH Raja on Sekarbabu: அமைச்சர் சேகர்பாபு ஆன்மிகவாதி; எச்.ராஜா புகழாரம்\nலேட்டஸ்ட் நியூஸ் & அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2021-06-21T21:38:34Z", "digest": "sha1:IO74JGXIKMGBANV7U6FRIH7CT6FFUTTQ", "length": 11879, "nlines": 235, "source_domain": "ta.wikipedia.org", "title": "அமெரிக்கக் குள்ளநரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(கயோட்டி கோநாய் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nமலைவாழ் அமெரிக்கக் குள்ளநரி (C. l. lestes)\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[2]\nஅமெரிக்கக் குள்ளநரி, இடம்: அரிசோனா\nஅமெரிக்கக் குள்ளநரி (Coyote) என்பது \"நாய்\" என்னும் பேரினத்தைச் சார்ந்த ஒரு விலங்கு ஆகும். இது வட அமெரிக்கா, நடு அமெரிக்கா ஆகிய பிரதேசங்களில் தெற்கே பனாமாவிலிருந்து வடக்கே மெக்சிக்கோ வரை, ஐக்கிய அமெரிக்க நாடுகள், கானடா ஆகிய பகுதிகள் உட்பட காணக்கிடக்கின்றது.[4]\nபார்ப்பதற்கு ஓநாய்கள் போலவே தோற்றம் அளித்தாலும் இவை வேறு இனத்தைச் சார்ந்தவை. கயோட்டி என்னும் பெயர் அமெரிக்கப் பழங்குடிகளில் ஒரு இனமாகிய ஆசுடெக் மக்களீன் நஃஉவாட்டில் (Nahuatl) மொழியில் இருந்து பெறப்பட்டது. சராசரியாக ஆறு கயோட்டிகள் சேர்ந்து நடமாடினாலும்.அவை இரண்டாகச் சேர்ந்து வேட்டையாடுவதுதான் வழக்கம். ஆனால் ஓநாய்கள் பெரிய கூட்டமாகச் சென்று வேட்டையாடும். கயோட்டிக் கோநாய்கள், தாம் வேட்டையாடும் நிலப்பகுதியை பெரிதும் விரிவுபடுத்தியுள்ளன. மனிதர்கள் இக்கயோட்டிகளைக் பெருமளவில் கொன்றிருந்து���் இப்படி இக்கயோட்டிகள் தம் வேட்டை நிலப்பகுதியை பெருக்கி உள்ளது குறிப்பிடத்தகுந்தது. கயோட்டியின் முகமும் வாயும் சற்று நீண்டு காணப்படும். கயோட்டி கோநாய்களுக்கும் பெரிய எதிரிகளில் சாம்பல் நிற ஓநாய்கள் (Grey wolf) முக்கியமானவை.\nஅமெரிக்கக் குள்ளநரி ஒன்று காட்டில் உலவுகின்றது\nஇண்டியானா மாநில கயோட்டி காப்பு நடுவணகம்\nகயோட்டி அசைபடம் Mooncusser Films.\nமோ'சாவே பாலையில் கயோட்டியின் உணவுப் படி\n↑ பிழை காட்டு: செல்லாத [ குறிச்சொல்; tedford2009 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ \"Canis latrans\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2008).\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2019, 08:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1717548", "date_download": "2021-06-22T00:00:35Z", "digest": "sha1:R2INUIOSRP3IEHVXYEL3SXYR52JVJMBG", "length": 4449, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கண்டி இராச்சியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"கண்டி இராச்சியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n03:08, 3 செப்டம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்\n272 பைட்டுகள் நீக்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n09:05, 13 ஏப்ரல் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\n03:08, 3 செப்டம்பர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nமாத்தளை - மாத்தளை]
\nதும்பறை - தும்பறை
\nசமஹதுன்ரட்ட் - வலப்பன , ஹெவாஹெட்ட............ திருத்தியவர் AKILAN SIR TRINCO\nஅனைத்தையும் திருத்த முடியாமல் உள்ளமைக்கு வருந்துகிறேன்........by Akilan sir trincomalee\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.adminmedia.in/2021/06/11_11.html", "date_download": "2021-06-21T22:58:49Z", "digest": "sha1:LARYEVWFOOGWES7A5O3HQBLQT342GKEX", "length": 5380, "nlines": 102, "source_domain": "www.adminmedia.in", "title": "ஜூன் 11: கொரானா புதிய பாதிப்பு, குணமடைந்தவர்கள், இறப்பு விவரம் முழுமையான பட்டியல் இதோ - ADMIN MEDIA", "raw_content": "\nஜூன் 11: கொரானா புதிய பாதிப்பு, குணமடைந்தவர்கள், இறப்பு விவரம் முழுமையான பட்டியல் இதோ\nJun 11, 2021 அட்மின் மீடியா\nதமிழகம் முழுவதும் இன்று ஜூன் 31 ம்தேதி மாலை நிலவரப்படி கொரானா தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், இறப்பு விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:\nதமிழகம் முழுவதும் இன்று கொரானா புதிய பாதிப்பு : 15759பேர்\nதமிழகம் முழுவதும் இன்று டிஸ்சார்ஜ்: 29243 பேர்\nதமிழகம் முழுவதும் இறப்பு: 378 பேர்\nமாவட்ட வாரியாக முழு பட்டியல்\nமாவட்ட வாரியாக முழு பட்டியல்\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\n1 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான புது புத்தகங்களை இந்த லிங்க்கின் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்\nBREAKING தமிழகத்தில் ஜூன் 28ஆம் தேதி ஊரடங்கு நீட்டிப்பு... முழு விவரம்\nமுதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளிக்க வேண்டுமா\nஅரசு வழக்கறிஞர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nமொபைல் மூலம் அனைத்து இ பதிவுகளும் விண்ணப்பிப்பது எப்படி\nஅமைப்புசாரா தொழிலாளர்கள் உறுப்பினர் பதிவை இனி ஆன்லைனில் செய்யலாம்.விண்ணப்பிக்க கிளிக் செய்யுங்கள்\nFACT CHECK காசியாபாத்தில் முதியவரை அடித்த 3 பேரை பொதுமக்கள் அடிக்கும் வீடியோ : உண்மையா\nஉங்கள் ஸ்மார்ட்கார்டில் ,பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம், குடும்பதலைவரை மாற்றம் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.adminmedia.in/2021/06/12.html", "date_download": "2021-06-21T23:10:20Z", "digest": "sha1:DIOUAHQXLN5XXCDGVKNQEI34MO6ETSXH", "length": 6920, "nlines": 73, "source_domain": "www.adminmedia.in", "title": "12 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு - ADMIN MEDIA", "raw_content": "\n12 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு\nJun 02, 2021 அட்மின் மீடியா\nதமிழகத்தில் 12 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nடில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு கூடுதல் தலைமை செயலாளராக ஜக்மோகன் சிங் ராஜூ நியமிக்கப்பட்டுள்ளார்\nதிருப்பூர் பகுதி மேம்பாட்டுக் கழகத்தின் முதன்மை செயலாளராக சந்திரகாந்த் பி காம்பாலே, நியமிக்கப்பட்டுள்ளார்\nஆதிதிராவிடர் நலத்துறை ஆணையராக மதுமதி. நியமிக்கப்பட்டுள��ளார்\nமீன்வளத்துறையின் கூடுதல் ஆணையராக ஷஜான் சிங் ஆர். சவான், நியமிக்கப்பட்டுள்ளார்\nதோட்டக்கலைத்துறை மற்றும் பயிர்கள் வளர்ச்சி துறை இயக்குனராக ராமன் நியமிக்கப்பட்டுள்ளார்\nஉயர்கல்வித்துறை இணை செயலாளராக கார்த்திகா நியமிக்கப்பட்டுள்ளார்\nபொது மற்றும் மறுவாழ்வு நலத்துறை துணை செயலாளராக கிறிஸ்துராஜ், நியமிக்கப்பட்டுள்ளார்\nஊரக வளர்ச்சி துறை இணை செயலாளராக சந்திரசேகர் சகாமுரி நியமிக்கப்பட்டுள்ளார்\nதமிழ்நாடு நீர்நிலை வளர்ச்சி துறை இயக்குனராக சுதா தேவி,நியமிக்கப்பட்டுள்ளார்\nகரும்பு வளர்ச்சி துறை கூடுதல் ஆணையராக அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளார்\nநுகர்வோர் நலத்துறை இணை செயலாளராக அமிர்தஜோதி, நியமிக்கப்பட்டுள்ளார்\nடெல்லி தமிழ்நாடு இல்லத்தின் ஆணையர்-II ஆக ஆஷிஸ் சாட்டர்ஜி, நியமிக்கப்பட்டுள்ளார்\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\n1 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான புது புத்தகங்களை இந்த லிங்க்கின் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்\nBREAKING தமிழகத்தில் ஜூன் 28ஆம் தேதி ஊரடங்கு நீட்டிப்பு... முழு விவரம்\nமுதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளிக்க வேண்டுமா\nஅரசு வழக்கறிஞர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nமொபைல் மூலம் அனைத்து இ பதிவுகளும் விண்ணப்பிப்பது எப்படி\nஅமைப்புசாரா தொழிலாளர்கள் உறுப்பினர் பதிவை இனி ஆன்லைனில் செய்யலாம்.விண்ணப்பிக்க கிளிக் செய்யுங்கள்\nFACT CHECK காசியாபாத்தில் முதியவரை அடித்த 3 பேரை பொதுமக்கள் அடிக்கும் வீடியோ : உண்மையா\nஉங்கள் ஸ்மார்ட்கார்டில் ,பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம், குடும்பதலைவரை மாற்றம் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.adminmedia.in/2021/06/blog-post_3.html", "date_download": "2021-06-21T23:23:37Z", "digest": "sha1:BZRXYFNP6JLGZFXR6HGXS45LBL63JNPT", "length": 7194, "nlines": 85, "source_domain": "www.adminmedia.in", "title": "மாற்றுதிறனாளிகள், முதியோர்களுக்கு உதவி செய்யும் தன்னார்வலர்கள் இ பதிவுக்கு விண்ணப்பிகலாம் - ADMIN MEDIA", "raw_content": "\nமாற்றுதிறனாளிகள், முதியோர்களுக்கு உதவி செய்யும் தன்னார்வலர்கள் இ பதிவுக்கு விண்ணப்பிகலாம்\nJun 02, 2021 அட்மின் மீடியா\nதமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு உதவிகளை மேற்கொள்ளும் பராமரிப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு 'இ-பதிவு' செய்துகொள்வதற்கான வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.\nதற்போது இந்த பிரிவில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கான உதவிகளை மேற்கொள்ளும் பராமரிப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு 'இ-பதிவு' செய்துகொள்வதற்கான வசதியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.\n5 நிமிடத்தில் இ - பதிவு செய்வது எப்படி எளிய முறையில் வீடியோ\n5 நிமிடத்தில் இ-பதிவு APPLY செய்வது எப்படி எளிய முறையில் முழு விபரங்கள்\nஇ-பதிவு செய்வதில் சந்தேகமா❓உடனே இந்த நம்பருக்கு கால் பன்னுங்க\nதிருமணத்திற்க்கு இ பதிவு செய்யபோறீங்களா தமிழக அரசின் விதி முறைகள் முழு விவரம்\nஇ-பாஸ் மற்றும் இ-பதிவுக்கும் என்ன வித்தியாசம்❓முழுவிவரம்.\nஇ பாஸ் தேவையில்லை. இ பதிவு செய்தால் போதும்..விண்ணப்பிப்பது.. எப்படினு தெரிந்து கொள்ள\nமாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பதிவு விண்ணப்பிக்க\nவெளிநாட்டில் இருந்து வருபவர்கள் விண்ணப்பிக்க\nவெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் விண்ணப்பிக்க\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\n1 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான புது புத்தகங்களை இந்த லிங்க்கின் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்\nBREAKING தமிழகத்தில் ஜூன் 28ஆம் தேதி ஊரடங்கு நீட்டிப்பு... முழு விவரம்\nமுதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளிக்க வேண்டுமா\nஅரசு வழக்கறிஞர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nமொபைல் மூலம் அனைத்து இ பதிவுகளும் விண்ணப்பிப்பது எப்படி\nஅமைப்புசாரா தொழிலாளர்கள் உறுப்பினர் பதிவை இனி ஆன்லைனில் செய்யலாம்.விண்ணப்பிக்க கிளிக் செய்யுங்கள்\nFACT CHECK காசியாபாத்தில் முதியவரை அடித்த 3 பேரை பொதுமக்கள் அடிக்கும் வீடியோ : உண்மையா\nஉங்கள் ஸ்மார்ட்கார்டில் ,பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம், குடும்பதலைவரை மாற்றம் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aransei.com/news/india/bjp-national-leader-tejasvi-surya-against-islam/", "date_download": "2021-06-21T22:55:58Z", "digest": "sha1:6QZRRP4ACJBSZJ77SW5JUJNXUSPCZTIY", "length": 16919, "nlines": 124, "source_domain": "www.aransei.com", "title": "’இஸ்லாமிய வெறுப்பாளருக்கு பாஜக தேசிய பதவியா?’ அரபு நாட்டினர் கண்டனம் | Aran Sei", "raw_content": "\n’இஸ்லாமிய வெறுப்பாளருக்கு பாஜக தேசிய பதவியா’ அரபு நாட்டினர் கண்டனம்\nஅரபு நாட்டு பெண்களை இழிவாக பேசிய தேஜஸ்வி சூர்யா பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசிய இளைஞர் அணி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகிகள் குழு பட்டியலை பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா சமீபத்தில் வெளியிட்டார்.\nகட்சியின் தேசிய இளைஞர் அணி தலைவராக இருந்த பூனம் மகாஜனின் பதவி பறிக்கப்பட்டு கர்நாடக மாநில பெங்களூரு தெற்கு தொகுதியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் தேஜஸ்வி சூர்யாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து தேஜஸ்வி ட்விட்டரில், ”என்னைப் போன்ற இளம் வயதினருக்கு, உலகில் மிகப்பெரிய கட்சியின் தேசிய இளைஞர் அணி தலைவராக பொறுப்பளிப்பது என்பது பாஜக-வில் மட்டுமே சாத்தியம்.” என்று கூறி பிரதமர் மோடி, ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.\n“சில நூற்றாண்டுகளாக அரபு நாட்டைச் சேர்ந்த 95% பெண்கள் ஆர்கசமே அடைந்ததில்லை. தாய்மார்கள் உடலுறவின் விளைவாக மட்டுமே குழந்தைகளை ஈன்றெடுக்கிறார்கள், அன்பின் வெளிப்பாடாக இல்லை” என தேஜஸ்வி பதிவிட்டிருந்தார்.\n2015-ம் ஆண்டு பதிவு செய்த இந்த ட்வீட் கடந்த ஏப்ரல் மாதத்தில் கடும் எதிர்ப்புக்கு உள்ளானது. அரபு நாட்டின அரசு குடும்பத்தில் முக்கியமான நபர், “மரியாதைக்குரிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களே, இந்தியா- அரபு அமீரகத்திற்கு இடையான உறவு பரஸ்பரம் மரியாதையுடன் திகழ்ந்து வந்திருக்கிறது. உங்களது பாராளுமன்ற உறுப்பினர் இப்படிப் பொதுவெளியில் எங்கள் தேசப் பெண்களை அவமதிப்பதை அனுமதிக்கிறீர்களா” என கேள்வி எழுப்பியிருந்தார்.\nநூரா அல்குராய்ர் என்பவர் ட்விட்டரில், “இந்தியாவில் பல பெண் தலைவர்கள் இருந்தும் பெண்களுக்கு மரியாதை அளிக்க தெரியாமல் வளர்ந்துள்ள தேஜஸ்வி சூர்யா மீது நான் பரிதாபம் கொள்கிறேன். ஒருவேளை அரசு உங்களுக்கு வெளியுறவு அமைச்சர் பதவி அளித்தால் தயவு செய்து அரபு நாடுகளுக்குச் செல்லாதீர்கள். அங்கு உங்களுக்கு வேறு விதமான வரவேற்பு கிடைக்கும்” என கூறியிருந்தார்.\nதொடர்ந்து தேஜஸ்வி சூர்யா ட்விட்டரில் இருந்து அந்த பதிவை நீக்கினார்.\n2018-ம் ஆண்டு ஜூன் மாதம் வெளியிட்ட மற்றொரு பதிவில், “பாஜக இந்துக்களுக்கான கட்சியாக கருதப்பட்டு வருகிறது. ஆனால், அது உண்மையில் ஒரு இந்துத்துவ கட்சியாக வேண்டும். காங்கிரஸ் இஸ்லாமியர்களுக்கன கட்சி என்ற உண்மையை இந்துக்கள் புரிந்துகொள்ள வேண்டும்” எனவும் கூறியிருக்கிறார்.\nஅரபு பெண்களை இழிவு படுத்தி பதிவு வெளியிட்ட தேஜஸ்விக்கு தேசிய இளைஞர் அணி தலைவர் பொறுப்பு அளித்திருப்பதை எதிர்த்து அரபு நாட்டின் அரசு குடும்பத்தைச் சேர்ந்தவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஅவர், “இஸ்லாமிய வெறுப்பை அதிகாரபூர்வமாக அங்கீகரித்துள்ள இந்தியாவின் இந்துத்துவ ஆட்சியாளர்கள் உடனான உறவினை அரபு நாட்டினர் மறுபரிசீலனை செய்ய வேண்டும். இது மிகவும் அருவருப்பானது” என கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஉங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.\nதடுப்பூசி பற்றாக்குறை: ”நாங்கள் தூக்கிட்டு கொள்ள வேண்டுமா” – கடுப்பான அமைச்சர்\n’நடப்பது அரசா இல்லை சர்க்கஸா’ – நிதி அமைச்சரை கேள்வி எழுப்பிய காங்கிரஸ்\n‘சித்திக் காப்பானை டெல்லி மருத்துவமனைக்கு மாற்றுங்கள்’ – உத்தரபிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nலட்சத்தீவுகளின் புதிய விதிகளுக்கு வலுக்கும் எதிர்ப்பு – அதிகார வரம்பை கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற முடிவு\n’நீட் தேர்வை நிரந்தரமாக நிறுத்தி சமூகநீதியை மீட்க வேண்டும்’ – தமிழக அரசுக்கு இயக்குநர் பா.ரஞ்சித்...\nகொலம்பியாவின் எழுச்சி அதிபர் டியூக்கிற்கு எதிரானதல்ல; நவீன தாராளவாதத்திற்கு எதிரானது – ஜெனிஃபர் பெடராசாவுடன் ஓரு...\n‘ஒடுக்குமுறைக்கெதிராகப் பாடுபடக்கூடியவர்கள் தேசவிரோதிகளாக சித்தரிக்கப்படுகின்றனர்’ – தேவங்கனா கலிதா\nஇஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட காணொளி வெளியான சம்பவம் – ட்விட்டர் இந்தியா நிர்வாகத்திற்கு மீண்டும் நோட்டீஸ்...\n’நீட் தேர்வை நிரந்தரமாக நிறுத்தி சமூகநீதியை மீட்க வேண்டும்’ – தமிழக அரசுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் வேண்டுகோள்\nகூலியை உயர்த்திக் கேட்ட தொழிலாள���ைத் தாக்கிய நிலவுடைமையாளர் – நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலருக்கு நோட்டிஸ் அனுப்பிய தேசிய பட்டியலினத்தோர் ஆணையம்\n‘மேற்குவங்கத்தின் வடக்கு பகுதியை யூனியன் பிரதேசமாக்க வேண்டும்’ – பாஜகவினரின் கருத்தைக் கண்டித்த திரிணாமுல் காங்கிரஸ்\nகொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் கருணைத் தொகை கோரும் வழக்கு – தீர்ப்பை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்.\nஇஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட காணொளி வெளியான சம்பவம் – ட்விட்டர் இந்தியா நிர்வாகத்திற்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப காவல்துறை திட்டம்\nபாஜக மாவட்டத் தலைவர் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார் – மேற்கு வங்கத்தில் சரிகிறதா பாஜக\nஜம்மு காஷ்மீரில் உள்ள குற்றச் சட்டங்களை ரத்து செய்து, முழு மாநில அந்தஸ்தை வழங்க வேண்டும் – ஒன்றிய அரசுக்கு ப.சிதம்பரம் கோரிக்கை\nநில அபகரிப்பு புகாரளித்த பத்திரிகையாளர் மீதே வழக்கு – ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகிக்கு அதரவாக செயல்படுகிறதா காவல்துறை\nலட்சத்தீவுகளின் புதிய விதிகளுக்கு வலுக்கும் எதிர்ப்பு – அதிகார வரம்பை கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற முடிவு\nடெல்லி கலவரம்: மூன்று இளம் போராளிகளின் விடுதலையும் அரசு மற்றும் நீதிமன்றங்களின் எதிர்வினைகளும் – அ.மார்க்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aransei.com/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2021-06-21T22:03:17Z", "digest": "sha1:A7QOO2KSK5TIXFGFXVFI633Z3P7IJNCQ", "length": 7533, "nlines": 94, "source_domain": "www.aransei.com", "title": "|", "raw_content": "\nபுத்தாண்டு கொண்டாட்டத்தால் உயிரிழந்த பறவைகள் – பட்டாசுகளே காரணம் என ஆர்வலர்கள் கருத்து\nபுத்தாண்டை கொண்டாடுவதற்காக மக்கள் பயன்படுத்திய பட்டாசுகள் மற்றும் வானவேடிக்கைகளால் நூற்றுக்கணக்கான பறவைகள் மடிந்து வீதிகளில் விழுந்துள்ளன. இத்தாலியின் தலைநகரான ரோமில், புத்தாண்டை...\nடெல்லி கலவரம்: மூன்று இளம் போராளிகளின் விடுதலையும் அரசு மற்றும் நீதிமன்றங்களின் எதிர்வினைகளும் – அ.மார்க்ஸ்\n‘மேற்குவங்கத்தின் வடக்கு பகுதியை யூனியன் பிரதேசமாக்க வேண்டும்’ – பாஜகவினரின் கருத்தைக் கண்டித்த திரிணாமுல் காங்கிரஸ்\n‘ஈஷா மையத்தை அரசுடைமை ஆக்க வேண்டும்’ – தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை அறிவித்த தெய்வத் தமிழர்...\nநில அபகரிப்பு புகாரளித்த பத்திரிகையாளர் மீதே வழக்கு – ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகிக்கு அதரவாக...\nஜம்மு காஷ்மீரில் உள்ள குற்றச் சட்டங்களை ரத்து செய்து, முழு மாநில அந்தஸ்தை வழங்க வேண்டும்...\n’நீட் தேர்வை நிரந்தரமாக நிறுத்தி சமூகநீதியை மீட்க வேண்டும்’ – தமிழக அரசுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் வேண்டுகோள்\nகூலியை உயர்த்திக் கேட்ட தொழிலாளரைத் தாக்கிய நிலவுடைமையாளர் – நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலருக்கு நோட்டிஸ் அனுப்பிய தேசிய பட்டியலினத்தோர் ஆணையம்\n‘மேற்குவங்கத்தின் வடக்கு பகுதியை யூனியன் பிரதேசமாக்க வேண்டும்’ – பாஜகவினரின் கருத்தைக் கண்டித்த திரிணாமுல் காங்கிரஸ்\nகொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் கருணைத் தொகை கோரும் வழக்கு – தீர்ப்பை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்.\nஇஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட காணொளி வெளியான சம்பவம் – ட்விட்டர் இந்தியா நிர்வாகத்திற்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப காவல்துறை திட்டம்\nபாஜக மாவட்டத் தலைவர் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார் – மேற்கு வங்கத்தில் சரிகிறதா பாஜக\nஜம்மு காஷ்மீரில் உள்ள குற்றச் சட்டங்களை ரத்து செய்து, முழு மாநில அந்தஸ்தை வழங்க வேண்டும் – ஒன்றிய அரசுக்கு ப.சிதம்பரம் கோரிக்கை\nநில அபகரிப்பு புகாரளித்த பத்திரிகையாளர் மீதே வழக்கு – ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகிக்கு அதரவாக செயல்படுகிறதா காவல்துறை\nலட்சத்தீவுகளின் புதிய விதிகளுக்கு வலுக்கும் எதிர்ப்பு – அதிகார வரம்பை கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற முடிவு\nடெல்லி கலவரம்: மூன்று இளம் போராளிகளின் விடுதலையும் அரசு மற்றும் நீதிமன்றங்களின் எதிர்வினைகளும் – அ.மார்க்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2766100", "date_download": "2021-06-21T22:46:36Z", "digest": "sha1:YUGQEGHZTUJSUYN77Q24QY7L45CJMHCU", "length": 17197, "nlines": 248, "source_domain": "www.dinamalar.com", "title": "ரேஷன் கடைகளில் டோக்கன்: கேள்விக்குறியான அரசு உத்தரவு | விருதுநகர் செய்திகள் | Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் விருதுநகர் மாவட்டம் பொது செய்தி\nரேஷன் கடைகளில் டோக்கன்: கேள்விக்குறியான அரசு உத்தரவு\nநிவர்... புரிந்தது உன் பவர்\nகவர்னர் உரை ஏமாற்றம் அளிக்கிறது: இ.பி.எஸ்.,- ஓ.பி.எஸ்., கருத்து ஜூன் 22,2021\nஒரே நாளில் 81 லட்சம் 'டோஸ்' தடுப்பூசி : செலுத்தி சாதனை ஜூன் 22,2021\nகொரோனாவை எதிர்க்கும் ச���்தி யோகா :பிரதமர் மோடி பேச்சு ஜூன் 22,2021\n2024 லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வை வீழ்த்த மூன்றாவது அணி\nஇதே நாளில் அன்று ஜூன் 22,2021\nவிருதுநகர் : கொரோனா நிவாரண தொகை ரூ.2 ஆயிரத்துக்கான டோக்கன் வீடு தோறும் வழங்க அரசு உத்தரவிட்டும் ,அதை முறையாக பின்பற்றாததால் ரேஷன் கடைகளில் மக்கள் குவிவதால் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.\nவிருதுநகரில் பல ரேஷன் கடைகளில் டோக்கன் விநியோகம் சரிவர நடக்கவில்லை. ரேஷன் கடை ஊழியர்கள் தங்களுக்கு தெரிந்தவர்கள், முக்கியஸ்தர்கள் மூலம் கொடுக்கின்றனர்.ஒரு சில கடை ஊழியர்கள் மட்டுமே நேரடியாக வீடுகளுக்கு செல்கின்றனர். பலர் கடையிலே இருக்கின்றனர். குழப்பமடையும் மக்கள் எங்கே டோக்கன் வாங்குவது என தெரியாது ரேஷன் கடைகளில் சமூக இடைவெளியின்றி குவிகின்றனர்.\nஇதனால் ரேஷன் கடைகள் தொற்று பரப்பும் மையங்களாக மாறிவிட்டன. மாவட்ட வழங்கல் அலுவலர், கூட்டுறவுத்துறை அதிகாரிகள் என பலர் இப்பணிக்கு பொறுப்பாக நியமிக்கப் பட்டிருந்தாலும் யாருமே முறையாக பணியை மேற்பார்வை செய்வதில்லை.பொதுமக்களும் நிவாரண தொகை கிடைக்காமல் போய் விடுமோ என்ற அச்சத்தில் அதிகளவில் குவிய துவங்குகின்றனர். இதனால் நோய் பரவல்தான் அதிகரிக்கும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் விருதுநகர் மாவட்ட செய்திகள் :\n பென்ஷனுக்காக விண்ணப்பித்து காத்திருக்கும் முதியோர்கள்\n1. நாளை (ஜூன் 23) மின்தடை\n2. எஸ்.எப்.ஆர்., கல்லுாரியில் இணையவழியில் கருத்தரங்கு\n3. திறனாய்வு தேர்வில் சாதனை\n4. யோகா தினம் கொண்டாட்டம்\n» விருதுநகர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக ந��ராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/27-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%86-2/", "date_download": "2021-06-21T22:45:20Z", "digest": "sha1:L7H57EKQH3Q4GV3THPTCVO53KNSAKBS4", "length": 9303, "nlines": 131, "source_domain": "www.sooddram.com", "title": "27 வது தியாகிகள் தினம் உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகின்றது – Sooddram", "raw_content": "\n27 வது தியாகிகள் தினம் உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகின்றது\nஈழவிடுதலைப் போராட்டத்தின் மூலவர்கள் என்றால் அதில் நிச்சயமாக தோழர் ஐயாவிற்கும் தனி இடம் உண்டு. வாழ்நிலை கம்யூனிஸ்ட் என்று எம்மால் உணரப்படும் அளவிற்கு அடிமட்ட மக்களின் வேலைத்திட்டங்களில் தன்னை எப்போதும் இணைத்தவர் வன்னியின் காடு மேடு எல்லாம் இவருக்கு அத்துப்படி வாழ்வை இவர் அளவிற்கு ரசிப்பவர் வேறுயாராகவும் இருக்க முடியாது என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தவர் அதனால்தான் மக்களின் விடுதலைக்காக ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலத்திலேயே கல்யாணத்தின் பின்பும் முழுநேர போராளியாக தன்னை இணைத்துக் கொண்டவர். இவரால் உருவாக்கப்பட்ட போராளிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தலைவராக மக்களால் இனம்காணும் வகையில் அவர்களை முன்னிலைப்படுத்தி பின்நின்று வழிநடத்தியவர் மத்திய குழு உறுப்பினர் நடேசலிங்கம் அரசியல் செயற்பாடாளர் கனகலிங்கத்தின் மரணத்தின் பின்பு வன்னியை தனித்து தாங்கப் புறப்பட்டு றேகன் என்ற சர்வதேச பாசறை போராளியை இனம்காட்டியவர். மலையகத்திலிருந்து இடம்பெயர்ந்து வன்னியல் குடியேறிய மலையக மக்கள் மத்தியிலிருந்து வந்து தோழர்கள் விடுதலைக்காக செய்த அர்பணிப்கபுக்ள் அளப்பரியவை கூடவே முஸ்லீம்மக்கள் மத்தியிலும் அதிகளவு போராளிகளை உள்வாங்கிய செயற்பாடுகள் வவுனியா மாவட்டத்திலும் அதிகம் நடைபெற்றது. 1986 களில் சிறீலங்கா இராணுவத்துடனான சமரில் முதல்களப் பலி கண்ட வன்னி மகள் பானு. கருவிகளை உருவாக்கும் பட்டறையில் கருவிகளைச் செதுக்கிய சிற்பி தாஸ் இப்படி பலரையும் குறிப்பிடலாம் வன்னியிற்கான பாராளுமன்ற உறுப்பினர்களை உருவாக்கும் அளவிற்கு மக்கள் செல்வாக்கை பெற வவுனியாதோழர்களின் அர்பணிப்புகள் காரணமாக இருந்தன. இணைந்த மாகாண சபை ஆடசிக்காலத்தில் வவுனியாவில் முகுந்தன் ஐயா வெற்றி என பல ஆளுமைகள் ஒருகிணைந்து இங்கு செயற்பட்டார்கள் இவர்களுடன் தோழர் பிரதாப் ஆட்சி அதிகாரத்தை நிறுவுவதற்காக அரச நிர்வாகத்தில் திறம்பட செயற்பட்டார்.\nPrevious Previous post: தனிமனித பலவீனங்களில் இருந்து விடுபட முடியாத உமக்கு தலைவர் பதவி எதற்கு\nNext Next post: உரும்பிராய் தியாகி சிவகுமாரன்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/256152-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/?tab=comments", "date_download": "2021-06-21T21:42:12Z", "digest": "sha1:Z4Z3BCGCHADAIT67JTYH2UWD7LXGCYWU", "length": 45683, "nlines": 742, "source_domain": "yarl.com", "title": "தேர்தல் முடிவு: எடப்பாடிக்குக் கிடைத்த லேட்டஸ்ட் ரிப்போர்ட்! - தமிழகச் செய்திகள் - கருத்துக்களம்", "raw_content": "\nதேர்தல் முடிவு: எடப்பாடிக்குக் கிடைத்த லேட்டஸ்ட் ரிப்போர்ட்\nதேர்தல் முடிவு: எடப்பாடிக்குக் கிடைத்த லேட்டஸ்ட் ரிப்போர்ட்\nApril 16 in தமிழகச் செய்திகள்\nதேர்தல் முடிவு: எடப்பாடிக்குக் கிடைத்த லேட்டஸ்ட் ரிப்போர்ட்\nதேர்தல் முடிந்து சுமார் ஒரு மாத கால இடைவெளியில் வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் எக்சிட் போல் எனப்படும் தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nதற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் வியூக வகுப்பாளராக இருக்கும் சுனில், அதிமுகவுக்காக எக்சிட் போல் ஆய்வுகளை நடத்தி வருகிறார்.\nதேர்தல் முடிந்த ஏப்ரல் 6ஆம் தேதியன்று மேற்கொள்ளப்பட்ட கள விசாரணைகள் மூலம் முதற்கட்ட விவரங்களை அதிமுக தலைமைக்கு அனுப்பிய சுனில் குழுவினர்... வாக்குப் பதிவு சதவிகிதம், முதல் முறை வாக்காளர்கள், பெண் வாக்காளர்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.\nஇதுபற்றி அதிமுக வட்டாரத்தில் விசாரித்தோம்.\n“தேர்தலுக்குப் பிறகு அதிமுகவின் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் தொடங்கி நகரச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள், தொகுதிப் பொறுப்பாளர்கள் என்று கட்சியின் பல்வேறு நிலைகளில் இருப்பவர்களோடும் முதல்வர் எடப்பாடி நேரடியாகவும் தொலைபேசி வழியாகவும் பேசியிருக்கிறார். தேர்தலுக்குப் பின் ஒரு சில நாட்கள் வரை மட்டுமல்ல, தொடர்ந்து பல தரப்பட்டவர்களிடமும் பேசி புதிய புதிய விவரங்களைக் கேட்டுப் பெறுகிறார் எடப்பாடி பழனிசாமி.\nஇதற்கிடையே தேர்தல் வியூக வகுப்பாளராகத் தனக்கு செயல்பட்டு வரும் சுனிலிடமும் ஆலோசனை நடத்தியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. லேட்டஸ்டாக சுனில் குழுவினர் எடப்பாடிக்குக் கொடுத்த ரிப்போர்ட்டில், ‘அதிமுக கூட்டணிக்கு 85 முதல் 90 தொகுதிகள் வரை கிடைப்பது 100% உறுதி. மேலும் 27 தொகுதிகளில் ஓட்டு வித்தியாசம் ஆயிரம் முதல் இரண்டாயிரம் வரையே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொகுதிகளில் மீண்டும் மீண்டும் ஆய்வு செய்தும் யார் வென்றாலும் மயிரிழை வெற்றியாக இருக்கும் என்றே தெரிகிறது” என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனபோதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனக்குக் கிடைத்த சுனில் உள்ளிட்ட பல்வேறு ரிப்போர்ட்டுகளின் அடிப்படையில் 134 தொகுதிகளில் அதிமுக உறுதியாக வெல்லும் என்று நம்பிக்கையோடு சொல்லி வருகிறார்” என்கிறார்கள்.\nவாக்களிப்பு தினத்திற்கு... முதல் நாள்,\nஅ.தி.மு.க. / பா.ஜ.க. பத்திரிகைகளில் வெளியிட்ட, விளம்பரங்களும்....\nஸ்ராலின் மகள் செந்தாமரை வீட்டை...\nவருமான வரிச் சோதனை என்ற பெயரில், பல ஊடகங்களிலும் காட்டியதும்\nதி.மு.க. விற்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்று... சொல்கிறார்கள்.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி தனக்குக் கிடைத்த சுனில் உள்ளிட்ட பல்வேறு ரிப்போர்ட்டுகளின் அடிப்படையில் 134 தொகுதிகளில் அதிமுக உறுதியாக வெல்லும் என்று நம்பிக்கையோடு சொல்லி வருகிறார்” என்கிறார்கள்.\n\"தீம்கா\" கோஸ்ட்டியும் அமைச்சரவையில் இடம் பிடிக்க, துண்டு போட்டு வைத்திருக்கிறார்கள்.\nமே, 2 ´ம் திகதி பயங்கர தமாசு இருக்கு.\nஇப்பவே... வேலைக்கு லீவு எடுத்து வைத்திருக்க வேணும்.\nவாக்களிப்பு தினத்திற்கு... முதல் நாள்,\nஅ.தி.மு.க. / பா.ஜ.க. பத்திரிகைகளில் வெளியிட்ட, விளம்பரங்களும்....\nஸ்ராலின் மகள் செந்தாமரை வீட்டை...\nவருமான வரிச் சோதனை என்ற பெயரில், பல ஊடகங்களிலும் காட்டியதும்\nதி.மு.க. விற்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்று... சொல்கிறார்கள்.\nதிமுகவும் அதன் கூட்டணியும் இலவு காத்த கிளி மாதிரி ஏமாற போகின்றார்கள். அனேக தமிழ்நாட்டு மக்கள் முதல் நாள் வந்த பத்திரிக்கயை வசித்து, அதன் படிதான் வாக்களிப்பார்கள்.\nதிமுகவும் அதன் கூட்டணியும் இலவு காத்த கிளி மாதிரி ஏமாற போகின்றார்கள். அனேக தமிழ்நாட்டு மக்கள் முதல் நாள் வந்த பத்திரிக்கயை வசித்து, அதன் படிதான் வாக்களிப்பார்கள்.\nஎத்தனை... உடன் பிறப்புகள், \"ரீ\" குளிக்கப் போகிறார்களோ...\"\nஅதை... நினைக்கத் தான், கொடுத்த 380 கோடி ரூபாயும்...\nவீணாய் போச்சே என்று கவலையாய் இருக்கு.\nபிரசாந்த் கிஷோரை நம்பி.... புது விக், வாங்கி தலையில் மாட்டி...\nஅது வேறை... அப்பப்ப... அரிப்பு... எடுத்துக் கொண்டிருக்குது.\nஎத்தனை... உடன் பிறப்புகள், \"ரீ\" குளிக்கப் போகிறார்களோ...\"\nஅதை... நினைக்கத் தான், கொடுத்த 380 கோடி ரூபாயும்...\nவீணாய் போச்சே என்று கவலையாய் இருக்கு.\nபிரசாந்த் கிஷோரை நம்பி.... புது விக், வாங்கி தலையில் மாட்டி...\nஅது வேறை... அப்பப்ப... அரிப்பு... எடுத்துக் கொண்டிருக்குது.\nமே 2 க்கு பிறகு திரு.ஸ்டாலின் அவர்கள், விக்கும், கோமணமும் இல்லாமல் ஓடப் போகின்றார். அதிமுக கூட்டணி அதிக ஆசனங்களை வெல்லும், நாம் தமிழர் கட் சியின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும்.அதன் பின்னர் தமிழகத்தில் பாலும் தேனுமாய் ஓடும்.\nமே 2 க்கு பிறகு திரு.ஸ்டாலின் அவர்கள், விக்கும், கோமணமும் இல்லாமல் ஓடப் போகின்றார். அதிமுக கூட்டணி அதிக ஆசனங்களை வெல்லும், நாம் தமிழர் கட் சியின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும்.அதன் பின்னர் தமிழகத்தில் பாலும் தேனுமாய் ஓடும்.\nஇளைய தள(ர்)பதி... ஸ்ராலின் அவர்கள்,\n\"கோவணம்\" கட்டுகிறாரோ... \"ஜட்டி\" போடுகின்றாரோ...\nஎன்று... நான், எட்டிப் பார்க்கவில்லை.\nஆனால்... சீமான், தனி ஆளாக சட்டமன்றம் போனாலும்...\n(ஒரு கதைக்கு...) ஸ்ராலின்... முதல்வராக, இருந்து,துண்டுச் சீட்டை பார்த்து,\n\"யானை வரும் முன்னே.. மணியோசை வரும் பின்னே...\" உளறிக் கொட்டுவதை பார்த்து...\nஐயா... சீமான் அவர்கள், ப்பூஹாஹா... என்று கர்ஜிப்பதை பார்த்து...\nஐயா... ஸ்ராலின் அவர்கள், சட்டையை கிழித்துக் கொண்டு...\nசட்ட சபையை விட்டு, ஓடுவது உறுதி. என்று எல்லோரும் சொல்கிறார்கள்.\nஇளைய தள(ர்)பதி... ஸ்ராலின் அவர்கள்,\n\"கோவணம்\" கட்டுகிறாரோ... \"ஜட்டி\" போடுகின்றாரோ...\nஎன்று... நான், எட்டிப் பார்க்கவில்லை.\nஆனால்... சீமான், தனி ஆளாக சட்டமன்றம் போனாலும்...\n(ஒரு கதைக்கு...) ஸ்ராலின்... முதல்வராக, இருந்து,துண்டுச் சீட்டை பார்த்து,\n\"யானை வரும் முன்னே.. மணியோசை வரும் பின்னே...\" உளறிக் கொட்டுவதை பார்த்து...\nஐயா... சீமான் அவர்கள், ப்பூஹாஹா... என்று கர்ஜிப்பதை பார்த்து...\nஐயா... ஸ்ராலின் அவர்கள், சட்டையை கிழித்துக் கொண்டு...\nசட்ட சபையை விட்டு, ஓடுவது உறுதி. என்று எல்லோரும் சொல்கிறார்கள்.\nஸ்டாலின் அவர்கள் உளற, சீமான் அவர்கள் மூக்கு நொண்ட, தமிழக சட்டசபை ஒரே தமாஷாக தான் இருக்க போகுது.\nஸ்டாலின் அவர்கள் உளற, சீமான் அவர்கள் மூக்கு நொண்ட, தமிழக சட்டசபை ஒரே தமாஷாக தான் இருக்க போகுது.\nஎன்னது சீமான் வெல்லப் போறாரா\nஎன்னது சீமான் வெல்லப் போறாரா\nவிவேக்குக்கு வந்தது களத்தில் வந்துவிட போகுது .\nஎன்னது சீமான் வெல்லப் போறாரா\nஎல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன்.\nஎல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன்.\nஇவருக்கு இப்பவே வயிறு புகைய வெளிக்கிடுது. கூல் டவுண் பிரதர்....\nநானும், இதென்னடா, கிருபன் அய்யா, கட்டுமரம் வாரிசுகளை கடாசிப் போட்டு, அங்காலை பக்கம், அம்மா வாரிசுகளோடை பாய்ந்திடாரோ எண்டு பயந்தெல்லா போனன்...\nமின்னம்பலத்தில் வந்ததால், இங்கை ஒட்டுபட்டிருக்கு.\nஇவருக்கு இப்பவே வயிறு புகைய வெளிக்கிடுது. கூல் டவுண் பிரதர்....\nநேற்று, இவருக்கென்று மினக்கெட்டு, விவேக்கை கொண்டு வந்து ஒட்டி விட்டேன்....\nஎன்னத்தை கண்ணூறு பார்த்தாரோ, மனிசன் ஆஸ்பத்திரியிலை போய் படுத்து விட்டுது.\nஅதாலை, இவர், சீமானை எதிர்த்து, ஸ்டாலினை ஆதரிக்கவேணும்.... விடுங்கோ.\nவாக்களிப்பு தினத்திற்கு... முதல் நாள்,\nஅ.தி.மு.க. / பா.ஜ.க. பத்திரிகைகளில் வெளியிட்ட, விளம்பரங்களும்....\nஸ்ராலின் மகள் செந்தாமரை வீட்டை...\nவருமான வரிச் சோதனை என்ற பெயரில், பல ஊடகங்களிலும் காட்டியதும்\nதி.மு.க. விற்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்று... சொல்கிறார்கள்.\nகண பேர் அது ஏதோ ஒரு பல குடும்பங்கள் வசிக்கும் அபார்ட்மென்டிலை ஒரு வீட்டிலை அந்த ஏழபொண்ணு, புருசனோட அமைதியா வாழுது... அதனை போய் ரெய்டு எண்டு படுத்துறாங்களே எண்டு தான் முதலில் கவலை பட்டார்களாம்.\nமுழுவதுமே அவங்க வாழும், 800முதல் 1000 கோடி மதிப்பு மிக்க வீடு தான் எண்டு தெரிஞ்ச உடனே ஆடிப்போய்விட்டார்களாம்.\nசபரீசன் மகள் நிலா, மகன் நளன்... இரண்டும் சேர்ந்து.....வீட்டின் பெயர், நீலநளன்.\nஆனால், ஏழை பாளை ஸ்டாலின் பெயரில், ஒரு வீடு, ஒரு கார் கூட இல்லை.\nஉதயநிதி வீட்டில் வாடகைக்கு இருக்கிறாராம். உதயநிதி வீடு, நில அபகரிப்பில் சுருட்டியது.\nஐயா... ஸ்ராலின் அவர்கள், சட்டையை கிழித்துக் கொண்டு...\nசட்ட சபையை விட்டு, ஓடுவது உறுதி. என்று எல்லோரும் சொல்கிறார்கள்.\nஅந்தாளுக்கு தமிழ் சரளமாய் வராது. அதை விட எழுதி வைச்சு பார்த்து வாசிக்கவும் ஏலாது. இதுக்குள்ளை சட்டசபை போனால் சீமான் நறுக்கெண்டு நாலு கேள்வி கேட்டால்...... முகட்டை அண்ணார்ந்து பாக்க பெரிய சேட் கொலரும் விடாது\nஎல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன்.\nசீமையிலே சீமான் சிங்காரமாக் கொடியேற்றி\nசீரான செங்கோலை செம்மையாக கையில் ஏந்தி\nசீமையைச் சுற்றிவர இன்னும் நாள் கனக்க\nநாள் முழுதும் நாம் தவம் இருப்போம்\nஐயோ போயிட்டாரா என்று அலறாமல்\nஇருப்பொம்மையா ஆஆ ஆஅ ஆஆ ஆ\nஸ்டாலின் அவர்கள் உளற, சீமான் அவர்கள் மூக்கு நொண்ட, தமிழக சட்டசபை ஒரே தமாஷாக தான் இருக்க போகுது.\nஇதை நீக்கமுன் ஆறுதலாக கேட்கவும். பார்க்கவும். பல விடயங்கள் சொல்லப்படுகின்றது.இதை இலங்கையில் பேச முடியுமா\nசீமையிலே சீமான் சிங்காரமாக் கொடியேற்றி\nசீரான செங்கோலை செம்மையாக கையில் ஏந்தி\nசீமையைச் சுற்றிவர இன்னும் நாள் கனக்க\nநாள் முழுதும் நாம் தவம் இருப்போம்\nஐயோ போயிட்டாரா என்று அலறாமல்\nஇருப்பொம்மையா ஆஆ ஆஅ ஆஆ ஆ\nசீமான் சிங்காசனம் - ஏறுவரென\nஅவர் நோட்டாவிடம் - தோட்டாவாகி\nசீமான் சிங்காசனம் - ஏறுவரென\nஅவர் நோட்டாவிடம் - தோட்டாவாகி\nவெற்றி தோல்வி ஒரு பிரச்சனை இல்லையெண்டு ஆயிரம் தரம் சொல்லியாச்சு. தயவு கூர்ந்து கீறல் விழுந்த ரெக்கோர்ட் தட்டு மாதிரி ஒரே இடத்திலை நிண்டு சவுண்ட் விட வேண்டாம்.\nசீமான் சிங்காசனம் - ஏறுவரென\nஅவர் நோட்டாவிடம் - தோட்டாவாகி\nஸ்டாலின் சிங்காசனம் - ஏறுவரென\nஉடன்பிறப்புகளும் - சீறாத சிறுத்தைகளும்\nஅவர் எடப்பாடியிடம் - எடுபடா பாடியாக\nஇதை நீக்கமுன் ஆறுதலாக கேட்கவும். பார்க்கவும். பல விடயங்கள் சொல்லப்படுகின்றது.இதை இலங்கையில் பேச முடியுமா\nவழமையான சீமா���ின் வாயாலே வடை சுடுகின்ற கதைதான்.\nயாழ் கள உறுப்பினர் வி.சபேசன், சீமான் பற்றி சிறப்பு பேட்டி\nவழமையான சீமானின் வாயாலே வடை சுடுகின்ற கதைதான்.\nசீமான் இன்னும் ஆட்சிக்கே வரவில்லை அவர் வாயால் வடை சுடுகின்றார் என்று எப்படி உங்களால் வடை சுட முடியும்\nயாழ் கள உறுப்பினர் வி.சபேசன், சீமான் பற்றி சிறப்பு பேட்டி\nஅண்டு தொடக்கம் நிண்ட இடத்திலையே நிக்கிறார்.\nகுருந்தூர்மலையில் இராணுவத்தினரின் பங்கேற்புடன் விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nதொடங்கப்பட்டது வியாழன் at 07:52\nஇலங்கையில் சீன பிரசன்னம் - இந்திய பாதுகாப்புக்கு குந்தகமானது - இந்திய கடற்படை\nதொடங்கப்பட்டது Yesterday at 15:34\nஜிஎஸ்பி வரிச்சலுகை விவகாரம்: மோசமான நெருக்கடிக்கு ஆளாகியிருக்கும் இலங்கை அரசு – பி.மாணிக்கவாசகம்\nதொடங்கப்பட்டது 9 hours ago\nயாழ்ப்பாணத்தை அழகுபடுத்த ரூ. 120 மில்லியன் ஒதுக்கீடு\nதொடங்கப்பட்டது 9 hours ago\nஈழ அகதிகளுக்கு இந்திய குடியுரிமை-தமிழக ஆளுநர் உரை\nதொடங்கப்பட்டது 9 hours ago\nகுருந்தூர்மலையில் இராணுவத்தினரின் பங்கேற்புடன் விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nநாம் படுகிற கஷ்டத்தை கடவுள் எப்போது தீர்க்கப் போகிறார் என்று ஒருவேளை நீங்கள் யோசிக்கலாம். அதை தெரிந்துகொள்ள இயேசு நமக்கு ஒரு ‘அடையாளத்தை’ கொடுத்தார். அதாவது, முடிவு வருவதற்கு முன்பு என்னவெல்லாம் நடக்கும் என்பதை சொன்னார். இயேசு சொன்ன விஷயங்கள் எல்லாம் இன்று நம் கண்முன் நடக்கிறது. அவர் சொன்ன மாதிரியே இந்த உலக நிலைமைகள் படுமோசமாகிக்கொண்டே போகிறது. இதையெல்லாம் பார்க்கும்போது, முடிவுகாலத்தில் வாழ்கிறோம் என்று தெரிகிறது. பரலோகத்தில் இருந்து இயேசு இந்தப் பூமியை 1,000 வருடங்கள் ஆட்சி செய்யும்போது, எல்லா கஷ்டங்களுக்கும் முடிவு கட்டுவார். அதோடு, கடவுளுடைய மக்களின் பாவங்களை எல்லாம் மன்னிப்பார். அதற்குப் பிறகு நமக்கு வியாதி இருக்காது, முதுமை இருக்காது, சாவும் இருக்காது. கடவுள் இதையெல்லாம் இயேசு மூலமாகத்தான் செய்யப்போகிறார்.\nஇலங்கையில் சீன பிரசன்னம் - இந்திய பாதுகாப்புக்கு குந்தகமானது - இந்திய கடற்படை\nஜிஎஸ்பி வரிச்சலுகை விவகாரம்: மோசமான நெருக்கடிக்கு ஆளாகியிருக்கும் இலங்கை அரசு – பி.மாணிக்கவாசகம்\nஈழத்தமிழர்களை அழிப்பதில் சிங்களவனை விட கிந்தியனுக்குத்தான் அதிக கவனம் இருந்தது.முள்ளிவாய்க்கால் அழிவிற்காகவே உலக நாடுகளின் பட்டிதொட்டியெல்லாம் ஏறி இறங்கினார்கள்.\nயாழ்ப்பாணத்தை அழகுபடுத்த ரூ. 120 மில்லியன் ஒதுக்கீடு\nவிசுகு ஐயா, செய்தியை வடிவாக வாசிக்கவேண்டும். கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் அங்கயன் ராமநாதன் அவர்கள் யாழ் மாவட்டத்தில் ஆறு இடங்களை அழகுபடுத்த தலா 20 மில்லியன் ரூபாக்களை இடம் ஒன்றுக்கு என மேதகு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் கனவுத்திட்டமான நூறு நகர அபிவிருத்தி திட்டங்களில் இடம்பெறச் செய்துள்ளார். அவையாவன: வேலணை சாவகச்சேரி கொடிகாமம் நாவற்குழி நெல்லியடி மருதனார்மடம் முதலில் தமிழை சரியாகப் படிப்போம். பின்னர் தலையங்கத்தில் பிழை பிடிப்போம்🤪\nஈழ அகதிகளுக்கு இந்திய குடியுரிமை-தமிழக ஆளுநர் உரை\nநிதர்சனமான கருத்து. உங்கள் கருத்தோடு நானும் உடன்படுகின்றேன்.\nதேர்தல் முடிவு: எடப்பாடிக்குக் கிடைத்த லேட்டஸ்ட் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://lyrics.tamilgod.org/songs/saami-kulasaami-ellam-seri-saami", "date_download": "2021-06-21T21:50:56Z", "digest": "sha1:QE4X6A5PG65DBMQ5RNWQXJNX5RMJ6YN2", "length": 9365, "nlines": 228, "source_domain": "lyrics.tamilgod.org", "title": "Saami Kulasaami Ellam Seri Saami | Mookuthi Amman Tamil movie Song Lyrics", "raw_content": "\nசாமி குலசாமி எல்லாம் செரி சாமி\nஉன்னை ஒன்னு கேட்டா தப்பா தப்பா\nவேற யாரும் துணை இல்லை கூட வரவில்லை\nஎல்லாம் எனக்கு இங்க நீதானப்பா\nசெஞ்ச தப்ப சரி பார்த்து\nநேத்து அது போச்சு காத்தோடத்தான்\nநேத்து அது போச்சு காத்தோடத்தான்\nபுது நாளும் பூங்காத்தா பொறந்தாச்சு\nஎல்லாம் விதி தான்னு நாள் ஓடுச்சு\nஆனா ஏதோ ஒன்னு நடக்கும்ன்னு\nஉன்னை தாண்டி ஏதோ ஒன்னு உண்டு\nஉன் கூடவே வந்து கரை சேர்க்கும்மப்பா\nசாமி குலசாமி எல்லாம் செரி சாமி பாடல் தமிழ் வரிகள்\nமூக்குத்தி அம்மன் சினிமா பாடல்கள் மற்றும் வரிகள்\nவரான் வரான் இந்த தமிழன்\nமாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேத்துனா\nசாமி குலசாமி எல்லாம் செரி சாமி\nஹூடி பாபா பகவதி பாபா\nமூக்குத்தி அம்மனுக்கு பொங்க வைப்போம்\nநடிகர் சிவாஜி கணேசன் நடித்து தோல்வி அடைந்த படங்கள் என்னென்ன\nசிவாஜி கணேசன் 1969ல் மட்டும் 9படங்களில் நடித்தார் அதில் 7படங்கள் தோல்வி 2 படம் வெற்றி. இது இந்த காலத்தில் நிகழ்ந்திருந்தால்\nஎம்ஜிஆர் நடித்த திரைபடங்கள் 1936 முதல் 1981 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"}
+{"url": "http://thoothukudibazaar.com/news/unemployed-youth-can-apply-for-government-scholarship/", "date_download": "2021-06-21T23:04:56Z", "digest": "sha1:KGNUOSPT5Y6SUZTZZOJ47FNF37NNTR2V", "length": 8219, "nlines": 52, "source_domain": "thoothukudibazaar.com", "title": "வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அரசு உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் |", "raw_content": "\nவேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அரசு உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nதூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அரசு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று வேலைவாய்ப்பு அலுவலர் பேச்சியம்மாள் தெரிவித்து உள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது\nதமிழக அரசால் அறிவிக்கப்பட்டு உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் பல ஆண்டுகளாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு அரசு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித் தொகை பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.\nஇந்த திட்டத்தில் பயன்பெற விரும்புகிறவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராக இருக்க வேண்டும். பதிவை தொடர்ந்து புதுப்பித்து இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், மற்றவர்கள் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.\nமனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படாது. ஆனால் தொலைதூரக் கல்வி மற்றும் தபால் வழி கல்வி கற்பவர்கள் உதவித்தொகை பெறலாம். ஏற்கனவே உதவித்தொகை பெற்று வருபவர்கள் தொடர்ந்து 3 ஆண்டு வரை உதவித் தொகை பெற வங்கிக்கணக்கு புத்தக நகலுடன் சுயஉறுதி மொழி ஆவணத்தையும் பூர்த்தி செய்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். சுயஉறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்காத பயனாளிகளுக்கு உதவித்தொகை நிறுத்தப்படும்.\nமேலும் எந்தவிதமான அரசு உதவித்தொகையும் பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை உதவித் தொகை வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டுகள் நிறைவு பெற்றவர்கள் அரசு உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம். இந்த உதவித் தொகை பெறுவதற்கு தகுதி உள்ளவர்கள் அனைத்துக் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்.\nவிண்ணப்பங்கள் அனைத்து வேலை நாட்களிலும் ஆண்டு முழுவதும் வழங்கப்படும். மேலும் உதவித்தொகை பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. உதவித்தொகை பெறுவதால் வேலைவாய்ப்பு பரிந்துரைத்தலுக்கு எந்தவித தடையும் ஏற்படாது.\nஇவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.\nபுதிதாக 10 பேருக்கு தொற்று உறுதி: தூத்துக்குடியில் கொரோனாவுக்கு லாரி டிரைவர் பலி\nதூத்துக்குடியில் இருந்து பீகாருக்கு சிறப்பு ரெயில் இன்று இயக்கம்\nஅஞ்சலக வங்கியில் கணக்கு தொடங்க திரண்ட அமைப்பு சாரா தொழிலாளா்கள்\nஐடிஐ படித்தவா்களுக்கு மாா்ச் 4 இல் தொழில் பழகுநா் சோ்க்கை முகாம்\nநலவாரியத்தில் சேர நாட்டுப்புற கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம் – கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்\nPREVIOUS POST Previous post: பராமரிப்பு பணிக்காக திருச்செந்தூர்-பாலக்காடு பயணிகள் ரெயில் நாளை பகுதி ரத்து\nNEXT POST Next post: தூத்துக்குடி மாவட்டத்தில் 36 இடங்களில் மழை வெள்ள அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://hemgan.blog/2018/10/05/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2021-06-21T22:02:45Z", "digest": "sha1:UGJR32OYWKRQKRWOE4UW2NSA4LHA2DQU", "length": 6902, "nlines": 139, "source_domain": "hemgan.blog", "title": "கடைசி – இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nCEO Chairman customer Factory Mobile VP அனுபவம் அருவி அறை அலுவலகம் இலை உடை உறக்கம் எழுத்து கடல் கண்ணாடி கனவு கல் கவிதை காகிதம் காற்று காலம் கிணறு கிளை சத்தம் சிங்கம் சுவர் செருப்பு திரைப்படம் தில்லி நதி நம்பிக்கை நிழல் பயம் பறவை பாம்பு பாரதி புத்தகம் புத்தர் மகாயானம் மரம் மலர் மலை மழை மும்பை வண்ணத்துப்பூச்சி வலி வாயில் விமானம் வெயில்\nபாஸ்கர் on வரலாற்றை எப்படி அணுகுவது\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nநடக்கும் மலை பறக்கும் நதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"}
+{"url": "https://srilankamuslims.lk/test-author-1950/", "date_download": "2021-06-21T23:23:30Z", "digest": "sha1:WPGPH35SPB2GPVOX7YDKFHANLCHFFMQV", "length": 12621, "nlines": 73, "source_domain": "srilankamuslims.lk", "title": "ஆசிய கோப்பை இறுதிப் போட்டி - வங்காளதேசத்தை வீழ்த்தி 7 வது முறையாக இந்தியா ‘சாம்பியன்’ » Sri Lanka Muslim", "raw_content": "\nஆசிய கோப்பை இறுதிப் போட்டி – வங்காளதேசத்தை வீழ்த்தி 7 வது முறையாக இந்தியா ‘சாம்பியன்’\nஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வங்காளதேசம் அணிகளுக்கு இடையே நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றது.\nஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா – வங்காள தேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார்.\nவங்காள தேச அணியின் லிட்டோன் தாஸ் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் மெஹிதி ஹசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மெஹிதி ஹசன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த லிட்டோஸ் தாஸ் அதிரடியா விளையாடி ரன் குவித்தார்.\nவங்காள தேசம் முதல் 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 65 ரன்கள் குவித்தது. 17.5 ஓவரில் வங்காள தேசம் 100 ரன்னைத் தொட்டது. 21-வது ஓவரை கேதர் ஜாதவ் வீசினார். இந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் மெஹிதி ஹசன் ஆட்டமிழந்தார். அவர் 59 பந்தில் 32 ரன்கள் சேர்த்தார். வங்காள தேசம் முதல் விக்கெட்டுக்கு 20.5 ஓவரில் 120 ரன்கள் குவித்தது.\nஅதன்பின் வந்த இம்ருல் கெய்ஸ் 2 ரன்கள், முஷ்பிகுர் ரஹிம் 5 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்தடுத்து வெளியேறினார்கள். 4-வது விக்கெட்டாக களம் இறங்கிய முகமது மிதுரை மின்னல் வேகத்தில் ஜடேஜா ரன்அவுட் ஆக்கினார்.\nஇதனால் 39 ரன்னுக்குள் வங்காள தேசம் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது. ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் லிட்டோன் தாஸ் சதம் அடித்தார். சதம் அடித்த லிட்டோன் தாஸ், கேப்டன் மோர்தசா ஆகியோர் அசுர வேகத்தில் எம்எஸ் டோனி ஸ்டம்பிங் செய்து வேளியேற்றினார். மெஹ்முதுல்லா 4 ரன்னிலும், சதம் அடித்த லிட்டோன் தாஸ் 121 ரன்னிலும் வெளியேறினார்கள்.\nசவுமியா சர்கர் கடைசி வரை போராடி 33 ரன்கள் அடிக்க வங்காள தேசம் 48.3 ஓவரில் 223 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 223 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுக்களும், கேதர் ஜாதவ் 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.\nஇதைத்தொடர்ந்து, இந்திய அணி சேசிங் செய்ய தொடங்கியது, ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினார்கள்.\nஇருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் 15 ரன்கள் அடித்திருந்த தவான், நஸ்முல் இஸ்லாம் பந்துவீச்சில் சவுமியா சர்காரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ராயுடு 2 ரன்களில் மோர்டாசா பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.\nமறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோகித் சர்மா ரூபல் ஹூசைன் பந்தில் நஸ்முல் இஸ்லாமிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 53 பந்துகளில் 3 சிக்சர்கள் 3 பவுண்டரிகள் உள்பட 48 ரன்கள் எடுத்தார்.\nபின்னர் களமிறங்கிய தோனி, 4-வது விக்கெட்டுக்கு தினேஷ் கார்த்திக் உடன் ஜோடி சேர்ந்தார். வங்காளதேச வீரர்களின் பந்துகளை பொறுப்பான முறையில் எதிர்கொண்ட இவர்கள் அணியின் எண்ணிக்கையை சீரான வேகத்தில் உயர்த்தினர். ஆனால், மகமதுல்லா வீசிய பந்தில் தினேஷ் கார்த்திக் 37 ரன்கள் அடித்திருந்த போது எல்.பி.டபல்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.\nதோனி – தினேஷ் கார்த்திக் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 54 ரன்கள் குவித்தது. கார்த்திக் ஆட்டமிழந்த சில நிமிடங்களிலேயே 36 ரன்களில் முஸ்தாபிசூர் ரஹ்மான் பந்தில் தோனி அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அடுத்து களமிறங்கிய கேதர் ஜாதவுக்கு ஆரம்பத்திலேயே தொடைப்பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் அவர் ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் பாதி ஆட்டத்திலேயே வெளியேறிவிட்டார்.\nஇதனால், 169 ரன்களுக்குள் 5 விக்கெட்டுக்களை இழந்ததால் இந்திய அணியின் ரன் ரேட் விகிதம் குறைந்து ஆட்டத்தில் வங்காளதேச அணியின் கை ஓங்கியது.\nஇருந்தாலும் அடுத்து ஜோடி சேர்ந்த ஜடேஜா மற்றும் புவனேஷ்வர் குமார் நிதானமாக விளையாடி அணியின் எண்ணிக்கையையும் உயர்த்தினர். இதனால் வீரர்கள் மற்றும் ரசிகர்களிடம் இருந்த பதட்டம் தனிந்து வெற்றியை நோக்கி இந்தியா பயணித்தது.\nஆனால் வெற்றிக்கு 11 ரன்களே தேவை என்ற நிலையில் 23 ரன்களில் ஜடேஜா ஆட்டமிழந்தார். அடுத்த சில பந்துகளில் 21 ரன்கள் அடித்திருந்த புவனேஷ்வர் குமாரும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். தசைப்பிடிப்பினால் வெளியேறிய ஜாதவ் மீண்டும் களமிறங்கினார்.\nஇறுதியில், 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 223 ரன்கள் குவித்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி ஆசிய கோப்பை சாம்ப���யன் பட்டத்தை தட்டிச்சென்றது. கேதர் ஜாதவ் 23 ரன்களுடனும், குல்தீப் யாதவ் 5 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.\nஇந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 48 ரன்கள், தினேஷ் கார்த்திக் 37 ரன்கள், தோனி 36 ரன்கள் குவித்தனர். வங்காளதேச அணியில் முஸ்தாபிசூர் மற்றும் மோர்டாசா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.\n26 ஆணிகள் போட்டியிடும் றபீக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டி இன்று ஆரம்பமானது..\nமதுபான படங்களை நீக்குங்கள், மொய்ன் அலி கோரிக்கை..\nமேற்கிந்திய தீவுகள் அணி தொடரை கைப்பற்றியது..\n2வது டி20 போட்டியில் இலங்கை அணி 43 ஓட்டங்களால் வெற்றி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.abplive.com/tamil-nadu", "date_download": "2021-06-21T21:58:31Z", "digest": "sha1:NODLTATRH4KPAB6QP5M4G5DQJDEYJQPK", "length": 10181, "nlines": 122, "source_domain": "tamil.abplive.com", "title": "Tamil-nadu News, Latest Tamil-nadu News Today, Live News updates from Tamil-nadu", "raw_content": "\nமுகப்பு இந்தியா தமிழ்நாடு லைப்ஸ்டைல் பொழுதுபோக்கு தொழில்நுட்பம் உலகம் ஆன்மிகம் மற்றவை\nஅடுத்த வீடியோவுடன் ரெடியான மதன்.. ஆம்பூர் to கிருஷ்ணகிரி ஸ்கெட்ச்\nDMK MP Senthilkumar Interview : சின்னய்யா அன்புமணிகிட்ட மாற்றம் தெரியுது, தருமபுரில பாமகதான் | PMK\nடெல்லியில் 'திராவிடப்பரிசு'... ஸ்டாலின் செய்த சம்பவம்\nநீதிமன்றங்களை பிரதிபலித்த திரைப்படங்கள் ஆல்பம்\nகுமரி மாவட்ட குடியிருப்புகள் துவம்சம்; சூழ்ந்த மழைநீரில் தத்தளிக்கும் மக்களின் அவல நிலை ஆதாரங்கள்\nTamilnadu Corona : அச்சுறுத்தும் கொரோனா.. அதிகாலை முதலே லாக்டவுனுக்கு தயாராகும் பொதுமக்கள்\n ஓடிவிட்ட ஓராண்டு.. கண்ணீருடன் ஜெயராஜ் குடும்பம்\nகுறையும் கொரொனா... தமிழ்நாட்டில் இன்று முழு நிலவரம் என்ன\nTamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதிப்பு நிலவரம் என்ன\nசிமெண்ட் விலை உயர்வதற்கான காரணம் என்ன- சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் விளக்கம்\nஅரசு மருத்துவர்களுக்கு சிறப்பு அலவன்ஸ் - சுகாதாரத் துறைச் செயலாளர் ஆணையின் விவரம்\n’ரேஷன் கடையில் வேலை’ கொடுத்த பணம் ஸ்வாகா..\nபள்ளி ஆய்வில் கருணாநிதி கைப்பட எழுதிய குறிப்பு - நெகிழ்ந்துபோன கரூர் ஆட்சியர் பிரபு சங்கர்\nIAS IPS Transfer : அடிக்கடி நடக்கும் ட்ரான்ஸ்பர்.. மிரளும் அதிகாரிகள் - காரணம் என்ன தெரியுமா\nTamil Nadu NEET Exam 2021 : ’நீட் பாதிப்பு பற்றி ஏ.கே.ராஜன் கமிட்டிக்கு மெயில் அனுப்புகிறேன்’ - நடிகர் சூர்யா\nNew Scheme For Sri Lankan Tamils | முகாம்களுக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழர்கள் - புதிய திட்டத்தை அறிமுகம் செய்த முதல்வர்\nநொச்சிக்குப்பம் கடற்கரையில் குவியல் குவியலாக செத்து கிடக்கும் மீன் குஞ்சுகள்\nMekedatu Dam Project : மேகதாது அணை: விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்- இபிஎஸ்\nஏகாம்பரநாதர் கோயில் பொக்கிஷ அறையில் 16 உற்சவர் சிலைகள் கண்டெடுப்பு\nTamil Nadu Lockdown: தமிழ்நாட்டில் பஸ்கள் இயக்க வாய்ப்பு ஊரடங்கு தொடர்பாக முதல்வர் இன்று ஆலோசனை\nஸ்மார்ட் வகுப்புகள் முதல் விவசாயம் வரை : தனியார் பள்ளிகளுக்கு டஃப் கொடுக்கும் ராமசாணிகுப்பம் அரசுப்பள்ளி..\nSivashankar Baba | மேல்சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் குற்றம்சாட்டப்பட்ட சிவசங்கர்..\nகரூர் : குறைகிறதா கொரோனா தொற்று தடுப்பூசி பணிகளின் நிலவரம் என்ன\nகரூர் : காத்திருந்த பொதுமக்களிடம் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்ட மாவட்ட ஆட்சியர்..\nNEET | ”இந்த நிமிடம்வரை நடைமுறையில் இருக்கும் நீட் தேர்வுக்கு தயாராக வேண்டும்” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்..\nகொரோனா 2-ஆம் அலையில் கர்ப்பிணிகளுக்கு 7.6 மடங்கு அதிக பாதிப்பு : ICMR ஆய்வில் தகவல்..\nTamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதிப்பு நிலவரம் என்ன\nWTC 2021 LIVE : விராட் கோஹ்லி - ரஹானே 50 ரன் பார்ட்னர்ஷிப் 146/3\nTamil Nadu NEET Exam 2021 : ’நீட் பாதிப்பு பற்றி ஏ.கே.ராஜன் கமிட்டிக்கு மெயில் அனுப்புகிறேன்’ - நடிகர் சூர்யா\nReliance AGM 2021 : ரூ 2500 க்கு ஸ்மார்ட்போன் - ஜியோவின் அடுத்த மெகா ப்ளான்\nபள்ளி ஆய்வில் கருணாநிதி கைப்பட எழுதிய குறிப்பு - நெகிழ்ந்துபோன கரூர் ஆட்சியர் பிரபு சங்கர்\n’மச்சி ஒரு டிரிப் போலமா’ பார்ட்-3: ‛நீலவானம்... நீயும். நானும்..’ நீலகிரி மலை இரயில் பயணம்\n’ரேஷன் கடையில் வேலை’ கொடுத்த பணம் ஸ்வாகா..\nJagame Thandhiram | கலவை விமர்சனங்களுடன் இணையத்தில் ஜகமே தந்திரம்\nMilka Singh Passes away: 'பறக்கும் சீக்கியர்' மில்கா சிங் எனும் சகாப்தம் \nகொடைக்கானல் பிளவர் ஷோ பாக்கணுமா இதோ அதற்கு ஒரு வழி\nஉங்கள் ப்ரௌசிங் அனுபவத்தை மேம்படுத்தவும் சிறப்பு பரிந்துரைகளை வழங்கவும் இந்த வலைத்தளம் குக்கீகள் அல்லது ஒத்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.\nலேட்டஸ்ட் நியூஸ் & அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinetalk.com/actress-manorama-asked-a-chance-to-acting-in-one-director/", "date_download": "2021-06-21T21:47:21Z", "digest": "sha1:POHRJR6QLEGXOW4IF5WSKG5PRVAGVQYS", "length": 9272, "nlines": 63, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – “உன் படத்துல நடிக்க சான்ஸ் கொடுப்பா” – பிரபல இயக்குநரிடம் வாய்ப்பு கேட்ட மனோரமா ஆச்சி..!", "raw_content": "\n“உன் படத்துல நடிக்க சான்ஸ் கொடுப்பா” – பிரபல இயக்குநரிடம் வாய்ப்பு கேட்ட மனோரமா ஆச்சி..\nமனோரமா ஆச்சியைப் பற்றி இந்தியத் திரையுலகமே அறியும். 1000 படங்களுக்கு மேல் நடித்து சாதனை படைத்தவர். அவர் ஒரு இயக்குநரின் படத்தில் நடித்தே தீர வேண்டும் என்று விரும்பி அவரே அந்த இயக்குநரைத் தேடிச் சென்று வாய்ப்புக் கேட்டார் என்றால் அது ஆச்சரியம்தானே..\nஅந்தப் பாக்கியத்தைப் பெற்ற இயக்குநர் கே.பாக்யராஜ்தான். இதனை கே.பாக்யராஜே சமீபத்தில் ‘டூரிங் டாக்கீஸ்’ யுடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.\n“நான் ஒரு முறை ஏவி.எம். ஸ்டூடியோவுக்குச் சென்றிருந்தேன். அங்கிருந்த நான்காவது ப்ளோருக்குள் போவதற்காக காரை விட்டு இறங்கிச் சென்றபோது பின்னாடியே மனோரமா ஆச்சி என்னை நோக்கி ஓடி வந்தார்.\nஎனக்கே திகைப்பாகிவிட்டது. நான் அவரருகில் சென்று வணக்கம் வைத்தபோது.. “தம்பி.. வீட்டுக்குக் கிளம்பினேன். நீ வர்றதை பார்த்தேன். அதான் பார்க்கணும்னு வந்தேன்.. நான் இதுவரைக்கும் எந்த இயக்குநர்கிட்டேயும் வாய்ப்பு கேட்டு போனதே இல்லை. ஆனால், இப்போ உன் படங்கள் எல்லாத்தையும் பார்த்தேன். ரொம்ப நல்லாயிருக்குப்பா.. எல்லா இயக்குநர்கள் கூடவும் நடிச்சிட்டேன். உன் டைரக்ஷன்ல நடிக்கணும்னு எனக்கு ஒரே ஆசையா இருக்குப்பா. உன் படத்துல நடிக்க எனக்கு ஒரு சான்ஸ் கொடுப்பா..” என்றார்.\nஎனக்குத் தூக்கிவாரிப் போட்டது. கூடவே ஆச்சரியமாகவும் இருந்தது. ஆச்சி போய் நம்மிடம் வந்து வாய்ப்பு கேட்பதா என்று திகைப்பும் சேர்ந்து கொண்டது. “கண்டிப்பா கூப்பிடுறேன் ஆச்சி. என்னோட அடுத்தப் படத்துலகூட கண்டிப்பா நீங்க இருக்கீங்க..” என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தேன்.\nஅதேபோல் நான் அடுத்து இயக்கிய ‘இது நம்ம ஆளு’ படத்தில் என்னுடைய அம்மாவாக அவரை நடிக்க வைத்தேன். அந்தப் படத்தில் நடித்தபோது எனக்குத் திருப்தியாகிறதோ இல்லையோ.. அவருக்குத் திருப்தியானால்தான் அந்தக் காட்சியை முடிக்கவிடுவார் ஆ���்சி.\nஅந்தப் படத்தில், ஷோபனாவின் அம்மாவுடன் அவர் பேசிக் கொண்டே வரும் ஒரு காட்சியைப் படமாக்கினேன். அந்தக் காட்சியில் ஆச்சி செய்ய வேண்டிய ஒரு ஆக்சனை நான் செய்து காட்டினேன். அதேபோல் ஆச்சியும் செய்தார். அது எனக்குத் திருப்தியாக இருந்தது.\nஆனால், ஆச்சிக்கு அது நிறைவில்லாமல் இருக்க.. திரும்பத் திரும்ப ரீடேக் கேட்டு வாங்கி கடைசியாக அவருக்கே திருப்தியாகும் அளவுக்கு நடித்த பின்புதான் “ஓகே” என்று சொன்னார்.. அந்த அளவுக்கு நடிப்பில் டெடிகேஷனை காண்பித்தவர் மனோரமா ஆச்சி..” என்று நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார் இயக்குநர் கே.பாக்யராஜ்.\nactress manorama director k.bhagyaraj ithu namma aalu movie slider touring talkies இது நம்ம ஆளு திரைப்படம் இயக்குநர் கே.பாக்யராஜ் டூரிங் டாக்கீஸ் நடிகை மனோரமா\nPrevious Post‘தொட்டா சிணுங்கி’ ஹிந்தி ரீமேக்கில் மிதுன் சக்கரவர்த்தியை ஏமாற்றிய மாதுரி தீட்சித்-ஷாருக்கான் ஜோடி Next Post'கண்மணி பாப்பா' படத்தின் டிரெயிலர்\nWeb Series தயாரித்திருக்கும் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா..\nசென்னையில் தனுஷ் – கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்கிறார்\nமீண்டும் ரேடியோ ஜாக்கியாகும் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி..\nWeb Series தயாரித்திருக்கும் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா..\nசென்னையில் தனுஷ் – கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்கிறார்\nநடிகர் விஜய் நடிக்கும் 65-வது படத்தின் தலைப்பு ‘பீஸ்ட்’\nமீண்டும் ரேடியோ ஜாக்கியாகும் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி..\nஇரு மடங்கு சம்பள உயர்வோடு 6 புதிய படங்களில் ஒப்பந்தம் – நயன்தாராவின் புதிய சாதனை..\n“தியேட்டர்களையும் திறந்து உதவுங்கள்” – தமிழக அரசுக்கு பாரதிராஜாவின் வேண்டுகோள்\nஅதிகச் சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் இடம் பிடித்த டாப்ஸி..\nஇயக்குநர் லீனா மணிமேகலையின் ‘மாடத்தி’ படம் ஓடிடியில் வெளியாகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-06-21T22:22:59Z", "digest": "sha1:QVHHIF6B7XIE5MFOCWNVROJNFV3YOA3N", "length": 34354, "nlines": 91, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அமைதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅமைதி ( pronunciation (உதவி·தகவல்)) என்பதற்குப் பல பொருள்கள் தமிழில் உள்ளன எனினும் இக் கட்டுரையில் இது போர், பகைமை, வன்முறை என்பவற்றுக்கு எதிர்ச்சொல்லாகவே பயன்படுத்தபட்டுள்ளது. தற்காலப் பயன்பாட்டில் அமைதி என்பது, பகைமை இல்லாத ஒரு நிலையைக் குறிக்கும் ஒரு கருத்துருவாகும். பன்னாட்டு மட்டத்தில் இது போர் இல்லாத நிலையையும் குறிக்கும். குடிசார் ஒழுங்கின்மை இல்லாதநிலை எனவும் இதனை வரையறுப்பது உண்டு. தனிப்பட்டவர்கள் சார்பிலும் அமைதி என்னும் சொல் பயன்படுகிறது. இது, வன்முறைசாராத வாழ்வு என்னும் கருத்துருவுடன் தொடர்புள்ளது. இங்கே பிற மனிதர் உடனான தொடர்புகளும் மதிப்பு, நீதி, நல்லெண்ணம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டிருப்பதைக் குறிக்கின்றன. இதே புரிதலின் அடிப்படையில், ஒருவர் தனது சொந்த உணர்வுகளின் அடிப்படையில் அமைதி பெறுதல் என்ற ஒரு நிலையும் உண்டு. இது மன அமைதி அல்லது நிம்மதி என்பதோடு தொடர்புபட்டது. பல வழிகளிலும், அமைதி என்பதன் அடிப்படையான பொருளில், முரண்பாடுகளின் மூலங்களாகப் பாதுகாப்பின்மை, சமூகநீதியின்மை, பொருளியல் ஏற்றத்தாழ்வு என்பன சுட்டிக்காட்டப்படுகின்றன. அமைதி என்பது முரண்பாடுகளின் முடிவைக் குறிக்கும் ஒரு இலட்சிய நிலை எனலாம்.\nமகாத்மா காந்தியின் கூற்றுப்படி, ஒடுக்கப்பட்ட சமூகம் ஒன்றில் வன்முறைகள் இல்லாமல் இருந்தாலும், சமூகநீதி இல்லாமல் இருக்கும்வரை அங்கே அமைதி இருப்பதாகக் கூறமுடியாது. காந்தி, அமைதி குறித்த ஒரு நோக்கைக் கொண்டிருந்தார். நீதி என்பது அமைதிக்கு அடிப்படையானதும் கட்டாயமானதுமான அம்சம் என்று அவர் கருதினார். இதன்படி, அமைதிக்கு வன்முறை இல்லாமை மட்டுமன்றி, நீதி இருக்கவேண்டியதும் அவசியம்.\n2 மத நம்பிக்கைகள் மற்றும் சமாதானம்\n3 நீதி மற்றும் அநீதி\n4 நீண்ட கால அமைதி\n5 இயக்கங்கள் மற்றும் செயல்முறை\n5.2.2 உலக நாடுகள் சங்கம்\n5.2.4 நோபல் அமைதிப் பரிசு\n5.2.5 சர்வதேச மகாத்மா காந்தி அமைதிப் பரிசு\n6 அமைதியின் அளவீடும், தரவரிசையும்\n\"சமாதானம்\" ('peace') என்ற வார்த்தை ஆங்கிலோ-பிரெஞ்சு பெஸ் (Anglo-French pes) மற்றும் பிரெஞ்சு pais \"சமாதானம், நல்லிணக்கம், மௌனம், உடன்பாடு\" (11 ஆம் நூற்றாண்டு) ஆகியவற்றைக் குறிக்கிறது.[1] ஆனால், பெஸ் ('pes) தன்னை லத்தீன் வார்த்தை (pax) பாக்ஷ் இருந்து வருகிறது , அதாவது \"சமாதானம், உடன்பாடு, சமாதான உடன்படிக்கை, அமைதி, விரோதப் போக்கு, ஒற்றுமை இல்லாதது.\" யூத வார்த்தையின் கூற்றுப்படி, ஹீப்ரூ வினைச்சொல்லிலிருந்து 'முழுமையான, முழுமையானது' என்று பொருள்படும் ஹீப்ரு வார்த்தையின் சலோம் மொழிபெயர்ப்பாக c.1300 இலிருந்து பல்வேறு தனிப்பட்ட வாழ்த்துக்களில் ஆங்கில வார்த்தை பயன்படுத்தப்பட்டது. [2] இருப்பினும், 'சமாதானம்' என்பது வழக்கமான மொழிபெயர்ப்புதான் என்றாலும், அது அரபு மொழியில் சலாமுடன் தொடர்புடையதாக இருக்கும் 'shalom', அமைதி, நீதி, நல்ல ஆரோக்கியம், பாதுகாப்பு, நல்வாழ்வு, பாதுகாப்பு, நல்ல அதிர்ஷ்டம் மற்றும் நேசம். [சான்று தேவை] தனிப்பட்ட அளவில், அமைதியான நடத்தைகள் மற்றவர்களின் நம்பிக்கைகளையும் நடத்தையையும் சகிப்புத்தன்மையுடன், மரியாதைக்குரியதாக, மரியாதைக்குரியவை, நன்மை, மற்றும் சகிப்புத்தன்மையை வெளிப்படுத்தும்.\nசமாதானத்தின் பிற்பகுதியில் உள்ள புரிதல் ஒரு தனிநபரின் உள்நோக்கத்தோடும் அல்லது அவரது கருத்தியலுக்கும் பொருந்துகிறது. இது ஒரு சொந்த மனதில் \"சமாதானமாக\" இருப்பதால், c.1200 இலிருந்து ஐரோப்பிய குறிப்புகளில் காணப்படுகிறது. ஆரம்பகால ஆங்கில வார்த்தை கூட \"அமைதியானது\" என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது, சண்டையிடுதலைத் தவிர்க்கவும், அமைதி பெறவும் அமைதி மற்றும் தியான அணுகுமுறைகளை பிரதிபலிக்கின்றன - இடையூறுகள் அல்லது கிளர்ச்சிகள் இல்லாதவை.\nபல மொழிகளில் சமாதானத்திற்கான வார்த்தை ஒரு வாழ்த்து அல்லது பிரியாவிடைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது, உதாரணமாக ஹவாய் சொல் அலோஹ, அரேபிய வார்த்தை சலாம் போன்றன. ஆங்கிலத்தில், அமைதி என்ற வார்த்தை அவ்வப்போது பிரியாவிடை என்பதுபோல் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக இறந்தவர்களுக்காக, சாந்தியடைக\" (Rest in Peace) என்ற அர்த்தத்தில் பயன்படுத்துவதுபோல.\nமத நம்பிக்கைகள் மற்றும் சமாதானம்தொகு\nபண்டைய கிரேக்க மதத்திலுள்ள அமைதிக்கான பெண்கடவுள் ஐரீன், தனது மகன் புளூட்டோவுடன் இருக்கும் சிலை\nமத நம்பிக்கைகள் பெரும்பாலும், மனித வாழ்க்கையின் அடிப்படை பிரச்சினைகளை அடையாளம் காணவும், தொடர்புபடுத்தவும் முயல்கின்றன. மனிதர்களுக்கிடையே, அல்லது வேறுபட்ட சமூகங்களுக்கிடையே ஏற்படக்கூடிய மோதல்கள், முரண்பாடுகள் போன்றவையும் இந்தப் பிரச்சனைகளில் அடங்குகின்றன.\nபாகன் விசுவாசம் அல்லது பல கடவுட் கொள்கையில், பண்டைய காலத்தில் மாந்தவுருவக வழிபாட்டில், கிரேக்க மொழி பேசும் இடங்களில் அமைதி என்ற அர்த்தம் தரும் ஐரின் என்ற பெண் கடவுளையும், இலத்தீன் மொழி பேசும் இடங்களில் அமைதி என்ற அர்த்தம் தரும் பக்சு என்ற கடவுளையும் வழிபட்டு வந்தனர். அந்த விக்கிரகங்கள் பூக்கள் நிரம்பிய பெரிய கொம்புடன் அல்லது ஒரு செங்கோலுடன் அல்லது ஜோதியுடன், அல்லது ஆலிவ் இலைகளுடன் இருக்கும் ஒரு முழு வளர்ந்த பெண்ணை வழக்கமாகச் சித்தரிக்கிறது.\nகிறித்தவர்கள், இயேசு யூத மேசியாவாக இருக்கிறார் என நம்புகிறார்கள், அவர் கிறிஸ்து என்று அழைக்கப்படுகிறார்[3]. லூக்கா நற்செய்தியில், செக்கரியா அவருடைய மகன் ஜான் பின்வருமாறு கொண்டாடுகிறார்: நீயோ, குமாரனே, உன்னதமானவருடைய தீர்க்கதரிசி என்று அழைக்கப்படுவீர்கள்; கர்த்தருடைய சந்நிதானத்திலே நம்முடைய பாவங்களை மன்னித்து, அவருடைய ஜனங்கள் விசுவாசிக்கத்தக்கதாக அவருடைய ஜனங்கள் அவருடைய வழிகளை ஆயத்தப்படுத்தும்படிக்கு, அவருடைய வழிகளை ஆயத்தப்படுத்தி, உயரத்திலிருந்து வரும் பிரவேசம் இருள் மற்றும் மரணத்தின் நிழலில் உட்கார்ந்து, நம் கால்களை சமாதான பாதையில் வழிநடத்தும்படி நம்மை பிரகாசிக்கச் செய்யும்.\nபுனித ரோஸரி ஆவணத்தில் பல போர்த்துகீசிய ஆவணங்களை போப்ஸின் காட்சிகள் தொடர்ச்சியாக புனிதமான ரோசரி எனப்படும் கத்தோலிக்க செபமாலை நம்பிக்கைக்கு சமாதானத்தை வளர்ப்பதற்கான வழிவகையாக நம்புதல். 1966 ஆம் ஆண்டில், புனித ரோசரி நடைமுறையில் அவர் வலியுறுத்தினார், \"கன்னிக்கு அன்பே மிகவும் பிரியமான பிரார்த்தனைகளால் பரிந்துரைக்கப்படுகிறது\", மற்றும் 1966 ஆம் ஆண்டில் மறுபிரவேசம் கிறிஸ்டி மேட்ரி, சமாதானத்தைத் தூண்டுவதற்கு, அக்டோபர் 1969 இல் திருத்தந்தை மாநாட்டில், திருத்தந்தை பவுல் VI, சமாதானத்தின் சிறந்த பரிசைப் பிரார்த்திக்கும் ஒரு பிரார்த்தனை என்று கூறினார்.\nபாரம்பரிய காலங்களிலிருந்து இது போல குறிப்பிடப்பட்டது, இரக்கமற்ற நடவடிக்கைகளை சுமத்தப்பட்டதன் மூலம் வெற்றிகரமாக சமாதானம் சில சமயங்களில் அடைய முடிந்தது. ரோமானிய வரலாற்றாசிரியர் Tacitus டேசிடஸ் தனது புத்தகத்தில் \"அக்ரிகோலா இல் ரோமத்தின் ஆற்றலுக்கும் பேராசைக்கும் எதிரான சொற்பொழிவு மற்றும் தீய விவாதங்களை உள்ளடக்கியுள்ளார். ஒன்று, Tacitus கூறுகிறார் Caledonia படைப்பாளியான கால்காஸ் முடிவடைகிறது Auferre trucidare rapere falsis nominibus imperium, மேலும் ஒரு தீர்வை உறுதி செய்ய வேண்டும். (பொய்யான தலைப்பின்கீழ் படுகொலை செய்யப்படுதல், சாம்ராஜ்யம் என அழைக்கப்படுதல், அவர்கள் எங்கே பாலைவனமா��� செய்கிறார்கள், அதை சமாதானமாக அழைக்கிறார்கள் - ஆக்ஸ்போர்டு திருத்தப்பட்ட மொழிபெயர்ப்பு).\nசமாதானத்தின் கலந்துரையாடல் என்பது சமாதான வடிவத்தில் ஒரு விவாதம். இது ஒரு வெகுஜன ஒழுங்கமைக்கப்பட்ட கொலைகள் (போர்) இல்லாதது அல்லது அமைதி ஒரு குறிப்பிட்ட நன்னெறி மற்றும் நீதி\nஒரு சமாதானம் அல்லது அமைதி குறைந்தபட்சம் இரண்டு வடிவங்களில் காணப்படும்:\nஒரு எளிய ஆயுதங்கள் அற்ற அமைதி, போர் இல்லாமையை குறிக்கும்.\nபோர் இல்லாததால் உறவுகளின் பரஸ்பர தீர்வுக்கான குறிப்பிட்ட தேவைகளைச் சேர்த்து, அவை நீதி, பரஸ்பர மரியாதை, சட்டத்திற்கான மரியாதை மற்றும் நல்ல விருப்பம் போன்ற சொற்களால் வகைப்படுத்தப்படுகின்றன.\nதற்பொழுதுள்ள நாடுகளில் அமைதி நீண்ட காலம் நிலவிய நாடு ஸ்வீடன். சுமார் 1814 ஆம் ஆண்டிலிருந்து (203 ஆண்டுகளுக்கு, (ஆப்கானிஸ்தான் மற்றும் லிபியாவில் போரின்போது ஸ்வீடனின் பங்களிப்பு கருதப்படவில்லையென்றால்) நாட்டின் முக்கிய பகுதிகளை ரஷ்யாவிடம் இழந்த பின்னரிலிருந்தாகும் நெப்போலியன் போர். ஸ்வீடிஷ் அமைதி அதன் புவியியல் நிலைப்பாட்டினால் ஓரளவிற்கு பின்வருமாறு விளக்கப்படலாம், சமாதான காலப்பகுதியில் இராணுவக் கூட்டணிகளில் பங்கெடுப்பதன் மூலம், போரின்போது ஸ்வீடிஷ் ஒரு குறிப்பிட்ட மட்டத்தில் நடுநிலைமை வகிப்பது, மற்றும் பாக்ஷ் பிரிட்டானிக்கா (1815-1914) மற்றும் பாக்ஷ் யூரோப்பியா / பாக்ஷ் அமெரிக்கானா (1950 ஆம் ஆண்டு முதல்).\nநீண்ட கால அமைதிக்கு பிற உதாரணங்கள்:\nஜப்பான் 1603 முதல் 1868 வரையிலான தனித்தனி எடோ காலம் (டோகுகாவா ஷோகூனேட் என்றும் அழைக்கப்படுகிறது) (250 ஆண்டுகள்)\nகஜர் கான்னேட் தென்கிழக்கு துருக்கியில் பாக்ஷ் கஜசிகா 700-950 AD (250 ஆண்டுகள்)\nரோமானிய பேரரசில் பாக்ஸ் ரோமானா (190 அல்லது 206 ஆண்டுகளுக்கு).\nவன்முறையின்மை, எந்தவொரு வடிவிலான போர் அல்லது வன்முறைக்குமான எதிர்ப்பை எதிர்த்து போராடுவது அல்லது நன்மைகளை பெறுவது என்பதாகும். வன்முறையின்மை பின்வருபவை உள்ளடக்கியதாகும், சர்வதேச சர்ச்சைகள் சமாதானமாக தீர்க்கப்பட வேண்டும், இராணுவம் மற்றும் போரின் நிறுவனங்களை ஒழிப்பதற்கான அழைப்பு; அரசாங்க சக்தியால் (அராஜகவாத அல்லது தாராளவாத சமாதானம்) சமூகத்தின் எந்தவொரு அமைப்பிற்கும் எதிராக எதிர்ப்பதற்கு; அரசியல், பொருளாதார அல்லது சமூக இலக்��ுகளை பெற உடல் ரீதியான வன்முறையை பயன்படுத்துவதை நிராகரித்தல்; எந்த சூழ்நிலையிலும் வன்முறைக்கு எதிரானது, சுயத்தையும் மற்றவர்களுடைய பாதுகாப்பையும் உள்ளடக்கியது.\nசர்வதேச சட்டம், சர்வதேச பாதுகாப்பு, பொருளாதார அபிவிருத்தி, சமூக முன்னேற்றம், மனித உரிமைகள் மற்றும் உலக சமாதானத்தை அடைதல் ஆகியவற்றில் ஒத்துழைப்புகளை வழங்குவதற்கான ஒரு குறிக்கோள் ஐக்கிய நாடுகள் சபை ஆகும். நாடுகள் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், நாடுகளுக்கு இடையில் போர்களை நிறுத்தவும், பேச்சுவார்த்தைக்கான தளத்தை வழங்கவும் 1945 இல் ஐ.நா. நிறுவப்பட்டது.\nபாதுகாப்பு சபை (Security Council) ஒப்புதல் அளித்த பின்னர், சமாதான உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்தவும், போராளிகளைத் தொடர்ந்து போராடுவதைத் தடுக்கவும் ஆயுதமேந்திய மோதல்கள் சமீபத்தில் நிறுத்தப்பட்ட அல்லது இடைநிறுத்தப்பட்டுள்ளன. ஐ.நா. அதன் சொந்த இராணுவத்தை பராமரிக்காததால், அமைதி காக்கும் சக்திகள் ஐ.நா.வின் உறுப்பு நாடுகளால் தானாக வழங்கப்படுகின்றன. ஐ.நா. உடன்படிக்கைகளை செயல்படுத்தும் \"நீலத்தலைபாகைகள்\" (Blue Helmets) என்று அழைக்கப்படும் படைகள் ஐக்கிய நாடுகள் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன, அவை இராணுவ அலங்காரங்களுக்கு பதிலாக சர்வதேச அலங்காரங்கள் என்று கருதப்படுகின்றன. அமைதிகாக்கும் படை 1988 ல் நோபல் பரிசு பெற்றது.\nஐ.நாவின் முக்கிய முன்னோடி நாடுகள் சங்கம் ஆகும். இது 1919 ஆம் ஆண்டின் பாரிஸ் அமைதி மாநாட்டில் உருவாக்கப்பட்டது, மற்றும் முதல் உலகப் போரின் போது வுட்ரோவ் வில்சன் மற்றும் பிற கருத்தியல்வாதிகளின் வாதிகளிலிருந்து வெளிவந்தது. 1919 இல் வெர்சாய் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, லீக் ஆப் நேஷன்ஸ், மற்றும் லீக் ஜெனீவா இரண்டாம் உலகப் போரின் விளைவாக அதன் கலைப்பு வரை மற்றும் ஐ.நா. 1920 களில் லீகிற்கு லீக் போட்டியிடுவதற்கான உயர்ந்த நம்பிக்கைகள், 1930 களில் லீக் ஆஃப் நேஷன்ஸ் யூனியன் உறுப்பினர்கள் மத்தியில், நாஜி ஜேர்மனி, பாசிச இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகியவற்றிலிருந்து சவால்களை எதிர்கொள்வதற்கு லீக் போராடியதால் 1930 களில் பரந்தளவிலான ஏமாற்றத்திற்கு வழிவகுத்தது.\n19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அமைதிக்கான கருத்தொத்த இலட்சியவாதிகளால், அமைதிக்கான நோபல் பரிசு தோன்ற வழிவகுத்தது, மற்றும் ரோட்ஸ் உதவித்த���கை, சர்வதேச சமாதானத்திற்கான கார்னிஜி எண்டௌமென்ட், மற்றும் இறுதியாக நாடுகளின் கூட்டமைப்பு (லீக் ஆஃப் நேஷன்ஸ்) ஆகியவற்றையும் உருவாக்கியது, மேலும் பண்டைய ஒலிம்பிக் இலட்சியத்தின் மறு வெளிப்பாடு கண்டது. பியரி டி கோபெர்டின் தலைமையில், நவீன ஒலிம்பிக் போட்டிகளில் முதன் முறையாக 1896 ஆம் ஆண்டில் இது நடைபெற்றது.\nஅமைதிக்கான மிக உயர்ந்த பரிசு அல்லது கௌரவம் 1901 ஆம் ஆண்டு நோர்வே நோபல் குழுவினால் வழங்கப்பட்டது. ஆல்ஃபிரட் நோபலின் விருப்பத்தின் பேரில் பரிசை உருவாக்கியதன் பின்னர் இது சர்வதேச அளவில் குறிப்பிடத்தக்க நபர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. நோபல் இன் விருப்பத்தின்படி, சமாதான பரிசு \"... நாடுகளுக்கு இடையேயான உறவுக்கான மிகச் சிறந்த அல்லது மிகச் சிறந்த வேலை செய்யப்படும், போர் நின்றுவிடுதல் அல்லது நின்று இராணுவம் மற்றும் சமாதான காங்கிரஸின் முன்னேற்றத்திற்காகவும் வழங்கப்படுகிறது.[5]\nசர்வதேச மகாத்மா காந்தி அமைதிப் பரிசுதொகு\nமகாத்மா காந்தி பெயரிடப்பட்ட சர்வதேச காந்தி அமைதி விருது, இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. 1995 ஆம் ஆண்டு காந்தியின் 125 வது பிறந்த ஆண்டு விழாவைக் கருத்தில் கொண்டு வழங்கப்படுகிறது. இது அஹிம்சை மற்றும் பிற காந்திய வழிமுறைகளால் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றம் தொடர்பாக தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் வழங்கிப்படும் ஆண்டு விருது. விருது தொகை ஒரு கோடி (10 million ) ரூபாய்கள் இது உலகில் எந்த நாணயத்திலும் மாற்றத்தக்கதாகும், ஒரு தகடு (plaque) மற்றும் சான்று (citation) . இது தேசிய, இனம், மதம் அல்லது பாலியல் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் பொதுவானது.\nஅமைதி என்பது தொட்டுணர முடியாத ஒன்றாக இருப்பினும், அதனை பல அமைப்புக்கள் அளவிட்டு தரவரிசைப்படுத்த முயற்சி செய்கின்றன. வன்முறைகள் நடக்கின்றனவா, இல்லையா என்பதன் அடிப்படையில் எடுக்கப்படும் 23 வெவ்வேறு குறியீடுகளைக்கொண்டு அமைதியின் அளவு கணிப்பிட்டு, உலக அமைதிச் சுட்டெண் இல் நாடுகள் தரவரிசைக்கு உட்படுத்தப்படுகின்றன[6].\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 திசம்பர் 2020, 08:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்��ள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.noolulagam.com/product/?pid=37265", "date_download": "2021-06-21T21:36:38Z", "digest": "sha1:DOMOQGXNJUZPXE2CIYOHO2I5SKMSYZQA", "length": 5461, "nlines": 156, "source_domain": "www.noolulagam.com", "title": "துரோணாச்சாரியாரின் தற்காப்புக் கலை – ஆர் சரவணன் – Buy Tamil book online – Noolulagam", "raw_content": "\nAllபுத்தகத்தின் பெயர்ஆசிரியர் (Exact)ஆசிரியர் (Name Contains)பதிப்பகம்குறிச்சொற்கள்Published Year\nHome » Tamil books » துரோணாச்சாரியாரின் தற்காப்புக் கலை\nகுறிச்சொற்கள் :Chennai Book Fair 2019 புதிய வெளியீடு\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஎழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All\nமற்ற பொது வகை புத்தகங்கள்View All\nவிஞ்ஞானப் பெரியார்கள் பாகம் 3\nமற்ற பொது வகை புத்தகங்கள்View All\nஆரோக்கியம் தரும் அற்புத சூப்புகள்\nஅதிர்ஷ்டம் தரும் நியூமராலஜி எண்கணிதம் (அதிர்ஷ்டம் அழைக்கிறது உங்கள் பெயரை மாற்றுங்கள்)\nவாழ்வை வளமாக்கும் நேர நிர்வாகம்\nசிவாவின் உற்சாக டானிக் மனசுக்கு....\nமன அழுத்தத்திற்கு இயற்கை மருத்துவம்\nஇல்லத்தரசிகளுக்கான டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ்\nவிகடன் 1000 நூற்றாண்டுப் பயணம் (சம்பவங்கள், சாதனைகள், சரித்திரங்கள்)\nதிருப்பதி ஒரு வாழ்க்கைக் கையேடு\n101 காக்கத் தகுந்த வாக்குறுதிகள்\nதசா புக்தி உண்மை விளக்கம்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம் ஹம்பி\nபிறவி சூட்சும இரகசியங்களும் ரேகை சாஸ்திர விளக்கங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2019/03/10174831/1231510/Captain-Marvel-Movie-Review-in-Tamil.vpf", "date_download": "2021-06-21T23:11:11Z", "digest": "sha1:VL4AFZWH222C4JF72BPIDOBLQUWPFPE7", "length": 17040, "nlines": 200, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Captain Marvel Movie Review in Tamil || இனத்திற்கான போராட்டம் - கேப்டன் மார்வெல் விமர்சனம்", "raw_content": "\nசென்னை 22-06-2021 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇயக்குனர் அன்னா போடன், ரியான் ப்ளெக்\nதரவரிசை 3 3 7 18\n1995-ல் ஹலா கிரகத்தில் கீரி இனத்தவருடன் ஸ்டார்போர்ஸ் உறுப்பினராக இருக்கிறார் வெர்ஸ் (ஃப்ரீ லார்சன்). ஜெட் விமானியான வெர்சுக்கு தனது கடந்த கால நினைவுகள் அவ்வப்போது வந்து செல்கிறது. அதீத சக்தி படைத்த வெர்சுக்கு போர் பயிற்சிகளை அளித்து வருகிறார் யோன் ராக் (ஜூட் லா). இந்த நிலையில், தங்களது கிரகத்திற்குள் ஸ்கிரல்ஸ் இனம் புகுந்த தகவல் கிடைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபடுகின்றனர்.\nஇந்த தேடலில் வெர்��ும் இடம்பெறுகிறார். அப்போது இரு கும்பலுக்கும் இடையேயான சண்டையில், ஸ்கிரல்ஸ், வெர்ஸை கடத்தி சென்று அவளது மூளையில் இருக்கும் பழைய நினைவுகளை திருட முயற்சிக்கிறார்கள். தன்னையறியாமல் தனக்கும் இருக்கும் சக்தியை வெளிப்படுத்தும் வெர்ஸ், ஸ்கிரல்களை தாக்கிவிட்டு தப்பிக்க முயற்சிக்கிறாள்.\nஅப்போது வெர்ஸ் செல்லும் விண்கலத்தை ஸ்கரல்ஸ் தாக்கிவிட விண்வெளியில் அந்த விண்கலம் வெடித்து, வெர்ஸ் பூமியில் வந்து விழுகிறாள். அங்கு ஷூல்டு ஏஜெண்ட் சாமுவேல் எல்.ஜாக்சன் - வெர்ஸ் இருவரும் சந்திக்கிறார்கள். அதேநேரத்தில் வெர்சை தேடி ஸ்கிரல்ஸ் பூமிக்கு வந்துவிடுகிறது.\nகடைசியில், ஸ்கிரல்ஸ் வெர்ஸை தேடி வருவதற்கான காரணம் என்ன வெர்சுக்கு பழைய நியாபகங்கள் திரும்பியதா வெர்சுக்கு பழைய நியாபகங்கள் திரும்பியதா அவர் எப்படி கேப்டன் மார்வெல்லாக மாறுகிறார் அவர் எப்படி கேப்டன் மார்வெல்லாக மாறுகிறார் என்பதே படத்தின் படத்தின் மீதிக்கதை.\nஃப்ரீ லார்சன், சாமுவேல் எல்.ஜாக்சன், பென் மெண்டல்சோன், டிஜிமோன் ஹோச்சோ, லீ பேஸ், லக்ஷனா லிஞ்ச், ஜூட் லா என அனைத்து கதாபாத்திரங்களுமே அசத்தியிருக்கிறார்கள். சூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய காமிக்ஸ் நாயகன் ஸ்டான் லீ சமீபத்தில் மறைந்த நிலையில், இந்த படத்திலும் அவர் சிறப்பு தோற்றம் ஏற்றிருக்கிறார்.\nஅன்னா போடன், ரியான் ப்ளெக் இயக்கத்தில் மார்வெல்லின் வழக்கமான சூப்பர் ஹீரோ கதையாக உருவாகி இருக்கிறது. காமெடி, ஆக்ஷன், பிரமிப்பு என மற்ற அனைத்து ரசிக்கும்படியாக இருந்தாலும், மற்ற கதைகளில் இருக்கும் ஸ்வாரஸ்யம் சற்றே குறைவு தான். படத்தின் முடிவில் வரும் போஸ்ட் கிரெடிட் ரசிகர்களை கவர்வதுடன், அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பையும் கூட்டியிருக்கிறது. படத்தில் இடம்பெற்றிருக்கும் பூனை கதாபாத்திரமும் ரசிக்கும்படியாக இருக்கிறது.\nபினார் தோபார்க்கின் பின்னணி இசை, பென் டேவிசின் ஒளிப்பதிவு படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது.\nசோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா... ஜகமே தந்திரம் விமர்சனம்\nமனைவியை சமாளிக்க திணரும் கணவன் - மலேசியா டூ அம்னீசியா விமர்சனம்\nபேயிடம் சிக்கிக்கொள்ளும் நாயகன் என்ன ஆனார் - நாயே பேயே விமர்சனம்\nஉலகிற்காக நடக்கும் சண்டை - மொர்டல் காம்பட் விமர்சனம்\nஇளம் பெண்களை மிரட்டும் கும்பல் - பாப்பிலோன் விமர்சனம்\nஅடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன நடிகை விசித்ரா.. வைரலாகும் புகைப்படம் லவ் யூ பசங்களா.... வைரலாகும் தனுஷின் தந்தையர் தின பதிவு அமெரிக்கா புறப்பட்டு சென்றார் ரஜினிகாந்த் நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்பு.... பெற்றோர், மாணவர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் கொரோனா பாதிப்பு... தந்தை இறந்த ஒரே மாதத்தில் பிரபல பாடகி உயிரிழந்த பரிதாபம் கடற்கரையில் யோகா செய்து அசத்திய ரம்யா பாண்டியன் - வைரலாகும் புகைப்படங்கள்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/kavithai/404654.html", "date_download": "2021-06-21T22:00:03Z", "digest": "sha1:MYGJABPNDJNCEE575NA7YUGA3MOTGPAV", "length": 6978, "nlines": 141, "source_domain": "eluthu.com", "title": "இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் - தமிழ் மொழி கவிதை", "raw_content": "\nபுதிய தமிழ் மொழி கவிதை\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்\nதேனினும் இனியதாம் தாயான செந்தமிழ்\nஇனிமையாய் சித்திரை நாளின் வாழ்த்துகளே.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : நன்னாடன் (14-Apr-21, 8:34 am)\nசேர்த்தது : நன்னாடன் (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://globalrecordings.net/ta/language/15780", "date_download": "2021-06-21T21:53:49Z", "digest": "sha1:UG6J36STSGOBGPHFJTHQOXKIOAYIYE6J", "length": 5025, "nlines": 52, "source_domain": "globalrecordings.net", "title": "Psohoh: Sokhok மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Psohoh: Sokhok\nISO மொழியின் பெயர்: Aighon [aix]\nGRN மொழியின் எண்: 15780\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Psohoh: Sokhok\nPsohoh: Sokhok க்கான மாற்றுப் பெயர்கள்\nPsohoh: Sokhok எங்கே பேசப்படுகின்றது\nPsohoh: Sokhok க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Psohoh: Sokhok\nPsohoh: Sokhok பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் உலகளாவிய பரப்பரங்கம்.\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://online90media.com/archives/27859", "date_download": "2021-06-21T23:22:59Z", "digest": "sha1:CNHHCU4VPCTAWSIWOQ5RPT5CTWO2UYN3", "length": 7750, "nlines": 41, "source_domain": "online90media.com", "title": "அம்மாவோடு சேர்ந்து பாட்டு பாடி அசத்திய 3 மாத குழந்தை !! வேற லெவலில் வைரலாகி வரும் வீடியோவை பாருங்க !! – Online90Media", "raw_content": "\nஅம்மாவோடு சேர்ந்து பாட்டு பாடி அசத்திய 3 மாத குழந்தை வேற லெவலில் வைரலாகி வரும் வீடியோவை பாருங்க \nMay 27, 2021 Online90Leave a Comment on அம்மாவோடு சேர்ந்து பாட்டு பாடி அசத்திய 3 மாத குழந்தை வேற லெவலில் வைரலாகி வரும் வீடியோவை பாருங்க \nஅம்மாவோடு சேர்ந்து பாட்டு பாடி …….\nபெரியவர்களை விட எப்பொழுதுமே துறுதுறுவென இருப்பதில் சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் முக்கிய இடத்தை பெறுகிறார்கள். இன்றைய இன்றைய காலங்களில் உள்ள குழந்தைகள் திறமைசாலிகளாகவும் புத்திசாலிகளாகவும் மாறிவருவது நாம் அறிந்த விடயமே. ஒவ்வொரு வீடுகளிலும் கண்டிப்பாக ஒவ்வொரு குழந்தைகள் இருப்பார்கள்.\nஇவ்வாறு ஒவ்வொரு வீடுகளிலும் இவர்கள் செய்யும் புதுமையான செயல்கள் பெரியவர்களை நிச்சயம் ஆ ச் சர் ய ப்படுத்தி விடும். அநேக வீடுகளில் பெரியவர்கள் சிந்திக்காத செயல்களை கூட சிந்தித்து செயற்படுத்திடுவதில் இவர்களின் பங்கு காணப்படும். உலகில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும்,\nஅந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு ச ம் ப வ ங்க ளும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன, எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை அறிந்திட தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது,\nஅம்மாவோடு சேர்ந்து பாட்டு பாடி அசத்திய 3 மாத குழந்தை வேற லெவலில் வைரலாகி வரும் வீடியோவை பாருங்க தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.\nமிதுன ராசியில் சஞ்சரம் செய்யும் செவ்வாய் புதன் சுக்கிரன் – எந்தெந்த ராசிக்கு அதிர்ஷ்டம் அடிக்க போகிறது தெரியுமா \nஆட்டுக்குட்டிக்கும் நாய்க்கும் இடையில் கெத்து காட்டியது யார் தெரியுமா இப்படியொரு ச ண் டைக்காட்சியை பார்த்து இருக்க மாட்டீங்க \nமருத்துவர்களையும் மிஞ்சிய இந்த நாயின் அறிவை கொஞ்சம் பாருங்க மில்லியன் பேரை அதிர்ச்சியடைய செய்த நாயின் செயல் \nதாய்ப்பாசத்தை கண் முன்னே கொண்ட��வந்து மக்கள் மனதை நெகிழ வைத்த காணொளி எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி \nசிங்கத்தின் வாயில் மாட்டிக்கொண்ட நாயின் நிலை இறுதியில் நடந்த சுவாரசியம் என்ன தெரியுமா \nதொழில் ரீதியில் யோகம் கிடைக்கவுள்ள ராசியினர் யார் யார் தெரியுமா இந்த ராசிக்காரர்கள் எல்லாம் பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமாம் \nவீட்டில் தரித்திரம் நீடித்திருக்க இந்த பொருட்களை கடனாக வாங்குவதும் ஒரு காரணமாம் தப்பி தவறியும் இனிமேல் இவைகளை கடனாக வாங்காதீர்கள் \nஒரு நிமிடம் ஒதுக்கி இந்த அறிவாளிகளின் செயலை பாருங்க இப்படிப்பட்ட கிரேன் வி ப த்தை வாழ்நாள்ல பார்த்து இருக்க மாடீங்க \nவிலங்குகளுக்குள்ளும் இப்படிப்பட்ட ஒரு வினோத நட்பை பார்த்திருக்கிறீங்களா உலகில் வேறு எங்கும் பார்க்க முடியாத வைரல் காணொளி \nஇந்த வீடியோ பார்த்த பிறகு விலங்குகளுக்கு ஐந்து அறிவு என்று சொல்ல மாட்டீங்க திறமையுள்ள விலங்கு பாக்குற வேலைய பாருங்க \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://reviews.dialforbooks.in/2017/02/page/9", "date_download": "2021-06-21T23:28:49Z", "digest": "sha1:MVBAKSMLO7V4AMUGJ4XTCS4K3AHGEJFD", "length": 13209, "nlines": 233, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "February 2017 – Page 9 – Dial for Books : Reviews", "raw_content": "\nஸ்டாலின் பற்றிய குருச்சேவின் பொய்கள்\nஸ்டாலின் பற்றிய குருச்சேவின் பொய்கள், குரோவர் பர், தமிழில் செ.நடேசன், சி.கேன் புக்ஸ், விலை 500ரூ. கடந்த,1956ம் ஆண்டு, பிப்ரவரி 25ம் தேதி, சோவியத் யூனியன், கம்யூனிஸ்ட் கட்சியின் 20ம் கட்சிக் காங்கிரஸில் நிகிதா குருச்சேவ் ஸ்டாலின் பற்றிய ரகசிய உரையாற்றினர். அவை, அனைத்தும், பொய்கள் என, ஆதாரங்களோடு நிரூபிக்கும் புத்தகம். நன்றி: தினமலர், 7/1/2017.\nஅரசியல்\tகுரோவர் பர், சி.கேன் புக்ஸ், தமிழில் செ. நடேசன், தினமலர், ஸ்டாலின் பற்றிய குருச்சேவின் பொய்கள்\nமோகினி, வ. கீரா, யாவரும் பப்ளிஷர்ஸ், பக். 104, விலை 90ரூ. கிராமத்தில் இருந்து, நகரத்திற்கு இடம் பெயர்ந்து வரக்கூடிய மனிதர்களின் வாழ்வியல் சச்சரவு, ஒரு கிராமத்து காதல், காமம், வாழ்வியல், கலாசாரம் உள்ளிட்டவை இடம் பெறும் வகையில், ‘மோகினி’ என்ற பெயரில் சிறுகதை தொகுப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதில் ‘தமிழு’ என்ற சிறுகதையில் வரும், பாலியல் தொழில் செய்யக்கூடிய பெண், தன் மகளை அத்தொழிலில் வர விடாமல் பாதுகாக்கிறாள். ஆனால் அந்த ஊரில் உள்ள இளைஞர்களிடம��� இருந்து, தன் மகளை காப்பாற்ற, அவள் […]\nசிறுகதைகள்\tதினமலர், மோகினி, யாவரும் பப்ளிஷர்ஸ், வ. கீரா\nநீர், விநாயகமுருகன், உயிர்மை, விலை 150ரூ. தமிழ் நிலத்தின் நினைவுகளில், கடற்கோளால் அழிந்த நகரங்களைப் பற்றிய சித்திரங்கள் ஆழமாக இருக்கின்றன. 2015 டிசம்பர் 5ம் தேதி, சென்னை நகரம் நீரால் சூழப்பட்டது. என்றென்றைக்கும் மாறாத வடுவாக, அந்த ஊழிக்காலம் நிகழ்ந்தது. மாபெரும் மானுட அவலம் ஒன்றின் சாட்சியமாக, அந்தத் தினங்கள் இருந்தன. தண்ணீராலும் உதவி கேட்டு அலறும் அபயக் குரல்களாலும், அதனூடே பெருகும் மகத்தான மானுட அன்பினாலும், இந்த நகரம் நிரம்பியிருந்தது. அந்த அழிவின் காலத்திற்கு சாட்சியம் சொல்கிறது இந்த நாவல். நன்றி: தினமலர், […]\nநாவல்\tஉயிர்மை, தினமலர், நீர், விநாயகமுருகன்\nகிம் கி-டுக்கின் சினிமாட்டிக் உடல்கள்\nகிம் கி-டுக்கின் சினிமாட்டிக் உடல்கள், ஜமாலன், நிழல் பதிப்பகம், பக். 128, விலை 120ரூ. தமிழ் சமூக அழகியல், கலை, சமூக உணர்வை கட்டமைக்க தேவையான ஊடகம் சினிமா. அதற்கான அத்தனை கதவுகளையும் திறப்பதாக உள்ளது, தென் கொரிய சினிமா இயக்குனர், கிம் கி-டுக்கின் சினிமாக்களை முன் வைத்து எழுதப்பட்டுள்ளது இந்த நூல். நன்றி: தினமலர், 8/1/2017.\nசினிமா\tகிம் கி-டுக்கின் சினிமாட்டிக் உடல்கள், ஜமாலன், தினமலர், நிழல் பதிப்பகம்\nமார்க்சியமும் தமிழ் இலக்கியமும், கோவை ஞானி, புதுப்புனல் வெளியீடு, பக். 220, விலை 190ரூ. சங்க இலக்கியம் துவங்கி, 1980களின் படைப்புகள் வரை, உலக இலக்கிய பின்னணியுடன், தமிழ் இலக்கியங்களை ஆய்வு செய்யும், கோவை ஞானியினி 18 கட்டுரைகளின் தொகுப்பு. நன்றி: தினமலர், 8/1/2017.\nகட்டுரைகள்\tகோவை ஞானி, தினமலர், புதுப்புனல் வெளியீடு, மார்க்சியமும் தமிழ் இலக்கியமும்\nநயனுறு நடைச்சித்திரம், புதுகை மு. தருமராசன், புதுகை தென்றல், பக். 120, விலை 90ரூ. இலக்கிய அமைப்புகளின் மூலம், இலக்கியங்களையும், வளர்த்து பெருமைப்படுத்தும், 22 இலக்கிய ஆளுமைகளை பற்றிய, அறிமுக கட்டுரைகளின் தொகுப்பு, நன்றி: தினமலர், 8/1/2017.\nகட்டுரைகள்\tதினமலர், நயனுறு நடைச்சித்திரம், புதுகை தென்றல், புதுகை மு. தருமராசன்\nஅய்யனார் கோயிலும் அபுபக்கர் வகையறாவும்\nஅய்யனார் கோயிலும் அபுபக்கர் வகையறாவும், கவி. வளநாடன், இருவாட்சி பதிப்பகம், பக். 110, விலை 90ரூ. ‘பேஸ்புக்’ என்ற சமூக வளைதளத்தில் தான் பதிவு செய்தவற்றை, ப���த்தகமாக வெளியிட்டுள்ளார். நீண்ட நெடிய கட்டுரைகள் இதில் இடம் பெறவில்லை. இந்த நூல் மூலம், முகம் தெரியாத, மண்ணின் மைந்தர்கள் நமக்கு அறிமுகம் ஆகின்றனர். பேச்சு மொழியில் இடம் பெற்றிருக்கும் துணுக்குகள் ரசிக்க வைக்கும். நன்றி: தினமலர், 8/1/2017.\nதொகுப்பு\tஅய்யனார் கோயிலும் அபுபக்கர் வகையறாவும், இருவாட்சி பதிப்பகம், கவி. வளநாடன், தினமலர்\nஷீரடி பாபாவின் சீரடி பணிவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://reviews.dialforbooks.in/tag/%E0%AE%95%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-06-21T22:55:14Z", "digest": "sha1:2CVKDT4YT7GM6Z4HHT7RNIKUMSNXJNBD", "length": 6323, "nlines": 202, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "“கயிலை மாமணி” மருத்துவர் நா. மோகன்தாஸ் – Dial for Books : Reviews", "raw_content": "\nTag: “கயிலை மாமணி” மருத்துவர் நா. மோகன்தாஸ்\nஆன்மிக இலங்கைத் திருப்பயணம், “கயிலை மாமணி” மருத்துவர் நா. மோகன்தாஸ், இமாலயா பதிப்பகம், விலை 90ரூ. பயண நூல்களில் இது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில், பல இந்துக்கோவில்கள் உள்ளன. அங்கு யாத்திரை சென்ற “கயிலை மாமணி” மருத்துவர் நா. மோகன்தாஸ், தமது அனுபவங்களை இந்த நூலில் விவரித்துள்ளார். குறிப்பாக, யாழ்ப்பாணம், திரிகோணமலை வரலாறுகளையும், கதிர்காமம் கந்தன் திருக்கோவில், நயினார் தீவு, நாகபூசணி அம்மன் திருக்கோவில், நகுலேஸ்வரம் சிவன் திருக்கோவில் போன்ற திருக்கோவில்கள் பற்றி அவர் கூறுகின்ற தகவல்களைப் படிக்கும்போது மெய்சிலிர்க்கிறது. […]\nஆன்மிகம், சுற்றுலா\t“கயிலை மாமணி” மருத்துவர் நா. மோகன்தாஸ், ஆன்மிக இலங்கைத் திருப்பயணம், இமாலயா பதிப்பகம், தினத்தந்தி\nஷீரடி பாபாவின் சீரடி பணிவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://srilankamuslims.lk/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2021-06-21T23:09:50Z", "digest": "sha1:AWTEI4YNXTXXWGLAOT66JVVLY4LWEFBS", "length": 5244, "nlines": 64, "source_domain": "srilankamuslims.lk", "title": "சிறை வைக்கப்பட்டுள்ளாரா கத்தார் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்? » Sri Lanka Muslim", "raw_content": "\nசிறை வைக்கப்பட்டுள்ளாரா கத்தார் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்\nகத்தார் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தாம் ஐக்கிய அரபு அமீரகத்தில் தம் விருப்பத்திற்கு மாறாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.\nக��ந்த ஆண்டு கத்தார் செளதி அரேபியா உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனை சுமூகமாக்க அப்போது பேச்சுவார்த்தை நடத்தியவர்களில் முதன்மையானவர் கத்தார் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா பின் அலி அல் – தனி. அவர்தான் இப்போது தாம் சிறைவைக்கப்பட்டிருப்பதாக யூ-டியூப் வழியாக தெரிவித்துள்ளார்.\nமேலும் அந்த யூ-டியூப் வீடியோ பதிவில் அவர், தம்மை அபுதாபி இளவரசர்தான் தடுத்து வைத்திருப்பதாகவும், தமக்கு ஏதேனும் நடந்தால் அவர் தான் `முழுப் பொறுப்பு` என்றும் கூறி உள்ளார்.\nஆனால், ஐக்கிய அரபு அமீரகம் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது.\nஉபசரிப்பு அல்ல… தடுத்து வைப்பு\nஒரு சாய்வு நாற்காலில் அமர்ந்து கேமிராவைப் பார்த்து நேரே பேசும் அந்த வீடியோவில் அவர், “நான் இப்போது அபுதாபியில் இருக்கிறேன். என்னை அபுதாபி இளவரசர் ஷேக் முகமது விருந்தாளியாக அழைத்திருந்தார். ஆனால், உண்மையில் நான் இங்கு விருந்தாளியாக இல்லை. தடுத்து வைக்கப்பட்டு இருக்கிறேன். அவர்கள் என்னை எங்கும் செல்லக் கூடாது என்று தடுத்து வைத்திருக்கிறார்கள்.” என்று உள்ளார்.\nஅபுதாபி கல்வித் துறை தலைவர் ஷேக் அலி ரஷீத் அல் நுவைமி இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.\nட்விட்டரில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ஷேக் அப்துல்லா சுதந்திரமாகதான் உள்ளார். அவர் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்று கூறியுள்ளார்.\nகட்டாரில் இலங்கை பெண் மரணம்\nகட்டார் வாழ் தமிழ் பேசும் உறவுகளுக்கு மாபெரும் இஸ்லாமிய எழுச்சி மாநாடு\nகத்தாரில் மாவனல்லை பதூரியாவின் புட்சால் சுற்றுத்தொடர் 2019\nகத்தார் சர்வதேச தடைகளை சமாளித்து தொடர்ந்து வெற்றிநடை போடுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-06-21T23:07:09Z", "digest": "sha1:NL7CSBOQQ7DBQ7O4CV56S5B22WEIDBC3", "length": 4098, "nlines": 60, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "வரலட்சுமி-சரத்குமார்: Latest வரலட்சுமி-சரத்குமார் News & Updates, வரலட்சுமி-சரத்குமார் Photos & Images, வரலட்சுமி-சரத்குமார் Videos | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபக்க விளைவுகள் ஏற்படுது, கொரோனாவும் வருது, அப்புறம் ஏன் நான் தடுப்பூசி போடணும்\nவரலட்சுமியின் சேவ் சக்தி கோவிட் ஹெல்ப்லைனை துவங்கி வைத்த உதயநிதி ஸ்டாலின்\nஇவன் தான் என் மகன்: வீடியோ மூலம் அறிமுகம் செய்து வைத்த வரலட்சுமி சரத்குமார்\nநான் யார்னு காட்டுறேன்: சூப்பர் ஸ்டார், உலக நாயகனை இயக்கும் முருகதாஸ்\nஅடடே, விஜய் பட ஹீரோயினும், வில்லியும் நிஜத்தில் தோழிகளா\nவிக்ரம் பிரபுவின் பகையே காத்திரு பட பூஜை புகைப்படங்கள்\nஎன் ட்விட்டர், இன்ஸ்டாவை ஹேக் செஞ்சுட்டாங்க: வரலட்சுமி சரத்குமார்\nதானா போய் சிக்கிய விஷால்: சரியான நேரத்தில் காப்பாற்றிய விஜயகாந்த்\nகிறிஸ்துமஸ் ட்ரீட்டாக வரும் ‘காட்டேரி’\nவாக்குச்சாவடி மையத்திற்கு படையெடுத்த கோடம்பாக்க குயின்கள்\n: அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்டுலயே இல்லையே\nசரத்குமாருக்கு கொரோனா, ஹைதராபாத்தில் சிகிச்சை\nஇப்போது இந்த நடிகர் மீது தான் கிரஷ்.. வரலட்சுமி சரத்குமார் ஓபன் டாக்\n ஆனால்.. வரலக்ஷ்மி சரத்குமார் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinetalk.com/kaakki-movie-preview-news/", "date_download": "2021-06-21T23:01:22Z", "digest": "sha1:FLES6FTPDLPH7N4TVZWCO6X7JBJROYLX", "length": 7337, "nlines": 62, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – விஜய் ஆண்டனி – சத்யராஜ் – ஜெய் கூட்டணியில் உருவாகும் ‘காக்கி’ திரைப்படம்", "raw_content": "\nவிஜய் ஆண்டனி – சத்யராஜ் – ஜெய் கூட்டணியில் உருவாகும் ‘காக்கி’ திரைப்படம்\nஓபன் தியேட்டர்ஸ் என்கிற புதிய தயாரிப்பு நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர்கள் தமிழினி, லிங்கவேலன், சுகதேவ் ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘காக்கி’.\nஇந்தப் படத்தில் விஜய் ஆண்டனி, சத்யராஜ், ஜெய், ஈஸ்வரி ராவ் மற்றும் பல முக்கிய நடிகர், நடிகைகள் நடிக்கவுள்ளனர்.\nஇப்படத்தில் விஜய் ஆண்டனி முன்று வித்தியாசமான தோற்றங்களிலும், சத்யராஜ் இரண்டு வித்தியாசமான தோற்றங்களிலும் நடிக்கவுள்ளனர்.\n‘வாய்மை’ படத்தை இயக்கிய அ.செந்தில் குமார் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.\nதயாரிப்பு – தமிழினி, லிங்கவேலன், சுகதேவ் (ஓபன் தியேட்டர்ஸ்), கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – அ.செந்தில் குமார், ஒளிப்பதிவு – மனோஜ் பரம்ஹம்சா, இசை – அவ்ஹத், பாடல்கள் – கவிப்பேரரசு வைரமுத்து, படத் தொகுப்பு – ரூபன், கலை – குமார், மக்கள் தொடர்பு – நிகில் முருகன்.\nஇதுவரையிலான தமிழ்ச் சினிமா வரலாற்றில் காவல்துறை பின்னணியில் பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. ஆனால் இந்த ‘காக்கி’ திரைப்படத்தில் வரும் முதன்மை கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரின் கேரக்டர் ஸ்கெட்ச்சும் ‘காக்கி துணி’யை மையப்படுத்தி அமைக்கப்பட்டிருக்கும். காவல் துறையினரைப் பற்றி முற்றிலும் புதிய கோணத்தில் சொல்ல இருக்கிறது இந்த ‘காக்கி’ திரைப்படம்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு இன்று காலை ஏவி.எம். ஸ்டுடியோவில் பூஜையுடன் துவங்கியது. இப்படத்தின் முதல் காட்சியை திருமதி.பாத்திமா விஜய் ஆண்டனி துவக்கி வைத்தார்.\nactor sathyaraj actor vijay antony actress easwari rao director a.senthil kumar kaakki movie kaakki movie preview இயக்குநர் அ.செந்தில்குமார் காக்கி திரைப்படம் காக்கி முன்னோட்டம் திரை முன்னோட்டம் நடிகர் சத்யராஜ் நடிகர் விஜய் ஆண்டனி நடிகை ஈஸ்வரி ராவ்\nPrevious Postமேடையில் செல்பி எடுத்த கஸ்தூரி - திட்டித் தீர்த்த நடிகர் கார்த்தி.. Next Post‘சத்ரு’ - மார்ச் 8-ம் தேதி வெளியாகிறது..\n“இவ்ளோ சீக்கிரம் நீ போயிருக்கக் கூடாது தலைவா…” – மணிவண்ணனை நினைத்து உருகும் நடிகர் சத்யராஜ்\n“என்னை சிறந்த நடிகையாகப் பார்த்தவர் சத்யராஜ் ஸார்தான்..” – சொல்கிறார் நடிகை விசித்ரா..\nதெரியாத தளங்களில் லாகின் செய்தால் என்னாகும் என்பதை சொல்லும் ‘லாகின்’ திரைப்படம்..\nWeb Series தயாரித்திருக்கும் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா..\nசென்னையில் தனுஷ் – கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்கிறார்\nநடிகர் விஜய் நடிக்கும் 65-வது படத்தின் தலைப்பு ‘பீஸ்ட்’\nமீண்டும் ரேடியோ ஜாக்கியாகும் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி..\nஇரு மடங்கு சம்பள உயர்வோடு 6 புதிய படங்களில் ஒப்பந்தம் – நயன்தாராவின் புதிய சாதனை..\n“தியேட்டர்களையும் திறந்து உதவுங்கள்” – தமிழக அரசுக்கு பாரதிராஜாவின் வேண்டுகோள்\nஅதிகச் சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் இடம் பிடித்த டாப்ஸி..\nஇயக்குநர் லீனா மணிமேகலையின் ‘மாடத்தி’ படம் ஓடிடியில் வெளியாகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2021-06-21T23:40:43Z", "digest": "sha1:ZHOOZK66JLOWHTI5SKFSIA4P5HXXBWQK", "length": 5347, "nlines": 77, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகை ஐஸ்வர்யா லட்சுமி", "raw_content": "\nTag: actor dhanush, actress aishwarya lakshmi, cinema review, jagame thandhiram movie review, movie review, slider, இயக்குநர் கார்த்திக் சுப்ப��ராஜ், சினிமா விமர்சனம், ஜகமே தந்திரம் சினிமா விமர்சனம், ஜகமே தந்திரம் திரைப்படம், நடிகர் தனுஷ், நடிகை ஐஸ்வர்யா லட்சுமி\nஜகமே தந்திரம் – சினிமா விமர்சனம்\nஇத்திரைப்படத்தை YNot Studios நிறுவனம், ரிலையன்ஸ்...\n‘ஜகமே தந்திரம்’ படத்தின் டிரெயிலர்..\nதனுஷ் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த ‘ஜகமே தந்திரம்’ படத்தின் வெளியீடு..\nதனுஷ் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக்...\n‘ஜகமே தந்திரம்’ படத்தின் டீஸர்\nபடம் வெளியாக வேண்டிய தினத்தில் போஸ்டர்தான் வெளியானது..\nYNot Studios நிறுவனத்தின் 18-வது படைப்பாக உருவாகும் புதிய...\n‘ஆக்ஷன்’ – சினிமா விமர்சனம்\nஇந்தப் படத்தை டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின்...\n“படம் முழுக்க ஆக்சன்தான்…” – ‘ஆக்சன்’ படம் பற்றி இயக்குநர் சுந்தர்.சி.யின் பேச்சு..\n‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தைத் தொடர்ந்து...\nவிஷால்-தமன்னா நடிப்பில் சுந்தர்.சி. இயக்கும் ‘ஆக்சன்’ படத்தின் டிரெயிலர்\nவிஷால்-தமன்னா நடிப்பில் சுந்தர்.சி இயக்கும் ‘ஆக்சன்’ திரைப்படம்\nகாமெடி, குடும்ப படம், திரில், பேய் படம், ஆக்சன் என...\nதிருப்பதிசாமி குடும்பம் படத்தின் டிரெயிலர்\nWeb Series தயாரித்திருக்கும் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா..\nசென்னையில் தனுஷ் – கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்கிறார்\nநடிகர் விஜய் நடிக்கும் 65-வது படத்தின் தலைப்பு ‘பீஸ்ட்’\nமீண்டும் ரேடியோ ஜாக்கியாகும் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி..\nஇரு மடங்கு சம்பள உயர்வோடு 6 புதிய படங்களில் ஒப்பந்தம் – நயன்தாராவின் புதிய சாதனை..\n“தியேட்டர்களையும் திறந்து உதவுங்கள்” – தமிழக அரசுக்கு பாரதிராஜாவின் வேண்டுகோள்\nஅதிகச் சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் இடம் பிடித்த டாப்ஸி..\nஇயக்குநர் லீனா மணிமேகலையின் ‘மாடத்தி’ படம் ஓடிடியில் வெளியாகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.noolulagam.com/product/?pid=10030", "date_download": "2021-06-21T23:06:43Z", "digest": "sha1:GHQNCITV6UTSVNHT6E6YCRXHOLPREQH3", "length": 9102, "nlines": 161, "source_domain": "www.noolulagam.com", "title": "வாழ்க்கைக் கல்வி (Vaazhkkai Kalvi) – பா. இரவி பாபு – Buy Tamil book online – Noolulagam", "raw_content": "\nAllபுத்தகத்தின் பெயர்ஆசிரியர் (Exact)ஆசிரியர் (Name Contains)பதிப்பகம்குறிச்சொற்கள்Published Year\nHome » Tamil books » வாழ்க்கைக் கல்வி\nஎழுத்தாளர் :பா. இரவி பாபு\nபதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nகல்வியுடன் நடைமுறை வாழ்க்கைக் கல்வியையும் பெற்றால் தான் மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்று காவல் துணைக் கண்காணிப்பாளர் சங்கர் அறிவுறுத்தினார்.\nவிழுப்புரம் திருப்பஞ்சாவடிமேடு வித்யோதயா கல்வியியல் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சி தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. பேராசிரியர் ஜி.கிருஷ்ணா வரவேற்றார். ஜி.ஏ. அறக்கட்டளை நிர்வாகி பி.அய்யாசாமி தலைமை வகித்தார். நிர்வாக அலுவலர் பி.வடிவேல், கல்லூரி முதல்வர்(பொ) ஆர்.அய்யனார், பேராசிரியர்கள் டி.ராஜஸ்ரீ, எம்.வேல்முருகன், எஸ்.குமார், மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர் சரவணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் ஜி.விஸ்வநாதன் சிறப்புரையாற்றினார்.\nவிழுப்புரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜெ.சங்கர் முதன்மை விருந்தினராகப் பங்கேற்றுப் பேசியதாவது: சமுதாயத்துக்கு வழிகாட்டியாக விளங்கும் சிறப்பான ஆசிரியர் பணியை, மாணவர்கள் தேர்வு செய்துள்ளது பாராட்டத் தக்கது.\nமாணவர்களுக்கு கல்வியோடு வாழ்க்கைக் கல்வியை கற்றுத் தர வேண்டியது அவசியமாகும். ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வாழ்க்கை கல்வியையும் சொல்லித் தர வேண்டும். சுற்றுச்சூழலை உணர்ந்து, சமுதாயத்துக்கு மதிப்பளிக்கும் வாழ்க்கை கல்வியும் பெற்றால் தான் சிறப்பான எதிர்காலம் அமையும். பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளிடம் நேரம் ஒதுக்கிப் பேசுவதோடு, உலக நிகழ்வுகளை பகிர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.\nபெண் பிள்ளைகளுக்கு மதிப்பு சேர்ப்பதற்காகவும், அவசரத் தேவைக்கும் உதவும் வகையிலும் தங்க சங்கிலியை பெற்றோர் வாங்கிக் கொடுக்கின்றனர். இதன் மதிப்பு தெரியாத பெண்கள், கவனக்குறைவாக செயல்படுவதால், சங்கிலி பறிப்புகள் நடக்கின்றன.\nஎழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All\nமற்ற தத்துவம் வகை புத்தகங்கள்View All\nவாழ்வியல் அறிவு எனும் ஞானப்பூங்கா\nமற்ற தத்துவம் வகை புத்தகங்கள்View All\nதமிழ் யாப்பு மரபுகள் புறநானூற்று யாப்பியல்\nநாடும் சமுதாயமும் எங்கே செல்கின்றன\nதேவிகா முதல் ஜோதிகா வரை\nதிருக்குறள் (ஒலிப்பதிப்பு) 8 1/2 மணிநேரம் இடைவிடாது ஒலிக்கும் 1330 குறள் உரையுடன்\nஅமரர் கல்கியின் பார்த்திபன் கனவு\nஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் நாமாவளியுடன்\nஅழகே ஆரோக்கியமே மலிவுப் பொருட்களில் பொலிவு ரகசியம்\nமறக்க முடியாத தி���ைப்படத் தயாரிப்பு அனுபவங்கள்\nமனதில் நின்றவை (ஐரோப்பிய சுற்றுலாப் பயண அனுபவங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.qb365.in/materials/online-test/156594/t2-practice-test-1.html", "date_download": "2021-06-21T22:59:18Z", "digest": "sha1:XM62KWRVZXNSLRBVRHHON54LKWRFMBZG", "length": 16955, "nlines": 583, "source_domain": "www.qb365.in", "title": "T2 - இடப்பெயர்ச்சி மற்றும் இயக்கம் - பயிற்சித் தேர்வு (Practice Test) - Practice Test TN MCQ Online Test 2019", "raw_content": "\nT2 - இடப்பெயர்ச்சி மற்றும் இயக்கம் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - இடப்பெயர்ச்சி மற்றும் இயக்கம் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - வணிக விலங்கியலின் போக்குகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - வேதிய ஒருங்கிணைப்பு - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - கழிவுநீக்கம் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nஉடல் திரவங்கள் மற்றும் சுற்றோட்டம் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nசுவாசம் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nசெரித்தல் மற்றும் உட்கிரகித்தல் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nவிலங்குகளின் உறுப்பு மற்றும் உறுப்பு மண்டலங்கள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nவிலங்குலகம் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nஉயிருலகம் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - தாவரவியல் - தாவர வளர்ச்சியும் படிம வளர்ச்சியும் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - தாவரவியல் - சுவாசித்தல் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - தாவரவியல் - ஒளிச்சேர்க்கை - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - தாவரவியல் - கனிம ஊட்டம் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - தாவரவியல் - தாவரங்களில் கடத்து முறைகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - தாவரவியல் - இரண்டாம் நிலை வளர்ச்சி - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - தாவரவியல் - திசு மற்றும் திசுத்தொகுப்பு - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nதாவரவியல் - உயிரி மூலக்கூறுகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nதாவரவியல் - செல் சுழற்சி - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nதாவரவியல் - செல் - ஒரு வாழ்வியல் அலகு - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nதாவரவியல் - வகைப்பாட்டியல் மற்றும் குழுமப் பரிணாம வகைப்பாட்டியல் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nதாவரவியல் - இனப்பெருக்கப் புறஅமைப்பியல் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nதாவரவியல் - உடலப் புறஅமைப்பியல் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nதாவரவியல் - தாவர உலகம் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nதாவரவியல் - உயிரி உலகம் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\n11th கணக்குப்பதிவியல் MCQ Online Test\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"}
+{"url": "https://www.sooddram.com/uncategorized/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9F/", "date_download": "2021-06-21T21:42:04Z", "digest": "sha1:WGMJ557XEWWCYW3X7AQRN2UTDP7TCPO7", "length": 11866, "nlines": 142, "source_domain": "www.sooddram.com", "title": "என்னதான் நடக்கின்றது…… உடுவில் மகளிர் கல்லூரியில் – Sooddram", "raw_content": "\nஎன்னதான் நடக்கின்றது…… உடுவில் மகளிர் கல்லூரியில்\n என்ற கருத்துக்களை அறிவதற்கான களத்தை வாசகர்களிடம் விட்டுவிடுகின்றோம் – ஆசிரியர்)\nஉடுவில் மகளிர் கல்லூரியின் அதிபர் திருமதி மில்ஸ் அவர்களது சேவை முடிவுறுத்தல் விடயம் பூதாகாரமாக்கப்பட்டுள்ளது.\nபேராயரும் கல்லூரியின் ஆளுனர் சபைத் தலைவருமான பேரருட் கலாநிதி தியாகராசா அவரது அறிக்கையின் படி குறித்த அதிபர் 07 செப்ரெம்பர் 2016 அன்று 60 வயது பூர்த்தியுடன் இளைப்பாறுவார் என 2015 ஆவணிமாதம் 10ம் திகதி நடைபெற்ற ஆளுனர் சபைக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.\n2016 மே மாதம் 27ம் திகதி புதிய அதிபர் தேர்வுக்கான விண்ணப்பம் அதிபர் திருமதி மில்ஸ் ஊடாக பாடசாலை அறிவித்தல் பலகையில் ஒட்டப்பட்டது அத்தோடு இரு வார சண்டே ரைம்ஸ் பத்திரிகையிலும் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. ஆளுனர் சபையின் கோரிக்கையின் அடிப்படையில் மேற்படி இரு விடயங்களும் தன்னால் நிறைவேற்றப்பட்டுள்ளதாக திருமதி மில்ஸ் அவர்களினால் பேராயருக்கு 02 யூன் 2016 கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. விண்ணப்பங்களின் அடிப்படையில் மூவர் 14 ஆவணி 2016 நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர்.\nதிருமதி மில்ஸ் அவர்கள் தான் 60 வயதை கடந்தும் கடமையாற்ற விரும்புவதாக விண்ணப்பித்ததன் அடிப்படையில் மறுநாள் 15 ஆவணி 2016 பிரத்தியேகமாக நேர்முகத்தேர்வு நடைபெற்றது.\nதென்இந்திய திருச்சபையின் யாழ்ப்பாண அத்தியட்சாதீனத்தின் செயற்குழு தெரிவு செய்திருந்த ஐவருடன் இந்தியாவிலிருந்து சென்னை கிறிஸ்தவ கல்லூரியின் அதிபர் டாக்டர் யேசுதாசன் வெளித்தேர்வாளராக பங்குபற்றியும் நேர்முகத்தேர்வு நடைபெற்றது\nநேர்முக சபை தற்போதைய பிரதி அதிபர் பற்றீசியா சுனித்தா ஜெபரட்ணம் புதிய அதிபராக சிபார்சு செய்யப்பட்டமையை அத்தியட்சாதீனம் ஏகமனதாக ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் பற்றீசியா சுனித்தா புதிய அதிபராக அறிவிக்கப்பட்டார்.\nஅதனைத்தொடர்ந்து 06 செப்ரெம்பர் 2016 அதிபர் பொறுப்பை பிர��ி அதிபரிடம் ஒப்படைக்குமாறு திருமதி மில்ஸ் கேட்கப்பட்டிருந்தார்\nஅத்தோடு 07 செப்ரெம்பர் 2016 ஆசியர்களிற்கான கூட்டமும் மறுநாள் 08 செப்ரெம்பர் 2016 மாணவர்களிற்கான கூட்டத்துடன் அன்றைய தினம் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என ஆளுனர் சபையினால் தீர்மானிக்கப்பட்டிருந்தது.\nநிலமை இவ்வாறு இருக்கும் போது திருமதி மில்ஸ் மற்றும் அவரது நலன்விரும்பிகளது நியாயமற்ற குறுகிய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக திருச்சபை மீதும் திரு சுமந்திரன் மீதும் வீண் பழி சுமத்தி சில மாணவிகளாலும் அவர்தம் பெற்றோராலும் அநீதியான போராட்டம் நடைபெறுகிறது அதாவது நல்ல நாடகம் ஒன்று அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.\nஏன் யாழ்ப்பாண சமூகம் இப்படி பொய்மையானதாகவும் தரந்தாழ்ந்தும் பொனது என்பதை ஜீரணிக்க முடியாதுள்ளது ஒரு தனிப்பட்ட ஒருவரது குறுகிய நோக்கத்தை குறுக்கு வழியில் அடைவதற்காக பெற்றார் இரவு பகலாக தமது பெண் பிள்ளைகளை போராட அனுமதித்திருப்பது துரதிஷ்ட வசமானது. அண்மை வரை அநீதிக்கு எதிராக ஆயதம் ஏந்திய வீரப்பெண்களை ஈன்றெடுத்த தமிழ் மண் நீதிபிறழ்ந்த சமூகத்தையும் நமக்குத் தந்துள்ளது\nNext Next post: யாழ் உடுவில் மகளிர் கல்லூரி அதிபர் ஷிரானிமில் அவர்களின் திடீர் இடமாற்றத்தின் பின்னணி இதுதான்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/cinema/actress-induja-glamour-photo", "date_download": "2021-06-21T23:19:38Z", "digest": "sha1:NUJUUWO23BKUKWC73IGZOKDUNL5N2Q3W", "length": 5649, "nlines": 34, "source_domain": "www.tamilspark.com", "title": "ஹோம்லியாக இருந்த மேயாத மான் தங்கச்சியா இது.! வைரலாகும் கவர்ச்சி புகைப்படம்!! - TamilSpark", "raw_content": "\nஹோம்லியாக இருந்த மேயாத மான் தங்கச்சியா இது.\nதமிழில் மேயாத மான் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த வைபவிற்கு தங்கையாக நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானவர் நடிகை இந்துஜா. இவர் இந்த திரைப்படத்தில் கதாநாயகியை விட ரசிகர்களால் பெருமளவில் ரசிக்கப்பட்டார்.\nமேலும் மேயாதமான் திரைப்படத்தை தொடர்ந்து இந்துஜா இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான சைலன்ட் திரில்லர் படமான மெர்குரி என்ற திரைப்படத்திலும், பூமராங் என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் இவருக்கு என பெரும் ரசிகர்கள் உருவாகினர்.\nஇந்நிலையில் எப்பொழுதுமே ஹோம்லியாக ரசிகர்களை கவர்ந்து வந்த இந்துஜா இப்பொழுது கவர்ச்சி போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இதனை கண்ட நெட்டிசன்கள் மேயாத மான் தங்கச்சியா இது என பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nஅடேங்கப்பா.. கண்ணான கண்ணே சீரியல் நடிகைக்கு இவ்வளவு பெரிய மகளா அப்படியே அவரை மாதிரியே இருக்காரே அப்படியே அவரை மாதிரியே இருக்காரே\nஉடற்பயிற்சிக்கு பிறகு மேக்கப் இல்லாமல் நடிகை குஷ்பு வெளியிட்ட புகைப்படம்.\nடக்கரு.. டக்கரு.. மைதானத்தில் செம்ம டான்ஸ் போட்ட விராட் கோலி. வேற லெவல் தலைவா.. வைரல் வீடியோ.\n இளமை தோற்றத்தில் எப்படி இருக்கார் பாருங்க நதியாவையே மிஞ்சிய பேரழகு\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி. 4 ஆம் நாள் ஆட்டம் ரத்து. 4 ஆம் நாள் ஆட்டம் ரத்து.\nமயக்க மருந்து கொடுத்து, கைகளைக் கட்டி... துடிதுடிக்க தன் குடும்பத்தையே தீர்த்துக்கட்டிய இளைஞன்\nபிரிந்துவிடவே கூடாது என கைகளில் விலங்கிட்டுக்கொண்ட காதல் ஜோடி 123 நாட்கள் கழித்து காத்திருந்த அதிர்ச்சி..\nநடமாடும் நகைக்கடையாக, செம கெத்தாக வலம் வந்தவர் திடீர் தற்கொலை இதுதான் காரணமா\nசெம கெத்தாக.. வெளியானது தளபதி 65 பர்ஸ்ட் லுக் போஸ்டர் பட டைட்டில் என்ன பார்த்தீர்களா பட டைட்டில் என்ன பார்த்தீர்களா\nஅந்தரத்தில் பரந்த மோட்டார் சைக்கிள் நொடியில் உயிரிழந்த வாலிபர்.. பதறவைக்கும் வீடியோ காட்சி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ttamil.com/2016/01/food-habits-of-tamil-spart12.html", "date_download": "2021-06-21T22:31:08Z", "digest": "sha1:SNJTH4D6U3GIEKDKBX3TGXHIYLNBODPC", "length": 19239, "nlines": 273, "source_domain": "www.ttamil.com", "title": "FOOD HABITS OF TAMIL-SPART:12 ~ Theebam.com", "raw_content": "\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஎந்த ஊர் போனாலும் தமிழர் ஊர் [திருவள்ளூர் ]போலாகு...\nநலன் குமாரசாமி இயக்கத்தில் நடிக்கும் வடிவேலு\nகாதல் ஓவியம் வரைந்தேன்.,,,[ஆக்கம் :அகிலன் தமிழன்]\nமதுபானத்தை எந்த அளவு உட்கொள்ள வேண்டும்\nகனடிய வெள்ளை யுவதியின் ''முக்காலா'',முக்காலா'''ஊர்...\nஇது மூடநம்பிக்கை உச்சகட்டம் ..[VIDEO]\nசூரிய பகவானே விரைவாக ...[ஆக்கம்:அகிலன் தமிழன்]\nஏன் தெரியுமா இந்தக் கொலை வெறி\nதோல்வி ... [ ஆக்கம்:அகிலன் தமிழன் ]\nதமிழரின் உணவு பழக்கங்கள்-பகுதி: 14\nஒளிர்வு:62- மார்கழி த்திங்கள் - தமிழ் இணைய சஞ்சிக...\nஇலங்கை-சம்பில்துறையில் நடமாடும் ஐயனார் சித்தர்[சந...\nசிவன் சொத்து குலநாசம்.என்றால் என்ன\nஉணர்வு [ ஆக்கம்:அகிலன்,தமிழன் ]\nvideo:கள்ளுக் கொட்டிலில் பிறந்த தத்துவம்\nஉணவை ஆரோக்கியமாக எப்படி சாப்பிடலாம்\nvideo:''கட்டுமரம் மேல் '' நெஞ்சை தொட்ட இசைப்பிரியா...\nஎந்த ஊர் போனாலும் நம்ம ஊர் [காஞ்சிபுரம்]போலாகுமா\nஜோதிகாவின் ’36 வயதினிலே’ படக்கதை\nஉலகைக் கலக்கும் மூட நம்பிக்கைகள்\nஉலகில் மதங்கள்,ஒரு பார்வை :-ஆக்கம் செல்வத்துரை சந்...\nகடனில் தத்தளிக்கும் தமிழ்நாடு அரசு\nvideo: நில நடுக்கத்தில் இருந்து தப்பிக்க புது படுக்கை\nசுவையான சமையலால் அசத்த வேண்டுமா உங்களுக்கான தகவல் \nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\n[ கனடிய சூழ்நிலையில் இடம்பெறும் கதையிது. இக்கதையில் வரும் பாத்திரங்களின் உரையாடல்கள் ஆங்கிலத்திலேயே இடம்பெறுகின்றன என்பதனை கவனத்தில் கொள்க]...\n🗺→ இன்றைய செய்திகள்- Tamil News Today\nமுதலில் தலைப்பு செய்திகள் 21.06.2021 திருகோணமலையில் திருடர்கள் தொடர்ந்து கைவரிசை அக்கரைப்பற்றில் வீதியில் நடமாடிய 29 ...\n\"என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி\"\n\" அன்னைக்கு அரணாக அப்பாவுக்கு தனயனாக அறிவிற்கு சுமாராக குடும்பத்தின் இளையவனாக அனைவருக்கும் திமிராக என்றும் முரடாக அத்தியடியில...\n\" என் இறுதி சடங்கில் என்னை எரிவனம் எடுத்து சென்று எரிக்க என் நேரடி தொடர்பை அறுக்க எல்லோரும் கூடி கதைப்பது கேட்குது\" ...\n\"சோதிடம் பற்றி ஒரு அலசல்\" / பகுதி: 07\nஒரு முறை தந்தை சேரலாதன் மற்றும் தமையன் செங்குட்டுவனுடனும் இளவரசன் இளங்கோ அமர்ந்திருந்தான். அப்போது அரசனைக் காண வந்த நிமித்திகன் ஒருவன் , அரச...\n😄 01 😄 கணவன் : டியர்…இன்னிக்கு ராத்திரி என்ன டிபன் மனைவி : (கடுங்கோபத்துடன்) ஒரு டம்ளர் விஷம் கணவன் : ஓ கே டியர். நான் வர கொஞ்சம் லேட்டா...\nபெண்கள் ஜீன்ஸ் அணிவது இந்திய கலாச்சார சீர்கேடா- ஜேசுதாஸ் பேச்சால் சர்ச்சை\n\" ஒரு பண்பாடு இல்லையென்றால் பாரதம் இல்லை நாம் பண்போடு வாழ்ந்திருந்தால் பாவமும் இல்லை ... \" இப்படி சமூக விழிப்புண...\nஇது ஒரு பொழுதுபோக்கு மட்டுமல்ல, நினைவாற்றலலை வளர்த்துக் கொள்ளும் ஒரு பக்கம். ஒரு திறமையினைக் கற்பது கடினம் ஆனால் அவற்றினை மறப்பது சுலபம். என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/topics/narayanasamy-person", "date_download": "2021-06-22T00:13:26Z", "digest": "sha1:U56TOZ5TMPJZSP2Z5AH4NFT2RIV4XCPZ", "length": 6955, "nlines": 182, "source_domain": "www.vikatan.com", "title": "narayanasamy", "raw_content": "\nஹைட்ரோகார்பன் விவகாரம்: `விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிறார் மோடி’ - விளாசும் நாராயணசாமி\nபுதுச்சேரி: `பதவிக்காகப் பேரம்; நாற்காலிக்காகச் சண்டை’ - கடுகடுக்கும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி\nபுதுச்சேரி: `அரசியல் கோமாளிகளைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்’ - புதிய அரசைச் சாடும் நாராயணசாமி\nபுதுச்சேரி: `சுகாதாரத்துறையில் இந்தியா தோல்வி’ - பிரதமர் மோடியைச் சாடும் நாராயணசாமி\nபுதுச்சேரி: தேர்தலில் போட்டியில்லை; காங்கிரஸ் தலைவராகிறாரா நாராயணசாமி\n`நாற்காலிக்காகச் சென்றவர்கள் நடுத்தெருவில் ���ிற்கிறார்கள்’ - நமச்சிவாயத்தை விளாசும் நாராயணசாமி\nகாங்கிரஸுக்கு செக் வைக்கும் தி.மு.க... பா.ஜ.க-வுக்குப் பிடிகொடுக்காத ரங்கசாமி\n“மல்லாக்கப் படுத்துக்கொண்டு எச்சில் துப்பக் கூடாது\nபுதுச்சேரி: `ராகுலிடமே பொய் சொன்னவர் நாராயணசாமி’ பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் விளாசிய பிரதமர் மோடி\nபுதுச்சேரி: `இந்த ஆட்சிக் கவிழ்ப்பு தமிழகத்துக்கான சிக்னல்’ - திருமாவளவன் காட்டம்\nபுதுச்சேரி: ‘ஹரியானா துஷ்யந்த் சௌதாலாவின் நிலைதான் ரங்கசாமிக்கும்’ - எச்சரிக்கும் நாராயணசாமி\nபுதுச்சேரி ஆட்சி கவிழ பா.ஜ.க மட்டுமா காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.newvisiontours.com/2196745-50-years-of-miniatures", "date_download": "2021-06-21T21:36:22Z", "digest": "sha1:THM3C3MB3CPHLBWZSPIINWP6F7GPVUB2", "length": 16084, "nlines": 48, "source_domain": "ta.newvisiontours.com", "title": "50 ஆண்டுகள் மினியேச்சர்கள் | அனுபவங்களை 2021", "raw_content": "\nவாசிப்பு நேரம் 4 நிமிடங்கள்\nஐந்து தசாப்தங்களாக, ஹாட் வீல்ஸ் பெட்டிகள் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான குழந்தைகளின் கற்பனைகளை பூட்டியுள்ளன. அதன் எரியும் பிராண்ட் இன்னும் ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்களுக்கும், அதை வைத்திருந்த பலருக்கும் சக்கரங்களில் அதிரடி மற்றும் வேகத்துடன் ஒத்ததாக உள்ளது, ஆனால் இந்த அடையாள மினியேச்சர்களின் அளவிலான யதார்த்தத்தால் ஈர்க்கப்பட்டிருக்கிறது.\n1968 முதல் இன்றுவரை, ஹாட் வீல்ஸ் ஆறு பில்லியனுக்கும் அதிகமான யூனிட்களை விற்றுள்ளது, மேலும் அந்த \"பைத்தியம் உற்சாகத்தை\" தக்க வைத்துக் கொண்டுள்ளது, அதன் மூத்த துணைத் தலைவரும் பொது மேலாளருமான கிறிஸ் டவுன் கருத்துப்படி, நிறுவனத்தை உலகளவில் எழுப்புகிறது.\nஹாட் வீல்ஸ், நாங்கள் சிறியவர்களாக இருந்தபோது நாம் அனைவரும் விரும்பிய அளவுகள் © அலெக்ஸ் ஜபாவ்ஸ்கியின் புகைப்படம் Unsplash இல்\nமேட்டலின் இணை நிறுவனர் (ஹாட் வீல்ஸ் பிராண்டின் விளையாட்டுத்தனமான உரிமையாளர்) வெவ்வேறு தயாரிப்புகளை பல்வகைப்படுத்தவும் பொம்மை கார்களின் வரிசையைத் தொடங்கவும் விரும்பியபோது இது தொடங்கியது. அந்த மினியேச்சர் வாகனங்கள் சந்தையில் பாதுகாப்பான இடத்தைப் பெறும் என்பதை விளையாடுவதற்கும் ஹேண்ட்லருக்கும் மட்டுமே தெரியும் என்பதை சேகரிப்பது மற்றும் காண்பிப்பது பற்றி அதிகம் இருந்த நேரங்கள் இருந்தன.\nஇதற்காக அவர் மிகச்சிறிய மற்றும் வேடிக்கையான கார்களுக்கு இடையிலான சமநிலையை எவ்வாறு பராமரிப்பது என்பது அவருக்குத் தெரியும், ஆனால் ஒரு அயோட்டாவை புறக்கணிக்காமல் சில பொறியியல் விவரங்களை அதன் சுழல் சக்கரங்களைப் போல யதார்த்தமானது.\nவிவரங்களுக்கான உணர்திறன் காரணமாக இயந்திரத்தின் மிக அடிப்படைவாதிகளின் மரியாதையைப் பெற்றது, ஹாட் வீல்ஸ் பிரபலமான கலாச்சாரத்தின் தடைகளை வெற்றிகரமாக கடக்க முடிந்தது, மேட்டலுக்கு ஸ்டார் வார்ஸ், டி.சி காமிக்ஸ் அல்லது போன்ற உரிமையாளர்களின் பல உரிமங்களுக்கு நன்றி. மார்வெல்.\nஅத்தகைய பாப் மாதிரிகளை அவர் மீண்டும் உருவாக்கிய சந்தர்ப்பங்களில், அவர் தனது குறிப்புகளுக்கு நேர்த்தியான மரியாதையையும் காட்டியுள்ளார். உதாரணமாக, ஜார்ஜ் லூகாஸின் கறுப்பு பாத்திரத்தின் முகமூடியை காற்று உட்கொள்ளலாகப் பயன்படுத்திய அவரது கார் டார்த் வேடருடன் இது நடந்தது.\nஹாட் வீல்ஸால் பீட்டில் © அலமி\nதுல்லியமாக அந்த டார்த் வேடர் மாடல் ஹாட் வீல்ஸ் மினியேச்சர்களில் ஒன்று உண்மையான அளவிலான வாகனமாக மாறிய சில நிகழ்வுகளில் ஒன்றாகும் . இது ஒரு முழுமையான செயல்பாட்டு கார், 526 ஹெச்பி எல்எஸ் 3 இன்ஜின் மற்றும் சிவப்பு கோடு கொண்ட தனிபயன் டயர்கள் 2014 இல் சான் டியாகோ காமிக்-கான் விழாவில் வழங்கப்பட்டது. மிகச் சமீபத்திய வழக்கம் சில ஹாட் வீல்களை உருவாக்குவது உண்மையான அளவு இது முதன்முதலில் 2001 ஆம் ஆண்டில் 1969 ஹாட் வீல்ஸ் ட்வின் மில் மூலம் இரண்டு வி 8 என்ஜின்களுடன் பேட்டிலிருந்து வெளியேறியது.\nகடந்த ஐந்து ஆண்டுகளில் நாம் வாழ்ந்த தொழில்நுட்ப புரட்சியின் காரணமாக கடந்த காலங்களில் தடுத்து நிறுத்த முடியாத வளர்ச்சியின் ஆண்டுகள் பின்தங்கியுள்ளன என்று தோன்றினாலும், உலகளவில் விற்பனையான பொம்மைகளை விற்பனை செய்யும் முதலிடத்தில் ஹாட் வீல்ஸ் தொடர்கிறது.\nடார்ட் வேடரின் உண்மையான அளவிலான சூடான சக்கரங்கள் © கெட்டி இமேஜஸ்\nஇப்போது டிஜிட்டல் பூர்வீக குழந்தைகள் திரைகளால் கடத்தப்பட்டு வாழ்கிறார்கள் மற்றும் டிஜிட்டலை விட அனலாக் பொம்மைகளை மிகக் குறைவாகவே பார்க்கிறார்கள் . இது கடந்த ஆண்டில் மேட்டலுக்கு கிட்டத்தட்ட 900 மில்லியன் யூரோக்களை இழந்தது. முடிவுகளின் சமநிலை கடந்த நான்கு ஆண்டுகளில் நான்கு வெவ்வேறு நபர்கள் தலைமை நிர்வாகி பதவியை வகிக்க காரணமாக அமைந���துள்ளது.\nஹாட் வீல்ஸ் தனது திறமையான பார்வையாளர்களைத் தேடி வீதியில் செல்ல வேண்டும் என்பதையும், இந்த 50 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்கும் அவர் 'லெஜண்ட்ஸ் டூர்' என்ற சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்துள்ளார், இது 12 அமெரிக்க நகரங்களில் முடிவடையும், இது ஒரு போட்டியையும் குறிக்கிறது.\nஅந்த போட்டியில் நீங்கள் பங்கேற்க விரும்பும் அனைத்து தனிபயன் கார்களையும் பதிவு செய்யலாம் மற்றும் ஒவ்வொரு நகரத்திலிருந்தும் அக்டோபர் இறுதியில் லாஸ் வேகாஸில் உள்ள செமாவில் இறுதிப் போட்டிக்குச் செல்லும் ஒரு இறுதி வீரர் இருப்பார் .\nஹாட் வீல்களின் (@hotwheelsofficial) பகிரப்பட்ட வெளியீடு ஜூன் 23, 2018 அன்று 10:35 பி.டி.டி.\nவென்ற கார் ஹாட் வீல்களை அறிமுகப்படுத்தும் அடுத்த மாடலாக இருக்கும், மேலும் உலகெங்கிலும் உள்ள பொம்மைக் கடைகளின் அலமாரிகளில் வாங்கலாம்.\nஇந்த பயணம் ஏப்ரல் 28 அன்று லாஸ் ஏஞ்சல்ஸில் தொடங்கியது (அங்கு 49 ஆண்டு ஃபோர்டு எஃப் -5 டிரக் டூலி எலி ராட் வகைப்படுத்தப்பட்டது) மற்றும் ஏற்கனவே கன்சாஸ் சிட்டி வழியாகச் சென்றுவிட்டது (அங்கு 1938 டாட்ஜ் சுப்பீரியர் பஸ் இறுதிப் போட்டிக்குச் சென்றது) பெண்டன்வில்லி, நாஷ்வில் மற்றும் நியூயார்க். அவரது அடுத்த நிறுத்தங்கள் அட்லாண்டா, சிகாகோ, சார்லோட், சியாட்டில், டெட்ராய்ட், டல்லாஸ், மியாமி, ஸ்காட்ஸ்டேல், வாஷிங்டன், அக்டோபர் 20 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் மீண்டும் முடிவடையும்.\nஇந்த அரை நூற்றாண்டு இருப்பைக் கொண்டாடும் விதமாக, ஹாட் வீல்ஸ் 'பிளாக் & கோல்ட்' என்ற சிறப்பு பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது மற்றும் கருப்பு மற்றும் தங்க வண்ணங்களில் வரையப்பட்ட பிராண்டின் மிகச் சிறந்த ஏழு மாடல்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அந்த ஏழு மாடல்கள் போன் ஷேக்கர், ட்வின் மில், ரோட்ஜர் டோட்ஜர், டாட்ஜ் டார்ட், செவ்ரோலெட் இம்பலா, ஃபோர்டு ராஞ்செரோ மற்றும் கமரோ.\nஇந்த பிராண்ட் கொண்டாடுவது மட்டுமல்லாமல், உலகெங்கிலும் அதன் மிகப்பெரிய படையினரைப் பின்தொடர்கிறது. இந்த ஆண்டு முழுவதும் ஏராளமான மாநாடுகள் நடைபெற்று வருகின்றன, இதனால் இந்த டைஹார்ட் ரசிகர்கள் சந்தித்து தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள முடியும். கடந்த ஏப்ரல் மாதம் மெக்ஸிகோ நகரில் மிகப் பெரிய அளவில் நடந்தது மற்றும் 30, 000 க்கும் மேற்பட்ட மக்களை வரவழைத்தது.\nவயது, இனம் அல்லது பாலினம் புரியாத மினியேச்சர்களின் சுடரை வைத்திருக்க அனைத்தும். புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்காவில் மூன்று சிறுமிகளில் ஒருவருக்கு ஹாட் வீல் கார் உள்ளது, இந்த மந்திர பொம்மைகள் டிஜிட்டல் பேரழிவில் இருந்து தப்பிக்கும் என்பதற்கான மற்றொரு அடையாளம். சக்கரங்களில் இன்னும் ஐம்பது ஆண்டுகள்\nஹாட் வீல்களின் (@hotwheelsofficial) பகிரப்பட்ட வெளியீடு ஜூன் 22, 2018 அன்று 9:00 பி.டி.டி.\nமாட்ரிட் கேலரியைத் திறக்கிறது: இந்த வார இறுதியில் 43 கலைக்கூடங்கள் கதவுகளைத் திறக்கின்றன (இலவசமாக)\nஇலையுதிர்காலத்தில் நியூயார்க்கிற்கு வருவதற்கு பதின்மூன்று காரணங்கள்\nஇதுவரை அடைந்த பால்வீதியின் மிக முழுமையான படம் இது\nசெய்திகள், மதிப்புரைகள், பிரபலமான கட்டுரைகள்: அனைத்து மிதிவண்டிகள் பற்றி © 2017 - 2021 ஜூன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.newsview.lk/2021/06/blog-post_879.html", "date_download": "2021-06-21T22:38:09Z", "digest": "sha1:BZWMBAY2LZQ5WQRD7P5JKEZGE5VSAGCK", "length": 8453, "nlines": 71, "source_domain": "www.newsview.lk", "title": "இலங்கை வவுனியா பல்கலைக்கழகம்' உதயம் - ஓகஸ்ட் 01 முதல் பிரகடனம்; வர்த்தமானி வெளியீடு - News View", "raw_content": "\nHome கல்வி இலங்கை வவுனியா பல்கலைக்கழகம்' உதயம் - ஓகஸ்ட் 01 முதல் பிரகடனம்; வர்த்தமானி வெளியீடு\nஇலங்கை வவுனியா பல்கலைக்கழகம்' உதயம் - ஓகஸ்ட் 01 முதல் பிரகடனம்; வர்த்தமானி வெளியீடு\nஒகஸ்ட் 01ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கையில் மற்றுமொரு பல்கலைக்கழகமாக, 'இலங்கை வவுனியா பல்கலைக்கழகம்' தாபிக்கப்படுவதாக, கல்வியமைச்சர் ஜீ.எல். பீரிஸினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.\nஅதி விசேட வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளதன் மூலம் இது தொடர்பான அறிவிப்பு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.\nஇலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகமே இன்னும் இரு மாதங்களில் இவ்வாறு தனியான தேசிய பல்கலைக்கழகமாக மாற்றமடையவுள்ளது.\nவியாபார கற்கைகள் பீடம், பிரயோக விஞ்ஞானம் பீடம், தொழில்நுட்ப கற்கைகள் பீடம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக, குறித்த கற்கைகளின் உயர் கற்கைகளை வழங்கும் பொருட்டு, வவுனியா பல்கலைக்கழகம் தாபிக்கப்படுகின்றது.\nநிதி மற்றும் கணக்கியல் துறை\nஆங்கில மொழி கற்பித்தல் துறை\nமுகாமைத்துவ மற்றும் தொழில் உரிமையாண்மைத் துறை\nதகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பவியல் துறை\nவவுனியா வளாகம் 1997ஆம் ஆண்டு (மார்ச் 26: 968/6 வர்த்தமானி அறிவிப்பின் மூலம்) உருவாக்கப்பட்டதோடு, அதற்கமைய ஜூலை 31ஆம் திகதி முதல் அவ்வர்த்தமானி அறிவிப்பு இரத்துச் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nநேரம் என்பது எமது வாழ்வில் பெறுமதி வாய்ந்த ஒன்றாகக் காணப்படுவதால் நேரம் பொன் போன்றது எனப் பலரும் கூறுகின்றனர். ஆனால் நேரமானது வாழ...\nஇலங்கையில் தளர்த்தப்படுகின்றது பயணக்கட்டுப்பாடு : மாகாணங்களிடையே போக்குவரத்து தடை : ஒன்றுகூடல், கூட்டங்களுக்கு அனுமதியில்லை\nதற்போது அமுலில் உள்ள, பயணக்கட்டுப்பாடு ஏற்கனவே அறிவிக்கப்பட்டதற்கு அமைய, ஜூன் 21, திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு நீக்கப்படுமென, இராணுவத் ...\nதம் சொகுசு வாகனங்களை மக்களுக்காக அர்ப்பணித்து பிரபல பெளத்த தேரர்கள் முன்மாதிரியாக நடக்க வேண்டும் - மனோ கணேசன்\nவண எல்லே குணவன்ச தேரர், \"பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சம்பளத்தை பொது காரியங்களுக்காக அர்ப்பணிக்க வேண்டும்\" என கூறுகிறார். இது நல்...\nபயணத்தடை நீக்கப்பட்டாலும் கிழக்கில் தனிமைப்படுத்தல் தொடரும் : இதுவரை 239 பேர் மரணம் : 12 ஆயிரத்து 676 தொற்றாளர்கள் : உயர் ஆபத்தான வலயங்களாக மட்டக்களப்பு, காத்தான்குடி, களவாஞ்சிக்குடி, ஓட்டமாவடி, ஏறாவூர்\nபயணத்தடை நீக்கப்பட்டாலும் கிழக்கு மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் இருக்குமென, கிழக்கு மாகாண சு...\nதனிமைப்படுத்தப்பட்டுள்ள மீராவோடை, மாஞ்சோலைக் கிராமங்கள் : உதவிக் கரத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ள மீரா ஜும்ஆ பள்ளிவாயல்\nஓட்டமாவடி நிருபர் அ.ச.மு சதீக் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியான மீராவோடை கிழக்கு, மீராவோடை மேற்கு, மாஞ்சோலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cityviralnews.com/home-remedy-2020-814/", "date_download": "2021-06-21T22:33:31Z", "digest": "sha1:Z7FDL6NCRE7C4MT3HLHJFCPYBXC6NXG2", "length": 4644, "nlines": 48, "source_domain": "cityviralnews.com", "title": "1 கைப்பிடி இலை போதும் உடல்எடை குறைஞ்சுரும் – CITYVIRALNEWS", "raw_content": "\n» 1 கைப்பிடி இலை போதும் உடல்எடை குறைஞ்சுரும்\n1 கைப்பிடி இலை போதும் உடல்எடை குறைஞ்சுரும்\n1 கைப்பிடி இலை போதும் உடல்எடை குறைஞ்சுரும்\nகீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது . மேலும் பல சுவாரசியமான தகவல்கள், வீடியோ , போட்டோக்கள் , வி��ிப்புணர்வு விடியோக்கள், ஆன்மிகம், சமையல், அழகு குறிப்பு, தமிழக மற்றும் இந்திய செய்திகள், வீட்டு மருத்துவம் பற்றிய குறிப்புகள் இங்க போடுவோம் , பார்த்து என்ஜாய் பண்ணுங்க .உங்களுக்கு பிடித்தமான செய்திகளை நாங்கள் தினந்தோறும் இங்கு பகிர்வோம் .\nமுழு வீடியோ கீழே உள்ளது.\nபணமும் வளமும் பெருக மஹாலஷ்மிக்கு இந்த மலரை அர்பணித்து வணங்குங்கள்.\n1 நிமிடத்தில் முன்ஜென்மத்தில் நடந்தது கூட ஞாபகம் வரும்\nசெட்டிநாடு ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை ஒருமுறை இப்படி செய்து பாருங்க\n1 கப் பாலும் 1 மாம்பழம் இருந்தா நாவில் கரையும் ஜெல்லி ஸ்வீட் ரெடி\nநாங்க அடிக்கடி செய்வோம்…15 நிமிடமே அதிகம்…\nகுளித்து பின் இந்த மந்திரம் 9 முறை கூற கேட்டது கிடைக்கும்\nகால்சியம் குறைபாட்டை அனுமதிக்காது, மேலும் மூட்டு, முதுகுவலி இல்லை, பலவீனமான எலும்புகளை எஃகு ஆக்கும்\nகால்சியம் குறைபாட்டை அனுமதிக்காது, மேலும் மூட்டு, முதுகுவலி இல்லை, பலவீனமான எலும்புகளை எஃகு ஆக்கும்\nகால்சியம் குறைபாட்டை அனுமதிக்காது, மேலும் மூட்டு, முதுகுவலி இல்லை, பலவீனமான எலும்புகளை எஃகு ஆக்கும்\nஇஞ்சியை இப்படி ஒருமுறை சாப்பிடுங்கள் வேற லெவல் நன்மைகள் கிடைக்கும்..\nஇஞ்சியை இப்படி ஒருமுறை சாப்பிடுங்கள் வேற லெவல் நன்மைகள் கிடைக்கும்.. இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள்,\nஇனி பார்லர் போக வேண்டாம் இது பண்ணா போதும்\nஇனி பார்லர் போக வேண்டாம் இது பண்ணா போதும் இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள், செய்திகள்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/kavithai/405412.html", "date_download": "2021-06-21T23:08:59Z", "digest": "sha1:73WUMNZK4CJAEIPAFQUUXSQSS5EB7WPN", "length": 7187, "nlines": 141, "source_domain": "eluthu.com", "title": "கார்முகில் கூந்தல் காற்றிலாட - காதல் கவிதை", "raw_content": "\n----ஒரேஎதுகை முச்ச்சொல்லால் நாலடியால் ஆன\n----ஒரேஎதுகை இரு சொல்லால் நாலடியால் ஆன\nகார்முகில் கூந்தல்மென் காற்றினி லாடிட\nபார்வையில் பூவிழிகள் மீனென துள்ளிட\nபோர்புரி விற்புருவம் காமன் கணைதொடுக்க\nகார்முகில் கூந்தல்மென் காற்றினி லாடிட\nபார்வையில் பூவிழிகள் மீனாக - நேர்வந்தாய்\nபோர்புரி விற்புருவம் காமன் கணைதொடுக்க\n----பாக்கள் இன்னிசை நேரிசை வெண்பாக்களாக\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : கவின் சாரலன் (11-May-21, 10:10 am)\nசேர்த்தது : கவின் சாரலன் (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://srilankamuslims.lk/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/page/7/", "date_download": "2021-06-21T21:57:24Z", "digest": "sha1:NMKYQC3XAW76Z27UKMYCBUYAW4NULITX", "length": 17857, "nlines": 155, "source_domain": "srilankamuslims.lk", "title": "கட்டார் Archives » Page 7 of 9 » Sri Lanka Muslim", "raw_content": "\nமேலும் » கட்டாரில் ‘நபிவழியில் நம் தொழுகை தொடர் ’ எனும் தலைப்பில் வாராந்த இஸ்லாமிய வகுப்பு\nகட்டாரில் நபிவழியில் நம் தொழுகை தொடர் ’ எனும் தலைப்பில் வாராந்த இஸ்லாமிய வகுப்பு நாளை 6 திங்கட்கிழமை இரவு 7.30 மணி முதல் 8.15 மணி வரை பனார் இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஸனாஇய்யாக் கிளையில் இடம் ......\nகட்டாரில் விஷேட பயான் நிகழ்வு\nஇன்றைய உலகின் நவீன கண்டுபிடிப்புகளுக்குள் வாழ்க்கையை தொலைத்து நிற்கும் எமது இளைஞர் யுவதிகள் மேற்கெத்தேய சிந்தனைக்குள் சிறைப்பட்டு முடியப்போகும் இவ்வுலகின் இன்பங்களுக்குள் இரைதேட� ......\nகட்டார் அமீர் இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம்\n-Mahdoom- கட்டார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி உத்தியோகப் பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வர உத்தேசித்துள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கட்டார் உயர் மட்ட தூ� ......\nகட்டார் நாட்டில் தயாராகிவரும் FREE VISA குறும்படம் – coming soon\n-கலீல் எஸ் முஹம்மத்- FREE VISA என்பது கட்டாருக்கு ப்றி விசா பெற்றுக்கொண்டு வேலைவாய்ப்பு தேடி செல்வோரின் இன்னல்களை அதன் உண்மை நிலைகளை சித்திரிக்கும் தத்ரூபமாக காட்டும் ஒரு குறும்படமாகும் ......\nகட்டார் விபத்தில் இலங்கையர் இருவர் மரணம்.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை கட்டாரில் இடம்பெற்ற விபத்தில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களை சேர்ந்த இரு இளைஞர்கள் மரணமடைந்துள்���னர். கோவில் போரதீவை சேர்ந்த ச.துவாரகன் பெரியநீலாவண ......\nஇது கத்தார் ஏர்வேஸ்சின் விதிமுறைகள்\nஉலகில் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின் விதிமுறைகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின் பணிப்பெண் வேலைக்கான விதிமுறைகளில் கூற� ......\nகட்டாரில் “அழைப்புப் பணியின் அவசியம்” என்ற தலைப்பில் வாராந்த ஈமானிய அமர்வு\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு தொழில் நிமித்தம் கடல் கடந்து வாழும் இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு வாராந்தம் கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்� ......\nஉடன் தொடர்பு கொள்ளவும் ;கட்டாரில் சாய்ந்தமருது சகோதரர் வபாத்\nகட்டாரில் தொழில் புரிந்து வந்த 44 வயதுடைய சாய்ந்தமருது சேர்ந்த A.L.A.B. மொஹமட் பிச்சை கடந்த 06 ஆம் திகதி மாரடைப்பு காரணமாக கட்டாரில் விமான நிலையம் il காலமானார். அன்னாரின் ஜனாஸா இன்று (08.02.2015) மக்ர ......\nகத்தாரில் நடைபெற்ற இலங்கையின் சுதந்திர தின நிகழ்வு(Photo)\nஇலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் 67 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளில் தோஹா கத்தாரில் இன்று (04.02.2015) நடைபெற்றது. இந்நிகழ்வுகளில் இலங்கை தூதரகம் பிரதிநிதித்துவப்படுத்தும் தூதர். கலந்து� ......\nகட்டாரில் சம்பவம் ; இரு பிறமத இலங்கை சகோதரர்கள் இஸ்லாத்தில் இணைவு (Photo)\nமாஷா அல்லாஹ் நபி(ஸல்)அவர்கள் ஏன் எதிர்க்கப்படுகிறார்கள் எனும் தலைப்பில், இலங்கை தஃவா நிலயம் கட்டார் விசேட மார்க்க நிகழ்ச்சி ஒன்றை சென்ற வெள்ளிக்கிழமை 30.01.2015 ஆம் திகதி கட்டார் பனார் பி ......\nகட்டாரில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை பெண் பலி\nகட்டாரில் வெள்ளிக்கிழமை (30) மாலை இடம்பெற்ற விபத்தில், இலங்கையைச் சேர்ந்த விமானப்பணிப்பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் விமானப் பணியாளர்கள் இருவர் உட்பட மற்றுமொர ......\nகட்டாரிலுள்ள ஸ்ரீலங்கா தஹ்வா இஸ்லாமிய நிலையம் ஒழுங்கு செய்துள்ள ” மகிழ்சியான குடும்பம் ” பயான் நிகழ்வு\nகட்டாரிலிருந்து எம்.எம்.ஜெஸ்மின் கட்டாரிலுள்ள ஸ்ரீலங்கா தஹ்வா இஸ்லாமிய நிலையம் ஒழுங்கு செய்துள்ள ” மகிழ்சியான குடும்பம் ” எனும் தலைப்பிலான விசேட பயான் நிகழ்வு இன்று கட்டாரிலுள்ள அப� ......\nகட்டார் நாட்டின் புதிய போக்கு வரத்து சட்டம்\nகட்டார் வாழ், வாகனம் ஓடுகின்ற என் சகோதரர��களுக்கான ஓர்முக்கிய செய்தி. கட்டார் நாட்டின் புதிய போக்கு வரத்து சட்டத்தின் படி, வலது பக்கமாக முந்திச்செல்பவர்கள் மற்றும் முன்னால் உள்ள வாகனத� ......\nகட்டார் ; இஸ்லாமிய விசேட பயான் நிகழ்ச்சிகள்\nஇலங்கை தஃவா நிலயம் கட்டார் விசேட மார்க்க நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. இலங்கையில் இருந்து அழைக்கப்பட்ட. அஷ்ஷெய்க். ஆடு. முபாறக் மதனி அவர்கள் பேச்சாளராக கலந்து கொள்ளும் இந் நிகழ் ......\nகட்டாரில் அஷ்ஷேய்க் M.M.A. முபாரக் மதனியின் விஷேட பயான் நிகழ்ச்சி —\nகட்டாரில் அஷ்ஷேய்க் M.M.A. முபாரக் மதனி அவர்களின் விஷேட பயான் நிகழ்ச்சி — திங்கள் (26/01/2015) தகவல்: கட்டாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுலுல்லாஹ் பாஸி பஹ்ஜான் (அப்பாஸி) மேலும் 29/01/2015 அன்று கஷ்ஷாபி ப� ......\nகுர்ஆன் ஹதீஸ் ஒளியில் இஸ்லாமிய சட்ட விளக்கம்-(கட்டார்)\nالســـــــــــلام عليــــكم ورحمــــــة الله وبركاتــــــــــه ،،،،، தகவல்: கட்டாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுலுல்லாஹ் பாஸி பஹ்ஜான் (அப்பாஸி) குர்ஆன் ஹதீஸ் ஒளியில் இஸ்லாமிய சட்ட விளக்கம் (தொடர்) – (யுத்த (அச� ......\nகுத்பா தமிழ் மொழிபெயர்ப்பு – 23-01-2015- (கட்டார்)\nஅனைத்து சகோதரர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நம் இஸ்லாமிய அறிவையும் ஈமானிய பலத்தையும் வளர்த்துகொள்ள வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.இத்தகவலை நண்பர்கள் / தெரிந்தவர்களுக்கும் � ......\nஅக்கரைப்பற்று தவிசாளரே -மக்களின் அடிப்படைக் குறைபாடுகளைத் தீர்த்து வையுங்கள்\nஇலுக்குச்சேனை பறக்கத்நகர் மக்களின் சுமார்43வருட குடிநீர்ப்பிரச்சினை சம்பந்தமாக என்னால் நீர்வழங்கல் அமைச்சருக்கு விடப்பட்ட கோரிக்கைக்கு எதிராக அக்ரைப்பற்றுப் பிரதேச சபையின் தவிச� ......\nகட்டாரில் வாகன விபத்தில் மரணித்தோரின் விபரம் ;அக்கரைப்பற்று இளைஞன் கோமா நிலையில்\nகட்டாரில் டோஹா நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் கல்முனை தமிழ் பிரிவு பெரிய நீலாவணை கிராமத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இச் சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்திய� ......\nகட்டாரில் வாகன விபத்து ; இலங்கையர்கள் மூவர் மரணம்\nகட்டாரில் இடம்பெற்ற விபத்தொன்றில் மூவர் உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் சிறிய ரக வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் இவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள� ......\nஸனாஇய்யாவில் — வாராந்த ��ஸ்லாமிய வகுப்புக்கள் – Qatar\nஅனைத்து சகோதரர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நம் இஸ்லாமிய அறிவையும் ஈமானிய பலத்தையும் வளர்த்துகொள்ள வருமாறு அன்புடன் அழைக்கின்றோம். இத்தகவலை நண்பர்கள் / தெரிந்தவர்களுக்கும் ......\nகுர்ஆன் ஹதீஸ் ஒளியில் இஸ்லாமிய சட்ட விளக்கம் – தொழுகை” – கட்டார்\nவாரந்தோறும் பனாரில் வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து நடைபெற்றுவரும் இஸ்லாமிய வகுப்பு இன்ஷா அல்லாஹ் “குர்ஆன் ஹதீஸ் ஒளியில் இஸ்லாமிய சட்ட விளக்கம் – தொழுகை” என்ற தலைப்ப ......\nஅஸீஸிய்யாவில் – குத்பா தமிழ் மொழிபெயர்ப்பு\nஅனைத்து சகோதரர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நம் இஸ்லாமிய அறிவையும் ஈமானிய பலத்தையும் வளர்த்துகொள்ள வருமாறு அன்புடன் அழைக்கின்றோம். இத்தகவலை நண்பர்கள் / தெரிந்தவர்களுக்கும் ......\nகட்டாரில் “எதிர்காலம் பற்றிய அச்சம் போக்கும் இறையச்சம் – வாராந்த ஈமானிய அமர்வு\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு தொழில் நிமித்தம் கடல் கடந்து வாழும் இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு வாராந்தம் கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்ட� ......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-06-21T23:04:33Z", "digest": "sha1:2XDQ6QFMZ6UQV63BNXY2AQUBGPWRBHPT", "length": 6994, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "இண்டசுடிரியல் மெட்டல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nMid 1980s, ஐக்கிய இராச்சியம், செருமனி .\nஇண்டசுடிரியல் மெட்டல் என்பது ஒரு மேற்கத்திய இசைவகை ஆகும். இது மெட்டல் இசையின் கீழ் வரும் ஒரு இசைவகை ஆகும். இது இண்டசுடிரியல் இசை, கன மெட்டல் இசை, திராசு மெட்டல் இசை போன்ற இசைவகைகளின் கலவை ஆகும். இது 1980ஆம் ஆண்டுகளின் இடைப்பகுதியில் செருமனியிலும் ஐக்கிய இராச்சியத்திலும் தோற்றுவிக்கப்பட்டது.\nதமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 அக்டோபர் 2014, 06:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் ��டைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2021-06-21T23:56:30Z", "digest": "sha1:Y3ZZYHFYIO6GNCAWI2MMQEXZJMVYV4GJ", "length": 17371, "nlines": 331, "source_domain": "ta.wikipedia.org", "title": "சைதாப்பேட்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n, சென்னை , இந்தியா\nமுதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]\nமாவட்ட ஆட்சியர் மருத்துவர். ஜெ. விஜய ராணி, இ. ஆ. ப [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• அஞ்சல் குறியீட்டு எண் • 600 015\nசைதாப்பேட்டை (Saidapet) சென்னை மாநகராட்சியில் உள்ள ஒரு புறநகராகும். இப்பகுதியை சுற்றியிருக்கும் முக்கியப் பகுதிகள் தி. நகர், கிண்டி, மாம்பலம், நந்தனம், மற்றும் கே கே நகர் ஆகும். சென்னையின் முதன்மையான சாலையான அண்ணா சாலை இப்பகுதி வழியாகச் செல்கிறது.\nகாரணீசுவரர் கோவில் - இக்கோவில் மிகவும் பழமையான மற்றும் பிரபலமானதுவும் ஆகும். இங்குள்ள அம்மனின் பெயர் சொர்ணாம்பிகை. இங்கு அழகான தெப்பக்குளம் உள்ளது.\nபிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில்\nமிகப்பழமையான ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி இங்கு உள்ளது. சர்வ பள்ளி இராதாகிருஷ்ணன் இந்த பயிற்சிப்பள்ளியில் படித்தவர். நெ. து. சுந்தரவடிவேலுவும் இங்கு பயின்றவர்.[4]\nஇங்குள்ள மீன் சந்தை (மார்க்கெட்) மிகப் பரவலானதும் பிரபலமானதும் கூட.\nதமிழ்நாடு அரசின் கால்நடைத் துறையின்கீழ் இயங்கும் பன்முக கால்நடை மருத்துவமனை இங்கு அமைந்துள்ளது.\nமுந்தைய காலத்தில் செங்கற்பட்டு மாவட்டத்தோடு இணைந்திருந்தபோது பஞ்சாயத்துத் தணிக்கைக்காகப் பிரிக்கப்பட்ட சைதாப்பேட்டை வட்டமும் திருப்பெரும்புதூர் வட்டமும் இணைந்த மூன்றாம் பகுதிக்கும், செங்கற்பட்டுக்கும் தலைநகராக, தனி நகராட்சியாக சைதாப்பேட்டை விளங்கியது. [5]\nசைதாப்பேட்டை குருலிங்க சாமிகள் ஜீவசமாதி கோயில்\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ நினைவு அலைகள்; டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு; சாந்தா பதிப்பகம்;பாகம் 1;பக்கம் 509\n↑ நினைவு அலைகள்; டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு; சாந்தா பதிப்பகம்;பாகம் 1;பக்கம் 446\nஅசோக் நகர் மாம்பலம்/தியாகராய நகர் நந்தனம்\nபட் ரோடு கிண்டி வேளச்சேரி\nஐ. சி. எப். காலனி\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சனவரி 2021, 02:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://todayvanni.com/10397/", "date_download": "2021-06-21T22:16:07Z", "digest": "sha1:WYVMBYKZQZDUSLUM4MXQPETCISW3J4VB", "length": 8423, "nlines": 103, "source_domain": "todayvanni.com", "title": "குவைட்டில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட இலங்கை பணிப்பெண் - Today Vanni News", "raw_content": "\nHome இலங்கை செய்திகள் குவைட்டில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட இலங்கை பணிப்பெண்\nகுவைட்டில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட இலங்கை பணிப்பெண்\nகுவைட் இராச்சியத்தில் பணி புரிந்து வந்த இந்நாட்டு வீட்டுப் பணிப் பெண் ஒருவர் எதியோப்பிய நாட்டை சேர்ந்த வீட்டுப் பணிப் பெண் ஒருவரால் கொலை செய்யப்பட்டுள்ளார்.\nகொலை செய்யப்பட்ட இலங்கைப் பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.\nநேற்று (09) காலை 8.30 மணி அளவில் கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் இந்நாட்டுக்கு கொண்டு வரப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.\n39 வயதுடைய மஹவ பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.\nசம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரினால் விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nகடந்த ஏப்ரல் மாதம் 13 ஆம் குறித்த இலங்கை பணிப்பெண் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.\nசம்பவம் தொடர்பில் நேற்று (09) நீர்க்கொழும்பு நீதவான் நீதிமன்றில் நீதவான் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில்இ இன்று (10) நீர்க்கொழும்பு வைத்தியசாலையில் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளது.\nகடந்த 2019 ஆம் ஆண்டு குறித்த பெண் குவைட் இராச்சியத்திற்கு வீட்டுப் பணிப் பெண்ணாக சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleதிருகோணமலையில் பொலிஸ் ��திகாரிகள் 10 பேருக்கு கொரோனா\nNext article9 பிரிவுகளுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை\n9 பிரிவுகளுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை\nதிருகோணமலையில் பொலிஸ் அதிகாரிகள் 10 பேருக்கு கொரோனா\nதிருகோணமலையில் இதுவரை கொரோனாவினால் 18 மரணங்கள்: 1,831 தொற்றாளர்கள் அடையாளம்\nதலைவர் பிரபாகரனின் ஒளிப்படம் பொறிக்கப்பட்ட உடையுடன் வந்த தமிழக மீனவர்கள்\nவவுனியா பம்பைமடுப்பகுதியில் காணாமல் போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு\nயாழில் பிடிக்கப்பட்ட முதலை கிளிநொச்சி புலிக்குளத்தில் விடப்பட்டது\n9 பிரிவுகளுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை\nஇலங்கை செய்திகள் கபிலன் - May 10, 2021 0\nஇரத்தினபுரி மாவட்டத்தில் 9 பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தில் எஹெலியகொட, குருவிட்ட, இரத்தினபுரி ,கிரியெல்ல, எலபாத்த, பலாங்கொடை, இம்புல்பே,...\nகுவைட்டில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட இலங்கை பணிப்பெண்\nஇலங்கை செய்திகள் கபிலன் - May 10, 2021 0\nகுவைட் இராச்சியத்தில் பணி புரிந்து வந்த இந்நாட்டு வீட்டுப் பணிப் பெண் ஒருவர் எதியோப்பிய நாட்டை சேர்ந்த வீட்டுப் பணிப் பெண் ஒருவரால் கொலை செய்யப்பட்டுள்ளார்.\nதிருகோணமலையில் பொலிஸ் அதிகாரிகள் 10 பேருக்கு கொரோனா\nஇலங்கை செய்திகள் கபிலன் - May 8, 2021 0\nதிருகோணமலை, கோமரங்கடவல பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் அதிகாரிகள் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (07) மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் அடிப்படையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.myupchar.com/ta/medicine/ototop-p37080029", "date_download": "2021-06-21T23:11:20Z", "digest": "sha1:JMTDZTS3OEA2RUJHGLFVMJMZDTT6CZAU", "length": 28712, "nlines": 332, "source_domain": "www.myupchar.com", "title": "Ototop in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Ototop payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும்\nசரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Ototop பயன்படுகிறது -\nசிறுநீர் பாதை நோய் தொற்று\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Ototop பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Ototop பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nOtotop ஆனது கர்ப்பிணிப் பெண்கள் மீது தேவையற்ற தாக்கங்களை ஏற்படுத்தலாம். அத்தகைய பக்க விளைவுகள் எதையேனும் நீங்கள் சந்தித்தால், Ototop எடுத்துக் கொள்வதை உடனே நிறுத்துங்கள். அதனை மீண்டும் எடுத்துக் கொள்வதற்கு முன்பாக உங்கள் மருத்துவரின் அறிவுரையை பெறவும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Ototop பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nமுதலில் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் Ototop-ஐ எடுத்துக் கொள்ள கூடாது. ஏனென்றால் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nகிட்னிக்களின் மீது Ototop-ன் தாக்கம் என்ன\nOtotop உங்கள் கிட்னியின் மீது குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் சிறுநீரக மீது எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nஈரலின் மீது Ototop-ன் தாக்கம் என்ன\nஉங்கள் கல்லீரல்-க்கு Ototop முற்றிலும் பாதுகாப்பானது.\nஇதயத்தின் மீது Ototop-ன் தாக்கம் என்ன\nஉங்கள் இதயம்-க்கு Ototop ஆபத்தானது அல்ல.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Ototop-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Ototop-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Ototop எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Ototop-க்கு நீங்கள் அடிமையாக மாட்டீர்கள்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nOtotop-ஐ உட்கொண்ட பிறகு, வாகனம் ஓட்டக்கூடாது அல்லது கனரக இயந்திரத்தை இயக்க கூடாது. Ototop உங்களுக்கு மயக்கத்தை ஏற்படுத்துவதால் அது ஆபத்தை ஏற்படுத்தலாம்.\nஆம், Ototop பாதுகாப்பானது ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரைக்கு பிறகு அதனை எடுத்துக் கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, மனநல கோளாறுகளுக்கு Ototop-ன் பயன்பாடு பயனளிக்காது.\nஉணவு மற்றும் Ototop உடனான தொடர்பு\nகுறிப்பிட்ட சில உணவுகளுடன் Ototop எடுத்துக் கொள்வது அதன் தாக்கத்தை தாமதப்படுத்தும். இதை பற்றி உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்.\nமதுபானம் மற்றும் Ototop உடனான தொடர்பு\nOtotop எடுத்துக் கொள்ளும் போது மதுபானம் குடித்தால் பக்க விளைவுகளுக்கான வாய்ப்புகள் குறைவு. ஏதேனும் மோசமான விளைவுகளை நீங்கள் உணர்ந்தால், தயவு செய்து உடனடியாக மருத்துவ உதவியை நாடவும்.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2020/01/indvsnz.html", "date_download": "2021-06-21T22:14:20Z", "digest": "sha1:ZMVLQREB7XNSLQ4OHNCUG5PKYY4VDY7M", "length": 11421, "nlines": 87, "source_domain": "www.pathivu.com", "title": "அதிரடி வெற்றியை பெற்றது இந்தியா - www.pathivu.com", "raw_content": "\nHome / விளையாட்டு / அதிரடி வெற்றியை பெற்றது இந்தியா\nஅதிரடி வெற்றியை பெற்றது இந்தியா\nசுற்றுலா இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ரி-20 தொடரின் முதலாவது போட்டி இன்று இடம்பெற்றது.\nஇந்தப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களினால் அபார வெற்றி பெற்றது.\nநியூசிலாந்து அணி நிர்ணயித்த 204 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 19 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 204 ஓட்டங்களைப் பெற்று அபாரமான வெற்றியை தனதாக்கிக் கொண்டது.\nஇந்திய அணி சார்பில் சிரேஷ் ஐயர் (58), லோகேஷ் ராகுல் (56), விராட் கோஹ்லி (45) ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.\nநியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் ஐஎஸ்.சோதி இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.\nஇந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி தமது 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து அபாரமாக 203 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.\nஅணியின் சார்பில் கொலின் முன்ரோ 59 ஓட்டங்களையும், ரோஸ் ட்ரெய்லர் 54, ஓட்டங்களையும் கேன் வில்லியம்சன் 51 ஓட்டங்கள���யும் பெற்றுக்கொண்டனர்.\nஇந்தியாவின் பந்துவீச்சில் ரவீந்திர ஜடேஜா, சிவம் டுபே, ஜஸ்விந்தர் ஷஹால் ஆகியோர் ஒவ்வொரு விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர்.\nஅமைச்சர் விமல் வீரவன்ஸவுக்கு கீழிருந்த லங்கா பொஸ்பேட் நிறுவன லிமிட்டட் ஆனது அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமமுக் கீழ் அரசிதழில் கொண்டு வரப்பட்டு...\nபி.பி.சி தமிழ் சேவை:வைத்திருப்பது யார்\nதற்போது டெல்லி உளவு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பி.பி.சி. தமிழ்ச் சேவை அடிப்படை தகவல்கள் ஏதும் புரியாத செய்திகளை அண்மைக்காலமாக ஈழம் தொடர்ப...\nமகிந்த மற்றும் சிராந்தி புகைப்படங்களை வெளியிட்ட இந்திய உயர்ஸ்தானிகராலயம்\nசர்வதேச யோகா நாளான இன்று மஹிந்த ராஜபக்ஷவும் அவருடைய பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவும், யோகாசனம் செய்யும் புகைப்படம் ஒன்றை, இலங்கைக்கான இந்திய\nஇலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி ஜியூன் சங்\nஇலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி ஜியூன் சங்கின் (Julie Jiyoon Chung) பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\nதெற்கில் கோத்தா அரசிற்கு எதிராக மக்கள் திரண்டுவருகின்ற நிலையில் சங்கடத்தை தோற்றுவிக்கும் கூட்டமைப்பின் சந்திப்பினை ஜனாதிபதி தவிர்த்ததாக கூறப...\nகுருந்தூர் மலை இனி இல்லை\nசர்சைக்குரிய அகழ்வாராய்ச்சி பணிகள் இடம்பெற்றுவந்த முல்லைத்தீவு குருந்தூர்மலையில் புனருஸ்தானம் செய்யப்ட்டுவரும் குருந்தாவசோக விகாரைக்கான பொது...\nதமிழகத்திலுள்ள ஈழ ஏதிலி கைதிகளிற்கு ஆதரவாக போராட்டம்\nஇந்திய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை ஏதிலி கைதிகளை விடுவிக்க கோரி தொடரும் அவர்களது உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக யாழ்ப்பா...\nஅமொிக்காவால் தடை செய்யப்பட்டவர் ஈரானின் புதிய அதிபர் ஆனார்\nஈரானில் நடந்த அதிபர் தேர்தலில், இப்ராஹிம் ரைசி பெருவாரியான ஓட்டுகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.\nஇலங்கையில் உள்நாட்டு எரிவாயு விலை உயர்வு குறித்த முக்கியமான கலந்துரையாடல் நாளை (17) மாலை 6.30 மணிக்கு வர்த்தக அமைச்சில் நடைபெறும் என்று அமைச...\n4 திருடர்கள் மக்களால் மடக்கிப் பிடித்த மக்கள்\nமுல்லைத்தீவு - விசுவமடு பகுதியில், நீண்ட நாள்களாக, வீடுகளுக்குள் புகுந்து, நீர் இறைக்கும் இயந்திரம் உள்ளிட்ட பெறுமதியான பொருள்களைத் திருடிவந...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://lyrics.tamilgod.org/tamil-movies/bhoomi", "date_download": "2021-06-21T21:43:41Z", "digest": "sha1:476TE2RW3TBDCLL53XUP2Z6JOTTQ54LJ", "length": 5911, "nlines": 164, "source_domain": "lyrics.tamilgod.org", "title": "Bhoomi Movie Tamil Song Lyrics - LYRICS.TAMILGOD.ORG", "raw_content": "\nபூமி தமிழ் சினிமா பாடல் வரிகள்\nபூமி திரைப்பட நடிகர்கள் & பட குழு\nபூமி திரைப்பட பாடல்கள், பாடல் வரிகள்\nஅச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பது இல்லையே\nதமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா\nஉழவா உழவா உலகை உழ வா\nவந்தே மாதரம் வந்தே மாதரம்\nவரான் வரான் இந்த தமிழன்\nமாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேத்துனா\nசாமி குலசாமி எல்லாம் செரி சாமி\nஹூடி பாபா பகவதி பாபா\nமூக்குத்தி அம்மனுக்கு பொங்க வைப்போம்\nநடிகர் சிவாஜி கணேசன் நடித்து தோல்வி அடைந்த படங்கள் என்னென்ன\nசிவாஜி கணேசன் 1969ல் மட்டும் 9படங்களில் நடித்தார் அதில் 7படங்கள் தோல்வி 2 படம் வெற்றி. இது இந்த காலத்தில் நிகழ்ந்திருந்தால்\nஎம்ஜிஆர் நடித்த திரைபடங்கள் 1936 முதல் 1981 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"}
+{"url": "https://ikman.lk/ta/ad/land-for-sale-in-ingiriya-for-sale-kalutara-297", "date_download": "2021-06-21T23:27:16Z", "digest": "sha1:2JXET4SMMU553HUYFLAFKMQLFHFRXX22", "length": 5866, "nlines": 103, "source_domain": "ikman.lk", "title": "Land for Sale in Ingiriya | ikman.lk", "raw_content": "\nஅன்று 13 ஜுன் 1:15 பிற்பகல், இங்கிரிய, களுத்துறை\nரூ 190,000 பெர்ச் ஒன்றுக்கு\nஅக்டோபர் 2016 முதல் உறுப்பினர்\nதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\nஇங்கிரிய தொடர்மாடி குடியிருப்புகள் விற்பனைக்கு\nஇங்கிரிய வணிக சொத்து விற்பனைக்கு\nஇங்கிரிய தொடர்மாடி குடியிருப்புகள் வாடகைக்கு\nஇங்கிரிய வணிக சொத்து வாடகைக்கு\nஇங்கிரிய குறுகிய கால விடுமுறை விடுதிகள் வாடகைக்கு\nஇங்கிரிய அறைகள் மற்றும் Annexes வாடகைக்கு\nஇங்கிரிய இல் கட்டிடம் மற்றும் கட்டிடங்கள்\nஇங்கிரிய இல் ஓவியம் மற்றும் ப்ளாஸ்டெரிங்\nஇங்கிரிய இல் ஓவியம் மற்றும் ப்ளாஸ்டெரிங்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://online90media.com/archives/5644", "date_download": "2021-06-21T22:10:58Z", "digest": "sha1:65IN3VTQQU3IIHUMPOMDDJZR4WUDMVPL", "length": 11159, "nlines": 45, "source_domain": "online90media.com", "title": "குருவின் பார்வையால் பிறக்கும் ஆங்கில புத்தாண்டில் தேடி வரும் நன்மைகள் !! எந்த ராசிக்கு கோடி நன்மைகள் தெரியுமா !! – Online90Media", "raw_content": "\nகுருவின் பார்வையால் பிறக்கும் ஆங்கில புத்தாண்டில் தேடி வரும் நன்மைகள் எந்த ராசிக்கு கோடி நன்மைகள் தெரியுமா \nNovember 21, 2020 Online90Leave a Comment on குருவின் பார்வையால் பிறக்கும் ஆங்கில புத்தாண்டில் தேடி வரும் நன்மைகள் எந்த ராசிக்கு கோடி நன்மைகள் தெரியுமா \nசுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இந்த 2021ஆம் ஆண்டு அஷ்டமத்து சனி, அஷ்டமத்து குரு முடிந்து நிம்மதி பெருமூச்சு விடப்போகிறீர்கள். 2020 ஆண்டில் வேலையிழப்பு, தொழில் நஷ்டம், உடல் நலத்தில் பாதிப்பு என பிரச்சினைகளை சந்தித்த உங்களுக்கு இந்த ஆண்டு அமோகமாக இருக்கப்போகிறது. உங்க ராசிக்கு பத்தாம் வீட்டு அதிபதி சனி 9ஆம் வீட்டில் சஞ்சரிக்கிறார். உங்களுக்கு புகழும் செல்வாக்கும் தேடி வரும். வேலையில் மாற்றம் வரும். சனியின் பார்வை உங்களுடைய ராசிக்கு 3,6,11ஆம் வீடுகளின் மீது விழுகிறது. வேலையில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு வெளிநாட்டு வேலை ஏற்படும். குருவின் பார்வை உங்களுடைய ராசிக்கு கிடைக்கிறது.\nகுரு பலனால் ரிஷபம் ராசியில் பிறந்தவர்களுக்கு திருமண யோகம் வரும். ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இந்த புத்தாண்டில் இருந்து ஏற்றம் அதிகரிக்கும். குரு, சனி, ராகு கேது சஞ்சாரங்கள் சாதகமாக உள்ளன. நல்ல வேலை நிறைய சம்பளம் கடந்த காலங்களில் நிறைய பிரச்சினைகளை சந்தித்து வந்தீர்கள். அந்த பி ர ச்சினைகள் எல்லாம் நீங்கப் போகிறது. உங்க யோகாதிபதி சனி பகவான் யோக ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் ந���ங்கும்.\nபுதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும். விசா பிரச்சினைகள் நீங்கும். வேலையில் இடமாற்றம் கேட்பவர்களுக்கு வேண்டிய இடத்தில் கிடைக்கும்.\nகணவன் மனைவி உறவில் கவனம் தேவை. ராகு உங்கள் ராசியில் சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானமாக இருப்பது அவசியம். உங்களின் வீட்டில் பிரச்சினைகள் வரலாம் கவனம் தேவை. அந்நியர்களை உங்களின் குடும்ப பிரச்சினைகளில் தலையிட விட வேண்டாம். திருமண வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. அப்போதுதான் மன நிம்மதி கிடைக்கும்.\nபிள்ளைகளின் வாழ்க்கையில் வளர்ச்சி கிடைக்கும். திருமண யோகம் கை கூடி வருகிறது. வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். பிசினசில் நல்ல பணவருமான கிடைக்கும். கவுரவம், புகழ் அந்தஸ்து கூடும். பிள்ளைகள் வழியில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் தகவல் தொடர்பில் நல்ல மாற்றம் கிடைக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் வரும். படிக்க நினைத்த இடத்தில் இடம் கிடைக்கும். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும் முயற்சிக்கு ஏற்ற பலன் கிடைக்கும்.\nஅரசியல்வாதிகளுக்கு இந்த ஆண்டு அற்புதமாக இருக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். அரசு வேலை செய்பவர்களுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். கேட்ட இடத்திற்கு இடமாறுதல்கள் கிடைக்கும். குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். பங்கு மார்க்கெட் முதலீடுகள் நல்ல லாபத்தை கொடுக்கும். வங்கியில் சேமிப்பு உயரும். நீங்கள் இந்த ஆண்டு சித்தர் வழிபாடு செய்வது நல்லது. திருச்செந்தூர் முருகப்பெருமானை வணங்குவது நல்லது.\nஇந்த பிரச்சினை எல்லாம் அலண்டு ஓட வேண்டுமா தினமும் ஒரு ஸ்பூன் ஓமப்பொடி சாப்பிடுங்க \nஅற்புதம் இந்த ஒரு பொருளை வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட்டால் இவ்வளவு நடக்குமா\nகுழந்தை பாக்கியம் பெற இந்த மூலிகைகள் மட்டுமே போதும்\nஆ ப த் தை தரும் சுக்கிர கிரக பெயர்ச்சி இன்று எந்தெந்த ராசியினர் கூடுதல் அதிர்ஷ்ட பலன்களைப் பெற உள்ளனர் தெரிமா\nநீங்கள் நினைத்தது எல்லாம் நடக்க வேண்டுமா ஒரு எலுமிச்சை பழம் உங்களின் கைகளில் இருந்தால் போதும் \nதொழில் ரீதியில் யோகம் கிடைக்கவுள்ள ராசியினர் யார் யார் தெரியுமா இந்த ராசிக்காரர்கள் எல்லாம் பண விஷயத்தில் மிகவும் கவனம���க இருக்க வேண்டுமாம் \nவீட்டில் தரித்திரம் நீடித்திருக்க இந்த பொருட்களை கடனாக வாங்குவதும் ஒரு காரணமாம் தப்பி தவறியும் இனிமேல் இவைகளை கடனாக வாங்காதீர்கள் \nஒரு நிமிடம் ஒதுக்கி இந்த அறிவாளிகளின் செயலை பாருங்க இப்படிப்பட்ட கிரேன் வி ப த்தை வாழ்நாள்ல பார்த்து இருக்க மாடீங்க \nவிலங்குகளுக்குள்ளும் இப்படிப்பட்ட ஒரு வினோத நட்பை பார்த்திருக்கிறீங்களா உலகில் வேறு எங்கும் பார்க்க முடியாத வைரல் காணொளி \nஇந்த வீடியோ பார்த்த பிறகு விலங்குகளுக்கு ஐந்து அறிவு என்று சொல்ல மாட்டீங்க திறமையுள்ள விலங்கு பாக்குற வேலைய பாருங்க \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/03/13/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-06-21T21:58:18Z", "digest": "sha1:FJLWWLV37ZNDGJLQQHKDKW5IBMUDZ4RD", "length": 9672, "nlines": 91, "source_domain": "www.newsfirst.lk", "title": "நியூசிலாந்திடம் தோற்றது பங்களாதேஷ்", "raw_content": "\nஉலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.\nஉலகக்கிண்ண லீக் கிரிக்கெட்டில் இன்று நடைபெற்ற ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியும் பங்களாதேஷ் அணியும் மோதின.\nஇப்போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.\nஇதன்படி, முதலில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 288 ஓட்டங்களைப் பெற்றது. அதிகபட்சமாக முகம்மதுல்லா ஆட்டமிழக்காமல் 128 ஓட்டங்களைக் குவித்தார்.\nஇதையடுத்து, 289 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் அபாயகரமான துடுப்பாட்ட வீரர் மெக்கல்லம் 8 ஓட்டங்களிலேயே வெளியேறினார். இருப்பினும், மற்றொரு தொடக்க வீரர் குப்தில் சிறப்பாக ஆடி சதமடித்தார். 105 ஓட்டங்கள் எடுத்த குப்தில், சகிப் உல் ஹாசன் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.\nமுதல் முறையாக உலகக்கிண்ண காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ள பங்களாதேஷ் அணி, நடப்பு உலகக்கிண்ணத் தொடரில் தோல்வியே அடையாத நியூசிலாந்து அணியை வெற்றி பெறும் முனைப்பில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது.\nசீரான இடைவெளியில் டெய்லர் (56), எல்லியட்(39), என நியூசிலாந்து அணி வீரர்கள் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.\nஇதனால் ஒருகட்டத்தில் ஆட்டம் பங்களாதேஷ் அணிக்கு சாதகமாக செல்வது போல் இருந்தது.\nஇருப்பினும், கோரி ஆண்டர்சனின் (39) அதிரடியாட்டத்தால் நியூசிலாந்து அணி 48.5 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து பங்களாதேஷை வீழ்த்தியது.\nஇந்த வெற்றியின் மூலம் ஏ பிரிவில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.\nஆட்டநாயகன் விருதை நியூசிலாந்து வீரர் குப்தில் பெற்றார்.\nஒரு நாள் போட்டி தரவரிசையில் நியூசிலாந்து முதலிடம்\nஅவுஸ்திரேலியாவிலுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களை நியூஸிலாந்தில் குடியேற்றுவது தொடர்பில் பேச்சுவார்த்தை\nஇலங்கைக்கு எதிரான போட்டி: பங்களாதேஷ் அணியில் Naim Sheikh-இற்கு வாய்ப்பு\nபங்களாதேஷ் பிரதமர் மீது கொலை முயற்சி; 14 ஜிகாதிகளுக்கு மரண தண்டனை\nஇலங்கை – பங்களாதேஷ் இடையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து\nஒரு நாள் போட்டி தரவரிசையில் நியூசிலாந்து முதலிடம்\nபுகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை\nபங்களாதேஷ் அணியில் Naim Sheikh இணைப்பு\nபங்களாதேஷில் 14 ஜிகாதிகளுக்கு மரண தண்டனை\nஇலங்கை-பங்களாதேஷ் இடையில் 6ஒப்பந்தங்கள் கைச்சாத்து\nதுப்பாக்கிச்சூட்டில் டிப்பர் சாரதி உயிரிழப்பு\nபொலிஸ் பொறுப்பில் உள்ளவர்கள் மரணம்: ஐ.நா அவதானம்\nஆளில்லா விமானங்களை கொள்வனவு செய்யும் இந்தியா\nசிறுவர்களிடையே பரவும் COVID-உடன் தொடர்புடைய நோய்\nகோழிப் பண்ணையை நரியிடம் ஒப்படைக்கும் இலங்கை\nசீனாவில் 100 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி\nயூரோ கோப்பை: அதிக கோல்கள் அடித்து ரொனால்டோ சாதனை\nபொன்னி சம்பா அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளது\nசினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.noolulagam.com/product/?pid=10032", "date_download": "2021-06-21T23:29:55Z", "digest": "sha1:2AQDEFFOXKSDWEILT3UHA73FO7VUBQ3V", "length": 8132, "nlines": 173, "source_domain": "www.noolulagam.com", "title": "ஜூதான் எச்சில் – வெ. கோவிந்தசாமி – Buy Tamil book online – Noolulagam", "raw_content": "\nAllபுத்தகத்தின் பெயர்ஆசிரியர் (Exact)ஆசிரியர் (Name Contains)பதிப்பகம்குறிச்சொற்கள்Published Year\nபதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nகுரூரங்கள், ஒடுக்குமுறை, அளவிறந்த ஓரவஞ்சனை, தாளவியலா அவமானங்கள் முதலிய ஈனக் கூறுகளால் நிரம்பிவழியும் ஒரு சமூகச் சூழலுக்கு நடுவே ஜீவ மரணப் போராட்டத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கும் தலித்களின் வாழ்க்கைப் பரிமாணத்தைச் சித்தரிப்பதே இந்நூல்.\nதிருமண வைபவங்களின்போது ஊன், உணவு, வெஞ்சனங்களைத் திருமண கோஷ்டியினர் கபளீகரம் செய்துகொண்டிருக்க சுஹ்ரா சாதி மக்களோ கூடைகள் சகிதம் வெளியே காத்துக்கிடப்பார்கள்.\nவைபவம் முடிந்தவுடன் எச்சில் இலைகள் அவர்களது கூடைகளை அடைத்து நிரப்பும்.\nபின்பு, அந்தக் கூடைகள் எல்லாம் உவகைக் குமிழியிட அவரவர் உறைவிடங்களுக்கு எடுத்துச் செல்லப்படும்.\nஎச்சில் இலைகளில் தொத்திக்கொண்டிருக்கும் மிச்சசொச்சங்களே அவர்களின் அன்றைய 'ஃபுல் மீல்ஸ்'.\nபூரி, இனிப்பு, காய்கறிகளின் மீதமிச்சங்களேகூட அவர்களுக்கு அளப்பரிய களிப்பை ஏற்படுத்திவிடும் என்றால் பாருங்கள்.\nஇலையில் பருக்கைக்கூட விட்டுவைக்காமல் வழித்தெடுத்தவர்களை 'பெருந்தீனி' என்று விகடம் பண்ணுவார்கள். சில நேரங்களில் சபிக்கவும் செய்வார்கள்.\nவாழ்க்கையில் ஒருமுறைக்கூட 'விருந்து' சாப்பிட்டிராத ஜீவராசிகள் இவர்கள்\nஅதனால்தானோ என்னவோ எச்சில் உணவுகூட இவர்களுக்குப் பெரும் பூரிப்பையும் ஆத்ம திருப்தியையும் ஏற்படுத்திற்று; அவற்றை ரசித்து ருசித்துப் புசித்தார்கள்.\nஎழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All\nஇந்தியத் தத்துவ மரபு சில பார்வைகள்\nமற்ற நாவல் வகை புத்தகங்கள்View All\nபனிக்கடலில் பயங்கர எரிமலை (காமிக்ஸ் நாவல்)\nபிரயாகை (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)\nமற்ற நாவல் வகை புத்தகங்கள்View All\nதலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு (சங்க காலம்)\nஅரசியலமைப்புச் சட்டமும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\nதி. ஜானகிராமன் நாவல்களில் பாலியல்\nசிங்காரவேலு தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்\nதாய்ச் சமயம் காத்த தமிழ்ச் சான்றோர்கள்\nஆரோக்கியம் தரும் உணவு உடற்பயிற்சி முறைகள்\nவாழ்வியலை உணர்த்தும் ஜென் கதைகள்\nஆறாம் திணை (பாகம் 2)\nதிருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ் - மூலமும் உரையும்\nகடைசி வீடு (அகதா கிறிஸ்டி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.noolulagam.com/product/?pid=6819", "date_download": "2021-06-21T23:43:01Z", "digest": "sha1:7EC7ANUARFGDU5ESJFD2WYBOSHNXPW6E", "length": 5344, "nlines": 173, "source_domain": "www.noolulagam.com", "title": "இட்லர் – வெ. சாமிநாத சர்மா – Buy Tamil book online – Noolulagam", "raw_content": "\nAllபுத்தகத்தின் பெயர்ஆசிரியர் (Exact)ஆசிரியர் (Name Contains)பதிப்பகம்குறிச்சொற்கள்Published Year\nஎழுத்தாளர் :வெ. சாமிநாத சர்மா\nபுத்தக வகை :வாழ்க்கை வரலாறு\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஎழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All\nபாணபுரத்து வீரன் ஒரு நாடகம்\nமற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள்View All\nதிரு. எம்.ஜி.ஆர் வாழ்வில் சுவைமிகு சம்பவங்கள்\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் வீரபாண்டிய கட்டபொம்மன்\nமற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள்View All\nசீர்காழி அருணாசல கவிராயரும் மனிதருள் மாணிக்கங்களும்\nநல்லதம்பி சொன்ன நடந்த கதைகள்\nஉலக நாதர் அருளிய உலக நீதிக் கதைகள்\nசோதனைகளை சாதனைகளாக மாற்றுவது எப்படி\nகருமை செம்மை வெண்மையைக் கடந்து...\nஅறிவியல் அறிஞர் எட்வர்டு ஜென்னர்\nகுழந்தைப் பேறும் ஆண்மையும் சித்த மருத்துவக் கையேடு\nபுதிய அணுகுமுறையில் தவறின்றித் தமிழ் எழுத பவணந்திமுனிவர் இயற்றிய நன்னூல்\nஶ்ரீ ஹரிஹரபுத்ர (ஐயப்பன்) பூஜையும் விரத முறையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://battinews.lk/", "date_download": "2021-06-21T22:36:04Z", "digest": "sha1:EP2GFHIIAVMNEBOZFAE7ATBOE2F2F5XF", "length": 26132, "nlines": 70, "source_domain": "battinews.lk", "title": "Batti News", "raw_content": "\nமுகப்பு இலங்கை மட்டக்களப்பு அம்பாரை திருகோணமலை அரசியல் நிகழ்வுகள் கட்டுரைகள் கருத்துக்களம் தொடர்புகளுக்கு\nமக்களின் பாதுகாப்பே எமக்கு முக்கியம் எனக் கூறி எதிர்ப்புத் தெரிவித்த கோறளைப்பற்று பிரதேசசபை தவிசாளர்.\n656 Views இன்றைய தினம் () காலை மணிக்கு வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற அவசர, விசேட கூட்டமானது வாழைச்சேனை பகுதிக்கு பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (ASP) தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தின் போது வாழைச்சேனை பொலிஸ் நிலைய...\nவாழைச்சேனை பொதுச் சந்தை தொடர்பாக கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் விடுக்கும் விஷேட அறிவித்தல்.\n486 Views நாட்டில் தற்சமயம் அமுலில் இருக்கும் ஊரடங்குச் சட்டமானது எதிர்வரும் திங்கட்கிழமை காலை மணி முதல் பிற்பகல் மணிவரை தளர்த்தப்படவிருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், குறித்த நேரத்தில் வாழைச்சேனை பொதுச் சந்தையில் எதுவித வர்த்தக நடவடிக்கைகளும்...\nவாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் தொற்று நீக்கித் திரவம் விசிறும் பணியில் கோறளைப்பற்று பிரதேசசபை.\n525 ViewsCOVID-19 வைரஸ் பரம்பலை தடுக்கும் நோக்கில் நாடலாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள இவ் வேளையிலும் மீனவர்களுக்கான மீன்பிடி நடவடிக்கைகளுக்காக அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. இந்த நிலையில் மீனவர்களின் பிரசன்னம் அதிகமாக உள்ள கோறளைப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட வாழைச்சேனை மீன்பிடித்...\nதொற்று நீக்கித் திரவம் விசிறும் பணியை தொடர்ந்து முன்னெடுக்கும் கோறளைப்பற்று பிரதேச சபை.\n415 Views COVID-19 வைரஸ் பரவலின் காரணமாக உலகின் பல நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ள இவ் வேளையில் இலங்கை அரசின் துரித பாதுகாப்பு அடவடிக்கைகளின் காரணமாக இலங்கையில் மேலும் வைரஸ் தொற்றுக்கள் அதிகரிக்காவண்ணம் பல பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அந்த வகையில்...\nமாற்றம் என்பதும், மாற்றீடு என்பதும் என்ன\n440 Viewsமாற்றம் என்பது காலங்காலமாக பின்பற்றப் பட்டுக்கொண்டிருக்கும் சிந்தனைகளிலும் செயல்களிலும் ஏற்படும் மாறுபாடாகும். நிரந்தரமான நீண்ட மாற்றங்களை கொண்டதாகவும் அமையும் ,சில சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப தற்காலிகமானதாகவும் அமையும். அறிவுக்கு முதலிடம் கொடுத்து சிந்திக்கும் போது நிரந்தரமானதாகவும் ,உணர்ச்சிகளுக்கு முதலிடம் கொடுத்து...\nகோறளைப்பற்று பிரதேச சபையினால் முகக் கவசங்கள் வழங்கி வைப்பு\n586 Views முச்சக்கர வண்டி சாரதிகள் உட்பட பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் வழங்கிவைப்பு. கோறளைப்பற்று பிரதேசசபை தவிசாளர் திருமதி. ஸோபா ஜெயரஞ்சித்தினால் சபையின் எல்லைக்குட்பட்ட வாழைச்சேனை பிரதான வீதியில் பொருட் கொளவனவுகளில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் முச்சக்கர வண்டிச் சாரதிகளுக்கு...\nகொரோனா தொற்றினை தடுக்கும் செயற்பாட்டில் கோறளைப்பற்று பிரதேச சபை\n408 Views நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினை கருத்திற்கொண்டு Covid-19 வைரஸ் தொற்றினை தடுக்கும் நோக்குடன் கோறளைப்பற்று பிரதேச சபையினால் மக்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்ந்த வண்ணமுள்ளன. அதனடிப்படையில் இன்றைய தினம் () கோறளைப்பற்று பிரதேசசபைக்குற்பட்ட பொது இடங்களில் தொற்றுநீக்கி...\nகிழக்கு தமிழர்களின் கூட்டும் சதிவலைகளும்\n574 Views கூட்டு ஏன் தோல்வியில் முடிந்தது ஒருவாறு வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு ,தேர்தல் திகதியும் பின் போடப் பட்டுவிட்டது.மட்டக்களப்பு மாவட்டத்தில் 19 அரசியற் கட்சிகளும் 25 சுயேட்சைக் குழுக்களும் வேட்பு மனுக்களை செய்துள்ளன. இப்போது மக்கள் முன் செல்ல வேண்டிய...\n619 Viewsஇலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் மே மாதம் 14 ஆம் திகதிக்கு பின்னரேயே நடத்தப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலையும் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பை தெரிவு செய்யும்...\n தமிழ் கைதிகளை சுட்டுக்கொல்ல முயற்சி\n623 Viewsஅனுராதபுரம் சிறைச்சாலையில் கொரோனா அச்சம் காரணமாக கைதிகள் சிறை உடைப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கைதிகளை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும் இதில் மூன்று கைதிகள் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அனுராதபுரம் சிறைச்சாலையில் கொரோனா வைரஸ் என்ற சந்தேகத்தில் 4...\nமக்களின் பாதுகாப்பே எமக்கு முக்கியம் எனக் கூறி எதிர்ப்புத் தெரிவித்த கோறளைப்பற்று பிரதேசசபை தவிசாளர்.\nBy admin on March 29, 2020 மக்களின் பாதுகாப்பே எமக்கு முக்கியம் எனக் கூறி எதிர்ப்புத் தெரிவித்த கோறளைப்பற்று பிரதேசசபை தவிசாளர்.2020-03-29T14:59:25+00:00 under அரசியல்\n656 Views இன்றைய தினம் () காலை மணிக்கு வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற அவசர, விசேட கூட்டமானது வாழைச்சேனை பகுதிக்கு பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (ASP) தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தின் போது வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கோறளைப்பற்று (வாழைச்சேனை) பிரதேச சபை சபையின் தவிசாளர், கோறளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி)...\nவாழைச்சேனை பொதுச் சந்தை தொடர்பாக கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் விடுக்கும் விஷேட அறிவித்தல்.\nBy admin on March 28, 2020 வாழைச்சேனை பொதுச் சந்தை தொடர்பாக கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் விடுக்கும் விஷேட அறிவித்தல்.2020-03-28T07:07:42+00:00 under மட்டக்களப்பு\n486 Views நாட்டில் தற்சமயம் அமுலில் இருக்கும் ஊரடங்குச் சட்டமானது எதிர்வரும் திங்கட்கிழமை காலை மணி முதல் பிற்பகல் மணிவரை தளர்த்தப்படவிருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், குறித்த நேரத்தில் வாழைச்சேனை பொதுச் சந்தையில் எதுவித வர்த்தக நடவடிக்கைகளும் இடம்பெறக்கூடாது என சபையின் தவிசாளர் உத்தரவு பிறப்பித்துளளார் குறித்த உத்தரவில் ‘ இன்றைய...\nவாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் தொற்று நீக்கித் திரவம் விசிறும் பணியில் கோறளைப்பற்று பிரதேசசபை.\nBy admin on March 28, 2020 வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் தொற்று நீக்கித் திரவம் விசிறும் பணியில் கோறளைப்பற்று பிரதேசசபை.2020-03-28T06:23:57+00:00 under மட்டக்களப்பு\n525 ViewsCOVID-19 வைரஸ் பரம்பலை தடுக்கும் நோக்கில் நாடலாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள இவ் வேளையிலும் மீனவர்களுக்கான மீன்பிடி நடவடிக்கைகளுக்காக அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. இந்த நிலையில் மீனவர்களின் பிரசன்னம் அதிகமாக உள்ள கோறளைப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட வாழைச்சேனை மீன்பிடித் துறைமுக வளாகத்தினுள் தொற்று நீக்கி திரவம் விசிறும் நடவடிக்கையுடன் இணைந்ததாக திண்மக்களிவுளை அகற்றும்...\nதொற்று நீக்கித் திரவம் விசிறும் பணியை தொடர்ந்து முன்னெடுக்கும் கோறளைப்பற்று பிரதேச சபை.\nBy admin on March 25, 2020 தொற்று நீக்கித் திரவம் விசிறும் பணியை தொடர்ந்து முன்னெடுக்கும் கோறளைப்பற்று பிரதேச சபை.2020-03-25T10:00:35+00:00 under அரசியல்\n415 Views COVID-19 வைரஸ் பரவலின் காரணமாக உலகின் பல நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ள இவ் வேளையில் இலங்கை அரசின் துரித பாதுகாப்பு அடவடிக்கைகளின் காரணமாக இலங்கையில் மேலும் வைரஸ் தொற்றுக்கள் அதிகரிக்காவண்ணம் பல பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அந்த வகையில் கோறளைப்பற்று பிரதேச சபைத் தவிசாளரின் பணிப்பிற்கமைய எமது பகுதியிலும் பல பாதுகாப்பு நடவடிக்கைகள்...\nமாற்றம் என்பதும், மாற்றீடு என்பதும் என்ன\nBy battileader@gmail.com on March 23, 2020 மாற்றம் என்பதும், மாற்றீடு என்பதும் என்ன\n440 Viewsமாற்றம் என்பது காலங்காலமாக பின்பற்றப் பட்டுக்கொண்டிருக்கும் சிந்தனைகளிலும் செயல்களிலும் ஏற்படும் மாறுபாடாகும். நிரந்தரமான நீண்ட மாற்றங்களை கொண்டதாகவும் அமையும் ,சில சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப தற்காலிகமானதாகவும் அமையும். அறிவுக்கு முதலிடம் கொடுத்து சிந்திக்கும் போது நிரந்தரமா���தாகவும் ,உணர்ச்சிகளுக்கு முதலிடம் கொடுத்து சிந்தனையல்ல யோசிக்கும் போது தற்காலிகமானதாகவும் அமையும். தமிழ் மக்களும் மாற்றங்களை விரும்பினாலும்,அவ்வப்போது உணர்ச்சிகளுக்கு...\nகோறளைப்பற்று பிரதேச சபையினால் முகக் கவசங்கள் வழங்கி வைப்பு\nBy admin on March 23, 2020 கோறளைப்பற்று பிரதேச சபையினால் முகக் கவசங்கள் வழங்கி வைப்பு2020-03-23T14:39:28+00:00 under அரசியல்\n586 Views முச்சக்கர வண்டி சாரதிகள் உட்பட பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் வழங்கிவைப்பு. கோறளைப்பற்று பிரதேசசபை தவிசாளர் திருமதி. ஸோபா ஜெயரஞ்சித்தினால் சபையின் எல்லைக்குட்பட்ட வாழைச்சேனை பிரதான வீதியில் பொருட் கொளவனவுகளில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் முச்சக்கர வண்டிச் சாரதிகளுக்கு இந்த முகக் கவசங்கள் வழங்கி வைக்கப்பட்டது. வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள ‘மீரா டெய்லர்’ தையற்கடையின்...\nகொரோனா தொற்றினை தடுக்கும் செயற்பாட்டில் கோறளைப்பற்று பிரதேச சபை\nBy battileader@gmail.com on March 23, 2020 கொரோனா தொற்றினை தடுக்கும் செயற்பாட்டில் கோறளைப்பற்று பிரதேச சபை2020-03-23T13:24:20+00:00 under அரசியல்\n408 Views நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினை கருத்திற்கொண்டு Covid-19 வைரஸ் தொற்றினை தடுக்கும் நோக்குடன் கோறளைப்பற்று பிரதேச சபையினால் மக்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்ந்த வண்ணமுள்ளன. அதனடிப்படையில் இன்றைய தினம் () கோறளைப்பற்று பிரதேசசபைக்குற்பட்ட பொது இடங்களில் தொற்றுநீக்கி இரசாயனத் திரவம் விசுறும் நடவடிக்கை நடாத்தப்படுகிறது. கல்குடா பொலிஸ் நிலையம், வாழைச்சேனை பஸ்தரிப்பு...\nகிழக்கு தமிழர்களின் கூட்டும் சதிவலைகளும்\nBy admin on March 22, 2020 கிழக்கு தமிழர்களின் கூட்டும் சதிவலைகளும்2020-03-22T04:34:45+00:00 under அரசியல்\n574 Views கூட்டு ஏன் தோல்வியில் முடிந்தது ஒருவாறு வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு ,தேர்தல் திகதியும் பின் போடப் பட்டுவிட்டது.மட்டக்களப்பு மாவட்டத்தில் 19 அரசியற் கட்சிகளும் 25 சுயேட்சைக் குழுக்களும் வேட்பு மனுக்களை செய்துள்ளன. இப்போது மக்கள் முன் செல்ல வேண்டிய சூழல் வந்தவுடன் ஒற்றுமையைப் பற்றி பேச வேண்டிய சூழலுக்கு அவை தள்ளப்பட்டு ஆளையாள்...\nBy admin on March 21, 2020 நாடாளுமன்றத்தேர்தல் எப்போதுவெளிவந்தது வர்த்தமானி2020-03-21T17:19:14+00:00 under அரசியல்\n619 Viewsஇலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் மே மாதம் 14 ஆம் திகதிக்கு பின்னரேயே நடத்தப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலையும் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பை தெரிவு செய்யும் நாளாக 2020 ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் பதினான்கு நாட்களுக்குப் பிறகு...\n தமிழ் கைதிகளை சுட்டுக்கொல்ல முயற்சி\nBy admin on March 21, 2020 அனுராதபுரம் சிறைச்சாலை கலவரம் தமிழ் கைதிகளை சுட்டுக்கொல்ல முயற்சி தமிழ் கைதிகளை சுட்டுக்கொல்ல முயற்சி\n623 Viewsஅனுராதபுரம் சிறைச்சாலையில் கொரோனா அச்சம் காரணமாக கைதிகள் சிறை உடைப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கைதிகளை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும் இதில் மூன்று கைதிகள் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அனுராதபுரம் சிறைச்சாலையில் கொரோனா வைரஸ் என்ற சந்தேகத்தில் 4 பேரை அனுராதபுரம் வைத்தியசாலையில் சிறை அதிகாரிகள் அனுமதித்துள்ளனர். இதன் பின்னர் சிறையில் உள்ள...\nமக்களின் பாதுகாப்பே எமக்கு முக்கியம் எனக் கூறி எதிர்ப்புத் தெரிவித்த கோறளைப்பற்று பிரதேசசபை தவிசாளர்.\nதொற்று நீக்கித் திரவம் விசிறும் பணியை தொடர்ந்து முன்னெடுக்கும் கோறளைப்பற்று பிரதேச சபை.\nமாற்றம் என்பதும், மாற்றீடு என்பதும் என்ன\nகோறளைப்பற்று பிரதேச சபையினால் முகக் கவசங்கள் வழங்கி வைப்பு\nகொரோனா தொற்றினை தடுக்கும் செயற்பாட்டில் கோறளைப்பற்று பிரதேச சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://blogintamil.blogspot.com/2013/12/blog-post_4.html", "date_download": "2021-06-21T23:12:27Z", "digest": "sha1:YBG3XEIY6I2RMWI72FTPCQWQBAVSZ4VN", "length": 78700, "nlines": 588, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: உங்களின் மேயச்சல் மைதானம்!", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம�� நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்யது அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹமது இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இயற்கை மகள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹமது இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இயற்கை மகள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் த��ிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொ���ுளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்னல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக க���பு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருந��தனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்னல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக��கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ��கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nகாலை எழுந்தவுடன் பல் துலக்கி, முகம் கழுவி, மனைவி தந்த சூடான காபியைப் பருகியபடி கம்ப்யூட்டரை ஆன் செய்து இன்டர்நெட்டுக்குள் நுழைகிறீர்கள். சூடான காபியை அருந்துகையில் பின்னணியில் உங்கள் மனைவி ஒலிக்க விட்டிருந்த வெங்கடேச சுப்ரபாதம் ஒலிக்க, ஒரு புகழ்பெற்ற திரட்டியினுள் நுழைகிறீர்கள். இன்று யாரெல்லாம் பதிவிட்டிருக்கிறார்கள் என்று பார்க்கும் உங்களின் கண்களில் முதலில் படுகிறது அந்தச் சூழலுக்குப் பொருத்தமாக ஒரு ஆன்மீகப் பகிர்வு. யோகம் என்ற தலைப்பில் வீரட்டான யோகத்தைப் பற்றிச் சொல்லியிருப்பதை ரசித்துப் படிக்கிறீர்கள். கருத்திடுகிறீர்கள்.\nதொடர்ந்து திரட்டியில் இன்று வேறு யாரெல்லாம் இன்று பதிவிட்டிருககிறார்கள் என்று பார்த்து இன்னொரு பதிவினுள் நுழைகிறீர்கள். ‘வவ்வால்ன்னு பேரை வெச்சுக்கிட்டிருககான். ஏன், ஆந்தை, கோட்டான்னுல்லாம் வெச்சுக்கப்படாதா’ என்று மனதினுள் கேலி செய்தபடியே நுழையும் நீங்கள் அணுஉலை பற்றிய விரிவான தகவல்களைப் படங்களுடன் அந்தத் தளத்தில் தந்திருப்பதைக் கண்டு அசந்து போகிறீர்கள். வேறென்ன எழுதியிருக்கிறார் இவர் என்று பார்க்க... சதுரங்க விளையாட்டைப் பற்றி நுணுக்கமாக, விளக்கமாக அவர் வழங்கியிருக்கும் பதிவைப் படிக்கிறீர்கள். ரசித்துக் கருத்திடுகிறீர்கள். ‘அடாடா... பெயரை வைத்தும். உருவத்தை வைத்தும் யாரையும் எடைபோடக் கூடாதுப்பா' என்று தலையில் குட்டிக் கொள்கிறீர்கள்.\nஇடையிடையே முகநூலில் நண்பர்கள் பகிர்வதற்குத் தவறாமல் லைக் இடுகிறீர்கள். அங்கே உங்கள் பகிர்வுக்கு வரும் கமெண்ட்டுகளுக்கு பதில் சொல்கிறீர்கள். இப்போது திரட்டியில் மீண்டும் பார்வையைப் பதிக்க தலைப்பைக் கண்டு ஃபைனான்ஸ் பற்றிய பகிர்வோ என்றெண்ணி உள்ளே நுழைகிறீர்கள். அது கிர���க்கெட் விளையாட்டு பற்றிய அருமையான அலசல் அடங்கிய கட்டுரையாக இருப்பதைப் படித்து ரசிக்கிறீர்கள். ‘இன்றைக்கு வெரைட்டிவாரியாகப் பதிவுகள் படிக்கக் கிடைக்கிறதே. இன்றென் அதிர்ஷ்டதினம் போலும்’ என்றொரு எண்ணம் உங்களின் மனதில் ஓடுகிறது. அந்தப் பகிர்வை ரசித்ததை கருத்தாக நீங்கள் எழுதும்போதே உங்கள் மனைவியின் குரல் குறுக்கிடுகிறது. ‘‘என்னங்க... கொஞ்சம் எதிர்த்த தெரு கடைக்குப் போய் கால்கிலோ சீனியும், ரவையும், கொஞ்சம் பச்சை மிளகாயும் வாங்கிட்டு வந்திடுங்களேன்...\" எரிச்சலாக வருகிறது உங்களுக்கு, ‘கொஞ்ச நேரம் நிம்மதியா கம்ப்யூட்டர்ல உக்கார விடமாட்டாளே இவ...' என்று மனதினுள் முனகியபடி எழு முனைகையில், ‘‘நான் போய் வாங்கிட்டு வர்றேம்மா\" என்று குறுக்கிடும் உங்கள் மகனை கன்னத்தில் தட்டி கடைக்கு அனுப்புகிறீர்கள். மீண்டும் வலை உலகினுள் நுழைந்து மேய முற்படுகிறீர்கள்.\n‘ஊதாப்பூ இனி கண் சிமிட்டாது’ என்கிற தலைப்பே உங்களை இழுக்க, அதைக் ‘கிளிக்’குகிறீர்கள். சமீபத்தில் மறைந்த எழுத்தாளர் புஷ்பா தங்கதுரை பற்றிய நினைவலைகளுடன் கூடிய அஞ்சலிக் கட்டுரையாக அது இருக்கக் காண்கிறீர்கள். ஒரு எழுத்தாளர் மற்றொரு எழுத்தாளரைப் பற்றி உருகி எழுதியிருப்பதைப் படித்ததும் உங்களின் இதயமும் நெகிழ்கிறது. அதில் உங்களின் கருத்தையும் பதிவு செய்கிறீர்கள்.\n‘‘என்னங்க...\" என்று குரல் கேட்டு நிமிர்கிறீர்கள். அருகில் மீண்டும் வந்து நிற்கிறாள் உங்கள் மனைவி. ‘‘என்னம்மா\" என்கிற உங்களிடம், ‘‘இன்னிக்கு என்ன டிபன் பண்ணட்டும்\" என்று கேட்கிறாள். ‘‘அஞ்சு நிமிஷம் கழிச்சுச் சொல்றேம்மா\" என்க, அவள் உள்ளே போகிறாள். உடனே உங்களுக்கு யோசனை பளிச்சிட, திரட்டியில் சமையல் என்கிற தலைப்பைத் தேர்வு செய்து உள்நுழைகிறீர்கள். உங்களின கண்களில் படுகிறது ஸ்வர்ணா பகிர்ந்த ‘பலாமோஸ் மசாலா' என்கிற வித்தியாசமான சமையல் குறிப்பு. முழுவதும் படிக்கிறீர்கள். அந்தத் தளம் முழுமையும் சமையல் குறிப்புகளால் நிரம்பியிருப்பதை வியக்கிறீர்கள். பின் கருத்திட்டுவிட்டு ‘இப்போ இது வேண்டாம்' என்று மனதில் நினைத்தபடி அடுத்த பகிர்வினுள் நுழைகிறீர்கள். மேனகா பகிர்ந்த ‘நாண் + பிஸ்ஸா = நாணிஸ்ஸா' என்கிற தலைப்பே ஈர்க்கிறது. முழுவதும் படித்து முடித்தபின் ‘இது விடுமுறை தினத்தில் சுவைக்க வேண்டியது' என்று முடிவெடுக்கிறீர்கள். வேறு என்ன கிடைக்கிறது என்று தலைப்புகளை மேயும் உங்கள் பார்வையில் படுகிறது ‘எங்க வீட்டு சமையல்-ஸ்டஃபட் சப்பாத்தி' என்கிற தலைப்பு. உடன் உள் நுழைகிறீர்கள். கவிதா பகிர்ந்த அதை முழுவதும் படித்து முடித்ததும் ரசித்ததை கருத்திட்டு விட்டு, ‘இன்றைய டிபன் இதுதான்’ என்று முடிவெடுக்கிறீர்கள். உடனே அதை காப்பி செய்து பிரிண்ட் அவுட் எடுத்து மனைவியிடம் தருகிறீர்கள்.\nஅடுத்து என்ன படிக்கலாம் என்று யோசித்தபடி லிஸ்ட்டைப் பார்வையிடும் நீங்கள், காலில் ஏதோ பட்டது போன்ற உணர்வில் திரும்புகிறீர்கள். உங்கள் மகன் ‘‘அப்பா... இதுல கையெழுத்துப் போட்டுத் தாங்க...’’ என்று நீட்டுகிறான். பார்க்கிறீர்கள். ராங்க் கார்ட் ‘‘அப்பா... இதுல கையெழுத்துப் போட்டுத் தாங்க...’’ என்று நீட்டுகிறான். பார்க்கிறீர்கள். ராங்க் கார்ட் ஆர்வமாய் முன்வந்து கடைக்குப் போய்வந்த மகனின் தந்திரத்தைப் பார்த்து, உங்கள் சிறுவயது ஞாபகம் வர புன்னகைக்கிறீர்கள். பேசாமல் கையெழுத்திட்டு விட்டு, ‘‘அடுத்த தடவை இம்ப்ரூவ் பண்ணிக்கணும். என்ன ஆர்வமாய் முன்வந்து கடைக்குப் போய்வந்த மகனின் தந்திரத்தைப் பார்த்து, உங்கள் சிறுவயது ஞாபகம் வர புன்னகைக்கிறீர்கள். பேசாமல் கையெழுத்திட்டு விட்டு, ‘‘அடுத்த தடவை இம்ப்ரூவ் பண்ணிக்கணும். என்ன\" என்று கன்னத்தில் தட்டி அனுப்புகிறீர்கள். மீண்டும் மானிட்டரில் உங்கள் பார்வை பதிய ‘என்ன ஒரு வில்லத்தனம்\" என்று கன்னத்தில் தட்டி அனுப்புகிறீர்கள். மீண்டும் மானிட்டரில் உங்கள் பார்வை பதிய ‘என்ன ஒரு வில்லத்தனம்' என்கிற தலைப்பு நிச்சயம் ஏதோ நகைச்சுவைப் பகிர்வாக இருக்கும் என்று எண்ண வைக்கிறது. அதைத் திறந்து படிக்கிறீர்கள். நீஙகள் நினைத்தது போலவே உங்களை ஏமாற்றாமல் சிரிக்க வைக்கிறது பகிர்வு. ரசித்துச் சிரித்தபடியே உங்களின் கருத்தினை இட்டு சமூகக் கடமையையும் ஆற்றுகிறீர்கள்.\nஇப்போது தோளில் பலமான ஒரு தட்டல் எழவும் திடுக்கிட்டு நிமிர்கிறீர்கள். ‘‘என்னங்க... இதுக்குள்ள பூந்துட்டா உலகமே மறந்துடுமே... மணி எட்டரையாச்சு. இப்ப குளிக்கப் போனீங்கன்னாதான் டிபன் சாப்பிட்டு ஆபீஸ் புறப்பட சரியா இருக்கும். இன்னிக்கு எதும் லீவு போடற உத்தேசமா என்ன\" என்று முறைக்கிறாள். அதற்கு மேலும் அஙகிருந்தால் ஆபத்து என்று உங்களின் உள்மனம் அனுபவத்தின் காரணமாக எச்சரிக்க, ‘‘இதோ ரெடியாயிடறேம்மா...\" என்றபடி கணினியை ஷட் டவுன் செய்கிறீர்கள். கணினித் திரை சிருஷ்டிக்கும் ஆனந்த உலகத்தைத் துறந்து, உங்களுக்காகக் காத்திருக்கும் வழக்கமான அன்றாட உலகத்தினுள் நுழைகிறீர்கள்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று Wed Dec 04, 07:13:00 AM\nபாராட்டிய முரளிக்கு மகிழ்வுடன் என் நன்றி\nஅருமை சார்.. தொகுத்து வழங்கி டயர்டா இருக்கு.. அப்பால வர்றேன்.. ஹிஹிஹி..\nதெம்பா நாலு கப் பூஸ்ட் குடிச்சுட்டு வாங்க ஆவி...\nமின்னல் டி.வியை எதிர்பார்த்து வந்தா இப்படி போங்காட்டம் ஆடிட்டிங்களே.... இருந்தாலும் உண்மையைச் சொன்னீங்க...பதிவுகளை பார்வைவிட்டுக்கொண்டே முக நூலிலும் லைக் இட்டுக்கொண்டு.... சாப்பாட்டுப் பதிவுகள் ரொம்ப பார்க்க மாட்டேன்..இருக்கற ஐட்டம்களை செய்து சாப்பிடவே நேரமில்லை இதுல இது வேறான்ன்னு...ஆனா பேரெல்லாம் படிக்கற ஆசையை தூண்டி விட்டுடுச்சு... ஆனாலும் உங்க ஆணாதிக்கத்தை எதிர்த்து குரல் கொடுத்துட்டுத்தான் போவேன் அதென்ன கஷ்டப்பட்டு சமையல் செய்யறது பெண்கள், மெனு நீங்க கொடுப்பீங்களோ.... நாளை சந்திப்போமா.... உங்க மின்னல் டி.வி தந்த எபெக்டு.....\n‘டிபன் இன்னிக்கு பண்ணலை, கேன்டீன்ல சாப்பிட்டுக்கங்க’ன்னு அவங்க சொன்னா பேசாம போறதும், ‘நீங்களே ஏதாச்சும் இன்னிக்குப் பண்ணிடுங்க’ன்னா மறுக்காம பண்றதையும் மறைச்சு, நெட்லயாவது ஆண்சிங்கமா பந்தாவா உலா வரலாம்னா இப்படிக் கேள்வி கேட்டு மானத்த வாஙகப் பாக்கறீங்களே எழில் மேம் அவ்வ்வ்வ் இருந்தாலும் மகிழ்வு தந்த உங்கள் வருகைக்கு என் இதயம் நிறை நன்றி\nமின்னலு டி.வி காண்டி இப்புடிக்காலாம் சீரிலு போடுது... பருவால்லபா... ஒம்பது வாட்டிதான் அட்டுவடேசுமண்டு போடுது... அல்லாமே செம்ம சோக்கா கீதுபா...\nஅல்லாமே சோக்கா கீதுன்னு சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப டாங்ஸுப்பா\nஉஙகளுக்கு நான் சொல்ல விரும்புவதும் அதுவே தோழி\nதங்களின் அறிமுகத்திற்கு நன்றி அய்யா1\nமகிழ்வு தந்த உங்களின் வருகைக்கு மனம் நிறைய நன்றி\nகணினித் திரை சிருஷ்டிக்கும் ஆனந்த உலகத்தை காட்சிப்படுத்தியதற்குப் பாராட்டுக்கள்..\nஆனந்த உலகத்தைக் கண்டு பாராட்டிய தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி\nஉற்சாகம் தந்த உங்கள் கருத்துக்கு உளம்கனிந்த நன்றி ரமணி ஸார்\nஊக்கப்படுத்தும் தங்கைக்கு உளம் கனிந்த நன்றி\n//எரிச்சலாக வருகிறது உங்களுக்கு, ‘கொஞ்ச நேரம் நிம்மதியா கம்ப்யூட்டர்ல உக்கார விடமாட்டாளே இவ...' என்று மனதினுள் முனகியபடி //.................\nஆமா....உங்களின் மேய்ச்சல் மைதானம்னுட்டு நீங்க(ஆண்கள்) தூங்கி எழுந்த உடனே நிம்மதியா கம்ப்யூட்டர்ல உட்கார்ந்துடுவீங்க... நாங்கல்லாம் வீடு,வேலை...ன்னு எல்லா பொறுப்பையும் சுமந்து இதுக்கு நடுவுல இணையபக்கமும் வந்து வாசிக்கிறதும், எழுதறதும் எவ்வளவு பெரிய விஷயமாக்கும்... அதுனால நீங்கதான் எங்களை நிம்மதியா விடனும்.... நாளையிலர்ந்து காபியிலர்ந்து லஞ்ச் கட்டி கொடுக்கிற வரை நீங்க(ஆண்கள்) செய்யுங்க ....\nஅதெல்லாம் அப்பப்ப செஞ்சுட்டுதான் இருக்கோம் உஸா மேடம்... நீங்கல்லாம் ஆபீஸ்ல பதிவு எழுதறதும், பேஸ்புக் லைக் போடறதும் பண்ணலாம். நாங்க அலுவலகத்துல நெட்ல நுழைஞ்சா ஒரு வழி ஆக்கிருவாங்க... நீங்கல்லாம் ஆபீஸ்ல பதிவு எழுதறதும், பேஸ்புக் லைக் போடறதும் பண்ணலாம். நாங்க அலுவலகத்துல நெட்ல நுழைஞ்சா ஒரு வழி ஆக்கிருவாங்க... அதேங்... காலைல ரெண்டு மணி நேரம் மட்டும் உலவறோம். வீ பாவம்ஸ்\nதொகுப்பிலுள்ள அனைத்தையும் ரசித்த உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி\nதிண்டுக்கல் தனபாலன் Wed Dec 04, 10:48:00 AM\nஅனைத்தும் தொடரும் தளங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...\nநீங்கள் பாக்காத, தொடராத தளம்னு எதும் உண்டா திண்டுக்கல்லாரே... உங்களை வியந்து அனைவரையும் வாழ்த்திய உங்களுக்கு உளம்கனிந்த நன்றியை நவில்கிறேன்\nஅறிமுகமான நண்பர்களுக்கும், அறிமுகபடுத்திய விதத்தில் வித்தியாசம் காட்டி நிற்கும் எங்கள் பால கணேஷ் வாத்தியாருக்கும் வாழ்த்துக்கள்\nநண்பர்களையும், வாத்தியாரையும் வாழ்த்திய குடந்தையூராருக்கு என் மனம் நிறைய நன்றி\nநீங்கள் எழுதிய விதத்தை ரசித்தேன்...என்னையும் அறிமுகபடுத்தியத்திக்கு மிக்க நன்றி சகோ....அறிமுகபடுத்திய அனைவருக்கும் வாழ்த்துக்கள்\nநான் எழுதிய விதத்தை ரசித்த உங்களுக்கு மகிழ்வுடன் என் ஸ்பெஷல் நன்றிகள் தோழி\nஇன்றும் இன்னுமோர் விதமாகப் பதிவர்களை அறிமுகம் செய்துள்ளதும் நன்றாக இருக்கிறது சகோதரரே\nஇந்த பாணியையும் நீங்கள் ரசித்ததில் எனக்கு கொள்ளை மகிழ்ச்சி சிஸ்\nஇன்றைய நிலையை விவரிக்கும் நறுக் பதிவு ..(பதிவர்களை சொன்னேன் ) என் போன்ற சிறுவர்களுக்கு மனைவி தொந்தரவு இல்லை , காலையில் எழும்ப வேண்டிய அவசரமுமில்லை சார் ... சோ நான் இந்த பதிவை பொறுத்தவரை ஒரு வேடிக்கையாளன் மட்டுமே .. தொடரட்டும் உங்கள் பாய்ச்சல் ...(மேய்ச்சல் அல்லவா அதான் பாய்ச்சல் )\nசீக்கிரமேவ விவாஹப் பிராப்தி ரஸ்து அரசா (யான் பெற்ற துன்பம்..... நீங்க பெற வேண்டாமா (யான் பெற்ற துன்பம்..... நீங்க பெற வேண்டாமா ஹி... ஹி...) பாய்சசலுக்கு வாழ்த்திய உனக்கு என் உளம்கனிந்த நன்றி\n//‘‘என்னங்க... கொஞ்சம் எதிர்த்த தெரு கடைக்குப் போய் கால்கிலோ சீனியும், ரவையும், கொஞ்சம் பச்சை மிளகாயும் வாங்கிட்டு வந்திடுங்களேன்...\" // இது பரவாயில்லை \"இல்லன்ன வயரை எல்லாம் புடுங்கி வீசிடுவேன்னு\" சொன்னா \nவயரை எல்லாம் பிடுங்கி வீசினா பரவால்ல நண்பா... வயிறை இல்ல பல நாள் காயப் போட்டுடறாங்க. அவ்வ்வ்வ\nஅப்பப்ப சமையல் டிப்ஸ் எடுத்து காட்டி சமாளிக்க வேண்டி இருக்கு.... அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துகள் \n ஏதோ சமாளிச்சு வண்டி ஓட்றோம். அனைவரையும் ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி\nபிரமாதம்...காலையில் எழுந்து கணினி முன் .... எங்களுக்கெல்லாம் சான்சே இல்லை....:))\n சும்மா தமாஷுக்காக ஆம்பளைங்க பக்கம் பேசறேனே தவிர, பெண்கள் கஷ்டம் புரியாதவங்க இல்ல நாங்க. தொடர்ந்து ஆதரவு தரும் உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி\nபுதியவர்கள் பலர் இருக்காங்க. என்னன்னு போய் கண்டுக்கிட்டு வரேன்\nஅல்லாத்தையும் கண்டுக்கினு ரெண்டு வரி கருத்துப் போடறேன்னு சொன்ன என் தங்கைக்கு மகிழ்வோட என் நன்றி\nமேய்ச்சல் மைதானத்தில் உலவும் இன்னுமொருவன்\nஎன் சக மேய்பவருக்கு மனமகிழ்வுடன் என் நன்றி\nஅடுத்து மின்னல் - ல என்னவா இருக்கும் -ன்னு யோசித்து வைக்கும் போதே - அரங்கை மாற்றி அசத்தி விட்டீர்கள்\n.. வளர்க உங்கள் பணி\nரசித்துப் பாராட்டிய தங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி\nஎதுவொன்றையும் எப்படி வித்தியாசமாகச் செய்யலாம் என்று யோசிக்கின்ற உங்கள் எண்ணமும் சரி, அதனை மிகவும் இயல்பாக செய்திருக்கும் உங்கள் பாணியும் சரி பாராட்ட வைக்கின்றது.\nஎன்னுடைய தளத்தைச் சுட்டியிருப்பதற்கும் நன்றி பாலகணேஷ்.\nஎன் பாணியைப் பாராட்டிய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி ஸார்\nதொகுப்புக்கு தொகுப்பு வித்தியாசமாக தொகுத்து வழங்கி அசத்துறிங்களே\nநம்ம பதிவையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி அடுத்தடுத்து இருமுறை வலைச்சரத்தில் இட���் கிடைச்சிருக்கு,அப்போ நானும் வளர்துட்டேனோ அவ்வ்\nவித்தியாசம்னு சொல்லி எனக்குத் தெம்பூட்டின உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி நண்பரே\n//‘வவ்வால்ன்னு பேரை வெச்சுக்கிட்டிருககான். ஏன், ஆந்தை, கோட்டான்னுல்லாம் வெச்சுக்கப்படாதா’ //\nஹி...ஹி மேற்சொன்னாப்போல ஆந்தை ,கோட்டான்,கழுகு, காண்டாமிருகம், என பலப்பெயர்களை பரிசீலித்துப்பார்த்து விட்டு, எந்தப்பேரும் கவர்ச்சியா இல்லைனு , வவ்வால்னு தேர்வு செய்துக்கிட்டேன், இந்த பேருக்கு பெரிய இணைய சரித்திரமே இருக்குங்க்ணா, அது வேற ஒன்னுமில்லை ஒரு காலத்தில வவ்வால்னு யாஹூ சாட் ஐடி வச்சிருந்தேன் :,அதையே தூக்கி பிலாக்கில போட்டுக்கிட்டேன் ஹி...ஹி\nமுதல் தடவை உங்க தளத்துக்கு வந்தப்போ என் மனசுல தோணினதை மறைக்காம அப்படியே எழுதினேன். அதன்மூலமா இப்ப பெயர்க்காரணம் தெரிஞ்சுட்டதுல டபுள் குஷி\nமிக அருமையாக தொகுத்து வழங்கியுள்ளிர்கள் இன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...\nரசித்த உங்களுக்கு மனம் நிறைய நன்றி ரூபன்\nசுவாரசியமான தொகுப்பு அறிமுகங்களுக்கு அன்பான வாழ்த்துக்கள்\nவாழ்த்திய உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி நேசன்\nஉண்மையிலேயே எனக்கு விடிவதே இணையத்தில்தான் வாத்தியாரே, காலை போனில் அலாரம் அடித்ததும் மெயில் ஏதும் வந்திருக்கிறதா என்று பார்ப்பது முதல் இரவு முகநூலில் வணக்கம் சொல்லும் நண்பர்களின் நிலைத்தகவல்களுக்கு \"விருப்பம்\" தெரிவிப்பதுடன் நாள் முடிகிறது....\nவவ்வாலின் சதுரங்கம் நேற்றுதான் படித்தேன், வெகு சுவாரஸ்யம், பெயர்க்காரணமும்.\nநாம ஸேம் பிளட் ஸ்.பை. வவ்லால் அவசியம் படிக்க வேண்டிய ஒருத்தர் வவ்லால் அவசியம் படிக்க வேண்டிய ஒருத்தர்\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் Wed Dec 04, 09:46:00 PM\nஎன்னங்க அப்படியே லைவ்-வா தந்திருக்கீங்க...\n[சூப்பர் பாணி உங்கள் பணி.]\nஎன் பாணியைப் பாராட்டின உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று Wed Dec 04, 11:46:00 PM\nவவ்வால் வாயால் பாராட்டு பெற்றுவிட்டீர்கள் வாழ்த்துக்கள்.\nவவ்வால் நல்ல ஞானஸ்தர்; ரசிகர் பாராட்டுப் பெற்றதற்காக வாழ்த்திய உங்களுககு என் உளம்கனிந்த நன்றி\nஅருமையான தொகுப்பு கணேஷ் ஐயா.\nதொகுப்பை ரசித்து, அறிமுகங்களை வாழ்த்திய உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி\nஆசிரியர் ஐயா இப்போது எமது நாட்டில் தமிழைக் கற்கத் துடிக்கும்\nபிஞ்சு உள்ளங்களுக்குப் பரீட்சை நடை பெறும் நேரம் ஆதலால்\nஇந்த அணிலும் அங்கே பிரசன்னமாகி பிஞ்சுக் குழந்தைகளின் நெஞ்சில்\nதமிழை ஊட்டி விடும் பணியில் இருப்பதால் தங்களின் இந்த வலைச்சர\nவரத்தையே மறந்து விட்டது .முதலில் இதற்காக மன்னிக்க வேண்டும் .\nவாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் உங்களுக்கும் இங்கே அறிமுகமான\nஅனைத்து உள்ளங்களுக்கும் .மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .\nஎப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது படியுங்கள் சிஸ்1 எதற்கு மன்னிப்பெல்லாம்... உங்களின் வருகையும் கருத்துமே எனக்கு மகிழ்வு தருபவை. அந்த மகிழ்வைத் தந்த உங்களுக்கு மனம் நிறைய நன்றி\nநல்ல அறிமுகங்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்.\nஅறிமுகங்களை வாழ்த்திய உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி\nஉங்கள் அறிமுகத்தின் மூலம் திரு அமுதவன் தளத்திற்குச் சென்றேன். புஷ்பா தங்கதுரை பற்றி நீங்கள் சொல்லியிருப்பது போலவே உருகி உருகித் தான் எழுதியிருக்கிறார். நல்ல நல்ல தளங்களை தெரிந்து கொண்டேன் உங்கள் அறிமுகங்கள் மூலம். நன்றி கணேஷ்\nதிரு.அமுதவனின் தளத்தில் உங்களின் அருமையான கருத்தினைப் படித்தேன்மா மகிழ்வு தரும் உங்களின் ஆதரவுக்கு மனம் நிறைய நன்றி\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nஎன்னை அறிந்தால்... நீங்கள் என்னை அறிந்தால்....\nதமிழ்வாசி பிரகாஷ் கோமதி அரசிடம் இருந்து ஆசிரியப் ப...\nநினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை \nகோமதி அரசு துரை செல்வராஜூவிடம் இருந்து ஆசிரியப் பண...\nமார்கழிப் பனியில் - ஞாயிறு\nமார்கழிப் பனியில் - சனி\nமார்கழிப் பனியில் - வெள்ளி\nமார்கழிப் பனியில் - வியாழன்\nமார்கழிப் பனியில் - புதன்\nமார்கழிப் பனியில் - செவ்வாய்\nமார்கழிப் பனியில் - திங்கள்\nதுரை செல்வராஜு - சித்ரா சுந்தரிடம் இருந்து ஆசிரியப...\nவலைச்சரத்தில் ஏழாம் நாள் _ ஞாயிறு மலர்\nவலைச்சரத்தில் ஆறாம் நாள் _ சனி மலர்\nவலைச்சரத்தில் ஐந்தாம் நாள் _ வெள்ளி மலர்\nவலைச்சரத்தில் நான்காம் நாள் _ வியாழன் மலர்\nவலைச்சரத்தில் மூன்றாம் நாள்: புதன் மலர்\nவலைச்சரத்தில் இரண்டாம் நாள் : செவ்வாய் மலர்\nவலைச்சரத்தில் முதல் நாள் : திங்கள் மலர்\nசித்ரா சுந்தர் - மின்னல் வரிகள் பால கணேஷிடம் இருந்...\nநான் ரசித்த பூக்கள் சில\nகொஞ்சம் காபி நிறைய இலக்கியம்\nமின்னல் டிவி : டீ வித் திவ்���ா\nமின்னல் வரிகள் கனேஷ் - கலாகுமரனிடம் இருந்து ஆசிரிய...\nசிந்தனை சிதறல் - கலாகுமரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cityviralnews.com/egg-gravy-making/", "date_download": "2021-06-21T22:42:39Z", "digest": "sha1:47IIZ2YHJVOWDXJPL7TVQOPCO7IDSKBK", "length": 4533, "nlines": 48, "source_domain": "cityviralnews.com", "title": "முட்டை தொக்கு மிக சுவை யாக செய்வது எப்படி – CITYVIRALNEWS", "raw_content": "\n» முட்டை தொக்கு மிக சுவை யாக செய்வது எப்படி\nமுட்டை தொக்கு மிக சுவை யாக செய்வது எப்படி\nமுட்டை தொக்கு மிக சுவையாக செய்வது எப்படி\nகீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது . மேலும் பல சுவாரசியமான தகவல்கள், வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு விடியோக்கள், ஆன்மிகம், சமையல், அழகு குறிப்பு, தமிழக மற்றும் இந்திய செய்திகள், வீட்டு மருத்துவம் பற்றிய குறிப்புகள் இங்க போடுவோம் , பார்த்து என்ஜாய் பண்ணுங்க .உங்களுக்கு பிடித்தமான செய்திகளை நாங்கள் தினந்தோறும் இங்கு பகிர்வோம் .\nமுழு வீடியோ கீழே உள்ளது.\nஅசத்தும் வெள்ளை சருமம் பெற இதை செய்தால் போதும்\nஒரே நாளில் சளி தொடர் தும்மல் இருமல் நெஞ்சு சளி சரியாக இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க\nசெட்டிநாடு ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை ஒருமுறை இப்படி செய்து பாருங்க\n1 கப் பாலும் 1 மாம்பழம் இருந்தா நாவில் கரையும் ஜெல்லி ஸ்வீட் ரெடி\nநாங்க அடிக்கடி செய்வோம்…15 நிமிடமே அதிகம்…\nகுளித்து பின் இந்த மந்திரம் 9 முறை கூற கேட்டது கிடைக்கும்\nகால்சியம் குறைபாட்டை அனுமதிக்காது, மேலும் மூட்டு, முதுகுவலி இல்லை, பலவீனமான எலும்புகளை எஃகு ஆக்கும்\nசெட்டிநாடு ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை ஒருமுறை இப்படி செய்து பாருங்க\nசெட்டிநாடு ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை ஒருமுறை இப்படி செய்து பாருங்க இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள்,\n1 கப் பாலும் 1 மாம்பழம் இருந்தா நாவில் கரையும் ஜெல்லி ஸ்வீட் ரெடி\n1 கப் பாலும் 1 மாம்பழம் இருந்தா நாவில் கரையும் ஜெல்லி ஸ்வீட் ரெடி இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள்,\nநாங்க அடிக்கடி செய்வோம்…15 நிமிடமே அதிகம்…\nநாங்க அடிக்கடி செய்வோம்…15 நிமிடமே அதிகம்… இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/302839", "date_download": "2021-06-21T23:48:01Z", "digest": "sha1:JBWPHDWMOT4SQK27ZZBVUJU7QWMRNTYB", "length": 4388, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"எவரிஸ்ட் கால்வா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"எவரிஸ்ட் கால்வா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n21:07, 24 அக்டோபர் 2008 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு நீக்கப்பட்டது , 12 ஆண்டுகளுக்கு முன்\n21:06, 24 அக்டோபர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n21:07, 24 அக்டோபர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\nஅன்றிரவுதான், மணிக்கணக்கில் உட்கார்ந்து தான் கண்டுபிடித்த அத்தனை கணிதக்கண்டுபிடிப்புகளையும் ஒரு 60-பக்கக்கட்டுரையாக எழுதி கணித உலகத்துக்கு தன் உயிலையே எழுதி வைத்தான். 14 ஆண்டுகளுக்குப்பிறகு, [[லியொவில்]] journal de mathematique pure et appliques என்ற ஆய்வுப்பத்திரிகையில்,இதை பிரசுரிக்கும்போது எழுதுகிறார்:\"இதை ஏற்கனவே அகெடெமியில் பிரசுரிக்காமல் விட்டதற்குக்காரணம் ஒருவேளை கால்வாவினுடைய சுறுக்க நடையினால் ஏற்பட்ட குழப்பமாகத்தன் இருக்கவேண்டும்\". கால்வாவினுடைய முக்கிய தேற்றங்களில் ஒன்று:\n'\"''இயற்கணிதப்பல்லுறுப்புச்சமன்பாடு ஒன்றினுடைய [[கால்வா குலம்]](Galois Group) என்று சொல்லக்கூடியது [[தீர்வுடைகுல]]மாக (Solvable Group)இருந்தால், இருந்தால்தான்,அதற்கு தனிமன்களால் (radicals) தீர்வு கிடைக்கும்''' .\"\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilthamarai.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4/", "date_download": "2021-06-21T23:31:42Z", "digest": "sha1:7PT52NIPC32EVGW6TUDYL4RS4DNACJGT", "length": 12604, "nlines": 99, "source_domain": "tamilthamarai.com", "title": "பொது மக்களின் பணத்தை முழுமையாக பாதுகாப்போம் |", "raw_content": "\nபுதுமையான மற்றும் நிலையான தொழில்மாதிரிகளை நாம் உருவாக்க வேண்டும்\nசீனாவிலிருந்து (China) இந்தியாவுக்கு மாற்றிய சாம்சங் பிரிவு\nஆரோக்கியத்துக்கான யோகா என்னும் கருப்பொருள் மக்களின் மன உறுதியை அதிகத்துள்ளது\nபொது மக்களின் பணத்தை முழுமையாக பாதுகாப்போம்\nவங்கிகள் திவால்ஆகும் நிலைமை ஏற்பட்டாலும், பொது மக்களின் பணத்தை முழுமையாக பாதுகாப்போம் என்று மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.\nநிதிதீர்வு மற்றும் சேமிப்பு காப்பீடு (எப்.ஆர்.டி.ஐ.) என்ற புதியமசோதாவை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. கடந்த ஆகஸ்டு மாதம், பாராளுமன்றத்தில் இந்த மசோதா தாக்கல்செய்யப்பட்டது. ஆனால், நிறைவேற்றப்படவில்லை. தற்போது, பாராளுமன்ற கூட்டுக்குழு இம்மசோதாவை ஆய்வு செய்துவருகிறது.\nவிரைவில் தொடங்க உள்ள பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இந்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்ட மிட்டுள்ளது.\nஅதே சமயத்தில், இதில் உள்ள சில அம்சங்கள், பொதுமக்களின் சேமிப்பு கணக்கில் உள்ள பணத்துக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியவை என்று பொருளாதார நிபுணர்களும், எதிர்க்கட்சியினரும் அச்சம் தெரிவித்தனர்.\nவங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், வங்கி அல்லாத நிதி சேவை நிறுவனங்கள், பங்குச்சந்தை நிறுவனங்கள் போன்றவை திவால் ஆகும் நிலைமை ஏற்படும் போது, அதை சரி செய்வதற்காகவே இந்தமசோதா கொண்டுவரப்படுகிறது.\nஇதற்காக, ‘தீர்வுகழகம்’ என்ற ஒரு அமைப்பு உருவாக்கப்படும். இது, வங்கிகளின் வாராக் கடன்களை குறைத்து எழுதி, வங்கிகள் திவால் ஆகாமல்தடுக்கும். தற்போது, ரூ.1 லட்சம் வரையிலான அனைத்து சேமிப்புதொகையும் ‘சேமிப்பு காப்பீடு மற்றும் கடன் உத்தரவாத கழக சட்டம்‘ மூலம் பாதுகாக்கப் படுகின்றன. ஆனால், இந்த புதியமசோதா, மேற்கண்ட சட்டத்தை ரத்து செய்ய வழிவகுக்கிறது.\nஇதனால், பொதுமக்களின் சேமிப்பு தொகைக்கு ஆபத்து நேருமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. வங்கிகள் திவால் ஆவதை தடுக்க, பொதுமக்களின் பணம் எடுத்து பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.\nஇந்த விதிமுறையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.\nஇந்நிலையில், பொது மக்களின் அச்சத்தை போக்கும் வகையில், மத்திய நிதிமந்திரி அருண்ஜெட்லி நேற்று இதுபற்றி விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-\nஎப்.ஆர்.டி.ஐ. மசோதா குறித்து வதந்தி பரப்பப் படுகிறது. பொதுத் துறை வங்கிகளையும், நிதித் துறை நிறுவனங்களையும் பலப்படுத்த உறுதி பூண்டுள்ளதாக மத்திய அரசு ஏற்கனவே தெளிவுபடுத்திஉள்ளது. வங்கிகளை பலப்படுத்து வதற்காகவே, வங்கிகளில் ரூ.2 லட்சத்து 11 ஆயிரம்கோடி முதலீடுசெய்ய உள்ளோம்.\nஇது, வங்கிகளை பலப்படுத்து வதற்குத்தான். இதற்காக, வங்கிகள் திவால் ஆகும் நிலைமை ஏற்படும் என்று அர்த்தம் அல்ல.\nஒருவேளை, வங்கிகள் திவால் ஆகும் நிலைமை ஏற்பட்டாலும், வங்கிகளில் பொது மக்கள் போட்டு வைத்துள்ள பணத்துக்கு மத்திய அரசு முழுபாதுகாப்பு அளிக்கும். அதில் மத்திய அரசு மிகத்தெளிவாக உள்ளது.\nமேலும், இந்த மசோதாவை பாராளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுசெய்து வருகிறது. அக்குழு என்ன சிபாரிசு செய்தாலும், அதை பரிசீலிக்க மத்தியஅரசு தயாராக இருக்கிறது.\nஇவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.\nகடன் தள்ளுபடி செய்யப்பட மாட்டாது\nசிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ.1,14,502 கோடி கடன்…\nவங்கிகளின் வாராக் கடன் குறைந்தது\n10 பொதுத்துறை வங்கிகள் 4 வங்கிகளாக இணைக்க அமைச்சரவை ஒப்புதல்\nவங்கிகள் தகுதியான வர்களுக்கு கடன்வழங்குவதில்…\nஅருண் ஜெட்லி, மத்திய அரசு\nபுதிய பாராளுமன்ற கட்டிடத்துக்கான கட்ட ...\nஎனது நண்பரின் இழப்புக்காக துயர் அடைகி� ...\nஜனநாயக கொள்கைகளுக்கு நாம் எப்போதும் உ� ...\nசெலவுகளைக் குறைக்க மத்திய அரசு முடிவு\nதமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநிலங்களில ...\nநம்பும்படியாக இல்லை இவர்கள் அனைத்தையு ...\nயூடியூபர் கிஷோர் கே. சாமி பெரியார், அண்ணா, கலைஞர் போன்றோரை அவதூறாக பேசியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அவதூறாக அருவருக்க தக்க வகையில் பேசியிருந்தால் சட்டம் ...\nபுதுமையான மற்றும் நிலையான தொழில்மாதிர ...\nசீனாவிலிருந்து (China) இந்தியாவுக்கு மாற்� ...\nஆரோக்கியத்துக்கான யோகா என்னும் கருப்ப ...\nசுகாதார உட்கட்டமைப்பு மற்றும் பொருளாத ...\nபிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக முதல� ...\nகரோனா நெருக்கடியை சமாளிக்க தகவல் தொழி� ...\nசர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்\nஉங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ...\nதலைக்கு ஷாம்பு அவசியம் தானா\nஇயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ...\nமகிழம் பூவின் மருத்துவக் குணம்\nமகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் ...\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/03/16/%E0%AE%9F%E0%AE%BF20-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2021-06-21T23:07:18Z", "digest": "sha1:3JBORUQ52SLM3HL474SXETDPWXJ3GOFS", "length": 9247, "nlines": 90, "source_domain": "www.newsfirst.lk", "title": "டி20 உலகக்கிண்ணத்தின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி", "raw_content": "\nடி20 உலகக்கிண்ணத்தின் முதல் போட்டியில் ���ந்திய அணி தோல்வி\nடி20 உலகக்கிண்ணத்தின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி\nடி20 உலக கிண்ண தொடரின் சுப்பர் 10 சுற்றில் சொந்த மண்ணில் பலத்த எதிர்பார்பிற்கு மத்தியில் களமிறங்கிய இந்தியா தொடரை தோல்வியுடன் ஆரம்பித்தது.\nநியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற போட்டியில் 47 ஓட்டங்களால் இந்திய அணி தோல்வியடைந்தது. டி20 உலகக்கிண்ண தொடரின் சுப்பர் 10 சுற்று நேற்று ஆரம்பமாகியது.\nநாக்பூரில் நேற்று இடம்பெற்ற முதல் போட்டியில் இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து.\nஇதன் அடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 126 ஓட்டங்களை பெற்றது.\nதுடுப்பாட்டத்தில் அன்டர்சன் 34 ஓட்டங்களையும் லுக் ரொங்கி ஆட்டமிழக்காமல் 21 ஓட்டங்களை பெற்றனர்.\nபந்து வீச்சில் அஸ்வின், நெஹ்ரா, பும்ரா, ரெய்னா, ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழத்தினர்.\n127 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 18.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 79 ஓட்டங்கள் மாத்திரமே பெற்றது.\nதுடுப்பாட்டத்தில் தோனி 30 ஓட்டங்களையும் விராட் கோஹ்லி 21 ஓட்டங்களையும் பெற்றனர்.\nபந்துவீச்சில் சன்ட்னர் 4 விக்கெட்களையும் சோதி 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக மிச்சேல் சன்ட்னர் தெரிவானார்.\nஇன்று நடைபெறவுள்ள போட்டிகளில் பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் மேற்கிந்தியதீவுகள், இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.\nஆளில்லா விமானங்களை கொள்வனவு செய்யும் இந்தியா\nஇலங்கையின் திட்டங்களில் சீனா பங்கேற்பது இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்: இந்திய கடற்படை துணைத் தலைவர் தெரிவிப்பு\nடெல்டா பிறழ்வு பரவுவதை தடுக்க நடவடிக்கை\nமீனவர்கள் மீது தாக்குதல்: இந்தியா நிராகரிப்பு\nசூரிய சக்தி மின்னுற்பத்தியை அதிகரிக்க 100 மில்லியன் டொலர் கடன்: இலங்கை இந்தியா இடையில் உடன்படிக்கை கைச்சாத்து\nICC-இன் ஒரு நாள் போட்டி தரவரிசையில் நியூசிலாந்து முதலிடம் பிடித்தது\nஆளில்லா விமானங்களை கொள்வனவு செய்யும் இந்தியா\nசீனாவால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்\nடெல்டா பிறழ்வு பரவுவதை தடுக்க நடவடிக்���ை\nமீனவர்கள் மீது தாக்குதல்: இந்தியா நிராகரிப்பு\nசூரிய சக்தி மின்னுற்பத்தியை அதிகரிக்க LOC கடன்\nஒரு நாள் போட்டி தரவரிசையில் நியூசிலாந்து முதலிடம்\nதுப்பாக்கிச்சூட்டில் டிப்பர் சாரதி உயிரிழப்பு\nபொலிஸ் பொறுப்பில் உள்ளவர்கள் மரணம்: ஐ.நா அவதானம்\nஆளில்லா விமானங்களை கொள்வனவு செய்யும் இந்தியா\nசிறுவர்களிடையே பரவும் COVID-உடன் தொடர்புடைய நோய்\nகோழிப் பண்ணையை நரியிடம் ஒப்படைக்கும் இலங்கை\nசீனாவில் 100 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி\nயூரோ கோப்பை: அதிக கோல்கள் அடித்து ரொனால்டோ சாதனை\nபொன்னி சம்பா அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளது\nசினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsview.lk/2021/05/blog-post_8336.html", "date_download": "2021-06-21T23:30:23Z", "digest": "sha1:XQGGWNUWMIPZY5YHAPE7JGUHOBM5Z7RL", "length": 9851, "nlines": 60, "source_domain": "www.newsview.lk", "title": "மக்களே எச்சரிக்கை...! எரியும் கப்பலின் பொருட்கள் இலங்கை கடலில் மிதந்து கரையொதுங்குகின்றன...! தொட வேண்டாம்.! - News View", "raw_content": "\nHome உள்நாடு மக்களே எச்சரிக்கை... எரியும் கப்பலின் பொருட்கள் இலங்கை கடலில் மிதந்து கரையொதுங்குகின்றன... எரியும் கப்பலின் பொருட்கள் இலங்கை கடலில் மிதந்து கரையொதுங்குகின்றன...\n எரியும் கப்பலின் பொருட்கள் இலங்கை கடலில் மிதந்து கரையொதுங்குகின்றன...\nகொழும்பு துறைமுகத்துக்கு வடமேல் திசையில், 9.5 கடல் மைல் தூரத்தில், கொழும்பு துறைமுகத்துக்குள் நுழையும் நோக்குடன் நங்கூரமிடப்பட்டிருந்த சரக்குக் கப்பலில் பரவிய தீ காரணமாக கப்பலில் இருந்த பல கொள்கலன்கள் கடலில் விழுந்துள்ளன.\nகுறித்த கொள்கலன்களில், இரசாயன பதார்த்தங்கள் இருந்த நிலையில், குறித்த கொள்கலன்கலையோ, அல்லது கடலில் மிதந்து வரும் அக்கப்பலில் இருந்த பதார்த்தங்கள் என சந்தேகத்த���க்கு இடமான பொருட்களையோ பொதுமக்கள் தொடுவதிலிருந்து தவிர்ந்திருக்குமாறு சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரனி தர்ஷனி லஹந்தபுர தெரிவித்தார்.\nஇந்நிலையில் குறித்த கப்பலில் எரிந்த பகுதிகள் தற்போது நீர்கொழும்பு மற்றும் கொழும்பை அண்டிய கடற்கரைப் பகுதிகளில் மிதந்து கரையொதுங்கியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் குறித்த பொருட்களை எக்காரணம் கொண்டும் தொட வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கும் இதே எச்சரிக்கையை மீனவத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமும் விடுத்துள்ளார்.\nநேற்றையதினம் குறித்த கப்பலில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக 8 கொள்கலன்கள் கடலில் விழுந்துள்ளன. அதில் மூன்று கொள்கலன்களில் எபொக்ஸிரிசின் எனும் இரசாயன பதார்த்தம் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.\nஇந்த இரசாயனம் ஊடாக மூச்சுத் திணறல் மற்றும் ஒவ்வாமைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே கடலுக்கு செல்லும் மீனவர்களும் கடலோர மக்களும் மிக அவதானமாக இருக்க வேண்டும் எனவும் கடலில் மிதந்து வரும் கொள்கலன் அல்லது சந்தேகத்துக்கு இடமான பொருட்களை தொடுவதில் இருந்து தவிர்ந்திருக்குமாறும் கோரப்பட்டுள்ளது.\nகுறிப்பாக கொழும்பு, களுத்துறை, நீர் கொழும்பு மீனவர்கள், மக்கள் அவதானத்துடன் இருக்குமாரும் அவ்வாறான கொள்கலன்கள் அல்லது பொருட்களை கண்டால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கோ அல்லத்கு உரிய அதிகாரிகளுக்கோ அறிவிக்குமாறு பொது மக்கள் கேட்கப்பட்டுள்ளனர்\nநேரம் என்பது எமது வாழ்வில் பெறுமதி வாய்ந்த ஒன்றாகக் காணப்படுவதால் நேரம் பொன் போன்றது எனப் பலரும் கூறுகின்றனர். ஆனால் நேரமானது வாழ...\nஇலங்கையில் தளர்த்தப்படுகின்றது பயணக்கட்டுப்பாடு : மாகாணங்களிடையே போக்குவரத்து தடை : ஒன்றுகூடல், கூட்டங்களுக்கு அனுமதியில்லை\nதற்போது அமுலில் உள்ள, பயணக்கட்டுப்பாடு ஏற்கனவே அறிவிக்கப்பட்டதற்கு அமைய, ஜூன் 21, திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு நீக்கப்படுமென, இராணுவத் ...\nதம் சொகுசு வாகனங்களை மக்களுக்காக அர்ப்பணித்து பிரபல பெளத்த தேரர்கள் முன்மாதிரியாக நடக்க வேண்டும் - மனோ கணேசன்\nவண எல்லே குணவன்ச தேரர், \"பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சம்பளத்தை பொது காரியங்கள���க்காக அர்ப்பணிக்க வேண்டும்\" என கூறுகிறார். இது நல்...\nபயணத்தடை நீக்கப்பட்டாலும் கிழக்கில் தனிமைப்படுத்தல் தொடரும் : இதுவரை 239 பேர் மரணம் : 12 ஆயிரத்து 676 தொற்றாளர்கள் : உயர் ஆபத்தான வலயங்களாக மட்டக்களப்பு, காத்தான்குடி, களவாஞ்சிக்குடி, ஓட்டமாவடி, ஏறாவூர்\nபயணத்தடை நீக்கப்பட்டாலும் கிழக்கு மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் இருக்குமென, கிழக்கு மாகாண சு...\nதனிமைப்படுத்தப்பட்டுள்ள மீராவோடை, மாஞ்சோலைக் கிராமங்கள் : உதவிக் கரத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ள மீரா ஜும்ஆ பள்ளிவாயல்\nஓட்டமாவடி நிருபர் அ.ச.மு சதீக் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியான மீராவோடை கிழக்கு, மீராவோடை மேற்கு, மாஞ்சோலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2021/06/Law.html", "date_download": "2021-06-21T21:58:59Z", "digest": "sha1:VBRZFFV5CT5FJKVGZBBVYMN5SSMWUOXA", "length": 10425, "nlines": 82, "source_domain": "www.pathivu.com", "title": "ஆளுக்கொரு சட்டம்:கோத்தா மீது சீறும் சிங்கள நெட்டிசன்கள்! - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / ஆளுக்கொரு சட்டம்:கோத்தா மீது சீறும் சிங்கள நெட்டிசன்கள்\nஆளுக்கொரு சட்டம்:கோத்தா மீது சீறும் சிங்கள நெட்டிசன்கள்\nகொரோனா நடமாட்ட தடையினை தாண்டியதாக பொதுமக்களை கொர கொரவென வீதிகளில் இழுத்துச்சென்று சிறைகளில் போட்டது கோத்தபாய அரசு.\nயாழ்ப்பாணத்தில் தொடங்கி கொழும்பு வரை பொலிஸார் மக்களை வீதிகளில் தரதரவென இழுத்துச்சென்று படம் காட்டியிருந்தனர்.\nஆனால் பிரபல கவர்ச்சி நடிகையென்றால் பொலிஸ்காவலுடன் விருந்தினராக வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ள அதே கோத்தபாய அரசு.\nநேற்றைய தினம் நட்சத்திர விடுதியில் மதுபோதையில் ஆண் நண்பருடன் கைதான கவர்ச்சி நடிகையினை பிணையில் விடுவிக்க முடிகின்றதென்றால் சட்டம் ஏழை சிங்கள மக்களிற்கு ஒன்று கவர்ச்சி நடிகைக்கொன்றாவென கேள்வி எழுப்பியுள்ளனர் சிங்கள நெட்டிசன்கள்.\nஅமைச்சர் விமல் வீரவன்ஸவுக்கு கீழிருந்த லங்கா பொஸ்பேட் நிறுவன லிமிட்டட் ஆனது அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமமுக் கீழ் அரசிதழில் கொண்டு வரப்பட்டு...\nபி.பி.சி தமிழ் சேவை:வைத்திருப்பது யார்\nதற்போது டெல்லி உளவு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பி.பி.சி. தமிழ்ச் சேவை அடிப்படை தகவல்கள் ஏதும் புரியாத செய்தி��ளை அண்மைக்காலமாக ஈழம் தொடர்ப...\nஇலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி ஜியூன் சங்\nஇலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி ஜியூன் சங்கின் (Julie Jiyoon Chung) பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\nமகிந்த மற்றும் சிராந்தி புகைப்படங்களை வெளியிட்ட இந்திய உயர்ஸ்தானிகராலயம்\nசர்வதேச யோகா நாளான இன்று மஹிந்த ராஜபக்ஷவும் அவருடைய பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவும், யோகாசனம் செய்யும் புகைப்படம் ஒன்றை, இலங்கைக்கான இந்திய\nதெற்கில் கோத்தா அரசிற்கு எதிராக மக்கள் திரண்டுவருகின்ற நிலையில் சங்கடத்தை தோற்றுவிக்கும் கூட்டமைப்பின் சந்திப்பினை ஜனாதிபதி தவிர்த்ததாக கூறப...\nகுருந்தூர் மலை இனி இல்லை\nசர்சைக்குரிய அகழ்வாராய்ச்சி பணிகள் இடம்பெற்றுவந்த முல்லைத்தீவு குருந்தூர்மலையில் புனருஸ்தானம் செய்யப்ட்டுவரும் குருந்தாவசோக விகாரைக்கான பொது...\nதமிழகத்திலுள்ள ஈழ ஏதிலி கைதிகளிற்கு ஆதரவாக போராட்டம்\nஇந்திய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை ஏதிலி கைதிகளை விடுவிக்க கோரி தொடரும் அவர்களது உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக யாழ்ப்பா...\nஅமொிக்காவால் தடை செய்யப்பட்டவர் ஈரானின் புதிய அதிபர் ஆனார்\nஈரானில் நடந்த அதிபர் தேர்தலில், இப்ராஹிம் ரைசி பெருவாரியான ஓட்டுகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.\nஇலங்கையில் உள்நாட்டு எரிவாயு விலை உயர்வு குறித்த முக்கியமான கலந்துரையாடல் நாளை (17) மாலை 6.30 மணிக்கு வர்த்தக அமைச்சில் நடைபெறும் என்று அமைச...\n4 திருடர்கள் மக்களால் மடக்கிப் பிடித்த மக்கள்\nமுல்லைத்தீவு - விசுவமடு பகுதியில், நீண்ட நாள்களாக, வீடுகளுக்குள் புகுந்து, நீர் இறைக்கும் இயந்திரம் உள்ளிட்ட பெறுமதியான பொருள்களைத் திருடிவந...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மத்தியகிழக்கு மருத்துவம் மலேசிய�� மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ttamil.com/2012/04/blog-post_8075.html", "date_download": "2021-06-21T23:09:46Z", "digest": "sha1:UP5J7G2QA7IDUP367HOAHWHVRL3G4THB", "length": 27787, "nlines": 265, "source_domain": "www.ttamil.com", "title": "கணிணிஉலகம் ~ Theebam.com", "raw_content": "\nவிண்டோஸ் 7ல் கடவுச்சொல்லை மாற்றுவதற்கு\nகணணி பயனாளர்கள் அவ்வப்பொழுது சந்திக்கிற ஒரு பிரச்சனை, விண்டோஸ் இயங்குதளத்தின் Admin கடவுச்சொல்லை மறந்து போவது அல்லது வேறு யாராவது உங்கள் கடவுசொல்லை மாற்றிவிடுவது.\nஇதுபோன்ற சமயங்களில் அந்த குறிப்பிட்ட கணணியில் ஏற்கனவே பதிந்துள்ள மென்பொருட்கள் மற்றும் குறிப்பிட்ட பயனாளர் கணக்கில் சேமித்துள்ள ஆவணங்கள் அனைத்தையும் இழந்து விடுவோம் என்பது பலரது அச்சமாக இருந்து வருகிறது.\nவிண்டோஸ் 7 இயங்குதளத்தில் இந்த பிரச்சனையை எளிதாக தீர்க்கலாம். இதனை செயல்படுத்த விண்டோஸ் 7 DVD தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.\nவிண்டோஸ் 7 Bootable DVD மூலமாக குறிப்பிட்ட கணணியை தொடங்குங்கள். Install திரையில் Repair your Computer லிங்கை க்ளிக் செய்யுங்கள்.\nஅடுத்து வரும் Options திரையில் Command Prompt ஐ கிளிக் செய்யுங்கள். இப்பொழுது திறக்கும் Command Prompt திரையில் கீழே உள்ள கட்டளையை கொடுங்கள்.\nஇப்பொழுது Sticky Keys கோப்பானது C: இல் கொப்பி செய்யப்படும். அடுத்ததாக cmd.exe கோப்பை Sticky Keys இற்கு பதிலாக Replace செய்திட வேண்டும். அதற்கு கீழே உள்ள கட்டளையை கொடுங்கள்.\nOverwrite கேட்கும் பொழுது yes கொடுத்து கொப்பி செய்து கொள்ளுங்கள். இனி அடுத்த முறை Sticky keys கோப்பை இயக்கும் பொழுது அதற்கு பதிலாக Command Prompt திறக்கும்.\nஇப்பொழுது கணணியை ஒரு முறை ரீஸ்டார்ட் செய்து, வன்தட்டிலிருந்து பூட் செய்யுங்கள். Login திரை தோன்றும் பொழுது Shift Key ஐ 5 முறை தொடர்ந்து அழுத்துங்கள். (இப்படி செய்யும் பொழுது வழக்கம்போல Sticky Keys திறக்காமல், அதற்கு பதிலாக Command prompt திறக்கும்)\nCommand prompt திரையில் கீழே தரப்பட்டுள்ள கட்டளையை கொடுங்கள்.(பயனர்பெயர்(xxx) மற்றும் கடவுச்சொல்லை(new password) உங்கள் தேவைக்கு மாற்றிக் கொள்ளுங்கள்)\nஅவ்வளவுதான் கடவுச்சொல் மாற்றப்பட்டது. இனி பழையபடி Sticky Keys கோப்பை ரீ ஸ்டோர் செய்ய வேண்டும். இதற்கு மறுபடியும் விண்டோஸ் 7 DVD யில் பூட் செய்து Command Prompt சென்று, கீழே தரப்பட்டுள்ள கட்டளையை கொடுங்கள்.\nOverwrite கேட்கும் பொழுது yes கொடுத்து கொப்பி செய்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் உங்களது கடவுச்சொல் மாற்றப்பட்டு விடும்.\nஇன்டர்நெட்: ஏமாறாமல் இருக்க பாதுகாப்பு வழிகள்\nஇன்டர்நெட் மற்றும் இமெயில் வழி பலர் ஏமாற்றப்படுவதாக செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. சிறிது நாம் நிதானம் தவறினாலும் நம்மை ஏமாற்றத் திட்டமிடுபவர்களின் வலைகளில் விழுந்து நம் நிம்மதியை, நிதியை இழந்துவிடுகிறோம்.\nஇது போல பலியாகாமல் இருக்க, நாம் எடுக்க வேண்டிய சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைககள்:\n1. முன்பணம் கட்டாதீர்கள்: ஏமாற்றப்படும் பல வேளைகளைப் பட்டியலிட்டால், முன் பணம் கட்டச் சொல்லி அழைக்கும் அழைப்புகளுக்குப் பலியாவோரே அதிகமாய் இருப்பதைப் பார்க்கலாம். பெரிய பரிசு உள்ளது. கடன் தீர்க்கப் பணம் தருகிறோம். பெரிய வேலை உங்களுக்கு மட்டுமே தருகிறோம். இலவசமாய் இயக்கிப் பார்க்கலாம் என செய்திகளைத் தந்து, அதன் பின்னர் முன் பணமாக ஒரு தொகையை செலுத்தச் சொல்லி அழைப்பு வரும்.\nஇதனை மிக அழகாக நியாயப்படுத்கும் வகையிலும் பல செய்திகள் தரப்படும். பெரிய அளவில் தான் பணம் அல்லது உதவி கிடைக்கப் போகிறதே, செலுத்தினால் என்ன என்று ஒரு கணம் எண்ணிவிட்டால், உங்கள் பணம் அவ்வளவு தான் அல்லது தொடர்ந்து மேலும் மேலும் பணம் செலுத்த கட்டாயப்படுத்தப்படுவீர்கள். இது போல செய்திகளை அது எந்த இடத்திலிருந்து வந்தாலும் உதாசீனப்படுத்திவிடுவதே நாம் பலியாகாமல் இருக்க ஒரே வழி.\n2. அக்கவுண்ட் எண்: மெயில்களை அனுப்பி உங்களை வீழ்த்தும் பெரும்பாலான ஸ்கேம் செய்திகளில், உங்களுடைய பேங்க் அக்கவுண்ட் எண், நெட்பேங்கிங் பாஸ்வேர்ட் கேட்டு வரும் மெயில்களே அதிகம். அக்கவுண்ட் எண் மற்றும் தகவல்களைக் கொடுத்துவிட்டீர்கள் என்றால் உங்கள் அக்கவுண்ட் அவ்வளவுதான். பைசா கூட அதில் இருக்காது. நீங்கள் சரியான இணைய தளத்தில் பொருள் வாங்குவதாக இருந்தாலும், உங்கள் கிரெடிட் கார்டை மட்டுமே பயன்படுத்தவும்.\n3. தானாக தனி நபர் தகவல்: ஒரு சிலர் மெயில் செய்தியில் வரும் ஏமாற்று வார்த்தைகளை நம்பி, தங்களைப் பற்றிய தனி நபர் தகவல்களைத் தந்துவிடுவார்கள். சிலர் தாங்கள் பணியாற்றும் நிறுவனம் குறித்த தகவல்களையும் தங்களை அறியாமல் தந்து மாட்டிக் கொள்வார்கள். இது போன்ற விஷயத்தில் அதிகக் கவனத்துடன் நடந்து ���ொண்டு, மாட்டிக் கொள்ளும் நிகழ்வினைத் தவிர்க்க வேண்டும்.\n4.போலி பேஸ்புக் செய்திகள்: பேஸ்புக்கில் அக்கவுண்ட் இல்லாமல் இருந்தால் கூட உங்கள் அக்கவுண்ட்டிற்குப் பலவாரியாக செய்திகள் வரும். புகழ்பெற்றவர்கள் மாட்டிக் கொண்டார்கள் - அது பற்றி அறிய வேண்டுமா என ஒரு செய்தி. உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட்டை ஒருவர் நீக்கிவிட்டார். நீக்கியவர் யாரெனத் தெரியும். மீண்டும் அக்கவுண்ட் தொடங்கலாமே என்று ஒரு செய்தி வரும். இது போன்ற செய்திகள் எல்லாம், உங்களைச் சிக்க வைக்கத்தான்.\n5. வீடு தேடி வரும் பொருட்களை இணைய தளத்தில் வாங்க வேண்டாம்: இணைய தள வர்த்தகம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. பலர் இதில் பொருட்களை வாங்கிப் பயன் பெற்று வருகின்றனர். ஆனால் நாம் நாள்தோறும் நம் வீட்டு வாசலில் விற்பனை செய்யப்படும், அடுத்த கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களை, இணைய தளத்தில் வாங்க வேண்டுமா விலை குறைவாகக் காட்டிப் பின்னர், அனுப்பும் செலவு, செயல்படும் செலவு, இணைய வரி எனப் பல தலைப்புகளில் காசைக் கறந்துவிடுவார்கள்.\nஇலவச மென்பொருட்களை தரவிறக்கம் செய்பவர்களின் கவனத்திற்கு\nஇணையம் என்பது நம் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக ஆகி விட்டது. இதில் நமக்கு தேவையான வீடியோக்கள் மற்றும் மென்பொருட்களை இலவசமாக தரவிறக்கம் செய்து உபயோகிக்கின்றோம்.\nஆனால் இப்படி இலவசமாக இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்யும் மென்பொருட்களினால் நம்முடைய கணனி பாதிப்பு அடையும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆகவே நாம் இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்யும் போது கடைபிடிக்கவேண்டிய முக்கிய வழிமுறைகள் இதோ.\n1. இலவசம் என்று கூறியதும் அதிக மென்பொருட்களை நம் கணனியில் இன்ஸ்டால் செய்வதை முற்றிலும் தவிர்க்கவும். மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைத்தால் மட்டும் கணனியில் பதிந்து கொள்ளுங்கள். இந்த மென்பொருளால் ஒருமுறை மட்டும் தான் பயன் என்று இருந்தால் இதற்கு அந்த மென்பொருளை தரவிறக்க வேண்டியதில்லை. ஓன்லைனிலேயே இந்த வசதியை செய்து கொள்ளலாம்.\n2. எந்த இலவச மென்பொருளையும் அதனுடைய தயாரிப்பு இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்வதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். ஏனென்றால் அவர்களின் மென்பொருளை பற்றி அவர்கள் உயர்த்தியே சொல்லுவார்கள். ஆதலால் உண்மை நிலைய�� நம்மால் கண்டறிய முடியாது.\n3. தகுதி வாய்ந்த தளங்களில் இருந்து தரவிறக்கம் செய்தாலும் கூட நாம் தரவிறக்கம் செய்யும் மென்பொருளை பற்றி மற்றவர்களின் Reviews எப்படி உள்ளது என்பதை பார்த்த பின் செய்யவும்.\n4. எந்த தளத்தில் இருந்து தரவிறக்கம் செய்யும் போது, மொத்த தரவிறக்கம் அதிகமாக இருந்தாலும் Lastweek எவ்வளவு பேர் அதனை தரவிறக்கம் செய்தார்கள் என்று பார்க்க வேண்டும். அதிகம் பேர் பார்த்து இருந்தால், அந்த மென்பொருள் தற்போதும் நன்றாக பயன்படுகிறது. ஆகவே அந்த மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளவும்.\n5. ஒரே வேலையை செய்ய ஒன்றுக்கு அதிகமான மென்பொருட்களை கணனியில் வைத்து கொள்ள வேண்டாம். குறிப்பாக players, cleaners, photo editors இவைகளில் உங்களுக்கு பிடித்த மென்பொருளை மட்டும் வைத்து கொண்டு, தேவையில்லாத மற்ற மென்பொருட்களை தவிர்த்து விடுங்கள். இந்த முறைகளை கையாண்டாலே உங்கள் கணனியை பாதுகாப்பாக வைத்துகொள்ளலாம்.\nநீங்கள் சும்மா இருக்க, வீடுதேடி வந்து உங்களுக்கு லொத்தர் விழுந்திருக்கிறது, பரிசு வருகிறது, 100 மில்லியன் டொலர் பணம் அனுப்புகிறேன் என்று யாராவது சொன்னார் என்றால், அதனால் லாபம் அடையக்கூடியவர் நிச்சயமாக அவராய் இருப்பாரே ஒழிய நீங்கள் அல்ல. இந்த உலகில் தாமாகவே உங்களுக்குப் பணத்தை அள்ளித் தரக்கூடிய குணமுள்ள ஜீவன்கள் இதுவரை பிறக்கவில்லை\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்��ப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\n[ கனடிய சூழ்நிலையில் இடம்பெறும் கதையிது. இக்கதையில் வரும் பாத்திரங்களின் உரையாடல்கள் ஆங்கிலத்திலேயே இடம்பெறுகின்றன என்பதனை கவனத்தில் கொள்க]...\n🗺→ இன்றைய செய்திகள்- Tamil News Today\nமுதலில் தலைப்பு செய்திகள் 21.06.2021 திருகோணமலையில் திருடர்கள் தொடர்ந்து கைவரிசை அக்கரைப்பற்றில் வீதியில் நடமாடிய 29 ...\n\"என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி\"\n\" அன்னைக்கு அரணாக அப்பாவுக்கு தனயனாக அறிவிற்கு சுமாராக குடும்பத்தின் இளையவனாக அனைவருக்கும் திமிராக என்றும் முரடாக அத்தியடியில...\n\" என் இறுதி சடங்கில் என்னை எரிவனம் எடுத்து சென்று எரிக்க என் நேரடி தொடர்பை அறுக்க எல்லோரும் கூடி கதைப்பது கேட்குது\" ...\n\"சோதிடம் பற்றி ஒரு அலசல்\" / பகுதி: 07\nஒரு முறை தந்தை சேரலாதன் மற்றும் தமையன் செங்குட்டுவனுடனும் இளவரசன் இளங்கோ அமர்ந்திருந்தான். அப்போது அரசனைக் காண வந்த நிமித்திகன் ஒருவன் , அரச...\n😄 01 😄 கணவன் : டியர்…இன்னிக்கு ராத்திரி என்ன டிபன் மனைவி : (கடுங்கோபத்துடன்) ஒரு டம்ளர் விஷம் கணவன் : ஓ கே டியர். நான் வர கொஞ்சம் லேட்டா...\nபெண்கள் ஜீன்ஸ் அணிவது இந்திய கலாச்சார சீர்கேடா- ஜேசுதாஸ் பேச்சால் சர்ச்சை\n\" ஒரு பண்பாடு இல்லையென்றால் பாரதம் இல்லை நாம் பண்போடு வாழ்ந்திருந்தால் பாவமும் இல்லை ... \" இப்படி சமூக விழிப்புண...\nஇது ஒரு பொழுதுபோக்கு மட்டுமல்ல, நினைவாற்றலலை வளர்த்துக் கொள்ளும் ஒரு பக்கம். ஒரு திறமையினைக் கற்பது கடினம் ஆனால் அவற்றினை மறப்பது சுலபம். என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.newvisiontours.com/2198748-the-true-origin-of-panama-hats-is-in-ecuador", "date_download": "2021-06-21T23:02:47Z", "digest": "sha1:TTCDR7ZIUOIHFEEGTMMMDCZY6RDWSODI", "length": 7763, "nlines": 34, "source_domain": "ta.newvisiontours.com", "title": "பனாமா தொப்பிகளின் உண்மையான தோற்றம் ஈக்வடாரில் உள்ளது | அனுபவங்களை 2021", "raw_content": "\nபனாமா தொப்பிகளின் உண்மையான தோற்றம் ஈக்வடாரில் உள்ளது\nபனாமா தொப்பிகளின் உண்மையான தோற்றம் ஈக்வடாரில் உள்ளது\nவாசிப்பு நேரம் 2 நிமிடங்கள்\nஉலகெங்கிலும் அவர்களை அறிய வைப்பதில் சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு பெரிய நட்பு நாடாக இருந்தபோதிலும், மத்திய அமெரிக்க நாடு குறை சொல்ல முடியாது. ஆனால் உண்மையை கோருவதற்கான நேரம் இது. பனாமா தொப்பிகள் என்று அழைக்கப்படுபவர்களைப் பற்றி நாங்கள் பேசினோம், அதன் உண்மையான தோற்றம��� ஈக்வடாரில் உள்ளது.\nபனாமா கால்வாய் கட்டுமானத்தின் போது தான் இந்த ஈக்வடார் கைவினைப் பொருட்களின் பயன்பாடு பிரபலமடைந்தது, தயாரிப்பாளர்கள், தங்கள் வடக்கு அண்டை நாடுகளால் வழங்கப்படும் சாதகமான வணிக நிலைமைகளால் உந்துதல் பெற்றவர்கள், தங்கள் தயாரிப்புகளை அங்கே விற்க தயங்கவில்லை.\nயுனெஸ்கோவால் மனிதகுலத்தின் அருவருப்பான பாரம்பரியம் என்று அறிவிக்கப்பட்ட இந்த கைவினைப்பொருள் பல லத்தீன் அமெரிக்க நாடுகளில் வளர்க்கப்படும் பனை இழைகளான டோகுவிலா வைக்கோலுடன் வேலை செய்யப்படுகிறது . இந்த காரணத்திற்காக மற்றவர்களும் இருக்கிறார்கள், இருப்பினும் பனை (ஒருபோதும் சிறந்தது) ஈக்வடார் சிறந்ததை உருவாக்கி உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளராக இருப்பதற்காக எடுக்கப்படுகிறது.\nஈக்வடார், குயெங்கா நகரில் ஒரு கைவினைஞர் ஒரு டோக்கிலா வைக்கோல் தொப்பியில் வேலை செய்கிறார். © கெட்டி இமேஜஸ்\nஆண்டியன் நகரமான குயெங்கா மிகவும் சுறுசுறுப்பானது, அதே நேரத்தில் பசிபிக் கடற்கரையான மாண்டெக்ரிஸ்டி மற்றும் பைல் போன்றவை சிறந்தவற்றில் கையெழுத்திடும் என்று சர்ச்சைக்குரியவை . முழு உற்பத்தி செயல்முறையும் கையால் செய்யப்படுகிறது மற்றும் வாரங்கள் அல்லது மாதங்கள் வரை நீடிக்கும்.\nஇதன் பொருள் ப்ரெண்ட் பிளாக் போன்ற ஆன்லைன் ஸ்டோர்களில் மிகவும் பிரத்தியேகமானது € 25, 000 வரை செலவாகும். நீங்கள் ஈக்வடார் பயணம் செய்தால், அவற்றை முக்கிய நகரங்களில் உள்ள கடைகள் மற்றும் கைவினை சந்தைகளில் காணலாம், ஆனால் ஒரு உதவிக்குறிப்பு: ஒருபோதும் பனாமா தொப்பியைக் கேட்க வேண்டாம், வைக்கோல் தொப்பியைக் கேட்கவும். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும் என்பதைக் காட்டுங்கள்.\n* இந்த அறிக்கை கான்டே நாஸ்ட் டிராவலர் இதழின் (மே) 117 ஆம் எண்ணில் வெளியிடப்பட்டது. அச்சு பதிப்பிற்கு குழுசேரவும் (11 அச்சிடப்பட்ட எண்கள் மற்றும் டிஜிட்டல் பதிப்பு € 24.75, 902 53 55 57 அல்லது எங்கள் வலைத்தளத்திலிருந்து அழைப்பதன் மூலம்) மற்றும் ஐபாடிற்கான கான்டே நாஸ்ட் டிராவலரின் டிஜிட்டல் பதிப்பிற்கு இலவச அணுகலை அனுபவிக்கவும். உங்களுக்கு விருப்பமான சாதனத்தில் ரசிக்க மே காண்டே நாஸ்ட் டிராவலர் எண் அதன் டிஜிட்டல் பதிப்பில் கிடைக்கிறது.\nஎதிர்கால பயணங்களைப் பற்றி சினிமாவும் தொலைக்காட்சியும் நமக்கு என்ன கற்பித்தன\nதனது இரண்டு குதிரைகளுடன் உலகம் முழுவதும் பயணம் செய்த இந்த கொருனாவின் ஆவண-யதார்த்தத்துடன் உலகம் முழுவதும் பயணம் செய்யுங்கள்\nஇன்றைய சந்திர கிரகணம் வெறுமனே கவனிக்கப்படாது.\nசெய்திகள், மதிப்புரைகள், பிரபலமான கட்டுரைகள்: அனைத்து மிதிவண்டிகள் பற்றி © 2017 - 2021 ஜூன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/75603/heavey-rain-possible-in-india", "date_download": "2021-06-21T23:38:08Z", "digest": "sha1:Y4Q4GYNNOY7FD5N3EUUDSELN4JFJWL5X", "length": 8706, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு - கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம் | heavey rain possible in india | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nகாற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு - கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்\nவடக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மழைப்பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nவடக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் நான்காம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதால், மூன்றாம் தேதி தென்மேற்கு பருவமழை வலுவடைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் தாழ்வு பகுதி உருவாவதின் காரணமாக வட இந்தியா மற்றும் தென் இந்தியாவின் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் வரும் மூன்றாம் தேதி முதல், ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், இன்று மற்றும் நாளை மேற்குவங்கம் ,ஆந்திர பிரதேசம், குஜராத், ஒடிசா மற்றும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், மத்தியபிரதேசம் கடலோரப் பகுதிகள் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.\nதென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் அங்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க\nமுக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >\nRelated Tags : heavy rain , heavy rain in south side, இந்திய வானிலை ஆராய்ச்சி மையம், கனமழை, மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம், வடக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி,\nஇந்தியாவில் ஒரே நாளில் 80 லட்சம் பேருக்கு தடுப்பூசி: கவனத்துக்குரிய புதிய சாதனை\n' - CUCET: மத்தியப் பல்கலை. நுழைவுத் தேர்வால் அலறும் மாணவர்கள்\nதமிழ்நாட்டில் மேலும் 7,427 பேருக்கு கொரோனா தொற்று - 189 பேர் உயிரிழப்பு\n'ரகுராம் ராஜன் to எஸ்.நாராயண்' - முதல்வரின் பொருளாதார ஆலோசனை குழு - ஐவரின் பின்னணி என்ன\n\"நீட் தந்தது மிகப்பெரிய மாற்றம்\", \"சமூக நீதி அல்ல, இது முறைகேடு\" - நியூஸ் 360 பார்வை\n' - CUCET: மத்தியப் பல்கலை. நுழைவுத் தேர்வால் அலறும் மாணவர்கள்\nஇந்தியாவில் ஒரே நாளில் 80 லட்சம் பேருக்கு தடுப்பூசி: கவனத்துக்குரிய புதிய சாதனை\nசட்டப்பேரவை கூட்டத்தொடர்: ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்\nஓடிடி திரைப் பார்வை: 'ஷேர்னி'... நினைவில் காடுள்ள பெண் புலி - ஒரு 'த்ரில்' அனுபவம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cityviralnews.com/health-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%87-%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%B0/", "date_download": "2021-06-21T22:17:52Z", "digest": "sha1:6KRFCUIK4346BWC66XURHOXFVHFCMKNF", "length": 5441, "nlines": 48, "source_domain": "cityviralnews.com", "title": "ஒரே இ ரவில் கால்சியம் உலர்ந்த ந ரம்புகளில் த ள்ளாட்டத்தைத் சேமிக்கப்படும் உடல் வ லுவாக இருக்கும் – CITYVIRALNEWS", "raw_content": "\n» ஒரே இ ரவில் கால்சியம் உலர்ந்த ந ரம்புகளில் த ள்ளாட்டத்தைத் சேமிக்கப்படும் உடல் வ லுவாக இருக்கும்\nஒரே இ ரவில் கால்சியம் உலர்ந்த ந ரம்புகளில் த ள்ளாட்டத்தைத் சேமிக்கப்படும் உடல் வ லுவாக இருக்கும்\nஒரே இ ரவில் கால்சியம் உலர்ந்த ந ரம்புகளில் தள்ளாட்டத்தைத் சேமிக்கப்படும் உடல் வலுவாக இருக்கும்\nஇது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள், செய்திகள், புகைப்படங்கள், மேலும் சுவாரசியமான வீடியோக்கள் பதிப்புகளை பார்க்க ந���து இணையதளத்தை தினமும் தொடருங்கள். மேலும் வீட்டு மருத்துவம், மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்பு, மருத்துவம் சம்பந்தமான தொகுப்புகளை பார்க்க, படிக்க, பயனுள்ள தவளைகள் நமது இணையதள பக்கத்தில் தினமும் பதிவிடுவோம். தினமும் பார்த்து பயன்பெறுங்கள்.\nஇதை பற்றிய முழு காணொளி அல்லது வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\n20 நாள் குடித்தால் போதும் உடல் எடை மெழுகு போல் கரையும்\nதலையில் சொட்டை விழாமல் தடுக்க உதவும் உணவுப் பொருட்கள்\nசெட்டிநாடு ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை ஒருமுறை இப்படி செய்து பாருங்க\n1 கப் பாலும் 1 மாம்பழம் இருந்தா நாவில் கரையும் ஜெல்லி ஸ்வீட் ரெடி\nநாங்க அடிக்கடி செய்வோம்…15 நிமிடமே அதிகம்…\nகுளித்து பின் இந்த மந்திரம் 9 முறை கூற கேட்டது கிடைக்கும்\nகால்சியம் குறைபாட்டை அனுமதிக்காது, மேலும் மூட்டு, முதுகுவலி இல்லை, பலவீனமான எலும்புகளை எஃகு ஆக்கும்\nகால்சியம் குறைபாட்டை அனுமதிக்காது, மேலும் மூட்டு, முதுகுவலி இல்லை, பலவீனமான எலும்புகளை எஃகு ஆக்கும்\nகால்சியம் குறைபாட்டை அனுமதிக்காது, மேலும் மூட்டு, முதுகுவலி இல்லை, பலவீனமான எலும்புகளை எஃகு ஆக்கும்\nஇஞ்சியை இப்படி ஒருமுறை சாப்பிடுங்கள் வேற லெவல் நன்மைகள் கிடைக்கும்..\nஇஞ்சியை இப்படி ஒருமுறை சாப்பிடுங்கள் வேற லெவல் நன்மைகள் கிடைக்கும்.. இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள்,\nஇனி பார்லர் போக வேண்டாம் இது பண்ணா போதும்\nஇனி பார்லர் போக வேண்டாம் இது பண்ணா போதும் இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள், செய்திகள்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sahanamag.com/april2021-contest-results/", "date_download": "2021-06-21T21:39:49Z", "digest": "sha1:7JFR3EMVPQVKAN625H5F2Z2IOQ3MQ4G2", "length": 16616, "nlines": 187, "source_domain": "sahanamag.com", "title": "'ஏப்ரல் 2021' போட்டி முடிவுகள் - சஹானா இணைய இதழ் - சஹானா", "raw_content": "\n (சிறுகதை) -✍ சக்தி ஸ்ரீநிவாஸன்\nஎம்.குமரன் S/O மகாதேவன் (தந்தையர் தின சிறப்புச் சிறுகதை) -✍ சஹானா கோவிந்த்\nகாலத்துக்கும் வாழ்த்துமய்யா எம் மனசு (கவிதை) – ✍தமிழ் முகில் பிரகாசம்\nஆழியின் காதலி 💕(பகுதி 2) -✍விபா விஷா\nசிறகதனை விரித்து (ஓவியம்) – நந்தினி பாலகிருஷ்ணன் (கல்லூரி மாணவி)\nCategories Select Category ‘சஹானா’ மாத இதழ் (7) Arts / Crafts (31) Soft Skills Training (1) Youtube Videos (15) ஆசிரியர் பக்கம் (1) ஆன்மீகம் (27) ஆரோக்கியம் (4) கவிதைகள் (29) குறுநாவல் (9) சமையல் (40) சிறுகதைகள் (68) சிறுவர் பக்கம் (7) சுயமுன்னேற்றம் (7) தீபாவளி (34) தொடர்கதைகள் (46) நகைச்சுவை (8) நவராத்திரி (14) நாவல் (10) பயணம் (13) புதிர்கள் (1) பெற்றோருக்காக (2) போட்டிகள் (25) மற்றவை (7) விளம்பரங்கள் (3)\nநீரினை தேடிடும் வேரென நான் ❤\nபார்த்த முதல் நாளே ❤\n‘ஏப்ரல் 2021’ போட்டி முடிவுகள் – சஹானா இணைய இதழ்\n“சஹானா” இணைய இதழின் ஏப்ரல் 2021 போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nகடந்த மாதங்கள் போலவே, இந்த மாதமும் சிறந்த பதிவுகள் ‘சஹானா’ இணைய இதழுக்கு கிடைக்கப் பெற்றதில் பெரும் மகிழ்ச்சி. வந்த பதிவுகளில் சிறந்த பல பதிவுகளை இந்த மாதம் வெளியிட இயலாததால், அவை அடுத்த மாதங்களில் வெளியிடப்பட்டு, போட்டியில் இணைத்துக் கொள்ளப்படும்\n“சஹானா” தளம் 50 ஆயிரம் பார்வையாளர்களை கடந்துள்ளது என்பதை உங்களிடம் பகிர்வதில் பெரும் மகிழ்ச்சி\nநம் ‘சஹானா’ இணைய இதழில், குறைந்த கட்டணத்தில் உங்கள் தொழில் / விற்பனை பொருட்கள் குறித்து விளம்பரம் இடம் பெற விரும்பினால், admin@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரியில் அணுகலாம்\nநம் தளத்தில் விளம்பர பதிவாக மட்டுமின்றி, YouTube சேனலிலும் வீடியோவாக வெளியிடப்படும். வீடியோ மற்றும் விளம்பர பதிவு, Facebook, Instagram, Twitter போன்ற சமுக வலைத்தளங்களிலும் விளம்பரப்படுத்தப்படும். நன்றி\nவாசக தோழி ஒருவர், “உங்கள் தளத்தில் வெளியிடப்படும் கதைகள் உணர்வுபூர்வமாகவும் மனதிற்கு நெருக்கமாகவும் இருக்கிறது” எனக் கூறியது எனக்கு மட்டுமல்ல, நம் “சஹானா”வில் தங்கள் எழுத்துக்களை பிரசுரிக்கும் எல்லோருக்குமான பாராட்டே ஆகும். நன்றி மற்றும் பாராட்டுக்கள் எழுத்தாளர்கள் அனைவருக்கும்\nஅதோடு இந்த ‘எடிட்டர்’ எனும் பொறுப்பில், நானும் தினம் தினம் நிறைய கற்று என்னை மெருகேற்றி கொள்வதாய் உணர்கிறேன். நன்றி மீண்டும்\n#ad “சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇\nமார்ச் மாதத்தின் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் இன்னும் அனுப்பி வைக்கப்படவில்லை. இந்த பெருந்தொற்று சூழலில் வெளியே சென்று கொரியர் செய்வதோ, நீங்கள் பெற்றுக் கொள்வதோ பாதுகாப்பானதல்ல என்று தோன்றுகிறது.\nநிலைமை சற்று சீரானதும் அனைத்து பரிசுகளும் தவறாமல் அனுப்பி வைக்கப்படும், இந்த மாத பரிசுகள் உட்பட. தாமதத்திற்கு மன்னிக்கவும். புரிதலுக்கு நன்றி\nபுத்தக வாசிப்புப் போட்டி Update\n‘சஹானா’ இணைய இதழ் சார்பாக நடத்தப்படும் மாதாந்திர ‘புத்தக வாசிப்புப் போட்டி’ இந்த மாதம் நடைபெறவில்லை. அடுத்த மாதம் வழக்கம் போல் நடைபெறும், ஜூன் 1ம் தேதி புத்தக பட்டியலுடன், போட்டி அறிவிப்பு வெளியிடப்படும்\nஏப்ரல் மாத வாசிப்புப் போட்டி முடிவுகள், முன்பே அறிவித்தது போல் ஜூன் மாதம் வெளியிடப்படும். நன்றி\nஏப்ரல் 2021 போட்டி முடிவுகள்\n“சஹானா” இணைய இதழின் சிறந்த பதிவு போட்டி வெற்றியாளர் 👇\nபரிசு பெற்ற எழுத்தாளர் ஸ்ரீவித்யா பசுபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள். அவர் எழுதிய “ஜோதி” சிறுகதைக்கான இணைப்பு இதோ 👇\n“சஹானா” இணைய இதழ் சேனலின், YouTube Video போட்டி வெற்றியாளர் 👇\n#ad எனது புத்தகங்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள்👇\nஆசிரியர் – சஹானா இணைய இதழ்\n← பனி விழும் மலர் வனம் ❤ (மெட்டுக்கு என் வரிகள்) – புவனா(சஹானா) கோவிந்த்\nMenstrual Cup Awareness Post (மென்சஸ் கப் விழிப்புணர்வு பதிவு) – ✍ பிரதீபா புஷ்பராஜ் (United Kingdom) →\nகொன்றை வேந்தன் சிறுகதைப் போட்டி 2020 முடிவுகள்\nYouTube வீடியோ போட்டி – சஹானா இணைய இதழ் – மாதந்தோறும் சிறந்த வீடியோவுக்கு பரிசு\nMarch 29, 2021 சஹானா கோவிந்த்\n3 thoughts on “‘ஏப்ரல் 2021’ போட்டி முடிவுகள் – சஹானா இணைய இதழ்”\nபரிசு பெற்ற இருவருக்கும் வாழ்த்துகள்.\nமாதப் போட்டிகளில் பங்குபெறும் சமீபத்திய பதிவுகள் (Recent Posts)\n (சிறுகதை) -✍ சக்தி ஸ்ரீநிவாஸன் June 21, 2021\nஎம்.குமரன் S/O மகாதேவன் (தந்தையர் தின சிறப்புச் சிறுகதை) -✍ சஹானா கோவிந்த் June 20, 2021\nகாலத்துக்கும் வாழ்த்துமய்யா எம் மனசு (கவிதை) – ✍தமிழ் முகில் பிரகாசம் June 19, 2021\nஆழியின் காதலி 💕(பகுதி 2) -✍விபா விஷா June 18, 2021\nசிறகதனை விரித்து (ஓவியம்) – நந்தினி பாலகிருஷ்ணன் (கல்லூரி மாணவி) June 17, 2021\nகாதலெனும் தேர்வெழுதி ❤ (பகுதி 4) – ✍️ சஹானா கோவிந்த் June 16, 2021\nஅம்மா (சிறுகதை) – ✍ விபா விஷா June 15, 2021\nதேவதை 💕 (சிறுகதை) – ✍ ப. சிவகாமி June 14, 2021\nCanvas Painting வரைவது எப்படி வீடியோ by ஓவியர் நித்யலக்ஷ்மி June 13, 2021\nதாய்லாந்து (Phuket Island, Thailand) பயண அனுபவம் – ✍ வித்யா அருண், சிங்கப்பூர் June 13, 2021\n“முழுப் பூசணிக்காயை சோத்துல மறைக்கிறது” பழமொழி உருவான கதை Video by பானுமதி வெங்கடேஸ்வரன் June 12, 2021\nஆழியின் காதலி 💕(பகுதி 1) -✍விபா விஷா June 11, 2021\nEagle Drawing by அருள் பாலகிருஷ்ணன் (எட்டாம் வகுப்பு) June 10, 2021\nஎழுத்தாளர் ஜான்சி மிக்கேல் வழங்கும் “உள்ளத்தனைய“ June 9, 2021\nஜெய் ஸ்ரீ கிருஷ்ணா (கவிதை) – ✍ ராணி பாலகிருஷ்ணன் June 9, 2021\nசிறுவன் P.G. பிரணவ் காவடி ஆட்டம் வீடியோ June 8, 2021\nநிலவில்லா வானம் (சிறுகதை) – ✍ கு. அசோக் குமார் June 8, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sahanamag.com/parthamudhalnaale-episode7-sahanagovind/", "date_download": "2021-06-21T21:46:52Z", "digest": "sha1:LQRKBCRVF7QMW6ITIQHTB5JSRGUPPXCB", "length": 46732, "nlines": 293, "source_domain": "sahanamag.com", "title": "பார்த்த முதல் நாளே ❤ (அத்தியாயம் 7) - சஹானா", "raw_content": "\n (சிறுகதை) -✍ சக்தி ஸ்ரீநிவாஸன்\nஎம்.குமரன் S/O மகாதேவன் (தந்தையர் தின சிறப்புச் சிறுகதை) -✍ சஹானா கோவிந்த்\nகாலத்துக்கும் வாழ்த்துமய்யா எம் மனசு (கவிதை) – ✍தமிழ் முகில் பிரகாசம்\nஆழியின் காதலி 💕(பகுதி 2) -✍விபா விஷா\nசிறகதனை விரித்து (ஓவியம்) – நந்தினி பாலகிருஷ்ணன் (கல்லூரி மாணவி)\nCategories Select Category ‘சஹானா’ மாத இதழ் (7) Arts / Crafts (31) Soft Skills Training (1) Youtube Videos (15) ஆசிரியர் பக்கம் (1) ஆன்மீகம் (27) ஆரோக்கியம் (4) கவிதைகள் (29) குறுநாவல் (9) சமையல் (40) சிறுகதைகள் (68) சிறுவர் பக்கம் (7) சுயமுன்னேற்றம் (7) தீபாவளி (34) தொடர்கதைகள் (46) நகைச்சுவை (8) நவராத்திரி (14) நாவல் (10) பயணம் (13) புதிர்கள் (1) பெற்றோருக்காக (2) போட்டிகள் (25) மற்றவை (7) விளம்பரங்கள் (3)\nநீரினை தேடிடும் வேரென நான் ❤\nபார்த்த முதல் நாளே ❤\nபார்த்த முதல் நாளே ❤ (அத்தியாயம் 7)\n” என தீபா கேட்க, ராதிகாவின் பார்வை தன்னையும் அறியாமல் கௌதமை தேடியது\nஅது புரிந்த போதும், அவளே கேட்கட்டும் என நினைத்தவள் போல், “யாரைத் தேடற” என்றாள் தீபா மெல்லிய கேலியுடன்\n“அ… அது… இல்ல ஒண்ணுமில்ல” என சமாளித்தாள் ராதிகா\n“ஓகே… வாணி ஆன்ட்டிகிட்ட சொல்லிட்டு போலாம் வா ராதிகா” என்றபடி அன்னை இல்லத்தின் அலுவலக அறை நோக்கி தீபா செல்ல, அவளைப் பின் தொடர்ந்தாள் ராதிகா\n” என்றபடி வாணியின் அறைக்குள் நுழைந்தாள் தீபா\n” என இருவரையும் பார்த்து பொதுவாய் கேட்டார் வாணி\n“முடிஞ்சது ஆன்ட்டி, வந்ததுல இருந்தே உங்கள பாக்க முடியல, பிஸியா இருந்தீங்க. அதான் இப்ப பாத்துட்டு போலாம்னு வந்தேன்”\n“ஆமா தீபா, இன்னும் ஒரு மாசத்துல நம்ம இல்லத்தோட ஆண்டு விழா வருதே, அது விசயமா தான் கொஞ்சம் வேலை அதிகம்” என்றார் புன்னகையுடன்\n“வேலை அதிகம்னு சிரிச்சுட்டே சொல்ற ஆள் நீங்க தான் ஆன்ட்டி” என தீபா கேலி செய்ய\n“ஆத்ம திருப்திக்கு செய்யற வேலைனா அப்படி தான தீபா. இப்ப உன்னையே எடுத்துக்கோ, இப்படி அஞ்சு மாச கருவை வயத்துல சுமந்துட்டு வாரத்துல ரெண்டு நாள் இங்க வந்து க்ளாஸ் எடுக்கணும்னு சிரமம் பாக்காம வர்றியே. அதை விடவா என் வேலை கஷ்டம்\n“உங்ககிட்ட பேசி ஜெயிக்க முடியாதுனு கெளதம் சொல்றது ரெம்ப கரெக்ட் ஆன்ட்டி” என வேண்டுமென்றே கெளதம் பேரை இழுத்தாள் தீபா, ஓரக் கண்ணால் ராதிகாவை பார்த்தபடியே\nஅவள் எதிர்பார்த்தது போலவே கௌதமின் பெயரைக் கேட்டதும், ராதிகாவின் முகம் மாறியது. மௌனமாய் மனதிற்குள் சிரித்துக் கொண்டாள் தீபா\n“அவனுக்கு என்னை வம்பு பண்ணலைனா தூக்கம் வராது” என சிரித்த வாணி, “என்னம்மா ராதிகா டல்லா இருக்கே ஒடம்புக்கு எதுனா சரியில்லையா” என அக்கறையுடன் விசாரிக்க\n“அ… அதெல்லாம் ஒண்ணுமில்ல மேடம்” என சிரித்து மழுப்பினாள் ராதிகா\n“நம்பிட்டோம் நம்பிட்டோம்” என முணுமுணுத்த தீபா, “ஒகே ஆன்ட்டி நாங்க கெளம்பறோம், டைமாச்சு” என எழுந்தாள்\n“பாத்து போ ராதிகா” என விடை கொடுத்தார் வாணி\n“ஹலோ டாக்டர் கெளதம் இருக்காரா” என தீபா வம்பிழுக்க\n“இல்ல கம்பவுண்டர் கனகராஜ் பேசறேன்” என பதிலுக்கு வம்பு வளர்த்தான் கெளதம்\n“ஐ… இது கூட உனக்கு பொருத்தமா இருக்கே கெளதம்” என சிரித்தாள் தீபா\n என் செல்போனுக்கு கூப்பிட்டா வேற யார் எடுப்பாங்களாம்\n“ஹ்ம்ம்… எனக்கென்ன தெரியும். ஒருவேள ராதிகா மேடம் எடுப்பாங்களோனு நெனச்சேன்” என்றாள் தீபா கேலியாய்\n“எடுப்பாங்க எடுப்பாங்க, இன்னும் கொஞ்ச நாள்ல” என சிரித்தான் கெளதம்\n“போற போக்கை பாத்தா ராதிகா தான் உன்கிட்ட ப்ரொபோஸ் பண்ணுவா போல இருக்கு” என தீபா கேலியாய் கூற\n” என்றான் கெளதம் ஆர்வமாய்\n“ஆமா… சொல்லிட்டாலும். உன் ஆளு அவ்ளோ சீக்கரம் வாய தெறந்து பேசினா முத்து உதிந்து போய்டாதா என்ன” என தீபா பொய்யாய் சலித்துக் கொள்ள\n“ஏய்… ஏன் தீபா அவளத் திட்ற” என்றான் கெளதம் ஒரு கணமும் தாமதியாமல்\n ஒரு நாளாச்சும் நீங்க எனக்காக இப்படி சப்போர்ட் பண்ணி பேசி இருப்பீங்களா” என அருகில் இருந்த கணவன் பிரகாஷிடம் செல்லமாய் கோபித்துக் கொண்டாள் தீபா\nபோனை அவளிடமிருந்து பறித்த பிரகாஷ், “டேய் கெளதம்… இப்ப திருப்தியாடா உனக்கு” என்றவன் மேலும் தொடர்வதற்குள், கணவனிடமிருந்து போனை வாங்கி இருந்தாள் தீபா\n“ஹா ஹா ஹா… ஏன் தீபா பிரகாஷ டென்ஷன் பண்ற அது சரி, ஏன் திடீர்னு ராதிகாவே ப்ரொபோஸ் பண்ணிடுவா போலனு சொன்ன அது சரி, ஏன் திடீர்னு ராதிகாவே ப்ரொபோஸ் பண்ணிடுவா போலனு சொன்ன” என்றான் அறிந்து கொள்ளும் ஆவலில்\n“அதுவா… இன்னைக்கி தலைவனை காணோம்னு தலைவி முகம் வாடி போச்சு. கண்ணாலேயே தேடறாங்க பாவம். கொஞ்சம் விட்டா சங்க இலக்கிய காலம் மாதிரி பசலை பாடல் பாடிடுவாங்க போல இருக்கு” என சிரிப்புடன் கேலி செய்தாள் தீபா\nதீபா கூறியதில் மனம் மகிழ்ந்த போதும், நம்ப இயலாமல் “நெஜமா தேடினாளா” என்றான் கெளதம், மீண்டும் அதைக் கேட்கும் ஆவலில்\n“இல்ல… நான் தான் வேலை இல்லாம போன் பண்ணி சொல்றேன். நான் போன் வெக்கறேன்” என்றாள் தீபா பொய் கோபத்துடன்\n“சாரி சாரி… அதில்ல…” என அதற்கு மேல் என்ன சொல்வதென புரியாதவன் போல் மௌனமானான் கெளதம்\nஅவன் மனநிலை புரிந்தவள் போல், “இட்ஸ் ஒகே கெளதம். ஆனா ரெம்ப லேட் பண்ணாம சீக்கரம் மனசு விட்டு அவகிட்ட பேசு. இல்லேனா இதயம் முரளி மாதிரி ஆய்ட போற” என தீபா கேலி செய்ய\n“இல்ல தாக்கல்… சரி கெளதம் குட் நைட்”\n“ஒகே தீபா, குட் நைட்” எனவும்\n“ஒகே பை” என அழைப்பை துண்டித்தாள் தீபா\nராதிகா தன்னை தேடினாள் என தீபா கூறியதில், கௌதமின் மனம் மகிழ்ச்சியில் துள்ளியது. அப்போதே அவளை காண வேண்டும் போல் மனம் பரபரத்தது\nமறுநாள் மருத்துவமனையில் காணும் வரை பொறுத்திருக்க முடியாது என தோன்ற, இப்போது நேரில் பார்க்காவிடினும் குரலையேனும் கேட்கவேண்டுமென மனம் உந்த, செல்பேசியை எடுத்து ராதிகாவிற்கு அழைத்தான் கெளதம்\n“கெளதம்…” அன்று எதிர்பார்த்து அவனை காணாததாலோ என்னவோ, அவன் குரல் கேட்டதும் ராதிகாவின் குரல் உற்சாகமாய் ஒலித்தது\nகாற்றிலேயே கோட்டோவியம் வரைபவனுக்கு, தான் அழைத்ததும் கேட்க அவளின் உற்சாகக் குரல் பறக்கச் செய்தது\nஆனாலும் அவளை வம்பு செய்யும் எண்ணத்துடன், “என்ன மேடம் ரெம்ப ஹாப்பியா இருக்கீங்க போல இருக்கே. இன்னைக்கி என் அறுவைல இருந்து தப்பிச்சுட்டோம்னு சந்தோசமா\n“ச்சே ச்சே அதெல்லாம் இல்ல, ஏன் கெளதம் இன்னைக்கி வர்ல” என்றவளின் குரலில் இருந்து எதையோ தேடுவது போல் சற்று நேரம் மௌனமானான் கெளதம்\n“கெளதம்…” என்றவளின் குரலில் கலைந்தவன்\n“அ… அது, நெக்ஸ்ட் வீக் அந்த டெல்லி கான்பரன்ஸ் இருக்குனு சொன்னேன்ல, அதுக்கு ரெடி பண்ற வேலை கொஞ்சம் இருந்தது, அதான் வர முடியல, சாரிம்மா” என்றான் உண்மையான வருத்தத்துடன்\n“இல்ல இனிமே தான், நீ\n“ஸ்பெஷல் எல்லாம் இல்ல, நீங்க\n“இன்���ைக்கி என்னோட குக் லீவ்”\n“நானே தான், நான் தான் இன்னைக்கி லீவ்” என அவன் சிரிப்புடன் கூற\n“ஐயோ பாவம், உங்க சமையலை நீங்களே சாப்பிடணும்” என்றாள் கேலியாய்\nஅவளின் கேலியை ரசித்த போதும், “என்ன கிண்டலா\n சீக்கரம் கல்யாணம் பண்ணிகோங்களேன்” என ராதிகா இயல்பாய் கூற\n“நீ சரின்னா, நான் இப்பவே ரெடி” என வாய் வரை வந்த வார்த்தைகளை விழுங்கியவன்\n என் சமையல் சாப்பிடற கஷ்டத்துல பங்கு எடுத்துக்கவா” என கேலியாய் தொடர்ந்தான் கெளதம்\n“ஹா ஹா ஹா பாவம் தான்” என சிரித்தாள் ராதிகா\nஇப்படி சிரிப்பும் பேச்சும் என, ஸ்வீட் நத்திங்ஸ் பேச்சில் நேரம் பறந்தது\nஅன்றும் ஓவ்வொரு வியாழக்கிழமையின் வழக்கம் போல், அன்னை இல்லத்தில் இருந்து ராதிகாவை அழைத்துக் கொண்டு, அவள் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தான் கெளதம்\n“ஆண்டு விழாவுல இந்த வருஷம் உன்னோட டான்ஸ் டிராமா தான் ஹைலைட் போல இருக்கே” என்றான் கெளதம் கேலி போல், எத்தனை முயன்றும் அவன் குரலில் இருந்த பெருமிதத்தை மறைக்க இயலவில்லை\nஆனால் அதை அவனின் கேலி என புரிந்து கொண்ட ராதிகா, “கிண்டல் பண்றீங்களா” என பொய்க் கோபத்துடன் முறைத்தாள்\nரோட்டில் இருந்து பார்வையை விலக்காமலே, “ச்சே ச்சே, கிண்டல் எல்லாம் இல்லை. வாணி அத்தை சொன்னத தான் சொன்னேன்” என்றான் முறுவலுடன்\n“ம்… ஹைலைட்னு சொல்ல முடியாது, கொஞ்சம் புதுமையா இருக்கும்னு வேணா சொல்லலாம். இன்னும் ஒரு மாசம் தான் இருக்கு, அதுக்குள்ள எல்லாம் சரியா வரணும்னு டென்சனா இருக்கு” என்றாள்\n“நீ டான்ஸ் ஆட போறியா ராதி…கா” என கெளதம் ஆர்வமாய் கேட்க\n“ஐயோ பாவம், ஆடியன்ஸ் கடைசி வரைக்கும் இருக்கட்டுமே” என்றாள் சிரிப்புடன்\n“இந்த ஆடியன்சுக்காக ஆட மாட்டியா” என கெளதம் தன்னை காட்டிக் கேட்க\n“சோலோ பெர்பார்மென்ஸ் கேள்விபட்டிருக்கேன், சோலோ ஆடியன்ஸ் கேட்டதில்ல” என அடக்கமாட்டாமல் சிரித்தாள்\nசிக்னலுக்காக காரை நிறுத்தி அவள் புறம் திரும்பியவன், அந்த சிரிப்பில் மயங்கி நின்றான்\nஅதன் பின், வீடு வரும் வரை ஏதேதோ பேச்சில் சிரிப்பும் வம்புமாய் நேரம் கடந்தது\nவழக்கம் போல் “ஒரு கப் டீ ப்ளீஸ்” என்றபடி அவனும் உள்ளே வருவான் என எதிர்பார்த்தவள் போல் மௌனமாய் இறங்கிய ராதிகா, கெளதம் இறங்காதது கண்டு கேள்வியாய் பார்த்தாள்\n என் டீ மேல பயம் வந்துடுச்சா” என ராதிகா கேலியாய் கேட்க\n“இல��ல ராதிகா, நாளைக்கி எர்லி மார்னிங் பிளைட்ல டெல்லி கெளம்பறேன்ல. ஒரு வாரத்துக்கு வேணுங்கற திங்ஸ் எல்லாம் பேக் பண்ணனும், கெளம்பட்டுமா” எனவும், அவள் முகத்தில் சற்று முன் இருந்த சிரிப்பு காணாமல் போனது\nதன் பிரிவு அவளை பாதிக்கிறது என்பதில் மனம் மகிழ்ந்த போதும், அவளை பார்க்காமல் எப்படி ஒரு வாரம் இருக்கப் போகிறோம் என வேதனையாய் உணர்ந்தான் கெளதம்\nஅதன் காரணமாகவே இன்று அவளுடன் அதிக நேரம் இருப்பதை தவிர்க்க எண்ணினான். இன்று அவளிடம் அதிகம் பேசினால், ஒரு வாரம் பார்க்க இயலாதே என்ற தவிப்பில் ஏதேனும் உளறி விடுவோமோ என அஞ்சினான் கெளதம்\nஎப்படியும் டெல்லியில் இருந்து திரும்பி வந்ததும், தன் மனதில் இருப்பதை அவளிடம் முறையாய் சொல்ல வேண்டும் என்ற முடிவில் தான் இருந்தான்\nஅதற்குள், இப்போது அவசரமாய் சொல்ல மனம் ஒப்பவில்லை. அதோடு, காதலை பகிர்ந்தபின் அவளை விட்டு ஒரு வாரம் பிரிந்திருப்பதும் சாத்தியமில்லை எனத் தோன்றியது\n“ஒகே, ஆல் தி பெஸ்ட்” என்றாள் ராதிகா, வழிய வரவழைத்து கொண்ட சிரிப்புடன்\nகெளதம் மௌனமாய் அவள் கண்ணோடு கண் பார்த்தான், பார்வையாலேயே தன் மனதை வெளிப்படுத்த முயல்பவன் போல்\nஅவன் பார்வை அவளை தடுமாறச் செய்ய, அதைத் தவிர்த்தவள், “குட் நைட் கெளதம்” என அவன் பதிலுக்கு கூட காத்திராமல் திரும்பி நடந்தாள்\nபார்வையை விட்டு மறைந்த பின்னும் கூட, அவள் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தான் கெளதம்\nஉலகம் முழுதுமுள்ள பல நாடுகளை சேர்ந்த புற்றுநோய் மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும் அந்த கருத்தரங்கில் குழுமி இருந்தனர்\nபுற்றுநோய் துறை பற்றிய புதிய முன்னேற்றள் குறித்தும், ஆராய்ச்சிகள் பற்றியும் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்துடன் கருத்தரங்கு ஏற்பாடு செய்யபட்டிருந்தது\nஇந்தியாவில் முதல் முறையாய் இது போல் நடக்கும் நிகழ்வு என்பதால், கருத்து பரிமாற்றம் மட்டுமின்றி, சுமுகமான சூழ்நிலையும் நிலவ வேண்டுமென, பப்ளிக் ரிலேசன்ஸ் கமிட்டி ஒன்றை அமைத்து இருந்தனர்\nகௌதமையும் அதில் ஒரு அங்கமாய் இருக்கவேண்டுமென, அந்த கான்பரன்சை நடத்தும் அமைப்பினர் கேட்டிருந்தனர். அதற்கு முன் நடந்த சில உள்நாட்டு கருந்தரங்குகளில் அவன் பங்களித்த விதமும், அதற்கு ஒரு காரணம்\nஎல்லோரிடமும் இயல்பாய் தடையின்றி பழகும் அவனின் சுபாவம் அதற்கு துணை செய்ய, முதல் நாளே பலரிடமும் நன்கு பரிச்சயமானான் கெளதம்\nஎனவே, அவன் உரையாற்றும் முறை வந்த போது, நிறைய பேர் ஆர்வமுடன் கவனிக்கலாயினர். அதற்கு அவர்கள் மெனகெடத் தேவை இருக்கவில்லை\nகௌதமின் உரை மிகவும் சுவாரஷ்யமாக இருந்தது. பல முக்கிய விடயங்களை எளிதான நடையில் கெளதம் பேசிய விதம், எல்லோரையும் கட்டி போட்டது\nஅதற்கு முன் பேசிய பலர், வெறும் மருத்துவ அறிக்கை போல் வாசிக்க, கௌதம் தனது நடையில் சலிப்பு தட்டா வண்ணம் சுவாரஷ்யமாய் பகிர்ந்ததில், எல்லோர் மனதிலும் சுலபமாய் பதிந்தது\nகெளதம் மேடையை விட்டு இறங்கிய பின்னும் கூட, வெகுநேரம் கை தட்டல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. மேடையின் அருகிலேயே இருந்த பலர், எழுந்து நின்று கை குலுக்கி அவனைப் பாராட்டினர்\nஅன்று மதிய உணவு இடைவேளையின் போது, அமெரிக்காவின் புகழ்பெற்ற ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றின் தலைவர், கெளதமை தங்கள் நிறுவனத்தில் பணிபுரிய வருமாறு அழைப்பு விடுத்தார்\nகெளதம் எப்படி தவிர்ப்பதென்ற யோசனையில் முறுவலிக்க, “Think about it young man. I will make sure you compensated a fortune” என்றார் அவர்\nமுகத்திற்கு நேராய் மறுத்தால் நன்றாய் இராது என நினைத்தவன், “I will think about it Dr.Kimbell” என மெல்லிய சிரிப்புடன் மழுப்பினான் கெளதம்\nஏழு நாள் நடைபெறும் அந்த மருத்துவ கருத்தரங்கு, தினமும் மாலை ஐந்துமணியுடன் முடிந்து விடும் என்றாலும், கெளதம் நினைத்தது போல் உடனே தன் அறைக்கு சென்று ஓய்வெடுக்க இயலவில்லை\nகெளதம் முன் லண்டனில் பணி புரிந்த மருத்துவமனையில் இருந்து வந்திருந்த நண்பர்களை நீண்ட நாளுக்கு பின் காண்பதால், அவர்களுடன் பேசுவதில் நேரம் போனது\nதினமும் மாலை அவர்களை டெல்லியின் முக்கிய சுற்றுலா தளங்களுக்கு அழைத்து சென்று, பின் இரவு உணவு முடித்து, இரவு பத்து மணிக்கு மேல் தான் அறைக்கு வந்து சேர்ந்தான் கெளதம்\nஅன்றும் அதே போல் தாமதமாய் தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு வந்தவன், மிகவும் சோர்வாய் உணர்ந்தான்\nமருத்துவ பணியில் இதை விட அதிகமாய் உறக்கம் இழந்த இரவுகளில் கூட, இப்படி சோர்வாய் உணர்ந்ததில்லை என நினைத்துக் கொண்டான் கெளதம்\nஅவன் சோர்வுக்கு காரணம் தூக்கமின்மையோ அலைச்சலோ அல்ல. கோவையில் இருந்து கிளம்பியதில் இருந்து, இந்த நான்கு நாட்களாய் ராதிகாவிடம் பேசாததே காரணம் என்பதை உணர்ந்தான்\nஇரவு பத்து மணிக்கு மேல் அழைத்தால் ��வள் என்ன நினைப்பாளோ என யோசித்தே, அழைப்பதை தவிர்த்து இருந்தான்\nபகல் நேரத்தில் ஒரு வார்த்தையேனும் பேசி இருக்கலாம் என தன்னைத் தானே கடிந்து கொண்டான் கெளதம்\nஆனால், மற்றவர் அருகில் இருக்கும் போது, அவளிடம் பேச அவனுக்கு விருப்பம் இருக்கவில்லை, தனிமையில் பேசவே விரும்பினான்\nஇன்றும் அதே போல் நேரம் ஆகி விட்டதே என முதலில் தயங்கியவன், இதற்கு மேல் தாங்காது என கைபேசியை எடுக்க, அது பேட்டரி தீர்ந்து போய் அணைந்து இருந்தது\nஇப்போதே அவள் குரலை கேட்டாக வேண்டுமென மனம் பரபரக்க, ஹோட்டல் அறையில் இருந்த லேண்ட்லைன் எண்ணில் இருந்து அழைத்தான்\nஒரு அழைப்பிலேயே “ஹலோ” என அவள் குரல் கேட்க, தன் அழைப்பை எதிர்பார்த்து தான் காத்திருந்தாளோ என, அந்த நினைவே அவனை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது\n“ஹலோ” என்ற அவளின் குரல் மீண்டும் ஒலிக்க, சுய நினைவுக்கு வந்தவன்\n“ராதி…கா, நான் கெளதம் பேசறேன். எப்படி… “\nஅவன் வாசகத்தை முடிக்கும் முன்பே, “பரவால்லையே, என் பேர் கூட உங்களுக்கு ஞாபகம் இருக்கா” என்றவளின் குரலில் இருந்த ஆதங்கம், அப்போதே தன் மனதை அவளிடம் சொல்லிவிட தூண்டியது கௌதமை\nஆனாலும் தன்னைக் கட்டுபடுத்திக் கொண்டவன், “இப்பவும் நான் தான் கூப்டேன், நீ இல்ல” என்றான், பொய்யாய் சண்டைக்கு தயாரான குரலில்\n“கூப்டலாம்னு தான் நெனச்சேன்…” என ராதிகா தயக்கமாய் நிறுத்த, அவளுக்கும் தன் நினைவு இருந்து தான் இருக்கிறது என மகிழ்ந்தான் கெளதம்\n“ஓஹோ… அப்பறம் ஏன் கூப்டலயாம். போன் பேச மாட்டேன்னு சொல்லுச்சா” என விடாமல் சீண்டினான்\n“அதெல்லாம் இல்ல, உங்கள டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு தான்” என சமாளித்தாள்\n“நீ ரெம்ப நாளாவே என்னை டிஸ்டர்ப் பண்ணிட்டு தான இருக்க” என அவன் முணுமுணுக்க\n“அ…அது ஒண்ணுமில்ல. அப்புறம், எப்படி இருக்க ராதிகா” என்றவனின் அக்கறையான விசாரிப்பு, அவள் வாயை கட்டிப் போட்டது\nபதில் வராமல் போக “ராதிகா, லைன்ல இருக்கியா\n“ம்… இருக்கேன்” என்றவளின் குரல், எப்போதும் போல் இன்றி தொண்டையில் ஏதோ அடைத்தது போல் ஒலித்தது\n வாய்ஸ் டல்லா இருக்கு” என்றான் சற்றே பதட்டமாய்\n“அதெல்லாம் இல்ல கெளதம், ஐயம் பைன்” என்றாள்\n“ம்… அப்புறம் வேற என்ன விஷயம்” என்றான் அவளை பேச வைத்து கேட்கும் ஆவலில்\n“இங்க பெருசா ஒண்ணுமில்ல, அதே ரொட்டீன் தான். நீங்க சொல்லுங்க, கான்பரன்ஸ் எ��்லாம் எப்படி போகுது\n“நல்லா போயிட்டு இருக்கு…” என அங்கு நடக்கும் நிகழ்வுகள், சந்தித்த நபர்கள் என எல்லாமும் பகிர்ந்து கொண்டான் கெளதம்\nசிறிது நேர அரட்டைக்குப் பின், “ஒகே… போய் ரெஸ்ட் எடு ராதிகா. மார்னிங் நீ சீக்கரமே எழுந்துப்ப இல்லையா” என்றான், இத்தனை தாமதமாய் அழைத்தோமே என்ற குற்ற உணர்வில்\nஅவள் ஏதோ கேட்க வந்து தயங்குவது போல் தோன்ற, “ராதிகா” என கெளதம் கேள்வியாய் நிறுத்த\n” என மௌனத்தை உடைத்தாள் அவள்\nஅந்த இருவார்த்தைகள், அவனை மொத்தமாய் புரட்டிப் போட்டது. ஏதோ அவள் தன் காதலை ஏற்றுக் கொண்டு விட்டது போல் மகிழ்ந்தான்\n“ஐ மிஸ் யு ராதிகா” என்றான், அவள் கேள்விக்கு பதிலாய்\nஅது சரியான பதிலா இல்லையா என ஆராயும் மனநிலையில் இருவரும் இருக்கவில்லை. அதற்கு மேல் பேச்சிற்கும் அங்கு அவசியம் இருக்கவில்லை\nயார் முதலில் பேசுவதன தயங்கியது போல், இருவரும் சற்று நேரம் மௌனமாய் இருந்தனர். பின் ராதிகா, “ஒகே கெளதம் பை” எனவும்\n“டேக் கேர், சீக்கரம் வந்துடறேன், பை ராதி” என்றான் கெளதம்\nஅவள் அழைப்பை துண்டித்தப் பின்னும், பேசியை கீழே வைக்க மனமின்றி, அதையே பார்த்துக் கொண்டிருந்தான் கெளதம்\n#ad இந்த தொடர்கதையை எழுதி வரும் எழுத்தாளர் சஹானா கோவிந்தின் புத்தகங்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇\n#ad “சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇\n← தங்கமணி சபதம்… 😂😃🤣 (நகைச்சுவை)\nப்ரோஜெக்ட் கேப்ஸ்யூல் எர்த் 2025 (அறிவியல் புனைவு சிறுகதை) →\nநீரினைத் தேடிடும் வேரென நான் ❤ (இறுதிப் பகுதி) -✍ விபா விஷா\nகாதலெனும் தேர்வெழுதி ❤ (பகுதி 4) – ✍️ சஹானா கோவிந்த்\nகாதலெனும் தேர்வெழுதி❤ (பகுதி 1) – ✍️சஹானா கோவிந்த்\n2 thoughts on “பார்த்த முதல் நாளே ❤ (அத்தியாயம் 7)”\nராதிகாவுக்கு ஏதோ உடல்நலம் சரியில்லையோ சந்தேகமா இருக்கு. பொறுத்திருந்து பார்க்கலாம்.\nஹ்ம்ம்… பார்ப்போம்😊. மிக்க நன்றி தொடர்ந்து வாசிப்பதற்கு\nமாதப் போட்டிகளில் பங்குபெறும் சமீபத்திய பதிவுகள் (Recent Posts)\n (சிறுகதை) -✍ சக்தி ஸ்ரீநிவாஸன் June 21, 2021\nஎம்.குமரன் S/O மகாதேவன் (தந்தையர் தின சிறப்புச் சிறுகதை) -✍ சஹானா கோவிந்த் June 20, 2021\nகாலத்துக்கும் வாழ்த்துமய்யா எம் மனசு (கவிதை) – ✍தமிழ் முகில் பிரகாசம் June 19, 2021\nஆழியின் காதலி 💕(பகுதி 2) -✍விபா விஷா June 18, 2021\nசிறகதனை விரித்து (ஓவியம்) – நந்தினி பாலகிருஷ்ணன் (கல்லூரி மாணவி) June 17, 2021\nகாதலெனும் தேர்வெழுதி ❤ (பகுதி 4) – ✍️ சஹானா கோவிந்த் June 16, 2021\nஅம்மா (சிறுகதை) – ✍ விபா விஷா June 15, 2021\nதேவதை 💕 (சிறுகதை) – ✍ ப. சிவகாமி June 14, 2021\nCanvas Painting வரைவது எப்படி வீடியோ by ஓவியர் நித்யலக்ஷ்மி June 13, 2021\nதாய்லாந்து (Phuket Island, Thailand) பயண அனுபவம் – ✍ வித்யா அருண், சிங்கப்பூர் June 13, 2021\n“முழுப் பூசணிக்காயை சோத்துல மறைக்கிறது” பழமொழி உருவான கதை Video by பானுமதி வெங்கடேஸ்வரன் June 12, 2021\nஆழியின் காதலி 💕(பகுதி 1) -✍விபா விஷா June 11, 2021\nEagle Drawing by அருள் பாலகிருஷ்ணன் (எட்டாம் வகுப்பு) June 10, 2021\nஎழுத்தாளர் ஜான்சி மிக்கேல் வழங்கும் “உள்ளத்தனைய“ June 9, 2021\nஜெய் ஸ்ரீ கிருஷ்ணா (கவிதை) – ✍ ராணி பாலகிருஷ்ணன் June 9, 2021\nசிறுவன் P.G. பிரணவ் காவடி ஆட்டம் வீடியோ June 8, 2021\nநிலவில்லா வானம் (சிறுகதை) – ✍ கு. அசோக் குமார் June 8, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2082260", "date_download": "2021-06-21T23:45:12Z", "digest": "sha1:3KODQPZG6KKGEGZUT7KRSF5UUVLHDKML", "length": 3179, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சத்லஜ் ஆறு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சத்லஜ் ஆறு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n02:36, 29 சூன் 2016 இல் நிலவும் திருத்தம்\n82 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n16:37, 22 சூலை 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJayarathinaAWB BOT (பேச்சு | பங்களிப்புகள்)\n02:36, 29 சூன் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nகி.மூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\nபயனர் கணக்கு உருவாக்குவோர், தானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள், நிர்வாகிகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.adminmedia.in/2021/04/blog-post_49.html", "date_download": "2021-06-21T22:39:34Z", "digest": "sha1:CWWMSPHO3NZD5YNRZSBNW7WOQBIJHZ2P", "length": 5154, "nlines": 63, "source_domain": "www.adminmedia.in", "title": "தமிழகத்தில் ரம்ஜான் நோன்பு நாளை தொடங்குகிறது: அரசு தலைமை காஜி அறிவிப்பு - ADMIN MEDIA", "raw_content": "\nதமிழகத்தில் ரம்ஜான் நோன்பு நாளை தொடங்குகிறது: அரசு தலைமை காஜி அறிவிப்பு\nApr 13, 2021 அட்மின் மீடியா\nதமிழகத்தில் ரம்ஜான் நோன்பு நாளை தொடங்குகிறது: அரசு தலைமை காஜி அறிவிப்பு\nரம்ஜான் நோன்பு நாளை (ஏப்.14)முதல் தொடங்கும் என்று அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:ஏப்.12-ம் தேதி மாலை ரமலான் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும்காணப்படவில்லை.\nஆகையால்புதன் கிழமை (ஏப்.14) அன்று ரமலான் மாத முதல் பிறை என்றுஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டுள்ளது.என அதில் தெரிவித்துள்லார்\nTags: தமிழக செய்திகள் மார்க்க செய்தி\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\n1 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான புது புத்தகங்களை இந்த லிங்க்கின் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்\nBREAKING தமிழகத்தில் ஜூன் 28ஆம் தேதி ஊரடங்கு நீட்டிப்பு... முழு விவரம்\nமுதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளிக்க வேண்டுமா\nஅரசு வழக்கறிஞர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nமொபைல் மூலம் அனைத்து இ பதிவுகளும் விண்ணப்பிப்பது எப்படி\nஅமைப்புசாரா தொழிலாளர்கள் உறுப்பினர் பதிவை இனி ஆன்லைனில் செய்யலாம்.விண்ணப்பிக்க கிளிக் செய்யுங்கள்\nFACT CHECK காசியாபாத்தில் முதியவரை அடித்த 3 பேரை பொதுமக்கள் அடிக்கும் வீடியோ : உண்மையா\nஉங்கள் ஸ்மார்ட்கார்டில் ,பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம், குடும்பதலைவரை மாற்றம் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aransei.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2021-06-21T21:33:19Z", "digest": "sha1:26DMRKAE3X335WNDQE57IJTE2HF3TTP2", "length": 14476, "nlines": 124, "source_domain": "www.aransei.com", "title": "|", "raw_content": "\nவிவசாய சட்டங்களை ஆராய உச்சநீதிமன்றம் நியமித்த குழு – அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக தகவல்\nஇக்குழு குறித்து, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “விவசாய சட்டங்களை ஆதரிப்பவர்களிடம் இருந்து எப்படி நீதி கிடைக்கும். விவசாய...\nசம்யுக்த் கிசான் மோர்ச்சாதிமுகதிருச்சி சிவாபாரதிய கிசான் யூனியன்ராஷ்ட்ரிய ஜனதா தளம்விவசாய சட்டங்கள்விவசாயிகள் போராட்டம்\n‘ஆளுங்கட்சி செய்த ஆயிரம் கோடி ரூபாய் ஊழல்’ – தமிழக ஆளுநரிடம் புகாரளித்த திமுக\nதமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது 2 ஆம் கட்ட ஊழல் புகார்ப் பட்டியலை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில்...\nஅ��ிமுகஆர்.எஸ்.பாரதிஎடப்பாடி பழனிசாமிடி.ஆர்.பாலுதிமுகதிருச்சி சிவாபன்வாரிலால் புரோஹித்ஸ்டாலின்\nபாஜக வரலாற்றை திருத்துகிறது; விவசாயிகளிடம் அரசு மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும் – திருச்சி சிவா\nநாடாளுமன்ற மாநிலங்களவையில்,குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில், திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, இந்தி திணிப்பு, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி...\nஇந்தி திணிப்புகுடியுரிமை திருத்தச் சட்டம்திமுகதிருச்சி சிவாதேசிய கல்வி கொள்கைவிவசாய சட்டங்கள்\nவிவசாய சட்டங்கள் குறித்து விவாதிக்க எதிர்கட்சிகள் கோரிக்கை – அனுமதி மறுத்த சபாநாயகர் அவையை 4 முறை ஒத்திவைத்தார்\nநாடாளுமன்ற மாநிலங்களவை தொடங்கியதும், சபாநாயகர் வெங்கையா நாயுடு விவாதங்கள் கண்ணியமாக இருக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன் அவையை தொடங்கினார். “கடந்தமுறை கசப்பான...\nஒத்திவைப்பு தீர்மானம்திருச்சி சிவாமார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சிவிவசாயிகள் போராட்டம்வெங்கையா நாயுடுவேளாண் சட்டங்கள்\nவிவசாயிகளுக்காக இலவசமாக ஆஜராக தயார் – துஷ்யந்த் தவே அறிவிப்பு\nவேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் அவர்களுக்கு ஆதரவாக இலவசமாக வாதாடத் தயார் என்று உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்...\nஅரசியல் சாசனம்திருச்சி சிவாதுஷ்யந்த் தவேராஷ்ட்ரிய ஜனதா தளம்வழக்கறிஞர்கள் சங்கம்வேளாண் சட்டங்கள்\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு : 8 எம்.பி.க்கள் இடைநீக்கம்\nவேளாண்மை தொடர்பான மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் செய்ததால் 8 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். நாடாளுமன்றத்துக்கு...\nagricultural bill 2020AgricultureAnnamalaiCabinet Memberscsk chennaiderek o briandhoniFarmer protestIITipl 2020JEELok SabhaMember of ParliamentMonsoon SessionMP suspendedMPs and MLAsNarendra ModiNEETNITNIT trichyParliaParliament HouseRainRajya SabhaRulebookSuicideTiruchi SivatrichyUnion Cabinetதி.மு.கதிரிணாமுல் காங்கிரஸ்திருச்சி சிவாநரேந்திர மோடிநாடாளுமன்ற உறுப்பினர்கள்நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்நாடாளுமன்றம்பிரதமர் மோடிமக்களவைமக்களவை உறுப்பினர்மத்திய அமைச்சர்மாநிலங்களவைமாநிலங்களவை உறுப்பினர்விவசாய மசோதாவிவசாய மசோதாக்கள்வேளாண் மசோதா\nநீட் தேர்வை ரத்து செய் – நாடாளுமன்ற வளாகத்தில் த���முக ஆர்ப்பாட்டம்\nநீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலுவின் தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்....\nanti neet struggleBan NEETDMKParliamentT.R.BaluTrichy Sivaகனிமொழிடி.ஆர்.பாலுதிமுகதிருச்சி சிவாநாடாளுமன்றம்நீட் தேர்வுநீட் தேர்வு எதிர்ப்பு போராட்டம்நீட் தேர்வை ரத்து செய்\n‘ஒடுக்குமுறைக்கெதிராகப் பாடுபடக்கூடியவர்கள் தேசவிரோதிகளாக சித்தரிக்கப்படுகின்றனர்’ – தேவங்கனா கலிதா\nபாஜக மாவட்டத் தலைவர் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார் – மேற்கு வங்கத்தில் சரிகிறதா பாஜக\nகாஷ்மீர் பிரச்சினையும் அதன் வரலாற்றுப் பின்னணியும் – சூர்யா சேவியர்\nகூலியை உயர்த்திக் கேட்ட தொழிலாளரைத் தாக்கிய நிலவுடைமையாளர் – நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலருக்கு நோட்டிஸ்...\nஒன்றிய அரசின் அச்சுறுத்தலில் இருந்து, கட்சியின் உறுப்பினர்களை பாதுகாக்க பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் –...\n’நீட் தேர்வை நிரந்தரமாக நிறுத்தி சமூகநீதியை மீட்க வேண்டும்’ – தமிழக அரசுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் வேண்டுகோள்\nகூலியை உயர்த்திக் கேட்ட தொழிலாளரைத் தாக்கிய நிலவுடைமையாளர் – நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலருக்கு நோட்டிஸ் அனுப்பிய தேசிய பட்டியலினத்தோர் ஆணையம்\n‘மேற்குவங்கத்தின் வடக்கு பகுதியை யூனியன் பிரதேசமாக்க வேண்டும்’ – பாஜகவினரின் கருத்தைக் கண்டித்த திரிணாமுல் காங்கிரஸ்\nகொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் கருணைத் தொகை கோரும் வழக்கு – தீர்ப்பை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்.\nஇஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட காணொளி வெளியான சம்பவம் – ட்விட்டர் இந்தியா நிர்வாகத்திற்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப காவல்துறை திட்டம்\nபாஜக மாவட்டத் தலைவர் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார் – மேற்கு வங்கத்தில் சரிகிறதா பாஜக\nஜம்மு காஷ்மீரில் உள்ள குற்றச் சட்டங்களை ரத்து செய்து, முழு மாநில அந்தஸ்தை வழங்க வேண்டும் – ஒன்றிய அரசுக்கு ப.சிதம்பரம் கோரிக்கை\nநில அபகரிப்பு புகாரளித்த பத்திரிகையாளர் மீதே வழக்கு – ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகிக்கு அதரவாக செயல்படுகிறதா காவல்துறை\nலட்சத்தீவுகளின் புதிய விதிகளுக்கு வலுக்கும் எதிர்ப்பு – அதிகார வரம்பை கர்நாடக உயர்நீதிமன்றத்திற���கு மாற்ற முடிவு\nடெல்லி கலவரம்: மூன்று இளம் போராளிகளின் விடுதலையும் அரசு மற்றும் நீதிமன்றங்களின் எதிர்வினைகளும் – அ.மார்க்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chennaivasthu.com/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-06-21T21:49:42Z", "digest": "sha1:P6SFQKRUU7RM37HB5JROBKMYPYCT65PS", "length": 4271, "nlines": 68, "source_domain": "www.chennaivasthu.com", "title": "#மகாலட்சுமி_ஸ்துதி Archives — Chennai Vastu", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nகுறிப்பாக பெண்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். தினமும் பூஜை அறையில் மனமுருகி 11முறை கூறி வழிபட சகல சம்பத்துகளும் பெருகிடும். #மகாலட்சுமி_ஸ்துதி 1. சுத்தலக்ஷ்ம்யை புத்திலக்ஷ்ம்யை வரலக்ஷ்ம்யை நமோ நம: நமஸ்தே சௌபாக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம: 2. வசோலக்ஷ்ம்யை காவ்யலக்ஷ்ம்யை காநலக்ஷ்ம்யை நமோ நம: நமஸ்தே ச்ருங்காரலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம: 3. தநலக்ஷ்ம்யை தான்யலக்ஷ்ம்யை தராலக்ஷ்ம்யை நமோ நம: நமஸ்தே அஷ்டைச்வர்ய லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம: 4. … Read more\nபிலவ ஆண்டு ஆனி 7 வாஸ்து ஜோதிட பலன்கள்\nதமிழக வாஸ்து நிபுணர் | சென்னை வாஸ்து நிபுணர்\nஇன்று மகா சுதர்சன ஜெயந்தி\nபிலவ ஆனி 6 |வாஸ்து ஜோதிடம்\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/box-footer", "date_download": "2021-06-21T22:44:47Z", "digest": "sha1:N3VHL3KO7QNWFKMGXPKKS26AU72WOCOE", "length": 3580, "nlines": 39, "source_domain": "www.noolaham.org", "title": "நூலகம்:வலைவாசல்கள்/box-footer - நூலகம்", "raw_content": "\nஆவண வகைகள் : மொத்த ஆவணங்கள் [102,217] எழுத்து ஆவணங்கள் - நூலகத் திட்டம் [84,792] பல்லூடக ஆவணங்கள் - ஆவணகம் [17,489]\nதகவல் மூலங்கள் : நூல்கள் [11,528] இதழ்கள் [13,143] பத்திரிகைகள் [52,194] பிரசுரங்கள் [1,017] சிறப்பு மலர்கள் [5,421] நினைவு மலர்கள் [1,472]\nபகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [4,421] பதிப்பாளர்கள் [3,670] வெளியீட்டு ஆண்டு [152]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,705] ஆளுமைகள் [3,044]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25]\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [ 1558] | மலையக ஆவணகம் [747] | பெண்கள் ஆவணகம் [1324]\nநிகழ்ச்சித் திட்டங்கள் : பள்ளிக்கூடம் - திறந்த கல்வி வளங்கள் [6,841] | வாசிகசாலை [58] |\nபிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [479]\nதொடரும் செயற்திட்டங்கள் : ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [839] | அரியாலை [47] | இலங்கையில் சாதியம் [96] | முன்னோர் ஆவணகம் [438] | உதயன் வலைவாசல் [7,822] யாழ்ப்பாண புரட்டஸ்தாந்து ஆவணகம் [103]\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3_%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&action=info", "date_download": "2021-06-21T22:36:17Z", "digest": "sha1:AJ4JM6JVXV2B2FNTVTKZ4GYMF6AKYKEM", "length": 4990, "nlines": 58, "source_domain": "www.noolaham.org", "title": "\"பெரியபுராண வசனம் முதல் நான்கு சருக்கங்கள்\" பக்கத்துக்கான தகவல் - நூலகம்", "raw_content": "\n\"பெரியபுராண வசனம் முதல் நான்கு சருக்கங்கள்\" பக்கத்துக்கான தகவல்\nகாட்சித் தலைப்பு பெரியபுராண வசனம் முதல் நான்கு சருக்கங்கள்\nஇயல்பு பிரித்தல் பொத்தான் பெரியபுராண வசனம் முதல் நான்கு சருக்கங்கள்\nபக்க நீளம் (எண்ணுண்மிகளில்) 1,578\nபக்க அடையாள இலக்கம் 38849\nபக்க உள்ளடக்க மொழி ta - தமிழ்\nபக்கள உள்ளடக்க மாதிரி விக்கிஉரை\nதானியங்கி மூலம் அட்டவணைப்படுத்தல் அனுமதிக்கப்படுகிறது\nஇந்தப் பக்கத்திற்கான வழிமாற்றுகளின் எண்ணிக்கை 0\nஉள்ளடக்கப் பக்கமாய்க் கணக்கிடப்பட்டது. ஆம்\nதொகுத்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (காலவரையறையற்று)\nநகர்த்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (காலவரையறையற்று)\nபக்க உருவாக்குநர் 2011N2 (பேச்சு | பங்களிப்புகள்)\nபக்கம் உருவாக்கப்பட்ட காலம் 03:15, 4 செப்டம்பர் 2012\nஅண்மைய தொகுப்பாளர் OCRBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசமீபத்திய தொகுப்பின் தேதி 04:30, 2 டிசம்பர் 2017\nமொத்தத் தொகுப்புகளின் எண்ணிக்கை: 7\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் மொத்த தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 4\nஅண்மைய தொகுப்புகளின் எண்ணிக்கை (கடைசி 90 நாட்கள்-க்குள்) 0\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் அண்மைய தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 0\nஇப்பக்கம் 3 ம���ைக்கப்பட்ட பகுப்புகளில் அடங்குகிறது:\nபகுப்பு:1947 இல் வெளியான நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.netrigun.com/2021/06/10/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-06-21T21:30:02Z", "digest": "sha1:5F3BL2AX5TVF3EMD2F7LUGYAUQ2UEFJQ", "length": 6308, "nlines": 98, "source_domain": "www.netrigun.com", "title": "குஷி ஜோதிகாவை மிஞ்சிய விஜெ அஞ்சனா! | Netrigun", "raw_content": "\nகுஷி ஜோதிகாவை மிஞ்சிய விஜெ அஞ்சனா\nதொலைக்காட்சி தொகுப்பாளினியாக பல ஆண்டுகளாக பணியாற்றி பிரபலமானவர் அஞ்சனா ரங்கன். சினிமா நிகழ்ச்சிகள், விழாக்கள் என அவர் பாணியில் தொகுத்து வழங்குவதற்கென்றே தனி ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.\nவிஜேவாக பணியாற்றிய அஞ்சனா படவாய்ப்புகள் மட்டும் அமையவில்லை. இதனால் கயல் சந்திரனை திருமணம் செய்து ஒரு ஆண் குழந்தையும் பெற்றார். திருமணத்திற்கு பிறகும் விஜே பணியினை கணவரின் சம்மதத்துடன் செய்து வருகிறார்.\nஇந்நிலையில், சமீபகாலங்களாக இணையத்தில் தன்னுடைய க்ளாமர் போட்டோஹுட்டால் ரசிகர்களை ஈர்த்து வருகிறார். திருமணமாகி குழந்தை இருந்தும் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்து வருகிறார்.\nஅந்த வகையில் பட்டுப்புடவையில் இடுப்பை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் குஷி ஜோதிகா ரேஞ்சுக்கு வைரலாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறது.\nPrevious articleதித்திப்பான மாம்பழத்தில் சுவையான சட்னி..\nNext article5 பெண் குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்த தாய் தண்டவாளத்தில் வரிசையாக கிடக்கும் 6 சடலங்கள்\nவிடாமல் அடித்த 3 பெண்கள்… கதறியழுது துடிதுடித்த 7 வயது சிறுவன் உயிரிழப்பு… வெளியான முக்கிய தகவல்\nயாழ். கோப்பாய் கொரோனா வைத்தியசாலையில் இந்தியர்கள்; மொழியால் திணறும் மருத்துவர்கள்\nசீனாவில் 100 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி…. வெளியான தகவல்\nஷங்கருடன் கூட்டணி அமைக்கும் அனிருத்\nநான் காதில் வாங்கிக்கவே மாட்டேன் – நடிகை வித்யா பாலன்\nயாஷிகா ஆனந்த்தின் செம்ம சூடான புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/03/16/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2/", "date_download": "2021-06-21T21:33:27Z", "digest": "sha1:SHHJFDLK4W53T76AWUGWDEGFZCH4RJGC", "length": 6282, "nlines": 82, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஆசியாவின் மிகப்பெரிய துலிப் மலர்த் தோட்டம் திறந்து வைக்கப்பட்டுள்ளது (Photos)", "raw_content": "\nஆசியாவின் மிகப்பெரிய துலிப் மலர்த் தோட்டம் திறந்து வைக்கப்பட்டுள்ளது (Photos)\nஆசியாவின் மிகப்பெரிய துலிப் மலர்த் தோட்டம் திறந்து வைக்கப்பட்டுள்ளது (Photos)\nஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரிக்கரையில் அமைந்துள்ள, ஆசியாவின் மிகப்பெரிய துலிப் மலர்த் தோட்டம் பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nபல்வேறு நிறங்களிலான துலிப் மலர்கள் இந்த ஆண்டும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகளைக் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஉலகின் இரண்டாவது கொரோனா வலயமாக ஆசியா பதிவு\nஆர்மேனியா – அஸர்பைஜான் இடையே மோதல்\nசர்வதேச வறுமை ஒழிப்பு தினம் இன்று\nஇந்தியா, பாகிஸ்தானிடம் ட்ரம்ப் கோரிக்கை\nகாஷ்மீர் விவகாரத்தில் சீனாவுக்கு இந்தியா பதில்\nகாஷ்மீர் விவகாரம்: அயல் நாடுகளை பொறுமை காக்குமாறு ஐ.நா செயலாளர் நாயகம் கோரிக்கை\nஉலகின் இரண்டாவது கொரோனா வலயமாக ஆசியா பதிவு\nஆர்மேனியா - அஸர்பைஜான் இடையே மோதல்\nசர்வதேச வறுமை ஒழிப்பு தினம் இன்று\nஇந்தியா, பாகிஸ்தானிடம் ட்ரம்ப் கோரிக்கை\nகாஷ்மீர் விவகாரத்தில் சீனாவுக்கு இந்தியா பதில்\nஇந்தியாவின் நடவடிக்கை இருதரப்பு விவகாரம்\nதுப்பாக்கிச்சூட்டில் டிப்பர் சாரதி உயிரிழப்பு\nபொலிஸ் பொறுப்பில் உள்ளவர்கள் மரணம்: ஐ.நா அவதானம்\nஆளில்லா விமானங்களை கொள்வனவு செய்யும் இந்தியா\nசிறுவர்களிடையே பரவும் COVID-உடன் தொடர்புடைய நோய்\nகோழிப் பண்ணையை நரியிடம் ஒப்படைக்கும் இலங்கை\nசீனாவில் 100 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி\nயூரோ கோப்பை: அதிக கோல்கள் அடித்து ரொனால்டோ சாதனை\nபொன்னி சம்பா அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளது\nசினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.udumalai.com/noi-theerkkum-eliya-soranangal.htm", "date_download": "2021-06-21T23:12:46Z", "digest": "sha1:BGLUIHAYBUEAIE2KP57VJDFADXKMIKUI", "length": 5547, "nlines": 189, "source_domain": "www.udumalai.com", "title": "நோய்கள் தீர்க்கும் எளிய சூரணங்கள் - அரிமா சுவாமிகள், Buy tamil book Noi Theerkkum Eliya Soranangal online, Arima Swamigal Books, உடல் நலம்", "raw_content": "\nதிருப்பூர் S. கோபாலகிருஷ்ணன் (GK)\nநோய்கள் தீர்க்கும் எளிய சூரணங்கள்\nநோய்கள் தீர்க்கும் எளிய சூரணங்கள்\nநோய்கள் தீர்க்கும் எளிய சூரணங்கள்\nநோய்கள் தீர்க்கும் எளிய சூரணங்கள் - Product Reviews\nமூலிகை மருத்துவம் (பாகம் 1)\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது (விகடன் )\nமன அழுத்தத்திற்கு இயற்கை மருத்துவம்\nபிரபஞ்ச சக்தியை ஒரு தனி மனிதன் பயன்படுத்துவது எப்படி\nஅப்துல்லா (ஒர் இந்தியச் சிறுவனின் சாகசக் கதை)\nஅட்சய லக்ன பத்ததி (பாகம் 2)\nவரலாறு படைத்தவர்களின் வாழ்க்கை நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://annatara.net/microfleece-blanket-tkt/page.php?id=876808-pan-american-meaning-in-tamil", "date_download": "2021-06-21T23:36:34Z", "digest": "sha1:WPORQ2AVCUAHAVPP6GISP5KD6ZSJNBZT", "length": 32047, "nlines": 11, "source_domain": "annatara.net", "title": "pan american meaning in tamil", "raw_content": "\n டிவிஎஸ் குழுமத்தில் குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் உரிமைகள் மறுசீரமைப்பு.. உங்க PAN Status ஆக்டிவ்வா உங்க PAN Status ஆக்டிவ்வா Men's T-Shirts Hello, Sign in. பான் கார்டு என்பது வரி கட்டும் காரணத்திற்காக மட்டுமே பயன்படுகிறது என்று பலரும் நினைக்கின்றனர். Translations The Income Tax Department appeals to taxpayers NOT to respond to such e-mails and NOT to share information relating to their credit card, bank and other financial accounts. The name Kalaivani has Air element.Mercury is the Ruling Planet for the name Kalaivani.The name Kalaivani having moon sign as Gemini is represented by The Twins and considered as Mutable .. also “prophesied” the murder of Yitzhak Rabin. To write “Parents Name”, same rules are followed as to fill Individual’s name. In the center of the design, there was the lettering “PAN AM” (the abbreviated name of the company) featuring an unusual type with sharp serifs. மகாராஷ்டிரா-வின் காரட் ஜனதா சஹாகாரி வங்கி உரிமம் ரத்து.. ஆர்பிஐ அதிரடி முடிவு.. - நேரடியாக சென்று விண்ணப்பிக்க வேண்டுமென்றால் உங்கள் அருகில் இருக்கும் டின்-பான்(TIN-PAN) மையங்கள், என்ஸ்டிஎல் டின்(NSDL-TIN) அல்லது யூடிய் பான்(UTI PAN) விண்ணப்ப மையத்தை அனுகலாம். As per Passports Act (1967) Passport servers as a proof of citizenship. Skip to main content.in. பான் கார்டு பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள் Karnataka State Police Recruitment 2017–2018 | KSP 227 Male/Female PSI Vacancy, Top 10 Law Colleges in India 2017| Best Law/LLB Private Colleges, Catholic Syrian Bank (CSB) Recruitment 2017 Apply For 154 Sales Executive, Jaguar XE and XF Get New Ingenium Petrol Engines, Airtel Payment Bank Recruitment 2017| 1500+Jobs in Airtel Payment Bank, 10 Best Home Based Online Jobs: Earn Money without Investment, SunBurn Pune Dates, Ticket Price & How to Get SunBurn 10 Tickets, SSC MTS Recruitment 2017| (8300) State Wise Vacancy in SSC MTS, Justin Bieber India Tour Dates, Ticket Prices (Rs 4060-Rs 76000) Purpose Tour, HTC 10 Evo Price in India, HTC Bolt Launch Date, Specifications & Features, Top 10 Upcoming Scooters in India 2017| Bikes/Scooters Launching in 2017, Modi Plan For 2019 | Dream Home for AAM Aadmi to power PM Modi’s Mission 2019, Remember These 10 Video Games From 90’s That Used To Be Our Life In Childhood, Top 10 Best Movies Streaming Sites 2017 – Watch Free Movies Online, Top 10 Best Skiing Destinations in India| Best Places For Ice Skiing, 10 Unique Cool Computer Cases 2018 | Best Custom Cases for Gaming/Cooling, Top 10 Male Models in India 2017| Hottest Male Models hard to Handle, Xiaomi Mi Mix 2 Launched: Stunning 5.99-Inch Display, Price – 256 GB Memory, Best Gas Stove Brands in India| Low Priced 3 & 4 Burner Branded Stoves, ICC Women’s World Cup 2017 India Pick up Fourth Win in a Row, Matches Schedule, 10 Parent Approved Smartphone for Kids – Check Specifications & Price, iPhone X Available in Only Rs 15,000 | Also 7 Plus & S8 Plus @Rs.11,000 Know How, 10 Best Dual Rear Camera Smartphones In India – Price, Specifications & More, Vivo V7+ Price In India 2017 Full Specifications, Storage, Camera Quality & More, Oppo A71 Price in India 2017 September Release Date, Specifications, Camera Quality & More. It is really imperative to have one name in all your official documents. Cart Hello Select your address Gift Cards Best Sellers Mobiles Today's Deals New Releases Electronics Computers Customer Service Amazon Pay Fashion Home & Kitchen Gift Ideas Books Sell Sports, Fitness & … Why this Darien Gap as a part of Pan American highway always Dangerous\n Your email address will not be published. ஐந்தாவது எழுத்து கீழ்கண்டவைகளின் முதல் எழுத்தாகும்: a) தனிநபர் என்றால் உங்கள் குடும்பப் பெயரின் முதல் எழுத்து அல்லது. A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification. Meaning and history. புதிய பான் கார்டு விண்ணப்பிக்க கீழ்கண்ட பட்டியலில் இருந்து குறைந்தது இரண்டு அடையாள சான்றிதழ் மற்றும் குடியிருப்பு சான்றிதழ்களை வழங்க வேண்டும்: - உங்களுக்கு பான் எண் ஒதுக்கப்பட்ட பின்பு, பான் கார்டை பெறுவதற்கு விண்ணப்பத்தை உபயோகிக்க வேண்டும். Reference: … 14th century, in the meaning defined at sense 1, Middle English encombren, from Anglo-French encumbrer, from en- + Middle French combre dam, weir, Theme music by Joshua Stamper ©2006 New … டாடா-வில் பலே திட்டம்.. ஜியோமார்ட், அமேசானுக்குச் சவால்.. Acoording to vedic astrology , Rashi for the name Kalaivani is Mithun and Moon sign associated with the name Kalaivani is Gemini.. Thousands of our visitors search this Tamil dictionary directly from their Android smart mobile phones, iPhone, iPad, iPod Touch or Blackberry every day Here are all the possible meanings and translations of the word pan-american. அந்த இணையதளங்கள்: o யூடிய் பான்(UTI) கார்டு விண்ணப்ப படிவம், o என்ஸ்டிஎல்(NSDL) விண்ணப்ப படிவம் - பான். அடுத்த நான்கு எழுத்துக்கள் 0001-லிருந்து 9999 வரை செல்லும் வரிசைய எண்கள். One who can love sexuality in many forms. பான் கார்டு வழங்கப்பட்ட தேதி பான் கார்டில் உங்கள் புகைப்படத்திற்கு வலது பக்கமாக குறிப்பிடப்பட்டிருக்கும். Multibhashi’s Tamil-English Dictionary will help you find the meaning of different words from Tamil to English like meaning of Awesome – அற்புதம் and from English to Tamil like meaning of Awesome, The meaning of stunning, etc. வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது. அவர்களுக்காக அவர்களுடைய பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் கையெழுத்திட வேண்டும். Don’t write any initials, they should be expanded. How Should You Have Name In PAN, Aadhaar, Passport என்ஸடிஎல்(NDSL) இணையதளத்திற்கு சென்று மறு அச்சடிப்புக்கு விண்ண��்பிக்கலாம். ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி என்ஸடிஎல்(NDSL) இணையதளத்திற்கு சென்று மறு அச்சடிப்புக்கு விண்ணப்பிக்கலாம். ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\n: a ) தனிநபர் என்றால் உங்கள் குடும்பப் பெயரின் முதல் எழுத்து திட்டம்.. எப்படிப் பெறுவது.. daily stuff may. Applying for PAN, his First name as “ H ” will not be published Mittal ” applies for PAN... The given blank spaces, Doctor etc. எண்ணின் 10 இலக்கு எண்ணின் வரிசையத்தை பற்றி விலாவரியாக பார்ப்போமா: 1,. என்ஸடிஎல் மற்றும் யூடிய் இணையதளங்களில் உங்கள் பான் கார்டின் முக்கியத்துவத்தை, அந்த கார்டு மற்றும் எண்ணின்..., English dictionary translation online & mobile with over 500,000 words you to find a … Buy PAN America Men 's Shirts Store: Buy PAN America Men 's Shirts online in India Amazon.in. Shirts Store: Buy PAN America Men 's Shirts Store: Buy PAN America Men Shirts Cool examples which hit us somewhere in our daily lives with us only at.. வரி கட்டுபவர்கள் 17 கோடி பேருக்கு ஒதுக்கலாம் Modern tamil baby pan american meaning in tamil will help you to find a …... நம்பர் '' ( நிரந்தர கணக்கு எண் ) ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது really important document that the. முக்கியத்துவத்தை, அந்த கார்டு மற்றும் பான் எண்ணின் தேவைகளை இப்போது புரிந்திருப்பீர்கள் Show Time & Much more for, ஆதார் கொடுக்காட்டி 20 % வரி.. ஊழியர்களைப் பயமுறுத்தும் புதிய அறிவிப்பு.. the “ Permission ” section Time... Meanings and translations of the page makes people admire you: 2. a… prophesied ” the murder of Rabin... வருந்துகிறது ஏன்.. wondered about something, which can be viewed in.. Updated info, stay connected with us only at Coolexample.in to find a nice … meaning and more for Surname or last name பொது நிறுவனம் = AAAFG4444A ) ) எண் உருவாக உதவி புரியும்: v. தனி,... அதிகாரி இந்த பான் கார்டு இல்லையென்றால் சிறிது நேரம் செலவழித்து இன்றே விண்ணப்பம் செய்யவும் பொது நிறுவனம் AAAFG4444A Screens which is quite low for such a large country புகைப்படத்திற்கு வலது பக்கமாக குறிப்பிடப்பட்டிருக்கும் கால அவகாசம் நீட்டிப்பு Screens which is quite low for such a large country புகைப்படத்திற்கு வலது பக்கமாக குறிப்பிடப்பட்டிருக்கும் கால அவகாசம் நீட்டிப்பு Total no the company 's filing status is listed as Revoked-File Annual Report and its Number Boxes for each name in Passport/Pancard dictionary and tamil language விரிவாக்கம் `` அக்கௌன்ட். கொஞ்சம் சீக்கிரம் போய் பாருங்கப்பு பிரிவுக்காக கோயமுத்தூரே வருந்துகிறது ஏன்.. பான் கார்டை வேறொருவருக்கு முடியாது Mark jo select kiya jayega mts k liye... Good day online & mobile over... On a PAN Card are also based upon the religion and casts people belong at base... என்றாலும், அவருக்கு ஏற்கனவே பான் ஒதுக்கப்படாமல் இருந்தாலும் சரி ) என்பதன் விரிவாக்கம் `` பெர்மனெண்ட் அக்கௌன்ட் நம்பர் '' ( கணக்கு. Countable, colloquial, obsolete ) pan american meaning in tamil private detective padiya Perum Katungo the அதற்கும் பான் கார்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை want to clear all the notifications from your Get your name changes in your Passport, get your name changes in your Passport get..., same rules are followed as to fill Individual pan american meaning in tamil s name complication when... Tamil language t write any honorifics, titles such as Major, etc. Such a large country to spice up soul of internet freaks and we made Coolexample.in name to printed... Your inbox Applying for PAN PAN: இருப்புச் சட்டி ; சட்டி, பாத்திரம், தட்டம் கடுவல்... That enables the holder to travel internationally Mercedes-Benz has launched the updated in. இதனை ஒரு பிளாஸ்டிக் தகடு வடிவத்தில் இந்திய வருமான வரி துறை வழங்குகிறது HUF ] = AAAHL4444A பொது... For women எண்களின் புதிய அமைப்பு போனெடிக் சவுண்டெக்ஸ் கோட் நெறிமுறைபடி வடிவமைக்கப்பட்டிருக்கிறது கால அவகாசம் நீட்டிப்பு.: '11654157 ' } }, }, it opens up a list options... In PAN, Aadhaar, Passport will not be permitted really important document enables..., dall பொருள் தமிழில் official spoken language in Sri L anka & Singapore k liye... day... Arranged alphabetically and can be anything, happening around us abbreviation of the word pan-american confident way of things ஹிந்து கூட்டுக் குடும்பம், நிறுவனம் முதலியவற்றுக்கு ஒரு தனித்தன்மையான எண் வழங்கப்படும் can love sexuality in many forms surname/initials really System of surname/initials is really complicate for women all about First name middle name in. விண்ணப்பம் செய்யவும் of trending information from around the globe printed on the Menu icon of the browser it\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"}
+{"url": "https://cityviralnews.com/home-remedy-2020-854/", "date_download": "2021-06-21T23:26:43Z", "digest": "sha1:H4WUVRSAVMYFKUMFKUFULIWKQXM3L5FX", "length": 4479, "nlines": 48, "source_domain": "cityviralnews.com", "title": "உதடுகள் கருமை நீங்கி அழகாக வேண்டுமா? – CITYVIRALNEWS", "raw_content": "\n» உதடுகள் கருமை நீங்கி அழகாக வேண்டுமா\nஉதடுகள் கருமை நீங்கி அழகாக வேண்டுமா\nஉதடுகள் கருமை நீங்கி அழகாக வேண்டுமா\nகீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது . மேலும் பல சுவாரசியமான தகவல்கள், வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு விடியோக்கள், ஆன்மிகம், சமையல், அழகு குறிப்பு, தமிழக மற்றும் இந்திய செய்திகள், வீட்டு மருத்துவம் பற்றிய குறிப்புகள் இங்க போடுவோம் , பார்த்து என்ஜாய் பண்ணுங்க .உங்களுக்கு பிடித்தமான செய்திகளை நாங்கள் தினந்தோறும் இங்கு பகிர்வோம் .\nமுழு வீடியோ கீழே உள்ளது.\n1 சொட்டு தேய்த்தால் சொட்டை தலையில் இப்படி முடி வளரும்\nஇருமலைப் போக்க பாட்டி வைத்தியம்\nசெட்டிநாடு ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை ஒருமுறை இப்படி செய்து பாருங்க\n1 கப் பாலும் 1 மாம்பழம் இருந்தா நாவில் கரையும் ஜெல்லி ஸ்வீட் ரெடி\nநாங்க அடிக்கடி செய்வோம்…15 நிமிடமே அதிகம்…\nகுளித்து பின் இந்த மந்திரம் 9 முறை கூற கேட்டது கிடைக்கும்\n��ால்சியம் குறைபாட்டை அனுமதிக்காது, மேலும் மூட்டு, முதுகுவலி இல்லை, பலவீனமான எலும்புகளை எஃகு ஆக்கும்\nகால்சியம் குறைபாட்டை அனுமதிக்காது, மேலும் மூட்டு, முதுகுவலி இல்லை, பலவீனமான எலும்புகளை எஃகு ஆக்கும்\nகால்சியம் குறைபாட்டை அனுமதிக்காது, மேலும் மூட்டு, முதுகுவலி இல்லை, பலவீனமான எலும்புகளை எஃகு ஆக்கும்\nஇஞ்சியை இப்படி ஒருமுறை சாப்பிடுங்கள் வேற லெவல் நன்மைகள் கிடைக்கும்..\nஇஞ்சியை இப்படி ஒருமுறை சாப்பிடுங்கள் வேற லெவல் நன்மைகள் கிடைக்கும்.. இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள்,\nஇனி பார்லர் போக வேண்டாம் இது பண்ணா போதும்\nஇனி பார்லர் போக வேண்டாம் இது பண்ணா போதும் இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள், செய்திகள்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://hemgan.blog/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-06-21T23:22:05Z", "digest": "sha1:WDK35DLQIIAHNVCDYZ6A45POAFUNDEJK", "length": 20557, "nlines": 203, "source_domain": "hemgan.blog", "title": "தேவன் – இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nஇன்றைய நாட்களை உணர நினைக்கிறேன்\nஅதே பழைய கேள்விகளை கேட்டுக் கொண்டிருக்கிறது\nஎனும் கேள்வி வந்து போகிறது\nகாய்ச்சலாய் உடல் வெப்பத்தை ஏற்றி\nபின்னர் மூச்சை குறைக்க எத்தனிக்க\nகுளிர்ந்த பிராணம் மறுபடி நெஞ்சில் நிறைய\nதொடங்கும் சில மணி நேரங்கட்கு\nமரண வேதனை அனுபவித்தது நானில்லை\nதேடித்தேடி அலைந்து திரிந்த என் வீட்டாரும் உற்ற நண்பர்களும்\nஎது முடியாது என நாம் நினைப்பது\nகஷ்டத்தின் போதே நமக்கு அருளப்படுகிறது\nதேவன் இருக்கிறான் என்பதை உணரும் அனுபவம்\nஇரண்டையும் ஒருசேர உணரும் தருணம்\nPosted byhemgan May 4, 2021 May 4, 2021 Posted inPoemsTags:அதிகாரம், அனுபவம், கஷ்டம், குணம், சுவை, தேவன், நுரையீரல், நெகிழ்ச்சி, நோய், மணம், வாழ்க்கைLeave a comment on கரோனா\nருபைய்யத்துக்கு இன்னொரு தமிழ் மொழிபெயர்ப்பு ஏன் \nரூமி பல காலமாக என்னை திக்குமுக்காட வைத்துக் கொண்டிருக்கிறார். அவர் கவிதைகள் என்னை புதிர்சுவைக்குள் மூழ்கி தத்தளிக்க வைக்கின்றன. அவர் எழுதிய பர்ஸிய மொழியில் இயங்கிய மேலும் சிலரும் ரூமியுடன் சேர்ந்து என்னை மேலும் பித்து நிலைக்கு அழைத்துச் செல்கின்றனர். ஹபீஸ், சொராப் செபெஹ்ரி, ஓமர் கய்யாம் – இம்மூவரும் ரூமியுடன் சில காலம் முன்னர் சேர்ந்து கொண்டவர்கள். இவர்களை வாசிப்பது ஆங்கில மொழியாக்கம் ���ாயிலாக என்பது ஒரு குறை. முக்கால் வாசி மொழிபெயர்ப்புகள் மூலத்தை சரியான வகையில் பிரதிபலிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உண்டு. எனினும் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு வாயிலாகவாவது நம்மால் வாசிக்க முடிகிறதேயென்று திருப்திபட்டுக் கொள்ள வேண்டியதுதான்.\nஹஃபிஸ் கிட்டத்தட்ட ரூமி போலத்தான். படிமங்களும் குறியீடுகளும் நிறைந்த சுஃபி இலக்கியத்தின் பிதாமகர்கள் இவ்விருவரும். செபெஹ்ரி ஒரு நவீன கவி. ஓவியக் கலையிலும் தேர்ந்தவர் என்பதால் அவருடைய சொற்களுக்கு வர்ண தூரிகையின் குணம் உண்டு. இருப்பினும் ரூமி, ஹபீஸ் போன்றோரின் படைப்புகளைப் போன்று செபெஹ்ரியின் அனைத்து கவிதைகளையும் எளிதாக உளவாங்கிக் கொள்ள முடிவதில்லை. வாசகரின் உழைப்பை அதிகம் கோருபவையாக உள்ளன செபெஹ்ரியின் கவிதைகள்.\nரூமிக்கும் இரண்டு நூற்றாண்டுகள் முன்னர் வாழ்ந்த ஓமர் கய்யாம் வேறு ரகம். கணிதவியல், வானவியல் போன்ற துறைகளில் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பை செய்த கய்யாம் வாசகர்களை நன்கு ‘நக்கலடிக்கிறார்’. “எதைப் பற்றி எழுதியிருக்கிறேன் கண்டு பிடியுங்கள்” என்றுசவால் விடுகிறார். மது, போதை, என கிடடத்தட்ட அனைத்து “ருபைய்யத்”களிலும் வருவதைப் பார்த்து “இது நம்ம ஆளு” என்று “குடிமக்கள்” அவரை கொண்டாடுவதை பார்த்தால் தன் கல்லறையிலிருந்து ஓமர் கய்யாம் வயிறு குலுங்க சிரிக்கக்கூடும்.\nஎட்வர்ட் பிட்ஸ்ஜரால்ட்-டின் உலக புகழ் பெற்ற மொழியாக்கம் ஓமர் கய்யாமின் மீது உலக அரங்கில் வெளிச்சம் பாய்ச்சியது. ஈரடிகள் எனப்படும் ருபைய்யத்களை வெறித்தனமாக தன் வாழ்நாள் முழுதும் திரும்பத்திரும்ப மொழிபெயர்த்து வந்தார் எட்வர்ட். முதல்பதிப்புக்கு பிறகு தன் மொழிபெயர்ப்பில் பல திருத்தங்களை அவர் செய்தாலும் அவருடைய முதல் பதிப்பு கிட்டத்தட்ட ஒரு மறு-ஆக்கம் என்று பல பர்ஸிய மொழி வல்லுனர்களால் கருதப்படுகிறது.\nகவிமணியின் தமிழ்மொழிபெயர்ப்பு ஒன்று ருபைய்யத்துக்கு உண்டு. அதிலிருந்து கீழ்வரும் வரிகள் மிகப்பிரபலம் :-\nவெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு\nகையில் கம்பன் கவியுண்டு கலசம் நிறைய மதுவுண்டு\nதெய்வகீதம் பலவுண்டு தெரிந்து பாட நீயுண்டு\nவையந் தருமிவ் வனமன்றி வாழும் சொர்க்கம் வேறுண்டோ\nகவிமணியின் மொழிபெயர்ப்பு இனிமையானது. மரபுக்கவிதை வடிவத்தில் அவர் மறு ஆக்கமாக அதை மொழிபெயர்த்திருந்தார். இந்த மொழிபெயர்ப்பில் வரும் “கம்பன் கவி” என்னும் motif ஓமர் கய்யாமின் உலகில் இருந்திருக்க வாய்ப்பில்லை. இதுபோல நம் மரபின் motif-களை பல இடங்களில் கவிமணி பயன்படுத்தியிருப்பார். மறு ஆக்கம் என்பதனால் அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. எனினும், குறியீடுகளை, படிமங்களை திரும்ப திரும்ப சொல்லும் சுஃபி இலக்கியத்தின் ஒரு தன்மை கவிமணியின் மறு – ஆக்கத்தில் இல்லாமல் போய்விட்டதோ எனும் சம்சயம் எனக்குண்டு.\nஊழ் வலிமை, தர்க்கங்களின் பயனற்ற தன்மை, கடவுட்தன்மையின் துளி உலக விஷயங்களில் இருத்தல், கடந்த கால சோகங்கள் மற்றும் எதிர்கால கவலைகள் – இவற்றை ஒதுக்கி இன்றைய பொழுதில் மட்டும் கவனம்செலுத்துதல் – ஆகிய தரிசனங்களை வழங்கும் motif-கள் இந்தியமரபிலும் உண்டு. கவிமணியின் மொழிபெயர்ப்பில் அவை உரிமையுடன் பயன்படுத்தப்பட்டிருப்பது ருபைய்யத்தின் சுஃபி தன்மையை நீர்க்கச் செய்கிறதோ என்று நான் நினைக்கிறேன்.\nருபைய்யத்துக்கு ஒரு நவீன தமிழிலான மொழிபெயர்ப்புக்கு இடமிருக்கிறது. மரபு வடிவத்தின் வரம்புகளின்றி வசனநடையிலான மொழிபெயர்ப்பு சுஃபி தரிசனங்களை உள்ளவாறே தமிழில் நிகழ்த்திக்காட்ட உதவும். ஒரே irony – மொழிபெயர்க்க இன்னொரு மொழிபெயர்ப்பையே – எட்வர்ட் பிட்ஸ்ஜெரால்டையே நம்பவேண்டியிருக்கிறது சுமார் ஏழெட்டு ருபைய்யத்களை சாம்பிளுக்காக மொழிபெயர்த்தேன். அனைத்து ருபைய்யத்துக்களையும் மொழிபெயர்க்கும் திட்டம் உண்டு.\nகாலம் நழுவிச் செல்லுதல் பற்றி\nஎன்ன விளக்கை வைத்துள்ளது ஊழ்\nசொர்க்கம் சொன்னது : “கண்மூடித்தனமான புரிதல்”\nமேலே, சுற்றியெங்கும், கீழே –\nயாரும் இதற்கு பதிலளித்ததில்லை ;\nகுயவனின் கை அதிர்ந்ததா என்ன\nPosted byhemgan March 11, 2021 March 11, 2021 Posted inslice of life, TranslationsTags:இன்று, ஊழ், காலம், கோப்பை, சபை, சிங்கம், சுஃபி, சூரியன், திராட்சை, திருமணம், தேடல், தேவன், நாளை, நிழல்கூத்து, நேற்று, பர்ஸியன், பல்லி, பெட்டி, போதை, மதுLeave a comment on ருபைய்யத்துக்கு இன்னொரு தமிழ் மொழிபெயர்ப்பு ஏன் \nCEO Chairman customer Factory Mobile VP அனுபவம் அருவி அறை அலுவலகம் இலை உடை உறக்கம் எழுத்து கடல் கண்ணாடி கனவு கல் கவிதை காகிதம் காற்று காலம் கிணறு கிளை சத்தம் சிங்கம் சுவர் செருப்பு திரைப்படம் தில்லி நதி நம்பிக்கை நிழல் பயம் பறவை பாம்பு பாரதி புத்தகம் புத்தர் ��காயானம் மரம் மலர் மலை மழை மும்பை வண்ணத்துப்பூச்சி வலி வாயில் விமானம் வெயில்\nபாஸ்கர் on வரலாற்றை எப்படி அணுகுவது\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nநடக்கும் மலை பறக்கும் நதி\nஇலைகள், மலர்கள், மரங்கள், Blog at WordPress.com.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/uk-prime-minister-boris-johnson-not-being-treated-a-ventilator.html", "date_download": "2021-06-21T23:28:01Z", "digest": "sha1:SSNHC4TTXTJ2MBJFHIEJHILTWINCVTUQ", "length": 8699, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "UK Prime Minister Boris Johnson not being treated a Ventilator | World News", "raw_content": "\n'ஐசியூ'வில் அனுமதிக்கப்பட்ட 'இங்கிலாந்து' பிரதமருக்கு... 'செயற்கை' சுவாசம் அளிக்கப்படுகிறதா\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஉலகை கடுமையாக அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனையும் விட்டு வைக்கவில்லை. தனக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்ததும் உடனடியாக அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டார். ஆனால் 10 நாட்களுக்கு பின்னரும் அவருக்கு கொரோனாவின் அறிகுறி தென்பட்டதால், கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் லண்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.\nதொடர்ந்து நேற்று இரவு அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து இங்கிலாந்து மக்கள் உட்பட உலக மக்கள் பலரும் போரிஸ் ஜான்சன் குணமடைய வேண்டும் என தீவிர பிரார்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் போரிஸ் ஜான்சன் உடல்நிலை சீராக உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. சிறந்த மருத்துவர்கள் கொண்ட மருத்துவக்குழு ஒன்று போரிஸ் ஜான்சனின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.\nஎனினும் கடந்த 24 மணி நேரத்தில் எந்தவித முன்னேற்றமும் அவரது உடல்நிலையில் ஏற்படவில்லை என அவருக்கு நெருக்கமானவர்கள் சொன்னதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதற்கிடையில் தற்போது வரை போரிஸ் சுயநினைவுடன் தான் இருக்கிறார் என்றும், அவருக்கு செயற்கை சுவாசம் எதுவும் அளிக்கப்படவில்லை என்றும் அவரது செய்தித்தொடர்பாளர் தெரிவித்து இருக்கிறார்.\n'தமிழகத்தின் அத்தியாவசியப் பணிகள் பட்டியலில் மாற்றம்'... என்னென்ன தொழிற்சாலைகள் இயங்கும்'... என்னென்ன தொழிற்சாலைகள் இயங்கும்... தமிழக அரசு அறிவிப்பு\n'ஒருவர் ஊரடங்கை மீறும்போது வரும் அபாயம் என்ன'... மத்திய அரசு வெளியிட்ட புதிய தகவல்\n'நீங்களே அம்மாவ அடக்கம் பண்ணிடுங்க...' 'கொரோனா உங்களுக்கு வராது, வாங்கிக்கோங்க...' பெற்ற தாயின் உடலை வாங்க மறுத்த மகன்...\n'அமெரிக்காவை' கொரோனா ஆட்டிப்படைக்க... 'இவர்கள்' தான் முக்கிய காரணம்... வெளியான 'புதிய' தகவல்\n'இருமல், தொண்டைவலி எதுவுமே இல்ல...' 'கொரோனாவா இருக்காதுன்னு நெனச்சோம், ஆனால்...' 'டெஸ்ட் பண்ணி பார்த்தா கொரோனா பாசிட்டிவ்...\n'தமிழகத்தில்' மேலும் 69 பேருக்கு 'கொரோனா'.. 'உயிரிழந்தோர்' எண்ணிக்கை 7ஆக 'உயர்வு'\nகொரோனாவால் அம்பானி இழந்தது எவ்வளவு தெரியுமா... டாப் 100 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து காணாமல் போன இந்தியர்கள் யார்... டாப் 100 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து காணாமல் போன இந்தியர்கள் யார்... கடும் நெருக்கடியில் இந்திய நிறுவனங்கள்\n'தம்பி அங்க என்ன பாக்குறீங்க'... 'லாக்டவுனால் வீடியோகாலில் நடக்கும் விபரீதம்'... அதிர்ச்சி ரிப்போர்ட்\n'வாட்ஸ் அப்-ல இதெல்லாம் இனி செய்ய முடியாது'... வாட்ஸ் அப் நிறுவனம் அதிரடி நடவடிக்கை\n'ஊரடங்கின்' போது பயங்கரம்... வீட்டில் 'டிவி' பார்த்து கொண்டிருந்த... 'பிளஸ்-2' மாணவியை கொலை செய்த தந்தை\n‘பீனிக்ஸ்’ மாலுக்கு போன யாருக்காவது ‘கொரோனா’ பாதிப்பு இருக்கா.... சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கம்..\n'ஊரடங்கு முடிஞ்சு தான் கிளைமாக்ஸ்'...'இந்த பொருட்களின் விற்பனை செம அடி வாங்கும்'...அதிர்ச்சியில் நிறுவனங்கள்\nபாதுகாப்பு உபகரணங்கள் கேட்டு போராடிய மருத்துவர்கள் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2019/09/musulim.html", "date_download": "2021-06-21T23:16:00Z", "digest": "sha1:M6DMPN6PUP7HVRRNGKA322LERQBT5G5O", "length": 11302, "nlines": 83, "source_domain": "www.pathivu.com", "title": "முற்றுகிறது ரணில் -ஹக்கீம் மோதல் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / முற்றுகிறது ரணில் -ஹக்கீம் மோதல்\nமுற்றுகிறது ரணில் -ஹக்கீம் மோதல்\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணைகளை நடத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்யும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட அமைச்சரவை பத்திரத்தின் பின்னணியில் பிரதமர் சூழ்ச்சிகளை மேற்கொண்டுள்ளதாக ரவூப் ஹக்கீம் தெரிவித்த கருத்து தொடர்பிலேயே விசாரணைகளை நடத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலம் அமைச்சரவைக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் ரவூப் ஹக்கீம் செயற்பட்ட விதமானது, அமைச்சரவை நடைமுறைகளை மீறி செயற்பட்டரா என்பது குறித்து ஆராய வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.\nபிரதமர் எவ்வாறான சூழ்ச்சிகளை மேற்கொண்டார் என்பது தொடர்பில் அனைவரும் அறிந்துக்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், அமைச்சரவை கூட்டத்தை ஜனாதிபதியா அல்லது பிரதமரா கூட்டியது என்பது தொடர்பிலும் அறிந்துக் கொள்ள வேண்டிய தேவை உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க கூறியுள்ளார்.\nஅமைச்சர் விமல் வீரவன்ஸவுக்கு கீழிருந்த லங்கா பொஸ்பேட் நிறுவன லிமிட்டட் ஆனது அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமமுக் கீழ் அரசிதழில் கொண்டு வரப்பட்டு...\nபி.பி.சி தமிழ் சேவை:வைத்திருப்பது யார்\nதற்போது டெல்லி உளவு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பி.பி.சி. தமிழ்ச் சேவை அடிப்படை தகவல்கள் ஏதும் புரியாத செய்திகளை அண்மைக்காலமாக ஈழம் தொடர்ப...\nமகிந்த மற்றும் சிராந்தி புகைப்படங்களை வெளியிட்ட இந்திய உயர்ஸ்தானிகராலயம்\nசர்வதேச யோகா நாளான இன்று மஹிந்த ராஜபக்ஷவும் அவருடைய பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவும், யோகாசனம் செய்யும் புகைப்படம் ஒன்றை, இலங்கைக்கான இந்திய\nஇலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி ஜியூன் சங்\nஇலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி ஜியூன் சங்கின் (Julie Jiyoon Chung) பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\nதெற்கில் கோத்தா அரசிற்கு எதிராக மக்கள் திரண்டுவருகின்ற நிலையில் சங்கடத்தை தோற்றுவிக்கும் கூட்டமைப்பின் சந்திப்பினை ஜனாதிபதி தவிர்த்ததாக கூறப...\nகுருந்தூர் மலை இனி இல்லை\nசர்சைக்குரிய அகழ்வாராய்ச்சி பணிகள் இடம்பெற்றுவந்த முல்லைத்தீவு குருந்தூர்மலையில் புனருஸ்தானம் செய்யப்ட்டுவரும் குருந்தாவசோக விகாரைக்கான பொது...\nதமிழகத்திலுள்ள ஈழ ஏதிலி கைதிகளிற்கு ஆதரவாக போராட்டம்\nஇந்திய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை ஏதிலி கைதிகளை விடுவிக்க கோரி தொடரும் அவர்களது உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக யாழ்ப்பா...\nஅமொிக்காவால் தட�� செய்யப்பட்டவர் ஈரானின் புதிய அதிபர் ஆனார்\nஈரானில் நடந்த அதிபர் தேர்தலில், இப்ராஹிம் ரைசி பெருவாரியான ஓட்டுகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.\nஇலங்கையில் உள்நாட்டு எரிவாயு விலை உயர்வு குறித்த முக்கியமான கலந்துரையாடல் நாளை (17) மாலை 6.30 மணிக்கு வர்த்தக அமைச்சில் நடைபெறும் என்று அமைச...\nவியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலரால் பொதுமகன் சுட்டுப் படுகொலை\nமட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியில் உள்ள இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலரால் தமிழ் பொதுமகன் ஒருவர்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.udumalai.com/thu-neerodu-selkindra-oodam-part-2.htm", "date_download": "2021-06-21T23:14:12Z", "digest": "sha1:5HCGAKRANO5NIUFPOSTVW2MX5L75TSO4", "length": 5450, "nlines": 189, "source_domain": "www.udumalai.com", "title": "இது நீரோடு செல்கின்ற ஓடம் (பாகம் 2) - முத்துலட்சுமி ராகவன், Buy tamil book Thu Neerodu Selkindra Oodam Part 2 online, muthulakshmi ragavan Books, குடும்ப நாவல்கள்", "raw_content": "\nஇது நீரோடு செல்கின்ற ஓடம் (பாகம் 2)\nஇது நீரோடு செல்கின்ற ஓடம் (பாகம் 2)\nஇது நீரோடு செல்கின்ற ஓடம் (பாகம் 2)\nஇது நீரோடு செல்கின்ற ஓடம் (பாகம் 2) - Product Reviews\nநதி நீர் நீயானால் (சொர்ணா சந்தனகுமார்)\nதேனு(னூ)றும் இதழே (இரு பாகங்கள்) (பிரியங்கா முத்துகுமார்)\nசெந்நிலவில் என் பெண்ணிலா (மேகலா அருள்)\nகாதலும் கற்று மற (மல்லிகா மணிவண்ணன்)\nபழுப்பு நிறப் பக்கங்கள் பாகம்-1\nசத்திய சோதனை (மகாத்மா காந்தியின் சுயசரிதம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://ta.newvisiontours.com/2198213-the-most-beautiful-lavender-farm-in-the-world-is-in-london", "date_download": "2021-06-21T21:29:45Z", "digest": "sha1:DBXXKFZDBEUBT45OYVZXIYTRIDYBYK6Z", "length": 10480, "nlines": 37, "source_domain": "ta.newvisiontours.com", "title": "உலகின் மிக அழகான லாவெண்டர் பண்ணை லண்டனில் உள்ளது | அனுபவங்களை 2021", "raw_content": "\nஉலகின் மிக அழகான லாவெண்டர் பண்ணை லண்டனில் உள்ளது\nஉலகின் மிக அழகான லாவெண்டர் பண்ணை லண்டனில் உள்ளது\nவாசிப்பு நேரம் 2 நிமிடங்கள்\nமேஃபீல்ட் லாவண்டர் ஃபார்மில் லாவெண்டர் சீசன் நெருங்கி வருகிறது, இது ஒவ்வொரு ஆண்டும் மாறுபடலாம் என்றாலும், ஜூன் முதல் செப்டம்பர் வரை நீங்கள் இங்கிலாந்தின் மிகவும் கவர்ச்சிகரமான நிலப்பரப்புகளில் ஒன்றில் பங்கேற்கலாம். உங்கள் ஐந்து புலன்களுக்கான இந்த நிகழ்ச்சி லண்டனில் இருந்து 24 கி.மீ தொலைவில் உள்ள கிராமப்புற சுற்றுலாத் சிறப்பின் மாவட்டமான சர்ரேயின் பான்ஸ்டெட்டில் அமைந்துள்ளது.\nநாட்டின் மற்றொரு ஈர்ப்பாக மாறியுள்ள இந்த பண்ணை, வெல்லா இங்கிலாந்தின் வாசனை பிரிவின் முன்னாள் நிர்வாக இயக்குநரான பிரெண்டன் மேயை உருவாக்கியது. அந்த நேரத்தில், லாவெண்டரின் முன்னாள் ஆங்கில பிராண்டான யார்ட்லியின் உரிமையாளராக வெல்லா இருந்தார். அதை வளர்க்க, பிரெண்டன் அவர்கள் லாவெண்டர் தங்களை வளர்க்கக்கூடிய ஒரு பண்ணையைத் திறக்க முன்மொழிந்தனர், ஆனால் அது வெற்றிபெறவில்லை.\nஎனவே பிரெண்டன் தனது கனவை வேறு வழிகளில் நனவாக்க விரும்பினார், பல ஆண்டுகளுக்குப் பிறகு 2008 ஆம் ஆண்டில் அவர் தனது மனைவியுடன் மேஃபீல்ட் லாவெண்டரின் லாவெண்டர் பண்ணையை உருவாக்க வணிக உலகத்தை விட்டு வெளியேற முடிவு செய்தபோது, அதை மறுவாழ்வு செய்து அதை என்னவென்று செய்தார் இன்று: யுனைடெட் கிங்டமில் மிகப்பெரிய கரிம லாவெண்டர் பண்ணை.\nஇயற்கையின் ஒரு காட்சி. © அலமி\n100 ஆண்டுகளுக்கு முன்பு லாவெண்டர் சாகுபடிக்கு இது மிக முக்கியமான இடமாக இருந்ததால், இது இங்கு தற்செயல் நிகழ்வு அல்ல, இப்போது மீண்டும் தோன்றும் ஒரு இழந்த பாரம்பரியம் மற்றும் பான்ஸ்டெட் பண்ணையில் நீங்கள் முதலில் தெரிந்து கொள்ள முடியும், பருவத்தில் மட்டுமே திறக்கப்படுகிறது, மற்றும் எப்சம் கடை மற்றும் நர்சரியில், ஆண்டு முழுவதும் திறக்கப்படும். பிந்தையவற்றில் நீங்கள் லாவெண்டர், விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் கரிம அழகுசாதனப் பொருட்களை வாங்கலாம், அவற்றை நீங்களே வளர்க்க கற்றுக்கொள்ளுங்கள் அல்லது ஒரு அழகான பூச்செண்டை வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம்.\nஆனால் சந்தேகத்த��ற்கு இடமின்றி, வாழ்க்கைக்கு வரும்போது ஜூன் முதல் செப்டம்பர் மாதங்களில் எல்லா வயல்களும் ஒரு தீவிர ஊதா நிறத்தில் சாயம் பூசப்படுவதால் லாவெண்டர் பூக்கும். எதிர்பார்ப்பு இதுதான், குறிப்பாக ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், வாரத்தில் உல்லாசப் பயணம் செய்ய அவர்கள் பரிந்துரைக்கின்றனர் .\nபூக்கும் லாவெண்டர் வயல்கள் வழியாக ஒரு நடை. © அலமி\nமேஃபீல்டில் நீங்கள் என்ன செய்ய முடியும் இங்கே நீங்கள் உங்கள் வெளிப்புற ஓட்டலில் ஒரு சுவையான மதிய உணவு அல்லது சிற்றுண்டியை பிக்னிக் அட்டவணைகள் மூலம் அனுபவிக்க முடியும் (வெளியில் உணவு அனுமதிக்கப்படவில்லை), அவற்றில் வீட்டில் கேக்குகள், லாவெண்டர் டீ மற்றும் பார்பிக்யூ உள்ளன. அவர்கள் தாங்களாகவே தயாரித்த லாவெண்டர் சைடருக்கு கூட சேவை செய்கிறார்கள்.\nதுறையில் ஒருமுறை, சாத்தியங்கள் மாறுபடும். நீங்கள் செய்யக்கூடிய செயல்களில் ஒன்று ஒரு டிராக்டர் சவாரி, இது 15 முதல் 20 நிமிடங்கள் வரை நீடிக்கும், மேலும் அவர்களின் மகிழ்ச்சியான பட்டாம்பூச்சிகள் மற்றும் தேனீக்களுக்கு கூடுதலாக மூன்று வகையான ஆர்கானிக் லாவெண்டரைக் காணலாம் . இந்த சவாரிகளுக்கு ஒரு நபருக்கு இரண்டு பவுண்டுகள் செலவாகும், அவற்றை நீங்கள் ஒரே தளத்தில் வாங்கலாம். அல்லது ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு, ஹெக்டேர் லாவெண்டரால் சூழப்பட்ட வாசிப்பைச் சுற்றி உட்கார்ந்திருப்பது எப்படி\n16 நபர்களுக்கான திறன் கொண்ட தனியார் கட்சிகளையும், தனியார் குழு வருகைகளையும் நீங்கள் ஏற்பாடு செய்யலாம். ஆனால் எந்த சந்தேகமும் இல்லாமல், பலம் பெறுவது அதன் புகைப்படப் போட்டி . ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் அதிக புகைப்படங்களையும் வீடியோக்களையும் பெறுகிறார்கள், எனவே சிறந்த 200 பவுண்டுகளை பரிசாக பெறுகிறார்கள். முந்தைய ஆண்டுகளின் படங்கள் இவை.\nமாட்ரிட் கேலரியைத் திறக்கிறது: இந்த வார இறுதியில் 43 கலைக்கூடங்கள் கதவுகளைத் திறக்கின்றன (இலவசமாக)\nஇலையுதிர்காலத்தில் நியூயார்க்கிற்கு வருவதற்கு பதின்மூன்று காரணங்கள்\nஇதுவரை அடைந்த பால்வீதியின் மிக முழுமையான படம் இது\nசெய்திகள், மதிப்புரைகள், பிரபலமான கட்டுரைகள்: அனைத்து மிதிவண்டிகள் பற்றி © 2017 - 2021 ஜூன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/kavithai/405286.html", "date_download": "2021-06-21T21:45:41Z", "digest": "sha1:QRJ2IBGLBCUXWCDFC7K23RNEQ7O35TGB", "length": 6438, "nlines": 140, "source_domain": "eluthu.com", "title": "நிழல் யுத்தம் - காதல் தோல்வி கவிதைகள்", "raw_content": "\nபுதிய காதல் தோல்வி கவிதைகள்\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : கோவை சுபா (7-May-21, 1:35 pm)\nசேர்த்தது : கோவை சுபா\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.abplive.com/news/tamil-nadu/dont-be-afraid-of-black-fungus-mucormycosis-says-tamil-nadu-health-secretary-radhakrishnan-3694", "date_download": "2021-06-21T22:27:39Z", "digest": "sha1:OXDV5MKDRTXGLNHV5SN3KDHZ6PBVRE2D", "length": 10994, "nlines": 90, "source_domain": "tamil.abplive.com", "title": "Don’t Afraid Of Black Fungus, Says Tamil Nadu Health Secretary | Black Fungus Update : தமிழகத்தில் கருப்பு பூஞ்சை அச்சம் வேண்டாம் - சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி", "raw_content": "\nமுகப்பு இந்தியா தமிழ்நாடு லைப்ஸ்டைல் பொழுதுபோக்கு தொழில்நுட்பம் உலகம் ஆன்மிகம் மற்றவை\nBlack Fungus Update : தமிழகத்தில் கருப்பு பூஞ்சை தொற்றுக்கான அச்சம் வேண்டாம் - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்\nதமிழகத்தில் கருப்பு பூஞ்சை குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று சென்னையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கருப்பு பூஞ்சை நோய் குறித்த தேவையற்ற பீதி அனைவரது மத்தியிலும் வந்திருக்கிறது. இதுகுறித்து தேவையற்ற அச்சம் இருக்க வேண்டியதில்லை என்றார். மேலும், கோவிட் தொற்றால் வரக்கூடிய புதிய வைரஸ் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவிவருகிறன்றன. பதற்றம் வேண்டாம். இந்த பூஞ்சை தொற்று பல ஆண்டுகளாக இருக்கக்கூடியது என்றும் கோவிட் ��ொற்றுக்கு முன்பிருந்தே இந்த பூஞ்சை தொற்று உள்ளது என்றும் கூறினார்.\nகட்டுப்படுத்த முடியாத நீரிழிவு நோய் உள்ளவர்கள், ஸ்டீராய்டு எடுப்பவர்கள், ஐ.சி.யூ.வில். பல நாட்களாக இருப்பவர்கள் ஆகியோருக்கு இந்த தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் கூறினார். இதுதவிர ராஜஸ்தான், மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் கோவிட் தொற்று உள்ளவர்களில் இதன் தாக்கம் அதிகம் இருப்பதாக செய்திவந்தது. இதனை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதன் அர்த்தம் இந்த நோய் எங்கேனும் யாருக்காவது வந்தால் பொது சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்கவேண்டும் என்பதுதான் என்று கூறினார்.\nமேலும், இந்த பாதிப்பு குறித்து கண்டறிய 10 பேர் கொண்ட தனிக்குழுவை மாநில அரசு அமைத்துள்ளது. தமிழகத்தில் நீரிழிவு நோயாளிகள் 7 பேர் உள்பட 9 நபர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்கள் நலமுடன் உள்ளதாகவும், சிகிச்சை எடுத்து வருகின்றனர் என்றும் கூறினார். மேலும், தமிழகத்தில் இதுவரை கருப்பு பூஞ்சை வைரஸ் காரணமாக உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்றும் சிகிச்சைக்கான வழிகாட்டு நெறிமுறைகளும் உள்ளன என்றும் அவர் கூறினார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டு, ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கருப்பு பூஞ்சையின் பாதிப்பு மக்களுக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மியூகோர்மைசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை வைரசின் தாக்கம் ராஜஸ்தான், மகாராஷ்ட்ரா மற்றும் குஜராத் ஆகிய பகுதிகளில் அதிகளவில் காணப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த வைரசை பெருந்தொற்றாக அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக தினசரி 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தினசரி 300-க்கும் அதிகமானோர் உயிரிழந்து வருகின்றனர். இந்த நிலையில், கருப்பு பூஞ்சை வைரசின் பரவல் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், கருப்பு பூஞ்சை ஏற்கனவே உள்ள தொற்றுதான் என்றும், இதனால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகரூர் : பெரியதாதம் பாளையம் ஏரிக்கு எப்போது விடிவுகாலம்\nவிழுப்புரம்: தடுப���பூசி போட்டுக்கொண்டால் ரூ.100 இலவசம்\nமாற்றுத்திறனாளிக்கு மளிகை கடை வழங்கிய விஜய் ரசிகர்கள்\nகரூர்: 101 பேருக்கு கொரோனா; 116 பேர் குணம்\nஆளுநர் உரை: பழசா... புதுசா... தினுசா...\nWTC Finals: INDvsNZ: விடாத மழை... தொடாத பந்து... நான்காம் நாள் ஆட்டம் ரத்து\nStalin advise to Ministers: ‛உஷாரா பதில் சொல்லுங்க...’ எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் ஸ்டாலின் அட்வைஸ்\nThalapathy 65 First Look: ‛எக்ஸ்-மென் வொல்வரைன் கெட்டப்பில் நடிகர் விஜய்’ - ‛பீஸ்ட்’ திரைப்படம் என்ன ஸ்பெஷல்\nH Raja on Sekarbabu: அமைச்சர் சேகர்பாபு ஆன்மிகவாதி; எச்.ராஜா புகழாரம்\nலேட்டஸ்ட் நியூஸ் & அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinetalk.com/tag/director-badri-venkatesh/", "date_download": "2021-06-21T22:05:31Z", "digest": "sha1:HWRNMONRIFZFFFGSDDLV5OSJ55SNO3AG", "length": 3794, "nlines": 61, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – director badri venkatesh", "raw_content": "\nTag: actor rio raj, actress ramya nambeesan, director badri venkatesh, Plan Panni Pannanum Movie, Plan Panni Pannanum Movie Trailer, இயக்குநர் பத்ரி வெங்கடேஷ், நடிகர் ரியோ ராஜ், நடிகை ரம்யா நம்பீசன், பிளான் பண்ணி பண்ணணும் டிரெயிலர், பிளான் பண்ணி பண்ணணும் திரைப்படம்\n‘பிளான் பண்ணி பண்ணணும்’ படத்தின் டிரெயிலர்\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\nபாசிடிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பில்...\n‘செம போத ஆகாத’ படத்தின் டிரெயிலர்\n‘செம போத ஆகாதே’ படத்தின் டிரெயிலர்\n‘செம போத ஆகாதே’ படத்தின் தீம் பாடல்..\nWeb Series தயாரித்திருக்கும் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா..\nசென்னையில் தனுஷ் – கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்கிறார்\nநடிகர் விஜய் நடிக்கும் 65-வது படத்தின் தலைப்பு ‘பீஸ்ட்’\nமீண்டும் ரேடியோ ஜாக்கியாகும் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி..\nஇரு மடங்கு சம்பள உயர்வோடு 6 புதிய படங்களில் ஒப்பந்தம் – நயன்தாராவின் புதிய சாதனை..\n“தியேட்டர்களையும் திறந்து உதவுங்கள்” – தமிழக அரசுக்கு பாரதிராஜாவின் வேண்டுகோள்\nஅதிகச் சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் இடம் பிடித்த டாப்ஸி..\nஇயக்குநர் லீனா மணிமேகலையின் ‘மாடத்தி’ படம் ஓடிடியில் வெளியாகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.adminmedia.in/2021/04/blog-post_25.html", "date_download": "2021-06-21T22:24:46Z", "digest": "sha1:WPQOR5V63W5ZN24INLE6ZORMCDYOSC4A", "length": 4648, "nlines": 62, "source_domain": "www.adminmedia.in", "title": "தமிழகத்தில் இருந்து கேரளா செல்பவர்களுக்கு இன்று முதல் இ-பாஸ் அவசியம்! - ADMIN MEDIA", "raw_content": "\nதமிழகத்தில் இருந்து கேரளா செல்பவர்க��ுக்கு இன்று முதல் இ-பாஸ் அவசியம்\nApr 19, 2021 அட்மின் மீடியா\nஇன்று முதல் தமிழகத்திலிருந்து கேரளாவுக்கும் வரும் மக்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், இ பாஸ் இன்றி வரும் பயணிகள் எல்லையிலேயே திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.\nவெளிநாட்டில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழகம் வரும் பயணிகள் இ பாஸ் விண்ணப்பிக்க\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\n1 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான புது புத்தகங்களை இந்த லிங்க்கின் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்\nBREAKING தமிழகத்தில் ஜூன் 28ஆம் தேதி ஊரடங்கு நீட்டிப்பு... முழு விவரம்\nமுதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளிக்க வேண்டுமா\nஅரசு வழக்கறிஞர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nமொபைல் மூலம் அனைத்து இ பதிவுகளும் விண்ணப்பிப்பது எப்படி\nஅமைப்புசாரா தொழிலாளர்கள் உறுப்பினர் பதிவை இனி ஆன்லைனில் செய்யலாம்.விண்ணப்பிக்க கிளிக் செய்யுங்கள்\nFACT CHECK காசியாபாத்தில் முதியவரை அடித்த 3 பேரை பொதுமக்கள் அடிக்கும் வீடியோ : உண்மையா\nஉங்கள் ஸ்மார்ட்கார்டில் ,பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம், குடும்பதலைவரை மாற்றம் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.crimenews.lk/2021/05/12/41892/", "date_download": "2021-06-21T22:34:52Z", "digest": "sha1:J5KHPHQQHVOYQU5DP7WKXWLQG2HZERQQ", "length": 8260, "nlines": 103, "source_domain": "www.crimenews.lk", "title": "தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 50 பேர் யாழில் கைது - Crime News - தமிழ் செய்திகள்", "raw_content": "\nCrime News – தமிழ் செய்திகள்\nHome கிறைம் செய்திகள் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 50 பேர் யாழில் கைது\nதனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 50 பேர் யாழில் கைது\nயாழ்ப்பாணம் மாநகரில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 50 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅவர்கள் அனைவருக்கு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்று யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்னாண்டோ தெரிவித்தார்.\nமுகக்கவசம் அணியாதோர், சமூக இடைவெளியைப் பேணாதவர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஅதனடிப்படையில் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்னான்டோவின் அறிவுறுத்தலில் சிறப்பு நடவடிக்கை இன்று புதன்கிழமை யாழ்ப்பாணம் மாநகரில் முன்னெடுக்கப்பட்டது.\nஇதன்போது வீதிகளில் மட்டுமல்லாமல் நிறுவனங்கள், வியாபார நிலையங்களுக்குள் சென்ற பொலிஸார் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 50 பேரைக் கைது செய்து பேருந்தில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.\nஅவர்கள் 50 பேருக்கும் எதிராக யாழ்ப்பாணம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.\nகுற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கான வழக்கு வரும் ஜூலை 21,22ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் அழைக்கப்படும் என்று பொலிஸாரால் அறிவுறுத்தப்பட்டது.\nவியாழேந்திரனின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட ஒருவர் சுட்டுக் கொலை\nகுடும்பத்தகராறு காரணமாக 6 மாத குழந்தை வெட்டிக் கொலை\nதண்டவாள கிளிப்புக்களை திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய ஐவர் கைது\nவவுனியாவில் முகக்கவசம் அணியச் சொன்ன பி.எச்.ஐ மீது இளைஞன் தாக்குதல்\n15 வயதான சிறுமியை துஷ்பிரயோகம் செய்த பலரை தேடி பொலிஸார் வலைவீச்சு\nபயணத்தடை – விரக்தியில் இருவர் தூக்கிட்டு தற்கொலை\n96 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்பு\nவயிற்றில் சிசுவுடன் கர்ப்பிணி பெண் மரணம் – மட்டக்களப்பில் துயரம்\nசட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது\nபொது போக்குவரத்து தொடர்பில் வெளியான தகவல்\nசற்றுமுன் வெளியானது நாடு திறக்கப்படும் விபரம்\nயாழில் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 13 பேருக்கு கொரோனா\nஇந்திய அரசின் பிரதிநிதியா சுமந்திரன்\nபயணக் கட்டுப்பாடு மேலும் நீடிப்பு -இராணுவத் தளபதி அதிரடி அறிவிப்பு\nசற்றுமுன் வவுனியாவில் 05 தனியார் நிதி நிறுவனங்களுக்கு பூட்டு..\nசற்றுமுன் பொது மக்களுக்கான விசேட அறிவிப்பு..\nசற்றுமுன் வவுனியாவில் இரண்டு குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தல்\nசற்றுமுன் உயர்தர மற்றும் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைகள் தொடர்பில் வெளியான விசேட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/astrology/monthly-raasi-palangal/676194-magara-rasi-palangal-june.html", "date_download": "2021-06-21T22:49:57Z", "digest": "sha1:RCGE5BICKAEMI6QZ2TEWFNATTXRV7BGE", "length": 23268, "nlines": 323, "source_domain": "www.hindutamil.in", "title": "மகர ராசி அன்பர்களே! எதிலும் கவனம்; திடீர் பணவரவு; நண்பர்களால் உதவி; ஜூன் மாத பலன்கள் | magara rasi palangal - june - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜூன் 22 2021\n எதிலும் கவனம்; திடீர் பணவரவு; நண்பர்களால் உதவி; ஜூன் மாத பலன்கள்\n- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்\nஜூன் மாதம் பிறக்கும் போது இருக்கும் கிரகநிலை:\nலக்னம் - அவிட்டம் 4ம் பாதம் - செவ்வாய் சாரம்\nசூர்யன் - ரோகிணி 2ம் பாதம் - சந்திரன் சாரம்\nசந்திரன் - அவிட்டம் 2ம் பாதம் - செவ்வாய் சாரம்\nசெவ்வாய் - புனர்பூசம் 3ம் பாதம் - குரு சாரம்\nபுதன்(வ) - ரோகிணி 1ம் பாதம் - சந்திரன் சாரம்\nகுரு(அசா) - சதயம் 1ம் பாதம் - ராகு சாரம்\nசுக்கிரன் - ம்ருகசீர்ஷம் 3ம் பாதம் - செவ்வாய் சாரம்\nசனி (வ) - திருவோணம் 1ம் பாதம் - சந்திரன் சாரம்\nராகு - ரோகிணி 2ம் பாதம் - சந்திரன் சாரம்\nகேது - அனுஷம் 4ம் பாதம் - சனி சாரம்\nமகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)\nராசியில் சனி(வ) - தனவாக்கு ஸ்தானத்தில் குரு(அசா) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ), ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் கேது என கிரக நிலை அமைந்திருக்கிறது.\nஇம்மாதம் 03ம் தேதி - வியாழக்கிழமை அன்று செவ்வாய் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\nஇம்மாதம் 10ம் தேதி - வியாழக்கிழமை அன்று புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார்.\nஇம்மாதம் 15ம் தேதி - செவ்வாய்கிழமை அன்று சூர்யன் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\nஇம்மாதம் 23ம் தேதி - புதன்கிழமை அன்று சுக்கிரன் சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\nஇந்த மாதம் பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். சுப காரியங்கள் திட்டமிட்டபடி நடக்கும். நெருக்கமானவர்களுடன் பேசி மகிழ்வீர்கள். ராசிநாதன் சனியுடன் செவ்வாய் சேர்க்கை இருப்பதால் வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.\nதொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் ஆக்கபூர்வமான செயல்களை மேற்கொண்டு வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பார்கள். தொழில் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடலாம். வியாபாரத்திற்கென்று புதிதாக இடம் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர் கள் மேல் அதிகாரிகள் கூறிய பணிகளை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்���ள். வருமானம் திருப்திகரமாக இருக்கும்.\nகுடும்பத்தில் நிம்மதி காணப்படும். கணவன் மனைவிக்கிடையே சகஜ நிலை நீடிக்கும். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் செயல்திறன் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.\nபெண்களுக்கு மனதில் திடீர் கவலை ஏற்பட்டு நீங்கும். பயணங்களின் போதும் வாகனங்களை பயன்படுத்தும்போதும் கவனம் தேவை.\nகலைத்துறையினர் நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீர்கள். நட்பு வட்டத்தில் நிதானமாக பழகுவது நல்லது. உற்சாகமாக இருப்பீர்கள். டெக்னிக்கல் சார்ந்த துறையினருக்கு நல்ல பெயர் ஏற்படும்.\nஅரசியல் துறையினருக்கு எதிலும் வெற்றி கிடைக்கும். செயல்களில் வேகம் உண்டாகும். புத்தி சாதுர்யமும் அறிவுத் திறனும் அதிகரிக்கும். எதைச் செய்வது எதை விடுவது என்ற மனத் தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த பண வரவு தாமதப்படும். திடீர் சோர்வு உண்டாகும்.\nமாணவர்கள் கல்வியில் முன்னேற திட்டமிட்டு செயல்படுவீர்கள். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நன்மை தரும்.\nஉத்திராடம் 2, 3, 4 பாதங்கள்:\nஇந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களால் இருந்த மனவருத்தம் நீங்கும். வாழ்க்கைத் துணையின் உடல்நிலையில் கவனம் தேவை. வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவதன் மூலம் செலவு கூடும். விருந்தினர் வருகை இருக்கும். புதிய முடிவுகள் எடுப்பதில் தயக்கம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் உண்டாகலாம். பிள்ளைகள் வழியில் செலவு உண்டாகலாம். பண விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.\nஇந்த மாதம் எதிர்பார்த்த அளவு லாபம் தராவிட்டாலும் வருமானத்திற்கு குறைவு இருக்காது. தொழில் விரிவாக்கம் செய்யும் திட்டத்தை தள்ளிப் போடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மற்ற விஷயங்களில் தலையிடாமல் இருப்பது வீண் பிரச்சினை வராமல் தடுக்கும்.\nஇந்த மாதம் பூர்வீகச் சொத்துகளில் இருந்த பிரச்சினைகள் குறையும். அதன் மூலம் வருமானம் கிடைக்கும். பிள்ளைகள் ஒற்றுமையுடன் இருப்பார்கள். புத்திசாதுர்யம் அதிகரிக்கும். வெளியூரில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். கணவன்-மனைவிக்கிடையே எதையும் மனம் விட்டுப் பே��ி அதன் பிறகு செய்வது நன்மை தரும். குடும்பத்தில் அமைதி உண்டாக கோபத்தைக் குறைப்பது நல்லது.\nபரிகாரம்: விநாயக பெருமானுக்கு சிதறுதேங்காய் உடைத்து வழிபட்டு வர காரியத் தடைகள் நீங்கும். மனக் குழப்பம் தீரும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்\nசந்திராஷ்டம தினங்கள்: 16, 17\nஅதிர்ஷ்ட தினங்கள்: 9, 10\nராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.\n பண வரவு உண்டு; உத்தியோகத்தில் உயர்வு; திடீர் மனவருத்தம்; ஜூன் மாத பலன்கள்\n கோபம் வேண்டாம்; மனக்கசப்பு நீங்கும்; நிதானம் தேவை; ஜூன் மாத பலன்கள்\n தொழிலில் லாபம்; வீண் அலைச்சல்; குடும்பத்தில் ஒற்றுமை; ஜூன் மாத பலன்கள்\n ஆரோக்கியம் கூடும்; லாபம் அதிகரிக்கும்; மன தைரியம்; ஜூன் மாத பலன்கள்\n எதிலும் கவனம்; திடீர் பணவரவு; நண்பர்களால் உதவி; ஜூன் மாத பலன்கள்மகர ராசிமகர ராசிபலன்கள்ஜூன் மாத பலன்கள்பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்மாத பலன்கள்ஜூன் மாத ராசிபலன்கள்ஜோதிடம்ஜோதிட பலன்கள்MagaramMagara rasiMagara rasi palangalJune palangalJune month palangalPalangalMagara rasi palangal - june\n பண வரவு உண்டு; உத்தியோகத்தில் உயர்வு; திடீர் மனவருத்தம்;...\n கோபம் வேண்டாம்; மனக்கசப்பு நீங்கும்; நிதானம் தேவை; ஜூன்...\n தொழிலில் லாபம்; வீண் அலைச்சல்; குடும்பத்தில் ஒற்றுமை; ஜூன்...\nஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு;...\nமுதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு; நோபல் பரிசுபெற்ற...\nபெட்ரோல், டீசல் விலை விவகாரம்; திமுகவின் இரட்டை...\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன்...\nநீட் தேர்வு ரத்து என்றீர்களே; என்னாச்சு\nமுதல்வரின் டெல்லி பயணம் சொல்லும் சேதி\nநாளை சர்வதேச யோகா தினம்: நாடுமுழுவதும் பல்வேறு...\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nபூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி; வார நட்சத்திர பலன்கள்; ஜூன் 21 முதல் 27ம்...\nதிருவோணம், அவிட்டம், சதயம்; வார நட்சத்திர பலன்கள்; ஜூன் 21 முதல் 27ம்...\nயூரோ கால்பந்து தொடர் - நாக்-அவுட் சுற்றில் இத்தாலி, வேல்ஸ் அணிகள்...\nதேசிய அளவில் 3-வது அணி அமைக்க திட்டம் - என்சிபி தலைவர்...\n2020-ம் ஆண்டில் இந்தியாவுக்கு - ரூ.4.74 லட்சம் கோடி அந்நிய முதலீடு...\nஇழப்பீடு வழங்க கோரும் மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைப்பு :\nஎலிசபெத் மகாராணிக்கு முன்னால்: ஆடர்லி ராதாகிருஷ��ணனின் நீங்கா நினைவுகள்\nதமிழகத்திற்கு 1554 மெட்ரிக் டன்: எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் விநியோகம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalvikural.in/2014/02/1880-01012014-31122014.html", "date_download": "2021-06-21T22:19:26Z", "digest": "sha1:H2H7MPBWBUD4NHTCBACX6UXJGORIJPWH", "length": 11152, "nlines": 80, "source_domain": "www.kalvikural.in", "title": "பள்ளிக்கல்வி - மேல்நிலைக்கல்வி - கணினி பயிற்றுநர் - 1880 தற்காலிக பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது - 01.01.2014 முதல் 31.12.2014 வரை தொடர் நீட்டிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது: - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |", "raw_content": "\nHome தற்காலிக பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பு ஆணைகள் : பள்ளிக்கல்வி - மேல்நிலைக்கல்வி - கணினி பயிற்றுநர் - 1880 தற்காலிக பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது - 01.01.2014 முதல் 31.12.2014 வரை தொடர் நீட்டிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது:\nபள்ளிக்கல்வி - மேல்நிலைக்கல்வி - கணினி பயிற்றுநர் - 1880 தற்காலிக பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது - 01.01.2014 முதல் 31.12.2014 வரை தொடர் நீட்டிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது:\nKALVIKURAL 21:56 தற்காலிக பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பு ஆணைகள் :,\nTags # தற்காலிக பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பு ஆணைகள் :\nதற்காலிக பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பு ஆணைகள் :\nLabels: தற்காலிக பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பு ஆணைகள் :\nTC வழங்க வேண்டியது ஆசிரியர்களா அலுவலக பணியாளர்களா\nமலச்சிக்கல் வாயு மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் நீங்க இதை மட்டும் சாப்பிட்டால் போதும்\nஒரே ஒரு பூ போதும், உடலில் உள்ள மொத்த நோய்களும் குளோஸ் மருத்துவ ரகசியத்தை தெரிந்து கொள்வோம்\n10 நாள் இதை மட்டும் சாப்பிட்டால் போதும் ஆய்சுக்கும் நீங்க கண்ணாடியே போட தேவையில்லை\nகஷ்டப்படாமல் உடல் எடையை குறைக்க வேண்டுமா\nகால்களில் நீர் கோர்ப்பது உங்களுக்கு எச்சரிக்கையா உடனே என்ன செய்ய வேண்டும்\nதொப்பை மற்றும் வயிற்றை சுற்றியுள்ள சதையை குறைக்க -சூப்பர் டிப்ஸ் :\nபிஸ்கட் அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன\nமுட்டையை இப்படி சமைத்தால் அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் குறையும் :\nஉடல் எடை குறைக்க அருமையான பானம்.. - 2 நிமிடத்தில் ரெடி\nமலச்சிக்கல் வாயு மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் நீங்க இதை மட்டும் சாப்பிட்டால் போதும்\nமலச்சிக்கல் வாயு மற்றும�� வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் நீங்க இதை மட்டும் சாப்பிட்டால் போதும் நல்ல பலன் கிடைக்கும். தினமும் உடலுக்கு ...\nகஷ்டப்படாமல் உடல் எடையை குறைக்க வேண்டுமா\nஉடல் எடையைக் குறைக்க, நம்மில் பலரும் ஏராளமான உடற்பயிற்சி மற்றும் உணவுப்பழக்கங்களை பின்பற்றுகிறோம். ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இதை குடி...\n10 நாள் இதை மட்டும் சாப்பிட்டால் போதும் ஆய்சுக்கும் நீங்க கண்ணாடியே போட தேவையில்லை\nமுந்தைய காலகட்டத்தில் 80 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்குதான் கண் குறைபாடு ஏற்படும்.தற்போதைய காலத்தில் சிறு வயதிலேயே கண் பிரச்சனைகள்,கண் பா...\nபாட்டி வைத்தியம்: கண் பார்வையை சரி செய்ய 10 நாட்கள் போதும்..\nமுன்பெல்லாம் வயதானவர்களுக்கு தான் கண் பார்வை குறைபாடு, கண் தொடர்பான பிரச்சனைகள் வ...\nசளி, இருமல், காய்ச்சலை ஒரே நாளில் குணமாக்கும் முன்னோர்களின் உணவு பட்டியல்\nதீவிரமான கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறோம். இந்நிலையில் பாதிப்பில்லாத வழக்கமான சளி, காய்ச்சல் இருக்கும் போது என்ன ...\nTC வழங்க வேண்டியது ஆசிரியர்களா அலுவலக பணியாளர்களா\nமலச்சிக்கல் வாயு மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் நீங்க இதை மட்டும் சாப்பிட்டால் போதும்\nமலச்சிக்கல் வாயு மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் நீங்க இதை மட்டும் சாப்பிட்டால் போதும் நல்ல பலன் கிடைக்கும். தினமும் உடலுக்கு ...\nஒரே ஒரு பூ போதும், உடலில் உள்ள மொத்த நோய்களும் குளோஸ் மருத்துவ ரகசியத்தை தெரிந்து கொள்வோம்\nஎவ்வளவு வறட்சி வந்தாலும் ஆவாரை செடி தன்னிச்சையாக செழுப்பாக வளரக்கூடியது. ஆவரையின் பூ,காய்,பட்டை,வேர்,இலை ஆகிய ஐந்து உறுப்புகளும் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.madhunovels.com/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E2%9D%A4%EF%B8%8F/", "date_download": "2021-06-21T22:36:43Z", "digest": "sha1:7YMJLK4OJ4LFFR7THVFDZDAT2WDNEDWB", "length": 5318, "nlines": 106, "source_domain": "www.madhunovels.com", "title": "அழகு தேவதை ❤️ - Tamil Novels", "raw_content": "\nHome கவிதைகள் அழகு தேவதை ❤️\nஅரிதாரம் பூசாத அழகு தேவதை -அம்மா…இப்பெயருக்குத் தான் எத்தனை வலிமை ..\nதாய்க்கும் மகளுக்குமான உறவை புரிந்து கொள்ள அகராதிகள் தேவையில்லை ..அவை அன்பின் முதற் மொழி ..\nபகிரப்படாத பல உணர்வுகளின் சங்கமம்.. .\nவெளிப்படுத்த தெரியாத அன்பின் உறைவிடம் . . .\nஅழகிய சீண்டல்களுக்கும் வெயில் பட்ட பன�� போல் சட்டென மறையும் கோபங்களுக்கும் இடையில் பயணிக்கும் ஓர் ஆழமான முதற் காதலின் வெளிப்பாடு. . .\nமொழியில்லா வலிகள்-(தொடர்கவிதை) முழு தொகுப்பு\nஸ்ரீரங்கத்து ராட்சசி அத்தியாயம் 1\nதணலை எரிக்கும் பனித்துளி அத்தியாயம் 15\nதணலை எரிக்கும் பனித்துளி அத்தியாயம் 14\nதணலை எரிக்கும் பனித்துளி அத்தியாயம் 13\nதணலை எரிக்கும் பனித்துளி அத்தியாயம் 12\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download\nமேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்து படித்து மகிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை பயன்படுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.netrigun.com/2021/05/07/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3/", "date_download": "2021-06-21T22:03:04Z", "digest": "sha1:BQITFTKR2QMHUN4SZO35YHZUUY2VK4QY", "length": 7960, "nlines": 115, "source_domain": "www.netrigun.com", "title": "தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி- செய்வது எப்படி? | Netrigun", "raw_content": "\nதேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி- செய்வது எப்படி\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து ருசித்து சாப்பிட தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி செய்வது எப்படி என்பதை பற்றி பார்ப்போம்..\nபிரியாணி அரிசி – 1 டம்ளர்\nபச்சைப் பட்டாணி, உருளைக் கிழங்கு – தேவைகேற்ப\nநெய் – 2 டேபிள் ஸ்பூன்\nபெரிய வெங்காயம் – 2\nமுந்திரிப் பருப்பு – 20\nவெள்ளைப் பூண்டு உரித்தது 6 பல்லு\nபெரிய தேங்காய் – 1/2 மூடி\nபச்சை மிளகாய் – 2\nமுதலில் காய்கறிகளைச் சிறிய துண்டுகளாக நறுக்கி திட்டமான பதத்தில் தண்ணீர் ஊற்றி வேகவைத்துக் கொள்ளவும்.\nஅதன்பின்னர், தேங்காயை துருவிப் பால் எடுத்துக் கொண்டு, கிராம்பு, பட்டை, ஏலக்காயை அம்மியில் பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின், வெங்காயம், பச்சை மிளகாய் நறுக்கி அனைத்தையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.\nஅடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி காயவிடவும். அதனுள் முந்திரி, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.\nஅம்மியில் வைத்து பொடித்தவை மற்றும் தேங்காய் பாலுடன் 2 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். அதன் பின்னர் கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள அரிசியை போடவும்.\nதீயை சிம்மில் வைத்து நிதானமாக எரிய விடவும். அரிசி வெந்ததும் வேக வைத்த காய்கறி, உப்பு சேர்த்��ு கிளறி இறக்கவும். இ\nதற்கு தக்காளி தொக்கு அல்லது தயிர் பச்சடி பொருத்தமாக இருக்கும். தற்போது ருசியான தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி ரெடி.\nPrevious articleஇப்படிப்பட்ட மாப்பிள்ளை எனக்கு வேண்டாம் கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணமகள்\nNext articleஷிவானி அம்மாவையும் விட்டுவைக்காத பிரபலம்..\nவிடாமல் அடித்த 3 பெண்கள்… கதறியழுது துடிதுடித்த 7 வயது சிறுவன் உயிரிழப்பு… வெளியான முக்கிய தகவல்\nயாழ். கோப்பாய் கொரோனா வைத்தியசாலையில் இந்தியர்கள்; மொழியால் திணறும் மருத்துவர்கள்\nசீனாவில் 100 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி…. வெளியான தகவல்\nஷங்கருடன் கூட்டணி அமைக்கும் அனிருத்\nநான் காதில் வாங்கிக்கவே மாட்டேன் – நடிகை வித்யா பாலன்\nயாஷிகா ஆனந்த்தின் செம்ம சூடான புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2021-06-21T23:21:24Z", "digest": "sha1:E7EN7Y4TVO7VQ2W6XDL36UPTQB3GX3UB", "length": 9862, "nlines": 147, "source_domain": "www.sooddram.com", "title": "ஈழத் தமிழர் அரசியல் அரசியல் உள்ளூராட்சி சபை தேர்தல்கள் – Sooddram", "raw_content": "\nஈழத் தமிழர் அரசியல் அரசியல் உள்ளூராட்சி சபை தேர்தல்கள்\nஅரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்\nஈழத்தில் தமிழர் பகுதிகளில் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான பிரசாரங்க்ச்ள் தீவிரமடைந்துள்ள சூழ் நிலையில் .இத் தேர்தலில் நம் மக்கள் மாற்றத்துக்கும் புதிய சிந்தனைகளுக்கும் முற்போக்கு கொள்கைகளுக்கும் உள்ளூர் பிரச்சினைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வாக்களிக்க வேண்டும்.\nஇன்றய நிலையில் ஈழத் தமிழர் அரசியலில் மாற்றம் ஒன்றை வேண்டி மக்கள் மன நிலையில் மாற்றங்கள் ஏர்பட்டிருப்பதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன..\nஇளைஞர்களும் அனுபவமுள்ள பல புதிய முகங்களும் நீண்ட சௌகச் சிந்தனையுடன் செயல்பட்டவர்களும் சமூக அக்கறையுடன் தொழிற்பட்டவர்களும் களத்தில் உள்ளனர்.\nமுதல் முறையாக அதிகளவு பெண்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர் .\nஇந்த ஒரு பின்னணியில் நாம் முடிவெடுக்க வேண்டியவர்களாக இருக்கிறோம் .\nஅரசியல் என்பது வெறும் அப்புக்காத்து மேட்டுக் குடிகளுக்கானது மட்டுமல்ல ��ாதாரண மக்களுக்கானது என்பதை இந்த தேர்தல் நிருபிக்கும் .\nகளத்தில் உண்மையாக உழைத்தோர்க்கு வாக்களியுங்கள் தேர்தலுக்காக மட்டும் உங்களை காண வருபவர்களை புறக்கணியுங்கள்.\nதலமையும் அரசியல் முக்மும் கடைகளில் வாங்கும் ச்ரக்கல்ல.அது மக்களுக்கானது மக்களிடமிருந்தே அதிகாரம் பிறக்கிறது.\nஅதிகாரத்துக்கும் மேட்டுக் குடி மனோபாவத்துக்கும் கனவான் அரசியலுக்கும் ,திமிர் தனத்துக்கும்,மற்றவர்களை கிள்ளுக் கீரையாக எண்ணும் அரசியல் மனோபாவத்துக்கும் முற்றுப் புள்ளி வைக்க வேண்டிய தருணமிது.\nஅரசியல் என்பது வெறும் சட்டப் புத்தகங்களுக்குள் மாத்திரம் முடங்கிக் கிடப்பதல்ல எதோ ஒரு வகையில் பாராளுமன்ற கதிரைகளில் அமர்ந்து விட்டால் அரசியல் ன்௺அனம் பெற்ற நம் தமிழ் தலைமைகள் .\nஅரசியல் என்பது சமூக பொருளாதார கலாசார பண்பாட்டு கோட்பாடுகளை அடிப்படையாக கொண்டது ஆனால் நாம் நம் மக்கள் இதுவரை தேர்ந்தெடுத்த அரசியல் தலைவர்கள் வெறும் மாய மான்கள்.\nஇந்த மாய மான்களை புறம் தள்ளி புதிய சிந்தனையாளருக்கு மக்கள் மையப் பட்ட கொள்கையாளர்களுக்கு வாக்களியுங்கள்.\nநாளை நமதே என்று நடை போடுவோம்\nPrevious Previous post: தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் திருகோணமலை நகர சபைக்கான வேட்பாளர் அறிமுக கூட்டம்\nNext Next post: திரைப்பட இயக்குநர் தர்மசேன பதிராஜா காலமானார்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.samakalam.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2021-06-21T23:21:36Z", "digest": "sha1:PUGXN2P4MMIDEJVNI333ATGF7PDSYX5U", "length": 3780, "nlines": 62, "source_domain": "www.samakalam.com", "title": "கட்டுநாயக்கா விமான நிலையத்தில் யாத்திரீகர்கள் செய்மதிகளுடன் கைது |", "raw_content": "\nகட்டுநாயக்கா விமான நிலையத்தில் யாத்திரீகர்கள் செய்மதிகளுடன் கைது\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் யாத்திரீகர்கள் செய்மதி இயந்திரங்கள் சிலவற்றுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇலங்கை விமான சேவைக்குச் சொந்தமான யு.எல்.122 என்ற விமானத்தில் சென்னையில் இருந்து இலங்கை வந்த இவர்கள் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇவர்களின் பயணப் பொதியை சோதனைக்கு உட்படுத்திய சுங்கப் பிரிவினர் இந்த செய்மதிகளை மீட்கப்பட்டுள்ளனர். அதன் பெறுமதி 13 லட்சம் ரூபா என தெரியவருகின்றது.\nஇராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீடுக்கு முன்னால் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி\nஅரச நிறுவனங்களுக்கு அதிகளவில் ஊழியர்களை அழைக்க வேண்டாமென அறிவித்தல்\n”இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்”: தமிழக ஆளுநர் தெரிவிப்பு\nபு திய சுகாதார வழிகாட்டுதல்களை மீறுவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – பொலிஸார் எச்சரிக்கை\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://patrikai.com/tag/maran-brothers/", "date_download": "2021-06-21T23:25:42Z", "digest": "sha1:4GOTCMK3R3XL66XISUPVRTOR4KUGQTFX", "length": 12350, "nlines": 202, "source_domain": "patrikai.com", "title": "Maran brothers | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nசட்டவிரோத தொலைபேசி இணைப்பு வழக்கு: குற்றச்சாட்டு பதிவின்போது கலாநிதி மாறன் பதற்றம்\nசென்னை: சட்டவிரோத பிஎஸ்என்எல் தொலை பேசி இணைப்பு வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யும்போது நீதிமன்றத்தில் ஆஜரான சன் குரூப் அதிபர் கலாநிதி மாறன் பதற்றத்துடன் காணப்பட்டார். அவரது பதிலும் பதற்றமாகவே இருந்தது. இது அங்கிருந்த...\nசட்டவிரோத தொலைபேசி இணைப்பு: மாறன் பிரதர்ஸ் கோர்ட்டில் ஆஜர்\nசென்னை: சட்டவிரோத பிஎஸ்என்எல் தொலை பேசி இணைப்பு வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்ய மாறன் சகோதர்கள்ன கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினர். சட்டவிரோத தொலைபேசி இணைப்பக...\nசட்டவிரோத தொலைபேசி இணைப்பு வழக்கு: மாறன் பிரதர்ஸ் ஆஜராக கோர்ட்டு உத்தரவு\nசென்னை: சட்டவிரோத தொலைபேசி இணைப்பு வழக்கின் விசாரணைக்கு மாறன் பிரதர்ஸ் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சன் குரூப் தலைவர் கலாநிதி மாறன், அவரது சகோதரர்...\nமாறன் சகோதரர்கள் ஜாமின் மனு அக்.18ந்தேதி விசாரணை\nடில்லி: ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் மலேசிய தொழிலதிபர்களுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து டில்லி சிபிஐ நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அன்று இந்த வழக்கு சார்பாக குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள மாறன் சகோதரர்களின் ஜாமின் மனுவும் விசாரணைக்கு...\nஏர்செல் – மேக்சிஸ் வழக்கு: கைதை தவிர்க்க முன்ஜாமீன் கேட்டு மாறன் சகோதரர்கள் மனு\nபுதுடெல்லி: சன் டிவி குழுமம் மீது இன்று சிபிஐ குற்றபத்திரிக்கை தாக்கல் செய்வதால், கைதுக்கு பயந்த சன்டிவி டைரக்டர் கலாநிதி மாறன், காவேரி கலாநாதி, தயாதி மாறன் ஆகியோர்மு ன்ஜாமீன் கோரி புதுடெல்லி...\nமது அருந்துவதை நிறுத்தி ஓராண்டு ஆகிவிட்டதாக ட்விட்டர் ஸ்பேஸில் சொன்ன சிம்பு….\nதமிழக முதல்வரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் செயல்பாடுகள் : முழு விவரம்\nஹீரோவாகும் ராகவா லாரன்ஸின் சகோதரர் எல்வின்….\nநீட் தேர்வு குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்ட இயக்குனர் பா ரஞ்சித்…\nஉலகக் கோப்பை டெஸ்ட் போட்டி வரை சென்ற வலிமை அப்டேட்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sahanamag.com/pachaimanjaloorukai-geethasambasivam/", "date_download": "2021-06-21T22:55:39Z", "digest": "sha1:IFK666HY3CPPLYTADEFTEXFSG5QI23KI", "length": 17154, "nlines": 185, "source_domain": "sahanamag.com", "title": "பச்சை மஞ்சள் ஊறுகாய் (கீதா சாம்பசிவம்) - பிப்ரவரி 2021 போட்டிக்கான பதிவு - சஹானா", "raw_content": "\n (சிறுகதை) -�� சக்தி ஸ்ரீநிவாஸன்\nஎம்.குமரன் S/O மகாதேவன் (தந்தையர் தின சிறப்புச் சிறுகதை) -✍ சஹானா கோவிந்த்\nகாலத்துக்கும் வாழ்த்துமய்யா எம் மனசு (கவிதை) – ✍தமிழ் முகில் பிரகாசம்\nஆழியின் காதலி 💕(பகுதி 2) -✍விபா விஷா\nசிறகதனை விரித்து (ஓவியம்) – நந்தினி பாலகிருஷ்ணன் (கல்லூரி மாணவி)\nCategories Select Category ‘சஹானா’ மாத இதழ் (7) Arts / Crafts (31) Soft Skills Training (1) Youtube Videos (15) ஆசிரியர் பக்கம் (1) ஆன்மீகம் (27) ஆரோக்கியம் (4) கவிதைகள் (29) குறுநாவல் (9) சமையல் (40) சிறுகதைகள் (68) சிறுவர் பக்கம் (7) சுயமுன்னேற்றம் (7) தீபாவளி (34) தொடர்கதைகள் (46) நகைச்சுவை (8) நவராத்திரி (14) நாவல் (10) பயணம் (13) புதிர்கள் (1) பெற்றோருக்காக (2) போட்டிகள் (25) மற்றவை (7) விளம்பரங்கள் (3)\nநீரினை தேடிடும் வேரென நான் ❤\nபார்த்த முதல் நாளே ❤\nபச்சை மஞ்சள் ஊறுகாய் (கீதா சாம்பசிவம்) – பிப்ரவரி 2021 போட்டிக்கான பதிவு\nநாங்க முதல் முதல் அம்பேரிக்கா போயிருந்தப்ப, பையர் பச்சை மஞ்சள் ஊறுகாய் வாங்கி வைச்சிருந்தார், அங்கே கிடைத்த ஆலு (உ.கி.) பராத்தாவோட சாப்பிட நன்றாக இருந்தது.\nஒரு மாதிரியா, எப்படிப் போட்டிருப்பாங்கனு புரிஞ்சு இங்கே வந்ததும் அநேகமா ஒவ்வொரு வருஷமும் சங்கராந்திக்கு வாங்கும் மஞ்சள் கிழங்கில் போட்டுப் பார்ப்பேன். உடனடியாகச் செலவும் செய்துடுவேன்.\nஇப்போ தான், சமீபத்தில் இந்த மஞ்சள் தொக்கு பற்றித் தெரிய வந்தது. அது எப்படி செய்யறதுனு பாப்போம்\nபச்சை மஞ்சள் – கால்கிலோ (தோல் சீவி துருவிக் கொள்ளவும்)\nநல்லெண்ணெய் – கால் கிலோ\nமிளகாய்ப் பொடி – ஒரு மேஜைக் கரண்டி\nபெருங்காயப் பொடி – ஒரு தேக்கரண்டி\nகடுகுதாளிக்க – இரண்டு தேக்கரண்டி\nமிளகாய் வத்தல் – சுமார்25 (காரம் அதிகம் உள்ள மிளகாய் எனில் 10-15 போதும்.) நான் காரப்பொடி தான் உபயோகித்தேன்.\nகாரப்பொடி எனில் காரமாக இருந்தால்5 தேக்கரண்டி, காரம் இல்லை எனில் ஒரு மேஜைக் கரண்டி\nமிளகாய் வற்றலை வறுத்துப் பொடிக்கவில்லைஎனில், ஒரு மேஜைக் கரண்டி கடுகு, ஒரு மேஜைக் கரண்டி வெந்தயத்தை வெறும் கடாயில் வறுத்துப் பொடிக்கவும்\nவறுத்துப் பொடித்தவெந்தயம், கடுகுப் பொடி. இது ஊறுகாய் விரைவில் வீணாகாமல் இருக்கப் போடுகிறோம். மஞ்சள் பொடி தேவை இல்லை.\nகடைசியில் எலுமிச்சைச் சாறுசுமாராக நாலு பழங்களின் சாறு தேவைப்படும். நல்ல சாறுள்ள பழம் எனில் 3 போதும். நான் 3 பழங்களின் சாறைத் தான் பிழிந்து சேர்த்தேன்\nமஞ்சளைத் துருவிக் கொண்டு, அடுப்பில் வாணலியை வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றவும்\nஎண்ணெய் சூடானதும் கடுகைப் போட்டுப் பொரிந்ததும்,பெருங்காயப் பவுடரைச் சேர்க்கவும்.\nதுருவிய மஞ்சளைச்சேர்த்து, நன்கு வதக்கவும்.\nசிறிது நேரம் மஞ்சள் வதங்க வேண்டும். பின்னர் அதில் தேவையான உப்பு, மிளகாய்ப் பொடி சேர்த்து மீண்டும் வதக்கவும்.\nமிளகாய் வற்றலைக் கடுகு, வெந்தயத்தோடு சேர்த்து வறுத்துப்பொடித்து வைத்திருந்தால் அதைச் சேர்க்கலாம்\nநான் கடுகு, வெந்தயப் பொடி மட்டும் சேர்த்துத் தயார் செய்து வைத்ததால்,மஞ்சள் துருவல் கொஞ்சம் வதங்கியதும், உப்பு, மிளகாய்ப் பொடியைச் சேர்த்துக் கிளறினேன்.\nஅது கொஞ்சம் வதங்கியதும் கடுகு, வெந்தயப் பொடியைச்சேர்த்துக் கிளறி விட்டு, பின்னர் எலுமிச்சைச் சாறைச் சேர்த்தேன்\nபின்னர் எண்ணெய் பிரியும் வரை வதக்கி, பின் ஆற வைத்து ஒரு கண்ணாடிபாட்டிலில் எடுத்து வைக்கலாம்.\nசிலர் வெல்லம் சேர்ப்பார்கள். இது அவரவர் வீட்டு வழக்கம், ருசியைப் பொறுத்தது. சின்னக் கட்டி வெல்லம் எலுமிச்சைச் சாறை சேர்க்கும் போது போடலாம்.\nவெல்லம் நன்கு கரையும் வரை வதக்கியபின்னர், ஆற வைத்து எடுத்து வைக்கவும்.\nஇதற்கு வினிகர்போன்ற எந்தப் பாதுகாப்பு உபகரணங்களும் தேவை இல்லை\nமஞ்சளைப் பொடியாக நறுக்கியும் ஊறுகாய் போடலாம்\nஊறுகாய் தயாரானதும் பார்த்தால் கொஞ்சம்காரம். ஏனெனில் நான் வாங்கிய மிளகாய்த்தூள் கொஞ்சம் காரமானதாகவே இருக்கிறது.\nஆகவே ருசி பார்த்த பின்னர், கொஞ்சம் வெல்லம் சேர்த்துக் கிளறி வைத்தேன். மோர் சாதத்துக்குத் தொட்டுக் கொள்ள நன்றாக இருந்தது.\nஇதைச் சப்பாத்தி, தேப்லா, பராத்தா போன்றவற்றுடனும் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்.\nஇந்த சமையல் குறிப்பை பகிர்ந்த கீதா சாம்பசிவம் அவர்கள், இரண்டு சமையல் புத்தங்கள் வெளியிட்டு இருக்கிறார். அதன் Links இங்கு பகிர்ந்துள்ளோம், விருப்பமுள்ளவர்கள் பெற்றுக் கொள்ளலாம் 👇\n← ஒளியாக நின்றாய் (சிறுகதை) – எழுதியவர் : Hilda Mary – பிப்ரவரி 2021 போட்டிக்கான பதிவு\nநீரினைத் தேடிடும் வேரென நான்❤ (அத்தியாயம் 5) – விபா விஷா – பிப்ரவரி 2021 போட்டிக்கான பதிவு →\nசெட்டிநாடு வெள்ளைப் பணியாரம் – 👩🍳செண்பகம் கணேசன்\n2 thoughts on “பச்சை மஞ்சள் ஊறுகாய் (கீதா சாம்பசிவம்) – பிப்ரவரி 2021 போட்டிக்கான பதிவு”\nமாதப் போட்டிகளில் பங்��ுபெறும் சமீபத்திய பதிவுகள் (Recent Posts)\n (சிறுகதை) -✍ சக்தி ஸ்ரீநிவாஸன் June 21, 2021\nஎம்.குமரன் S/O மகாதேவன் (தந்தையர் தின சிறப்புச் சிறுகதை) -✍ சஹானா கோவிந்த் June 20, 2021\nகாலத்துக்கும் வாழ்த்துமய்யா எம் மனசு (கவிதை) – ✍தமிழ் முகில் பிரகாசம் June 19, 2021\nஆழியின் காதலி 💕(பகுதி 2) -✍விபா விஷா June 18, 2021\nசிறகதனை விரித்து (ஓவியம்) – நந்தினி பாலகிருஷ்ணன் (கல்லூரி மாணவி) June 17, 2021\nகாதலெனும் தேர்வெழுதி ❤ (பகுதி 4) – ✍️ சஹானா கோவிந்த் June 16, 2021\nஅம்மா (சிறுகதை) – ✍ விபா விஷா June 15, 2021\nதேவதை 💕 (சிறுகதை) – ✍ ப. சிவகாமி June 14, 2021\nCanvas Painting வரைவது எப்படி வீடியோ by ஓவியர் நித்யலக்ஷ்மி June 13, 2021\nதாய்லாந்து (Phuket Island, Thailand) பயண அனுபவம் – ✍ வித்யா அருண், சிங்கப்பூர் June 13, 2021\n“முழுப் பூசணிக்காயை சோத்துல மறைக்கிறது” பழமொழி உருவான கதை Video by பானுமதி வெங்கடேஸ்வரன் June 12, 2021\nஆழியின் காதலி 💕(பகுதி 1) -✍விபா விஷா June 11, 2021\nEagle Drawing by அருள் பாலகிருஷ்ணன் (எட்டாம் வகுப்பு) June 10, 2021\nஎழுத்தாளர் ஜான்சி மிக்கேல் வழங்கும் “உள்ளத்தனைய“ June 9, 2021\nஜெய் ஸ்ரீ கிருஷ்ணா (கவிதை) – ✍ ராணி பாலகிருஷ்ணன் June 9, 2021\nசிறுவன் P.G. பிரணவ் காவடி ஆட்டம் வீடியோ June 8, 2021\nநிலவில்லா வானம் (சிறுகதை) – ✍ கு. அசோக் குமார் June 8, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://srilankamuslims.lk/tna-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2021-06-21T22:59:14Z", "digest": "sha1:NJ6QOMSSTF24QY77ID3QRZT7BAQ2ZFMP", "length": 8354, "nlines": 68, "source_domain": "srilankamuslims.lk", "title": "TNA - முஸ்லிம் மூவருடன் தேசியப்பட்டியல் பேச்சுவார்த்தை » Sri Lanka Muslim", "raw_content": "\nTNA – முஸ்லிம் மூவருடன் தேசியப்பட்டியல் பேச்சுவார்த்தை\nஐ.ம.சு.கூட்டமைப்பின் மீது முஸ்லிம்கள் கொண்டுள்ள அதிருப்தி நிலையை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு – முஸ்லிம்களின் வாக்குகளை தம்பக்கம் இழுத்துக்கொள்ளும் முயற்சியில் தற்போது தீவிரம் காட்டி வருவதாக நம்பகரமாக தெரியவருகின்றது.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் உயர் மட்ட அரசியல் பிரமுகர்கள் சிலர் இந்த காய்நகர்த்தல்களில் ஈடுபட்டு வருவதாக அறிய முடிகின்றது.\nஇதற்கமைய , தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யும் ஆசை வார்த்தைகளையும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் மற்றும் கூட்டமைப்புக்கு சார்பான முஸ்லிம்கள் ஊடாக வெளிநாட்டில் வதியும் சந்தர்ப்பம் மற்���ும் பெரும் தொகைப்பணம் வழங்குதல் போன்ற ஆசைகளையும் ஊட்டி வருவதாக நம்பகமாக அறியக் கிடைக்கின்றது.\nஇந்த அடிப்படையில், அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த சில முக்கிய முஸ்லிம் புள்ளிகளை அணுகி மேற்படி ஆசை வார்த்தைகளை கூறி பேரப்பபேச்சில் கூட்டமைப்பு ஈடுபட்டு வருகின்றனர்.\nகுறிப்பாக முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்களான சம்மாந்துறையைச் சேர்ந்த ஒருவருடனும் கல்முனைத் தொகுதியைச் சேர்ந்த ஒருவருடனும் கூட்டமைப்பு சார்பான புலம் பெயர்ந்த முஸ்லிம்களின் சார்பில் இருவர் பேச்சு நடத்தியிருப்பதாக அறியமுடிகின்றது.\nஅதுமட்டுமன்றி கட்சி ஒன்றை நடத்தி வரும் அம்பாரை மாவட்ட உலமா ஒருவருடனும் குறித்த தமிழ்த் தேசியத்தரப்பு பலசுற்று பேச்சுக்களை நடத்தி முடித்திருப்பதாகவும் தெரியவருகின்றது.\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அம்பாரை மாவட்டத்தில் போட்டியிட்டு கனிசமானளவு முஸ்லிம்களின் வாக்குகளை கூட்டமைப்புக்கு பெற்றுக்கொடுத்தல் என்பதே முதல் நிபந்தனையாகும்.\nஅவ்வாறு பெற்றுக் கொடுக்கும் வாக்குகளை பொறுத்தே இவருக்கான தேசியப்பட்டியல் நியமனத்தை கூட்டமைப்பு உறுதி செய்யும் என இந்தப் பேச்சு வார்த்தையில் ஈடுபடுவோரால்; முன்வைக்கப்பட்டுள்ளது.\nஅவ்வாறு இணங்கி தேர்தலில் போட்டியிட முன்வரும் பட்;சத்தில் இவர்களுக்குரிய தேர்தல் செலவு உட்பட அனைத்து செலவுகளையும் கூட்டமைப்பு சார்பான புலம் பெயர் தமிழர்கள் பொறுப்பேற்கவுள்ளனர்.\nஅத்துடன் இவர்களுக்கு பெரும் தொகை பணமும் முற்பணமாக வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nதற்போது, கூட்டமைப்பின் மேற்சொன்ன ஆசைவார்த்தைகளுக்கு மயங்;கியிருக்கும் மேற்படி மூன்று நபர்களில் ஒருவர் அதிகம் அதிகமாக முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு எதிராகவும் மு.கா எம்.பி க்களுக்கு எதிராகவும் கருத்துக்களை பரப்ப முகநூல் மற்றும் இணையத்தளங்களை பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇவர்கள் முஸ்லிம்களையும் முஸ்லிம் அரசியல் ஒற்றுமைகளையும் காட்டிக்கொடுத்து அற்ப சலுகைகளுக்காக சோரம் போவார்களா\nகத்தாரில் உள்ள லக்பிம மற்றும் கொழும்பு உணவகங்கள் தொடர்பில் அதிர்ச்சி ரிப்போட் (முழு விபரம் இணைப்பு)\nதெஹிவளை பாத்தியா பள்ளிவாசலுக்கு மூடுவிழா – நடந்தது இதுதான் – புலனாய்வு ரிப்போட்\nவட்டிக்கு பணம் பெற்ற ஐயுப் அஸ்மின்; யாழ் பள்ளிவாசல், தமிழ் பெண்களால் முற்றுகை\nஏழைகளின் உம்ரா வீசாக்களுக்கு நடந்தது என்ன (முழு விபரம் – Photo)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilthamarai.com/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2021-06-21T23:02:52Z", "digest": "sha1:N2EXZKYRINXJBPFM7SIYBDDJOWZ6YCAQ", "length": 7913, "nlines": 86, "source_domain": "tamilthamarai.com", "title": "எல்லைப் பாதுகாப்புப் படை தொடக்க தினம் பிரதமர் வாழ்த்து |", "raw_content": "\nபுதுமையான மற்றும் நிலையான தொழில்மாதிரிகளை நாம் உருவாக்க வேண்டும்\nசீனாவிலிருந்து (China) இந்தியாவுக்கு மாற்றிய சாம்சங் பிரிவு\nஆரோக்கியத்துக்கான யோகா என்னும் கருப்பொருள் மக்களின் மன உறுதியை அதிகத்துள்ளது\nஎல்லைப் பாதுகாப்புப் படை தொடக்க தினம் பிரதமர் வாழ்த்து\nஎல்லைப் பாதுகாப்புப்படையின் தொடக்க தினத்தையொட்டி, எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துதெரிவித்துள்ளார்.\n“எல்லைப் பாதுகாப்புப் படை தொடக்க தினத்தையொட்டி, எல்லைப் பாதுகாப்புப் படையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நல்வாழ்த்துகள். இயற்கைப்பேரிடர்கள் மற்றும் நெருக்கடியான தருணங்களின் போது, நமது குடிமக்களைப் பாதுகாக்க எல்லைப் பாதுகாப்புப்படை ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுத்திருக்கின்றனர்.” என்று பிரதமர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.\nபிரதமரின் வருகை ராணுவ வீரா்களின் மனஉறுதியை அதிகரிக்கும்\nநாட்டில் நக்சல் தீவிரவாதம் குறைந்துள்ளது\nபாக். கமாண்டோ வீரர்கள் 4 பேரை சுட்டுவீழ்த்திய இந்தியராணுவம்\nதீவிரவாதிகளுக்கு பதிலடி 350 பேர் பலி\nசீனாவை சத்தமில்லாமல் அடிக்கும் இந்தியா\nடெல்லியில் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர்\nசுகாதார உட்கட்டமைப்பு மற்றும் பொருளாத ...\nகரோனா நெருக்கடியை சமாளிக்க தகவல் தொழி� ...\nசிறப்பான சுற்றுச் சூழலுக்காக உயிரி எர� ...\nகரோனா தாக்கம் குறைந்திருக்கலாம். ஆனால� ...\nஇந்தியாவை சக்திவாய்ந்த நாடாக பிரதமர் � ...\nநம்பும்படியாக இல்லை இவர்கள் அனைத்தையு ...\nயூடியூபர் கிஷோர் கே. சாமி பெரியார், அண்ணா, கலைஞர் போன்றோரை அவதூறாக பேசியதாக கூறி கைது செய்யப்பட்டுள��ளார். அவர் அவதூறாக அருவருக்க தக்க வகையில் பேசியிருந்தால் சட்டம் ...\nபுதுமையான மற்றும் நிலையான தொழில்மாதிர ...\nசீனாவிலிருந்து (China) இந்தியாவுக்கு மாற்� ...\nஆரோக்கியத்துக்கான யோகா என்னும் கருப்ப ...\nசுகாதார உட்கட்டமைப்பு மற்றும் பொருளாத ...\nபிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக முதல� ...\nகரோனா நெருக்கடியை சமாளிக்க தகவல் தொழி� ...\nகுடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.\nஉங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க ...\nஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்\nஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • ...\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilthamarai.com/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-06-21T23:40:09Z", "digest": "sha1:W5EPCQUF2KCMM2SXNQ4ALQFJTOYSXZVT", "length": 11270, "nlines": 92, "source_domain": "tamilthamarai.com", "title": "மோடி அரசு என்னசெய்தாலும் அது விவசாயிகளின் நலனுக்காகவே இருக்கும் |", "raw_content": "\nபுதுமையான மற்றும் நிலையான தொழில்மாதிரிகளை நாம் உருவாக்க வேண்டும்\nசீனாவிலிருந்து (China) இந்தியாவுக்கு மாற்றிய சாம்சங் பிரிவு\nஆரோக்கியத்துக்கான யோகா என்னும் கருப்பொருள் மக்களின் மன உறுதியை அதிகத்துள்ளது\nமோடி அரசு என்னசெய்தாலும் அது விவசாயிகளின் நலனுக்காகவே இருக்கும்\nமோடி அரசு என்னசெய்தாலும் அது விவசாயிகளின் நலனுக்காகவே இருக்கும் என்று நம்பிக்கை வைக்கவேண்டும் என, மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் தெரிவித்தார்.\nமத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் தொடர்போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதுவரை 4 கட்ட பேச்சுவார்த்தைகளில் எந்த உடன்பாடும் எட்டப்படாத நிலையில் 5வது கட்டமாக இன்று பிற்பகலில் பேச்சு வார்த்தை நடைபெற்றது.\nவிவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் இந்த ஆலோசனை நடைபெற்றது.\nஇரவு வரை, டெல்லி விஞ்ஞான்பவனில் நடைபெற்ற இந்த ��ேச்சுவார்த்தைக்குப் பிறகு வெளியே வந்து நிருபர்களை சந்தித்த அமைச்சர் நரேந்திரசிங் தோமர் கூறுகையில், குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் என்று நாங்கள் விவசாயிகளுக்கு உறுதியாக கூறியுள்ளோம், அதற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. இதைசந்தேகிப்பது ஆதாரமற்றது. இன்னும்கூட, சந்தேகப்பட்டால், அதைத் தீர்க்க அரசு தயாராக உள்ளது.\nவிவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும், அரசுபரிசீலிக்கும் என்று நாங்கள் விவசாயிகளிடம் கூறியுள்ளோம். விவசாயிகளின் தலைவர்களிடமிருந்து இந்தபிரச்சினைக்கு பரிந்துரைகள் கிடைத்தால் தீர்வுகாண்பது எங்களுக்கு எளிதாக இருந்திருக்கும். ஆனால் பரிந்துரைகள் தரவில்லை.\nகோவிட் மற்றும் குளிரான வானிலையை கருத்தில்கொண்டு, வயதானவர்களையும் குழந்தைகளையும், போராட்ட களத்திலிருந்து, வீட்டிற்கு திருப்பிஅனுப்புமாறு விவசாய தொழிற்சங்கங்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.\nபிரதமர் மோடியின் தலைமையில், பலவிவசாய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. குறைந்தபட்ச ஆதரவு விலையைகூட அதிகரித்துள்ளோம்.\nமோடி அரசு என்ன செய்தாலும் அது விவசாயிகளின் நலனுக்காகவே இருக்கும் என்று நம்பிக்கை வைக்கவேண்டும். போராட்டத்தில் கட்டுக்கோப்பை பேணியதற்காக விவசாயிகள் சங்கங்களுக்கு நான் நன்றிகூற விரும்புகிறேன். இன்று பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் 9ம் தேதிக்கு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nவிவசாயிகளின் நலனை பாதுகாக்க அரசு உறுதியாக உள்ளது\nபுதியவேளாண் சட்டங்கள், விவசாயிகளை கூடுதல்…\nபாஜக ஆட்சியில் விவசாயிகளுக்கு எந்த அநீதியும் இழைக்கப்படாது.\nவேளாண்துறை அமைச்சரின் கடிதத்தை படியுங்கள்\nவேளாண் மசோத நாடாளுமன்றதில் நிறைவேற்றியது\nவிவசாயிகளுக்கு விடுதலை அளித்திருக்கிறார் மோடி\nவேளாண்துறை அமைச்சரின் கடிதத்தை படியு� ...\nவிவசாயிகளின் நலனை பாதுகாக்க அரசு உறுத� ...\nதேன்விவசாயி உற்பத்தியாளர்கள் அமைப்பு, ...\nபழங்கள், காய்கறிகள் விலை குறையும் போது ...\nஉற்பத்தியை பெருக்க பல்வேறு நடவடிக்கை\nநம்பும்படியாக இல்லை இவர்கள் அனைத்தையு ...\nயூடியூபர் கிஷோர் கே. சாமி பெரியார், அண்ணா, கலைஞர் போன்றோரை அவதூறாக பேசியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அவதூறாக அருவருக்க தக்க வகையில் பேசியிருந்தால் சட்டம் ...\nபுதுமையான மற்றும் நிலையான தொழில்மாதிர ...\nசீனாவிலிருந்து (China) இந்தியாவுக்கு மாற்� ...\nஆரோக்கியத்துக்கான யோகா என்னும் கருப்ப ...\nசுகாதார உட்கட்டமைப்பு மற்றும் பொருளாத ...\nபிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக முதல� ...\nகரோனா நெருக்கடியை சமாளிக்க தகவல் தொழி� ...\nதியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ...\nதிருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்\n30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 ...\nபுற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்\nஅரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் ...\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE_%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2021-06-21T21:40:16Z", "digest": "sha1:KWVSVQ6YTG3EDJGVDSBX3WCN7UIPK26T", "length": 9599, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கர்வா சௌத்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கர்வா சௌத்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகர்வா சௌத் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதீபாவளி (← இணைப்புக்கள் | தொகு)\nரக்சா பந்தன் (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்ப் புத்தாண்டு (← இணைப்புக்கள் | தொகு)\nஆனி உத்தரம் (← இணைப்புக்கள் | தொகு)\nஆவணி மூலம் (← இணைப்புக்கள் | தொகு)\nஆவணி சதுர்த்தி (← இணைப்புக்கள் | தொகு)\nஆடிப்பூரம் (← இணைப்புக்கள் | தொகு)\nஆடி அமாவாசை (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பமேளா (← இணைப்புக்கள் | தொகு)\nபங்குனி உத்தரம் (← இணைப்புக்கள் | தொகு)\nமாசி மகம் (← இணைப்புக்கள் | ���ொகு)\nதிருவெம்பாவை நோன்பு (← இணைப்புக்கள் | தொகு)\nகந்த சஷ்டி (← இணைப்புக்கள் | தொகு)\nவரலட்சுமி நோன்பு (← இணைப்புக்கள் | தொகு)\nசித்திரா பௌர்ணமி (← இணைப்புக்கள் | தொகு)\nவைகாசி விசாகம் (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:இந்து விழாக்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nதைப்பூசம் (← இணைப்புக்கள் | தொகு)\nகார்த்திகை விளக்கீடு (← இணைப்புக்கள் | தொகு)\nகேதாரகௌரி விரதம் (← இணைப்புக்கள் | தொகு)\nமகா சிவராத்திரி (← இணைப்புக்கள் | தொகு)\nநவராத்திரி நோன்பு (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவாதிரை நோன்பு (← இணைப்புக்கள் | தொகு)\nபங்குனித் திங்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nசித்திரைப் பரணி (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவிளக்குப் பூசை (← இணைப்புக்கள் | தொகு)\nபுரட்டாதிச் சனி (← இணைப்புக்கள் | தொகு)\nஆடிச் செவ்வாய் (← இணைப்புக்கள் | தொகு)\nஉகாதி (← இணைப்புக்கள் | தொகு)\nகிருஷ்ண ஜெயந்தி (← இணைப்புக்கள் | தொகு)\nவிநாயக சதுர்த்தி (← இணைப்புக்கள் | தொகு)\nமாட்டுப் பொங்கல் (← இணைப்புக்கள் | தொகு)\nகாணும் பொங்கல் (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Rsmn (← இணைப்புக்கள் | தொகு)\nஹோலி (← இணைப்புக்கள் | தொகு)\nபோகி (← இணைப்புக்கள் | தொகு)\nமகர சங்கராந்தி (← இணைப்புக்கள் | தொகு)\nதை அமாவாசை (← இணைப்புக்கள் | தொகு)\nவிஷூ (← இணைப்புக்கள் | தொகு)\nஇராம நவமி (← இணைப்புக்கள் | தொகு)\nசத் பூசை (← இணைப்புக்கள் | தொகு)\nவைகுண்ட ஏகாதசி (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/2011 (← இணைப்புக்கள் | தொகு)\nஅட்சய திருதியை (← இணைப்புக்கள் | தொகு)\nஓணம் (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/டிசம்பர் 21, 2011 (← இணைப்புக்கள் | தொகு)\nகர்வா சௌத் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nவிஜயதசமி (← இணைப்புக்கள் | தொகு)\nபௌ-பீஜ் (← இணைப்புக்கள் | தொகு)\nபிரதோசம் (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.azhagi.com/baba/2013/09-2013/nectars/azhagi-dot-com-baba-nectar-23-09-2013.html", "date_download": "2021-06-21T21:46:00Z", "digest": "sha1:AQ6PVDWZUGAE6Y6K62XIO22QOBR4SK2Q", "length": 8936, "nlines": 139, "source_domain": "www.azhagi.com", "title": "100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi - Nourishment to one's mind and spirit", "raw_content": "முதன்மை பதிவிறக்கங்கள் (primary downloads)\n'��ழகி+' விண்டோஸ் மென்பொருள் (நிறுவல் படிகள்)\nஅம்சங்கள் (மற்றும்) வீடியோ செயல்முறை விளக்கங்கள்\nதேவையிருப்பின் மட்டுமே (optional downloads)\nஅழகி+ 'போர்டபிள்' மென்பொருள் (நிறுவல் படிகள்)\n400-க்கும் மேற்பட்ட அழகிய இலவச எழுத்துருக்கள்\nஇதர பயனுள்ள இண்டிக் மென்பொருள்கள்\nநான் பயன்படுத்தும் முக்கிய இலவசச் செயலிகள்\nஉங்கள் ஒவ்வொருவரிடமுமே பவசாகரத்தில் (பிறப்பு,இறப்பு என்ற சுழல்) இருந்து மீள்வதற்கான அனுமதிச் சீட்டு இருக்கிறது. ஆனால்,பலருக்கு எந்த ரயிலில் ஏறுவது என்று தெரியவில்லை;பலர் இறுதி இடம் வந்து விட்டது என்று எண்ணி நடுவிலேயே இறங்கி விடுகிறார்கள்; உதவி அற்றவர்களாக இங்கும் அங்கும் அலைந்து திரிகிறார்கள் அல்லது அங்குள்ள காட்சிகளினால் ஈர்க்கப் பட்டு விடுகிறார்கள்.காயம் ஆறி,புதுத் தோல் உருவாகும் வரை,அதன் மீது கட்டு இருப்பது அவசியம்.அதைப் போலவே,பரப்ரம்மத்தை உணரும் வரை,நம்பிக்கை, புனிதமானவரின் நட்பு வட்டம் மற்றும் புனித எண்ணங்கள் என்ற களிம்பை,அஹங்காரத்தால் பீடிக்கப் பட்டு இருக்கும் மனதிற்கு இட வேண்டும்.இறைவனுக்கு அர்ப்பணிப்பதே அனைத்து செயல்களையும் புனிதமாக்குகிறது.அவனே தூண்டுபவன்,அவனே செயலாற்றுபவன், தேவையான திடம் மற்றும் திறன்களை அளிப்பவன் மேலும் பலன்களை அனுபவிப்பவனும் அவனே.எனவே அர்ப்பணிப்பு உணர்வு உங்களுக்கு இயற்கையாகவே வர வேண்டும் ஏனெனில் அனைத்தும் அவனுடையதே, உங்களது என்று எதுவும் இல்லை.உங்களது அனைத்து செயல்களையும் உந்துவிப்பவன் இறைவனே என நம்பி, அந்த நம்பிக்கையிலிருந்து உத்வேகம் பெறுவதே உங்களது கடமை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"}
+{"url": "https://www.noolulagam.com/product/?pid=13304", "date_download": "2021-06-21T22:56:10Z", "digest": "sha1:IIEYQ42TGJWYNQJNAG46HJHSREQAOC7D", "length": 8245, "nlines": 157, "source_domain": "www.noolulagam.com", "title": "முப்பத்தி நாலாவது கதவு (Muppathi Naalavathu Kathavu) – புல்வெளி காமராசன் – Buy Tamil book online – Noolulagam", "raw_content": "\nAllபுத்தகத்தின் பெயர்ஆசிரியர் (Exact)ஆசிரியர் (Name Contains)பதிப்பகம்குறிச்சொற்கள்Published Year\nHome » Tamil books » முப்பத்தி நாலாவது கதவு\nபெண்களுக்கு வீட்டைத் தவிர வேறு எதுவும் தெரியாது. அன்பு , பாதுகாப்பு என எதையும் தராவிட்டாலும்கூட..’ எந்த மொழியில் எழுதப்பட்டாலும், எந்தக் காலத்தில் எழுதப்பட்டாலும் மாறாத இந்த பிம்பம் துயர் தருகிறது. பெண் அன்பைத் தின்று வாழும் உயிர், தனக்கு நே��ும் எல்லா அவமானத்திற்கும், ஏளனத்திற்கும், இழிவிற்கும், புறக்கணிப்பிற்கும் மருந்தாக அவள் வீட்டையும் உறவுகளையும் நினைத்துக் கொள்கிறாள். துரதிர்ஷ்டவசமாக இவற்றின் ஊற்றே அங்கிருப்பதை அறியாமல், அடிக்கும் தன் அம்மாவின் கால்களையே சுற்றிச்சுற்றி வந்து அழும் குழந்தையைப்போல், எவ்வளவு துயர் வந்தாலும் பெண் வீட்டையே தன் ஆதரமாகப் பிடித்துக் கொண்டு சுற்றிச்சுற்றி வருகிறாள். உலகம் முழுக்க இப்படி அன்பின் பெயரால் துயர் வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்களின் பல்லாயிரம் கதைகளைக் கூற முடியும். அந்தக் கதைகள் எல்லாவற்றிலிருந்தும் பெயர்களை, இடங்களை, காலத்தை நீக்கிவிட்டு அதற்குப் பெண் என்ற பொதுப்பெயர் கொடுத்தால் மிகச் சரியாகப் பொருந்திப் போகும். வாழ்க்கை தரும் நெருக்கடிக்கும், உறவுகள் தரும் ஏமாற்றத்திற்கும் இடையில் சிக்கி அல்லல்படும் பல பெண்களின், மனிதர்களின் கதைகள் இத்தொகுப்பில் உள்ளன.\nஎழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All\nமற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள்View All\nகால் கிலோ காதல் அரை கிலோ கனவு\nமற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள்View All\nஅகநாழிகை கலை இலக்கிய இதழ் ஆகஸ்ட் 2017\nமணல் மீது வாழும் கடல்\nஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்\nதலை நிமிர்வு 30 ஆண்டுக் கால கவிதை வாழ்வின் வெள்ளை அறிக்கை\nதேவதையின் அந்தப்புரத்தில் பட்டாம்பூச்சிக் குடியிருப்பு\nபிள்ளையாருக்குப் பின்னே மர்மம் (சத்யஜித் ரே)\nதமிழர் மருத்துவம் (மரு. மைக்கேல் செயராசு நேர்காணல்)\nவிகடன் இயர் புக் 2016 (தமிழ்நாடு, இந்தியா, உலகம், அறிவியல், தொழில்நுட்பம், பொது அறிவு, போட்டித் தேர்வு)\nபாலுமகேந்திராவின் வீடு (திரைக்கதை - உரையாடல்)\nஆண்டாள் வாழ்ந்த கதையும் நாச்சியார் திருமொழியும்\nஅகஸ்தியர் அருளிய துறையறி விளக்கம்\nகுமரகுருபர அடிகள் வரலாறும் நூல் ஆராய்ச்சியும்\nபெண்களுக்கு அழகு தரும் உடற்பயிற்சி\nவாழ்க்கை வரலாறு வரிசையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.santhoshmathevan.com/2019/01/blog-post.html", "date_download": "2021-06-21T21:25:47Z", "digest": "sha1:JXPGXPSQOE3CW4E333JOQFISC6PXK6FQ", "length": 15896, "nlines": 116, "source_domain": "www.santhoshmathevan.com", "title": "Santhosh Mathevan: காதல், கத்தரிக்காய், கொத்தமல்லி", "raw_content": "\nஇயக்குநர் சேரனின் படைப்புகளில் பொக்கிஷம் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. இயல்பிலேயே காதல் படங்களின் மீது நான் காதல்வயப்படுவதுண்டு. அதிலும் பொக்கிஷத்துக்கு ஒரு தனி இடமுண்டு. அதற்குப் பெரும் காரணம், சேரன் அதில் கையாண்ட கதை சொல்லும் விதம். ஒரு சரியான காதல் கதையானது காதலர்களைப் பற்றியதல்ல, அல்லது அந்த காதலில் எற்படும் சிக்கல்களைப் பற்றியது கூட அல்ல. காதல் படைப்பு காதலைப் பற்றியதாக இருக்கவேண்டும்.\nஒரு காதல் கதையின் முதன்மை மாந்தர்களையும், அவர்கள் எதிர்கொள்ளும் பாதகங்களையும் தாண்டி அவர்களிருவருக்கிடையே இருக்கும் உறவுமுறைகளைப் பற்றி விவரித்து உருவான படங்களே இங்கே பெரும் வெற்றியைப் பெற்றிருக்கின்றன.\nஉதாரணத்துக்கு, பொக்கிஷம் படத்தின் முதல் சில காட்சிகளில் அக்கதையின் முகாமைச் செய்தியையும், உட்கருத்தையும் விளக்கும் வண்ணம் நிகழ்காலக் காதலர்களுக்கும் முந்தைய தலைமுறைக் காதலர்களுக்கும் இடையேவுள்ள வேறுபாட்டை காட்சிபடுத்தியிருப்பார்கள். அரைமணி நேரத்தில் ஆறு முறை வாக்குவாதம் செய்யும் அலைபேசிக் காதலர்கள், ஆறு நாட்கள் இடைவெளிக்கு ஒருமுறை கடிதங்களில் உணர்வுகளைப் பரிமாற்றிக்கொள்ளும் அஞ்சல் வழிக் காதலர்களையும் அவர்களின் காதலையும் கண்டு வியப்புக்குள்ளாவது போல் அந்த காட்சி அமைந்திருக்கும்.\nஇங்கே, காதலை இப்படி காலத்தின் அடிப்படையில் பிரித்துப்பார்ப்பது சரிதானா என்ற கேள்வி எழுகிறது. கடந்தகாலத்தில் இருந்ததுபோல்தான் காதல் இப்போதும் வெளிப்படவேண்டுமா ஏன் காதல் பரிணாம வளர்ச்சி அடையக்கூடாதா ஏன் காதல் பரிணாம வளர்ச்சி அடையக்கூடாதா என்ற துணைக்கேள்விகளும் உடன் ஒட்டிக்கொண்டு வருகின்றன.\nஒரு இணையைப்போல மற்றொரு இணையால் காதலிக்க முடியாது. அவர்கள் காதலை வெளிப்படுத்தும் விதம் வேறுவேறாக இருக்கலாம். ஆனால் காதல் ஒன்றாகத்தான் இருக்க முடியும். ஒரு உணர்வால் ஒரு வடிவத்தில்தான் இருக்கமுடியும். வெவ்வேறு வடிவத்தில் இருக்கின்றவென்றால், அதில் ஒன்று மட்டும்தான் காதலாக இருக்கமுடியும்.\nஇப்படித்தான் காதலிக்கவேண்டும் என காதலுக்கென்று ஒரு தனி மரபு இருக்க முடியாது. அதேவேளையில், நம் மரபில் காதல் எப்படி இருந்திருக்கிறது என்றும் பார்க்கவேண்டியிருக்கிறது. இங்கே \"எங்க காலத்துல நாங்க இப்படியா காதலிச்சோம்\" என்ற நம் அப்பாக்களின் கேள்விகளும் சரி, \"நீங்க அப்படியிருந்தா நாங்களும் அப்படித���தான் இருக்கணுமா\" என்ற நம் பதில்களும் சரி, இரண்டுமே காதலைப் பற்றியதல்ல, அவரவர்தம் காலத்துக் காதலர்களைப் பற்றியது மட்டுமே என்ற தெளிவுக்கு வரவேண்டியுள்ளது.\nஅவரவர் காலத்துத் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றார்போல் அவர்கள் காதலிக்கும்விதம் மாறியிருக்கிறது. கடிதம், தந்தி, நாணையத் தொலைபேசி, கைப்பேசி, குறுஞ்செய்தி, காணொலி அழைப்பு என, காதல் எல்லா வகை தொலைத்தொடர்பு வசதிகளிலும் தன்னைத்தானே ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது, எதிர்காலத்திலும் இது தொடரத்தான்போகிறது. இதை ஒவ்வொரு தலைமுறைக்கும் முந்தைய தலைமுறை புரிந்துகொள்ள வேண்டும்.\nஅப்படிப்பார்க்கையில், \"நீங்க அப்படியிருந்தா நாங்களும் அப்படித்தான் இருக்கணுமா\" என்ற பதிலில் ஒரு இயல்பிருப்பது உண்மைதான். அதேபோல், அஞ்சல் காலத்துக் காதலர்களிடம் இருந்த முதிர்ச்சி இன்று இருக்கிறதா என்றால் இல்லை என்று ஒப்புக்கொள்ளவும் வேண்டும். உணர்வுகளை மட்டும் பரிமாற்றிக்கொள்ளும் நிலையில் இருந்ததாலோ என்னவோ, அவர்களின் ஊடலில்கூட இன்பம் இருந்தது. அந்த ஊடல் என்றும் பிரிவுக்கு இட்டுச்சென்றதில்லை. அந்த வகையில், அப்பாக்களின் \"எங்க காலத்துல நாங்க இப்படியா காதலிச்சோம்\" என்ற கேள்வியும் சரிதானோ எனத் தோன்றுகிறது.\nஇது காதலைப் பற்றிய புரிதல் தொடர்பானது. உலகமயம் என்ற வேடத்தில் வணிகமயமாகிக்கொண்டிருக்கும் ஒரு சமூகத்தில், காதல், நட்பு, தாய்மை போன்ற உணர்வுகளின் வெளிப்பாடும் ஒரு பொதுத்தன்மைக்குள் அடங்கிக்கொண்டிருக்கிறது என்ற புரிதல் தொடர்பானது. தொலைத்தொடர்புத் தொழில்நுட்பங்களும் அதைச் சார்ந்துள்ள காதலிக்கும் முறைகளும் இங்கே பரிணாம வளர்ச்சியடைவதில் தவறில்லை, ஆனால், அந்தக் காதலே பரிணாம வளர்ச்சி அடைவது ஒரு இயற்கைப் பேரிடர் என்ற புரிதல் தொடர்பானது.\nஇதை இன்னும் எளிமையாகச் சொன்னால், நம்மிடமிருந்து நம் கைப்பேசியையும் கணினியயும் பிடுங்கிவிட்டால் நம் உணர்வின் ஊடகம் தான் நம்மைவிட்டுச் செல்லவேண்டும், அந்த உணர்வே நம்மைவிட்டுச் செல்லக்கூடாது. அப்படிப்பட்ட நிலையில் உங்களிடம் உணர்வு எஞ்சுமா என்றால் நம்மில் பலரிடம் பதில் இருக்காது என்பதே கசக்கும் உண்மை. ஏனென்றால் உலகமயமாக்கல் நம் உணர்வுகளை வணிகத்துக்குள்ளக்கிவிட்டது. பி.டி கத்தரிக்காய், வெங்காயம் போல், நம் ���ாதலும் நட்பும் கூட மரபணு மாற்றப்பட்டதாக இருக்கின்றன.\nஅதனால்தான் என்னவோ 96 திரைப்படத்தில் வரும் ராம் போன்ற கதைமாந்தர்கள் நாம் ரசிக்கும்படி இருந்தாலும் நமக்குத் அயலாக இருக்கின்றனர். அதுவே பொக்கிஷத்தின் நாயகன் லெனினுக்கு பொருந்துகிறது. அத்தனை நாட்கள் சந்திக்காமல், பேசாமல் இருப்பவர்களிடம் எப்படி இன்னும் காதல் அப்படியே எஞ்சியிருக்கிறது என்ற கேள்விக்கு அதுதான் பதில். அவர்கள் உணர்வின் ஊடகத்தை நம்பியில்லை. அந்த உணர்வை மட்டும்தான் நம்புகிறார்கள். அப்படி இருந்தால்தான் அது உணர்வு, இல்லையென்றால் அது வெறும் உரையாடல்.\nஎப்போதுமே திரைப்படங்கள் போன்ற மனதினுள் எளிதில் நிரம்பும் ஒரு படைப்புக்கலை தான் தத்தம் தலைமுறைக்குக் காதலிக்கக் கற்றுக்கொடுக்கும். நமக்கு முந்தைய தலைமுறையில் கூட அவர்கள் கண்ட காதல் திரைப்படங்கள் தான் அவர்களை காதல் பாதையில் இட்டுச்சென்றன. அவர்கள் காலத்துக் காதல் கதைகளெல்லாம் கொஞ்சம் செயற்கையானதாகவே இருக்கும். ஆனாலும் அவர்களின் காதல் அப்படியிருக்கவில்லை. இன்றோ நாம் திரையில் காணும் ராமும் லெனினும் காதல் பற்றிய புரிதலில் முதிர்ச்சி பெற்றவர்களாக இருக்கின்றனர். நாமே நம் காதலில் செயற்கைத் தன்மைகளைச் சேர்த்துகொண்டிருக்கிறோம்.\nசென்னை, சனவரி 8, 2019.\nநா. முத்துச்சரம் #3: காதலுக்குக் கதவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.udumalai.com/-24146.htm", "date_download": "2021-06-21T23:49:39Z", "digest": "sha1:2BDS4TXZRAIRDAKTLZ37QRLLTM7QTLYI", "length": 5619, "nlines": 188, "source_domain": "www.udumalai.com", "title": "நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பெரியார் - ., Buy tamil book . online, . Books, பெரியாரியல்", "raw_content": "\nதிருப்பூர் S. கோபாலகிருஷ்ணன் (GK)\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பெரியார்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பெரியார்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பெரியார்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பெரியார் - Product Reviews\nவகுப்புவாரி பிரதிநிதித்துவம் திரு.வுி.க.பெரியார் அறிக்கைப் போர்\nபகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா\nகுலக்கல்வியை ஒழித்த பெரியார் இயக்கம் (2 பாகங்கள்)\n100 சிறந்த சிறுகதைகள் ((இரு பாகங்கள் )\nமோடியின் குஜராத்: இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/85433/The-result-of-a-woman-having-an-extramarital-affair", "date_download": "2021-06-21T22:15:10Z", "digest": "sha1:EAQ5OFJ62EFBJH3GNWSZCD5TTDEAA7FR", "length": 10276, "nlines": 101, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திருமணத்தை மீறிய உறவால் பெண்ணுக்கு நேர்ந்த சோக முடிவு | The result of a woman having an extramarital affair | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nதிருமணத்தை மீறிய உறவால் பெண்ணுக்கு நேர்ந்த சோக முடிவு\nசத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி முதியனூரில் திருமணத்தை மீறிய உறவை கண்டித்ததால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nசத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி ஊராட்சி, முதியனூரைச் சேர்ந்தவர் சிவன்னா (30), இவரது மனைவி குமாரி (27). இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர்களது வீட்டிற்கு எதிரில் மைக்கேல், ராணி தம்பதியின் மகன் தினேஷ் வசித்து வருகிறார். தினேஷ்க்கு திருணமாகி குழந்தைகள் உள்ளனர்.\nதினேஷ்க்கும் சிவன்னா மனைவி குமாரிக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கணவரை பிரிந்து சென்ற குமாரி, தாளவாடியில் வாடகை வீட்டில் தினேஷ் உடன் வாழ்ந்து வந்தார்.\nஇதற்கிடையே குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மீண்டும் தன்னுடன் குடும்பம் நடத்துமாறு மனைவி குமாரியை சந்தித்து கணவர் சிவன்னா கேட்டுள்ளார்.\nஇதைத் தொடர்ந்து தினேஷை விட்டு கணவர் சிவன்னாவுடன் மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் இதையடுத்து சிவன்னா வீட்டுக்கு வந்து தினேஷ் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் தன்னுடன் இருந்த புகைப்படத்தை வெளியிடுவதாக குமாரியை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த குமாரி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.\nஇதனால் ஆத்திரமடைந்த குமாரியின் உறவினர்கள் தினேஷ் வீட்டின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து குமாரியை தற்கொலை செய்ய தூண்டியதாக தினேஷ் மீதும் அவர்களுக்கு துணையாக இருந்த தினேஷின் தந்தை மைக்கேல், தாயார் ராணியை கைது செய்யக்கோரி குமாரியின் சடலத்தை தினேஷ் வீட்டின் முன் வைத்து 8 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதற்கிடையே தினேஷ் தப்பியோடிவிட்டார். தகவல் அறிந்து அங்கு வந்த டிஎஸ்பி சுப்பையா போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர். பின்பு தினேஷின் பெற்றோரை போலீசார் கைது செய்ததையடுத்து குமாரியின் உறவினர்கள் 8 மணி நேரமாக நடந்திய போராட்டத்தை கைவிட்டனர். அதனைத் தொடர்ந்து குமாரியின் சடலத்தை உடற்கூறு ஆய்வுக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆசனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க\nமுக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >\nRelated Tags : சத்தியமங்கலம், தாளவாடி, திருமணம், உறவால், பெண், முடிவு., woman, having, extramarital, affair,\nஇந்தியாவில் ஒரே நாளில் 80 லட்சம் பேருக்கு தடுப்பூசி: கவனத்துக்குரிய புதிய சாதனை\n' - CUCET: மத்தியப் பல்கலை. நுழைவுத் தேர்வால் அலறும் மாணவர்கள்\nதமிழ்நாட்டில் மேலும் 7,427 பேருக்கு கொரோனா தொற்று - 189 பேர் உயிரிழப்பு\n'ரகுராம் ராஜன் to எஸ்.நாராயண்' - முதல்வரின் பொருளாதார ஆலோசனை குழு - ஐவரின் பின்னணி என்ன\n\"நீட் தந்தது மிகப்பெரிய மாற்றம்\", \"சமூக நீதி அல்ல, இது முறைகேடு\" - நியூஸ் 360 பார்வை\n' - CUCET: மத்தியப் பல்கலை. நுழைவுத் தேர்வால் அலறும் மாணவர்கள்\nஇந்தியாவில் ஒரே நாளில் 80 லட்சம் பேருக்கு தடுப்பூசி: கவனத்துக்குரிய புதிய சாதனை\nசட்டப்பேரவை கூட்டத்தொடர்: ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்\nஓடிடி திரைப் பார்வை: 'ஷேர்னி'... நினைவில் காடுள்ள பெண் புலி - ஒரு 'த்ரில்' அனுபவம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ttamil.com/2016/01/10.html", "date_download": "2021-06-21T22:13:21Z", "digest": "sha1:6IYMIAKO63KZRWPVIX5FFQQNAZKHC2MF", "length": 29867, "nlines": 285, "source_domain": "www.ttamil.com", "title": "தமிழரின் உணவு பழக்கங்கள்/பகுதி:10 ~ Theebam.com", "raw_content": "\n[பண்டைய சுமேரியரின் உணவு பழக்கங்கள் தொடர்கிறது]\nஉலகின் முதலாவது சமையல் புத்தகம் என கருதப்படும்,மது தெய்வம்- நின்காசியை துதித்துப் போற்றும் சிறப்பு மிக்க பாடல்,தனது வர்ணனையை இப்படி தொடர்கிறது:\n\".......நின்காசி,நியே பிசைந்த மாவை[dough] ஒரு பெரிய மண்வாரி[shovel] மூலம் குழியில் ஒன்று சேர்க்கிறாய்-பார்லி ரொட்டியையும்[bappir] தேனையும்-நின்காசி,நியே பார்லி ரொட்டியை பெரிய சூளையில் வேக வைக்கிறாய்-உமி தானியங்களை[hulled grains] ஒரு ஒழுங்காக குவித்து-நியே பார்லி முளைதானியத்திற்கு [malt] தண்ணீர் விடுகிறாய்-அங்கு பெரும் அதிகாரம் உள்ளவர்களையும் உன் மேன்மை பொருந்திய நாய் காத்து தள்ளி விடுகிறது-நின்காசி,நியே பார்லி முளை தானியத்தை சாடியில் ஊற வைக்கிறாய்-அலைகள் ஏறுகின்றன,அலைகள் இறங்குகின்றன-நின்காசி,நியே சமைத்த கூழாகிய களியை[cooked mash] நாணல் பாயில் பரப்புகிறாய்-சூடு தணிகிறது,குளிர்ச்சி வெற்றி கொள்கிறது-நியே உனது இரு கையாளும் சாராயத்துக்கான இனிக்கும் மாவூறலை[great sweet wort] வைத்து இருக்கிறாய்-அதை தேனுடனும் திராட்சை ரசத்துடனும் வடிக்கிறாய்-நின்காசி,வடி கட்டும் பெரும் மரத்தொட்டி ஒரு இன்பமான ஒலியை தருகிறது-நீ சேகரிக்கும் பெரும் மரத்தொட்டியில்[ large collector vat] சரியாக வைக்கிறாய்... \"\nமேலும் இந்த பாடலில் இரண்டாவது வரியில் குறிக்கப்பட்ட தேன்,அதிகமாக\nபேரீச்சம் பழம் சாறாக இருக்கலாம் என பொதுவாக கருதப்படுகிறது.வாசனை சுவை கொடுப்பதற்கு இங்கு பேரீச்சம் பழம் சேர்க்கப்பட்டு இருக்கலாம் என பொதுவாக கருதப்படுகிறது.வாசனை சுவை கொடுப்பதற்கு இங்கு பேரீச்சம் பழம் சேர்க்கப்பட்டு இருக்கலாம்.மேலும் இந்த பியர் மது வடித்தலின் போது சேர்க்கப்பட்ட சுமேரியரின் இரு தடவை வேகவைத்த பார்லி ரொட்டி அல்லது \"பப்பிர்\"[bappir] ஒன்றுக்கு மேற்பட்ட நோக்கங்களை நிறைவேற்றுகிறது.ஒன்று சர்க்கரை உற்பத்திக்கான மாப்பொருளை தருகிறது.மற்றது அரைத்தலுக்கான புரதத்தையும்,பியர் மது பானத்திற்கு சுவையையும் தருகிறது,எட்டாவது வரியில் வரும் அலைகள் ஏறி இறங்குகின்றன என்ற அசைவு-மறை முகமாக அங்கு நடைபெற்ற அரைத்தலை குறிக்கலாம்.மேலும் இந்த பியர் மது வடித்தலின் போது சேர்க்கப்பட்ட சுமேரியரின் இரு தடவை வேகவைத்த பார்லி ரொட்டி அல்லது \"பப்பிர்\"[bappir] ஒன்றுக்கு மேற்பட்ட நோக்கங்களை நிறைவேற்றுகிறது.ஒன்று சர்க்கரை உற்பத்திக்கான மாப்பொருளை தருகிறது.மற்றது அரைத்தலுக்கான புரதத்தையும்,பியர் மது பானத்திற்கு சுவையையும் தருகிறது,எட்டாவது வரியில் வரும் அலைகள் ஏறி இறங்குகின்றன என்ற அசைவு-மறை முகமாக அங்கு நடைபெற்ற அரைத்தலை குறிக்கலாம்அத்துடன் மேல் அதிக பார்லி உடன் முளை தானியமும் பப்பிரும் அப்பொழுது சேர்க்கப்பட்டு இருக்கலாம்அத்துடன் மேல் அதிக பார்லி உடன் முளை தானியமும் பப்பிரும் அப்��ொழுது சேர்க்கப்பட்டு இருக்கலாம்அத்துடன் இந்த கடைந்து செய்த மசியல் அதிகமாக சூடாகியும் இருக்கலாம்அத்துடன் இந்த கடைந்து செய்த மசியல் அதிகமாக சூடாகியும் இருக்கலாம்.கூழாகிய களியை பாயில் பரப்புவது,உமியை அகற்றவும் மற்றது திரவம் வடியவும் உதவி இருக்கலாம்.கூழாகிய களியை பாயில் பரப்புவது,உமியை அகற்றவும் மற்றது திரவம் வடியவும் உதவி இருக்கலாம்அது மட்டும் அல்ல,சாராயத்துக்கான மாவூறல் நன்கு குளிர்ச்சியாக இருந்தால்,நொதித்தல் அல்லது புளித்தல் திறமையாக நடை பெரும்.ஏன் என்றால் உயர் வெப்பம் மாவை புளிக்க வைக்க உதவும் பொருளின் [yeast/புளிச்சொண்டியின்] ஆற்றலை குறைத்து விடும் என்பதால் ஆகும்.கடைசியில் வரும்,தேனுடனும் திராட்சை\nரசத்துடனும் வடிக்கிறாய் என்பதில்,கட்டாயம் அது திராட்சை ரசமாக இருக்க முடியாது.ஏனென்றால்,திராட்சை பழம் அல்லது உலர்ந்த திராட்சையின் தோலில் இயற்கையாகவே \"ஈஸ்ட்\"['yeast'] காணப்படுகிறது.ஆனால் வைனில்[wine] அப்படி அல்ல.அங்கு \"ஈஸ்ட்\" இன் செயற்படு அற்று காணப்படுகிறது.ஆகவே இது திராட்சை ரசமாக இருக்கமுடியாது.அது அதிகமாக திராட்சை பழம் அல்லது உலர்ந்த திராட்சையாக இருக்கலாம்மரத்தொட்டி தரும் இன்பமான ஒலி அதிகமாக,சொட்டு சொட்டாக மரத் தொட்டிக்குள் வடியும் பியர் மது பானத்தின் சத்தமாக இருக்கலாம்மரத்தொட்டி தரும் இன்பமான ஒலி அதிகமாக,சொட்டு சொட்டாக மரத் தொட்டிக்குள் வடியும் பியர் மது பானத்தின் சத்தமாக இருக்கலாம்\nஅது மட்டும் அல்ல,இந்த துதி பாடலில் இருந்து நாம் எப்படியான பாராட்டுதலை அல்லது புகழ்ச்சியை,\"பியர் மதுபான பெண் தெய்வம்[beer goddess]\" பெற்றால் என்பதையும் அறிய முடிகிறது.\n\"நின்காசியே,நியே,வடித்த பியர் மது பானத்தை மரத் தொட்டியில் இருந்து ஊற்றுகிறாய்.அது டைகிரிஸ்,யூபிரட்டீஸ் ஆறு மாதிரி வேகமாய்ப் பாய்கிறது\".மற்றது \"குடிப்பவர்களிடம் ஒரு கவலையும் இல்லா பேரின்ப மனோநிலையை ஏற்படுத்தக் கூடியதாக அதை நீ தயாரித்து எமக்கு அளிக்கிறாய்\" என நின்காசியை புகழ்தல் ஆகும். மேலும் மெசொப்பொத்தேமியாவில் கண்டு எடுக்கப்பட்ட கி மு 1800 ஆண்டை சேர்ந்த களி மண் பலகை கல் ஒன்று ஒரு பெண் தனது கணவனுடன் ஒன்று கூடும் போது,சாடி ஒன்றில் இருந்து,பியர் மது பானம் குடிப்பதை தெளிவாக வரைந்து காட்டுகிறது.\nமெசொப்பொத்தேமியா,நகர்ப்புற உ���ர் வகுப்பினர் காலையிலும்,அந்தியிலும்\nஇரண்டு முக்கிய உணவையும்,அத்துடன் இரண்டு சிறிய சிற்றுண்டிகளையும் சேர்த்து மொத்தமாக நாலு வேளை உணவு அருந்தினாலும்,பொது மக்கள்,வேலையாட்கள்,குறிப்பாக விவசாயிகள் அப்படியில்லை.அவர்கள் பொதுவாக இரண்டு வேலை உணவு மட்டுமே அருந்தினார்கள்.மேலும் அவர்கள் சாப்பிடும் போது,இன்றைய முள்ளுக் கரண்டிகளைப் போல-ரொட்டித் துண்டுகளை,பல உணவுகளை கூட்டி எடுக்க அதிகமாக பாவித்தாலும்,பெரும்பாலும் அவர்கள் கைகளாலேயே உணவை எடுத்து உட்கொண்டார்கள்.அது மட்டும் அல்ல,இறைச்சிகள்,எடுத்து உண்பதற்கு ஏற்றவாறு சிறு சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட பின்பே பரிமாறப்பட்டது.மெசொப்பொத்தேமியா நகரங்கள் முழுவதும் தவறணைகள் இருந்தன,அங்கு வைன்,பியருடன் உணவு பண்டங்களும் கூட இருந்தன.சுமேரியாவில்,பெண்களே பொதுவாக,வீட்டு சமையலுக்கு பொறுப்பாக இருந்தனர்.\"என் மனைவி திறந்த வெளி ஆண்டவன் சன்னதியில்,என் தாய் ஆற்றங்கரையில்,நான் பசியில் சாகிறேன்\nமேலும்உறுதிப்படுத்துகிறது.அத்துடன்,அரண்மனை,ஆலய உயர் வகுப்பினர் பெரிய விலங்குகளின் மாமிசத்தை உட்கொள்ளுவதை அதிக வழக்கமாக கொண்டிருந்தனர். ஆனால், வேலையாட்களும் விவசாயிகளும் அப்படி இல்லை.மன்னர்கள் இரவில்,விளக்கொளியில் அல்லது பந்த ஒளியில் விருந்துகள்[இது உலகின் முதலாவது மெல்லொளி இரவு விருந்தாக-Twilight Dinner- இருக்கலாம்] வைத்தார்கள்.இவை கை கழுவுதலுடன் ஆரம்பித்து,கை கழுவுதலுடன் முடிந்தன.மேலும் இந்த விருந்தில்,விருந்தினர் தமது வகுப்புப் படிநிலைப்படி,தமது தொழில்,இனம்,மற்றும் அவர்களின் சமுக பொருளாதார நிலையின் படி,அந்த அந்த ஒதுக்கப்பட்ட இடங்களில் அமர்ந்தனர்.\nசுமேரிய இலக்கியத்தில் ஆண்டவனின் உணவு,ஒரு பிரபலமான உட் பொருளாகவும் உள்ளது.மனிதனின் தேவைகளை ஒத்த தேவைகள் ஆண்டவனுக்கும் உண்டு என்ற நம்பிக்கை மெசொப்பொத்தேமியரிடம் காணப்பட்டன.ஆண்டவனுக்கு பொதுவாக நாலு வேளை உணவு படைக்கப்பட்டன.பெரிதும் சிறிதுமாக காலையில் இரு உணவும், மீண்டும் பெரிதும் சிறிதுமாக பிற்பகலிலும்,பின்னேரத்திலும் இரு உணவும் படைக்கப்பட்டன.ஒரு குறிப்பிட்ட இடைவெளியின் பின் மத குரு படையலை திருப்பி எடுத்து-அப்படி எடுத்த மிச்சத்தை-அரச குடும்பத்தினருக்கு வழங்கினர்.இதனால் இந்த உயர் வர்க்கத்தினர்கள் நாலு வேளை உணவு முறைக்கு அதிகமாக பழக்கப்பட்டு இருக்கலாம்-அரச குடும்பத்தினருக்கு வழங்கினர்.இதனால் இந்த உயர் வர்க்கத்தினர்கள் நாலு வேளை உணவு முறைக்கு அதிகமாக பழக்கப்பட்டு இருக்கலாம்.பொதுவாக ஆண்டவன் உணவில்-பானங்கள்,கஞ்சி,ரொட்டி,பியர்,வைன்,தண்ணீர்,போன்றவை எல்லா நாலு வேளை படையல் உணவுடனும் சேர்க்கப்பட்டன. பால் அதிகமாக காலையில் மட்டுமே படைக்கப்பட்டன.இவ்வாறே பண்டைய சுமேரியர்களின் உணவு பழக்கங்கள் பொதுவாக காணப்பட்டன என எம்மால் அறிய முடிகிறது.\nஆண்டவன் உணவில்-பானங்கள்,கஞ்சி,ரொட்டி,பியர்,வைன்,தண்ணீர்,போன்றவை எல்லா நாலு வேளை படையல் உணவுடனும் சேர்க்கப்பட்டன.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஎந்த ஊர் போனாலும் தமிழர் ஊர் [திருவள்ளூர் ]போலாகு...\nநலன் குமாரசாமி இயக்கத்தில் நடிக்கும் வடிவேலு\nகாதல் ஓவியம் வரைந்தேன்.,,,[ஆக்கம் :அகிலன் தமிழன்]\nமதுபானத்தை எந்த அளவு உட்கொள்ள வேண்டும்\nகனடிய வெள்ளை யுவதியின் ''முக்காலா'',முக்காலா'''ஊர்...\nஇது மூடநம்பிக்கை உச்சகட்டம் ..[VIDEO]\nசூரிய பகவானே விரைவாக ...[ஆக்கம்:அகிலன் தமிழன்]\nஏன் தெரியுமா இந்தக் கொலை வெறி\nதோல்வி ... [ ஆக்கம்:அகிலன் தமிழன் ]\nதமிழரின் உணவு பழக்கங்கள்-பகுதி: 14\nஒளிர்வு:62- மார்கழி த்திங்கள் - தமிழ் இணைய சஞ்சிக...\nஇலங்கை-சம்பில்துறையில் நடமாடும் ஐயனார் சித்தர்[சந...\nசிவன் சொத்து குலநாசம்.என்றால் என்ன\nஉணர்வு [ ஆக்கம்:அகிலன்,தமிழன் ]\nvideo:கள்ளுக் கொட்டிலில் பிறந்த தத்துவம்\nஉணவை ஆரோக்கியமாக எப்படி சாப்பிடலாம்\nvideo:''கட்டுமரம் மேல் '' நெஞ்சை தொட்ட இசைப்பிரியா...\nஎந்த ஊர் போனாலும் நம்ம ஊர் [காஞ்சிபுரம்]போலாகுமா\nஜோதிகாவின் ’36 வயதினிலே’ படக்கதை\nஉலகைக் கலக்கும் மூட நம்பிக்கைகள்\nஉலகில் மதங்கள்,ஒரு பார்வை :-ஆக்கம் செல்வத்துரை சந்...\nகடனில் தத்தளிக்கும் தமிழ்நாடு அரசு\nvideo: நில நடுக்கத்தில் இருந்து தப்பிக்க புது படுக்கை\nசுவையான சமையலால் அசத்த வேண்டுமா உங்களுக்கான தகவல் \nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\n[ கனடிய சூழ்நிலையில் இடம்பெறும் கதையிது. இக்கதையில் வரும் பாத்திரங்களின் உரையாடல்கள் ஆங்கிலத்திலேயே இடம்பெறுகின்றன என்பதனை கவனத்தில் கொள்க]...\n🗺→ இன்றைய செய்திகள்- Tamil News Today\nமுதலில் தலைப்பு செய்திகள் 21.06.2021 திருகோணமலையில் திருடர்கள் தொடர்ந்து கைவரிசை அக்கரைப்பற்றில் வீதியில் நடமாடிய 29 ...\n\"என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி\"\n\" அன்னைக்கு அரணாக அப்பாவுக்கு தனயனாக அறிவிற்கு சுமாராக குடும்பத்தின் இளையவனாக அனைவருக்கும் திமிராக என்றும் முரடாக அத்தியடியில...\n\" என் இறுதி சடங்கில் என்னை எரிவனம் எடுத்து சென்று எரிக்க என் நேரடி தொடர்பை அறுக்க எல்லோரும் கூடி கதைப்பது கேட்குது\" ...\n\"சோதிடம் பற்றி ஒரு அலசல்\" / பகுதி: 07\nஒரு முறை தந்தை சேரலாதன் மற்றும் தமையன் செங்குட்டுவனுடனும் இளவரசன் இளங்கோ அமர்ந்திருந்தான். அப்போது அரசனைக் காண வந்த நிமித்திகன் ஒருவன் , அரச...\n😄 01 😄 கணவன் : டியர்…இன்னிக்கு ராத்திரி என்ன டிபன் மனைவி : (கடுங்கோபத்துடன்) ஒரு டம்ளர் விஷம் கணவன் : ஓ கே டியர். நான் வர கொஞ்சம் லேட்டா...\nபெண்கள் ஜீன்ஸ் அணிவது இந்திய கலாச்சார சீர்கேடா- ஜேசுதாஸ் பேச்சால் சர்ச்சை\n\" ஒரு பண்பாடு இல்லையென்றால் பாரதம் இல்லை நாம் பண்போடு வாழ்ந்திருந்தால் பாவமும் இல்லை ... \" இப்படி சமூக விழிப்புண...\nஇது ஒரு பொழுதுபோக்கு மட்டுமல்ல, நினைவாற்றலலை வளர்த்துக் கொள்ளும் ஒரு பக்கம். ஒரு திறமையினைக் கற்பது கடினம் ஆனால் அவற்றினை மறப்பது சுலபம். என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cityviralnews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9/", "date_download": "2021-06-21T22:05:57Z", "digest": "sha1:J6OKU3EAGIJNTGLORFG6X5HJPMNZ4OYQ", "length": 5151, "nlines": 48, "source_domain": "cityviralnews.com", "title": "நாள் கணக்கில் தள்ளிப்போன மாதவிடாய் மூன்றே நாளில் சரியாகும் – CITYVIRALNEWS", "raw_content": "\n» நாள் கணக்கில் தள்ளிப்போன மாதவிடாய் மூன்றே நாளில் சரியாகும்\nநாள் கணக்கில் தள்ளிப்போன மாதவிடாய் மூன்றே நாளில் சரியாகும்\nநாள் கணக்கில் தள்ளிப்போன மாதவிடாய் மூன்றே நாளில் சரியாகும்\nஇது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள், செய்திகள், புகைப்படங்கள், மேலும் சுவாரசியமான வீடியோக்கள் பதிப்புகளை பார்க்க நமது இணையதளத்தை தினமும் தொடருங்கள். மேலும் வீட்டு மருத்துவம், மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்பு, மருத்துவம் சம்பந்தமான தொகுப்புகளை பார்க்க, படிக்க, பயனுள்ள தவளைகள் நமது இணையதள பக்கத்தில் தினமும் பதிவிடுவோம். தினமும் பார்த்து பயன்பெறுங்கள்.\nஇதை பற்றிய முழு காணொளி அல்லது வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nஇதை தலையில் தேய்த்தால் 2நிமிடத்தில் அனைத்து நரை முடியும் கருப்பாக மாறும்\nகார் ஷெட்டில் நுழைந்த கரடி..விரட்ட சென்றவருக்கு நேர்ந்த விபரீதம் \nசெட்டிநாடு ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை ஒருமுறை இப்படி செய்து பாருங்க\n1 கப் பாலும் 1 மாம்பழம் இருந்தா நாவில் கரையும் ஜெல்லி ஸ்வீட் ரெடி\nநாங்க அடிக்கடி செய்வோம்…15 நிமிடமே அதிகம்…\nகுளித்து பின் இந்த மந்திரம் 9 முறை கூற கேட்டது கிடைக்கும்\nகால்சியம் குறைபாட்டை அனுமதிக்காது, மேலும் மூட்டு, முதுகுவலி இல்லை, பலவீனமான எலும்புகளை எஃகு ஆக்கும்\nகால்சியம் குறைபாட்டை அனுமதிக்காது, மேலும் மூட்டு, முதுகுவலி இல்லை, பலவீனமான எலும்புகளை எஃகு ஆக்கும்\nகால்சியம் குறைபாட்டை அனுமதிக்காது, மேலும் மூட்டு, முதுகுவலி இல்லை, பலவீனமான எலும்புகளை எஃகு ஆக்கும்\nஇஞ்சியை இப்படி ஒருமுறை சாப்பிடுங்கள் வேற லெவல் நன்மைகள் கிடைக்கும்..\nஇஞ்சியை இப்படி ஒருமுறை சாப்பிடுங்கள் வேற லெவல் நன்மைகள் கிடைக்கும்.. இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள்,\nஇனி பார்லர் போக வேண்டாம் இது பண்ணா போதும்\nஇனி பார்லர் போக வேண்டாம் இது பண்ணா போதும் இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள், செய்திகள்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/nanbarkal/kabi5a03351f54431.html", "date_download": "2021-06-21T21:55:00Z", "digest": "sha1:CTFICH5S6B6LQ3XD6U4SLPEYGWQIWAAU", "length": 19155, "nlines": 350, "source_domain": "eluthu.com", "title": "kabi prakash - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nபிறந்த தேதி : 20-Dec-1993\nசேர்ந்த நாள் : 08-Nov-2017\nசிறந்த பாடலாசிரியர் என் கனவு\nkabi prakash - படைப்பு (public) அளித்துள்ளார்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nநிகழ்கால நிர்ப்பந்தம் இது தான். அடிமையானால் தான் குடியுரிமைச் சீட்டு கைகளில் கொடுக்கப்படுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்\t02-Feb-2018 1:21 am\nkabi prakash - படைப்பு (public) அளித்துள்ளார்\nநானும்( உடல்) என் நீயும் ( உயிர்)\nஜன்னல் கம்பியை எண்ணி செல்கிறேன்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nநினைவுகள் என்பது தான் மனதிற்கு கிடைத்த பொக்கிஷங்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்\t28-Jan-2018 11:57 am\nமதி அளித்த படைப்பில் (public) Banumathi59c79d42b7d42 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்\nஎன் முதல் காதல் நீயடி...\nஉன்னைப் பிரிய மாட்டேன் நானடி... ,\nகனவிலும் ; சாவிலும் கூட\nஎன் தாயும் நீயடி ;\nஎன் முதல் காதலும் நீயடி....\nஒரு பெண்ணிற்கு கவிதை எழுதியதால், இப்பெண்ணும் நண்பர் என ஆனாள்... நன்றி தோழியே\nkabi prakash - சஜா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஎல்லாரையும் விழுங்கி ஏப்பம் விடும்\nkabi prakash - படைப்பு (public) அளித்துள்ளார்\nபணம் பத்தும் செய்யும்... தெரிந்தும் மனம் அதையே தேடும்\nkabi prakash - யாழினி வளன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஅதிலே சேர்ந்த மணலாய் நான்\nஉறங்கவும் என்னை நீ விடுவதில்லை\nஉயிரிலே சேர்ந்த உணர்வாய் நீ\nநீரிலே மீனானனோ நீயின்றி நானில்லையோ\nபோரிலே வாளேந்தியே சூடுவியோ வெற்றிமாலையோ\nதேரிலே தோளேந்தியே வானேறியே சேர்ப்பாயோ\nஊரிலே யாருமே இதுபோலில்லையென செய்வாயோ\nமோரிலே ஊறிய மிளகாய்நான் ஆனேனோ\nசோற்றிலே சேர்ந்த குழம்பாய்த்தான் கலந்தேனோ\nநெஞ்சிலே நியாபகம் நீங்கதான் வில்லையே\nஊஞ்சலே ஆசையின் நாளங்கள் ஆடுதே\nகிளிஞ்சலே நேசத்தின் நிலங்கள் சேர்க்குதே\nசாய்ஞ்சுதான் தோளோடு சேரவே ய\nkabi prakash - படைப்பு (public) அளித்துள்ளார்\nkabi prakash - sanjithakrishna அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nபால்கொண்ட கிண்ணங்களில் தோய்ந்து எடுத்த கன்னங்களில் பசுநெய்யும் தேம்பிவழிகின்ற ............\n........உன் வாடாத மலர்இதழில் தேனூறுகின்ற போது வண்டுகள் வட்டமிடாதோ..................\nதென்திசை தேடி வரும் தென்றல் காற்று உன்னழகை வருடி வர வந்தபாதை மறந்து உன்னடியில் தஞ்சமென உன்னுடலில் சுவாசமென தேங்கி வெளிவரும் போது நீ கண்ணகியின் அம்சமென கற்புற்ற பெருமையை போற்றி செல்லும்\nகற்பனைகளின் உச்சத்தில் வரையப்பட்ட ஓவியத்தில் உயிர் கொண்ட சிற்பத்தின் நிழல் கூட நீயில்லை என யான் கண்ணுற்ற அழகிற்கு எல்லை இல்லவேஇல்லை.\nவாழ்த்துக்கள் மேலும் எழுதுக...\t15-Nov-2017 11:27 pm\nநயமான கவிதை வடிவு கொடுத்தால் இன்னும் மெருகூறும் என்று நான் நினைக்கின்றேன் கிருஷ்ணா வாழ்த்துக்கள் 15-Nov-2017 2:59 pm\nkabi prakash - kabi prakash அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஎனை மயக்க வந்தவன் இவனோ\nஎனை மயக்க வந்தவன் இவனே\nநாளும் நீயும் வந்து காதல் செய்யேன்...\nநீயும் வந்து காதல் செய்யேன்\nநானும் நீயும் காதல் செய்ய காலம் வந்ததே...\nநீயும் வந்து காதல் செய்யே\nதினமும் இரவும் காதல் சண்டை போட..\nமனதும் மனதும் சேர்ந்து தாளம்\nஉறங்க மடி கொஞ்சம் தாராய்...\nகதம்ப கவி கொஞ்சம் பாடாய்...\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஉடலும் உயிரும் போல் அணைத்துக்கொள்கிறது காதல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்\t09-Nov-2017 8:40 am\nkabi prakash - kabi prakash அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஉன் ஓர் விழி பார்வையால்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஒற்றைப்பார்வையில் இதயமெனும் பொக்கிஷத்தை களவாடிப்போகிறாள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்\t09-Nov-2017 8:52 am\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-06-21T21:33:24Z", "digest": "sha1:ZJTCDDGCO3WWWCZP6UG3PCYUXJFSMQR6", "length": 7088, "nlines": 197, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கற்காலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இந்தியாவில் கற்காலம் (1 பகு)\n► கற்கால ஐரோப்பா (1 பக்.)\n► பழங்கற்காலம் (7 பக்.)\n► புதிய கற்காலம் (2 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 16 பக்கங்களில் பின்வரும் 16 பக்கங்களு��் உள்ளன.\nமட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம்\nமட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (அ)\nமட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (ஆ)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூன் 2012, 08:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aransei.com/news/tamilnadu/why-a-letter-to-us-in-hindi-s-venkatesh-question/", "date_download": "2021-06-21T23:14:46Z", "digest": "sha1:VPGBHLB2MC2VSMOCWMCT2M5ISYKQKBFN", "length": 18195, "nlines": 127, "source_domain": "www.aransei.com", "title": "`எங்களுக்கு இந்தி மொழியில் கடிதம் எதற்கு’ - சு.வெங்கடேசன் கேள்வி | Aran Sei", "raw_content": "\n`எங்களுக்கு இந்தி மொழியில் கடிதம் எதற்கு’ – சு.வெங்கடேசன் கேள்வி\nதமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தி மொழியில் பதிலளிப்பது சட்டவிதி மீறலாகும் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nகடந்த மாதம் 9-ஆம் தேதி, சி.ஆர்.பி.எஃப் துணை மருத்துவப் பணி நியமனங்களுக்கான தேர்வு மையங்களை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அமைக்க வேண்டுமென்று, உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய்க்கு சு.வெங்கடேசன் கடிதம் எழுதியிருந்தார்.\nநவம்பர் 9-ஆம் தேதி, அதற்கு அவரிடம் இருந்து இந்தி மொழியில் பதில் கடிதம் வந்துள்ளது. அக்கடிதம் இந்தி மொழியில் இருந்ததால் அதன் உள்ளடக்கம் குறித்து என்னால் அறிய இயலவில்லை என்றும் இந்தக் கடிதம் அக்கோரிக்கை குறித்ததாகவே இருக்கக்கூடுமென்று அனுமானிப்பதாக சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.\nதமிழ்நாடு நாள் : மாநிலத்தின் இறையாண்மையைக் காப்போம் – தோழர் தியாகுவின் சிறப்புக் கட்டுரை\nஇதுகுறித்து, அவர் உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய்க்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில், “இந்தி மொழியில் பதில் தந்ததன் மூலம், சட்டம் மற்றும் நடைமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.\n“1963 ல் தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களில் அலுவல் மொழியாக இந்தி திணிக்கப்படாது என அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேரு உறுதியளித்தது தாங்கள் அறிந்ததே. இப்பிரச்சினை மீது எழுந்த நாடு தழுவிய விவாதத்தில் பிறந்த கருத்தொற்றுமையின் விளை பொருளே நேரு அ��ர்களின் உறுதி மொழி. ”என்று மேற்கோள்காட்டியுள்ளார்.\nமேலும், ”பின்னர் 1965 ல் தமிழகத்தில் நடந்தேறிய வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் பின் புலத்தில் அன்றைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அவர்களாலும் இதே உறுதி மொழி திரும்பவும் வழங்கப்பட்டது. 1967 ல் அலுவல் மொழிச் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தத்தின் மூலம் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்களாலும் இது உறுதி செய்யப்பட்டது.” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.\n1976 ஆம் ஆண்டு அலுவல் மொழி விதிகள் (இந்திய ஒன்றியத்தின் அலுவல் தேவைகளின் பயன்பாட்டிற்காக) – (1987, 2007, 2011 ஆண்டுகளில் திருத்தப்பட்டது) ஆவணத்தில் இருந்து சில பகுதிகளைச் சுட்டிக் காட்டியுள்ளார்.\n – பொள்ளாச்சி மா உமாபதி\n“இந்த விதிகள், அலுவல் மொழிகள் (ஒன்றியத்தின் அலுவல் பயன்பாட்டிற்குரியது) விதிகள் 1976 என்று அழைக்கப்படும். இவை இந்தியா முழுமைக்கும், தமிழ்நாடு மாநிலம் தவிர, பொருந்தும்”\nஅதே விதிகளில், “சி” பிரிவில் இடம் பெற்றுள்ள பகுதியில் உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கான மற்றும் அம் மாநிலங்களைச் சேர்ந்த, அலுவலகங்கள் (மத்திய அரசு அலுவலகங்கள் அல்லாதவை), தனி நபர்களுக்கான மத்திய அரசு அலுவலகங்களின் கடிதப் பரிமாற்றங்கள் ஆங்கிலத்திலேயே அமைய வேண்டும்.”\nமேலும் , 01/12/2011 தேதியிட்ட மூல அரசாணை எண் 11013/4/2011 – அலுவல் சேவை (ஏ)- பிரிவு 5 (எக்ஸ்) ன் வரிகளைச் சுட்டிக்காட்டியுள்ளார்.\n“எப்பொதெல்லாம் நாடாளுமன்ற உறுப்பினரிடம் இருந்து ஆங்கிலத்தில் கடிதம் வரப்பெற்று அதற்கான பதிலை அலுவல் மொழிச் சட்டம் 1963 ன் அடிப்படையில், அதன் விதிகளின்படி, இந்தியில் தர வேண்டியிருந்தால், இந்தி பேசாத மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயன் பெறும் வகையில், அதன் ஆங்கில மொழியாக்க வடிவமும் சேர்த்து அனுப்பப்பட வேண்டும்.”\nஇந்தி தின கொண்டாட்டம் – கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு\nஉங்கள் செயலானது, இந்த அண்மைய அரசாணையை மீறுவது என்றும் இந்த அரசாணையே தொடர் மீறல்களைச் சரி செய்ய வெளியிடப்பட்டதே எனும் போது அதுவும் மீறப்படுகிறது என்றும் சு.வெங்கடேசன் கண்டித்துள்ளார்.\nஇறுதியாக, ”உங்கள் அமைச்சக அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களைத் தந்து தமிழ் நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடிதங்களுக்கு, ஏற்கெனவே நடைமுறையில் இருந்தும் வந்தது போன்றே, ஆங்கிலத்திலேயே பதில் தருவதை உறுதி செய்யுமாறு வேண்டுகிறேன்.” என்று வலியுறுத்தியுள்ளார்.\nஉங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.\nஅலுவல் மொழிஇந்தி மொழிஇந்தித் திணிப்புஜவகர்லால் நேருதமிழ்நாடு\n‘கோவிஷீல்டு தடுப்பூசி மத்திய அரசுக்கு ரூ.150, மாநில அரசுகளுக்கு ரூ.400; இது எந்த வகையில் நியாயம்’ – ஸ்டாலின் கேள்வி\nநிலுவையில் உள்ள கொலை வழக்குகள்: அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு\nகொரோனா நோயாளிகள் தரையில் படுக்கும் அவல நிலை – தமிழகத்திலும் தொடங்குகிறதா அசாதாரண நிலை\nகொலம்பியாவின் எழுச்சி அதிபர் டியூக்கிற்கு எதிரானதல்ல; நவீன தாராளவாதத்திற்கு எதிரானது – ஜெனிஃபர் பெடராசாவுடன் ஓரு...\nகாஷ்மீர் பிரச்சினையும் அதன் வரலாற்றுப் பின்னணியும் – சூர்யா சேவியர்\n‘ஈஷா மையத்தை அரசுடைமை ஆக்க வேண்டும்’ – தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை அறிவித்த தெய்வத் தமிழர்...\n‘மேற்குவங்கத்தின் வடக்கு பகுதியை யூனியன் பிரதேசமாக்க வேண்டும்’ – பாஜகவினரின் கருத்தைக் கண்டித்த திரிணாமுல் காங்கிரஸ்\nபாஜக மாவட்டத் தலைவர் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார் – மேற்கு வங்கத்தில் சரிகிறதா பாஜக\n’நீட் தேர்வை நிரந்தரமாக நிறுத்தி சமூகநீதியை மீட்க வேண்டும்’ – தமிழக அரசுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் வேண்டுகோள்\nகூலியை உயர்த்திக் கேட்ட தொழிலாளரைத் தாக்கிய நிலவுடைமையாளர் – நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலருக்கு நோட்டிஸ் அனுப்பிய தேசிய பட்டியலினத்தோர் ஆணையம்\n‘மேற்குவங்கத்தின் வடக்கு பகுதியை யூனியன் பிரதேசமாக்க வேண்டும்’ – பாஜகவினரின் கருத்தைக் கண்டித்த திரிணாமுல் காங்கிரஸ்\nகொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் கருணைத் தொகை கோரும் வழக்கு – தீர்ப்பை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்.\nஇஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட காணொளி வெளியான சம்பவம் – ட்விட்டர் இந்தியா நிர்வாகத்திற்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப காவல்துறை திட்டம்\nபாஜக மாவட்டத் தலைவர் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார் – மேற்கு வங்கத்தில் சரிகிறதா பாஜக\nஜம்மு காஷ்மீரில் உள்ள குற்றச் சட்டங்களை ரத்து செய்து, முழு மாநில அந்தஸ்தை வழங்க வேண்டும் – ஒன்றிய அரசுக்கு ப.சிதம்பரம் கோரிக்கை\nநில அபகரிப்பு புகாரளித்த பத்திரிகையாளர் மீதே வழக்கு – ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகிக்கு அதரவாக செயல்படுகிறதா காவல்துறை\nலட்சத்தீவுகளின் புதிய விதிகளுக்கு வலுக்கும் எதிர்ப்பு – அதிகார வரம்பை கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற முடிவு\nடெல்லி கலவரம்: மூன்று இளம் போராளிகளின் விடுதலையும் அரசு மற்றும் நீதிமன்றங்களின் எதிர்வினைகளும் – அ.மார்க்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2021/05/01170515/May-Day-Celebration.vpf", "date_download": "2021-06-21T22:35:05Z", "digest": "sha1:MO4HUPW3JAZ6ZRIM6SE5JXDZEHIMO4UJ", "length": 10026, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "May Day Celebration || மே தினம் கொண்டாட்டம்", "raw_content": "Sections செய்திகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஸ்ரீவைகுண்டத்தில் மே தினம் கொண்டாடப்பட்டது.\nஸ்ரீவைகுண்டம் பஸ் நிலைய பணிமனையில் சி.ஐ.டி.யு. சங்கம் சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது. சி.ஐ.டி.யு. மத்திய சங்க பொருளாளர் குமரகுருபரன் தலைமை தாங்கி, கொடியேற்றினார். தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் பழைய தாலுகா அலுவலகம் அருகே மே தினத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கொடியேற்றப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளரும், மாவட்ட விவசாய சங்க துணை செயலாளருமான நம்பிராஜன் கொடியேற்றினார்.\nநிகழ்ச்சியில் பணிமனை செயலாளர் சங்கிலிபூதத்தான், நிர்வாகிகள் ஜீவானந்தம், சுப்பிரமணியன், கணேசன், ஆறுமுகம், முருகன், முத்துசாமி, உலகநாதன், பீட்டர் நல்லதம்பி மற்றும் கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. துணை ராணுவப்படையினர் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்\nதுணை ராணுவப்படையினர் ஹோலி பண்டிகை\n2. மகளிர் தினம் கொண்டாட்டம்\n3. கேக் வெட்டி மகளிர் தின கொண்டாட்டம்\nஇளையான்குடி தாலுகா அலுவலகத்தில் கேக் வெட்டி மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.\n4. கறம்பக்குடியில் தேவேந்திரகுல அமைப்பினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்\nகறம்பக்குடியில் தேவேந்திரகுல அமைப்பினர் பட்டாசு வெ��ித்து கொண்டாட்டம்.\n5. சித்தன்னவாசலில் போலீஸ் பாதுகாப்புடன் காதல் திருமணம் செய்த தம்பதிகள் கேக்வெட்டி கொண்டாட்டம்\nகாதலர் தினத்தையொட்டி சித்தன்னவாசலில் போலீஸ் பாதுகாப்புடன் காதல் திருமணம் செய்த தம்பதிகள் கேக்வெட்டி கொண்டாடினார்கள்.\n1. சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு: ரெயில்வே கோட்டம் அறிவிப்பு\n2. ஊரடங்கு தளர்வுகள் அமல்: பூங்காக்களில் ஆர்வமுடன் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள்\n3. கொரோனா பரவல் கட்டுக்குள் வர மக்களின் ஒத்துழைப்புதான் காரணம்: மு.க.ஸ்டாலின்\n4. இந்தியாவில் புதிதாக 70,421 பேருக்கு கொரோனா: 4 ஆயிரத்தை நெருங்கிய பலி\n5. நாடு முழுவதும் ரெயில்கள் மூலம் 30 ஆயிரம் டன் ஆக்சிஜன் வினியோகம்\n1. மைசூரு மாவட்டத்தில் பயணிகளை ஏற்றவோ-இறக்கவோ கூடாது; கே.எஸ்.ஆர்.டி.சி. உத்தரவு\n2. சென்னை ஐஸ்-அவுசில் பயங்கரம் கோவில் உண்டியலை உடைத்து, காவலாளி படுகொலை சிறுவர்கள் நடத்திய வெறியாட்டம்\n3. சைதாப்பேட்டையில் வாலிபர் படுகொலை; மனைவியின் காதலனை தேடும் போலீசார்\n4. திருந்தி வாழும்படி அறிவுரை கூறியதால் ஆத்திரம் நண்பரின் தலையில் பூந்தொட்டியை போட்டு கொலை செய்த வாலிபர்\n5. கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை; அதிர்ச்சியில் தந்தையும் சாவு\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jaffnadiabeticcentre.org/archives/201", "date_download": "2021-06-21T22:39:09Z", "digest": "sha1:KVD3MIRI3XAAKYF5CJFASOQIAYL4X6BY", "length": 18049, "nlines": 87, "source_domain": "www.jaffnadiabeticcentre.org", "title": "உணவே வள்ளுவம் காட்டும் மருந்து « Diabetic Center Jaffna Teaching Hospital", "raw_content": "\nஅங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்\nஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்\nஇந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.\nஉணவே வள்ளுவம் காட்டும் மருந்து\n“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற கருத்தில் எவருக்கும் இருவேறுபட்ட அபிப்பிராயங்கள் இருக்க முடியாது. நோய் அல்லது பிணியானது வாழ்க்கையில் உண்டுபண்ணும் தாக்கம் மிகப் பெரியது. உடல் உபாதை, மன உளைச்சல் வீண் பண விரயம், உயிரிழப்பு என இத்தாக்கங்களை எண்ணிக்கொண்டே போகலாம். ஒரு நோயாளியினால் குடும்பத்தில் ஏனைய அங்கத்தவர்களுக்கும் அந்நோயாளியைப் பராமரிப்பவருக்கும் ஏற்படும் சிரமங்கள் சொல்லிலடங்காதவை.\nநோயின் பரிமாணம் காலத்துக்கு காலம் மாறுபடுகின்றது. பண்டைய காலத்தில் தொற்றுநோய்களும், சிசு மரணங்களும், மகப்பேற்று கால உயிரிழப்புக்களும் மனித சமுதாயத்தை உலுக்கிய பேரவலங்கள் ஆகும். மருத்துவம் பெருவளர்ச்சி கண்ட பின் 21ம் நூற்றாண்டில் தொற்று நோய்களற்ற பல நோய்களும், புற்றுநோயும், விபத்துக்களும் மனித இனத்துக்கும் பெரும் சவாலாக விளங்குகின்றன.\nவாழ்க்கை முறையில் ஏற்பட்ட பாரிய மாற்றங்களே இப் புதிய சவாலுக்கு காரணமாக அமைகின்றது. நீரிழிவு, உயர்குருதியமுக்கம், சிறுநீரக செயலிழப்பு போன்ற முக்கிய நோய்கள் மிக அண்மைக் காலத்தில் அதிகளவு பாதிப்பை எம் மக்களிடையே ஏற்படுத்தியிருக்கின்றது. இதய நோய், சுவாச நோய்களின் தாக்கங்களும் மிக அதிகரித்தே செல்கின்றது.\nஒரு சாரார் பரம்பரை மீது இதற்கு பழியைப் போடலாம். கால் நூற்றாண்டுக்குள் ஏற்பட்ட இந்த நோய்களின் அதிகரிப்புக்கு பரம்பரை மீது பழியைப் போடுவதை வீண் பழியென்றே கொள்ளலாம்\nவாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றம் என்று குறிப்பிடும் போது குறிப்பாக நாம் உண்ணுகின்ற உணவுவகைகளில் ஏற்பட்ட மாற்றமும் உடற்பயிற்சிகள் அற்ற வாழ்க்கை முறையையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. உதாரணமாக ஒரு திருமண வைபவத்தில் சுமார் கால் நூற்றாண்டுக்கு முன்பரிமாறப்பட்ட வடை, முறுக்கு, சீனி அரியதரம், பால்ரொட்டி, சிப்பி பலகாரம் போன்றவற்றை இன்று காண்பது அரிது. மாறாக பற்றிஸ், கேக், ரோல்ஸ், பேஸ்ரி என சுத்தமான கோதுமை மா தயாரிப்புகளே பரிமாறப்படுகின்றன. அதே போல் கால்நூற்றாண்டுக்கு முன் குடாநாட்டில் இருந்து துவச்சக்கரவண்டிகள் இன்று கணிசமாக குறைந்து விட்டன.\nதிருவள்ளுவர் ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உணவுதான் நோய்க்கு முக்கிய காரணி என்ற கருத்தை கோடிட்டுக் காட்டியுள்ளார்.\nமருந்து எனும் 95வது அதிகாரத்தில் வள்ளுவர் முத்தான 7 குறள்களின் மூலம் உணவு எவ்வாறு நோயில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிட்ட கருத்துக்களை அதே ஒழுங்கில் நோக்குவோம்.\n“மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்\nஇந்த முதலாவது குறள் உணர்த்துவது என்னவெனில் உணவும், செயலும் மிகுந்தாலும் குறைந்தாலும் வாதம், பித்தம், சிலேத்துமம் ஆகிய மூன்று நோய்களும் உடலுக்குத் துன்பம் செய்யும் என்பதாகும்.\nஇதன் மூலம் வள்ளுவர் மூன்று முக்கிய நோய்களை கண்டறிந்துள்ளது. எனும் கருத்தும் உணவு மிகுதியும் குறைவும் நோயை ஏற்படுத்தும் என்பதும் புலப்படுகின்றது.\n“மருந்து என வேண்டாவாம் யாக்கைக்கு\nஅருந்தியது அற்றது போற்றி உணின்” என்பது வள்ளுவரின் இரண்டாவது குறள்\nஎவனொருவன் முன் உண்ட உணவு செரிந்த பின் அல்லது சமித்த பின் மீண்டும் உணவு உண்ணுகின்றானோ அவனுடைய உடம்பிற்கு மருந்து என்ற ஒன்று தேவைப்படுவதில்லை என்பது இதன் பொருள். எமது பண்டைய மக்கள் இரண்டு அல்லது மூன்று வேளைகளில் மாத்திரமே உணவை உட்கொண்டு வந்திருந்தனர். ஆனால் இன்றைய இளைய சமுதாயம் சற்றே இதிலிருந்து விலகி காணுகின்ற போதெல்லாம் உண்ணுகின்ற ஒரு வழக்கத்தை கைக்கொள்கின்றது என்பது புலப்படுகின்றது.\nஇந்தக் கருத்தையே மீண்டும் ஒரு முறை தெளிவுபடுத்த முனைகிறார் பொய்யா மொழியார்.\n“அற்றால் அளவு அறிந்து உண்க அஃதுடம்பு\nபெற்றான் நெடிது உய்க்கும் ஆறு” எனும் குறள் மூலம் முன் உண்ட உணவு செரித்த பின் வேண்டிய அளவு உண்பவன் பெற்ற உடம்பை நெடுங்காலம் பேணிப் பாதுகாப்பான் எனக் குறிப்படுகின்றார். அதாவது பசித்து உண்ணும் போதும் அளவு அறிந்து உண்க என்பது இதன் கருப்பொருள்.\nபசித்த பின்பு தான் உணவை உண்ண வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்திய தெய்வப் புலவர் மீண்டும் ஒரு முறை\n“அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறு\nஅல்ல துய்க்க துவரப்பசித்து” என்ற குறள் மூலம் முன்கண்ட உணவு செரித்த பின் மாறுபாடில்லா உணவைக் கண்டறிந்து நன்றாக பசித்த பின்பு உண்ணவேண்டும் என்ற கருத்தையும் சொல்கின்றார்.\nபொய்யாமொழிப் புலவர் தனது நான்காவது குறளாக மருந்து எனும் அதிகாரத்தில் பின்வரும் கருத்தைக் குறப்பிடுகின்றார்.\n“மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு”\nஅதாவது மாறுபடும் இல்லாத உணவை அளவோடு உண்டால் உயிர் உடம்பில் உறைவதற்கு ஊறு உண்டாகாது என்பதாகும்.\nமாறுபாடு இல்லாத உணவு என்று வள்ளுவர் குறிப்பிடுவது வயதிற்கு ���ற்ற உணவாகவும், ஒருவருக்கு ஒத்துப்போகக் கூடிய அழற்சியையோ அல்லது ஒவ்வாமையோ உண்டு பண்ணாத உணவாக இருக்கலாம். இப்படியான உணவைத் தேர்ந்து எடுத்து உண்டால் உயிர் உடம்பில் நெடுநாள் தங்கும். இதனால் தான் மேலும் முனிவர்களும், ரிஷிகளும் நூற்றாண்டுகள் வாழ்ந்ததாக வரலாற்று குறிப்புக்கள் பறைசாற்றுகின்றன.\nஉணவின் அளவை மீண்டும் ஒருமுறை இடித்துரைக்க வந்த வள்ளுவர் இவ்வாறு தனது 5வது குறளைப் படைத்தார்.\n“இழிவு அறிந்து உண்பான்கண் இன்பம் போல் நிற்கும்\nகுறைந்த அளவு உணவு உண்பவனிடம் இன்பம் நிலைத்து நிற்பது போன்று நிறைந்த அளவு உண்பவனிடம் நோய் நிலைத்து நிற்குமாம்.\n“போதும் என்ற மனமே பொன் செய்யும மருந்து” எனும் மூத்தோர் வாக்கு உணவுப் பழக்கத்திற்குச் சாலவே பொருத்தமானது.\nநோய் ஏற்பட்ட பின் சுவையான, இனிமையான உணவுகளை விட்டு ஒதுக்குவதிலும் பார்க்க நோய் வருமுன்னே அவற்றை அளவோடு சுவைப்பதும் அனுபவிப்பதும் புத்திசாலித்தனமாகும்.\nஇறுதியாக ஒருவனுடைய பசிதான் உணவையும் அதன் அளவையும் தீர்மானிக்க வேண்டும் என்று வள்ளுவர் இயம்புகின்றார்.\n“தீயளவு அன்றி தெரியான் பெரிது உண்ணின்\nஅதாவது பசியின் அளவை அறிந்து உண்ணாமல், சுவை மிகுதியால் அதிகளவு உண்பவனுக்கு அளவில்லாத நோய்கள் உண்டாகும் என்பதாகும்.\nஒரு தோட்டத்தொழிலாளி நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைத்த பின் உண்ணுகின்ற சோற்றின் அளவும் ஒரு வங்கி உத்தியோகத்தர் ஒரு கதிரையில் உட்கார்ந்து வேலை செய்த பின் உண்ணும் சோற்றின் அளவும் ஒன்றாக இருக்க முடியுமா சுவை என்ற ஒரு புலன் பசியென்ற ஓர் உணர்வை விட மேலோங்குவதனால் ஒருவர் தன்னை மறந்து அளவுக்கு அதிகமான உணவை உள்ளெடுக்க நேரிடுகின்றது. எனவே தான் பசிக்க உண்ண வேண்டும் சுவை என்ற ஒரு புலன் பசியென்ற ஓர் உணர்வை விட மேலோங்குவதனால் ஒருவர் தன்னை மறந்து அளவுக்கு அதிகமான உணவை உள்ளெடுக்க நேரிடுகின்றது. எனவே தான் பசிக்க உண்ண வேண்டும் பசிக்கு உண்ண வேண்டும் என்ற கருத்தை தனது 7வது குறளில் முன்மொழிகின்றார் வள்ளுவப் பெருந்தகை.\nஇந்த முத்தான ஏழு குறள்களும் இரண்டாயிரம் ஆண்டுகள் கழிந்தும் எமக்கு மிக பொருத்தமானவையாகவே இருக்கின்றன.\nவள்ளுவத்தின் வழி நின்று வாழ்வை வளப்படுத்த நாம் பகுத்துண்ண வேண்டும்\nPosted in கட்டுரைகள், வெளியீடுகள்\n« இந்த மரணங்களுக்கு யார் பொறுப்பு\nநான் சிகரெட் பேசுகிறேன்… »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.madhunovels.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-06-21T22:10:08Z", "digest": "sha1:5SYSCOD76O34EIUPSDWEHPJY4Q4FVQER", "length": 6867, "nlines": 127, "source_domain": "www.madhunovels.com", "title": "அம்மா வீடு - Tamil Novels", "raw_content": "\nHome கவிதைகள் அம்மா வீடு\nஅது இதழ்கடையில் புன்னகையாய் மிளிர்கிறது அவளறியாமலே\nநேசத்தின் வழியாய் பார்க்கும் விழிகளுக்கு\nஇரவின் அலுப்பும் அதிகாலை பரபரப்பும் ஓடி ஒளிகின்றன…\nஎட்டி நின்ற நித்திரை சுகமாய் தழுவி தன் ஏக்கம் தீர்த்துக் கொள்கிறது\nஅடுப்படி சலசலப்பும் அலுவலக கசகசப்பும் பிள்ளைகளின் நசநசப்பும்…\nகாதுகளை எட்டாமல் கரைந்து போகின்றன\nபொறுப்புகளும் கவலைகளும் தணலில் வெந்து தணிகின்றன…\nபனியாய் உருகுது இதயம் ❤️\nபேரண்டமாய் அச்சுறுத்தும் துன்பங்களும் …\nதாய் மடி சாயும் சுகம் காண்கிறாள்…\nஅவள் வீடாய் / ஊராய் இருந்து…\nஅம்மா வீடாக / ஊராக மாறின\nமொழியில்லா வலிகள்-(தொடர்கவிதை) முழு தொகுப்பு\nஸ்ரீரங்கத்து ராட்சசி அத்தியாயம் 1\nதணலை எரிக்கும் பனித்துளி அத்தியாயம் 15\nதணலை எரிக்கும் பனித்துளி அத்தியாயம் 14\nதணலை எரிக்கும் பனித்துளி அத்தியாயம் 13\nதணலை எரிக்கும் பனித்துளி அத்தியாயம் 12\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download\nமேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்து படித்து மகிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை பயன்படுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.luckylookonline.com/2010/12/blog-post.html", "date_download": "2021-06-21T23:20:14Z", "digest": "sha1:NSMCQHEI3N3ODLYU7P2G44BF7LLBKLMP", "length": 13473, "nlines": 226, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: ‘டாவோ’ ஒரு கலங்கரை விளக்கம்", "raw_content": "\n‘டாவோ’ ஒரு கலங்கரை விளக்கம்\nசேவைத்துறையில் ஈடுபட்டிருக்கும் அரசுசாரா நிறுவனங்களை NGO (Non Government Organisation) என்கிறார்கள். இதைப்போலவே மாற்றுத்திறனாளிகள் தொடர்பான சேவைப்பணிகளில் ஈடுபடும் நிறுவனங்களை DPO (Disabled People Organisation) என்பார்கள். தமிழகத்தில் ஏராளமான என்.ஜி.ஓ.க்கள் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான திட்டப் பணிகளில் ஈடுபட்டிருந்தாலும், டி.பி.ஓ.க்கள் மட்டுமே முழுக்க முழுக்க அவர்களுக்கு மட்டுமேயான பிரத்யேக திட்டப் பணிகளை முன்னெடுப்பவை.\nஎண்ணிக்கை அடிப்படையில் பார்க்கப்போனால் என்.ஜி.ஓ.க்களை ஒப்பிடும்போது டி.பி.ஓ.க்கள் மிக மிகக் குறைவு. கேலிபர், ஆர்விக், அக்ஷயா போன்ற சில அமைப்புகள் தமிழக அளவில் டி.பி.ஓ.க்களாக சிறப்பாக செயல்படுகின்றன. தமிழகத்திலேயே அதிகளவில் (சுமார் 1,14,000) மாற்றுத்திறனாளிகள் வசிக்கும் மாவட்டம் என்பதால், கோவையை தலைமையகமாக கொண்டு இவர்களுக்கான அமைப்புகள் பலவும் இயங்குகின்றன.\nஇதுபோன்ற தன்னார்வ சேவை நிறுவனங்களை ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைக்கும் ஓர் அமைப்பு கோவையில் இருந்து செயல்பட்டு வருகிறது. டாவோ (DAVO - Disability Alliance of Voluntary Services) என்று அவ்வமைப்புக்கு பெயர். மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக தன்னார்வு சேவை நிறுவனங்கள் ஒன்றுக்கொன்று தகவல்களை பரிமாறிக்கொள்ள, பயனர்களை அறிந்துகொள்ள ஏற்படுத்தப்பட்ட ஒருங்கிணைப்பு அமைப்பு இது. மாற்றுத் திறனாளிகளுக்கு தேவைப்படும் அத்தியாவசியத் தேவைகளை அரசு மற்றும் சர்வதேச சேவை நிறுவனங்களிடம் வலியுறுத்துவதும் இவ்வமைப்பின் தலையாய பணிகளில் ஒன்று.\nடாவோ அமைப்பின் கீழ் இயங்கும் UDIS (You and the Disabled) மன்றம் பல்வேறு செயல்பாடுகளை மாற்றுத்திறனாளிகளுக்காக செய்து வருகிறது.\n\"மாற்றுத் திறனாளிகளுக்காக பிரத்யேக ஹெல்ப்லைன் ஒன்றினை கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து செயல்படுத்தி வருகிறோம். தமிழகம் முழுக்க இருக்கும் மாற்றுத்திறனாளிகள் பலரும் இந்த வசதியை பயன்படுத்தி பயனடைந்து வருகிறார்கள்\" என்கிறார் இம்மன்றத்தின் மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளர் சூரிய நாகப்பன்.\nஇந்த ஹெல்ப்லைன் எண்களில் தொடர்பு கொள்பவருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான மத்திய - மாநில திட்டங்கள், பல்வேறு அமைப்புகளின் கல்வி மற்றும் இதர சேவைகள் ஆகியவை குறித்து வழிகாட்டப்படுகிறது. இவை மட்டுமின்றி மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகைகளை எப்படி பல்வேறு தளங்களில் இருந்து பெறுவது என்பதும் சொல்லித்தரப்படுகிறது. மறுவாழ்வு, மாற்றுத்திறனாளிகளுக்கான கருவிகள் என்று எதைப்பற்றி கேட்டாலும் இங்கே நிச்சயம் பதில் கிடைக்கும்.\nUDIS ஹெல்ஃப் லைன் எண்கள் :\n(நன்றி : புதிய தலைமுறை)\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் புதன், டிசம்பர் 08, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nUnknown 2:39 பிற்பகல், டிசம்பர் 08, 2010\nUnknown 5:31 பிற்பகல், டிசம்பர் 08, 2010\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்க��� கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\nடிசம்பர் 26 - இன்னொரு சுனாமி\nபேரறிஞர் அண்ணா குறித்த நூல் வெளியீடு\nஒரு கிராமம். ஒரு மனிதர். ஓர் அதிசயம்\nபெரியார் திரை - குறும்படப்போட்டி\nதமிழ் சமூகத்தின் அசலான கொண்டாட்டம் - அனைவரும் வருக\nராஜா மாதிரி வாழணும் தம்பி..\n‘டாவோ’ ஒரு கலங்கரை விளக்கம்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsview.lk/2021/06/blog-post_2.html", "date_download": "2021-06-21T21:55:29Z", "digest": "sha1:6ZFJBHEXEG6TFRMRYFS6Y6QG7VXND7UP", "length": 6541, "nlines": 56, "source_domain": "www.newsview.lk", "title": "பொலிஸ் கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டது யாழ். பொது நூலகம் - News View", "raw_content": "\nHome உள்நாடு பொலிஸ் கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டது யாழ். பொது நூலகம்\nபொலிஸ் கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டது யாழ். பொது நூலகம்\nயாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவடைகின்றது.\nஇந்நிலையில், நூலகம் எரிக்கப்பட்ட நினைவு நாள் நிகழ்வுகள் இன்று (01.06.2021) யாழ் மாநகர சபையினரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண பொது நூலகத்தில் இடம்பெற இருந்த நிலையில் தற்போது உள்ள பயணத்தடை காலத்தில் நினைவேந்தல் நிகழ்வினை தடுக்கும் முகமாக யாழ்ப்பாண பொலிஸாரால் யாழ் நூலக பகுதி கண்காணிக்கப்படுகிறது.\nயாழ்ப்பாண மாநகர முதல்வர் இன்று காலை ஒன்பது முப்பது மணி அளவில் சுடரேற்றி குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற இருந்த நிலையில் யாழ்ப்பாண பொலிஸார் யாழ் நூலகத்திற்குள் உள் நுழைய விடாது கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.\nநேரம் என்பது எமது வாழ்வில் பெறுமதி வாய்ந்த ஒன்றாகக் காணப்படுவதால் நேரம் பொன் போன்றது எனப் பலரும் கூறுகின்றனர். ஆனால் நேரமானது வாழ...\nஇலங்கையில் தளர்த்தப்படுகின்றது பயணக்கட்டுப்பாடு : மாகாணங்களிடையே போக்குவரத்து தடை : ஒன்றுகூடல், கூட்டங்களுக்கு அனுமதியில்லை\nதற்போது அமுலில் உள்ள, பயணக்கட்டுப்பாடு ஏற்கனவே அறிவிக்கப்பட்டதற்கு அமைய, ஜூன் 21, திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு நீக்கப்படுமென, இராணுவத் ...\nதம் சொகுசு வாகனங்களை மக்களுக்காக அர்ப்பணித்து பிரபல பெளத்த தேரர்கள் முன்மாதிரியாக நடக்க வேண்டும் - மனோ கணேசன்\nவண எல்லே குணவன்ச ���ேரர், \"பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சம்பளத்தை பொது காரியங்களுக்காக அர்ப்பணிக்க வேண்டும்\" என கூறுகிறார். இது நல்...\nபயணத்தடை நீக்கப்பட்டாலும் கிழக்கில் தனிமைப்படுத்தல் தொடரும் : இதுவரை 239 பேர் மரணம் : 12 ஆயிரத்து 676 தொற்றாளர்கள் : உயர் ஆபத்தான வலயங்களாக மட்டக்களப்பு, காத்தான்குடி, களவாஞ்சிக்குடி, ஓட்டமாவடி, ஏறாவூர்\nபயணத்தடை நீக்கப்பட்டாலும் கிழக்கு மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் இருக்குமென, கிழக்கு மாகாண சு...\nதனிமைப்படுத்தப்பட்டுள்ள மீராவோடை, மாஞ்சோலைக் கிராமங்கள் : உதவிக் கரத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ள மீரா ஜும்ஆ பள்ளிவாயல்\nஓட்டமாவடி நிருபர் அ.ச.மு சதீக் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியான மீராவோடை கிழக்கு, மீராவோடை மேற்கு, மாஞ்சோலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.newsview.lk/2021/06/blog-post_354.html", "date_download": "2021-06-21T23:09:49Z", "digest": "sha1:BWS7XA3FD6GS64T4O2GFN5PRG4EODIP3", "length": 17333, "nlines": 77, "source_domain": "www.newsview.lk", "title": "இலங்கையில் பிணவறைகளில் குவியும் சடலங்கள் - காரணம் இதுதான் : சர்ச்சைக்கான தீர்வு கிடைக்குமா? - News View", "raw_content": "\nHome உள்நாடு இலங்கையில் பிணவறைகளில் குவியும் சடலங்கள் - காரணம் இதுதான் : சர்ச்சைக்கான தீர்வு கிடைக்குமா\nஇலங்கையில் பிணவறைகளில் குவியும் சடலங்கள் - காரணம் இதுதான் : சர்ச்சைக்கான தீர்வு கிடைக்குமா\nஇலங்கையில் கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,000 ஐ அண்மித்துள்ளது. தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் விபரங்கள் நாளாந்தம் அறிவிக்கப்படுகின்ற போதிலும், அவை சுமார் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு முன்னர் பதிவாகிய மரணங்களாகவே உள்ளது.\nஒரு மரணம் சம்பவித்து 3 வாரங்களின் பின்னரே அதற்கான காரணம் கொவிட் தொற்று என அறிவிக்கப்படுவது மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளதுடன் நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளின் பிணவறைகளில் சந்தேகத்திற்கிடமான சடலங்கள் குவிக்கப்பட்டுள்ளன.\nஇம்மாதம் முதலாம் திகதி முதல் 8 ஆம் திகதிக்கு இடைப்பட்ட ஒரு வார காலத்தில் 426 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்���ன.\nஆனால், இவற்றில் 5 மரணங்கள் மாத்திரமே இம்மாதம் பதிவானவையாகும். அதற்கேற்ப இம்மாதம் முதலாம் திகதி ஒரு மரணமும், 3 ஆம் திகதி மூன்று மரணங்களும், 5 ஆம் திகதி ஒரு மரணமும் என குறித்த 5 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. எஞ்சிய 421 கொவிட் மரணங்களும் மே மாதம் 10 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை பதிவாகியவையாகும்.\nஅதற்கேற்ப மே மாதம் 10 ஆம் திகதி உயிரிழந்த நபருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது என்பது சுமார் ஒரு மாதத்தின் பின்னரே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஅவ்வாறெனில் தொற்று உறுதிப்படுத்தப்படும் வரை உயிரழிப்பவர்களின் சடலங்களுக்கு என்ன ஆகிறது வைத்தியசாலைகளில் பிணவறைகளில் வைக்கப்படுகின்றனவா\nபி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுவதில்லை\nகொவிட் தொற்றால் உயிரிழப்பவர்கள் தொடர்பான தகவல்கள் சுமார் 3 வாரங்களின் பின்னர் அறிவிக்கப்படுகின்றமையால் எழுந்துள்ள கேள்விகள் குறித்து சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீரவை தொடர்பு கொண்டு வினவிய போது,\n'சடலமொன்றில் பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட பின்னர் அதனை தகனம் செய்வதற்கு அல்லது அடக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதன் பின்னர் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அது குறித்த தகவல்களை வெளியிடுகின்றோம்.\nஇதன்போது பி.சி.ஆர். அறிக்கை கிடைப்பதற்கு சில நேரங்களில் தாமதங்கள் ஏற்படக்கூடும். எனவே அதுவரையில் சடலங்கள் வைக்கப்பட்டுள்ளனவா இல்லையா என்பதை ஸ்திரமாகக்கூற முடியாது. ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சடலங்களை வைத்திருப்பதில்லை' என்று அவர் பதிலளித்தார்.\nசடலங்களுக்கு என்னவாகிறது என்று ஸ்திரமாகக்கூற முடியாது என்பதே தொற்று நோயியல் பிரிவின் பதிலாகவுள்ளது.\nஇந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பில் இலங்கை வைத்திய ஆய்வுக்கூட நிபுணர் சங்கத்தின் தலைவர் வைத்தியர் ரவி குமுதேஷிடம் வினவிய போது,\n'சந்தேகத்திற்கிடமான மரணமொன்று இடம்பெற்றால் பி.சி.ஆர். பரிசோதனையை மேற்கொண்டு அதன் முடிவுகள் கிடைக்கப் பெறும் வரை சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்க முடியாது. எனவே சடலத்தை பிணவறையில் அல்லது உரிய இடங்களில் வைத்திருக்க வேண்டியேற்படும். தொடர்ச்சியான இவ்வாறான சூழ்நிலை ஏற்படுகிறது.\nஎனவே இந்த சிக்கலுக்கு காணப்படும் மாற்று வழியாக, பிரதான வைத்தியசாலைகளுக்கு உடனடி பி.சி.ஆர். இயந்திரங்களை வழங்குமாறு நாம் தொடர்ந்தும் சுகாதார அமைச்சிடம் வலியுறுத்தி வருகின்றோம்.\nஅவ்வாறு வைத்தியசாலைகளுக்கு பி.சி.ஆர். இயந்திரம் வழங்கப்பட்டால் சடலங்களிலிருந்து பெறப்படும் மாதிரிகளை பிரதான ஆய்வுகூடங்களுக்கு அனுப்பாமல் அந்தந்த இடங்களில் பரிசோதனைக்கு உட்படுத்தி தீர்வினைக் காண முடியும்.\nஎனினும் சுகாதார அமைச்சு அதற்கான நடவடிக்கையை எடுக்காததன் காரணமாக பல இடங்களில் இந்தப் பிரச்சினை காணப்படுகிறது. எவ்வாறிருப்பினும் கொவிட் என்று சந்தேகிக்கப்படும் மரணங்கள் பதிவாகும்போது ஏனையவற்றைப் போன்று குறித்த சடலங்களையும் உறவினர்களிடம் ஒப்படைக்க முடியாது.\nஇதன் காரணமாகவே பொதுமக்களே அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர். எவ்வாறிருப்பினும் உயிரிழந்தவருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதா இல்லையா என்பதை உறுதிப்படுத்தும் வரையில் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுவதில்லை' என்று வைத்தியர் ரவி குமுதேஷ் குறிப்பிட்டார்.\nகொவிட் சடலங்கள் குறித்த சர்ச்சைக்கு, சம்மந்தப்பட்ட துறையுடன் தொடர்புடைய நிபுணர்களை தொடர்புகொண்ட போதிலும், மாறுபட்ட கருத்துக்களே தெரிவிக்கப்படுகின்றன.\nதொற்று நோயியல் பிரிவின் பிரதானி கூறுவதைப் போன்று சடலங்கள் நீண்ட நாட்களுக்கு முன்னர் வைத்திருக்கப்படமாட்டாது என்றால், பரிசோதனையின் பின்னர் தொற்று உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் அது சமூகத்தில் வைரஸ் பரவலை அதிகரிக்கக்கூடிய அபாயத்தை தோற்றுவிக்கும்.\nமாறாக இலங்கை வைத்திய ஆய்வுகூட நிபுணர் சங்கம் கூறுவதை அடிப்படையாகக் கொண்டு அவதானித்தால், பிரதான வைத்தியசாலைகளில் சடலங்கள் தேங்கிக் கிடக்கக்கூடிய நிலைமையே ஏற்படும்.\nஇது மருத்துவ நிர்வாகத்திற்கும் கட்டமைப்பிற்கும் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும். எனவே, சடலங்களில் முன்னெடுக்கப்படுகின்ற பி.சி.ஆர். பரிசோதனைகளின் முடிவுகளை துரிதமாக வழங்குவதற்கு உரிய தரப்பினர் நடவடிக்கை எடுப்பதே இந்த சர்ச்சைக்கு முற்று புள்ளி வைக்கும்.\nநேரம் என்பது எமது வாழ்வில் பெறுமதி வாய்ந்த ஒன்றாகக் காணப்படுவதால் நேரம் பொன் போன்றது எனப் பலரும் கூறுகின்றனர். ஆனால் நேரமா���து வாழ...\nஇலங்கையில் தளர்த்தப்படுகின்றது பயணக்கட்டுப்பாடு : மாகாணங்களிடையே போக்குவரத்து தடை : ஒன்றுகூடல், கூட்டங்களுக்கு அனுமதியில்லை\nதற்போது அமுலில் உள்ள, பயணக்கட்டுப்பாடு ஏற்கனவே அறிவிக்கப்பட்டதற்கு அமைய, ஜூன் 21, திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு நீக்கப்படுமென, இராணுவத் ...\nதம் சொகுசு வாகனங்களை மக்களுக்காக அர்ப்பணித்து பிரபல பெளத்த தேரர்கள் முன்மாதிரியாக நடக்க வேண்டும் - மனோ கணேசன்\nவண எல்லே குணவன்ச தேரர், \"பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சம்பளத்தை பொது காரியங்களுக்காக அர்ப்பணிக்க வேண்டும்\" என கூறுகிறார். இது நல்...\nபயணத்தடை நீக்கப்பட்டாலும் கிழக்கில் தனிமைப்படுத்தல் தொடரும் : இதுவரை 239 பேர் மரணம் : 12 ஆயிரத்து 676 தொற்றாளர்கள் : உயர் ஆபத்தான வலயங்களாக மட்டக்களப்பு, காத்தான்குடி, களவாஞ்சிக்குடி, ஓட்டமாவடி, ஏறாவூர்\nபயணத்தடை நீக்கப்பட்டாலும் கிழக்கு மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் இருக்குமென, கிழக்கு மாகாண சு...\nதனிமைப்படுத்தப்பட்டுள்ள மீராவோடை, மாஞ்சோலைக் கிராமங்கள் : உதவிக் கரத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ள மீரா ஜும்ஆ பள்ளிவாயல்\nஓட்டமாவடி நிருபர் அ.ச.மு சதீக் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியான மீராவோடை கிழக்கு, மீராவோடை மேற்கு, மாஞ்சோலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://hemgan.blog/tag/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2021-06-21T22:52:15Z", "digest": "sha1:2G5FREEAAZDFG3RKO5J2OK7JUXQ6MKXN", "length": 3715, "nlines": 61, "source_domain": "hemgan.blog", "title": "பலகை – இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nதலை தேடும் பணியில் இறங்கின\nCEO Chairman customer Factory Mobile VP அனுபவம் அருவி அறை அலுவலகம் இலை உடை உறக்கம் எழுத்து கடல் கண்ணாடி கனவு கல் கவிதை காகிதம் காற்று காலம் கிணறு கிளை சத்தம் சிங்கம் சுவர் செருப்பு திரைப்படம் தில்லி நதி நம்பிக்கை நிழல் பயம் பறவை பாம்பு பாரதி புத்தகம் புத்தர் மகாயானம் மரம் மலர் மலை மழை மும்பை வண்ணத்துப்பூச்சி வலி வாயில் விமானம் வெயில்\nபாஸ்கர் on வரலாற்றை எப்படி அணுகுவது\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nநடக்கும் மலை பறக்கும் நதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.adminmedia.in/2021/04/105.html", "date_download": "2021-06-21T23:19:26Z", "digest": "sha1:PWVZKVYWWT4JVE5YGA5FCQLIIQFAMU5Y", "length": 5212, "nlines": 62, "source_domain": "www.adminmedia.in", "title": "வன்னியர் சமுதாயத்தினருக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்க உயர் கல்வித்துறை உத்தரவு - ADMIN MEDIA", "raw_content": "\nவன்னியர் சமுதாயத்தினருக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்க உயர் கல்வித்துறை உத்தரவு\nApr 13, 2021 அட்மின் மீடியா\nவன்னியர் சமுதாயத்தினருக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்க உயர் கல்வித்துறை உத்தரவு\nதமிழ்நாட்டில் உள்ள வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10.5% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.\nஇந்நிலையில், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20% இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீட்டை அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும் என்றும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இந்த இட ஒதுக்கீட்டைத் தொடர வேண்டும் என்றும் உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\n1 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான புது புத்தகங்களை இந்த லிங்க்கின் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்\nBREAKING தமிழகத்தில் ஜூன் 28ஆம் தேதி ஊரடங்கு நீட்டிப்பு... முழு விவரம்\nமுதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளிக்க வேண்டுமா\nஅரசு வழக்கறிஞர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nமொபைல் மூலம் அனைத்து இ பதிவுகளும் விண்ணப்பிப்பது எப்படி\nஅமைப்புசாரா தொழிலாளர்கள் உறுப்பினர் பதிவை இனி ஆன்லைனில் செய்யலாம்.விண்ணப்பிக்க கிளிக் செய்யுங்கள்\nFACT CHECK காசியாபாத்தில் முதியவரை அடித்த 3 பேரை பொதுமக்கள் அடிக்கும் வீடியோ : உண்மையா\nஉங்கள் ஸ்மார்ட்கார்டில் ,பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம், குடும்பதலைவரை மாற்றம் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.adminmedia.in/2021/06/blog-post_13.html", "date_download": "2021-06-21T22:16:28Z", "digest": "sha1:ZPFGPWUXSKGC6AWDT575S34P65IY42SB", "length": 5529, "nlines": 67, "source_domain": "www.adminmedia.in", "title": "கருப்புப்பூஞ்சை மனிதனைத் தாக்குவது எப்படி?அறிகுறிகள், சிகிச்சை முறைகள் மற்றும் வராமல் காக்கும் முறைகள் பற்றி விவரிக்கின்றா��் மருத்துவர் நிலோபர் நிஷா - ADMIN MEDIA", "raw_content": "\nகருப்புப்பூஞ்சை மனிதனைத் தாக்குவது எப்படிஅறிகுறிகள், சிகிச்சை முறைகள் மற்றும் வராமல் காக்கும் முறைகள் பற்றி விவரிக்கின்றார் மருத்துவர் நிலோபர் நிஷா\nJun 02, 2021 அட்மின் மீடியா\nகருப்புப்பூஞ்சை மனிதனைத் தாக்குவது எப்படிஅறிகுறிகள், சிகிச்சை முறைகள் மற்றும் வராமல் காக்கும் முறைகள் பற்றி விவரிக்கின்றார் மருத்துவர்\nகருப்புப்பூஞ்சை நோய் என்றால் என்ன\nகருப்புப்பூஞ்சை மனிதனைத் தாக்குவது எப்படி\nகருப்புப்பூஞ்சை நோயின் அறிகுறிகள் என்ன\nகருப்புப்பூஞ்சை நோய்க்கான சிகிச்சை முறைகள் என்ன\nகருப்புப்பூஞ்சை நோய் வராமல் காக்கும் வழி முறைகள்\nபற்றி எளிமையாக விவரிக்கின்றார் மதுரை அரசு மருத்துவர் நிலோபர் நிஷா அவர்கள்\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\n1 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான புது புத்தகங்களை இந்த லிங்க்கின் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்\nBREAKING தமிழகத்தில் ஜூன் 28ஆம் தேதி ஊரடங்கு நீட்டிப்பு... முழு விவரம்\nமுதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளிக்க வேண்டுமா\nஅரசு வழக்கறிஞர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nமொபைல் மூலம் அனைத்து இ பதிவுகளும் விண்ணப்பிப்பது எப்படி\nஅமைப்புசாரா தொழிலாளர்கள் உறுப்பினர் பதிவை இனி ஆன்லைனில் செய்யலாம்.விண்ணப்பிக்க கிளிக் செய்யுங்கள்\nFACT CHECK காசியாபாத்தில் முதியவரை அடித்த 3 பேரை பொதுமக்கள் அடிக்கும் வீடியோ : உண்மையா\nஉங்கள் ஸ்மார்ட்கார்டில் ,பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம், குடும்பதலைவரை மாற்றம் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aransei.com/news/central-vista-cpwd-environment-ministry-clearance/embed/", "date_download": "2021-06-21T23:32:00Z", "digest": "sha1:VTPP5KSVDPTWGU3DAKUHOESQGMXLSFOS", "length": 4861, "nlines": 8, "source_domain": "www.aransei.com", "title": "புதிய நாடாளுமன்றம் கட்டும் திட்டம் - “மத்திய பொதுப்பணித் துறையின் முன்மொழிவை ஏற்க வேண்டாம் \" : குடிமக்கள் குழு | Aran Sei", "raw_content": "புதிய நாடாளுமன்றம் கட்டும் திட்டம் – “மத்திய பொதுப்பணித் துறையின் முன்மொழிவை ஏற்க வேண்டாம் ” : குடிமக்கள் குழு\nமத்திய விஸ்டா எனப்படும் புதிய நாடாளுமன்ற கட்டிட வ���ாகம் உள்ளிட்ட டெல்லியின் மத்திய பகுதியை மறுசீரமைப்பதற்கான திட்டத்தின் கீழ் பல்வேறு கட்டிடங்களின் மேம்பாடு அல்லது மறு வடிவமைப்பிற்கான புதிய விதிமுறைகளுக்கு சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் (MoEFCC) வல்லுநர் மதிப்பீட்டுக் குழு (EAC) வழங்கி உள்ள நிபந்தனை ஒப்புதல் விமர்சனத்திற்கு ஆளாகி உள்ளது. இந்த மதிப்பீடு துண்டு துண்டானது மற்றும் மாற்று வழிகள் பற்றிப் பார்க்கப்படவே இல்லை … Continue reading புதிய நாடாளுமன்றம் கட்டும் திட்டம் – “மத்திய பொதுப்பணித் துறையின் முன்மொழிவை ஏற்க வேண்டாம் ” : குடிமக்கள் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://www.azhagi.com/baba/2020/05-2020/nectars/azhagi-dot-com-baba-nectar-14-05-2020.html", "date_download": "2021-06-21T22:14:43Z", "digest": "sha1:2OU4VUARBIRNJSAOXMDFHPRAWC5DOXUW", "length": 8916, "nlines": 141, "source_domain": "www.azhagi.com", "title": "100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi - Nourishment to one's mind and spirit", "raw_content": "முதன்மை பதிவிறக்கங்கள் (primary downloads)\n'அழகி+' விண்டோஸ் மென்பொருள் (நிறுவல் படிகள்)\nஅம்சங்கள் (மற்றும்) வீடியோ செயல்முறை விளக்கங்கள்\nதேவையிருப்பின் மட்டுமே (optional downloads)\nஅழகி+ 'போர்டபிள்' மென்பொருள் (நிறுவல் படிகள்)\n400-க்கும் மேற்பட்ட அழகிய இலவச எழுத்துருக்கள்\nஇதர பயனுள்ள இண்டிக் மென்பொருள்கள்\nநான் பயன்படுத்தும் முக்கிய இலவசச் செயலிகள்\nப்ரேமை இன்றி வாழும் ஒருவர், உயிரற்ற சவமே.நீங்கள், உங்கள் தந்தை, தாய், மனைவி, மக்கள் மற்றும் பிறரின் மீது ப்ரேமை வைத்துள்ளீர்கள். இதில் தவறு எதுவும் இல்லை. ஆனால், நீங்கள் அவர்கள் ஒவ்வொருவரிலும் இறைவனைக் காண வேண்டும். ‘’ த்வமேவ மாதாச பிதா த்வமேவ…’’ என்ற பிரார்த்தனையின் சாரம் இதுவே. பரப்ரம்மத்தைப் போற்றும் இந்த பிரார்த்தனையின் பொருள்- ‘’ என் இறைவனே நீயே தந்தை, தாய், நண்பன் மற்றும் உறவினன். நீயே ஞானமும், செல்வமும். நீயே அனைத்தும் ஆவாய் நீயே தந்தை, தாய், நண்பன் மற்றும் உறவினன். நீயே ஞானமும், செல்வமும். நீயே அனைத்தும் ஆவாய்’’ என்பதாகும்.நாம் ஒவ்வொரு ஜீவ ராசியிலும் இறைவனைக் காண வேண்டும். இந்த பிரபஞ்சம் அனைத்துமே பரப்பிரம்மத்தின் ஒரு வெளிப்பாடே. நீங்களும் தெய்வீகமே, ஆனால் நீங்கள் இதை உணரவில்லை. நீங்கள் கரங்களைக் குவித்து வணங்கும் போது, அதன் பொருள், நீங்கள் ஐந்து கர்மேந்திரியங்களையும் (செயலாற்றும் அங்கங்கள்), ��ந்து ஞானேந்திரியங்களையும் (உணரும் அங்கங்கள்) இறைவனுக்கு அர்ப்பணிக்கிறீர்கள் என்பதே ஆகும். நமஸ்காரம் செய்வதே ஒற்றுமையைக் குறிக்கிறது. உங்களிடம் ஒற்றுமையும், தூய்மையும் இருக்குமானால், தெய்வீகம் அங்கு பரிமளிக்கும்.\nஅனைவரும் ஒன்றே. அனைவரிடம் ஒன்று போல நடந்து கொள்ளுங்கள் - பாபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/India/2021/05/03010314/Assam-Assembly-polls-BJP-retains-victory-Historical.vpf", "date_download": "2021-06-21T22:57:53Z", "digest": "sha1:AHO5BDMGIZ4QEPNVX5TP2EXARFDMRB6T", "length": 10396, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Assam Assembly polls: BJP retains victory Historical record || அசாம் சட்டசபை தேர்தல்: வெற்றியை தக்க வைத்து பா.ஜ.க. வரலாற்று சாதனை", "raw_content": "Sections செய்திகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஅசாம் சட்டசபை தேர்தல்: வெற்றியை தக்க வைத்து பா.ஜ.க. வரலாற்று சாதனை + \"||\" + Assam Assembly polls: BJP retains victory Historical record\nஅசாம் சட்டசபை தேர்தல்: வெற்றியை தக்க வைத்து பா.ஜ.க. வரலாற்று சாதனை\nஅசாம் சட்டசபை தேர்தலில் தொடர்ந்து 2வது முறையாக வெற்றி பெற்று பா.ஜ.க. வரலாற்று சாதனை படைத்து உள்ளது.\n126 உறுப்பினர்களுக்கான அசாம் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி, கடந்த மார்ச் 27ந்தேதி 12 மாவட்டங்களில் உள்ள 47 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தலும், ஏப்ரல் 1ந்தேதி 13 மாவட்டங்களில் உள்ள 39 தொகுதிகளுக்கு 2வது கட்ட தேர்தலும், தொடர்ந்து ஏப்ரல் 6ந்தேதி 12 மாவட்டங்களில் உள்ள 40 தொகுதிகளுக்கு 3வது கட்ட தேர்தலும் நடந்து முடிந்தன.\nஇந்த தேர்தலில் காங்கிரஸ் மெகாகூட்டணி அமைத்து போட்டியிட்டது. காங்கிரஸ் கூட்டணியில் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, போடோலேண்ட் மக்கள் முன்னணி, இடது சாரிகள் ஆகிய கட்சிகள் இடம்பெற்றன.\nஇதேவேளையில், பா.ஜ.க. கூட்டணியில் அசோம் ஞான பரிஷத், ஐக்கிய மக்கள் விடுதலை ஆகிய கட்சிகள் இடம் பெற்றன. தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு விறுவிறுப்புடன் தொடங்கியது.\nதொடக்கத்தில் இருந்தே பா.ஜ.க. அதிக இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது. இந்நிலையில், இரவு 11 மணி நிலவரப்படி பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியானது 76 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 48 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.\nஇத��ால், ஆட்சி அமைக்க போதிய இடங்களுடன் இந்த தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.க வரலாற்று சாதனை படைத்து உள்ளது. ஆளும் பா.ஜ.க. ஆட்சியை தக்க வைத்து கொண்டுள்ளது. அதனுடன், அசாமில் காங்கிரஸ் அல்லாத அரசு ஒன்று அடுத்தடுத்து நடந்த தேர்தல்களில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறை என்ற சாதனையையும் படைத்து உள்ளது.\n1. சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு: ரெயில்வே கோட்டம் அறிவிப்பு\n2. ஊரடங்கு தளர்வுகள் அமல்: பூங்காக்களில் ஆர்வமுடன் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள்\n3. கொரோனா பரவல் கட்டுக்குள் வர மக்களின் ஒத்துழைப்புதான் காரணம்: மு.க.ஸ்டாலின்\n4. இந்தியாவில் புதிதாக 70,421 பேருக்கு கொரோனா: 4 ஆயிரத்தை நெருங்கிய பலி\n5. நாடு முழுவதும் ரெயில்கள் மூலம் 30 ஆயிரம் டன் ஆக்சிஜன் வினியோகம்\n1. சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த 2 வயது சிறுமி\n2. சுயநல அரசியலை மக்கள் சகித்து கொள்ள மாட்டார்கள் காங்கிரசுக்கு, உத்தவ் தாக்கரே எச்சரிக்கை\n3. 9 கின்னஸ் சாதனை படைத்து ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக ஊழியர் அபாரம்\n4. பெண்ணை கடத்திச்சென்று திருமணம்: மதமாற்ற தடை சட்டத்தில் குஜராத் வாலிபர் கைது\n5. மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு நேற்றைவிட இன்று சற்று உயர்வு\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/cinema/bollywood/678033-govinda-clarifies-after-krk-thanks-him-for-support-in-legal-fight-against-salman-khan.html", "date_download": "2021-06-21T23:24:57Z", "digest": "sha1:42H3A27P7QG4YHNIRNNBUC6L6APUVOPG", "length": 16327, "nlines": 288, "source_domain": "www.hindutamil.in", "title": "‘நான் அவன் இல்லை’ - பிரபல விமர்சகரின் பதிவுக்கு நடிகர் கோவிந்தா பதிலடி | Govinda clarifies after KRK thanks him for support in legal fight against Salman Khan - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜூன் 22 2021\n‘நான் அவன் இல்லை’ - பிரபல விமர்சகரின் பதிவுக்கு நடிகர் கோவிந்தா பதிலடி\nபிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான், திஷா படானி, மேகா ஆகாஷ், பரத் ஆகியோர் நடித்துள்ள படம் 'ராதே'. 'வெடரன்' என்கிற தென் கொரியத் திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் இது. இப்படம் கடந்த மாதம் ஜீ ப்ளெக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியானது. வெளியான முதல்நாள் பல கோடி பார்வைகளை இப்படம் பெற்றாலும், படம் விமர்சன ரீதியாகக் கடுமையாக சாடப்பட்டது.\nஅந்த வகையில் பிரபல பாலிவுட் விமர்சகரான கேஆர்கே என���று அழைக்கப்படும் கமால் ஆர். கான் ‘ராதே’ படத்தை மிக மோசமாக சாடியிருந்தார். அவரது விமர்சனம் சல்மான் கான் ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும் சல்மான் கானின் வழக்கறிஞர் குழுவின் சார்பில் கேஆர்கே மீது அவதூறு வழக்கும் தொடரப்பட்டது. விமர்சகர் கேஆர்கே சல்மான் கான் குறித்தும் அவரது தொண்டு நிறுவனமான பீயின் ஹ்யூமன் குறித்தும் அவதூறு பரப்பியதாக சல்மான் கானின் வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டினர்.\nஇந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியது. விமர்சகர் கேஆர்கேவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த சூழலில் கேஆர்கே தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவில் ‘கோவிந்தா பாய்.. உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. நான் உங்களை ஏமாற்ற மாட்டேன்’ என்று குறிப்பிட்டுருந்தார்.\nஇப்பதிவை பகிர்ந்த பலரும் அது நடிகர் கோவிந்தா குறிப்பதாக கருத்து தெரிவித்து வந்தனர். சல்மான் கான் ரசிகர்கள் பலரும் நடிகர் கோவிந்தாவை சாடத் தொடங்கினர்.\nஇந்நிலையில் நேற்று (03.06.21) இந்த விவகாரம் குறித்து நடிகர் கோவிந்தா தனது ட்விட்டர் சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது:\nநான் விமர்சகர் கேர்கே என்பவருக்கு ஆதரவு கொடுப்பதாக சில ஊடக செய்திகளை படித்தேன். பல ஆண்டுகளால நான் கேர்கே-வுடன் தொடர்பில் இல்லை. தொலைபேசி அழைப்புகளோ, சந்திப்புகளோ, குறுஞ்செய்திகளோ எதுவும் இல்லை. அந்த பதிவில் அவர் என் பெயரில் இருக்கும் யாரையோ குறிப்பிடுகிறார். அதில் அவர் என்னை டேக் செய்யவும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் கடந்த காலங்களில் அவர் என்னைப் பற்றியும் என் படங்களில் தேவையற்ற கருத்துக்களை பேசியும் எழுதியும் இருக்கிறார்.\n‘கல்யாணராமன்’, ‘கடல் மீன்கள்’ இயக்குநர் ஜி.என்.ரங்கராஜன் மறைவு\nமணிரத்னம் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு: சுஹாசினி எச்சரிக்கை\nரவிச்சந்திரன் அஸ்வினாக அசோக் செல்வன்: ட்விட்டரில் கலகலப்பு\nடப்பிங் பேசும்போது கிடைக்கும் திருப்தி: ஐஸ்வர்யா லட்சுமி கருத்து\nGovindaKRKKamaal R. KhanSalman KhanRadheநடிகர் கோவிந்தாசல்மான் கான்ராதே\n‘கல்யாணராமன்’, ‘கடல் மீன்கள்’ இயக்குநர் ஜி.என்.ரங்கராஜன் மறைவு\nமணிரத்னம் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு: சுஹாசினி எச்சரிக்கை\nரவிச்சந்திரன் அஸ்வினாக அசோக் செல்வன்: ட���விட்டரில் கலகலப்பு\nஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு;...\nமுதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு; நோபல் பரிசுபெற்ற...\nபெட்ரோல், டீசல் விலை விவகாரம்; திமுகவின் இரட்டை...\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன்...\nநீட் தேர்வு ரத்து என்றீர்களே; என்னாச்சு\nமுதல்வரின் டெல்லி பயணம் சொல்லும் சேதி\nநாளை சர்வதேச யோகா தினம்: நாடுமுழுவதும் பல்வேறு...\n'லவ் பண்ணா உட்றனும்' இரண்டாவது பாகம்: விக்னேஷ் சிவன் திட்டம்\nவிஜய் 65: 'பீஸ்ட்' திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nநயன்தாராவிடம் பிடித்த விஷயம் இதுதான்: விக்னேஷ் சிவன் பதில்\nஇரண்டு வருடப் பொறியியல் படிப்புக்குப் பின் நான் எடுத்த நல்ல முடிவு: ஃபகத்...\nயூரோ கால்பந்து தொடர் - நாக்-அவுட் சுற்றில் இத்தாலி, வேல்ஸ் அணிகள்...\nதேசிய அளவில் 3-வது அணி அமைக்க திட்டம் - என்சிபி தலைவர்...\n2020-ம் ஆண்டில் இந்தியாவுக்கு - ரூ.4.74 லட்சம் கோடி அந்நிய முதலீடு...\nஇழப்பீடு வழங்க கோரும் மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைப்பு :\nமேஷம், ரிஷபம், மிதுனம் : வார ராசிபலன்கள்; ஜூன் 3 முதல் 9ம்...\nதமிழகத்துக்கு ஜூன் மாதம் 1 கோடி தடுப்பூசிகள் வழங்க வேண்டும்: குறைவாக வழங்குவது...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/679701-food-for-the-needy.html", "date_download": "2021-06-21T22:14:23Z", "digest": "sha1:5C3DKWSNOWJO6GJKCEWMKJNI7XSRX6DK", "length": 13634, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்க பரங்கிப்பேட்டையில் ‘அன்புச் சுவர்’ தொடக்கம் | Food for the needy - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜூன் 22 2021\nஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்க பரங்கிப்பேட்டையில் ‘அன்புச் சுவர்’ தொடக்கம்\nபரங்கிப்பேட்டையில் ‘தர்மம் செய்வோம்’ இளைஞர் அமைப்பினரால் உருவாக்கப்பட்டுள்ள ‘அன்புச் சுவர்’ மூலம் உணவு வழங்கப்படுகிறது.\nபரங்கிப்பேட்டையில் 10 இளைஞர்கள் ஒன்று கூடி ‘தர்மம் செய்வோம்’ என்ற ஒரு குழுவை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் தொடங்கினர். ஏழை, எளியவர்களுக்கு உணவு வழங்குதல் உள்ளிட்ட உதவிகளை இக்குழுவினர் செய்து வருகின்றனர்.\nதற்போது கரோனா ஊரடங்கால் ஏழை எளியோர் மற்றும் சாலையோரவாசிகள் உணவின்றி தவித்து வரும் நிலையில் இந்த அமைப்பினர் பரங்கிப்பேட்டையில் ‘அன்புச் சுவர்’ என்ற பெயரில் புதிதாக உணவ�� வழங்கும் அமைப்பை உருவாக்கியுள்ளனர்.\n‘பசிக்கிறதா தேவையெனில் உணவு எடுத்துக் கொள்ளலாம்’ என அறிவிப்பு வெளியிட்டு, இந்த ‘அன்புச் சுவரை’ தொடங்கியிருக்கின்றனர்.\nஇதற்காக, பரங்கிப்பேட்டை வண்டிகார தெரு முனையில் இருக்கும் அஞ்சல் நிலையம் அருகில் ஒரு சுவற்றை ஒட்டி தள்ளுவண்டி ஒன்றை அமைத்துள்ளனர். இதில், எளிய மக்கள் பசியாறும் வகையில் வாழைப்பழம், பிரட், தண்ணீர் பாட்டில், பிரியாணி, சாப்பாடு உள்ளிட்டவைகளை வைத்துச் செல்கின்றனர்.\n“பசியால் இருப்பவர்கள் மற்றும் தேவை உள்ளவர்கள் மட்டுமே இந்த உணவுகளை எடுத்துச் செல்லலாம். ஊரடங்கு முடியும் வரை, எங்கள் சேவை தொடரும்” என்கின்றனர் ‘தர்மம் செய்வோம்’ குழுவினர். மேலும் இவர்கள், சில இடங்களுக்கு உணவுப் பொட்டலங்களை ஆட்டோக்களில் எடுத்துச் சென்று இலவசமாக விநியோகம் செய்து வருகின்றனர்.\nஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு;...\nமுதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு; நோபல் பரிசுபெற்ற...\nபெட்ரோல், டீசல் விலை விவகாரம்; திமுகவின் இரட்டை...\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன்...\nநீட் தேர்வு ரத்து என்றீர்களே; என்னாச்சு\nமுதல்வரின் டெல்லி பயணம் சொல்லும் சேதி\nநாளை சர்வதேச யோகா தினம்: நாடுமுழுவதும் பல்வேறு...\nகூடங்குளத்தில் ரூ.1.5 கோடியில் நிமிடத்துக்கு 500 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கூடம்\nபுதுச்சேரியில் நாளை முதல் மதுபானக்கடைகள் இரவு 9 வரை இயங்கலாம்: திரைப்பட, தொலைக்காட்சி...\nதொண்டர்களுக்காக இனிமேல் பின்வாங்க மாட்டேன்: அதிமுக நிர்வாகியுடன் சசிகலா பேசிய ஆடியோ வெளியீடு\nதமிழகத்தில் இன்று 7,427 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 439 பேருக்கு பாதிப்பு:...\nயூரோ கால்பந்து தொடர் - நாக்-அவுட் சுற்றில் இத்தாலி, வேல்ஸ் அணிகள்...\nதேசிய அளவில் 3-வது அணி அமைக்க திட்டம் - என்சிபி தலைவர்...\n2020-ம் ஆண்டில் இந்தியாவுக்கு - ரூ.4.74 லட்சம் கோடி அந்நிய முதலீடு...\nஇழப்பீடு வழங்க கோரும் மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைப்பு :\nதக்காளி கூடையில் மது கடத்தல் : திருக்கோவிலூரில் 3 பேர் சிக்கினர் ...\nவிழுப்புரம் மாவட்டத்தின்புதிய எஸ்பி பொறுப்பேற்பு :\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilhindu.com/2008/07/mu-ismail-on-manikkavasagar/", "date_download": "2021-06-21T21:51:32Z", "digest": "sha1:P4K2KE7YR6G4V4VXF4DIFEHG7WNAONZX", "length": 19065, "nlines": 172, "source_domain": "www.tamilhindu.com", "title": "மாணிக்கவாசகரின் பிரபஞ்ச அழகியல் தரிசனம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமாணிக்கவாசகரின் பிரபஞ்ச அழகியல் தரிசனம்\nஆசிரியர் குழு July 11, 2008\t3 Comments இயற்கைஉலகம்சைவம்பிரபஞ்சம்மாணிக்கவாசகர்\nஅமரர் நீதியரசர் மு.மு. இஸ்மாயில் எழுதுகிறார் –\nநாம் வாழும் இந்த பூமியானது பிரபஞ்சத்தினுடைய ஒரு சிறுபகுதியே. இந்த சிறுபகுதியிலேயே எல்லையற்ற அழகு மண்டிக்கிடக்கிறது. இவ்வழகு பிரபஞ்சத்தினுடைய பிறபகுதிகளிலும் நிறைந்து நிற்கின்றது என்பது தெளிவு. சந்திரமண்டலத்தில் காலடி எடுத்து வைத்த மனிதன் இந்த மண்டலத்தின் அழகை தன்னுடைய ஆச்சரியத்தாலும் ஆனந்தத்தாலும் வெளியிட்டிருக்கிறான்.\nஇத்தகைய அழகும் அற்புதமும் இப்பூமண்டலத்தோடும் சந்திரமண்டலத்தோடும் மட்டும் நின்றுவிடவில்லை. இவை போன்ற எண்ணற்ற பிற கோளங்களையும் தழுவி நிற்கின்றன. அவை ஒன்றன்பின் ஒன்றாக வயங்கி வியத்தகு காட்சியின்பம் பயக்கின்றன. கூரையின் வழியாக சூரியனின் கிரகணம் பாய்கிறது. அந்த கிரகணத்திலே எண்ணற்ற நுண்துகள்கள் வண்ண ஜாலங்கள் செய்வதைக் காண்கின்றோம். இவைப் போன்றவைதான் இப்பிரபஞ்சத்திலுள்ள பல்வேறு பகுதிகளும் அவற்றின் எழில் கோலங்களும்.\nஎப்படி எண்ணற்ற நுண் துகள்களை ஒரு சிறிய ஒளிக்கீற்றின் மூலமாகச் சூரியன் வெளிப்படுத்துகிறதோ அப்படியே மிகப் பெரியவனாக இருக்கிற இறைவனும் அழகும் அற்புதமும் தாண்டவமாடும் இவ்வண்ட கோள முழுமையையும் தன் அருளொளியால் வெளிக்காட்டுகிறான்:\nஅண்டப் பகுதியி னுண்டைப் பிறக்கம்\nஅளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி\nநூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன\nஇன்னுழைக் கதிரின் துள்ளணுப் புரையச்\nஇந்த இறைவன்தான் நாளும் தோன்றும் சூரியனைப் படைத்து அதற்குப் பிரகாசத்தைக் கொடுத்தான்.; பொலிவு பொருந்திய சந்திரனைப் படைத்து அதற்குக் குளுமையைக் கொடுத்தான்; வலிமை உடைய நெருப்பைப் படைத்து அதற்கு வெப்பத்தை அளித்தான்; கண்ணால் காணமுடியாததாயினும் நிச்சயமாக இருக்கிற ஆகாசத்தைப் படைத்து அதற்கு வியாபிக்கும் தன்மையைக் கொடுத்தான்; வேகம் நிறைந்த காற்றைப் படைத்து அதற்கு அசைவைக் கொடுத்தான்.; தெள்ளிய நீரைப் படைத்து அதற்கு சுவையைக் கொடுத்தான்.; மண்ணைப் படைத்து அதற���கு திட்பத்தைக் கொடுத்தான். இவ்வாறாக என்றென்றும் பல கோடியானவற்றைப் படைத்து அவை ஒவ்வொன்றுக்கும் அதற்குரிய தன்மையை கொடுத்த அவன் அவ்வளவு பெரியவனாக இருக்கிறான். இதைத்தான் மாணிக்கவாசகர்,\nஅருக்கனிற் சோதி யமைத்தோன் திருத்தகு\nமதியில் தன்மை வைத்தோன் திந்திறல்\nதீயின் வெம்மை செய்தோன் பொய்தீர்\nவானிற் கலப்பு வைத்தோன் மேதகு\nகாலின் ஊக்கங் கண்டோன் நிழல்திகழ்\nநீரி லின்சுவை நிகழ்ந்தோன் வெளிப்பட\nமண்ணில் திண்மை வைத்தோன் என்றென்று\nஎனைப் பலகோடி யெனைப் பலபிறவும்\nஇறைவன் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளவே சிருஷ்டிகள் அனைத்தும் படைத்தான். அஃதாவது சிருஷ்டிகள் அனைத்தும் இறைவனுடைய தன்மையையும் திறனையுமே வெளிப்படுத்தி நிற்கின்றன. ஆனால் அனைத்து சிருஷ்டிகளும் நிலம், நீர், நெருப்பு காற்று விண் எனப்படும் பஞ்சபூதங்களால் ஆனவை என்பது தொன்மையான கருத்து. எனவே இந்த ஐம்பெரும் பூதங்களின் மூலமாக இறைவன் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறான் என்பது பெறப்படும்.\nதன்னை வெளிப்படுத்திக் கொள்வதற்காக ஐம்பெரும் பூதங்களையும் அவற்றின் மூலமாக எல்லாவுயிர்களையும் தோற்றுவித்த இறைவனோ தோற்றமில்லாதவனாக இருக்கிறான். அது போலவே இறைவனால் படைக்கப்பட்ட அனைத்தும் ஒரு காலத்தில் அழிந்து இறைவனிடத்தில் சேரக்கூடியவை. ஆனால் அந்த இறைவனோ அழிவற்றவானாகவும், வேறெதிலுமே ஒன்றாதவனாகவும் இருக்கிறான். ஐம்புலன்களின் இயல்புகளும் இறைவனிடத்திலிருந்து தோன்றியுளவாயினும் அந்த ஐம்புலன்களுக்கும் எட்டாதவனாக அந்த இறைவன் இருக்கிறான்.\nநன்றி: இந்து சமய செய்தி: டிசம்பர்-1982 இதழ்\nமாணிக்கவாசகரின் பக்தியும், விஞ்ஞான அறிவும்\nதிருமுறை இசையில் அழகியல் மாற்றம்\nவிஷ்ணுவின் பிரபஞ்ச மயமான விக்ரகம்\nபாரத தரிசனம் : நெடும் பயண அனுபவம் – 3\n3 Replies to “மாணிக்கவாசகரின் பிரபஞ்ச அழகியல் தரிசனம்”\nஅண்டத்தில் பிண்டத்தைக் காண்பதும், பிண்டத்தில் அண்டத்தைக் காண்பதும் நம் முன்னோரின் தெளிந்த பார்வைக்கு சான்று. தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்று சாதிக்கவில்லையா பிரகலாதன் \nஎல்லாம் வல்ல இறைவன் கடந்தும் உள்ளேயும் உள்ளதால் தானே கடவுள் என்கிறோம். எழுதுவதும் அவன், எழுத்தைப் படிப்பதும் அவன், எழுத்தும் அவன், எழுதுகோல் அவன் என்கிற கண்ணோட்டத்தில் பார்க்கும்போது எழுதுபவர் முகம்மதியராக இருந்தால் என்ன, இந்துவாக இருந்தால் என்ன. மணியான பாடல்களின் மறைவான, உயர்ந்த கருத்துக்களை அல்லவா அவர் எடுத்துரைக்கிறார்.\nநம் உடலின் பாகங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு உருவத்தைக் கொண்டிருந்தாலும், பல சமயங்களில் ஒரு பாகம் மற்றொரு பாகத்துக்கு கெடுதல் விளைவித்தாலும் அதை நாம் இல்லை என்று ஒதுக்கிவிடுவோமா பற்களால் பல முறை கடிபட்ட நாக்கு அதே பற்களின் நடுவில் வாழ்வது மட்டுமில்லை, அவைகளின் நடுவில் சிக்கி உள்ள கல்லை எடுக்க உதவுவது இல்லையா பற்களால் பல முறை கடிபட்ட நாக்கு அதே பற்களின் நடுவில் வாழ்வது மட்டுமில்லை, அவைகளின் நடுவில் சிக்கி உள்ள கல்லை எடுக்க உதவுவது இல்லையா நம் பார்வையில், காணும் கோணத்தில் உள்ள வித்தியாசங்கள், விருப்பு வெறுப்புக்கள் தான் வெளியே விருப்பத்திற்குரிய, வெறுத்தற்குரிய வித்தியாசங்களாக தெரிகின்றன.\nபண்பாளர் மு.மு.இ. அவர்களின் கட்டுரையின் மறுபதிப்பிற்கு நன்றி.\nமணிவாசகத்திற்கு உருகார், ஒரு வாசகத்துக்கும் உருகார்…\nமணிவாசகத்தின் திருவண்டப்பகுதி ஒரு காலங்கடந்து நிற்கும் உயர் படைப்பு. அதற்கு மேதகு மு மு இஸ்மாயில் அவர்களின் விமரிசனம் மிக இனிமை. வாழ்க வையகம்.\nவாராதுபோல் வந்த புனிதத் தீர்ப்பு\nமேற்கு வங்கத்தில் வன்முறை வெறியாட்டம்\nகொரோனா தடுப்பூசியை ஏன் மோதி அரசு முதலிலேயே அதிகமாக தயாரிக்கவில்லை\nமுஸ்லீம்கள் மேற்கு வங்க மாநிலத்தை இஸ்லாமிய நாடாக மாற்றும் முயற்சி\nசீன வைரஸும் தேசப் பேரிடரும் – 3\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (92)\nஇந்து மத விளக்கங்கள் (264)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilkadal.com/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0-2/", "date_download": "2021-06-21T21:25:40Z", "digest": "sha1:ZKSGFM4XPQ46MLSYGUDMBXJ7DFL2VLDN", "length": 5198, "nlines": 60, "source_domain": "www.tamilkadal.com", "title": "உங்களுடைய முதல் ஜாவா ப்ரோகிராம் பகுதி 6 தொடர்ச்சி – Your first Java program in Tamil – part6 – கற்றது கையளவு கல்லாதது உலகளவு", "raw_content": "\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு\nஆன்மீக கதைகள்,சித்தர் பாடல்கள்,தமிழ் கம்ப்யூட்டர்\nஉங்களுடைய முதல் ஜாவா ப்ரோகிராம் பகுதி 6 தொடர்ச்சி – Your first Java program in Tamil – part6\nஇந்த காணொளியல் javac மற்றும் java command யை பயன்படுத்தும்போது நம் கணினியில் என்ன நடக்கிற���ு என்பதை பார்போம்.\nஎங்களுடைய தமிழ் கடல் YouTube செனலை பதிவு செய்து(Subscribe), பல தரப்பட்ட ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பத்தை தமிழ் வழியில் இலவசமாக கற்று கொள்ளுங்கள் மற்றும் ஆன்மீக பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.\nதமிழ் கடல் YouTube செனல்\nஎங்களுடைய ஆங்கில வழி ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்\nஎங்களுடைய வணிக இணைய தளம் வழியாக பல கைவினை பொருட்களை வாங்கி பயன் பெருங்கள்\nவணிக இணைய தளம் PinePad YouTube செனல்\nதமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..\nகீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்\nதமிழ் கடல் முகநூல் பக்கம்\nகாக்கிஸ்(Coccyx) எலும்பின் ரகசியம். ஒரு ஆன்மாவின் அடுத்த ஜன்மம் இங்கு இருந்தே உருவாகிறது\nகொரோனாஇரண்டாம் அலை இந்தியாவில் ஏன் விஸ்வரூபம் எடுத்தது\nஇந்த வீடியோவ பருங்க செய்யற வேலைய திறைமையோடு செய்யதா வெற்றி நிசச்சம்\nஉங்களுடைய முதல் ஜாவா ப்ரோகிராம் பகுதி 6 தொடர்ச்சி – Your first Java program in Tamil – part6\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/tamilnadu/old-man-rapped-young-girl", "date_download": "2021-06-21T22:41:38Z", "digest": "sha1:LVKXPOQGJ5PX7HWBAYWGFG34XJE4IVFB", "length": 6809, "nlines": 36, "source_domain": "www.tamilspark.com", "title": "சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்த முதியவர்!. சிறுமிக்கு குழந்தை பிறந்ததால் அதிர்ந்துபோன பெற்றோர்கள்!. - TamilSpark", "raw_content": "\nசிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்த முதியவர். சிறுமிக்கு குழந்தை பிறந்ததால் அதிர்ந்துபோன பெற்றோர்கள். சிறுமிக்கு குழந்தை பிறந்ததால் அதிர்ந்துபோன பெற்றோர்கள்\nசிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்த முதியவர். சிறுமிக்கு குழந்தை பிறந்ததால் அதிர்ந்துபோன பெற்றோர்கள். சிறுமிக்கு குழந்தை பிறந்ததால் அதிர்ந்துபோன பெற்றோர்கள்\nஈரோடு மாவட்டத்தில் 16 வயது சிறுமிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வயிற்று வலி ஏற்பட்டு துடித்துள்ளார், பதறிப்போன பெற்றோர்கள் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.\nஅங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அந்த சிறும�� நிறைமாத கர்ப்பிணியாக உள்ளதாக தெரிவித்தனர். மருத்துவரின் பதிலை கேட்ட சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள். இந்தநிலையில் வயிற்றுவலியால் துடித்த சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது.\nஇதனையடுத்து சிறுமியிடம் விசாரித்தபோது, 48 வயது நிரம்பிய அக்கீம் என்பவர் தன்னை சீரழித்ததாகவும், இதைப்பற்றி யாரிடமும் சொன்னால் தன்னை கொன்றுவிடுவேன் என மிரட்டினார் என்றும் கண்ணீருடன் கூறினார் அந்த சிறுமி.\nபின்னர் ஈரோடு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். போலீசார் நடத்திய விசாரணையில், அக்கீம் பெயிண்டராக வேலை செய்து வருவது தெரியவந்தது.\nஇதனையடுத்து அக்கீம் என்பவர் மீது, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். காவல்துறையின் தேடுதல் அறிந்து, தலைமறைவாக இருந்த அக்கீமை போலீசார் நேற்று கைது செய்தனர்.\nஅடேங்கப்பா.. கண்ணான கண்ணே சீரியல் நடிகைக்கு இவ்வளவு பெரிய மகளா அப்படியே அவரை மாதிரியே இருக்காரே அப்படியே அவரை மாதிரியே இருக்காரே\nஉடற்பயிற்சிக்கு பிறகு மேக்கப் இல்லாமல் நடிகை குஷ்பு வெளியிட்ட புகைப்படம்.\nடக்கரு.. டக்கரு.. மைதானத்தில் செம்ம டான்ஸ் போட்ட விராட் கோலி. வேற லெவல் தலைவா.. வைரல் வீடியோ.\n இளமை தோற்றத்தில் எப்படி இருக்கார் பாருங்க நதியாவையே மிஞ்சிய பேரழகு\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி. 4 ஆம் நாள் ஆட்டம் ரத்து. 4 ஆம் நாள் ஆட்டம் ரத்து.\nமயக்க மருந்து கொடுத்து, கைகளைக் கட்டி... துடிதுடிக்க தன் குடும்பத்தையே தீர்த்துக்கட்டிய இளைஞன்\nபிரிந்துவிடவே கூடாது என கைகளில் விலங்கிட்டுக்கொண்ட காதல் ஜோடி 123 நாட்கள் கழித்து காத்திருந்த அதிர்ச்சி..\nநடமாடும் நகைக்கடையாக, செம கெத்தாக வலம் வந்தவர் திடீர் தற்கொலை இதுதான் காரணமா\nசெம கெத்தாக.. வெளியானது தளபதி 65 பர்ஸ்ட் லுக் போஸ்டர் பட டைட்டில் என்ன பார்த்தீர்களா பட டைட்டில் என்ன பார்த்தீர்களா\nஅந்தரத்தில் பரந்த மோட்டார் சைக்கிள் நொடியில் உயிரிழந்த வாலிபர்.. பதறவைக்கும் வீடியோ காட்சி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/11/05173618/2039532/Vijay-into-political.vpf", "date_download": "2021-06-21T23:25:32Z", "digest": "sha1:TGFN4SZ44PTIAU24HFKHIWBGCU7LKFZT", "length": 14492, "nlines": 182, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "கட்சியா��� மாறுகிறது விஜய்யின் மக்கள் இயக்கம் || Vijay into political", "raw_content": "\nசென்னை 22-06-2021 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகட்சியாக மாறுகிறது விஜய்யின் மக்கள் இயக்கம்\nமுன்னணி நடிகராக இருக்கும் விஜய் தனது மக்கள் இயக்கத்தை கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nமுன்னணி நடிகராக இருக்கும் விஜய் தனது மக்கள் இயக்கத்தை கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nநடிகர் விஜய் படங்கள் வெளியாகும்போது, அதிலுள்ள அரசியல் ரீதியான கருத்துகளை வைத்து விவாதம் நடைபெறும். மேலும், இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேச்சில் குறிப்பிட்ட கருத்துகளை வைத்து விவாதங்கள் உருவாகும்.\n'மாஸ்டர்' படப்பிடிப்பின்போது விஜய் வீட்டில் வருமான வரிச் சோதனை நடைபெற்றது. அதற்குப் பிறகு நடந்த இசை வெளியீட்டு விழாவில் விட அரசியல் ரீதியான விஷயங்களைத் தவிர்த்தார் விஜய்.\nஇதனால், அரசியல் விஷயங்களில் விஜய் பின்வாங்குவதாகத் தகவல் வெளியாகி வந்தது. சமீபத்தில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அளித்துள்ள பேட்டியில், விஜய் மக்கள் இயக்கம் அரசியல் காட்சியாக மாறும் என்று குறிப்பிட்டு இருந்தார்.\nஇந்நிலையில், விஜய் மக்கள் இயக்கம், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக மாற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nகட்சியின் பெயரை, தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து இருக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.\nவிஜய் பற்றிய செய்திகள் இதுவரை...\nவிஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து\nஎல்லாம் போலியானவை... மகன், மகள் பற்றி விஜய் தரப்பில் விளக்கம்\nவைரலாகும் விஜய் மகனின் வீடியோ\nமருத்துவர்கள், செவிலியர்களுக்கு தங்க நாணயங்களை பரிசாக வழங்கிய விஜய் ரசிகர்கள்\n100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து விஜய் பட பாடல் சாதனை\nமேலும் விஜய் பற்றிய செய்திகள்\nபீஸ்ட் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nநடிகர் ஹம்சவர்தனின் மனைவி காலமானார்\nபாட்ஷா பட இயக்குனரின் அடுத்த அவதாரம்\nஇன்னும் முடியல... இனிமேதான் ஆரம்பம்... தளபதி 65 படத்தின் அடுத்த அறிவிப்பு\nநடிகர் அமர சிகாமணி மாரடைப்பால் காலமானார்\nஇன்னும் முடியல... இனிமேதான் ஆரம்பம்... தளபதி 65 படத்தின் அடுத்த அறிவிப்பு தளபதி 65 படத்தின் மாஸ் அப்டேட்... கொண்டாடும் ரசிகர்கள் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மாஸான போஸ்டரை வெளியிட்ட ‘மாஸ்டர்’ தயாரிப்பாளர் விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து விஜய்யுடன் நடனம் ஆட தயாராகும் பூஜா - தளபதி 65 படத்தின் புதிய அப்டேட் எல்லாம் போலியானவை... மகன், மகள் பற்றி விஜய் தரப்பில் விளக்கம்\nஅடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன நடிகை விசித்ரா.. வைரலாகும் புகைப்படம் லவ் யூ பசங்களா.... வைரலாகும் தனுஷின் தந்தையர் தின பதிவு அமெரிக்கா புறப்பட்டு சென்றார் ரஜினிகாந்த் நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்பு.... பெற்றோர், மாணவர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் கொரோனா பாதிப்பு... தந்தை இறந்த ஒரே மாதத்தில் பிரபல பாடகி உயிரிழந்த பரிதாபம் கடற்கரையில் யோகா செய்து அசத்திய ரம்யா பாண்டியன் - வைரலாகும் புகைப்படங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://cityviralnews.com/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8/", "date_download": "2021-06-21T21:33:56Z", "digest": "sha1:E4KYKZPJNYTDBPQRCBWYNI3EUGWQVZJV", "length": 4291, "nlines": 48, "source_domain": "cityviralnews.com", "title": "உடல் எடை அதிகரிக்க டிப்ஸ் – CITYVIRALNEWS", "raw_content": "\n» உடல் எடை அதிகரிக்க டிப்ஸ்\nஉடல் எடை அதிகரிக்க டிப்ஸ்\nஉடல் எடை அதிகரிக்க டிப்ஸ்\nகீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது . மேலும் பல சுவாரசியமான தகவல்கள், வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு விடியோக்கள், ஆன்மிகம், சமையல், அழகு குறிப்பு, தமிழக மற்றும் இந்திய செய்திகள், வீட்டு மருத்துவம் பற்றிய குறிப்புகள் இங்க போடுவோம் , பார்த்து என்ஜாய் பண்ணுங்க .உங்களுக்கு பிடித்தமான செய்திகளை நாங்கள் தினந்தோறும் இங்கு பகிர்வோம் .\nமுழு வீடியோ கீழே உள்ளது.\nஇனி யாரும் இப்படி பண்ணாதீங்க\nசெட்டிநாடு ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை ஒருமுறை இப்படி செய்து பாருங்க\n1 கப் பாலும் 1 மாம்பழம் இருந்தா நாவில் கரையும் ஜெல்லி ஸ்வீட் ரெடி\nநாங்க அடிக்கடி செய்வோம்…15 நிமிடமே அதிகம்…\nகுளித்து பின் இந்த மந்திரம் 9 முறை கூற கேட்டது கிடைக்கும்\nகால்சியம் குறைபாட்டை அனுமதிக்காது, மேலும் மூட்டு, முதுகுவலி இல்லை, பலவீனமான எலும்புகளை எஃகு ஆக்கும்\nகால்சியம் குறைபாட்டை அனுமதிக்கா���ு, மேலும் மூட்டு, முதுகுவலி இல்லை, பலவீனமான எலும்புகளை எஃகு ஆக்கும்\nகால்சியம் குறைபாட்டை அனுமதிக்காது, மேலும் மூட்டு, முதுகுவலி இல்லை, பலவீனமான எலும்புகளை எஃகு ஆக்கும்\nஇஞ்சியை இப்படி ஒருமுறை சாப்பிடுங்கள் வேற லெவல் நன்மைகள் கிடைக்கும்..\nஇஞ்சியை இப்படி ஒருமுறை சாப்பிடுங்கள் வேற லெவல் நன்மைகள் கிடைக்கும்.. இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள்,\nஇனி பார்லர் போக வேண்டாம் இது பண்ணா போதும்\nஇனி பார்லர் போக வேண்டாம் இது பண்ணா போதும் இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள், செய்திகள்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://hemgan.blog/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-06-21T22:24:01Z", "digest": "sha1:LCCTRGOAU6VO77C3P4VDYWTL6ITVI25F", "length": 49545, "nlines": 168, "source_domain": "hemgan.blog", "title": "காடு – இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nகாடு வழியே செல்லும் அந்த மண் பாதை லாகூரையும் முல்தானையும் இணைக்கிறது. இரு பெரு வணிக நகரங்களுக்கிடையே சம தூரத்தில் இருந்தது துலம்பா எனும் பழம் பெரும் ஊர். அங்கு அதிக மக்கள் தொகை இல்லை. துலம்பாவைத் தாண்டியதுமே அடர்த்தியான காடு இரு மருங்கிலும். மிருகங்கள் மட்டுமல்லாது இரவுக் கொள்ளையர்களின் அபாயமும் நிலவியது. பயணம் செல்லும் பல வணிகர்கள் கத்தி குத்துப்பட்டு சாலையோரங்களில் இறந்து கிடப்பதை மறுநாள் பகலில் பயணம் செல்வோர் காண்பதுண்டு. இரவு நெருங்கும் முன்னரே துலம்பாவை அடுத்துள்ள காட்டுப் பிரதேசத்தை பயணிகள் கடந்து விட விழைவார்கள். இல்லையேல் துலம்பாவில் இரவைக் கழிப்பார்கள். துலம்பாவில் சத்திரங்கள் ஏதும் இல்லை. பயணிகள் துலம்பாவாசிகளின் வீட்டுக் கதவுகளைத் தட்டி அவர்கள் வீட்டில் தங்கலாமா எனக் கேட்பார்கள். இது அசௌகரியந்தான். எத்தனை பேர் “உள்ளே வாருங்கள் ; எங்கள் அறைகள் ஏதாவதொன்றில் தங்கி கொள்ளுங்கள்” என்று சொல்லி அந்நியர்களுக்கு தங்கள் வீட்டுக் கதவை திறந்துவிடுவார்கள்\nலாகூரின் வணிகர் – தரம்பால் அடிக்கடி துலம்பாவைக் கடந்து முல்தான் செல்வார். காஷ்மீரக் கம்பளங்களை விநியோகம் செய்யும் தொழில் செய்து கொண்டிருந்தார். குதிரை பூட்டிய வண்டியில் கம்பளங்களை அடுக்கிக் கொண்டு ஓர் உதவியாள் சகிதம் மாதம் ஓரிரு முறை அவர் முல்தானுக்கு பயணம் செய்வதுண்டு. துலம்பாவில் இருந்த அவருடைய நண���பரின் குடும்பம் எமினாபாதுக்கு குடி பெயர்ந்துவிட்ட பிறகு துலம்பாவில் அவருக்கு தங்கும் பிரசினை. அதற்காகவே சில மாதங்கள் முல்தானுக்கு செல்வதை நிறுத்தி வைத்திருந்தார். முல்தானில் அவருடைய முகவராக இருப்பவர் லாகூர் வந்தபோது துலம்பாவுக்கு முன்னதான காட்டுப் பிரதேசத்தில் ஒரு பெரிய சத்திரத்தைக் கண்டதாகச் சொன்னார். அந்த சத்திரத்தை சஜ்ஜன் – கஜ்ஜன் எனும் மாமன் – மருமகன் ஜோடி நடத்தி வருவதாகவும் அந்த சத்திரத்துக்கு நல்ல கூட்டம் வருவதாகவும் என்று கூடுதல் தகவல்களையும் வேறு தந்தார். சில மாதங்களாக முல்தான் வாடிக்கையாளர்களை சந்திக்காததால் நிலுவைத் தொகை பெருத்திருந்தது.\nஅடுத்த பயணத்தின் போது சஜ்ஜன் – கஜ்ஜன் சத்திரத்தை தேடிக் கண்டு பிடித்தார். முக்கிய சாலையிலிருந்து சற்று தள்ளி இருந்தது சத்திரம். ஆனாலும் சாலையில் செல்வோரின் கண்ணில் படும்படியாகவும் இருந்தது. தரம்பால் சத்திரத்துக்கு சென்ற அன்று ஏறத்தாழ பத்து பேர் சத்திரத்தில் தங்கியிருந்தனர். அவர்களில் இருவர் தரம்பாலின் நண்பர்கள் கூட. நண்பர்களில் ஒருவர் மனைகள் வாங்கி விற்பவர். இன்னொருவர் லாகூர் நகரின் மிகப்பிரசித்தமான பட்டு வியாபாரி. அவர்கள் இருவரையும் பார்த்ததும் கையை ஆட்டி “எங்கு சென்று கொண்டிருக்கிறீர்கள்” என்று கேட்டார். இருவருமே “லாகூர் திரும்பிக் கொண்டிருக்கிறோம்” என்றார்கள். அவர்களும் முல்தான் செல்பவர்களாக இருந்தால் வழித்துணையாக இருக்கும் என்று எண்ணினார் தரம்பால்.\nஅப்போது தான் கிட்டத்தட்ட ஒரே உயரம், முகஜாடை கொண்ட இருவர் அவரை அணுகினர். அவர்களில் சற்று வயதானவர் தனது வலது கையை சிரம் வரை உயர்த்தி “சலாம்..என்னை சஜ்ஜன் என்பார்கள்” என்றார். “சலாம் சஜ்ஜன்…உங்களைப் பற்றி கேள்விப்பட்டேன்” என்று சம்பிரதாயமாக தரம்பால் பதிலளித்தார். “இது என் மருமகன் கஜ்ஜன்” அதற்கு பதில் ஏதும் எதிர்பார்க்கவில்லை சஜ்ஜன். “மருமகனே, வாசலில் சென்று இவரின் உடைமைகளை எடுத்து வா” என்றார்.\n“என் உதவியாள் என் சரக்குக்கு காவலாக வண்டியில் இருப்பான்” என்றார் தரம்பால்.\n“எங்கள் வாடிக்கையாளர்களின் சரக்குகளுக்கும் நாங்கள் பொறுப்பாளிகள் ; உங்கள் வண்டியை நீங்கள் சத்திரத்துக்குள்ளேயே நிறுத்திக் கொள்ளலாம். எங்கள் சமையலைறையில் சமையல் வேலைகள் முடிந்ததும் உங்கள் உதவியாள் அங்கு இளைப்பாறிக் கொள்ளலாம்”\nதரம்பாலுக்கு வசதியான ஒரு தனியறை வழங்கப்பட்டது. அங்கு சற்று நேரம் களைப்பாறிய பின்னர் அறை வாசலில் வைக்க்கப்பட்டிருந்த வாளியிலிருந்து நீரெடுத்து முகம் கழுவிக் கொண்டார். அவர் அறை கதவிலிருந்து புல்வெளியைத் தாண்டி சத்திரத்தின் நுழைவாயிலை நோக்கினார். நுழைவாயிலின் வளைந்த சிகரத்தில் அகல் விளக்குகள் ஏற்றப் பட்டிருந்தன. அப்பியிருக்கும் இருட்டில் அகல்விளக்குகள் ஏற்றப்பட்டிருப்பதாலேயே நுழைவாயில் புலப்பட்டது. முப்பது வருடங்களாக இவ்வழியில் பயணம் செய்து கொண்டிருப்பவர். இப்போதெல்லாம் சலிப்பே மிஞ்சுகிறது. இது சலிப்பு மட்டுமா உயிர்ப் பயம் கூட. இந்த சாலையில் பயணம் செய்கையில் அவரின் நண்பர்கள் காணாமல் போயிருக்கிறார்கள். அவர்களின் பிணங்கள் கூட கிடைக்கவில்லை. இந்த பிரயாணங்களை நிறுத்தும் வழி புரியவில்லை. வாடிக்கையாளர்களை கைவிட முடியவில்லை. அவர்கள் வாயிலாக ஈட்டும் லாபம் இன்றும் இனிக்கவே செய்கிறது. திடிரென்று வண்டி ஞாபகம் வந்தது. இருட்டில் அது எங்கு நிற்கிறது என்று அவருக்கு தெரியவில்லை. நுழை வாயில் நோக்கி நடந்தார். மற்ற அறைகள் எல்லாம் அடைத்துக் கிடந்தன. புல் தரையில் லேசான ஈரம். நடக்க சுகமாயிருந்தது. சத்திரக் காரர்கள் பரவாயில்லை. நாளைக் காலை இவர்களுக்கு நல்ல சன்மானம் கொடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.\n“உங்கள் வண்டி நுழைவாயிலுக்கு உட்புறம் நிற்கிறது. உங்கள் உதவியாள் உணவருந்திக் கொண்டிருக்கிறான்” – சஜ்ஜனின் குரல் – “வாருங்கள் உங்கள் வண்டி வரை செல்வோம்”\nசஜ்ஜனின் கையில் சிறு தீப்பந்தம். சீராக எரிந்து கொண்டிருந்து.\nநுழைவு வாயிலுக்கும் புல் தரைக்குமான இடைவெளியில் குதிரை வண்டி நின்று கொண்டிருந்தது. குதிரை அருகேயே ஒரு மரத்தில் கட்டப்பட்டிருந்தது. வண்டியில் உள்ள சரக்குகள் பற்றிக் கேட்டான் சஜ்ஜன்.\n“காஷ்மீர்க் கம்பளம்” என்றார் தரம்பால்\n“நிறைய சரக்கை முல்தான் கொண்டுப்போகிறீர்களே” எனக் கேட்டான் சஜ்ஜன்\n“ஆம், முப்பது வருடங்களாக இவ்வியாபாரத்தில் இருக்கிறேன். முல்தானில் எனக்கு நிறைய வாடிக்கையாளர்கள்”\n“நானும் உங்களின் வாடிக்கையாளன் ஆகப் போகிறேன். எனது பத்து அறைகளிலும் கம்பளம் விரிக்கலாமென்றிருக்கிறேன். நீங்கள் எனக்க��� நல்ல கழிவு தர வேண்டும்”\n“உங்கள் உணவு தயார். நானே அறைக்கு எடுத்து வந்து பரிமாறுகிறேன். உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால் நீங்கள் சாப்பிட்டு முடித்ததும் கம்பளங்களின் விலை பற்றிப் பேசி முடிவெடுத்துவிடுவோம்”\nஅறையை நோக்கிச் சென்றார்கள். அறையின் வாசலில் உணவுத் தட்டோடு கஜ்ஜன் காத்திருந்தான். மூவரும் அறைக்குள் சென்றார்கள்.\nபதினைந்து நாட்கள் ஆன பின்னர் தான் தரம்பாலின் உறவினர்களுக்கு பிரக்ஞை வந்தது. தரம்பால் லாகூர் திரும்பவேயில்லை. முல்தானில் இருந்த முகவரை லாகூர் வரவழைத்து விசாரித்த போது தரம்பால் முல்தான் போய்ச் சேரவில்லை என்பது தெரிந்தது. தரம்பாலின் உறவினர்கள் சிலர் லாகூர்-முல்தான் பாதையெங்கும் விசாரித்தனர். முல்தானில் அவரின் பல நண்பர்களுடன் பேசினர். கஜ்ஜன்-சஜ்ஜன் சத்திரத்தையும் விடவில்லை. ஆனால் துப்பு எதுவும் கிடைக்கவில்லை. \"பல பிரயாணிகள் வந்து சத்திரத்தில் ஒரு ராத்திரி தங்குகிறார்கள் ; மறுநாள் காலை சென்றுவிடுகிறார்கள். இதில் எத்தனை பேரை நாங்கள் நினைவில் வைத்துக் கொள்வோம் நீங்கள் சொல்பவர் எங்களது சத்திரத்தில் வந்து தங்கவேயில்லை என்று சொல்ல முடியாது; இங்கிருந்து அவர் சென்ற பின்னர் அவருக்கு என்ன ஆனது என்பது பற்றி நாங்கள் என்ன சொல்ல முடியும் நீங்கள் சொல்பவர் எங்களது சத்திரத்தில் வந்து தங்கவேயில்லை என்று சொல்ல முடியாது; இங்கிருந்து அவர் சென்ற பின்னர் அவருக்கு என்ன ஆனது என்பது பற்றி நாங்கள் என்ன சொல்ல முடியும்\" – கஜ்ஜனும் சஜ்ஜனும் ஒரே குரலில் சொன்னது. துலம்பாவாசிகளின் துணை கொண்டு தரம்பாலின் உறவினர்கள் காட்டுப் பகுதிகளில் பல வாரங்களாக தேடினார்கள். தரம்பாலின் அல்லது உதவியாளின் சடலம் கண்டுபிடிக்கப்படவில்லை.\nதுறவிகளை அவர்கள் அணிந்திருக்கும் உடையை வைத்து, தறித்திருக்கும் சின்னங்களை வைத்து அவர் ஹிந்துவா அல்லது முஸ்லீமா என்று எளிதில் கண்டுபிடித்து விட முடியும். ஹிந்து துறவிகள் காவி அணிவார்கள். முஸ்லீம்கள் பச்சை அணிவார்கள். முஸ்லீம்கள் மண்டை தொப்பி அணிவார்கள். ஹிந்து துறவிகள் தம் தலைமுடியை திறந்தவாறு விட்டுவிடுவார்கள். துலம்பாவுக்கடுத்த காட்டுப் பிரதேச சாலையில் தன் நண்பருடன் நடந்து கொண்டிருக்கும் இந்த பெரியவரின் சமய அடையாளத்தை அவர் அணிந்திருப்பவற்றை வ���த்து கண்டுபிடிக்க இயலாது. இந்த மனிதர் முஸ்லீம் சூபிக்களைப் போல நீள சொக்காய் அணிந்திருந்தார். ஆனால் அது பச்சை நிறமில்லை. அது காவி. ஃபகீர்கள் போட்டுக் கொள்வது போல அவரின் இடுப்பில் ஒரு வெள்ளை பட்டையை போட்டுக் கொண்டிருந்தார். தலையில் ஒரு தொப்பி இருந்தது. ஆனால் அது டர்பனால் மறைக்கப்பட்டிருந்தது. மரச் செருப்புகளை தறித்திருந்தார். தன் சமய அடையாளத்தை நீர்க்கச் செய்யும் முயற்சி போன்று தோன்றியது அவர் உடை அணியும் விதம்.\nசத்திரங்களின் வசதி அவருக்கு தேவையற்றதாயிருந்தது. இல்லற வாழ்க்கையை விட்டு நீங்கிய பின் அவர் மேற்கொண்ட பிரயாணங்களில் சாலையோர மரத்தினடியில் உறங்கவே அவர் விரும்பினார். அவருடன் நடந்த அவரின் நண்பனுக்கு அத்தனை மனவுறுதி இருக்கவில்லை. வெறும் அன்பின் நிமித்தம் கூட நடந்த நண்பன் அவருடன் உரிமையுடன் விவாதம் செய்தான். அன்றிரவு மரத்தடியில் உறங்க அவனுக்கு விருப்பமில்லை. மதியத்திலிருந்தே அவருடன் வார்த்தை யுத்தம். இருட்டத் தொடங்கிவிட்டது.\n\"வா மர்தானா..அந்த ஆலமரத்தினடியில் அமர்ந்து இன்றைய இரவைக் கழிப்போம்\" என்றார் பாபா (பெரியவர்). பாபா அதை சொல்லும் நேரத்தில் அவர்கள் இருவரும் கஜ்ஜன் – சஜ்ஜன் சத்திரத்துக்கு முன்னால் வந்தடைந்திருந்தனர்.\nஆலமரத்தினடியில் அன்றிரவை கழிப்பதில் விருப்பமில்லை என்பதை மர்தானா மீண்டுமொரு முறை பாபாவிடம் வலியுறுத்தினான். \"நான் சொல்வதை நீங்கள் கேட்கவில்லையென்றால் உங்களுடன் இந்த பயணத்தில் இனி வர மறுப்பேன்\". மர்தானா உரத்த குரலில் பேசிக் கொண்டிருந்ததை பாபா காதில் விழவில்லை. கஜ்ஜன் – சஜ்ஜன் சத்திரத்தின் நுழை வாயில் அவர் பார்வையில் பட்டது. சில கணங்கள் அந்த சத்திரத்தின் வாயிற்சிகரத்தை உற்று நோக்கிக் கொண்டிருந்தார். ஏதோ ஒரு பெயரை அவர் வாய் முணுமுணுத்தது. பிறகு, மர்தானாவை நோக்கித் திரும்பி \"உன் இஷ்டப்படியே ஆகட்டும்…இன்றிரவை எதிரில் இருக்கும் சத்திரத்தில் கழிப்போம்\" என்றார்.\nபொதுவாக யோகிகளும் சாதுக்களும் இந்த சத்திரத்தை அண்டுவது கிடையாது. பணக்கார வணிகர்களை, அரச அதிகாரிகளை விரும்பி வரவேற்பதை பழக்கமாகக் கொண்டிருந்த சஜ்ஜனுக்கு யோகிகளையும் சாதுக்களையும் வரவேற்பதில் ருசி கிடையாது. சத்திரத்துக்கு வந்த அன்றைய விருந்தினர்களைக் கண்டவுடன் கஜ்ஜனும் சஜ்���னும் அதிருப்தியடைந்தனர். அவர்கள் தம் அதிருப்தியை முகத்தில் காட்டவில்லை. பாபாவையும் மர்தானாவையும் வரவேற்று உணவளித்து உபசரித்த பிறகு அவர்களின் அறையை காண்பித்துக் கொடுத்தனர். விருந்தினர்களிடமிருந்து கொள்ளையடிப்பது தினமும் நிகழ்த்துவது தான். தொடர்ந்து பணக்கார விருந்தினர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். இந்த பாபாவிடம் உண்மையான விருந்தோம்பலை காட்டிவிட்டுப் போவோமே என்று சஜ்ஜன் நினைத்திருக்கலாம்\nவிடுதியில் அன்று அதிகம் விருந்தினர்கள் இல்லை. மூன்று அறைகளில் மட்டுமே விருந்தினர் இருந்தனர். மூன்று அறைகளும் மூடிய பிறகு முன்னிரவில் மாமனும் மருமகனும் சமையலறையில் சந்தித்தனர்.\n\"அவ்விருவரையும் உயிருடன் விடுவதா அல்லது கொல்வதா\" – மாமனாகிய சஜ்ஜன் கேட்டான்.\n\"இந்த இரண்டு ஃபகீர்களைக் கொன்று என்ன பயன் நமக்கு உபயோகமான எதுவும் அவர்களிடம் இருக்குமெனத் தோன்றவில்லை. அவர்கள் இருவரும் அதிக நாள் இங்கே இருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஒரு நாளோ இரண்டு நாளோ தங்கிக் கொள்ளட்டுமே\" – கஜ்ஜனின் பதில்.\n\"கஜ்ஜன், நீ சின்னப் பையன். இந்த புனித ஆசாமிகளைப் பற்றி நீ இன்னும் அறிந்திருக்கவில்லை. பயண வழியில் கொள்ளையடிக்கப்படப் போகும் பயம் காரணமாக செல்வந்தர்கள் பலர் இந்த மாதிரி சாது வேஷம் போட்டுக்கொள்வதுண்டு. அவர்களிருவரும் லாகூர் நகரின் பெரிய வணிகர்கள் என்பது என் யூகம். பாதுகாவலர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் மிச்சம் பிடிக்க இது ஓரு வழி”\n“அவர்கள் வணிகர்கள் என்றால் எங்கே அவர்களின் உடைமைகள் இருவரும் வெறும் கையை வீசிக் கொண்டல்லவா வந்தார்கள் இருவரும் வெறும் கையை வீசிக் கொண்டல்லவா வந்தார்கள்\n“தம் உடைமைகளை காட்டுக்குள், மயானத்துக்கருகே, எங்கேனும் மறைத்து வைத்து விட்டு இங்கே நுழைந்திருக்கிறார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்”\n“இல்லை மாமா, எனக்கென்னவோ நீங்கள் அவர்களைப் பற்றி தவறாகக் கணிக்கிறீர்கள் என்று எனக்கு தோன்றுகிறது. பார்க்க மிகவும் எளிமையாக இருக்கிறார்கள். எனினும், அவர்களை நீங்கள் கொல்லத்தான் வேண்டுமென்று சொன்னால் அந்த காரியத்தில் ஒத்தாசையாய் இருப்பேன். ஆனால், துறவிகளின் கோபத்துக்கு ஆளாவதை எண்ணி அஞ்சுகிறேன். அவர்கள் பல மந்திர சக்திகளை பெற்றவர்களாக இருந்தால்..அவர்கள் நிஜமாகவே க��வுளின் மனிதர்களாக இருந்தால்..”\n“முட்டாள்தனமாகப் பேசாதே…இது கலியுகம்…இவ்வுலகத்தில் புனிதர்கள் யாரும் எஞ்சியிருக்கவில்லை. அனைவரும் ஏமாற்றுக்காரர்கள். ஆன்மீகத்தை வியாபாரமாக ஆக்கிவிட்டவர்கள்”\nமர்தானா மகிழ்ச்சியாயிருந்தான். அவனுடைய வேண்டுகோளுக்கு பாபா செவி மடுத்தது அவனுக்கு உற்சாகத்தை தந்தது. பாபாவுடன் பேச முயன்றான். பாபா பதிலேதும் அளிக்காமல் எதை பற்றியோ யோசனையில் இருந்தார். மர்தானாவுக்கு குற்றஉணர்வு ஏற்பட்டது. அவருடைய விருப்பத்துக்கு மாறாக அவரை சத்திரத்துக்குள் அழைத்து வந்துவிட்டது தான் பாபாவின் மௌனத்துக்கு காரணமாக இருக்கும் என்று நினைத்தபோது அளவிலா வருத்தம் மேலிட்டது. அறையின் ஓர் ஓரத்தில் பதான்கள் மீட்டும் ரூபாப் இசைக்கருவி வைக்கப்பட்டிருந்தது. அதை எடுத்து மீட்டத் தொடங்கினான் மர்தானா. உருக்கமான இசை பிறந்ததும் பாபா கண்ணை மூடியவாறே தியானம் செய்பவர் போல இருந்தார். சில நிமிடங்களில் மர்தானாவின் இசையோடு அவரின் குரலும் சேர்ந்து கொண்டது. அவர் உதட்டிலிருந்து புனித குர்பானி வெளிப்பட்டது.\n“பித்தளை ஒளிரும், பளபளக்கும், ஆனால் தேய்த்தால், அதன் கருந்தன்மை தோன்றுகிறது. கழுவினால், அதன் அசுத்தம் அகல்வதில்லை, ஆயிரம் முறை கழுவினாலும் ; என்னுடன் பயணப்படுபவர்கள் மட்டுமே என் நண்பர்கள் ; எங்கு கணக்குகள் கேட்கப்படுகின்றதோ, அங்கு அவர்கள் என்னுடைய வரிசையில் நிற்பார்கள்\"\nபாபா பாடலை நிறுத்திய பின்னும் மர்தானாவின் ரூபாப் இசை தொடர்ந்தது. பாபாவின் களைப்பு நீங்கிவிட்டது போலிருந்தது. அவர் வெளிப்படுத்திய சொற்கள் அவரின் களைப்பை முற்றிலும் உறிஞ்சிவிட்டதோ என்னமோ மர்தானாவுக்கு தெளிவாகத் தெரிந்தது. பாபாவின் வரிகள் தன்னை நோக்கியது. அவரின் செய்தி தனக்காகத்தான் என்று அவன் உணர்ந்தான். அவன் கண்ணிலிருந்து அமைதியாக கண்ணீர் உருண்டோடியது. இசையின் சத்தத்தில் தன் உணர்ச்சிகளை கரைக்க முயற்சி செய்து கொண்டிருந்தான்.\nஅறைக்கு வெளியே கையில் கத்தியுடன் காத்துக் கொண்டிருந்த சஜ்ஜனுக்கும் கஜ்ஜனுக்கும் கூட பாபாவின் குர்பானி காதில் விழுந்தது. அறைக்குள்ளிருக்கும் இருவரை மிரட்டி அவர்கள் தம் உடைமைகளை ஒளித்து வைத்திருக்கும் இடத்தை கேட்டுக் தெரிந்து கொண்டு பின்னர் தீர்த்துக் கட்டிவிடும் நோக்கத்��ுடன் அறைக்கு வெளியே வந்து நின்றவர்களை கட்டிப் போட்டது பாபா பாடிய குர்பானி. மர்தானா அளவுக்கு நெகிழவில்லையெனினும் சஜ்ஜனுக்கு பாபா பாடுவது தம்மைப் பற்றியோ எனும் சந்தேகம் துளிர் விட்டது. இசை நிற்கட்டும் எனக் காத்திருக்கலானான்.\nபாபா மீண்டும் பாடத் துவங்கினார்\n“ எல்லா பக்கங்களிலும் வர்ணம் பூசப்பட்ட வீடுகள், மாளிகைகள் மற்றும் உயரமான கட்டிடங்கள் உள்ளன; ஆனால் அவை உள்ளே காலி, பயனற்ற இடிபாடுகள் போல நொறுங்குவன அவை. வெள்ளை இறகுகள் கொண்ட ஹெரோன்கள் புனித ஆலயங்களில் வாழ்பவை, அவை உயிரினங்களைக் கிழித்து சாப்பிடுகின்றன, எனவே அவை வெள்ளை என்று குறிக்கப்படுவதில்லை. என் உடல் செமல் மரம் போன்றது; என்னைப் பார்த்து, மற்றோர் முட்டாளாகிறார்கள். அதன் பழங்கள் பயனற்றவை-என் உடலின் குணங்களைப் போலவே. குருடன் ஓருவன் பாரமான சுமையைச் சுமக்கிறான், மலைகள் வழியாக அவன் பயணம் மிக நீளமானது. என் கண்களால் பார்க்க முடியும், ஆனால் என்னால் வழி கண்டுபிடிக்க முடியவில்லை. நான் எப்படி மேலே ஏறி மலையை கடக்க முடியும் சேவை செய்வதிலும், நல்லவராக இருப்பதிலும், புத்திசாலித்தனமாக இருப்பதிலும் என்ன நன்மை இருக்கிறது சேவை செய்வதிலும், நல்லவராக இருப்பதிலும், புத்திசாலித்தனமாக இருப்பதிலும் என்ன நன்மை இருக்கிறது ஓ நானக், கடவுளின் நாமத்தை ஜெபித்தவாறிருங்கள், அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்படுவீர்கள்.”\nஅறைக்கு வெளியே கத்தியுடன் நின்றிருந்த சஜ்ஜனின் உடலில் ஓர் அதிர்வு. \"மாமா என்னாச்சு\" என்று கேட்டான். சஜ்ஜன் அதற்கு பதில் சொல்லாமலேயே கதவை லேசாகத் தொட்டான். திறந்து கொண்டது. பாபா இருந்த அறை தாழிடப்பட்டிருக்கவில்லை. அறைக்குள் நுழைந்தான் சஜ்ஜன். அவன் கையில் இருந்த கத்தியைப் பார்த்து மர்தானாவுக்கு உதறல். ஆனால் அடுத்த கணம் வேறு அதிசயம் நடந்தது. தரையில் அமர்ந்திருந்த பாபாவின் பாதத்துக்கருகே கத்தியை வைத்துவிட்டு அவர் காலில் வந்து விழுந்தான். பாபா அமைதியாய் இருந்தார். அவரில் ஒரு சலனமும் இல்லை.\nமாமாவின் செய்கைகள் கஜ்ஜனுக்கு சுத்தமாக விளங்கவில்லை. மாமாவின் வழியில் மாறாமல் செல்லும் மருமகனுக்கு வேறென்ன தெரியும். மாமாவைப் போல அவனும் பாபா முன்னர் மண்டியிட்டான்.\nபாபா அன்று மாலை உதிர்த்த பெயரை அறையில் இருந்த அனைவர் காதில் விழும்ப���ி மீண்டும் உதிர்த்தார்.\nசுல்தான்பூரில் பாபா இல்லறவாசியாக இருந்தபோது திவானின் அலுவலகத்தில் கொள்முதல் அதிகாரியாகப் பணியாற்றிய காலத்தில் கம்பளம் விற்க வந்த தரம்பாலுடன் அவருக்கு ஏற்பட்ட நட்பு பற்றி மர்தானா ஏற்கனவே அறிந்திருந்தான். பாபாவைச் சந்திக்க சுல்தான்பூர் வரும் சமயங்களில் அவனும் தரம்பாலை ஓரிரு முறை சந்தித்திருக்கிறான்.\n\"எத்தனை பேரைக் கொன்றிருப்பேன் என்பதற்கு ஒரு கணக்கு கிடையாது\" – அவனாகவே ஒப்புக்கொண்டான்.\n\"ஹ்ம்ம்..இந்த கம்பளம்\" என்று பாபா சொன்னபோது அவனுக்கு இன்னும் நன்கு புரிந்தது.\nஅடுத்த நாளிலிருந்து சத்திரம் கடவுள் இல்லமாக மாறியது. சமய வேற்றுமை பாராமல் அனைவர்க்கும் அங்கே இடமளிக்கப்பட்டது. உணவு இலவசமாக வழங்கப்பட்டது. செல்வந்தன் – வறியவன் என்னும் வேற்றுமைகள் அங்கே பாராட்டப்படவில்லை. சாதி வேறுபாடுகள் கடவுள் இல்லத்தில் அனுமதிக்கப்படவில்லை. நுழைவாயிலில் புதிய பெயர் பொறிக்கப்பட்டது. குருத்வாரா. சீக்கிய மரபின் முதல் குருத்வாரா அது. பாகுபாடின்றி உணவளிக்கும் பழக்கம் முதல் குருத்வாராவாகிய சஜ்ஜன் – கஜ்ஜன் சத்திரத்திலிருந்து தொடங்கியது. இதுவே லங்கர் மரபாக இன்றைய குருத்வாராக்களிலும் தொடர்கிறது.\nPosted byhemgan June 17, 2021 June 17, 2021 Posted inShort StoriesTags:அறை, இசை, இரவு, உடை, உணவு, கதவு, கத்தி, கம்பளம், காடு, குதிரை, குருத்வாரா, சத்திரம், துறவி, பாடல், பாதை, மயானம், வணிகன், வண்டி, வாயில், விடுதி, விளக்குLeave a comment on நுழைவாயில்\nஒரு வருடமாக தினமும் இரவு குர்ஆன் வாசிக்கிறேன். படைத்தோனின் வல்லமை நம் முன் நிறைந்திருக்க அவனின் இருப்பை ஐயங்கோள்ளுதல் பேதமை என்கிறது குர்ஆன். அதன் வரிகளில் பேசப்படும் படைப்பின் அழகு மிகவும் தனித்துவமானது. குறைபட்ட என் சொற்களில் இதோ ஒரு தாழ்மையான சிறு முயற்சி.\nபடைத்தவற்றை பார்க்க மட்டும் முடிந்தது என்னால்\nபூமிப்பந்தை உருட்டி விளையாடிக் கொண்டிருப்பவனே\nபுசிக்க ஓராயிரம் கனி வகைகள்\nPosted byhemgan July 16, 2020 July 16, 2020 Posted inPoemsTags:இரவு, ஓய்விடம், கடல், கனி, கப்பல், கருணை, காடு, காற்று, சமுத்திரம், சுவர்க்கம், திரை, தூண், நதி, நம்பிக்கை, பகல், பயம், பயிர், பறவை, மலை, மழை, மீன், மேகம், விலங்குLeave a comment on படைத்தோனின் அறிகுறிகள்\nCEO Chairman customer Factory Mobile VP அனுபவம் அருவி அறை அலுவலகம் இலை உடை உறக்கம் எழுத்து கடல் கண்ணாடி கனவு கல் கவிதை காகிதம��� காற்று காலம் கிணறு கிளை சத்தம் சிங்கம் சுவர் செருப்பு திரைப்படம் தில்லி நதி நம்பிக்கை நிழல் பயம் பறவை பாம்பு பாரதி புத்தகம் புத்தர் மகாயானம் மரம் மலர் மலை மழை மும்பை வண்ணத்துப்பூச்சி வலி வாயில் விமானம் வெயில்\nபாஸ்கர் on வரலாற்றை எப்படி அணுகுவது\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nநடக்கும் மலை பறக்கும் நதி\nஇலைகள், மலர்கள், மரங்கள், Blog at WordPress.com.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://srilankamuslims.lk/%E0%AE%B9%E0%AF%82%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B8%E0%AF%8D-mp-%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2/", "date_download": "2021-06-21T23:11:04Z", "digest": "sha1:4EL2TLPMS62OKCDFDXZU2XYNYM35P3PQ", "length": 23041, "nlines": 101, "source_domain": "srilankamuslims.lk", "title": "ஹூனைஸ் MP யின் நாடகம் - அம்பலத்திற்கு வரும் உண்மைகள் » Sri Lanka Muslim", "raw_content": "\nஹூனைஸ் MP யின் நாடகம் – அம்பலத்திற்கு வரும் உண்மைகள்\nவன்னி மாவட்ட அ.இ.ம.கா எம்.பி. ஹுனைஸ் பாறுக்\nமுஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்தில் கடமையாற்றிய இவரை – அரசியலுக்குள் நுழைத், ஒரே தடைவையில் எம்பியாக்கிய பெருமை அ.இ.ம.கா தலைவர் ரிசாதையே சாரும். இது நாம் அனைவரும் அறிந்த விடயம்.\nஅரசியலில் உச்சிக்கு ஏற்றிவிட்ட ஏணியாக இருந்த அமைச்சர் ரிசாதுக்கும்; – ஹூனைஸ் எம்பி;க்கும் இடையில் மனக்கசப்பு, பிளவு என்ற பேச்சு கடந்த சில நாட்களாக உலாவந்த வண்ணம் உள்ளன.\nஇந்த நிலையில் – முஸ்லிம்களின் தலைமையாக உருவாகியுள்ள ரிசாதை அழிக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கும் மின்னல் நடத்தும் ரங்காவின் பார்வையில், காதுகளில் மேற்படி இருவரினதும் மனக்கசப்பு என்ற செய்தி இனிப்பாக எட்டியது.\nஉடன் செயலில் இறங்கிய மின்னலானவர் , தனது நீணடநாள் கனவாக இருந்த அமைச்சர் ரிசாதை அழிக்க வேண்டும் என்ற கனவை நனவாக்க ஹூனைஸ் எம்பியை சாதகமாக பயன்படுத்த ஆரம்பித்தார்;.\nபிரான்ஸ் என்றும் லண்டன் ,மலேசியா என்றும் வெளிநாட்டு பயணங்களை ஏற்படுத்திக் கொடுத்தும் மேலும் சில சலுகைகளை வழங்கியும் ஹூனைஸ் எம்பியை தனது கபடத்தனமான தாக்குதல்கள் மூலம் உள்வாங்கிக் கொண்டார்;.\nஹூனைஸ் எம்பியும் இந்த கபடத்தனத்திற்குள் சிக்கியும்; கொண்டார்.\nஹூனைஸின் மீது – மின்னலானவர் கண்வைத்ததற்கு காரணம் இல்லாமலும் இல்லை .\nமுல்��ைத்தீவில் நடந்த தேர்தல் சம்பவம் ஆகும். 2011ஆம் ஆண்டு முல்லைத்தீவில் இடம்பெற்ற உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிட்ட மின்னல் ரங்காவின் கட்சி வெறுமனே 56 வாக்குகளை மட்டுமே பெற்றுக் கொண்டமையை நாம் அறிவோம். இந்த படு தோல்விக்கு காரணம் முல்லைத்தீவு தமிழ் மக்கள் தமது வாக்குகளை த.தே.கூட்டமைப்புக்கும் அமைச்சர் ரிசாதுக்கும் வழங்கியமை ஆகும்.\nதமிழ் மக்கள் முஸ்லிம் ஒருவர் தலைமையிலான அணிக்கு ஆதரவு வழங்கியதால் ஏற்பட்ட இனக்குரோதமும் தனது படுதோல்வியால் ஏற்பட்ட அவமானமுமே அமைச்சர் ரிசாதை பழிவாங்க அவர் முயற்சிப்பதற்கான காரணமாகும்.\nஇதற்கு அமைய ரிசாதை பழிவாங்க வேண்டும் என்ற நீண்டநாள் கனவுதான் இப்போது ஹூனைஸ் எம்பி மூலமாக அவரை பலவீனப்படுத்த எடுக்கப்பட்டு வரும் முயற்சி ஆகும்.\nஹூனைஸ் எம்பி மின்னலானவரின் வலையில் வீழ்ந்தது எப்படி\nபிரதியமைச்சர் கனவு ஹூனைஸ் எம்பியை நீண்டகாலமாக ஆட்கொண்டு வந்துள்ளது.\nஇச்சந்தர்ப்பத்தில் கடந்த 06 மாதங்களுக்கு முன்னர் அமைச்சர்களுக்கும் – இளம் எம்பி மார்களுக்கும் இடையில் சினேகபூர்வ கிரிக்கெட் போட்டியொன்று கொழும்பில் இடம்பெற்றது.இந்த போட்டிக்கு பி;ன்னர் ஐ.தே.க எம்பி ரவி கருனாநாயக்காவின் வீட்டில் விருந்து உபசாரம் ஒன்று இடம்பெற்றது.\nஇந்த விருந்தில் கலந்து கொண்ட மின்னலான ரங்கா, அங்கிருந்த நாமல் எம்பியை பார்த்து – ஹுனைஸ் எம்பியை நோக்கி கைநீட்டியவராக ‘இவரை சு.கட்சியில் இணைத்து பிரதியமைச்சராக்க வேண்டும’; என்று கூறினார்’;.\nஅதற்கு பதிலளித்த நாமல் , ‘அவ்வாறு பிரதியமைச்சராக ஹூனைஸை நியமிக்க வேண்டும் என்றால் அவர் – அமைச்சர் ரிசாதை விட்டு பிரிந்து வந்து தனியாக செயற்பட்டுக் காட்ட வேண்டும்.அவ்வாறு செய்தால் மட்டுமே சுதந்திரக் கட்சியில் அங்கத்தவராக்கி பிரதியமைச்சர் பதவி வழங்க முடியும்’ என்றார்.\nஇதற்கு எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் அவர்களது கருத்தை ஏற்றுக் கொள்வது போல் புன்முறுவல் செய்தார் ஹூனைஸ் எம்பி.\nஆனாலும் கடந்த 06 மாதங்களாக அமைச்சர் ரிசாதுடன் முரன்பட்டு பிரிந்து தனியாகச் செயற்படக் கூடிய எந்த ஒரு சந்தர்ப்பமும் அவருக்கு அமையவில்லை.\nஇந்தக் கட்டத்தில்தான் முசலி பிரதேசத்தில்; புதிதாக கட்டப்பட்ட பல கூட்டுறவுச்சங்க கட்டிடங்களுக்கு தனது பெயரை இடுமாறு பலவந்தமாக அதிகாரிகளை பணித்து அவரது பெயரையும் பொறித்தார்.\nஇதற்கு முசலி பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அந்தப் பெயர்கள் உத்தியோகபூர்வமாக அழிக்கப்பட்டன.\nஇதனை நல்லதொரு சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொண்ட ஹூனைஸ் எம்பி அமைச்சர் ரிசாதுடன் முரன்பட ஆரம்பித்தார்.\nநாமல் மற்றும் ரங்காவின் அஜந்தாவின் படி ஹூனைஸ் அதனை கச்சிதமாக செய்து முடித்தார்.\nஇதன் பின்னணியில்தான் கடந்த மாதம் ஹஜ் விளையாட்டு விழாவை ஒழுங்கு செய்து ரங்கா கூறியதன் படி அமைச்சர் ரிசாதை அழைக்காமல் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களான நாமல், ரங்கா மற்றும் சனத் ஜெயசூரிய ஆகியேரை அதிதிகளாக அழைத்திருந்தார்.\nஇப்போது ரங்காவின் நிபந்தனை முழு அளவில் ஹூனைஸ் எம்பியால் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் அண்மையில் திகாம்பரம், ராதாகிருஷ்னன் போன்றோர்க்கு பிரதியமைச்சர் பதவி கிடைத்தது. இதன் பின்னணிலும் இந்த ரங்காவே இருந்துள்ளார்.\nஎனினும் இந்த சந்தர்ப்பத்தில் தனக்கும் பிரதியமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்த ஹூனைஸ் எம்பி இறுதியில் ஏமாற்றம் அடைந்ததுடன் எவ்வாறாகவும் பிரதியமைச்சர் பதவியை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக ரங்காவின் ஆலோசனைப்படி கடந்த சில நாட்களாக செயற்பட்டுவருகின்றார். இதுதான் ரிசாதுடன் மனக்கசப்பில் இருப்பதற்கான உண்மையான காரணமாகும்.\nஇந்த வேளையில் இன்னுமொரு விடயமும் ஊடுருவிக்கு கிடைத்தது.\nஅதாவது, வன்னி மாவட்டத்தின் 05 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கான அபிவிருத்திக் குழு தலைவராக அமைச்சர் ரிசாதின் சிபாரிசின் கீழ் நியமனம் செய்யப்பட்டிருந்தார் ஹுனைஸ் எம்பி. வருமானம் இன்றி காணப்பட்ட ஹூனைஸ் எம்பி – அபிவிருத்திக் குழு தலைவர் என்ற பதவி மூலம் அடாத்தாக சில வருமானம் வரக்கூடிய வேலைகளையும் செய்;ய ஆரம்பித்தார்.\nபிரதேச வளங்களில் கைவைக்கும் இந்த வேலைத்திட்டங்கள் தொடர்ந்து செல்வதை அவதானித்த தமிழ் மற்றும் முஸ்லிம் உயரதிகாரிகள் – இவரது வருமானம் ஈட்டும் வழிகளுக்கு தடை ஏற்படுத்த தொடங்கினார். இதனால் ஆத்திரம் கொண்ட ஹூனைஸ் எம்பி அந்த அதிகாரிகளை இடமாற்ற திட்டம் தீட்டினார். இதற்குரிய மூலக்காயாக அதிகாரம் மிக்கவாராக இருந்த ரிசாதை பயன்படுத்த முயற்சித்தார். இதுதான் அந்த விடயம்.;.\nமுரண்பாடுகளை தேடிக்கொண்டிருந்த ஹூனைஸ் எம்பிக்கு இதுவும் நல்லதொரு சந்தர்ப்பமாக அமைந்துவிட்டது.\nஇந்தப் பின்னணயில் தான் மின்னலானவர் ஹுனைஸ் எம்பியை தனது கைக்குள் போட்டுக் கொண்டதுடன் மட்டுமன்றி ரிசாதுக்கும் ஏனைய முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு எதிராகவும் கருத்துக்களை பரப்புவதற்கும் திட்டம் வகுத்தார்.\nஇதில் ஒரு கட்டம் தான் கடந்த 19ஆம் திகதி ஹுனைஸ் எம்பியை மின்னலுக்கு அழைத்து ரிசாதுக்கும் ஹூனைஸூக்கும் இடையிலான முரண்பாட்டை பகிரங்கப் படுத்த ஹூனைஸ் எம்பிக்கு களம் ஏற்படுத்திக் கொடுத்து தனது கபடத்தனத்தை அரங்கேற்றினார்.\nஇது போன்று மின்னலானவரின் கபடத்தனத்திற்கு இன்னுமொரு உதாரணத்தையும் குறிப்பிடலாம்.\nஅதாவது அளுத்கம சம்பவத்தின் பின்னர் சமுகத்திற்காக துணிச்சலுடன் குரல் கொடுத்த முஸ்லிம் தேசியத் தலைமைகளான அமைச்சர் ஹக்கீம் – ரிசாதை முஸ்லிம் சமுகத்தின் மத்தியில் பிழையாக காட்டுவதற்காக அவர் கடமையாற்றும் தொலைக்காட்சி மூலம் நடத்திய குள்ளநரித்தனமான சம்பவமாகும்.\nஎவ்வாறெனில் குறித்த மின்னல் நிகழ்சிக்கு ஹக்கீம் ரிசாத் இருவரையும் அழைக்காமல் தனது கட்டுப்பாட்டில் உள்ள தொலைக்காட்சி வாயிலாக ஊடக அடக்கு முறையை பயன்படுத்தி – விளம்பரங்கள் இட்டு அவர்கள் இருவரையும் நிகழ்சிக்கு அழைத்துக் கொண்டமையாகும்.\nஇந்நிகழ்சி;க்கு அவர்கள் வராமல் விடவேண்டும், அதன் மூலம் சமுகத் துரோகிகளாக இவர்களை சித்தரிக்க வேண்டும் என்ற உள்நோக்குடனேயே இதனை மின்னலானவர் மேற்கொண்டிருந்தார். ஆனால் அவர் நினைத்ததற்கு மாறாக எல்லாமே தலைகீழாக நடந்து முடிந்தது. இதுவும் அவரது அஜந்தாவில் உள்ள ஒரு சம்பவமாகும்.\nஇப்போது அண்மைய நாட்களாக ஹுனைஸ் எம்பியை மின்னலானவரின் இல்லத்தில் அடிக்கடி காணக்கூடியதாக உள்ளது என மின்னலானவரின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் ஊடுருவிக்கு தெரிவித்தார்.\nஹுனைஸ் எம்பி – மின்னலானவரின் வீட்டில் இருக்கும் விடயத்தை மின்னலானவர் – ஊடகத்துறை சார்ந்தவர்கள், இணையத்தள செய்தியாளர்கள், அரசியல் பிரமுகர்கள் போன்றோருக்கெல்லாம் தொலைபேசி அழைப்பை எடுத்து, ‘ அமைச்சர் ரிசாதின் விசுவாசி இப்போது என்கைக்குள்.\nநான் சொல்வதையே அவர் செய்வார் என்று கூறிவருகின்றாராம்’ இவர் இவ்வாறு அதிகாரமாக பேசுவதற்கு கா��ணம் பிரதியமைச்சு பதவி என்ற மந்திர வாசகத்திற்கு ஹூனைஸ் எம்பி அடிமையானதாகும்.\nநாமலுக்கு ஊடாக பிரதியமைச்சர் பதவி ஆசையை ஹுனைஸ் எம்பிக்கு ஊட்டிய இந்த மின்னலானவரிடம் வேறு வழியில்லாமல் -இறுதி அடைக்கலம் தேடியுள்ளார் ஹூனைஸ் எம்பி.\nமுஸ்லிம் சமுகத்தையும் முஸ்லிம் தலைமையையும் காட்டிக் கொடுப்பதற்கான பரிசாகத்தான் ஹூனைஸ் எம்பிக்கு; இப்பதவியை பெற்றுக்கொடுக்க முயற்சிக்கின்றார் மின்னலானவர்.\nஇந்த நிலையில் பிரதியமைச்சர் பதவி நழுவி விடக்கூடாது என்பதற்காவும் அவசரமாக பெற்றுக்கொள்வதற்குவும் முசலி என்ற பிரதேசவாத கோசத்தை தனக்கு நெருக்கமானவர்கள் ஊடாக மிகவும் அதிகமாக வெளிப்படுத்தி வருகின்றார் ஹூனைஸ் எம்பி.\nவிரைவில் பகிரங்க கூட்டம் ஒன்றையும் கூட்டி அமைச்சர் ரிசாதுக்கு எதிராக கருத்துக்களை கூறி நாமலிடம் தனது விசுவாசத்தையும் காட்டவுள்ளார்.\n2000ம் ஆண்டு தாஜ் முகம்மதுக்கும், 2001ம் ஆண்டு புர்ஹானுதீன் பொறியிலாளருக்கும்; 2010ம் ஆண்டு அனிஸ் கரீமுக்கும் முசலி பிரதேசம் முழுமையாக ஆதரவு வழங்கிய போதும் இவர்கள் மூவராலும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியீட்ட முடியவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nகத்தாரில் உள்ள லக்பிம மற்றும் கொழும்பு உணவகங்கள் தொடர்பில் அதிர்ச்சி ரிப்போட் (முழு விபரம் இணைப்பு)\nதெஹிவளை பாத்தியா பள்ளிவாசலுக்கு மூடுவிழா – நடந்தது இதுதான் – புலனாய்வு ரிப்போட்\nவட்டிக்கு பணம் பெற்ற ஐயுப் அஸ்மின்; யாழ் பள்ளிவாசல், தமிழ் பெண்களால் முற்றுகை\nஏழைகளின் உம்ரா வீசாக்களுக்கு நடந்தது என்ன (முழு விபரம் – Photo)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://touringtalkies.co/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8/", "date_download": "2021-06-21T22:19:22Z", "digest": "sha1:NBCZ73CGUOY6WBAQD4LYVNJVE7S36N2A", "length": 5930, "nlines": 94, "source_domain": "touringtalkies.co", "title": "கமல் படப்பிடிப்பில் இருந்து வெளியேறியது ஏன் ? - ACTOR & DIRECTOR Cheran Part 1 | Chai with chithra - touringtalkies", "raw_content": "\nHome Chai with Chitra கமல் படப்பிடிப்பில் இருந்து வெளியேறியது ஏன் \nகமல் படப்பிடிப்பில் இருந்து வெளியேறியது ஏன் \nPrevious articleபாரதி கண்ணம்மா படத்தின் கிளைமாக்ஸை ஒப்புக்கொள்ள மறுத்த பார்த்திபன் CHAI WITH CHITHRA -CHERAN PROMO\nகலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் கடைசி நாட்கள் | LetUsTalk | மோகன் காந்திராமனின்|Part 3\nநடிகர் விஜய்யின் ‘பீஸ்ட���’ பெஸ்ட் ஆகுமா..\nநடிகர் விஜய் நடித்தும் வரும் புதிய படத்திற்கு 'பீஸ்ட்' என்று ஆங்கிலப் பெயரை வைத்திருக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும்...\nஇயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தயாரித்திருக்கும் ‘இன் த நேம் ஆப் காட்’ Web Series\nஇயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் ரஜினி, கமல், தொடங்கி சிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகார்ஜுனா, மோகன்லால், சல்மான்கான்வரை ஏராளமான நட்சத்திரங்களை வைத்து...\nசென்னை திரும்பிய தனுஷ் – கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது உடல் நல பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றிருக்கும் நேரத்தில் அவருடைய மருமகனும், நடிகருமான தனுஷ் தனது ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஏற்கெனவே திரும்பிவிட்டாராம்.\nSpotify original வழங்கும் ‘நாலணா முறுக்கு’ – R.J.பாலாஜியின் புதிய Podcast…\nஇன்றைய நவீன உலகின் பிரச்சனைகள், சந்தோஷங்களை, புதிய கோணத்தில் வழங்கக் கூடிய, ஒரு அழகான Podcast ஐ ரேடியோ ஜாக்கியும், நடிகரும், இயக்குநருமான R.J.பாலாஜி தொகுத்து வழங்குகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.azhagi.com/baba/2016/02-2016/nectars/azhagi-dot-com-baba-nectar-29-02-2016.html", "date_download": "2021-06-21T22:01:03Z", "digest": "sha1:6E5GZFDYXX6CNMZX2VXBYP4AMDQAICPI", "length": 9117, "nlines": 139, "source_domain": "www.azhagi.com", "title": "100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi - Nourishment to one's mind and spirit", "raw_content": "முதன்மை பதிவிறக்கங்கள் (primary downloads)\n'அழகி+' விண்டோஸ் மென்பொருள் (நிறுவல் படிகள்)\nஅம்சங்கள் (மற்றும்) வீடியோ செயல்முறை விளக்கங்கள்\nதேவையிருப்பின் மட்டுமே (optional downloads)\nஅழகி+ 'போர்டபிள்' மென்பொருள் (நிறுவல் படிகள்)\n400-க்கும் மேற்பட்ட அழகிய இலவச எழுத்துருக்கள்\nஇதர பயனுள்ள இண்டிக் மென்பொருள்கள்\nநான் பயன்படுத்தும் முக்கிய இலவசச் செயலிகள்\nநீங்கள் எப்படிப் பட்ட அசௌகரியங்களை எதிர் கொள்ள வேண்டி வந்தாலும், நீங்கள், உங்களது ஆன்மீக சாதனைகளை அதே கட்டுப் பாட்டுடன் தொடர வேண்டும். நீங்கள் போற்றும் இறை நாமஸ்மரணை தொடர்ந்து நடக்க வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள இறைவனது நாமம், ஒரு சிறிதளவு கூட வெறுப்பு அல்லது அலட்சிய உணர்வை, உங்களுக்குத் தரக் கூடாது.நீங்கள் இறை நாமத்தை அடிக்கடி மாற்றிக் கொண்டே ��ருந்தால், மனக்குவிப்பு இயலாததாகி விடும்; உங்கள் மனம்,அனைத்து ஆன்மீக சாதனைகளின் குறிக்கோளான ஒருமுகத் தன்மையைப் பெற முடியாது.இடையறாது, இறை நாமங்களை ஏற்பது மற்றும் விட்டு விடுவதைத் தவிர்த்து விடுங்கள்.அனைத்து இறை நாம, ரூபங்களும், நீங்கள் போற்றும் இறைநாம, ரூபமும் ஒன்றே என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள். உலகியலான நஷ்டங்கள்,துன்பங்கள் மற்றும் கவலைகள் அனைத்தும்,தாற்காலிகமானவை மற்றும் கலைந்து விடக்கூடியவை என ஏற்றுக் கொண்டு, இறைநாமஸ்மரணை மற்றும் தியானம் மட்டுமே இப்படிப் பட்ட துயரத்தை வெல்லமுடியும் என்பதை உணருங்கள். நஷ்டம்,துன்பம் மற்றும் கவலை ஆகியவை வெளிப்புறமானவை மற்றும் உலகியலானவை; அதே சமயம் இறை நாமஸ்மரணை மற்றும் தியானம் உள்ளார்ந்தவை, இறை அன்பு சாம்ராஜ்யத்தைச் சேர்ந்தவை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"}
+{"url": "https://www.chennaivasthu.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2021-06-21T22:54:50Z", "digest": "sha1:XFTVKTMWBLS4M5ZLOFSC7KXHUJVIOOQS", "length": 7470, "nlines": 82, "source_domain": "www.chennaivasthu.com", "title": "வாஸ்துவின் நன்மையை பெறுவது குடியிருப்பவரா ?", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nயார் பெயரில் இடம் இருக்க வேண்டும்\nபெண்கள் பெயரில் நிலம் வாங்குவது சிறப்பா\nபெண்கள் பெயரில் நிலம் வாங்குவது சிறப்பா\nபெண்கள் பெயரில் நிலம் வாங்குவது சிறப்பா\nவாஸ்துவின் நன்மையை பெறுவது குடியிருப்பவரா \nவாஸ்துவின் நன்மையை பெறுவது குடியிருப்பவரா \nநன்மை , தீமை யாருக்கு \nநாம் ஓரிடத்திலிருந்து மறு இடத்திற்கு செல்ல வண்டி, வாகனங்களைப் பயன்படுத்துகிறோம். அந்த வண்டியானது சொந்த வண்டியா.. அல்லது வாடகை வண்டியா என்பது நமக்கு முக்கியமல்ல. அந்த வண்டியில் பாதுகாப்பு அம்சங்கள் எப்படி இருக்கிறது, என்பதுதான் நமக்கு முக்கியம். வண்டியில் பயணம் செய்யும்பொழுது ஏற்படும் நன்மை தீமை , வண்டியில் உள்ளவர்கள் மீதே தாக்கத்தை ஏற்படுத்தும். வண்டியின் உரிமையாளர் மீதோ , வண்டிக்குரிய நிறுவனத்தின் மீதோ எந்தத் தாக்கத்தையும் அந்த வண்டி ஏற்படுத்தாது.\nஅதுபோன்றுதான் வாடகை வீடே சொந்த வீடோ அந்த வீட்டில் யார்குடியிருக்கிறார்களோ அவர்கள் மீதுதான் பலன் அமையும்.\nவீட்டின் உரிமையாளர் யாராக வேண்டுமானாலும் இருக்கட்���ும். அடிநிலம் அதாவது இடம் யாருடையதாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அதன் மீது அமைந்த வீடுகளில் குடியிருப்பவர்கள் மீது மட்டுமே வாஸ்துவின் பலன்கள் அமையும்.\nபொது மக்களாகிய நாம் இந்த வாஸ்துவின் அடிப்படைகள் மற்றும் விதிகள் தெரியாத காரணத்தால் பல பேரால் ஏமாற்றப்பட்டு வந்துள்ளோம்.\nபெண்கள் பெயரில் நிலம் வாங்குவது சிறப்பா .... \nசூரியன் ஆண் வடிவம், பூமி பெண் வடிவம் இது எல்லோருக்கும் தெரிந்த ஓன்று. சூரியன், பூமி இவைகள் மட்டுமே உயிரினங்கள் வாழ மிக முக்கியமான காரணம்.\nஅடிப்படையில் பூமி, பெண் வடிவம் என்பதால் எந்த நிலம் வாங்கினாலும் பெண்கள் பெயரில் வாங்குவது சிறப்பு. மற்றொரு வகையில் பெண்கள் பெயரில் நிலம் அமைவதால் பொதுவாகவே ஆண்களுக்கு ஆயுள் கூடும்.\nCategories Pathigam, வாஸ்து கருத்து & பயண விபரங்கள் Tags பெண்கள் பெயரில் நிலம் வாங்குவது சிறப்பா, வாஸ்துவின் நன்மையை பெறுவது குடியிருப்பவரா (அ) வீட்டின் உரிமையாளரா Post navigation\nகுதிரை படம் வீட்டில் வைக்கலாமா,ஏழு குதிரைகள் வாஸ்து , 7 Horse vastu ,\nஆனி 8 பிலவ ஆண்டு வாஸ்து ஜோதிட பலன்கள்\nபிலவ ஆண்டு ஆனி 7 வாஸ்து ஜோதிட பலன்கள்\nதமிழக வாஸ்து நிபுணர் | சென்னை வாஸ்து நிபுணர்\nஇன்று மகா சுதர்சன ஜெயந்தி\nபிலவ ஆனி 6 |வாஸ்து ஜோதிடம்\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.netrigun.com/2021/06/09/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-36-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2021-06-21T23:31:53Z", "digest": "sha1:6QPVVGWSSLA6LGRXZVQ2DWN2MBEUAHYY", "length": 6259, "nlines": 100, "source_domain": "www.netrigun.com", "title": "கொலம்பியாவில் 36 லட்சத்தைத் தாண்டியது கொரோனா…. | Netrigun", "raw_content": "\nகொலம்பியாவில் 36 லட்சத்தைத் தாண்டியது கொரோனா….\nசீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா-வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெருமளவில் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.\nகொரோனா ��ாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் கொலம்பியா 12-வது இடத்தில் உள்ளது\nஇந்நிலையில், கொலம்பியாவில் ஒரே நாளில் 18,586 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இதனால் அங்கு கொரோனா-வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 36 லட்சத்தைக் கடந்துள்ளது.\nஇதையும் படியுங்கள்… துருக்கியை விடாத கொரோனா – 53 லட்சத்தை கடந்தது பாதிப்பு\nஒரே நாளில் 427 பேர் பலியானதால் அந்நாட்டில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 92 ஆயிரத்து 923 ஆக உள்ளது.\nகொரோனா தொற்றில் இருந்து 33.65 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் 1.53 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nPrevious articleபாகிஸ்தானில் ஆற்றில் வேன் கவிழ்ந்து 17 பேர் பலி\nNext articleதுருக்கியை விடாத கொரோனா….\nவிடாமல் அடித்த 3 பெண்கள்… கதறியழுது துடிதுடித்த 7 வயது சிறுவன் உயிரிழப்பு… வெளியான முக்கிய தகவல்\nயாழ். கோப்பாய் கொரோனா வைத்தியசாலையில் இந்தியர்கள்; மொழியால் திணறும் மருத்துவர்கள்\nசீனாவில் 100 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி…. வெளியான தகவல்\nஷங்கருடன் கூட்டணி அமைக்கும் அனிருத்\nநான் காதில் வாங்கிக்கவே மாட்டேன் – நடிகை வித்யா பாலன்\nயாஷிகா ஆனந்த்தின் செம்ம சூடான புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vidhai2virutcham.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-06-21T22:05:44Z", "digest": "sha1:G76RRTIJQY6K5HVYPP622M7AOWA27WDM", "length": 27230, "nlines": 144, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "விளம்பரம் – விதை2விருட்சம்", "raw_content": "Monday, June 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த சிந்தனை மாத இதழ்\nகோடிகோடியாக சம்பளம் தந்தாலும் சரவணா ஸ்டோர்ஸ் அருளுடன் நடிக்க மாட்டேன் – நயன்தாரா அதிரடி\nகோடிகோடியாக சம்பளம் தந்தாலும் சரவணா(ஸ்டோர்ஸ்) அருளுடன் நடிக்க மாட்டேன் - நயன்தாரா அதிரடி தற்போது நம் தமிழ் சினிமாவில் இளைஞர்களை தன் கைக்குள் வைத்து இருப்பவர் நடிகை நயன்தாரா இவர் தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் இவர் தமிழ் மொழி மட்டும் இல்லாமல் தெலுங்கு மலையாள மொழிகளிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார் .இவர் தற்போது தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று செல்லமாக இவரை அழைத்து வருகிறார்கள் இவர் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடிய திரைப் பட��்களில் மட்டுமே நடித்து வருகிறார். பிரபல துணிக்கடை அதிபராக இருக்கக்கூடிய சரவணன் அருள் தன் துணி கடை விளம்பரங்களில் தானே நடித்துவருகிறார் இவரது துணி கடை விளம்பரங்களில் இவர் பிரபல நடிகைகளுடன் நடனமாடி தனது துணிக்கடையை பிரபலமாக்கி வருகிறார் இவர் தற்போது நடிகை நயன்தாராவுடன் சினிமாவில் நடிக்க வ\nஎன்னைக் கவர்ந்த சர்ஃப் எக்ஸெல் விளம்பரம் – வீடியோ\nசமீபகாலமாக என்னைக் கவர்ந்த இன்னொரு விளம்பரம் இது ஆம், இந்நிறுவனத்தின் முந்தைய விளம் பரங் கள் அனைத்தும் அனைவரையும் கவரு ம் விதத்திலேயே படமாகப்பட்டுள்ளது. தற்போது அதே நிறுவனம் வேறு கோண த்தில் தங்களது நிறுவனத் தயாரிப்பி னை பிரதானப் படுத்தியுள்ளது. இந்த விமர்சனத்தை விதை2விருட்சம் வாயி லாக தங்க ளோடு பகிர்ந்து கொள்வதில் பெரு (more…)\nஎன்னை கவர்ந்த குளியல் சோப் விளம்பரம் – வீடியோ\nசென்ற முறை நமது விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர விம ர்சனம் என்ற வகையினத்தில் என்னை கவர்ந்த பேசாமல் பேசிய விளம்பரம் என்ற தலைப்பில் நான் எழுதிய விமர்சனத்திற்கு பல் வேறு தரப்பினரிடமிருந்தும், மின்னஞ்சல் மூலமாகவும், கருத்துக்க ளின் வாயிலாகவும், கைபேசி மூலமாக, நேரடியாகவும் தெரிவித்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்க ளையும் கண்டு நான் மெய் சிலிர்த்து ப்போனேன். எனது விமர்சனத்தை பாராட்டிய அன்புள்ளங்களுக்கும், எனது விமர்சனத்தை வாழ்த்திய கரங்களுக் கும் எனது நன்றியினை விதை 2விருட்சம் சார்பாக தெரிவி த்து க்கொள்கிறேன். இதனடுத்த படியாக இன்னொரு விளம்பரமும் என்னை கவர்ந்துள் ளது. அதை பற்றிய எனது விமர்ச னத்தை விதை2விருட்சம் இணை யம் மூலமாக உங்களோடு பகிர்ந் து கொள்வதில் நான் பெருமகிழ்ச் சி அடைகிறேன். விளம்பரத்தில் பதிவான காட்சிகள் மழலை மொழி பேசும் சிறுமி மிகுந்த சந்தோஷத்துடனும், உற்சாகத் துடனும் ச\nகலைஞர் டி.வி.க்கு பணம் கொடுத்தது ஏன்\n2ஜி வழக்கில் அடுத்த குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் ஜூலை முதல் வாரத்தில் சிபிஐ தாக்கல் செய்யவுள்ளது. இது தொடர்பான விசாரணையின் போ து இந்தியா சிமெண்ட்ஸ், யுபி குரூப் நிறுவனம் கலைஞர் டி.வி. க்கு பணம் கொடுத்துள்ளது தெரிய வந்துள்ளது. எனவே இது தொடர் பாக அந்த நிறுவனங்களிடம் விளக்கம் கேட்க உள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது. ÷இந்த நிறுவனங்களி���ம் இவ்வாறு விளக்கம் கேட்பதால் குற்றம் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று அர்த்த மில்லை என்றும் (more…)\nரூர்:கரூர் வந்த காங்கிரஸ் சேவாதள மாநில அமைப்பாளரின் படம் இடம்பெற்ற பேனரில், \"காரித்துப்பி' வரவேற்பளித்து, எதிர் கோஷ்டியினர் புதிய வகையில் விளம்பரம் தேடினர் .கரூர் மாவட்ட சேவாதள தலைமை அமைப்பாளராக ஏ.செல்வராஜ் உட்பட புதிய நிர்வாகிகளை, மாநில சேவாதள அமைப்பாளர் கே.செல்வராஜ் நியமித்தார். இதற்கு ஏற்கனவே மாவட்ட முன்னாள் சேவாதள அமைப்பாளர் பாலச்சந்தர் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். கரூரில் நேற்று மாவட்ட சேவாதள நிர்வாகிகள் கூட்டம், புதிய நிர்வாகிகளுக்கு நியமன சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சியில் சேவாதள மாநில அமைப்பாளர் செல்வராஜ் பங்கேற்க வந்தார்.செல்வராஜை கண்டித்து, கரூர் பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா அருகில், ஒரு பேனரில், \"அவரது படம் மற்றும் கண்டன வாசகம் எழுதி, காரித்துப்பி வரவேற்கிறோம்' என எழுதி வைத்திருந்தனர். நேற்று காலை 11 மணியளவில் அந்த பேனர் முன், முன்னாள் சேவாதள அமைப்பாளர் பாலச்சந்தர்,\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (164) அழகு குறிப்பு (707) ஆசிரியர் பக்கம் (292) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வ���க்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (56) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (56) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்டவிதிகள் (292) குற்றங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) படங்கள் (58) சின்னத்திரை செய்திகள் (2,166) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,916) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) மழலைகளுக்காக (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,455) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு ��ேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,673) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) நமது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) மரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மருத்துவம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மருத்துவம் (2,420) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட சரித்திரங்கள் – வஞ்சிக்கப்பட்ட மாவீரர்கள் (11) மலரும் நினைவுகள் (22) மலர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வரலாறு படைத்தோரின் வரலாறு (23) வரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்தகம் (586) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nAru on அன்புடன் அந்தரங்கம் (18/11): கட்டிய காதல் மனைவிக்கும், ஆசை நாயகிக்கும் இடையே இருதலை கொள்ளி எறும்பாய் தவிக்கிறான்\nV2V Admin on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன\nஅறத்தலைவன் on திருவள்ளுவர் அருளிய நூல்கள் எத்தனை அவை என்னென்ன நூல்கள் தெரியுமா\nNuzail on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nமாணவிகளை சிவசங்கர் பாபா கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தால் என்ன தவறு – வீடியோ\nமுதல்வர் மு க ஸ்டாலினும், மிரள வைக்கும் தகவல்களும்\nஎன்னைப் பார்த்து பயந்தோடிய அந்த உருவம் – படிக்கத் தவறாதீர்\nபெண்களே வயிற்றின் வலது பக்கத்தில் திடீர் வலியா – உடனே கவனிங்க\nதினமும் மோர் குடிங்க ஆனால் அதை மட்டுமே செய்யாதீங்க\nA.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmurasuaustralia.com/2021/05/blog-post_18.html", "date_download": "2021-06-21T22:24:46Z", "digest": "sha1:Y3CPMBYZJB7CN55GKYY55GCIVMYJA33Q", "length": 52258, "nlines": 783, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: உலகச் செய்திகள்", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை21/06/2021 - 27/06/ 2021 தமிழ் 12 முரசு 10 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nமெக்சிகோ மெட்ரோ மேம்பாலம் உடைந்து விழுந்ததில் 23 பேர் பலி\nமியன்மார் போராட்டக்காரர் எட்டுப் பேர் சுட்டுக்கொலை\nபைடனின் ‘விரோதக் கொள்ளை’ குறித்து வடகொரியா எச்சரிக்கை\nமியன்மாரில் பொட்டலத்தில் இருந்த குண்டு வெடித்ததில் ஐவர் உயிரிழப்பு\nமியன்மார் போராட்டக்காரர் எட்டுப் பேர் சுட்டுக்கொலை\nஉலகில் கொரோனா தினசரி சம்பவம் இரட்டிப்பாக உயர்வு\n50 வயதுக்கு மேற்பட்டோருக்கு பிரிட்டனில் 3ஆவது தடுப்பூசி\nசிரியாவின் பல பகுதிகளில் இஸ்ரேல் சரமாரி தாக்குதல்\nமெக்சிகோ மெட்ரோ மேம்பாலம் உடைந்து விழுந்ததில் 23 பேர் பலி\nமெக்சிகோ தலைநகரில் ரயில் சென்றுகொண்டிருக்கும்போது மெட்ரோ மேம்பாலம் உடைந்து விழுந்ததில் 23 பேர் கொல்லப்பட்டதோடு மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.\nஇதன்போது பல ரயில் பெட்டிகள் பரபரப்பான வீதியில் விழுந்ததில் ஒரு கார் வண்���ி நொறுங்கியுள்ளது. இடிபாடுகளில் மேலும் பல வாகனங்கள் சிக்கி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nகடந்த திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தை அடுத்து உயிர் தப்பியவர்களை மீட்கும் முயற்சியில் மீட்புப் பணியாளர்கள் மற்றும் தீயணைப்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.\nஇந்த விபத்தில் 70 பேர் வரை காயமடைந்திருப்பதாக கூறப்படுகிறது. பலரும் இடிபாடுகளில் சிக்கியிருக்கும் நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது.\n‘இடி முழக்கம் போன்ற சத்தத்தை கேட்டோம். அனைத்தும் உடைந்து விழுந்தன’ என்று இந்த விபத்தில் உயிர் தப்பிய 26 வயதான மரியானா என்பவர் எல் யுனிவர்ஸ் என்ற செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற பயங்கர பூகம்பத்தை அடுத்து இந்த மேம்பாலத்தில் வெடிப்பு ஏற்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எனினும் அது பற்றி தெரிந்ததும் நிர்வாகம் அதனை சரி செய்ததாக அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.\nமெக்சியோ சிட்டியின் மெட்ரோ ரயில் போக்குவரத்து உலகின் மிகப்பெரிய விரைவு போக்குவரத்து அமைப்புகளில் ஒன்றாக உள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 1.6 பில்லியன் பயணிகள் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.\nஇதில் விபத்துக்குள்ளாகி இருக்கும் லைன் 12 பாதை தலைநகரின் மெட்ரோ அமைப்பிற்கு மேலதிகமாக சேர்க்கப்பட்டது. இது 2012 ஆம் ஆண்டு உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டது. நன்றி தினகரன்\nமியன்மார் போராட்டக்காரர் எட்டுப் பேர் சுட்டுக்கொலை\nமியன்மாரில் இராணுவ சதிப்புரட்சிக்கு எதிராக அண்மைய நாட்களில் இடம்பெற்ற மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்களில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் குறைந்தது எட்டுப் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.\nசிறுநகரங்கள் மற்றும் நகரங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளனர். நாட்டின் இரண்டாவது பெரிய நகரான மன்டாலாயில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாக மசிமா செய்தி நிறுவனம் தெரிவித்தது. மத்திய நகரான வெட்லட்டில் மூன்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. வடக்கு நகரான ஹப்கன்டில் மேலும் ஒரு ஆர்ப்பாட்டக்காரர��� பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார்.\nகடந்த பெப்ரவரி முதலாம் திகதி ஆங் சான் சூச்சியின் அரசை கவிழ்த்து இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது தொடக்கம் சிவில் ஒத்திழையாமை போராட்டங்கள் மற்றும் பெரும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. நன்றி தினகரன்\nபைடனின் ‘விரோதக் கொள்ளை’ குறித்து வடகொரியா எச்சரிக்கை\nவட கொரியா தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விரதக் கொள்கையை பின்பற்றுவதாகக் குறிப்பிட்டிருக்கும் வட கொரியா, அமெரிக்காவின் மேலாதிக்க இராஜதந்திரத்திற்கு பதலளிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.\nவட கொரிய அணு திட்டம் தொடர்பான அச்சுறுத்தலை இராஜதந்திர ரீதியில், அதேபோன்று கடும் நடவடிக்கை மூலம் தமது நிர்வாகம் கையாளும் என்று ஜோ பைடன் கடந்த புதன்கிழமை குறிப்பிட்டிருந்தார்.\nகொள்ளை மீளாய்வு ஒன்றை தொடர்ந்து அணு செயற்பாட்டை தணிக்கும் வட கொரியாவுடனான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படும் என்று வெள்ளை மாளிகை கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தபோதும், பைடன் பெரும் தவறை செய்வதாக வட கொரியா சாடியுள்ளது.\n‘அவரது அறிக்கை, அமெரிக்கா கடந்த அரை நூற்றாண்டுக்கு மேலாக செய்துவரும் வட கொரியா மீதான விரோதக் கொள்கைளை தொடர்ந்து செயற்படுத்துவதையே காட்டுகிறது’ என்று வட கொரிய வெளியுறவு அமைச்சு அதிகாரியான க்வோன் ஜங் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார். நன்றி தினகரன்\nமியன்மாரில் பொட்டலத்தில் இருந்த குண்டு வெடித்ததில் ஐவர் உயிரிழப்பு\nமியன்மாரில் பொட்டலத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.\nபொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இராணுவ எதிர்ப்பு இயக்கத்தில் இணைந்த பொலிஸ் அதிகாரிகள் மூவரும் உயிரிழந்தவர்களில் அடங்குவர்.\nமேற்கு பாகோவின் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் வெடிப்பு நேர்ந்தது.\nகடந்த திங்கட்கிழமை இரவு மேலும் இரண்டு நகரங்களில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் இருவர், மேக்வே வட்டாரத்தில், மக்களுக்கும் இராணுவத்துக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.\nமியன்மார் இராணுவத்தின் அடக்குமுறைக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.\nஅது தொடர்பில் சர்வதேச வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக மியன்மார் தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். நன்றி தினகரன்\nமியன்மார் போராட்டக்காரர் எட்டுப் பேர் சுட்டுக்கொலை\nமியன்மாரில் இராணுவ சதிப்புரட்சிக்கு எதிராக அண்மைய நாட்களில் இடம்பெற்ற மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்களில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் குறைந்தது எட்டுப் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.\nசிறுநகரங்கள் மற்றும் நகரங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளனர். நாட்டின் இரண்டாவது பெரிய நகரான மன்டாலாயில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாக மசிமா செய்தி நிறுவனம் தெரிவித்தது. மத்திய நகரான வெட்லட்டில் மூன்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. வடக்கு நகரான ஹப்கன்டில் மேலும் ஒரு ஆர்ப்பாட்டக்காரர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார்.\nகடந்த பெப்ரவரி முதலாம் திகதி ஆங் சான் சூச்சியின் அரசை கவிழ்த்து இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது தொடக்கம் சிவில் ஒத்திழையாமை போராட்டங்கள் மற்றும் பெரும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. நன்றி தினகரன்\nஉலகில் கொரோனா தினசரி சம்பவம் இரட்டிப்பாக உயர்வு\nஉலக நாடுகளில் பதிவாகும் தினசரி கொரோனா வைரஸ் தொற்றுச் சம்பவங்கள் மார்ச் மாதத்திலிருந்து இரு மடங்காகியுள்ளதாக நியுயோர்க் டைம்ஸ் நாளேடு தெரிவித்துள்ளது.\nகிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கும் மேலாக, நாளொன்றில் பதிவாகும் புதிய வைரஸ் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 800,000 ஐத் தாண்டியுள்ளதாக அந்த நாளேடு குறிப்பிட்டது.\nஇவ்வாண்டு ஜனவரியில் சற்று குறைந்திருந்த புதிய தொற்றுச் சம்பவங்கள் மீண்டும் அதிக அளவில் உயர்ந்துள்ளது.\nஇந்தியா, தென் அமெரிக்க வட்டாரம், ஆசிய நாடுகளில் அதிகரித்துள்ள வைரஸ் தொற்றுச் சம்பவங்களால் சர்வதேச அளவில் எண்ணிக்கை உயர்ந்ததாகக் கூறப்படுகிறது.\nஇவ்வாண்டு தொடக்கத்திலிருந்து ஐரோப்பா, அமெரிக்கா ஆகியவற்றில் புதிதாகக் வைரஸ் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.\nஇந்தியாவின் நோய்த்தொற்று சம்பவங்கள் சர்வதேச அளவில் 40 வீதமாக உள்ளது. அந்நாட்டின் உயிரிழப்பு எண்ணிக்கையிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு தினசரி உயிரிழப்பு 3,000 ஐ தாண்டி இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஏனைய நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் நிலைமை மோசமடைந்து வருகிறது.\nசராசரி மக்கள்தொகை அடிப்படையில் உலகில் அதிக நோய்த் தொற்று சம்பவங்கள் உள்ள நாடாக உருகுவே காணப்படுகிறது. 3.5 மில்லியன் மக்கள்தொகையை மாத்திரமே கொண்ட அந்த நாட்டில் நாளுக்கு சராசரியாக 3,000 தொற்று சம்பவங்கள் பதிவாகின்றன. குறிப்பாக தென் அமெரிக்க பிராந்தியத்தின் உருகுவே, பராகுவே, பிரேசில், பெரு, ஆர்ஜன்டீனா மற்றும் கொலம்பியா ஆகிய அனைத்து நாடுகளும் சனத்தொகை அடிப்படையில் அதிக உயிரிழப்பு பதிவான 20 நாடுகளுக்குள் அடங்குகின்றன. நன்றி தினகரன்\n50 வயதுக்கு மேற்பட்டோருக்கு பிரிட்டனில் 3ஆவது தடுப்பூசி\nபிரிட்டனில் 50 வயதைத் தாண்டிய அனைவருக்கும் இலையுதிர் காலத்தில் 3ஆவது தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nவரும் கிறிஸ்மசுக்குள் கொரோனா தொற்றை முற்றாகத் துடைத்தொழிக்கும் நோக்கத்தில் அந்த முயற்சி எடுக்கப்படுகிறது.\nபிரிட்டனில் தற்போது, 2 முன்னோடித் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக தி டைம்ஸ் நாளேடு தெரிவித்துள்ளது.\nமுதல் திட்டத்தில், உருமாறிய புதிய வகை வைரஸை சமாளிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட தடுப்பூசிகள் போடப்படுகின்றன. 2ஆவது நடைமுறையில், பிரிட்டனில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ராசெனெகா, பைசர், மொடர்னா ஆகிய தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகின்றன.\nமுதன் முதலில் தடுப்பூசி போடும் பணியைத் ஆரம்பித்த ஐரோப்பிய நாடு பிரிட்டனாகும்.\nவைரஸ் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை குறைந்து வருவதால், அங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளன. வரும் 17 ஆம் திகதி, வெளிநாட்டுப் பயணங்களுக்கான கட்டுப்பாடுகளை பிரிட்டன் தளர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நன்றி தினகரன்\nசிரியாவின் பல பகுதிகளில் இஸ்ரேல் சரமாரி தாக்குதல்\nஒருவர் பலி: அறுவர் காயம்\nமத்திய தரைக்கடலை ஒட்டிய துறைமுக நகரான லடகியா உட்பட வட கிழக்கு சிரியாவின் பல பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலை சிரிய வான் பாதுகாப்பு முறை இடைமறித்துள்ளது. இதன்போது ஒருவர் கொல்லப்பட்டு ஆறு பேருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாக இஸ்ரேல் அரச ஊடகம் செய்தி வெளியிட்���ுள்ளது.\nகடந்த புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற இஸ்ரேலிய தாக்குதல்களில் ஹிபா, லடக்கியா நகரின் கிழக்கு பகுதி மற்றும் ஹமா மாகாணத்தில் மஸ்யாப் பகுதிகளும் இலக்கு வைக்கப்பட்டுள்ளன. தெற்கு லடக்கியா மற்றும் ஏனைய கரையோர பகுதிகள் மீது அதிகாலை 2.18 மணியளவில் தாக்குதல்கள் இடம்பெற்றதாக சிரிய இராணுவத் தரப்பை மேற்கோள்காட்டி அந்நாட்டு சானா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.\n‘ஏவுகணை தாக்குதல்களை எமது வான் பாதுகாப்பு பிரிவு எதிர்கொண்டதோடு அவற்றில் சிலவற்றை சுட்டு வீழ்த்தின’ என்று இராணுவம் சார்பில் பேசவல்ல ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதில் ஒரு ஏவுகணை சிவிலியன்களின் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் விழுந்து பொருட் சேதத்தை ஏற்படுத்தி இருப்பதாக அரச ஊடகம் தெரிவித்தது. இதில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட காயமடைந்த அனைவரும் பொதுமக்கள் என்று சானா செய்தி நிறுவனம் தெரிவித்தது. லடக்கியா சிரிய அரசின் கோட்டையாக இருப்பதோடு அது ஜனாதிபதி பஷர் அல் அஸாத்தின் பூர்வீக பூமியாகும்.\nஎனினும் இந்தத் தாக்குதல் பற்றி இஸ்ரேல் தரப்பில் உடன் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. சிரியாவில் ஈரானுடன் தொடர்புபட்ட போராளிகளை இலக்கு வைப்பதாகக் கூறி இஸ்ரேல் கடந்த பல ஆண்டுகளில் சிரியா மீது நூற்றுக்கணக்கான தாக்குதல்களை நடத்தியுள்ளது.\nஎனினும் அது பற்றி இஸ்ரேல் மிக அரிதாகவே வெளி உலகிடம் கூறுகிறது.\nசிரியாவில் அரச எதிர்ப்பு ஆர்ப்பட்டங்கள் கொடூரமான முறையில் ஒடுக்கப்பட்ட நிலையில் அங்கு வெடித்த உள்நாட்டுப் போரில் சிரிய அரசின் நெருங்கிய கூட்டாளியாக ஈரான் உள்ளது.\nஅண்டை நாடான சிரியாவில் இருந்து ஈரானிய படைகளை வெளியேற்றுவதே தமது இலக்கு என்று இஸ்ரேல் கூறி வரும் நிலையில் அது சிரியா மீது நடத்தும் தாக்குதல்கள் அண்மைக் காலத்தில் அதிகரித்துள்ளன. நன்றி தினகரன்\nஎன் அம்மா - செ .பாஸ்கரன்\nபா.ஜ.கவின் வியூகத்தை முறியடித்து ஈட்டிய தனிப்பெரும...\nதமிழக முதல்வராக இன்று பதவியேற்கிறார் ஸ்டாலின்\nதிருந்திட நினைப்போம் செகமுமே மகிழும் \nநாகசுர மேதை காருகுறிச்சி அருணாசலம் பிறந்த நாள் நூற...\nபடித்தோம் சொல்கின்றோம் : வாசிப்பு பழக்கத்தை ஊக்கு...\nகணித பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவ...\nஒரே வருடத்தில் க பொ த உயர்தர பரீட்சையில் அகில இலங்...\n���தவிக் கரங்கொடுக்கும் உன்னத அமைப்பின் நாள் \nஎழுத்தும் வாழ்க்கையும் – அங்கம் 40 வலிசுமந்த மேனி...\nஉணவு: மாறுபட்ட பழக்க வழக்கங்கள் - நாட்டியக் கலாநித...\nவன்னி ஹோப்பின் நிதி உதவி - \"பக்தி\" - SHIVAM SCHOOL...\nஸ்வீட் சிக்ஸ்டி 10- பாக்கியலட்சுமி - ச சுந்தரதாஸ்\nலட்சாரச்சனை - கொரோனா பேரனர்த்த சிறப்பு வழி பாடு -...\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வேட்பாளர் ...\nதிருத்துறைபூண்டி சட்டமன்றத் தேர்தல் 2021 - இந்திய ...\nஇரசாயனப் பொருட்களை அகற்றுவதற்கான நேரமாகும் இத...\nசினிமா பிரபலங்களை அடுத்தடுத்து காவு கொள்ளும் கொரோன...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "https://adsayam.com/author/adsayam/page/2/", "date_download": "2021-06-21T23:05:27Z", "digest": "sha1:BKB2IAYG57YF3GRDVP4A643UBK44TTSJ", "length": 15931, "nlines": 175, "source_domain": "adsayam.com", "title": "Adsayam News, Author at Adsayam Tamil News - Page 2 of 230", "raw_content": "\n(21.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nபயணக் கட்டுப்பாடுகளை நீடிக்குமாறு இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் ஜனாதிபதிக்கு கடிதம்\nகுரு வக்ர பெயர்ச்சி: மகரத்திற்கு மீண்டும் திரும்பும் குரு… இவங்க எல்லோருக்குமே ஏழரையா இருக்கே… தப்பிப்பது எப்படி\n(20.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(19.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nபயணக் கட்டுப்பாடு குறித்து வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு\n(15.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(14.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(13.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(12.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nஎரிபொருள் விலை அதிகரிப்பு – Revision of fuel prices\nஎரிபொருட்களின் விலைகள் இன்று இரவு (11.06.2021) முதல் அதிகரிக்கப்படுவதாக எரி சக்தி அமைச்சு அறிவித்துள்ளது. எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (சிபெட்கோ) தீர்மானித்துள்ளது. இதன்படி…\nபயணக்கட்டுப்பாடு குறித்து இராணுவத் தளபதி அதிரடி அறிவிப்பு\nகொரோனா அச்சுறுத்தலையடுத்து நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14 ஆம் திகதி தளர்த்தப்படமாட்டாதென தெரிவித்திருக்கும் இராணுவத் தளபதி குறித்த பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21 ஆம்…\n(11.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nபஞ்சாங்கம் நாள்வெள்ளிக்கிழமைதிதிபிரதமை மாலை 6.29 வரை பிறகு துவிதியைநட்சத்திரம்மிருகசீரிடம் பகல் 2.46 வரை பிறகு திருவாதிரையோகம்சித்தயோகம்ராகுகாலம்காலை 10.30 முதல் 12 வரைஎமகண்டம்பகல் 3 முதல் 4.30 வரைநல்லநேரம்காலை…\n(10.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nபஞ்சாங்கம் நாள்வியாழக்கிழமைதிதிஅமாவாசை மாலை 4.53 வரை பிறகு பிரதமைநட்சத்திரம்ரோகிணி பகல் 12.29 வரை பிறகு மிருகசீரிடம்யோகம்மரணயோகம்ராகுகாலம்பகல் 1.30 முதல் 3 வரைஎமகண்டம்காலை 6 முதல் 7.30 வரைநல்லநேரம்காலை…\n(09.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nபஞ்சாங்கம் நாள்புதன் கிழமைதிதிசதுர்த்தசி பகல் 3.00 வரை பிறகு அமாவாசைநட்சத்திரம்கிருத்திகை காலை 10.00 வரை பிறகு ரோகிணியோகம்சித்தயோகம்ராகுகாலம்பகல் 12 முதல் 1.30 வரைஎமகண்டம்காலை 7.30 முதல் 9…\n(08.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nபஞ்சாங்கம் நாள்செவ்வாய்க்கிழமைதிதிதிரயோதசி பகல் 1.05 வரை பிறகு சதுர்த்தசிநட்சத்திரம்பரணி காலை 7.25 வரை பிறகு கிருத்திகையோகம்சித்தயோகம்ராகுகாலம்பகல் 3 முதல் 4.30 வரைஎமகண்டம்காலை 9 முதல் 10.30 வரைநல்லநேரம்காலை…\nபாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் தினம் குறித்து கல்வி அமைச்சரின் கருத்து\nகொவிட் -19 தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீள திறக்கும் திகதியை தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் குறிப்பிட முடியாது. பாடசாலைகளை திறக்கும் விவகாரத்தில் மாணவர்களின் சுகாதார பாதுகாப்பு…\n(07.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nபஞ்சாங்கம் நாள்திங்கள்கிழமைதிதிதுவாதசி காலை 11.07 வரை பிறகு திரயோதசிநட்சத்திரம்பரணியோகம்சித்தயோகம்ராகுகாலம்காலை 7.30 முதல் 9 வரைஎமகண்டம்காலை 10.30 முதல் 12 வரைநல்லநேரம்காலை 6.30 முதல் 7.30 வரை /…\n(06.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nபஞ்சாங்கம் நாள்ஞாயிற்றுக்கிழமைதிதிஏகாதசி காலை 9.20 வரை பிறகு துவாதசிநட்சத்திரம்அசுவினியோகம்சித்தயோகம்ராகுகாலம்மாலை 4.30 முதல் 6 வரைஎமகண்டம்பகல் 12.00 முதல் 1.30 வரைநல்லநேரம்காலை 7.30 முதல் 8.30 வரை/ பகல்…\nமாத இறுதியில் பாடசாலைகள் திறக்கப்படுமா கல்வியமைச்சின் செயலாளர் விளக்கம்\nஎதிர்வரும் 29 ஆம் திகதி முதல் 4 கட்டங்களாக பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுவரும் தகவல் பொய்யானது என கல்வியமைச்சின் செயலாளர், பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.…\n(19.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(20.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nபயணக் கட்டுப்பாடு குறித்து வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு\nகுரு வக்ர பெயர்ச்சி: மகரத்திற்கு மீண்டும் திரும்பும் குரு… இவங்க எல்லோருக்குமே ஏழரையா இருக்கே… தப்பிப்பது எப்படி\nஇலங்கை யாழில் நிகழ்ந்த அதிசய அரிய சூரிய கிரகணம்.. அலைமோதி பார்க்கும் பொதுமக்கள்..\nபிக்பாஸ் வீட்டுக்குள் ஆல்யா மானசா\nதனுசு, மகரம், கும்பத்துக்கு ஏழரை சனி சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும் சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும்\n23 அன்றாடம் பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்களும் அவற்றுக்கான தமிழ்க் கருத்தும் – பகுதி 1 | English Words in Tamil\nஇலங்கை யாழில் நிகழ்ந்த அதிசய அரிய சூரிய கிரகணம்.. அலைமோதி பார்க்கும் பொதுமக்கள்..\nபிக்பாஸ் வீட்டுக்குள் ஆல்யா மானசா\nதனுசு, மகரம், கும்பத்துக்கு ஏழரை சனி சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும் சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும்\n2021ம் ஆண்டு இந்த ராசிக்காரர்கள் காட்டில் பண மழை தான்\n(07.03.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nGreetings In Sinhala – 9 நல்வாழ்த்து மற்றும் வணக்கம் செலுத்தும் முறைகள் – සුබ පැතීම සහ ආචාර විධි\n(21.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cityviralnews.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2021-06-21T22:02:26Z", "digest": "sha1:MEUQCGODG4LC5M5TEKICGCIBBUVW7IV5", "length": 4980, "nlines": 48, "source_domain": "cityviralnews.com", "title": "இதை ஒரு முறை தடவினால் மரு அதுவா கீழே விழும் – CITYVIRALNEWS", "raw_content": "\n» இதை ஒரு முறை தடவினால் மரு அதுவா கீழே விழும்\nஇதை ஒரு முறை தடவினால் மரு அதுவா கீழே விழும்\nஇதை ஒரு முறை தடவினால் மரு அதுவா கீழே விழும்\nஇது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள், செய்திகள், புகைப்படங்கள், மேலும் சுவாரசியமான வீடியோக்கள் பதிப்புகளை பார்க்க நமது இணையதளத்தை தினமும் தொடருங்கள். மேலும் வீட்டு மருத்துவம், மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்பு, மருத்துவம் சம்பந்தமான தொகுப்புகளை பார்க்க, படிக்க, பயனுள்ள தவளைகள் நமது இணையதள பக்கத்தில் தினமும் பதிவிடுவோம். தினமும் பார்த்து பயன்பெறுங்கள்.\nஇதை பற்றிய முழு காணொளி அல்லது வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nகெமிக்கல் இல்லாத ஷாம்பு வீட்டிலேயே தயார் செய்வது எப்படி\nஇந்த ட்ரிக் ட்ரை தந்திர முயற்சி, சீகிரெட் இன்சோம்னியா டிப், தூங்குவதற்கான வழிகளை முயற்சிக்கவும்\nசெட்டிநாடு ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை ஒருமுறை இப்படி செய்து பாருங்க\n1 கப் பாலும் 1 மாம்பழம் இருந்தா நாவில் கரையும் ஜெல்லி ஸ்வீட் ரெடி\nநாங்க அடிக்கடி செய்வோம்…15 நிமிடமே அதிகம்…\nகுளித்து பின் இந்த மந்திரம் 9 முறை கூற கேட்டது கிடைக்கும்\nகால்சியம் குறைபாட்டை அனுமதிக்காது, மேலும் மூட்டு, முதுகுவலி இல்லை, பலவீனமான எலும்புகளை எஃகு ஆக்கும்\nகால்சியம் குறைபாட்டை அனுமதிக்காது, மேலும் மூட்டு, முதுகுவலி இல்லை, பலவீனமான எலும்புகளை எஃகு ஆக்கும்\nகால்சியம் குறைபாட்டை அனுமதிக்காது, மேலும் மூட்டு, முதுகுவலி இல்லை, பலவீனமான எலும்புகளை எஃகு ஆக்கும்\nஇஞ்சியை இப்படி ஒருமுறை சாப்பிடுங்கள் வேற லெவல் நன்மைகள் கிடைக்கும்..\nஇஞ்சியை இப்படி ஒருமுறை சாப்பிடுங்கள் வேற லெவல் நன்மைகள் கிடைக்கும்.. ���து போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள்,\nஇனி பார்லர் போக வேண்டாம் இது பண்ணா போதும்\nஇனி பார்லர் போக வேண்டாம் இது பண்ணா போதும் இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள், செய்திகள்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81._%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%86%E0%AE%A3%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-06-21T21:55:49Z", "digest": "sha1:2WS6CPWVFKNDAU7UED26A3M25D3IO7SB", "length": 6181, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "திரு. உலகம் (ஆணழகன் பட்டம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "திரு. உலகம் (ஆணழகன் பட்டம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரு. உலகம் (IFBB Mr. Universe) என்பது சர்வதேச அளவில் ஆண்களுக்கான உடல் கட்டுதல் போட்டியில் வென்றவருக்கு அளிக்கும் உலகளாவிய ஆணழகன் பட்டம் ஆகும். இப்போட்டி சர்வதேச உடல் கட்டுதல் மற்றும் உடல் கோப்பு சம்மேளனம் (IFBB, International Federation of BodyBuilding & Fitness) அமைப்பின் மூலம் வருடந்தோறும் நடத்தப்படுகிறது. இதன் முதல் போட்டி 1959ஆம் வருடம் நடைபெற்றது.\nஇப்போட்டி கீழ்கண்ட உடல் எடைப் பிரிவு வாரியாக நடத்தப்படுகிறது.\n65 கிலோ (143 பவுண்டு)\n70 கிலோ (154 பவுண்டு)\n75 கிலோ (165 பவுண்டு)\n80 கிலோ (176 பவுண்டு)\n85 கிலோ (187 பவுண்டு)\n90 கிலோ (198 பவுண்டு)\n100 கிலோ (220 பவுண்டு)\n100 கிலோவுக்கு மேல் (220 பவுண்டு)\nநியூயார்க் ஆண்களுக்கான தொழிற்சார் உடல்கட்டுதல்\nமுழு முடிவுகள், 1978 முதல் நடப்பு ஆண்டு வரை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 ஏப்ரல் 2019, 09:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/sports/645510-motera-pitch-for-two-day-test-given-average-rating-very-good-for-t20-international-icc.html", "date_download": "2021-06-21T22:21:08Z", "digest": "sha1:KIEWHNHUNYDCD4JGT6Z5MGT7KQ7GSUQO", "length": 18545, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்துக்கு என்ன ரேட்டிங்? ஐசிசி வெளியீடு | Motera pitch for two-day Test given average rating, Very Good for T20 International: ICC - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜூன் 22 2021\nஅகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்துக்கு என்ன ரேட்டிங்\nஅகமதாபாத் நரேந்திரமோடி மைதானத்தின் ஆடுகளம் : கோப்புப்படம்\nஅகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த 3-வது மற்றும் 4-வது டெஸ்ட் போட்டிகள் ம���்றும் முதலாவது டி20 போட்டி ஆகியவற்றுக்கான ரேட்டிங்கை ஐசிசி வெளியிட்டுள்ளது.\nஅகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான பகலிரவு மற்றும் 3-வது டெஸ்ட் போட்டி நடந்தது. இந்த ஆடுகளத்தில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சைச் சமாளிக்க முடியாமல், இங்கிலாந்து அணி இரு இன்னிங்ஸிலும் விரைவாக விக்கெட்டுகளை இழந்தது. 2 நாட்களுக்குள் ஆட்டம் முடிந்து இந்திய அணி 10 விக்கெட்டில் வென்றது.\nஅகமதாபாத் ஆடுகளம் தரமற்றது, டெஸ்ட் போட்டிக்கு ஏற்ற ஆடுகளம் அல்ல என முன்னாள் இங்கிலாந்து வீரர்கள், முன்னாள் இந்திய வீரர்கள் பலர் குற்றம் சாட்டினர். ஆனால், ஆடுகளம் குறித்த குற்றச்சாட்டுகளை இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்தது.\nஆனால், 4-வது டெஸ்ட் போட்டிக்கு இதே ஆடுகளம்தான் பயன்படுத்தப்பட்டது என்றாலும், 3-வது டெஸ்ட் போட்டி ஆடுகளத்தைவிட பேட்டிங், பந்துவீச்சுக்கு ஓரளவுக்கு ஒத்துழைத்தது.\nதற்போது இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரும், அகமதாபாத்தில்தான் நடந்து வருகிறது.\nஇந்நிலையில், அகமதாபாத் ஆடுகளம் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ரேட்டிங் வழங்கியுள்ளது. ஆடுகளம் எவ்வாறு இருக்க வேண்டும், அதன் விதிமுறைகள் என்ன, தரம் ஆகியைகுறித்து ஐசிசி சில வரையறைகள் வைத்துள்ளது. அந்த அடிப்படையில் ஆடுகளத்துக்கு ரேட்டிங் மதிப்பிடப்படுகிறது.\nஇதன்படி, 3-வது டெஸ்ட் போட்டி அதாவது பகலிரவு டெஸ்ட் போட்டி நடந்தபோது, இருந்த ஆடுகளம் \" சுமார்(சராசரி)\" ரேட்டிங் மட்டுமே ஐசிசி வழங்கியுள்ளது.\nஇந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி நடந்த ஆடுகளத்துக்கு \" குட்\" என்று ரேட்டிங் வழங்கப்பட்டுள்ளது\nஇந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நடந்த ஆடுகளம் \" வெரி குட்\" என ரேட்டிங் வழங்கப்பட்டுள்ளது.\nஒவ்வொரு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டி நடந்த முடிந்ததும் ஐசிசி சார்பில் அதிகாரிகள் ஆடுகளத்தை ஆய்வு செய்து அறிக்கை அளிப்பார்கள். ஆடுகளம், மைதானம் ஆகியவை தரக்குறைவாக இருந்தால், அல்லது பராமரிப்புக் குறைவாக இருந்தாலோ போட்டி நடத்தும் நிர்வாகத்திடம் ஐசிசி சார்பில் விளக்கம் கேட்கப்படும். அதன் அடிப்படையில் ஆடுகளம் மோசமானது அல்லது, வ���ளையாடத் தகுதியற்றது என்று ரேட்டிங் வழங்கப்படும், சில நேரங்களில் போட்டி நடத்தத் தடையும் கூட விதிக்கப்படலாம்.\nரோஹித் சர்மாவை பெஞ்சில் அமரவைக்கும் கோலிக்கு மட்டும் அந்த விதி பொருந்தாதா\nஒரே ஓவரில் 4 சிக்ஸர்களை பறக்கவிட்ட யுவராஜ் சிங்; சச்சினின் மிரட்டல் ஆட்டம்: தென் ஆப்பிரிக்காவை மிரளவைத்த இந்திய அணி\nநாளை 2-வது டி20 போட்டி: சஹலுக்கு பதிலாக திவேட்டியா பேட்டிங்கில் மிரட்டாவிட்டால் மீண்டும் தோல்வி நிச்சயம்; கூடுதல் வேகப்பந்துவீச்சாளர் தேவை\nஇந்த பிட்ச்ல என்ன செய்வதென்றே தெரியவில்லை: விராட் கோலி ஒப்புதல்\nMotera pitchTwo-day TestT20 InternationalIndia and EnglandAhmedabadICCDay-night Testநரேந்திர மோடி மைதானம்அகமதாபாத்அகமதாபாத் ஆடுகளம்பகலிரவு டெஸ்ட் நடந்த ஆடுகளம்இந்தியாஇங்கிலாந்து அணிஐசிசிஆடுகளம் ரேட்டிங்\nரோஹித் சர்மாவை பெஞ்சில் அமரவைக்கும் கோலிக்கு மட்டும் அந்த விதி பொருந்தாதா\nஒரே ஓவரில் 4 சிக்ஸர்களை பறக்கவிட்ட யுவராஜ் சிங்; சச்சினின் மிரட்டல் ஆட்டம்:...\nநாளை 2-வது டி20 போட்டி: சஹலுக்கு பதிலாக திவேட்டியா\nஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு;...\nமுதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு; நோபல் பரிசுபெற்ற...\nபெட்ரோல், டீசல் விலை விவகாரம்; திமுகவின் இரட்டை...\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன்...\nநீட் தேர்வு ரத்து என்றீர்களே; என்னாச்சு\nமுதல்வரின் டெல்லி பயணம் சொல்லும் சேதி\nநாளை சர்வதேச யோகா தினம்: நாடுமுழுவதும் பல்வேறு...\nகைவிடப்பட்ட 4ஆம் நாள் ஆட்டம்: மழையால் சுவாரசியம் இழக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்...\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி: டிரா ஆனால் கோப்பை யாருக்கு\nஉலகத்தர பேட்ஸ்மேன் கோலியின் விக்கெட்டை வீழ்த்தியதில் மகிழ்ச்சி: கைல் ஜேமிஸன் பெருமிதம்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: தொடரும் மழை; 4ஆம் நாள் ஆட்டம் நடக்குமா\nதடுப்பூசிக்கான தயக்கம் கரோனாவுக்கான அழைப்பு: மத்திய அமைச்சர் நக்வி கருத்து\nகரோனா, பொருளாதாரம், பெட்ரோல்- டீசல் விலை: மத்திய அரசுக்கு எதிராகப் போராட சோனியா...\nகரோனா தடுப்பூசிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை 80% வரை குறைக்கின்றன: மத்திய அரசு\n- உலக சுகாதார நிறுவனத்துடன் பாரத் பயோடெக் முக்கியக் கூட்டம்\nதிமுக கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும்: வைகோ\nப.குமார் - மகேஷ் பொய்யா���ொழி: மா.செ.க்களின் நேரடிப் போட்டியால் சூடுபிடிக்கும் திருவெறும்பூர் தொகுதி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.newvisiontours.com/2214122-how-were-these-ruined-castles-in-the-united-kingdom-in-the-past", "date_download": "2021-06-21T23:06:27Z", "digest": "sha1:J36XVASCUJ7HA5POGCDSDDOXVPXEY2CF", "length": 15365, "nlines": 57, "source_domain": "ta.newvisiontours.com", "title": "கடந்த காலத்தில் ஐக்கிய இராச்சியத்தில் இந்த பாழடைந்த அரண்மனைகள் எப்படி இருந்தன? | அனுபவங்களை 2021", "raw_content": "\nகடந்த காலத்தில் ஐக்கிய இராச்சியத்தில் இந்த பாழடைந்த அரண்மனைகள் எப்படி இருந்தன\nகடந்த காலத்தில் ஐக்கிய இராச்சியத்தில் இந்த பாழடைந்த அரண்மனைகள் எப்படி இருந்தன\nவாசிப்பு நேரம் 4 நிமிடங்கள்\nபெண்கள் மற்றும் தாய்மார்களின் காதல் புராணக்கதைகள், இடைக்கால போர்கள் மற்றும் ராயல்டி சதிகளுடன் அரண்மனைகள் நம்மை கனவு காண்கின்றன. இந்த திரைப்பட காட்சிகள் முடிவில்லாத சுவர்களை உள்ளடக்கியது , அவை கடிகாரத்தின் கைகளை மீண்டும் அதன் சுவர்களாக மாற்றுகின்றன .\nயுனைடெட் கிங்டமில் இந்த அரண்மனைகளின் பாழடைந்த சுவர்கள் வழியாக நடந்து செல்வது நாமே கேட்டுக்கொள்கிறோம்: அவை அவற்றின் தோற்றத்தில் எப்படி இருக்கும்\nகற்பனை செய்யத் தேவையில்லை, நியோமாம் ஸ்டுடியோஸ் எங்களுக்கான கற்பனையின் வரம்புகளை அழித்துவிட்டது, மேலும் ஒரு கட்டிடக் கலைஞருடன் (மற்றும் ஒரு சிட்டிகை தொழில்நுட்ப மந்திரம்) இணைந்து, இந்த ஆறு சின்னமான ஐக்கிய இராச்சியக் கோட்டைகளை டிஜிட்டல் முறையில் மீண்டும் உருவாக்கியுள்ளது : ஸ்காட்லாந்தில் உள்ள போத்வெல் கோட்டையில் இருந்து வேல்ஸில் உள்ள கிட்வெல்லி கோட்டை . கவசம் ஒருபுறம் இருக்க, அதன் அழகால் உங்களை ஏமாற்ற அனுமதிக்க தயாராகுங்கள்.\nடன்லூஸ் கோட்டை (கவுண்டி அன்ட்ரிம், வடக்கு அயர்லாந்து)\nஆம், கேம் ஆப் சிம்மாசனத்தின் அன்பான ரசிகர், அதன் காட்சிகளில் ஒன்று: கிரேஜோய்ஸின் வீடு. 1500 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட, அதன் இடிக்கப்பட்ட முகப்பில் ஐக்கிய இராச்சியத்தின் அனைத்து அரண்மனைகளின் மிக வியத்தகு கதைகளில் ஒன்றாகும்.\nபுராணக்கதை என்னவென்றால் , ஆண்ட்ரிமின் இரண்டாவது ஏர்லின் குடும்பத்தினர் சாப்பாட்டு அறையில் இரவு உணவு பரிமாறக் காத்திருந்தபோது , சமையலறை குன்றின் மீது சேவை ஊழியர்களுடன் உள்ளே விழுந்த�� கடலில் மூழ்கியது.\nஇந்த துயரமான சம்பவத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கோட்டையின் அடிவாரத்தில் எழுந்த நகரம் ஸ்காட்ஸால் இடிக்கப்பட்டது. இந்த கோட்டை 1639 இல் கைவிடப்பட்டது, இது வடக்கு அயர்லாந்தின் மிகப்பெரிய வரலாற்று பொக்கிஷங்களில் ஒன்றாக மாறியது.\nடன்லூஸ் கோட்டை © நியோமாம் ஸ்டுடியோஸ்\nடன்ஸ்டன்பர்க் கோட்டை (நார்தம்பர்லேண்ட், இங்கிலாந்து)\nஇரண்டாம் எட்வர்ட் மன்னரின் நீதிமன்றத்தின் மிக சக்திவாய்ந்த பிரபுக்களில் ஒருவரான கவுண்ட் தாமஸ் டி லான்காஸ்டர், மன்னருடன் தனது உறவு தனது களத்தின் அடையாளமாக சிக்கலானதாக இருந்தபோது இந்த திணிக்கும் கோட்டையை கட்ட உத்தரவிட்டார் .\nஆனால் அவரது சக்தியை நிரூபிக்க முயற்சித்த போதிலும், அவர் இந்த கண்கவர் கோட்டையை அனுபவிக்க வருவதற்கு முன்பே எண்ணிக்கை செயல்படுத்தப்பட்டது . இரண்டு ரோஜாக்களின் போருக்குப் பிறகு, கோட்டை இடிந்து விழத் தொடங்கியது, இந்த நினைவுச்சின்னமாக நார்தம்பர்லேண்ட் கடற்கரையில் அமைந்துள்ளது .\nடன்ஸ்டன்பர்க் கோட்டை © நியோமாம் ஸ்டுடியோஸ்\nபோத்வெல் கோட்டை (தெற்கு லானர்க்ஷயர், ஸ்காட்லாந்து)\nஇந்த கோட்டையின் சுவர்கள், பதின்மூன்றாம் நூற்றாண்டில் இருந்து, ஸ்காட்டிஷ் சுதந்திரப் போரின் இடைவிடாத போர்களைக் கண்டன, இதனால் பல சந்தர்ப்பங்களில் அது ஆங்கிலேயர்களுக்குச் சொந்தமானதிலிருந்து எஸ்கோஸின் கைகளில் இருக்கும்.\nபோத்வெல் கோட்டையின் நிழற்படத்தை வரையறுக்கும் ஏதேனும் இருந்தால், அதன் உருளை கோபுரம், கோட்டையில் வசிப்பவர்களுக்கு ஒரு வலுவான அடைக்கலம், இது தொடர்ச்சியான முற்றுகைகளில் இருந்து தப்பிய பின்னர் இடிந்து விழுந்தது.\nஇந்த வருகை துணிச்சலானவர்களுக்கு மட்டுமே பொருத்தமானது: ஒரு கஷ்டமான கதை , போனி ஜீனின் பேய்க்குள், தனது காதலனுடன் தப்பிக்க கிளைட் ஆற்றின் குறுக்கே நீரில் மூழ்கிய பிரபுக்களின் பெண்மணி என்று கூறுகிறது.\nபோத்வெல் கோட்டை © நியோமாம் ஸ்டுடியோஸ்\nகுட்ரிச் கோட்டை (ஹியர்ஃபோர்ட்ஷயர், இங்கிலாந்து)\nஹியர்ஃபோர்ட்ஷையரில் ஒரு மலையை முடிசூட்டுவது (பன்னிரண்டாம் நூற்றாண்டிலிருந்து) குட்ரிச் கோட்டையைக் காண்கிறோம், அந்த நேரத்தில் அதன் முதல் உரிமையாளரின் நினைவாக பெயரிடப்பட்டது: கோட்ரிக் மேப்ஸ்டோன் . 1642 மற்றும் 1646 க்கு இடையில் , உள்நாட்டுப் போரின்போது, கோட்டை மாற்ற முடியாத சேதத்தை சந்தித்தது, அகற்றப்பட்டு பின்னர் கைவிடப்பட்டது.\nதற்போது, இந்த அரச இடிபாடுகள் ஒரு தேநீர் அறையைக் கொண்டுள்ளன, இதனால் பார்வையாளர்கள் இந்த கண்கவர் கோட்டையையும் சுற்றியுள்ள சூழலையும் அனுபவித்த பின்னர் சிறிது நேரம் ஓய்வெடுக்க முடியும்.\nகுட்ரிச் கோட்டை © நியோமாம் ஸ்டுடியோஸ்\nகெர்லவெராக் கோட்டை (டம்ஃப்ரைஸ் மற்றும் காலோவே, ஸ்காட்லாந்து)\nஇந்த கோட்டை பெருமை கொள்ளக்கூடிய ஏதேனும் இருந்தால், அது ஐக்கிய இராச்சியத்தின் ஒரே முக்கோண கோட்டையாக இருக்க வேண்டும் . இது கட்டப்பட்டதிலிருந்து, 1280 இல், இது பல போர்களின் விளைவுகளை சந்தித்தது.\nபதினான்காம் நூற்றாண்டில், இது ஆங்கிலக் கைகளில் விழுவதைத் தடுக்க , சர் ராபர்ட் புரூஸின் உத்தரவால் அது ஓரளவு அகற்றப்பட்டது . பின்னர், 1570 இல், அவர் சசெக்ஸின் ஏர்ல் முற்றுகைக்கு ஆளானார் .\nCaerlaverock Castle © நியோமாம் ஸ்டுடியோஸ்\nஆயர்களின் போரின் போது பதின்மூன்று வாரங்கள் முற்றுகையிடப்பட்டதிலிருந்து அது வீணானது என்றாலும், அது மீண்டும் புனரமைக்கப்பட்டது, இது இன்று நாம் சிந்திக்கக்கூடிய சுவாரஸ்யமான இடிபாடுகளுக்கு வழிவகுத்தது. குழியின் மறுபுறத்தில் ஒரு கண்காட்சி அதன் துரதிர்ஷ்டவசமான வரலாற்றின் நினைவாக உங்களுக்கு காத்திருக்கிறது.\nகிட்வெல்லி கோட்டை (டைஃபெட், வேல்ஸ்)\nசரியான நேரத்தில் இந்த பயணத்திற்கு இறுதித் தொடர்பைக் கொடுக்க, வேல்ஸில் ஒரு கடைசி நிறுத்தத்தை நாங்கள் செய்கிறோம். அதன் தோற்றத்தில், 1106 ஆம் ஆண்டில், நார்மன்கள் தென்மேற்கு வேல்ஸுக்குள் நுழைந்தபோது, அது ஒரு பெரிய மர அமைப்பு.\nகிட்வெல்லி கோட்டை © நியோமாம் ஸ்டுடியோஸ்\nஓவன் க்ளின் டுவரின் கிளர்ச்சியின் காரணமாக அவர் அனுபவித்த ஐந்து மாத முற்றுகையைச் சமாளிக்கும் நேரத்தில், பதினான்காம் நூற்றாண்டின் கடைசி தசாப்தத்தில் முகப்பில் ஒரு கல் கோட்டை சேர்க்கப்பட்டது . ஒரு அழிவாகக் கருதப்பட்டாலும், கிட்வெல்லி வேல்ஸில் பாதுகாக்கப்பட்ட சிறந்த அரண்மனைகளில் ஒன்றாகும்.\nஎதிர்கால பயணங்களைப் பற்றி சினிமாவும் தொலைக்காட்சியும் நமக்கு என்ன கற்பித்தன\nதனது இரண்டு குதிரைகளுடன் உலகம் முழுவதும் பயணம் செய்த இந்த கொருனாவின் ஆவண-யதார்த்தத்துடன் உலகம் முழுவதும் பயணம் செய்யுங்கள்\nஇன்றைய ச��்திர கிரகணம் வெறுமனே கவனிக்கப்படாது.\nசெய்திகள், மதிப்புரைகள், பிரபலமான கட்டுரைகள்: அனைத்து மிதிவண்டிகள் பற்றி © 2017 - 2021 ஜூன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://adsayam.com/2021/05/14/14-05-2021-today-rasi-palan-tamil/", "date_download": "2021-06-21T22:57:58Z", "digest": "sha1:FQ7NKSRMMSFNMN2N3YYYEHEEOEHUSRDS", "length": 30862, "nlines": 221, "source_domain": "adsayam.com", "title": "(14.05.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..! - Today rasi palan tamil - Adsayam Tamil News", "raw_content": "\n(21.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nபயணக் கட்டுப்பாடுகளை நீடிக்குமாறு இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் ஜனாதிபதிக்கு கடிதம்\nகுரு வக்ர பெயர்ச்சி: மகரத்திற்கு மீண்டும் திரும்பும் குரு… இவங்க எல்லோருக்குமே ஏழரையா இருக்கே… தப்பிப்பது எப்படி\n(20.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(19.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nபயணக் கட்டுப்பாடு குறித்து வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு\n(15.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(14.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(13.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(12.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(14.05.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nகாலை 10.30 முதல் 12 வரை\nபகல் 3 முதல் 4.30 வரை\nகாலை 9.30 முதல் 10.30 வரை / பகல் 4.30 முதல் 5.30 வரை\nபுதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. சிறிய அளவில் உடல்நலம் பாதிக்கப்பட்டாலும், எளிய சிகிச்சையினால் உடனே சரியாகிவிடும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமை அவசியம். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக வெளியில் அலையவேண்டி வரும். இன்று நீங்கள் தட்சிணாமூர்த்தியை வழிபட சிரமங்கள் குறையும்.\n(21.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(20.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(19.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(15.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்ற��ய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nஅசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீட்டிலேயே தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.\nபரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.\nஇன்று சாதிக்கும் நாளாக அமையும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள் வார்கள். அவர்கள் மனம் போல் நடந்துகொள்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். இன்று அம்பிகையை வழிபட காரியத் தடைகள் விலகும்\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.\nரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.\nமிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.\nபுதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். உடல்நலனில் கவனம் தேவை. குடும்பத்தில் உறவினர்களால் செலவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியே ஏற்படும். தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பிள்ளைகளை அனுசரித்துச் செல்லவும். இன்று விநாயகப் பெருமானை வழிபடுவதன் மூலம் மனதுக்கு மகிழ்ச்சி உண்டாகும்.\nமிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.\nதிருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படும்.\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் நலனில் கவனமாக இருக்கவும்.\nஅனுகூலமான நாளாக இருக்கும்.சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாகும். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படும். வாழ்க்கைத் துணையின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். குடும்பப் பொறுப்புகளின் காரண மாக அலைச்சலும் சோர்வும் ஏற்படும். முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். மகா விஷ்ணுவை வழிபட நல்ல திருப்பம் ஏற்படும்.\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்.\nபூசம் நட்���த்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும்.\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூல மாக முடியும்.\nசுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். நண்பர்கள் மூலம் கிடைக்கும் செய்தி மகிழ்ச்சி தருவதாக இருக்கும். புதிய முயற்சி சாதகமாக முடியும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த பணம் இன்று கிடைக்கக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆனால், மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படும் என்பதால், வீண் விவாதங்களில் ஈடுபடவேண் டாம். சிவபெருமானை வழிபடுவது நன்று.\nமகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது அவசியம்.\nமனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். இன்று குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம். சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகள் நீண்டநாள்களாகக் கேட்டதை வாங்கித் தருவீர்கள். இன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு நலம் சேர்க்கும்.\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.\nஅஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப்பது தாமதமாகும்.\nஎதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. மற்றவர்களால் மறைமுகத் தொல்லைகளும், விமர்சனங்களும் ஏற்படக்கூடும். குடும்பத்தில் சிறு சங்கடம் ஏற்படும் என்றாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. பிள்ளைகளின் திருமணம் தொடர்பான முடிவு எடுப்ப தாக இருந்தால் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. பிள்ளைகளுக்காக செலவு செய்ய வேண்டி வரும். இன்று ஷீர்டி சாய்பாபாவை வழிபட மகிழ்ச்சி உண்டாகும்.\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நீண்டநாள்களாக எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக்கக்கூடும்.\nசுவாதி நட்சத்தி��த்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.\nவிசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவு விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.\nபுதிய முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புதிய முயற்சியைத் தொடங்க உகந்த நாள். சுபநிகழ்ச்சிகளுக்கான பேச்சு வார்த்தை சாதகமாகும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். முருகப்பெருமானை வழிபடு வது நலம் தரும்.\nவிசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்.\nஅனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.\nகேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கொடுத்த கடன் தொகை திரும்பக் கிடைக்கக் கூடும்.\nசாதிக்கும் நாளாக அமையும். வாழ்க்கைத்துணை மூலம் எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கொடுத்த கடன் திரும்பக் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. பள்ளி, கல்லூரிக்கால நண்பர்களைத் தொடர்பு கொண்டு பேசி மகிழ்வீர்கள். ஆஞ்சநேயரை வழிபட காரியங்கள் அனுகூலமாகும்.\nமூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.\nபூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.\nஉத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களோடு பேசுவது மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.\nகணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரும். வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு நண்பர்கள் வகையில் எதிர்பாராத சங்கடங்கள் ஏற்படக்கூடும். இன்று நரசிம்மரை வழிபட நன்மைகள் சேரும்.\nஉத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.\nதிருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.\nஅவிட்டம் நட்சத்��ிரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்கள் முடிவதில் தடை, தாமதம் ஏற்படும்.\nமகிழ்ச்சி தரும் நாள். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களிடம் எதிர் பார்த்த உதவி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கிய முடிவு எடுப்பதில் பொறுமை அவசியம். இன்று நீங்கள் பைரவரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் பணவரவு கிடைக்கக்கூடும்.\nசதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையால் ஆதாயம் பெறுவீர்கள்.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் திட்டமிட உகந்த நாள்.\nஎடுத்த காரியம் அனுகூலமாக முடியும். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய முயற்சி சாதகமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. இன்று மகாலட்சுமியை வழிபட பிரச்னைகள் நீங்கிவிடும்.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.\nரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும்.\n(14.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(19.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(20.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nபயணக் கட்டுப்பாடு குறித்து வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு\nகுரு வக்ர பெயர்ச்சி: மகரத்திற்கு மீண்டும் திரும்பும் குரு… இவங்க எல்லோருக்குமே ஏழரையா இருக்கே… தப்பிப்பது எப்படி\nஇலங்கை யாழில் நிகழ்ந்த அதிசய அரிய சூரிய கிரகணம்.. அலைமோதி பார்க்கும் பொதுமக்கள்..\nபிக்பாஸ் வீட்டுக்குள் ஆல்யா மானசா\nதனுசு, மகரம், கும்பத்துக்கு ஏழரை சனி சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும் சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும்\n23 அன்றாடம் பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்களும் அவற்றுக்கான தமிழ்க் கருத்தும் – பகுதி 1 | English Words in Tamil\nஇலங்கை யாழில் நிகழ்ந்த அதிசய அரிய சூரிய கிரகணம்.. அலைமோதி பார்க்கும் பொதுமக்கள்..\nபிக்பாஸ் வீட்டுக்குள் ஆல்யா மானசா\nதனுசு, மகரம், கும்பத்துக்கு ஏழரை சனி சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும் சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும்\n2021ம் ஆண்டு இந்த ராசிக்காரர்கள் காட்டில் பண மழை தான்\n(07.03.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nGreetings In Sinhala – 9 நல்வாழ்த்து மற்றும் வணக்கம் செலுத்தும் முறைகள் – සුබ පැතීම සහ ආචාර විධි\n(21.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://adsayam.com/2021/05/29/29-05-2021-today-rasi-palan-tamil/", "date_download": "2021-06-21T23:20:25Z", "digest": "sha1:OUMTXFNHED26BCUP5NTAQ6BXQINVECHA", "length": 30050, "nlines": 222, "source_domain": "adsayam.com", "title": "(29.05.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..! - Today rasi palan tamil - Adsayam Tamil News", "raw_content": "\n(21.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nபயணக் கட்டுப்பாடுகளை நீடிக்குமாறு இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் ஜனாதிபதிக்கு கடிதம்\nகுரு வக்ர பெயர்ச்சி: மகரத்திற்கு மீண்டும் திரும்பும் குரு… இவங்க எல்லோருக்குமே ஏழரையா இருக்கே… தப்பிப்பது எப்படி\n(20.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(19.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nபயணக் கட்டுப்பாடு குறித்து வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு\n(15.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(14.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(13.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(12.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(29.05.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nதிரிதியை காலை 10.53 வரை பிறகு சதுர்த்தி\nபூராடம் இரவு 10.38 வரை பிறகு உத்திராடம்\nகாலை 9 முதல் 10.30 வரை\nபகல் 1.30 முதல் 3 வரை\nகாலை 7.30 முதல் 8.30 வரை/ பகல் 4.30 முதல் 5.30 வரை\nரோகிணி இரவு 10.38 வரை பிறகு மிருகசீரிடம்\nஇன்று எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும். இறைவழிபாட்டில் மனம் செல்லும். உறவினர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. இன்றைய நாளை முருகப்பெருமானை வழிபட்டு தொடங்குவதன் மூலம் நன்மைகள் அதிகரிக்கும்.\n(21.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(20.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(19.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(15.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nஅசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வீண் விவாதத்தில் ஈடுபடவேண்டாம்.\nபரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சங்கடங்கள் ஏற்படும்.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.\nவழக்கமான பணிகளிலும் மிகுந்த கவனத்துடன் ஈடுபடவேண்டிய நாள். எதிலும் பொறுமை அவசியம். மற்றவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம். சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படும். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படும். விநாயகப் பெருமானை வழிபடுவதன் மூலம் சிரமங்களைக் குறைத்துக்கொள்ளலாம்.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு மேல் உடல்நலனில் கவனமாக இருக்கவும்.\nரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.\nமிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.\nமனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் நீங்கும். முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். செலவுகள் அதிகரிக்கும் என்றாலும் அதனால் மகிழ்ச்சியே ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியம் அனுகூலமாக முடியும். சகோதரர்கள் வகையில் ஆதாயம் கிடைக்கும். துர்கையை வழிபட முயற்சி வெற்றி பெறும்.\nமிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.\nதிருவாதிரை நட்சத்திரத்தில் பிறந��தவர்களுக்கு நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.\nபுதிதாகத் திட்டமிடலாம். சிலருக்கு உறவினர்கள் வகையில் எதிர்பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. அவசரத் தேவைக்காக வெளியே வாகனத்தில் செல்லும்போது சற்று கவனமாக இருக்கவும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். சிலர் வீட்டிலேயே இறைவழிபாட்டில் ஈடுபடுவார்கள். இன்று சிவபெருமானை வழிபட காரியங்கள் சாதகமாக முடியும்.\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.\nபூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் செலவுகள் உண்டாகும்.\nமனதில் சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். குடும்ப விஷயமாக சற்று அலைச்சலும் சோர்வும் ஏற்படும். தாய்மாமன் வழியில் சுபச்செய்தி வரும். உறவினர்களால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் அதனால் பாதிப்பு எதுவுமிருக்காது. சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும். ஆஞ்சநேயரை வழிபட மன அமைதி உண்டாகும்.\nமகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.\nதன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அனுசரித்துச் செல்வது நல்லது. தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நீண்ட நாள்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக் கூடும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு நலம் சேர்க்கும்.\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்குமேல் உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.\nஅஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணைக்காக செலவு செய்யவேண்டி வரும்.\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.\nகுடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதற்கு ஏற்ற நாள். சகோதர வகையில் மகிழ்ச்சியுடன் ஆதாயமும் உண்டாகும். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அம்பிகை வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும்.\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.\nசுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும்.\nவிசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகி முடியும்.\nஉற்சாகமான நாள். உறவினர்கள் வகையில் செலவுகள் அதிகரிக்கும். சகோதர வகையில் ஆதாயம் ஏற்படும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். அவசரத் தேவைக்கு வாகனத்தில் செல்லும்போது கூடுதல் கவனம் தேவை. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குலதெய்வ வழிபாடு மகிழ்ச்சி தரும்.\nவிசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் ஆதாயம் உண்டாகும்.\nஅனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும்.\nகேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்குமேல் புதிய முயற்சி சாதகமாக முடியும்.\nஉற்சாகத்துடன் செயல்படுவீர்கள். தேவையான பணம் இருப்பினும் தேவையற்ற செலவுகளும் ஏற்படுவதால், கையிருப்பு கரைவதுடன் சிலருக்குக் கடன் வாங்கவும் நேரிடும். தாய்மாமன் வழியில் செலவுகள் ஏற்படும். தாயின் தேவையை நிறைவேற்ற முயல்வீர்கள். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். ஷீர்டி சாய்பாபா வழிபாடு சந்தோஷம் தரும்.\nமூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வீண்விவாதங்களில் ஈடுபடவேண்டாம்.\nபூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீட்டில் தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.\nஉத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.\nஎதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். புதிய முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் ஏற்படும். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைத்து மகிழ்ச்சி தரு���். முருகப்பெருமானை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.\nஉத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.\nதிருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடம் ஏற்படும்.\nசெயல்கள் அனைத்தும் சற்று இழுபறிக்குப் பின்னர் முடிந்துவிடும். தந்தை வழியில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். சகோதர வகையில் எதிர்பாராத செலவு ஏற்படும். வாழ்க்கைத்துணையின் உடல்நலனில் கவனம் தேவை. நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். மகாவிஷ்ணுவை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையின் மூலம் ஆதாயம் கிடைக்கும்.\nசதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.\nஎதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படும். வாழ்க்கைத்துணை யால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்ப்பது நல்லது. தாய்வழி உறவினர்கள் வகையில் சுபச்செலவுகள் ஏற்படும். மற்றவர்களுடன் இணக்கமான அணுகுமுறை அவசியம். இன்று நன்மைகள் அதிகரிக்க தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும்.\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் நண்பர்களோடு தொலைபேசியில் பேசி மகிழ்வீர்கள்.\nரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.\n(14.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(19.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(20.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nபயணக் கட்டுப்பாடு குறித்து வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு\nகுரு வக்ர பெயர்ச்சி: மகரத்திற்கு மீண்டும் திரும்பும் குரு… இவங்க எல்லோருக்குமே ஏழரையா இருக்கே… தப்பிப்பது எப்படி\nஇலங்கை யாழில் நிகழ்ந்த அதிசய அரிய சூரிய கிர��ணம்.. அலைமோதி பார்க்கும் பொதுமக்கள்..\nபிக்பாஸ் வீட்டுக்குள் ஆல்யா மானசா\nதனுசு, மகரம், கும்பத்துக்கு ஏழரை சனி சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும் சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும்\n23 அன்றாடம் பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்களும் அவற்றுக்கான தமிழ்க் கருத்தும் – பகுதி 1 | English Words in Tamil\nஇலங்கை யாழில் நிகழ்ந்த அதிசய அரிய சூரிய கிரகணம்.. அலைமோதி பார்க்கும் பொதுமக்கள்..\nபிக்பாஸ் வீட்டுக்குள் ஆல்யா மானசா\nதனுசு, மகரம், கும்பத்துக்கு ஏழரை சனி சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும் சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும்\n2021ம் ஆண்டு இந்த ராசிக்காரர்கள் காட்டில் பண மழை தான்\n(07.03.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nGreetings In Sinhala – 9 நல்வாழ்த்து மற்றும் வணக்கம் செலுத்தும் முறைகள் – සුබ පැතීම සහ ආචාර විධි\n(21.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2017/05/13112526/1085063/Thirappu-Vizha-Movie-Review.vpf", "date_download": "2021-06-21T22:38:03Z", "digest": "sha1:MX6W6MTTZC2U7CP7DF6MHEMS6KUCXWCB", "length": 20390, "nlines": 206, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Thirappu Vizha Movie Review || திறப்பு விழா", "raw_content": "\nசென்னை 21-06-2021 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஇயக்குனர் வீரமணி கே ஜி\nஓளிப்பதிவு செல்வா ஆர் பி\nநடிகை ரஹானா அவளது அப்பாவான ஜி.எம்.குமாருடன் ஒரு கிராமத்தில் வாழ்ந்து வருகிறாள். மறுபுறத்தில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான அப்பாவால் தனது குடும்பத்தை இழந்த நாயகன் ஜெயஆனந்த், அவனது சொந்த ஊரில் உள்ள மதுபானக் கடையில் வேலைக்கு வருகிறான்.\nகுடிப்பழக்கத்தை வெறுக்கும் நாயகன், குடியால் ஆங்காங்கே மயங்கி விழுந்துக் கிடக்கும் குடிமகன்களின் வீட்டிற்கு தகவல் தெரிவித்து, தேவையான பண உதவிகளையும் செய்கிறார். இவ்வாறு தனக்கென ஒரு கொள்கையுடன் வாழ்ந்து வரும் ஜெயஆனந்தின் மீது நாயகி ரஹானாவுக்கு காதல் வருகிறது. நாயகன் மீதான தனது காதலை அவரிடம் தெரிவித்த போது, அவளை காதலிக்க ஜெய ஆனந்த் மறுப்பு தெரிவிக்கிறார்.\nஇதுஒருபுறம் இருக்க அந்த மதுபானக் கடையின், பார்களில் போலி மதுபான விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இது நாயகனுக்கு த���ரிய வர, அதனை எதிர்த்து போராடும் ஜெய ஆனந்த் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கிறார். இவரது போக்கு பிடிக்காத போலி மதுபான கும்பல் இவரை போலீசில் சிக்க வைக்கிறது.\nபோலீசும் போலி மதுபான கும்பலுக்கு ஆதரவாக ஜெயஆனந்த்தை கைது செய்து மிரட்டி அனுப்புகிறது. இந்நிலையில், தனது மகளின் மனதை புரிந்து கொண்ட ரஹானாவின் தந்தை ஜி.எம்.குமார், அவளை திருமணம் செய்து கொள்ளும்படி நாயகனிடம் கேட்கிறார். தனக்கென சில கொள்ளைகள் இருப்பதாக கூறி மறுப்பு தெரிவிக்கும் ஜெயஆனந்த், பின்னர் ஜி.எம்.குமார் குடிப்பதை நிறுத்தினால் தான் நாயகியை திருமணம் செய்து கொள்வதாக தெரிவிக்கிறார்.\nநாயகனின் கோரிக்கையை ஏற்கும் ஜி.எம்.குமார் கடைசியாக ஒரு முறை குடிப்பதாக கூறி, தனது நண்பர்களுக்கும் மது வாங்கிக் கொடுக்கிறார். அந்த மதுவில் மர்ம கும்பல் போலி மதுபானத்தை கலந்து வைக்கிறது. அதனை குடித்த நாயகியின் தந்தை உள்பட பலரும் உயிரிழந்து விடுவதால், மறுபடியும் ஜெயஆனந்தை போலீசார் கைது செய்கின்றனர்.\nபின்னர் இந்த பிரச்சனையில் இருந்து மீண்டு வரும் நாயகன், தனது கொள்கையான அந்த மதுபானக் கடையை மூட என்ன செய்தார் மதுபானக் கடையை மூடுவதற்காக நாயகனுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளித்தார்களா மதுபானக் கடையை மூடுவதற்காக நாயகனுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளித்தார்களா மதுபானக் கடைக்கு மூடுவிழா நடந்ததா மதுபானக் கடைக்கு மூடுவிழா நடந்ததா நாயகன் - நாயகி என்ன ஆனார்கள் என்பது படத்தின் மீதிக்கதை.\nபுதுமுக நாயகன் ஜெயஆனந்த் தனது முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மதுக்கடைக்கு எதிராக போராடும் ஒரு இளைஞனாக அவரது துடிப்பு படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. நாயகி ரஹானா தனது கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நின்றிருக்கிறார். அவரது இயல்பான நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது.\nகுடிகாரர்களாக ஜி.எம்குமார், பசங்க சிவக்குமார் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். மற்றபடி பாவா லஷ்மன், முனிஸ், விஜய் சந்தர், கவிதா பாலாஜி, ரெங்கநாயகி என அனைவரும் அவரவர் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை சிறப்பாக அளித்திருக்கின்னறர்.\nதற்போதைய சூழலின் முக்கிய பிரச்சனையாக கருதப்படும் மதுபானக் கடையால் ஏற்படும் பாதிப்பு, மதுப்பிரியர்களால் அவர��களது குடும்பத்திற்கு ஏற்படும் பிரச்சனையை சிறப்பாக திரையில் காட்டியிக்கிறார் படத்தின் இயக்குநர் கே.ஜி.வீரமணி. மது, மதுக்கடையால் ஏற்படும் பிரச்சனையை சுளிப்பு இல்லாமல் சிறப்பாக இயக்கிப்பதற்காக வீரமணிக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்ளலாம். நிலம் என்பவரின் வசனங்கள் படத்திற்கு மேலும் பலத்தை கூட்டியிருக்கிறது. மதுவுக்கு அடிமையாகி குடும்பத்தை இழக்காமல், தனது மனைவி, குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதை படத்தின் இந்த மூலம் உணர்த்தி இருக்கின்றனர். குடி குடியை கெடுக்கும், குடிப்பழக்கம் உடல்நலத்தை கெடுக்கும் என்பதற்கு சாட்சியாக தற்போது நடந்து வரும் போராட்டங்களுக்கு மத்தியில், மதுவுக்கு எதிராக இப்படம் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஆர்.பி.செல்வா ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது. படத்தின் பின்னணி இசையில் வசந்தரமேஸ் முயற்சிக்கு பலன் கிடைத்திருக்கிறது.\nமொத்தத்தில் `திறப்பு விழா' மதுபானக்கடையின் மூடு விழா.\nசோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா... ஜகமே தந்திரம் விமர்சனம்\nமனைவியை சமாளிக்க திணரும் கணவன் - மலேசியா டூ அம்னீசியா விமர்சனம்\nபேயிடம் சிக்கிக்கொள்ளும் நாயகன் என்ன ஆனார் - நாயே பேயே விமர்சனம்\nஉலகிற்காக நடக்கும் சண்டை - மொர்டல் காம்பட் விமர்சனம்\nஇளம் பெண்களை மிரட்டும் கும்பல் - பாப்பிலோன் விமர்சனம்\nவிவாகரத்துக்குப் பிறகு திருமண நாளில் ஒன்று சேர்ந்த ரஞ்சித் - பிரியா ராமன் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன நடிகை விசித்ரா.. வைரலாகும் புகைப்படம் அமெரிக்கா புறப்பட்டு சென்றார் ரஜினிகாந்த் நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்பு.... பெற்றோர், மாணவர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் பாத்ரூமில் போட்டோ ஷூட் எடுத்த பிகில் நடிகை லவ் யூ பசங்களா.... வைரலாகும் தனுஷின் தந்தையர் தின பதிவு\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொ��ுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cityviralnews.com/samayal-tips-2020-779/", "date_download": "2021-06-21T21:44:35Z", "digest": "sha1:RJO2DR5J4YMGSQWVPXH4F3TOPUQK5NL6", "length": 4888, "nlines": 48, "source_domain": "cityviralnews.com", "title": "வெங்காயம் இருக்கா இப்படி அருமையான snacks செய்து பாருங்க – CITYVIRALNEWS", "raw_content": "\n» வெங்காயம் இருக்கா இப்படி அருமையான snacks செய்து பாருங்க\nவெங்காயம் இருக்கா இப்படி அருமையான snacks செய்து பாருங்க\nவெங்காயம் இருக்கா இப்படி அருமையான snacks செய்து பாருங்க\nஇது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள், செய்திகள், புகைப்படங்கள், மேலும் சுவாரசியமான வீடியோக்கள் பதிப்புகளை பார்க்க நமது இணையதளத்தை தினமும் தொடருங்கள். மேலும் வீட்டு மருத்துவம், மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்பு, மருத்துவம் சம்பந்தமான தொகுப்புகளை பார்க்க, படிக்க, பயனுள்ள தவளைகள் நமது இணையதள பக்கத்தில் தினமும் பதிவிடுவோம். தினமும் பார்த்து பயன்பெறுங்கள்.\nஇதை பற்றிய முழு காணொளி அல்லது வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nநீங்கள் 100 காளைகளின் வ லிமை, கொண்டவர்களாக மாறுவீர்கள் இதை இப்படி சாப்பிட்டால்\nஇந்த செடியை எங்கு பார்த்தாலும் விடாதீர்கள்\nசெட்டிநாடு ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை ஒருமுறை இப்படி செய்து பாருங்க\n1 கப் பாலும் 1 மாம்பழம் இருந்தா நாவில் கரையும் ஜெல்லி ஸ்வீட் ரெடி\nநாங்க அடிக்கடி செய்வோம்…15 நிமிடமே அதிகம்…\nகுளித்து பின் இந்த மந்திரம் 9 முறை கூற கேட்டது கிடைக்கும்\nகால்சியம் குறைபாட்டை அனுமதிக்காது, மேலும் மூட்டு, முதுகுவலி இல்லை, பலவீனமான எலும்புகளை எஃகு ஆக்கும்\nசெட்டிநாடு ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை ஒருமுறை இப்படி செய்து பாருங்க\nசெட்டிநாடு ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை ஒருமுறை இப்படி செய்து பாருங்க இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள்,\n1 கப் பாலும் 1 மாம்பழம் இருந்தா நாவில் கரையும் ஜெல்லி ஸ்வீட் ரெடி\n1 கப் பாலும் 1 மாம்பழம் இருந்தா நாவில் கரையும் ஜெல்லி ஸ்வீட் ரெடி இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள்,\nநாங்க அடிக்கடி செய்வோம்…15 நிமிடமே அதிகம்…\nநாங்க அடிக்கடி செய்வோம்…15 நிமிடமே அதிகம்… இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமா�� தகவல்கள், வீடியோக்கள்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://patrikai.com/patanjali-which-is-opposing-foreign-products-now-to-do-business-with-foreign-companies/", "date_download": "2021-06-21T22:07:51Z", "digest": "sha1:73M7RFMXDH3KXS3CRQHGICRGS2MP64XB", "length": 15033, "nlines": 230, "source_domain": "patrikai.com", "title": "வெளிநாட்டுப் பொருட்களை எதிர்க்கும் பதஞ்சலி வெளிநாட்டு நிறுவனங்களுடன் வர்த்தகம் | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nவெளிநாட்டுப் பொருட்களை எதிர்க்கும் பதஞ்சலி வெளிநாட்டு நிறுவனங்களுடன் வர்த்தகம்\nமது அருந்துவதை நிறுத்தி ஓராண்டு ஆகிவிட்டதாக ட்விட்டர் ஸ்பேஸில் சொன்ன சிம்பு….\nதமிழக முதல்வரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் செயல்பாடுகள் : முழு விவரம்\nஹீரோவாகும் ராகவா லாரன்ஸின் சகோதரர் எல்வின்….\nநீட் தேர்வு குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்ட இயக்குனர் பா ரஞ்சித்…\nவெளிநாட்டுப் பொருட்களை தொடர்ந்து எதிர்த்து வரும் பதஞ்சலி நிறுவனம் தற்போது வெளிநாட்டு நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்ய உள்ளது.\nயோகா குரு பாபா ராம்தேவ் நிறுவிய பதஞ்சலி நிறுவனம் உணவு, அழகு சாதனம் உள்ளிட்ட பல பொருட்களை வர்த்தகம் செய்து வருகிறது. ஆரம்ப முதலே உள்நாட்டு நிறுவனம் மற்றும் தேசியம் ஆகிய சொற்களுடன் களம் இறங்கிய பதஞ்சலி நிறுவனம் வெளி நாட்டு நிறுவனங்களான இந்துஸ்தான யுனிலீவர், பிராக்டர் அண்ட் கேம்பிள் உள்ளிட்ட பல நிறுவனப் பொருட்களை எதிர்த்து வர்த்தகம் செய்தது.\nஆரம்பத்தில் வாடிக்கையாளர்களின் ஆதரவை அதிக அளவில் பெற்றதால் பாபா ராம்தேவ் வரும் 2025க்குள் பதஞ்சலி உலக அளவில் பெரிய நிறுவனமாகும் எனக் கூறி வந்தார். ஆனால் ஆரம்பத்தில் இருந்த வாடிக்கையாளர்கள் ஆதரவு குறையத் தொடக்கியது. இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று இந்த நிறுவனம் அளித்த அதே ஆயுர்வேதப் பொருட்களை மற்ற நிறுவனங்களும் அளிக்கத் தொடங்கியதாகும்.\nஆரம்பத்தில் மிகுந்த தரத்துடன் காணப்பட்ட பதஞ்சலியின் தரம் பிறகு குறையத் தொடங்கியது. அநித நிறுவனத்தின் சில பொருட்கள் உணவு பாதுகாப்பு விதி அமைப்பு நடத்திய சோதனையில் தோல்வி அடைந்தது. அத்துடன் வாட்ஸ்அப் நிறுவனத்துக்குப் போட்டியாக தொடங்கப்பட்ட கிம்போ செயலியும் வரவேற்பு பெறவில்லை. சென்ற மாதம் வங்கிகள் அளித்த தர வரிசையில் பதஞ்சலி பின்னுக்குச் சென்றுள்ளது.\nதற்போது இந்த நிறுவனம் வெளிநாட்டு நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்ய உள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஆசார்ய பாலகிருஷ்ணா, “பதஞ்சலி நிறுவனத்துடன் வர்த்தகம் செய்ய மூன்று, நான்கு சர்வதேச நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வ்ருகின்றன. நாங்கள் எங்களுடைய நன்மதிப்பு கெடாத வகையில் வெளிநாட்டு வர்த்தகம் நடத்துவதில் எங்களுக்கு ஆட்சேபம் இல்லை. “ எனத் தெரிவித்துள்ளார்.\nPrevious articleதலைமை நீதிபதி தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் வருவாரா : இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nNext articleடிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவு வெளியீடு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு\nஇந்திய கொரோனா தடுப்பூசி கொள்கையின் முதல் வெற்றி : இன்று ஒரே நாளில் 80.96 லட்சம் தடுப்பூசிகள்\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 6,270, கேரளா மாநிலத்தில் 7,449 பேர் பாதிப்பு\nஇன்று கர்நாடகாவில் 4,867 ஆந்திரப் பிரதேசத்தில் 2,620 பேருக்கு கொரோனா உறுதி\nமது அருந்துவதை நிறுத்தி ஓராண்டு ஆகிவிட்டதாக ட்விட்டர் ஸ்பேஸில் சொன்ன சிம்பு….\nதமிழக முதல்வரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் செயல்பாடுகள் : முழு விவரம்\nஹீரோவாகும் ராகவா லாரன்ஸின் சகோதரர் எல்வின்….\nநீட் தேர்வு குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்ட இயக்குனர் பா ரஞ்சித்…\nஉலகக் கோப்பை டெஸ்ட் போட்டி வரை சென்ற வலிமை அப்டேட்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2021-06-21T23:53:40Z", "digest": "sha1:MYSP7K64JJKXZF26XKA365MNXYZU7MIX", "length": 62837, "nlines": 280, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொழில்நுட்ப வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடி��ாவில் இருந்து.\nசக்கரம் கி.மு 4000களிலேயே கண்டுபிடிக்கப்பட்டது. இதுவே உலகின் மிகவும் புகழ்பெற்றதும் மிகவும் பயனுள்ளதானதுமான \"தொழில்நுட்பம்\". காட்சிப்படுத்தப்பட்டுள்ள சக்கரம் தெஹ்ரானிலுள்ள ஈரான் தேசிய அருங்காட்சியகத்தில் உள்ளது.\nதொழில்நுட்ப வரலாறு (history of technology) என்பது கருவிகளையும் நுட்பக் கூறுகளையும் குறித்த கண்டுபிடிப்புகளின் வரலாறு ஆகும். இதனை மனிதத்தின் வரலாற்றோடு பலவழிகளில் ஒப்பிடலாம். மனிதன் முன்னேறியதால் கருவிகள் உருவாகின; கருவிகள் பயன்பாட்டால் மனிதன் முன்னேறினான். தொழில்நுட்பங்களால் அறிவியல் வளர்ச்சி வாய்த்தது; அறிவியல் வளர்ச்சி செல்லாதவிடங்களுக்குச் செல்லவும், பேரண்டத்தின் இயல்பை ஆராயவும் வழி வகுத்தது.\nதொழில்நுட்ப படைப்புகள் பொருளாதாரத் தேவைகளால் எழுந்தன. தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் சமூகத்தின் பண்பாட்டுக் கூறுகளில் தாக்கமேற்படுத்துகின்றன; சமூகத்தால் தொழில்நுட்பமும் தாக்கமடைகிறது. படை வலியை வளர்க்கவும் காட்சிப்படுத்தவும் தொழில்நுட்பங்கள் உதவியுள்ளன.\n1 தொழில்நுட்ப வளர்ச்சியை அளவிடுதல்\n2 வெவ்வேறு காலங்களில் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி\n2.1.1 வரலாற்றுக்காலத்திற்கு முந்தைய தொழில்நுட்பம்\n2.1.2 செப்பு, வெங்கல காலங்களில் தொழில்நுட்பம்\n2.1.3 இரும்புக் காலத்தில் தொழில்நுட்பம்\n2.3 நடுக்கால மற்றும் தற்கால தொழில்நுட்பங்கள்\n2.3.3 கண்டுபிடிப்புக் காலத் தொழில்நுட்பங்கள்\nபல சமூகவியலாளர்களும் மனிதவியலாளர்களும் சமூக மற்றும் பண்பாட்டுப் படிமாற்றத்தைக் குறித்த சமூக கோட்பாடுகளை உருவாக்கியுள்ளனர். லெவிஸ் எச். மோர்கன், லெஸ்லி வைட், கெர்கார்ட் லென்ஸ்க்கி போன்றவர்கள் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மனித நாகரிக வளர்ச்சிக்கான முதன்மை காரணிகளாக கருதுகின்றனர். மோர்கன் கருத்துப்படி சமூக படிமாற்றத்தின் மூன்று முதன்மை நிலைகளான விலங்காண்டி நிலை, காட்டுமிராண்டி நிலை மற்றும் நாகரிக நிலைகளை தொழில்நுட்ப மைல்கற்களைக் கொண்டு வரையறுக்கலாம். விலங்காண்டி காலத்தில் தீ, வில், பாண்டத்தொழில் போன்றவையும், காட்டுமிராண்டி காலத்தில் வீட்டு விலங்குகள், வேளாண்மை, உலோக வேலை போன்றவையும், நாகரிக காலத்தில் அகரவரிசை, எழுத்து போன்றவையும் முதன்மைத் தொழில்நுட்பங்களாக விளங்கின.\nகுறிப்பிட்ட கண்ட���பிடிப்புகளைத் தவிர்த்து, பண்பாட்டுப் படிமாற்றத்தை அளவிட வைட் ஆற்றலைப் பயன்படுத்த முடிவு செய்தார். வைட்டின் கூற்றுப்படி, \"ஆற்றலைக் கட்டுப்படுத்துவதே பண்பாட்டின் முக்கியக் கூறு\" ஆகும். மனித வளர்ச்சியின் ஐந்து நிலைகளை வைட் இவ்வாறு பிரிக்கிறார்:\nமனிதன் தனது உடற்தசைகளின் ஆற்றலை பயன்படுத்துதல்\nவீட்டு விலங்குகளின் ஆற்றலைப் பயன்படுத்துதல்\nதாவரங்களின் ஆற்றலைப் பயன்படுத்துதல் (வேளாண்மைப் புரட்சி ).\nஇயற்கை கனிம வளங்களின் ஆற்றலைப் பயன்படுத்துதல்:நிலக்கரி,பாறை எண்ணெய், இயற்கை எரிவளி\nவைட் P=E*T, என்ற சமன்பாட்டை அறிமுகப்படுத்தினார். இதில் E என்பது ஆற்றல் நுகர்வின் அளவு, T என்பது இந்த ஆற்றலை நுகர்வதின் தொழிற்நுட்ப வினைத்திறன். அவரது கூற்றுப்படி, \"ஆண்டுக்கு தனிநபர் நுகரும் ஆற்றல் எந்தளவில் கூடுகிறதோ அல்லது ஆற்றலை பயன்படுத்த வினைத்திறன் எந்தளவில் கூடுகிறதோ அந்தளவில் பண்பாடு படிமாற்றம் அடைகிறது\".\nலென்ஸ்கி நவீன அணுகுமுறையைக் கையாண்டு தகவல்|தகவலைக் குவியப்படுத்துகிறார். எந்தளவில் ஓர் சமூகம் தகவலும் அறிவும் கொண்டுள்ளதோ அந்தளவில் அது முன்னேறிய சமூகமாக உள்ளது. இவர் மனித வளர்ச்சியை தகவல் வரலாற்று முன்னேற்றங்களைக் கொண்டு நான்கு நிலைகளாகப் பிரிக்கிறார். முதல் நிலையில், தகவல் மரபணுக்கள் மூலம் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன.இரண்டாம் நிலையில் மனிதர்கள் உணர்ச்சிகளை உணரத்தொடங்கி தங்கள் பட்டறிவை பகிர்ந்து கொள்ளுதல். மூன்றாவதில் சைகைகளை பயன்படுத்தி ஏரணம் உருவாக்க இயன்றது. நான்காவதில் குறியீடுகளை உருவாக்கி மொழியை வளர்த்து எழுதத் தொடங்குதல். தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களில் ஏற்படும் மேம்பாடுகள் பொருளியல் அமைப்பிலும் அரசியல் அமைப்பிலும் நேரடி முன்னேற்றங்களை கொணர்கிறது. மேலும் செல்வப் பகிர்வு, சமூகநீதி மற்றும் பிற பொதுவாழ்க்கையிலும் தாக்கங்களை ஏற்படுத்துகிறது. மேலும் இவர் சமூகங்களை அவர்களது தொழில்நுட்ப வளர்ச்சி, தகவல் தொடர்பு மற்றும் பொருளியல் சார்ந்து வகைபடுத்துகிறார்:\nவெவ்வேறு காலங்களில் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி[தொகு]\nதொழில்நுட்ப வரலாற்றில் எழுதப் படிப்பதற்கு முன்பே வேளாண்மை முறைகள் நடைமுறைக்கு வந்தது.\nஓல்டுவாய் கல் தொழில்நுட்பம் 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் (த��ருவல்; இறந்த விலங்குகளை உணவிற்காக வெட்டுதல்)\nகற்கருவி தொழில்நுட்பம் 1.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு (கைக் கோடாரி)\nதீ உருவாக்கலும் கையாளுதலும், பழங்கற்காலத்திலிருந்து, 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு\n(தற்கால மனிதர்களைப் போன்ற உருவுடைய மனிதர்கள் ஏறத்தாழ 200,000 ஆண்டுகள் முன்பு.)\nஉடைகள் 170,000 ஆண்டுகளுக்கு முன்பிருக்க வாய்ப்பு.\nசுட்டமண் சிலைகள் கிமு 25,000\nவளர்ப்பு விலங்குகள், c. கிமு 15,000\nவில், கவண் கிமு 9வது ஆயிரவாண்டு\nநுண்கற்கள் கிமு 9வது ஆயிரவாண்டு\nவேளாண்மை மற்றும் ஏர் கிமு 8000\nநிழலால் பொழுதறி கோல் கிமு 4000\nசூரிய மணி காட்டி கிமு 800\nவிசைவில் பொறி கிமு 400\nகுதிரை இலாடம் கிமு 300\nஅங்கவடி கிபி முதலிரு நூற்றாண்டுகளில்\nபழைய கற்கால காலகட்டத்தில் மனிதவாழ்க்கை சில கருவிகளையும் வெகுசில நிரந்தர குடியிருப்புகளையும் கொண்டிருந்தது. இந்தக் கால தொழில்நுட்பங்கள் உயிர் பிழைத்தல், வேட்டையாடல் மற்றும் இச்சூழலில் உணவு தயாரித்தலுக்கு வேண்டியனவாக இருந்தன. தீ, கற் கருவிகள், உடை என்பன இந்தக் காலகட்டத்தில் முதன்மை தொழில்நுட்பங்களாக விளங்கின. இசை மற்றும் சண்டைகளில் ஈடுபட்டனர். இக்கால மனித இனங்களில் சிலர் கடலில் செல்லும் கலங்களை வடிவமைத்தனர். இதனால் கிழக்குப் பகுதிகளுக்கு மலாய் தீவுக்கூட்டங்கள் வழியாகவும் இந்தியப் பெருங்கடல் வழியாகவும் பசிபிக் பெருங்கடல் வழியாகவும் இடம் பெயர்ந்தனர். இதனால் அவர்களுக்கு கடல் சுழிகள், வானிலை அமைப்புகள், பாய்மரப் பயன்பாடு, விண்வெளியை வைத்து வழிகாணுதல் போன்ற நுட்பங்கள் தெரிந்திருந்தது என அறியலாம்.\nவேளாண்மையின் துவக்க கால தொழில்நுட்பங்கள் புதிய கற்காலத்தில் உருவாகின. இந்தக் காலகட்டத்தில் கடும் பாறைகளைக் கொண்டு கல் கருவிகள் உருவாக்கினர். இவற்றிற்குத் தேவையான கற்களை துவக்கத்தில் பாறைகளை உடைத்தும் பின்னர் மண்ணிற்கு அடியில் இருந்த கற்களை சுரங்கங்கள் வெட்டியும் எடுத்தனர். இதுவே சுரங்கதொழிலுக்கு துவக்கக்கால தொழில்நுட்பமாக அமைந்தது. பட்டைதீட்டப்பட்ட கல் கோடாரிகள் வனப்பகுதிகளை அழிக்கவும் வேட்டையாடவும் பயன்பட்டன.\nஇக்காலகட்டத்தில் எழுதப்பட்ட பதிகைகள் எதுவும் இல்லாதுபோனாலும் நாடோடி வாழ்க்கையிலிருந்து குடியிருப்புகளில் வேளாண்மை செய்து வாழ்ந்தமைக்கு பல தொல்லியல் ச��ன்றுகள் மூலம் உய்த்துணரலாம். இத்தகைய சான்றுகளாக பழங்கால கருவிகள்,[1] குகை ஓவியங்கள், மற்றும் வீனசு ஆஃப் வில்லென்டோர்ஃப் போன்ற கற்கால கலைப்படைப்புகள் உள்ளன. மனிதர்களின் எச்சங்களும் நேரடி சான்றுகளை வழங்குகின்றன.\nசெப்பு, வெங்கல காலங்களில் தொழில்நுட்பம்[தொகு]\nஓர் பிந்தைய வெங்கலக் கால வாள்.\nகற்காலத்தின் இறுதியில் புதுக்கற்காலப் புரட்சி ஏற்பட்டது. இந்தப் புரட்சிக் காலத்தில் வேளாண் தொழில்நுட்பம் பல பெரும் மாற்றங்களைக் கண்டது. வேளாண்துறை மேம்பாடு, விலங்குகளை கொல்லைப்படுத்தல், மற்றும் ஓரிடத்தில் நிலைத்திருத்தல் ஆகியன இக்கால கட்டத்தின் சிறப்புக் கூறுகளாகும். இத்தகைய வளர்ச்சி வெண்கலக் காலத்தில் உலோகங்களை உருக்கும் தொழில்நுட்பத்திற்கு வழிவகுத்தது. முதலில் செப்புக் கருவிகளும் பின்னர் செப்பும் ஈயமும் கலந்த வெண்கலக் கருவிகளும் தயாரிக்கப்பட்டன. ஈயம் கிடைப்பது அரிதாக இருந்த காரணத்தால் வெண்கலக் காலத்திலும் பல ஆண்டுகளுக்கு கூடியதொகையில் தயாரிக்கப்பட்ட தீட்டப்பட்ட கற்கருவிகள் பயன்படுத்தப்பட்டு வந்தன.\nநாகரிகத் தொட்டில் எனப்படும் மத்திய ஆசியப் பகுதியில் இந்த போக்கு முதலில் துவங்கி காலவோட்டத்தில் வெளியே பரவியது. இந்த முன்னேற்றங்கள் ஐரோவாசியாவில் வாழ்ந்த மக்களினத்தவர்களின் வரலாற்றை மட்டுமே குறிக்கின்றன. இதற்கு வெளியே நிலவிய இனக்குழுக்களைக் குறித்த துல்லியமான வரலாறு கிடைப்பதில்லை. அமேசான் ஆற்றோர குழுக்கள் போன்ற பல தனியாக இருந்த இனக்குழுகள் கற்கால தொழில்நுட்பத்தையே பயன்படுத்தினர்; வேளாண்மை அல்லது உலோகத் தொழில்நுட்பங்களை உருவாக்கவில்லை.\nசுவீடன் நாட்டு இரும்புக் காலத்திய இரும்புக் கோடாரி.\nஇரும்புக் காலத்தில் வெண்கலத்திற்கு மாற்றாக இரும்பு பயன்படுத்தப்பட்டது. இரும்பினால் ஆக்கப்பட்ட கருவிகள் வலிமையுடன் இருந்தபோதும் தயாரிப்புச் செலவுகள் குறைந்திருந்தன. பல ஐரோவாசிய நாடுகளிலும் எழுத்துமொழி உருவாவதற்கு முன்னர் இதுவே இறுதி தொழில்நுட்ப மேம்பாடாக இருந்தது. மிக உயர்ந்த வெப்பநிலை வெப்ப உலைகள் தேவைப்பட்டதால் இரும்பை பெருமளவில் தயாரிக்க இயலவில்லை. இருப்பினும் இரும்பை காய்ச்சி அடித்து கரிமத்தின் அளவைக் குறைத்து எஃகு தயாரித்தனர். செப்பு, ஈய கனிமங்களைவிட இரும்புத் தாது பரவலாக கிடைத்தது. இரும்புக் கோடாரிகளின் பயன்பாட்டினால் காடுகள் அழிக்கப்பட்டு கூடிய குடியிருப்புகள் எழலாயின. அதிகரித்து வந்த மக்கள்தொகைக்கேற்ப மிகுந்த நிலப்பரப்பு வேளாண்மைக்கு தயாராயின. ஐரோப்பாவில் பல மலைக்கோட்டைகள் கட்டப்பட்டன; இவை போர்க்காலங்களில் அடைக்கலம் வழங்கவும் சில நேரங்களில் நிரந்தர வசிப்பிடங்களாகவும் பயன்படுத்தப்பட்டது.\nஎழுத்தால் பதியப்பட்ட தொன்மை காலத்தில் தொழில்நுட்பமும் பொறியியலும் பல முன்னேற்றங்களைக் கண்டன. எகிப்து|எகிப்தியர்கள் பல எளிய பொறிகளை பயன்படுத்தினர். கட்டிடக் கலைக்கு உதவிட சாய்தளத்தை உருவாக்கினர். சிந்து சமவெளியில் நகரத் திட்டமிடலும் சுகாதார அமைப்புக்களும் குறிப்பிடத்தக்கனவாக இருந்தன. தொன்மைய இந்தியா கடல்வழிப் போக்குவரத்திற்கு முன்னோடியாக விளங்கியது. மொகெஞ்சதாரோவில் கிடைத்த ஓர் ஓவியத்தில் பாய்மரக் கலன் ஒன்று சித்தரிக்கப்பட்டிருந்தது. இந்திய கட்டிடவியலின் 'வாஸ்து சாத்திரத்தில்' கட்டிடப் பொருள்கள், நீர் அமைப்புகள் மற்றும் சுகாதார அமைப்புகள் குறித்த புரிதலைக் காணலாம்.\nசீனர்கள் பல தொழில்நுட்பங்களை உருவாக்கினர். அவற்றில் முதன்மையானவையாக நிலநடுக்க அளவைகள், தீக்குச்சிகள், காகிதம், வார்ப்பு இரும்பு, இரும்பு ஏர், பலகுழல் விதைக் கலப்பை, தொங்கு பாலங்கள், இயற்கை எரிவளி, திசைகாட்டி, வெடிமருந்து என்பனவாம்.\nஇயோலிப்பைல் எனப்படும் முதல் நீராவிப் பொறியின் படிமம்\nகிரேக்கப் பொறியாளர்கள் பல தொழில்நுட்பங்களைக் கண்டுபிடித்தனர். ஏற்கெனவே இருந்த தொழில்நுட்பங்களை மேம்படுத்தினர். கிரேக்க சமூகத்தின் திறந்த மனப்பாங்கு, அரச ஆதரவு, அலெக்சாண்டிரியாவில் நிறுவப்பட்ட நூலகம் ஆகியன புதிய நுட்பங்களை முனைவோருக்கு தூண்டுதலாக இருந்தன. முந்தையக் காலங்களின் பெயரில்லா கண்டுபிடிப்பாளர்களைப் போலன்றி இக்காலத்திய அறிஞர்கள் ஆர்க்கிமிடீஸ், பைசான்டியத்தின் பைலோ, அலெக்சாண்டிரியாவின் ஹீரோ, டெசிபியசு, ஆர்க்கிடாஸ் பெயர்கள் அவர்களது மறைவிற்குப் பின்னரும் நிலைபெற்றன.\nகிரேக்கக் கண்டுபிடிப்புகள் இயந்திரவியலில் குறிப்பிடத் தகுந்தவையாக இருந்தன. அவர்களது நீராலைத் தொழில்நுட்பம் மனித முயற்சி இல்லாது செயல்பட்ட (பாய்மரம் தவிர்த்து) முதல் தொழில்நுட்பமாகும். நீராற்றலை அடுத்து காற்றின் ஆற்றலைப் பயன்படுத்த காற்றுச்சக்கரத்தையும் முதன்முதலான நீராவிப்பொறியாக இயோலிப்பைலையும் அலெக்சாண்டிரியாவின் ஹெரான் வடிவமைத்தார். இயற்கை விசைகளைக் கொண்டியங்கிய இவற்றின் முழுவீச்சும் பின்னாளில் தொழிற் புரட்சியின்போதே பயனுக்கு வந்தது. இக்காலத்தில் வடிவமைக்கப்பட்ட பற்சில்லு மற்றும் திருகாணி பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியது.\nபண்டைக் கிரேக்க காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தனியறைகள் கொண்ட நீராலைச் சக்கரம்\nபண்டைய கிரேக்கர்கள் தங்களது முன்னோர்களின் நீரேற்றச் சக்கரங்களைத் தொடர்ந்து ஆர்க்கிமிடீஸ் திருகாணி, வாளிச் சக்கரம், விசைக் குழாய்கள், வெற்றிட இழுப்பு ஏற்றிகள், ஈரியக்க தண்டு ஏற்றிகள் போன்றவற்றை விவசாயத்திற்காக கண்டுபிடித்தனர்.\nடெசிபியஸ் நீர் இசைக்கருவியை கண்டுபிடித்தார்.இதனை மேம்படுத்தி முதல் விசைப்பலகை இசைக்கருவியை உருவாக்கினார். நேரமறிதலில் நீர் கடிகாரத்தில் இவரது மேம்படுத்தல்களாக முட்கள் தாமாகவே நகர்தல், பின்னூட்டு தருதல் போன்ற தொழில்நுட்பங்கள் அமைந்தன.\nவானியல் துறையில் வெவ்வேறான பற்சில்லு கொண்ட புகழ்பெற்ற அன்டிகைத்தெரா எந்திரமுறை மற்றும் அஸ்ட்ரோலபே போன்றவை உருவாக்கபட்டன.\nபோர்த்துறையில் மேம்பட்ட கவண் கருவிகள், விற்கருவிகள் போன்றவையும் மாழையியலில் உட்புறம் வெறுமையான வெண்கல வார்ப்புகளும் நில அளவைகளுக்கான கருவிகளும் கிரேக்கரின் பங்களிப்புகளாகும். கலங்கரை விளக்கங்கள், அறிவியல் முறையில் கணக்கிடப்பட்டு இருபுறமும் துளையிடப்பட்டமைந்த ஊடுவழி (யூபாலினோஸ் ஊடுவழி), கப்பல் பராமரிப்பு துறைகள், குழாய்கள் போன்றவையும் இக்காலத்தவையாம்.\nமேலும் சுழல்படிகள், சங்கிலி செலுத்துகை, இரு புள்ளிகளிடையே நீளத்தை அளக்க காலிப்பர்கள், நீர் தூற்றிகள் ஆகியனவும் கிரேக்கர்களின் பங்களிப்பே.\nபிரான்சிலுள்ள ஓர் உரோமானிய கால்வாய்ப் பாலம்\nஉரோமானியர்கள் மேம்பட்ட வேளாண்மை, இரும்புத் தொழில், தனிநபர் சொத்துக்கு சட்ட முறைமைகள், மேம்பட்ட கல் கட்டிடக்கலை, சாலை அமைப்பு, போரிய பொறியியல், குடிமைசார் பொறியியல், ஆடை தயாரித்தல் போன்றவற்றில் முன்னோடிகளாகத் திகழ்ந்தனர். பல சிறந்த கட்டமைப்புக்களை, விளையாட்டரங்குகள், கால்வாய்ப் பாலங்கள், பொது குளியலறைகள், வளைவுப் பாலங்கள், துறைமுகங்கள், ஏரிகள், அணைகள், கோபுரங்களும் விமானங்களும் தங்கள் பேரரசெங்கும் கட்டினர். மேலும் நூற்களை சிறுபிரிவுகளாகத் தைத்து பின்னர் அவற்றை ஒன்றாக இணைக்கும் கோடெக்ஸ் முறைமை, கண்ணாடி ஊதுதல், பைஞ்சுதை உரோமர்களின் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகளாகும். எரிமலை மணல்கொண்டு உரோமர்கள் உருவாக்கிய பைஞ்சுதை 2000 ஆண்டுகளுக்குப் பின்னரும் சிறப்பாக உள்ளது.\nஇன்கா மற்றும் மாயர்களின் தொழில்நுட்பத் திறமைகள் இன்றைய மதிப்பீட்டிலும் சிறந்தவை. காட்டாக ஒரு டன்னிற்கும் கூடுதலான எடையுள்ளக் கற்களை ஒரு நூலிழை இடைவெளியின்றி கட்டிடங்களில் அமைத்துள்ளமையைக் கூறலாம். சிற்றூர்களில் பாசனக் கால்வாய்களும் கழிவுநீர்க் கால்வாய்களும் அமைக்கப்பட்டு மேம்பட்ட வேளாண்மை விளங்கியது. மாயா நாகரிகத்தில் உலோக தொழில்நுட்பமோ சக்கரத் தொழில்நுட்பமோ காணப்படாவிடினும் சிக்கலான எழுத்து முறைகளையும் வானியல் அறிவியலையும் கொண்டிருந்தனர். கற்களில் வடித்த சிற்பக்கலையில் சிறந்து விளங்கினர். மாயா நாகரிகக் காலத்தில் பெண்களே புத்தாக்கங்களுக்கு உரியவர்கள் என்ற கருத்தினால் இந்தக் கட்டமைப்புக்கள் பெரும்பாலும் பெண்களால் எழுப்பப்பட்டவை. அஸ்டெக் ஆட்சியில் கையகப்படுத்தப்பட்ட இரு நகரங்களுக்கிடையே ஏற்படுத்தப்பட்ட தொடர்பு முறைமைகளே முதன்மை பங்களிப்பாக விளங்கியது.\nநடுக்கால மற்றும் தற்கால தொழில்நுட்பங்கள்[தொகு]\nநடுக்கால எதிர்நிறையீடு கவணெறிப் பொறி (மீளமைக்கப்பட்டது)\nபல வரலாற்றாளர்கள் நடுக்காலத்தில் ஐரோப்பாவில் தேவாலயங்களின் எதிர்ப்பால் அறிவியல் தேடல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டில் தேக்கம் ஏற்பட்டது எனக் கருதினாலும் அமெரிக்க வரலாற்றாளர் லின் வைட் போன்றோர் இந்தக் காலத்தில் தொழில்நுட்பங்களில் பல புதுமைகள் தேடப்பட்டதாக வலியுறுத்துகின்றனர். இந்தக் காலத்தில் இயந்திரவியல் கடிகாரங்கள், கண்கண்ணாடிகள், நெடிய காற்றாலைகள் குறித்த தொழில்நுட்பங்கள் மேம்பட்டன. பெரிதாகத் தோன்றாத ஆனால் அறிவுத்திறம் மிகுந்த கண்டுபிடிப்புகளான நீரோட்டக் குறி அல்லது அழுத்து பொத்தான் போன்றவற்றைக் குறிப்பிடலாம். பிந்தைய கண்டுபிடிப்புக் காலத்திற்கு வழிவகுத்த கடற்பயணத்திற்கான பொறிகளான சுக்கான்கள், பாய்மரங்கள், திசைகாட்டி போன்றவையும் இந்தக் காலத்தில் மேம்படுத்தப்பட்டன. போர்த் தொழில்நுட்பங்களிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் நிகழ்ந்தன. இரும்புக் கவசங்கள், சிலுவை வில்கள், எதிர்நிறையீடு கவணெறிப் பொறிகள், பீரங்கிகள் உருவாக்கப்பட்டன.\nசமயவியலாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த இக்காலத்தின் சிறப்புக் கூறுகளாக கட்டிடவடிவமைப்பு மரபைக் கூறலாம். மார்புக்கூடு வளைவுக்கூரை மற்றும் கூர்வளைவு கட்டிடக்கூறுகளை கண்டுபிடித்ததால் மிக உயர்ந்த கோதிக் பாணி கோட்டைகள் கட்டப்பட்டு இந்தக் காலத்திற்கு கோட்டைகளின் காலம் என்ற பெயரை வாங்கிக் கொடுத்தது.\nஇத்தாலியின் பிளாரென்சில் உள்ள தேவாலயத்தின் குவிமாடம்\nலியொனார்டோ டா வின்சியால் வடிவமைக்கப்பட்ட பறக்கும் இயந்திரம் (கிபி 1488)\nமறுமலர்ச்சிக் கால தொழில்நுட்பங்களில் நோக்குநிலை காட்சி, காப்புரிமை சட்டங்கள், இரட்டை ஓட்டு குவிமாடங்கள், நட்சத்திர வடிவ அரணமைத்த கோட்டைகள் போன்ற மேம்பாடுகளைச் சிறப்பாகக் குறிப்பிடலாம். மறுமலர்ச்சிக் கால ஓவியர்களும் பொறியியலாளர்களுமான டக்கோலா, லியொனார்டோ டா வின்சி போன்றோர்களின் குறிப்பு நூல்களில் இருந்து அக்காலத்திய இயந்திரவியல் அறிவை அறியலாம். பண்டைய உரோமின் கட்டிடங்களால் தூண்டப்பட்ட கட்டிடவியலாளர்களும் பொறியாளர்களும் பிளாரென்சின் தேவாலய குவிமாடம் போன்ற பெரும் குவிமாடங்களை கட்டினர். இந்த மாடத்திற்கான பெரிய கட்டுமானங்களை மேலே கொண்டு செல்வதற்காக இதன் கட்டிட வடிவமைப்பாளர் பிலிப்போ புருனெல்சுக் வடிவமைத்த பாரமுயர்த்திக்கு முதன்முதல் காப்புரிமை வழங்கப்பட்டது. அறிவியல் மறுமலர்ச்சியும் தொழில்நுட்ப மேம்பாடும் ஒன்றையடுத்தது ஒன்றாக வளர்ந்தன. இயக்குவகை அச்சு இயந்திரத்தின் கண்டுபிடிப்பு (1441) கூடுதலான நூல்கள் வெளியாகக் காணமாக அமைந்தது.\nமுதன்மைக் கட்டுரை: கண்டுபிடிப்புக் காலம்\nதொலைதூரம் செல்லக்கூடிய கர்ராக் கப்பல்கள் மூலமாக கண்டுபிடிப்புக் காலத்தில் அமெரிக்காக்கள், ஆசிய நாடுகளில் ஐரோப்பியர்களின் குடிமைப்படுத்தல் நிகழ்ந்தது. புதிய நிலவரைபடங்களும் கடல்வழி தடங்களும் ஆவணப்படுத்தப்பட்டு மேலும் கடல்வழி கண்டுபிடிப்புகளுக்கு வழிகோலின. ஐரோப்பாவில் குடிமையியல் சட்டங்கள் மீண்டும் பயனுக்கு வந்தது.\nபிரித்தானிய தொழிற்புரட்சியின் சிறப்புத் தொழில்நுட்பங்களாக துணி உருவாக்கம், சுரங்கப்பணிகள், உலோகவியல் மற்றும் நீராவி இயந்திரத்தைக் கண்டுபிடித்தப்பிறகு போக்குவரத்து என்பவை அமைந்தன. அனைத்திற்கும் மேலாக இந்தப் புரட்சி மிக மலிவாக கிடைத்த நிலக்கரியால் விளைந்தது. வார்ப்பு இரும்புத் தொழில்நுட்பத்தால் பலவிதக் கட்டமைப்புகள் கட்டப்பட்டன. இரும்புப் பாலங்கள் அமைக்கப்பட்டன. நீராவி இயந்திரத்தால் சுரங்கங்களிலிருந்து விரைவாக நிலக்கரியை வெளியேற்ற முடிந்ததால் மேலும் கூடுதலாக நிலக்கரி எடுக்க முடிந்தது. உயரழுத்த நீராவி இயந்திரத்தால் போக்குவரத்துக்கு தொடர்வண்டிகள் வடிவமைக்கப்பட்டு போக்குவரத்துப் புரட்சி ஏற்பட்டது.\nபத்தென்பதாவது நூற்றாண்டில் போக்குவரத்து, கட்டுமானம் மற்றும் தொடர்பியலில் பெரும் முன்னேற்றங்கள் ஏற்பட்டன. இவை ஐரோப்பாவிலும் குறிப்பாக ஐக்கிய இராச்சியத்திலும் துவங்கின. 18ஆம் நூற்றாண்டிலிருந்தே இருந்த நீராவிப் பொறி நீராவிப் படகுகளிலும் தொடர்வண்டிப் போக்குவரத்திலும் ஒரே நேரத்தில் பயன்படுத்தப்பட்டது. 1830ஆம் ஆண்டில் முதல் தொடர்வண்டி தடம் மான்செஸ்டருக்கும் லிவர்பூலுக்கும் இடையே கட்டமைக்கப்பட்டது. இராபெர்ட் இசுடீபென்சன் உருவாக்கிய இராக்கெட் தொடர்வண்டிப்பொறி இந்தத் தடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. தொடர்வண்டிப் போக்குவரத்திற்கு துணையாக தந்தியும் பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பமாக மேம்பட்டது.\nவெள்ளொளிர்வு விளக்கு போன்ற பல தொழில்நுட்பங்கள் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டன. வெள்ளொளிர்வு விளக்கினால் தொழிற்சாலைகளில் இரண்டாவது மூன்றாவது முறைப்பணிகள் செயல்படுத்த முடிந்தது. பொறியாளர்களுக்குத் தேவையான பொறிக்கருவிகள் உற்பத்தி நூற்றாண்டின் முதற் பத்தாண்டுகளில் துவங்கியது. அமெரிக்க கூட்டரசு துப்பாக்கித் தொழிற்சாலைகளில் மாற்றிக்கொள்ளக்கூடிய உதிரிபாகங்கள் செயல்முறை அறிமுகப்படுத்தபட்டது. அமெரிக்கத் தயாரிப்பு முறை என்றழைக்கப்பட்ட இது பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பரவலாகப் பயன்படுத்தப்படும் தயாரிப்பு முறையாயிற்று.\nநீராவிக்கப்பல்கள் முற்றிலும் இரும்பினால் கட்டப்பட்டன; இவற்றால் சப்பான், சீனா ஆகிய நாடுகள் மேற்கத்திய நாடுகளுடன் வணிகம் நடத்த ஏதுவாயிற்று. இரண்டாவது தொழிற்புரட்சி எனப்படும் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் வேதியியல், மின்னியல், பெட்ரோலியம், எஃகு தொழில்நுட்பங்கள் போன்ற துறைகளில் முறைப்படுத்தப்பட்ட,கட்டமைப்பான ஆய்வுகளின் பலனாக தரம் மிகுந்த முன்னேற்றங்கள் ஏற்பட்டன.\nஇருபதாம் நூற்றாண்டில் பரவலான கற்கை மற்றும் அறிவியல் முறைமைகளின் செயல்பாடுகளின் காரணமாக விரைவாக முன்னேற்றங்கள் ஏற்பட்டன. தகவல் மற்றும் தொடர்பியல், போக்குவரத்து துறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்தன. மேம்பட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளுக்கு கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டதால் பல புதிய தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டன. இரண்டு உலகப்போர்கள் மற்றும் கூடுதலான படைத்துறை நிதி ஒதுக்கீடும் போரியல் தொழில்நுட்பங்களுக்கு உந்துதல் கொடுத்தன; இவற்றின் இரண்டாம்நிலைப் பயனாக குடிமையியல் துறைகளும் முன்னேற்றமடைந்தன. வானொலி, ரேடார் , ஒலி தொழில்நுட்பங்களின் வளர்ச்சி தொலைபேசி, தொலைப்பிரதி, மின்காந்த சேமிப்பகங்கள் தொழில்நுட்பங்களுக்கு வழி வகுத்தது. கணினிகளும் உலகளாவிய இணைய முறைமைகளும் வடிவமைக்கப்பட்டன. படிசல் எரிபொருளுக்கு மாற்றாக பேணத்தக்க வளங்கள் கண்டறியப்பட்டன. அணுக்கரு ஆற்றலை போர்த்துறையிலும் குடிசார்த் துறைகளிலும், குறிப்பாக அணுமின் நிலையங்களில், பயன்படுத்தத் தேவையான தொழில்நுட்பங்களில் விரைவான முன்னேற்றங்கள் ஏற்பட்டன. ஏவூர்தி தொழில்நுட்பம் மேம்பட்டு விண்வெளிக்கு மனிதர் இல்லாதும் மனிதருடனும் கலன்கள் அனுப்பப்பட்டன. கணினிகளும் மேம்பட்ட ஆய்வகங்களும் அறிவியல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தன. உயிரியலில் அறிவியலாளர்கள் மரபிழைச் சீரமைப்பு டி. என். ஏ. உருவாக்கியுள்ளனர்.\nஐக்கிய அமெரிக்காவின் தேசிய பொறியியல் அகாதமி, வல்லுனர்கள் வாக்குகளின்படி, இருபதாம் நூற்றாண்டின் முதன்மை தொழில்நுட்ப மேம்பாடுகளை கீழ்வருமாறு தரவரிசைப்படுத்தியுள்ளது [1]:\nகுடிநீர் வழங்கல் மற்றும் விதரணம்\nகாற்றுப் பதனிடல் மற்றும் குளிரூட்டல்\nபாறை எண்ணெய், பாறை வேதிப்பொருட்கள் தொழில்நுட்பங்கள்\nநாசாவின் எதிர்பார்ப்புகளையும் விஞ்சி மிகக்கூடுதலான தகவல்களை செவ்வாய் கோள் புத்தாய்வு மேயுந்திகள் வழங்கியுள்ளன.\n21ஆம் நூற்றாண்டின் துவக்கத்தி���் இலத்திரனியல் (மின்னணுவியல்) தொழில்நுட்பங்கள் மேம்படுத்தல்களில் முதன்மையாய் இருந்தன. வளர்ந்த நாடுகளில் அகலப்பாட்டை இணைய அணுக்கமும் வீட்டுக் கணினிகளை இசை நூலகங்களுடனும் நகர்பேசிகளுடனும் இணைப்பதும் வெகு இயல்பாக இருந்தது. சமூக வலைத்தளங்கள் முதன்மை பெற்றிருந்தன.\nஉயிரித் தொழில்நுட்பம் புதிய பல்வேறு வாய்ப்புகளைத் தரவிருக்கின்ற துறையாக வளர்ந்து வருகிறது. முதன்மைத் துறைகளாக\nகுவாண்டம் கணினிகள், நானோ தொழில்நுட்பம், உயிரிப் பொறியியல், அணுக்கரு இணைவு ( பன்னாட்டு வெப்ப அணுக்கரு ஆய்வுலை , டெமோ அணு உலைகளைக் காண்க), மேம்பட்ட பொருள்கள் (எ.கா., கிராபீன்), இசுகிராம்ஜெட் (படைத்துறைக்காக தண்டவாள சுடுகலன்களும் உயராற்றல் ஒளிக்கதிர்களும்), மீக்கடத்தல், நினைவுகொள் மின்தடை போன்ற துறைகளில் தீவிரமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பசுமைத் தொழில்நுட்பங்களான மாற்று எரிபொருள்கள் (எ.கா., எரிபொருள் மின்கலன், கலப்பின தானுந்துகள்), கூடுதல் வினைத்திறன் கொண்ட ஒளியுமிழும் இருமுனையங்கள், சூரிய மின்கலங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 அக்டோபர் 2019, 14:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF", "date_download": "2021-06-21T23:06:42Z", "digest": "sha1:HEOJQCR75TX6O2LTNNEN4VLL7VYWITP7", "length": 8530, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரஞ்சித் சியம்பலாபிட்டிய - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇலங்கை தொலைதொடர்பு, தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர்\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி\nரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya , பிறப்பு: மே 1, 1961), இலங்கை அரசியல்வாதி. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் கேகாலை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். தொலைதொடர்பு, தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர். சுதந்திர இலங்கையின் 10வது நாடாளுமன்றம் (1994), சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இவர் 2015 செப்டம்பர் 4 அன்று எரிசக்தி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[1][2] [3]\nவென்டலவத்தை, ருவன்வெலையில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்.\nரஞ்சித் சியம்பலாபிட்டிய நாடாளுமன்ற உத்தியோகபூர்வ இணையத்தளம்\n↑ \"இலங்கையின் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது\". பிபிசி தமிழ் (4 செப்டம்பர் 2015). பார்த்த நாள் 4 செப்டம்பர் 2015.\nஇலங்கையின் 11வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 12வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 13வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 14வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nகொழும்பு றோயல் கல்லூரி பழைய மாணவர்கள்\nஇருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 ஆகத்து 2019, 12:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thesamnet.co.uk/?p=71986", "date_download": "2021-06-21T23:33:15Z", "digest": "sha1:6IB3UZ3E7UPPA7JLEAGYVILMCXHFQHCP", "length": 9274, "nlines": 85, "source_domain": "thesamnet.co.uk", "title": "“தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு 5 ஆம் திகதி நல்ல முடிவு வரும் என நம்புகின்றோம்.” – ஜீவன் தொண்டமான் – தேசம்", "raw_content": "\n“தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு 5 ஆம் திகதி நல்ல முடிவு வரும் என நம்புகின்றோம்.” – ஜீவன் தொண்டமான்\n“தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு 5 ஆம் திகதி நல்ல முடிவு வரும் என நம்புகின்றோம்.” – ஜீவன் தொண்டமான்\n“தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு 5 ஆம் திகதி நல்ல முடிவு வரும் என நம்புகின்றோம்.” என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.\nகொட்டகலையில் அமைந்துள்ள சீல்.எல்.எப் கேட்போர் கூடத்தில் நேற்று (3.4.2021) நடைபெற்ற உள்ளுராட்சி மன்றங்களில் காணப்படும் குறைநிறைகளை கண்டவறிதற்கான கலந்துரையாடலில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nமேற்படி நிகழ்வு நடைப��ற்ற பின்னர் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு மற்றும் கம்பனிகளின் செயற்பாடுகள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இராஜாங்க அமைச்சர் ஜீவன் மேற்கண்டவாறு கூறினார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,\n“ 50 ரூபா, 100 ரூபா என கூறிக்கொண்டு கடந்த ஆட்சியின்போது 5 வருடங்கள் கடத்தப்பட்டன. அதற்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்படவில்லை. ஆனால் இன்று கம்பனிகளுக்கு எதிராக நாம் நீதிமன்றம்வரை சென்றுள்ளோம்.\nஇந்நிலையில் தொழிலாளர்களை உசுப்பேத்துவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர்.அரசாங்கத்திடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் உள்ளது, அப்படி இருக்கையில் பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றியாவது ஏன் சம்பள உயர்வை வழங்கமுடியாது எனவும் கேட்கின்றனர். எடுத்த எடுப்பிலேயே எல்லாவற்றையும் செய்துவிடமுடியாது. அதற்கென நடைமுறைகள் உள்ளன.\nஇதன் முதற்கட்ட நடவடிக்கையாகத்தான் சம்பள நிர்ணய சபை ஊடாக தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்கு எதிராக மேன்முறையிடு செய்யும் உரிமையும், நீதிமன்றம் செல்லும் உரிமைகளும் கம்பனிகளுக்கு இருக்கின்றன. ஆனால் 5 ஆம் திகதி நல்ல முடிவு வரும் என நம்புகின்றோம்.\nதொழிற்சங்க ரீதியில் தொழிலாளர்களின் பல பிரச்சினைகளுக்கு நாம் தீர்வுகளை பெற்றுக்கொடுத்துள்ளோம். பெற்றுக்கொடுத்தும் வருகின்றோம். மற்றைய தரப்பினரும் தொழிற்சங்கம் நடத்துகின்றனர்.\nஅவர்கள் விமர்சனங்களை முன்வைப்பதையே பணியாக முன்னெடுக்கின்றனர். நாம் பொறுமையாக இருக்கின்றோம். அதற்கு பயம் காரணம் அல்ல. நீதிமன்ற தீர்ப்புவரும்வரை காத்திருக்கின்றோம்.\nசிலவேளை நீதிமன்ற தீர்ப்பு தொழிலாளர்களுக்கு சாதகமாக அமையாவிட்டால், அடுத்து என்ன செய்வது என்பதும் தெரியும். பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்படும். இது தொடர்பில் தொழில் அமைச்சர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.” என்றார்.\n“மடு அன்னை தேவாலயத்தை பாதுகாப்பதற்கான இராயப்பு ஜோசப் ஆண்டகையின் அர்ப்பணிப்பை நினைவுகூர வேண்டும்.” – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இரங்கல்\nமட்டக்களப்பு பண்ணையாளர்களின் கந்தர்மல்லிச்சேனை மேய்ச்சற்தரை அபகரிப்பு முயற்சி – களவிஜயம் மேற்கொண்ட த. தே.கூ பிரதிநிதிகள் \nதமிழர்கள் ஆப்ப்பிரிக்கர்கள் போல் எப்போதும் கருப்புத்தோல...\nஹலோ Selva, அது \"மள்ளர்கள்\" அல்ல, \"மல்லர்கள்\"\nநல்���து, Thiru T.Jayabalan, நாம் கூறும் கருத்துக்கள் அந்...\n:: 2009 யுத்த நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://touringtalkies.co/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2021-06-21T22:42:03Z", "digest": "sha1:VTSYPZK52MC22ALCOJO3HWROJWKZA2UH", "length": 5819, "nlines": 94, "source_domain": "touringtalkies.co", "title": "அஜித் விஜய்யோடு எப்போ படம் பண்ணுவீங்க?- Director Vasantha Balan | Fans question - touringtalkies", "raw_content": "\nHome FANS QUESTIONS அஜித் விஜய்யோடு எப்போ படம் பண்ணுவீங்க\nஅஜித் விஜய்யோடு எப்போ படம் பண்ணுவீங்க\nPrevious articleசூப்பர்ஸ்டாருடன் எப்போது படம் பண்ணுவீங்க\nNext articleவிஜயகாந்த் ஷூட்டிங்கில் எப்படி\nசூப்பர்ஸ்டாருடன் எப்போது படம் பண்ணுவீங்க\nநடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ பெஸ்ட் ஆகுமா..\nநடிகர் விஜய் நடித்தும் வரும் புதிய படத்திற்கு 'பீஸ்ட்' என்று ஆங்கிலப் பெயரை வைத்திருக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும்...\nஇயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தயாரித்திருக்கும் ‘இன் த நேம் ஆப் காட்’ Web Series\nஇயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் ரஜினி, கமல், தொடங்கி சிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகார்ஜுனா, மோகன்லால், சல்மான்கான்வரை ஏராளமான நட்சத்திரங்களை வைத்து...\nசென்னை திரும்பிய தனுஷ் – கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது உடல் நல பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றிருக்கும் நேரத்தில் அவருடைய மருமகனும், நடிகருமான தனுஷ் தனது ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஏற்கெனவே திரும்பிவிட்டாராம்.\nSpotify original வழங்கும் ‘நாலணா முறுக்கு’ – R.J.பாலாஜியின் புதிய Podcast…\nஇன்றைய நவீன உலகின் பிரச்சனைகள், சந்தோஷங்களை, புதிய கோணத்தில் வழங்கக் கூடிய, ஒரு அழகான Podcast ஐ ரேடியோ ஜாக்கியும், நடிகரும், இயக்குநருமான R.J.பாலாஜி தொகுத்து வழங்குகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.chennaivasthu.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-06-21T22:33:45Z", "digest": "sha1:GZUYSP2PDKJYQBSAUA33EMAJLQMZ3BKB", "length": 4684, "nlines": 68, "source_domain": "www.chennaivasthu.com", "title": "திருக்கை வழக்கம் Archives — Chennai Vastu", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nதிருக்கை வழக்கம் (கம்பர்). திருவாகிய மங்கை கூடியே வாழுங்கை 1 கங்கை குலந்தழைக்கக் காட்டும் பெருங்கீர்த்தி மங்கை பிரியாமல் வாழுங் கை – திங்கள் அணி – 2 சந்தனம் அரைக்கும் கை மூர்த்தி நாயனார் போன்று விரிஞ்சிபுரசிறுவன் எம்பிரான் எம்பெருமான் இந்திராதி பர்க் கரிய தம்பிரா னுக்குரைத்த சந்தனக் கை – அம்பொன் – 3 முளைத்த நெல்லை சோறக்கி ஈந்தகை இளையான்குடி மாற நாயனார் … Read more\nபிலவ ஆண்டு ஆனி 7 வாஸ்து ஜோதிட பலன்கள்\nதமிழக வாஸ்து நிபுணர் | சென்னை வாஸ்து நிபுணர்\nஇன்று மகா சுதர்சன ஜெயந்தி\nபிலவ ஆனி 6 |வாஸ்து ஜோதிடம்\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/cinema/actress-amy-jackson-bikini-video-released", "date_download": "2021-06-21T23:18:29Z", "digest": "sha1:BFEHEJVWFMCB7GM2K42WDIJRYG5BN7QU", "length": 7158, "nlines": 38, "source_domain": "www.tamilspark.com", "title": "கவர்ச்சியின் உச்சத்தில் நடிகை எமிஜாக்சன்...! இனி மறைக்க ஒன்றும் இல்லை - வீடியோ - TamilSpark", "raw_content": "\nகவர்ச்சியின் உச்சத்தில் நடிகை எமிஜாக்சன்... இனி மறைக்க ஒன்றும் இல்லை - வீடியோ\nஇயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கிய 'மதராசபட்டினம்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், இந்த படத்தை தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களாக தேர்வு செய்து மட்டுமே நடிக்க தொடங்கிறார். அதே போல் சம்பள விஷயத்திலும், அறிமுக நடிகைகளுக்கு வழங்கும் சம்பளம் போல், இல்லாமல் முன்னணி நடிகைகளுக்கு கொடுக்கப்படும் தொகை கொடுக்கப்பட்டது.\nஇந்நிலையில், நடிகை எமிஜாக்சன் ஹாலிவுட்டிற்கு சென்றதில் இருந்து தன்னுடைய கவர்ச்சியை கொஞ்சம் கொஞ்சமாக கூட்டிக்கொண்டே போகிறார். இதன் காரணமாகவே என்னவோ இவரை பின் தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போகிறது.\nதற்போது இவர், 'சூப்பர்கேள்' என்கிற ஹாலிவுட் வெப்சீரிஸில் கவனம் செலுத்தி வருவதால், தமிழ் படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார். மேலும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் நடிகை எமி ஜாக்சன்.\nஏற்கனவே, பஞ்சாபி மாடல் ஒருவர் இவரை கட்டியனைதவாறு புகைப்படத்தை வெளியிட்டு, இவருக்கு தான் நான் மனைவியாக வாழ்ந்து வருகிறேன் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். இதை தொடர்ந்து தன்னுடைய காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களை வெறுப்பேற்றினார்.\nஇந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இதில் எமி பிகினி உடையுடன் நடந்து செல்லும் காட்சி உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் ஓவர் கவர்ச்சிக்கு எமி மாறியுள்ளதாக கூறிவருகின்றனர்.\nஅடேங்கப்பா.. கண்ணான கண்ணே சீரியல் நடிகைக்கு இவ்வளவு பெரிய மகளா அப்படியே அவரை மாதிரியே இருக்காரே அப்படியே அவரை மாதிரியே இருக்காரே\nஉடற்பயிற்சிக்கு பிறகு மேக்கப் இல்லாமல் நடிகை குஷ்பு வெளியிட்ட புகைப்படம்.\nடக்கரு.. டக்கரு.. மைதானத்தில் செம்ம டான்ஸ் போட்ட விராட் கோலி. வேற லெவல் தலைவா.. வைரல் வீடியோ.\n இளமை தோற்றத்தில் எப்படி இருக்கார் பாருங்க நதியாவையே மிஞ்சிய பேரழகு\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி. 4 ஆம் நாள் ஆட்டம் ரத்து. 4 ஆம் நாள் ஆட்டம் ரத்து.\nமயக்க மருந்து கொடுத்து, கைகளைக் கட்டி... துடிதுடிக்க தன் குடும்பத்தையே தீர்த்துக்கட்டிய இளைஞன்\nபிரிந்துவிடவே கூடாது என கைகளில் விலங்கிட்டுக்கொண்ட காதல் ஜோடி 123 நாட்கள் கழித்து காத்திருந்த அதிர்ச்சி..\nநடமாடும் நகைக்கடையாக, செம கெத்தாக வலம் வந்தவர் திடீர் தற்கொலை இதுதான் காரணமா\nசெம கெத்தாக.. வெளியானது தளபதி 65 பர்ஸ்ட் லுக் போஸ்டர் பட டைட்டில் என்ன பார்த்தீர்களா பட டைட்டில் என்ன பார்த்தீர்களா\nஅந்தரத்தில் பரந்த மோட்டார் சைக்கிள் நொடியில் உயிரிழந்த வாலிபர்.. பதறவைக்கும் வீடியோ காட்சி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/cinema/sushanth-singh-kind-heart-users-spreading-after-his-dea", "date_download": "2021-06-21T21:49:46Z", "digest": "sha1:GDAHWMZIJ4OURH3C6JBRLWYRSJFK3S2H", "length": 7492, "nlines": 37, "source_domain": "www.tamilspark.com", "title": "ஏழை ரசிகனின் பெயரில் கேரளாவுக்கு 1 கோடி வெள்ளநிவாரண நிதி வழங்கியவர் இந்த சுஷாந்த்..! உறங்கியது அந்த கொடையுள்ளம்..! - TamilSpark", "raw_content": "\nஏழை ரசிகனின் பெயரில் கேரளாவுக்கு 1 கோடி வெள்ளநிவாரண நிதி வழங்கியவர் இந்த சுஷாந்த்..\nதோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் ஹீரோவாக நடித்த பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள தனது வீட்டில் இன்று தூக்க���ட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமனஅழுத்தம் காரணமாக சுஷாந்த் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சுசாந்த் இறந்த தகவலை அடுத்து ரசிகர்கள் பலரும் அவரைப்பற்றிய தகவல்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துவருகின்றனர்.\nஅந்த வகையில், கேரளா மாநிலம் கடுமையான வெள்ளத்தில் சிக்கி சீரழிந்தபோது பல்வேறு உதவிகளை கேரளா மக்களுக்கு செய்துள்ளார் சுஷாந்த் சிங். குறிப்பாக தனது ரசிகர்கள் மூலம் சில குழுக்களை உருவாக்கி கேரளாவிற்கு அவர்களை அனுப்பி சுமார் 25 லட்சம் மதிப்பிலான மருத்துவ பொருட்களை கேரளா மக்களிடம் கொண்டு சேர்த்தவர் இந்த சுஷாந்த் சிங்.\nஅதுமட்டும் இல்லாமல், சுஷாந்தை சமூக வலைத்தளத்தில் பின்தொடரும் அவரது ரசிகர் ஒருவர், நான் கேரளா மக்களுக்கு உதவ நினைக்கிறன் ஆனால் என்னிடம் பணம் இல்லை. நான் என்ன செய்வது தயவு செய்து சொல்லுங்கள் என பதிவிட்டிருந்தார்.\nஇந்த பதிவை பார்த்த சுஷாந்த், கவலை படாதீர்கள், உங்கள் பெயரில் ஒரு கோடி ரூபாயை கேரளா மக்களுக்கு நிதியாக வழங்குகிறேன் என கூறி, அந்த ரசிகரின் பெயரில் 1 கோடி பணத்தை கேரளா வெள்ள நிவாரண பணிக்காக அனுப்பினார் சுஷாந்த்.\nஇத்தகைய கொடையுள்ளம் கொண்ட அந்த நல்ல மனிதர் தனது 34 வயதில் இந்த உலகத்தை விட்டு சென்றது அவரது ரசிகர்கள் உட்பட பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஅடேங்கப்பா.. கண்ணான கண்ணே சீரியல் நடிகைக்கு இவ்வளவு பெரிய மகளா அப்படியே அவரை மாதிரியே இருக்காரே அப்படியே அவரை மாதிரியே இருக்காரே\nஉடற்பயிற்சிக்கு பிறகு மேக்கப் இல்லாமல் நடிகை குஷ்பு வெளியிட்ட புகைப்படம்.\nடக்கரு.. டக்கரு.. மைதானத்தில் செம்ம டான்ஸ் போட்ட விராட் கோலி. வேற லெவல் தலைவா.. வைரல் வீடியோ.\n இளமை தோற்றத்தில் எப்படி இருக்கார் பாருங்க நதியாவையே மிஞ்சிய பேரழகு\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி. 4 ஆம் நாள் ஆட்டம் ரத்து. 4 ஆம் நாள் ஆட்டம் ரத்து.\nமயக்க மருந்து கொடுத்து, கைகளைக் கட்டி... துடிதுடிக்க தன் குடும்பத்தையே தீர்த்துக்கட்டிய இளைஞன்\nபிரிந்துவிடவே கூடாது என கைகளில் விலங்கிட்டுக்கொண்ட காதல் ஜோடி 123 நாட்கள் கழித்து காத்திருந்த அதிர்ச்சி..\nநடமாடும் நகைக்கடையாக, செம கெத்தாக வலம் வந்தவர் திடீர் தற்க��லை இதுதான் காரணமா\nசெம கெத்தாக.. வெளியானது தளபதி 65 பர்ஸ்ட் லுக் போஸ்டர் பட டைட்டில் என்ன பார்த்தீர்களா பட டைட்டில் என்ன பார்த்தீர்களா\nஅந்தரத்தில் பரந்த மோட்டார் சைக்கிள் நொடியில் உயிரிழந்த வாலிபர்.. பதறவைக்கும் வீடியோ காட்சி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cyberlites.com/kaithi-full-movie-download-tamilrockers-2019-kaithi-tamil-full/", "date_download": "2021-06-21T23:23:42Z", "digest": "sha1:KBJUHSXTXKOJY6CLIL5WA4DPLGFWVZGG", "length": 7332, "nlines": 80, "source_domain": "cyberlites.com", "title": "Kaithi Full Movie Download, Tamilrockers 2019 Kaithi Tamil Full ... - சைபர்லைட்ஸ்", "raw_content": "\nஉங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் வாங்கப்பட்டுள்ளது அதைத் தெரிந்து கொள்வது எப்படி\nபென்ஸ் காரை ஹேக் செய்ய வாய்ப்புகள் ஏராளம்\nWhatsapp-ல் மீண்டும் ஒரு Scam ஆபாச படத்தை வைத்து பணம்பறிக்கும் திருடர்கள்\nகொரோனா தடுப்பூசி போட்டவர்களே உருமாறிய கொரோனாவை உருவாக்குகிறார்களா\nMicrosoft எச்சரித்துள்ள புதிய வைரஸ்கள்\nபுதுப்புது திரைப்படங்களை வெளியிட்டு தீபாவளி கொண்டாடிவரும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம்.\nகைதி படத்தை வெளியிட தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் உள்ளிட்ட வெப்சைட்களுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.\nஇருப்பினும் தங்கள் அடையாளங்களை மறைத்துக்கொண்டு Tamilrockers போன்ற இணையதளங்கள் திரையரங்குகளில் மறைமுகமாக முழு படங்களையும் பதிவு செய்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.\nஇந்த நிலையில் நேற்று வெளிவந்த பிகில் திரைப்படம் முழுவதையும் சில பேஸ்புக் உபயோகிப்பாளர்கள் தங்கள் பக்கங்களில் முழுப்படத்தையும் பதிவேற்றி உள்ளனர். இதனால் தயாரிப்பாளர்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளனர்.\nஇந்நிலையில் கைதி திரைப்படம் முழுவதையும் எச்டி தரத்தில் பதிவு செய்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளது தமிழ் ராக்கர்ஸ் இணையதளம்.\nதீபாவளி விடுமுறை என்பதால் பெரும்பான்மையான மக்கள் திகில் மற்றும் கைது திரைப்படங்களை இணையதளத்தில் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகைதி திரைப்படத்தை Kathi full movie HD 2.50 GB போன்ற உயர் அளவுகளில் தமிழ் Tamilrockers வெளியிட்டுள்ளது.\nகூடங்குளம் அணுஉலையின் கணிணிகள் ஃஹேக் செய்யப்பட்டதா\nஉங்களின் ATM கார்டு விவரங்கள் விற்கப்படுகிறதா…\nஆன்லைன் ரம்மி விளையாட்டால் நடந்த விபரீதம்\nLinkedin தகவல்கள் dark web-ல் கசிந்தது\nNaalainamadhe on Microsoft எச்சரித்துள்ள புதிய வைரஸ்கள்\nRaja on Microsoft எச்சரித்துள்ள புதிய வைரஸ்கள்\nசிலப்பதிகாரம் on CSC VLE களுக்கு இலவச சைபர் செக்யுரிட்டி கோர்ஸ்.\nஉங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் வாங்கப்பட்டுள்ளது அதைத் தெரிந்து கொள்வது எப்படி\nபென்ஸ் காரை ஹேக் செய்ய வாய்ப்புகள் ஏராளம்\nWhatsapp-ல் மீண்டும் ஒரு Scam ஆபாச படத்தை வைத்து பணம்பறிக்கும் திருடர்கள்\nகொரோனா தடுப்பூசி போட்டவர்களே உருமாறிய கொரோனாவை உருவாக்குகிறார்களா\nMicrosoft எச்சரித்துள்ள புதிய வைரஸ்கள்\nஉங்கள் மொபைலை ஹேக் செய்துதான் உங்கள் புகைப்படத்தை பார்க்க வேண்டும் என்ற அவசியமில்லை\nHacking (ஹேக்கிங் என்றால் என்ன\nகூகிள் உங்கள் இருப்பிடத்தை ட்ராக் செய்வதில் இருந்து தப்பிப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mylaporetimes.com/mylapores-new-mla-to-set-up-office-in-alwarpet/", "date_download": "2021-06-21T22:17:49Z", "digest": "sha1:GPOL5UPEGROMT65ZNHG2U46EJHO2WXQO", "length": 4752, "nlines": 36, "source_domain": "tamil.mylaporetimes.com", "title": "மயிலாப்பூர் தொகுதியின் புதிய எம்.எல்.ஏ அலுவலகம் ஆழ்வார்பேட்டையில் திறக்கப்படவுள்ளது. | மயிலாப்பூர் டைம்ஸ் - தமிழ்", "raw_content": "\nமயிலாப்பூர் டைம்ஸ் – தமிழ்\nசெய்திகள், ஷாப்பிங், அறிக்கைகள், மத நிகழ்வுகள், பயனுள்ள தகவல்கள்….\nமயிலாப்பூர் தொகுதியின் புதிய எம்.எல்.ஏ அலுவலகம் ஆழ்வார்பேட்டையில் திறக்கப்படவுள்ளது.\nமயிலாப்பூர் தொகுதியின் புதிய எம்.எல்.ஏ அலுவலகம் ஆழ்வார்பேட்டையில் திறக்கப்படவுள்ளது.\nமயிலாப்பூரின் புதிய எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திமுகவின் த.வேலு, எம்.எல்.ஏ அலுவலகத்தை ஆழ்வார்பேட்டை சி.பி.இராமசாமி சாலையில் சமூக நலக்கூடம் அருகே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் அலுவலகத்தை திறக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த கட்டிடத்தை ஏற்கனெவே முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆர்.நடராஜ் பயன்படுத்தி வந்தார். இந்த இடம் தொகுதியின் மைய பகுதியில் இருப்பதாலும் முன்னாள் எம்.எல்.ஏ பயன்படுத்தி வந்ததாலும் பொதுமக்களுக்கு பரீட்சயமாக இருப்பதால் இதே இடத்தில் அலுவலகத்தை தொடங்க இருப்பதாக வேலு தெரிவித்தார். இந்த இடத்தின் அருகே மாநகராட்சி அலுவலகங்களும், மற்றும் மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாக கட்டிடமும் உள்ளது. இந்த அலுவலகங்கள் அனைத்தும் ஆழ்வார்பேட்டை மேம்பாலம் அருகே அமைந்துள்ளது.\nTags: எம்.எல்.ஏ அலுவலகம் ஆழ்வார்பேட்டை, த.வேலு, மயிலாப்பூரின் புதிய எம்.எல்.ஏ த.வேலு\nமே 6 முதல் ஊரடங்கில் மேலும் பல கட்டுப்பாடுகள்\nமாநகராட்சி நடத்தி வரும் சுகாதார மையங்களுக்கு தற்போது குறிப்பிட்ட அளவு கோவாக்சின் தடுப்பூசி விநியோகம்\nமயிலாப்பூர் தொகுதியில் இன்று (ஜூன் 21) நடைபெறவுள்ள தடுப்பூசி முகாம் விவரங்கள்\nமயிலாப்பூர் தொகுதியில் இன்று (ஜூன் 18) நடைபெறவுள்ள தடுப்பூசி முகாம் விவரங்கள்\nமயிலாப்பூர் பள்ளிகளில் பதினோராம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்\nCopyright © 2021 மயிலாப்பூர் டைம்ஸ் – தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/656885-challenges-faced-while-writing-the-story-interview-with-ar-rahman.html", "date_download": "2021-06-21T23:20:25Z", "digest": "sha1:LUBT7Z5POPRF44VHIL3KL5V6VTCOEJ6A", "length": 15770, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "கதை எழுதும்போது எதிர்கொண்ட சவால்கள்: ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி | Challenges faced while writing the story: Interview with AR Rahman - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜூன் 22 2021\nகதை எழுதும்போது எதிர்கொண்ட சவால்கள்: ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி\nகதை எழுதும்போது எதிர்கொண்ட சவால்கள் குறித்தும், திரைக்கதை அமைப்பைத் தான் உருவாக்காதது குறித்தும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பதில் அளித்துள்ளார்.\nஏ.ஆர்.ரஹ்மானின் தயாரிப்பில் உருவாகியுள்ள இசையுடன் இணைந்த காதல் கதையான '99 சாங்ஸ்' திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கில் ஏப்ரல் 16 அன்று இந்தியா முழுவதும் வெளியாகிறது.\nஇந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி அளித்துள்ளார்.\nகதை நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். திரைக்கதை அமைப்பை ஏன் நீங்களே உருவாக்கவில்லை\nதிரைக்கதையில் நிறைய விஷயங்கள் உள்ளன. திரைப்படத் தயாரிப்பு என்பது வெறும் கதை மட்டும் அல்ல. அதில் சினிமா சம்பந்தப்பட்ட பல விஷயங்கள் உள்ளன. இசை, காட்சிகள், சவுண்ட் டிசைன் ஆகியவை சேர்ந்து ஒரு மேஜிக்தான் சினிமா. அது டைரக்டராக இருந்த அனுபவம் உள்ளவர்களுக்குத்தான் வரும். இயக்குநர் விஸ்வேஷ் நிறைய விளம்பரம் பண்ணியிருக்கிறார். இசை ஆவணப்படங்கள் தயாரித்திருக்கிறார். இருவரும் அமர்ந்து, சிந்திந்து உருவாக்கிய திரைப்படம்தான் இது.\nகதை எழுதும்போது நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்ன\nமுதல் முறையாக கதை எழுதும்போது, நமக்குத் தெரிந்த விஷயங்கள் அனைத்தையும் தெரிவிக்க வேண்டும் என முயற்சி செய்வோம். 300 சதவீதம் கதை எழுதி அதை 100 சதவீதமாக வடிகட்டி அதை எப்ப��ி கொடுக்க முடியும் என்பதை நான் இந்தப் படத்தில் கற்றுக்கொண்டேன்.\nபல்வேறு முன்னணி இயக்குநர்களுடன் பணிபுரிந்துள்ளீர்கள். அவர்களை வைத்து ஏன் இந்தப் படத்தை உருவாக்கவில்லை\nநிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் மிகச் சிறந்த படம் எடுத்தவர்கள். இந்தப் படம் ஒரு சின்ன முயற்சி. அதாவது புது வாய்ஸ். இது தற்போதைய நெட்ஃபிளிக்ஸ், யூ டியூப் பார்க்கும், பல செயலிகளைப் பார்க்கும் தலைமுறையினருக்கான படம். உலகம் முழுவதும் உள்ள புதிய தலைமுறையினர் நமது கதையையும் ஏற்றுக்கொள்ளும் வகையில் எடுக்கப்பட்ட படம் இது.\n'99 சாங்ஸ்' கதையின் ஆரம்பப் புள்ளி; தயாரிப்பாளராக உருவெடுத்தது ஏன்\nஅக்ஷய் குமார் என்னை ரகசியமாகப் பாராட்டினார்: கங்கணா ரணாவத்\nஇந்த வருடம் 'ராதே' வெளியாகுமா\n99 சாங்ஸ்ஏ.ஆர்.ரஹ்மான்கதைதிரைக்கதைசவால்கள்நண்பர்கள்நெட்ஃபிளிக்ஸ்யூ டியூப்இசைப் பின்னணிஒய்.எம். மூவிஸ்A.r.rahman99 songs\n'99 சாங்ஸ்' கதையின் ஆரம்பப் புள்ளி; தயாரிப்பாளராக உருவெடுத்தது ஏன்\nஅக்ஷய் குமார் என்னை ரகசியமாகப் பாராட்டினார்: கங்கணா ரணாவத்\nஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு;...\nமுதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு; நோபல் பரிசுபெற்ற...\nபெட்ரோல், டீசல் விலை விவகாரம்; திமுகவின் இரட்டை...\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன்...\nநீட் தேர்வு ரத்து என்றீர்களே; என்னாச்சு\nமுதல்வரின் டெல்லி பயணம் சொல்லும் சேதி\nநாளை சர்வதேச யோகா தினம்: நாடுமுழுவதும் பல்வேறு...\n'லவ் பண்ணா உட்றனும்' இரண்டாவது பாகம்: விக்னேஷ் சிவன் திட்டம்\nவிஜய் 65: 'பீஸ்ட்' திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nநயன்தாராவிடம் பிடித்த விஷயம் இதுதான்: விக்னேஷ் சிவன் பதில்\nஇரண்டு வருடப் பொறியியல் படிப்புக்குப் பின் நான் எடுத்த நல்ல முடிவு: ஃபகத்...\nயூரோ கால்பந்து தொடர் - நாக்-அவுட் சுற்றில் இத்தாலி, வேல்ஸ் அணிகள்...\nதேசிய அளவில் 3-வது அணி அமைக்க திட்டம் - என்சிபி தலைவர்...\n2020-ம் ஆண்டில் இந்தியாவுக்கு - ரூ.4.74 லட்சம் கோடி அந்நிய முதலீடு...\nஇழப்பீடு வழங்க கோரும் மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைப்பு :\nஎன்ன முயன்றும் ரெக்கார்டை முறியடிக்க முடியாத ரோஹித் ஷர்மா: சேப்பாக்கத்தில் உடைந்த 2...\nதமிழகத்தில் இன்று 5,441 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 1,752 பேருக்கு பாதிப்பு:...\nஉங்கள�� பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/todays-paper/regional01/680863-.html", "date_download": "2021-06-21T21:42:15Z", "digest": "sha1:B3ZJULN3IFHTJDR6VKSCZDOS2C2FJS6C", "length": 11577, "nlines": 274, "source_domain": "www.hindutamil.in", "title": "கிணற்றில் விழுந்த பசு உயிருடன் மீட்பு : | - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜூன் 22 2021\nகிணற்றில் விழுந்த பசு உயிருடன் மீட்பு :\nகிணற்றுக்குள் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட பசு. படம்: எஸ்.கோபு\nஆனைமலை அருகே உள்ள சுந்தரபுரியில் ராஜாமணி என்ப வருக்கு சொந்தமான தோட்டத்து கிணறு உள்ளது. நேற்று காலை அதே பகுதியை சேர்ந்த குப்புசாமி என்பவர் 15 வயதுடைய பசுமாட்டை மேய்ச்சலுக்காக விட்டுள்ளார். அப்போது பசுமாடு எதிர்பாராத விதமாக சுமார் 20 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளது. இது குறித்து அருகில் இருந்தவர்கள் பொள்ளாச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித் துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றுக்குள் இறங்கி மாட்டை கயிறு கட்டி, பொக்லைன் இயந்திரம் உதவியுடன் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு உயிருடன் மீட்டனர்.\nஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு;...\nமுதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு; நோபல் பரிசுபெற்ற...\nபெட்ரோல், டீசல் விலை விவகாரம்; திமுகவின் இரட்டை...\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன்...\nநீட் தேர்வு ரத்து என்றீர்களே; என்னாச்சு\nமுதல்வரின் டெல்லி பயணம் சொல்லும் சேதி\nநாளை சர்வதேச யோகா தினம்: நாடுமுழுவதும் பல்வேறு...\nஈரான் அதிபர் தேர்தலில் இப்ராகிம் ரைசி வெற்றி : பிரதமர் நரேந்திர...\nஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : நியூஸி. பந்துவீச்சில் 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது...\nதிமுக இரட்டை வேடம்: : பாமக குற்றச்சாட்டு :\nமாவட்டங்களை 3 வகையாக பிரித்து கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு - ஜூன்...\nஆக.15 முதல் பிளஸ் 2 விருப்பத் தேர்வுகள்: சிபிஎஸ்இ அறிவிப்பு\nகைவிடப்பட்ட 4ஆம் நாள் ஆட்டம்: மழையால் சுவாரசியம் இழக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்...\n'லவ் பண்ணா உட்றனும்' இரண்டாவது பாகம்: விக்னேஷ் சிவன் திட்டம்\nதமிழகத்தில் இன்று 7,427 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 439 பேருக்கு பாதிப்பு:...\nமத்திய அரசின் விருதுகளுக்கு - விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம் :\nஇலவச மளிகை தொகுப்பு மற்றும் 2-வது தவணையாக ரூ.2000 பெற - ...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/news/679499-chief-minister-who-became-a-parent-teacher-and-student-and-asked-questions-minister-anbil-mages.html", "date_download": "2021-06-21T21:52:36Z", "digest": "sha1:ABDZAXUVSJJCRP7TSPEG57ZPRVDLUBLE", "length": 18413, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "பிளஸ் 2 தேர்வு: பெற்றோராகவும், ஆசிரியராகவும், மாணவனாகவும் மாறி மாறிக் கேள்வி கேட்ட முதல்வர்: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல் | Chief Minister who became a parent, teacher and student and asked questions: Minister Anbil Mages - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜூன் 22 2021\nபிளஸ் 2 தேர்வு: பெற்றோராகவும், ஆசிரியராகவும், மாணவனாகவும் மாறி மாறிக் கேள்வி கேட்ட முதல்வர்: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்\nபிளஸ் 2 தேர்வை நடத்தலாமா, வேண்டாமா என்று ஆலோசனை நடத்தும்போது முதல்வர் ஸ்டாலின், பெற்றோராகவும், ஆசிரியராகவும் மாணவனாகவும் மாறி மாறிக் கேள்விகள் கேட்டதாகவும், அதற்குப் பள்ளிக் கல்வித்துறை சார்பில் தான் பதில் கூறியதாகவும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.\nகரோனா வைரஸ் தொற்று 2-வது அலைப் பரவல் அதிகமாக உள்ளதால், நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள் செயல்படவில்லை. கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சிபிஎஸ்இ மற்றும் மாநிலப் பாடத் திட்டம் ஆகியவற்றில் பிளஸ் 2 அரசுப் பொதுத்தேர்வை மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்துள்ளன.\nமுன்னதாகத் தேர்வை நடத்தலாமா, வேண்டாமா என்று ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், மருத்துவத் துறை நிபுணர்கள், உளவியல் நிபுணர்கள், ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள், கட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரிடமும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இறுதியாகத் தேர்வை ரத்து செய்து முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.\nஇந்நிலையில் இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று கூறும்போது, ''முதல்வர் தேர்வு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் தன்னை ஒரு பெற்றோராக நினைத்துக் கேள்விகளைக் கேட்டார். அதற்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் பதில் கூறியிருக்கிறோம். தன்னை ஓர் ஆசிரியராகவும் முதல்வர் நினைத்துக்கொண்டு சில கேள்விகள் கேட்டார். அதற்கும் பதில் கூறினோம்.\nதன்னை ஒரு மாணவனாகவும் கருதி முதல��வர், நான் இந்தச் சூழ்நிலையில், இந்த மனநிலையில் இருந்தால் எப்படித் தேர்வை நடத்துவீர்கள் என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். இறுதியாக மாணவரின் உடல், மனநலன் கருதித் தேர்வை ரத்து செய்வதாக அவர் அறிவித்தார்.\nதனியார் பள்ளிகளில் அதிகக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாகக் கேள்வி எழுப்பி உள்ளீர்கள். இதுகுறித்துச் சம்பந்தப்பட்ட பள்ளிகளிடம் விளக்கம் கேட்டிருக்கிறோம். சில பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்து, யார் தவறு செய்துள்ளார்கள் என்று விசாரிக்கப்பட்டு அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.\nஅது குற்றமாக எடுத்துக் கொள்ள்ளப்பட்டுக் காவல்துறைக்குச் செல்லும்போது, முதல்வரின் கட்டுப்பாட்டின்கீழ் அந்தத் துறை செயல்படுகிறது. எனவே யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது முதல்வர் நடவடிக்கை எடுப்பார்’’ என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.\nநீட் தேர்வு நிலைப்பாடு; ஆன்லைன் வகுப்பு நெறிமுறைகள் எப்போது- அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டி\nபிளஸ் 2 தேர்வை ரத்து செய்தது ஏன் மதிப்பெண் கணக்கீடு எப்படி- அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டி\nதமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் ரத்து: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு\nவிரைவில் கல்லூரி ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய விதிமுறைகள்: குழு அமைப்பு\nகேள்விகள் கேட்ட முதல்வர்பிளஸ் 2 தேர்வுஆசிரியர்கள்பெற்றோர்கள்மாணவர்கள்அன்பில் மகேஸ் பொய்யாமொழிதனியார் பள்ளிகள்அதிகக் கட்டணம்பள்ளிகள்கல்லூரிகள்\nநீட் தேர்வு நிலைப்பாடு; ஆன்லைன் வகுப்பு நெறிமுறைகள் எப்போது- அமைச்சர் அன்பில் மகேஸ்...\nபிளஸ் 2 தேர்வை ரத்து செய்தது ஏன் மதிப்பெண் கணக்கீடு எப்படி\nதமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் ரத்து: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு\nஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு;...\nமுதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு; நோபல் பரிசுபெற்ற...\nபெட்ரோல், டீசல் விலை விவகாரம்; திமுகவின் இரட்டை...\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன்...\nநீட் தேர்வு ரத்து என்றீர்களே; என்னாச்சு\nமுதல்வரின் டெல்லி பயணம் சொல்லும் சேதி\nநாளை சர்வதேச யோகா தினம்: நாடுமுழுவதும் பல்வேறு...\nகிராமப்புற மாணவர்களின் கல்வியை மீட்டெடுக்க இலவச பாடசாலை: களம் இறங்கிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்...\nஆக.15 முதல் பிளஸ் 2 விருப்பத் தேர்வுகள்: சிபிஎஸ்இ அறிவிப்பு\nகல்லூரி மாணவர்களுக்கு 2 ஜிபி இலவச டேட்டா திட்டம் முடிந்தது: ஆன்லைன் வகுப்பு,...\nஒவ்வொரு பள்ளியிலும் மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழு: ஆன்லைன் வகுப்புகள் குறித்து வழிகாட்டு...\nஆக.15 முதல் பிளஸ் 2 விருப்பத் தேர்வுகள்: சிபிஎஸ்இ அறிவிப்பு\nகைவிடப்பட்ட 4ஆம் நாள் ஆட்டம்: மழையால் சுவாரசியம் இழக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்...\n'லவ் பண்ணா உட்றனும்' இரண்டாவது பாகம்: விக்னேஷ் சிவன் திட்டம்\nதமிழகத்தில் இன்று 7,427 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 439 பேருக்கு பாதிப்பு:...\nகருவாடு கூட மீன் ஆகலாம்; சசிகலா ஒருநாளும் அதிமுகவுக்குள் வர முடியாது: சி.வி.சண்முகம்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilhindu.com/2011/10/oldage-some-thoughts/", "date_download": "2021-06-21T22:37:07Z", "digest": "sha1:QRG6O3BWEWHIWTLTDCT7NFNDM5Q4QDIC", "length": 43632, "nlines": 223, "source_domain": "www.tamilhindu.com", "title": "முதுமை - சில சிந்தனைகள் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமுதுமை – சில சிந்தனைகள்\nமது October 1, 2011\t5 Comments அனுபவம்இளமைகல்விகுடும்பம்கையிருப்புசிக்கல்சேமிப்புதனிக்குடித்தனம்தலைமுறை இடைவெளிதியாகம்பணத்தேவைபிள்ளைகள் கடமைபெற்றவர்கள்முதியோர் இல்லம்முதுமைமுன்னேற்றம்வயதானவர்கள்வழிகாட்டிவாழ்க்கைவேலைவாய்ப்பு\nஉலக சுகாதார நிறுவனம் இன்றைய நாளை (அக்டோபர் 1) உலக முதியோர் தினமாக அறிவித்திருக்கிறது. இன்றைய நாளில் முதுமை வாழ்வு குறித்து சில சிந்தனைகள்.\nநமது நாட்டில் தான் இதை எல்லாம் காணமுடியும். பெற்றவர்கள், குடும்பத்தில் மூத்தவர்கள், உடன் பிறந்தவர்களுக்காகவும், பிள்ளைகளுக்காகவும் முழு ஆயுளையும் கூட தியாகம் செய்து விடுவர். தம்பி படிக்கவேண்டுமே என்று அண்ணன் மாடாக உழைப்பதும், பிள்ளைகளை படிக்க வைக்க குடும்பத் தலைவர்கள் தன் ஆயுள் முழுவதும் தனக்கென்று எந்த சுகமும் அனுபவிக்காமல் இருப்பதும் என்று பலவற்றையும் பார்த்திருக்கிறோம். ஓரிரு தலைமுறைகள் முன்னால் பார்த்தால், நேரடி பெற்றோர், உடன் பிறந்தோர் என்று இல்லாமல் வயதான தூரத்து உறவினரைக் கூட குடும்பத்தில் சேர்த்துக் கொண்டு சம்ரட்சனை செய்து வந்ததைக் கேள்விப் ப��்டிருக்கிறோம். இப்போது இது ஒரு மாதிரி வழக்கொழிந்து போய்விட்டது என்றாலும் ஆங்காங்கே சில குடும்பங்களில் அரிதாக இன்னமும் காணமுடியும். நமது காலாசாரத்தில் இது போன்ற ஒரு வாழ்க்கைதான் காலங்காலமாக இப்படியே இருந்து வந்ததா அல்லது வேறு மாதிரியான அமைப்புகள் இருந்தனவா என்று ஐயம் எழுகிறது.\nதர்ம சாத்திரங்கள் போன்றவற்றை வழிகாட்டியாக எடுத்துக் கொண்டால் அது வாழ்க்கையை நான்காக பிரிக்கின்றது. கல்வி கற்கும் காலம் (பிரம்மசரியம்), இல்லறம் (கிரகஸ்தம்), காடு செல்லுதல் (வானப் பிரஸ்தம்), சந்நியாசம் (துறவு) என்று ஒன்றுக்குப் பின் ஒன்றாக விதிக்கின்றன. இதில் இப்போது யாரும் காட்டுக்குப் போவதோ, துறவு மேற்கொள்ளுவதோ இல்லாவிட்டாலும் முதல் இரண்டு பருவங்கள் நிச்சயம் கடைபிடிக்கப் படுகின்றன.\nமூன்றாவது பருவமும் கூட, இன்றைய நாளில் பிள்ளைகளை பிரிந்து பெற்றோர் வாழ்வது என்று எடுத்துக் கொண்டால் அதுவும் கடைபிடிக்கப் படுகிறது என்றுதான் சொல்ல வேண்டும். சில பத்தாண்டுகள் முன்பு, ஒருவர் பிறந்த ஊரிலேயே இறக்கும் வரை வாழ்ந்து வருவார், விவசாயம் சார்ந்த கிராமிய வாழ்க்கையே பெரும்பாலும் இருந்தது. இதனால் ஒரே குடும்பத்தில் மூன்று நான்கு தலைமுறை மனிதர்கள் சேர்ந்து வாழும் சூழ்நிலை இருந்து வந்தது. இன்றைக்கு பேசப் படுகிற “தலைமுறை இடைவெளி’ போன்றவை எல்லாம் கேள்விப் படாத காலம் அவர்களுடையது. குடும்பத்தில் மூத்த, வயதானவர்களே குடும்பத் தலைவர்களாக இருந்து வந்தனர். தங்கள் பிள்ளைகள் ஐம்பது அறுபது வயதானவர்களாக இருந்தாலும், இதை இப்படி செய், அதை அப்படி செய் என்று முப்பாட்டனாராக தொண்ணூறு வயதுக்காரர் ஒருவர் இருந்து வழி நடத்திக் கொண்டிருப்பார். இப்படி வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது.\nஇப்போது நிலைமை தலைகீழ். எங்கும் மக்கள் நகரங்களை நோக்கி குடும்பம் குடும்பமாக பிரிந்து பிரிந்து ஓடி வருகின்றனர். பல குடும்பங்களில் இரண்டு மூன்று பிள்ளைகள் இருந்தாலும் ஒவ்வொருவரும் வெவ்வேறு தேசங்களில், ஊர்களில் வசித்து வருவதால் பெற்றவர்களுடன் பிள்ளைகள் வாழும் அமைப்பு மாறி வருகிறது. இதில் இரண்டு மூன்று தலைமுறைகளை ஒரே குடும்பத்தில் காண்பதெல்லாம் அரிதிலும் அரிதாகி வருகிறது. அது மட்டும் அல்ல, சிலர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு, பணத்தேவை, முன்னேற்றம் என்று போவதில் பெற்றவர்களை சுமையாக எண்ணி முதியோர் இல்லங்களுக்கு அனுப்பி விடுகின்றனர்.\nபார்த்தோமானால், கடந்த சில பத்தாண்டுகளில் நம் குடும்பங்களில் எல்லாவற்றிலுமே ஒரு பேரியக்கமாக அடுத்த தலைமுறையை தன்னிலும் முன்னேற்றுவதே பெரும் குறிக்கோளாக வாழ்க்கையை செலவழித்துள்ளனர். ஆனால் அப்படி முன்னேறிய தலைமுறையினர் முந்தைய தலைமுறையினரை சுமையாக எண்ணுமாறு சூழ்நிலை வளர்ந்து விட்டது. இன்றைய தலைமுறையினரில் கூட்டுக் குடும்பங்களை விரும்புவதே இல்லை. இன்றைக்கு வருகிற திருமண விளம்பரங்களில் கூட “ந்யூக்ளியர் பேமிலி” என்று போட்டுக் கொண்டால் விரைவில் சம்பந்தம் கிடைக்கும், கூட்டுக் குடும்பம் என்று போட்டால் திருமண வாய்ப்பு குறைவுதான்.\nவேறு எந்த காரணமும் இல்லாவிட்டாலும் குடும்ப வாழ்க்கை சிக்கலின்றி நடக்க தனிக் குடித்தனங்கள் தான் அவசியம் என்று பெரும்பாலோர் நினைக்கின்றனர். ஒரு மெகா சீரியலில் வந்த சம்பவம் இது, எல்லாவற்றிலும் பெற்றவள் கருத்து ஒன்று, மனைவியின் கருத்து ஒன்று என்று குடும்பத்தில் சண்டை மேல் சண்டை அனுபவித்த பிள்ளை, அம்மாவிடம் போய் சொல்கிறான், “அம்மா நீ என்னை நன்றாக படிக்க வைத்தாய், வளர்த்தாய் எல்லாம் செய்தாய். நீ எனக்கு திருமணமே செய்யாமல் இருந்திருக்கலாம், நான் உன் காலையே சுற்றிக் கொண்டிருந்திருப்பேன். எனக்கு திருமணம் செய்து வைத்து விட்டாய். இப்போது உன்னுடனும், என் மனைவியும் நானுமாக சேர்ந்து வாழவும் முடியவில்லை, பிரிந்து போகவும் முடியவில்லை, ஏனெனில் நீ என் மீது வைத்து விட்ட பாசம். அந்த பாசத்தில் இருந்து எனக்கு விடுதலை கொடு. உன் வாழ்க்கைக்குத் தேவையான பணத்தை கொடுத்து இருக்கும் இடத்தையும் நான் ஏற்பாடு செய்து கொடுத்து விட்டு நாங்கள் தனியாக வாழ்ந்து கொள்கிறோம்” என்று கூறுகிறான். பல குடும்பங்களில் சிக்கலான சூழ்நிலைகள் நிலவி வருவதைப பார்க்கிறோம், கேள்விப் படுகிறோம்.\nமுந்தைய காலங்களில் பள்ளிக் கல்வி குறைவு. அனுபவம் சார்ந்தே அறிவு சேமித்து வைக்கப் பட்டது. வயது முதிர்ந்தவர்களின் அனுபவ அறிவுச் செல்வத்தைக் கொண்டே குடும்பங்களில் முடிவுகள் ஏற்கப் பட்டு வந்தன. இன்றைக்கு அந்த அனுபவத்தின் தேவை குறைந்து விட்டது. இன்றைக்கு வைத்தியம், வியாபாரம், விவசாயம் என்று அனைத்து துறைகளுமே அனுபவ அறிவைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கின்றன. அத்தகைய ஒரு சூழலில் நன்கு படித்த பிள்ளை – மருமகளுக்கும், வயதான பெற்றோர்களுக்கும் இடையே உள்ள நெருக்கம் தேவையை விட சுமை என்றே காணப் படுகிறது.\nஅண்மையில் மரணம் ஒன்று நிகழ்ந்த போது இடுகாட்டுக்கு சென்றிருந்தேன். அப்போது அங்கே உள்ள பணியாளர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். வாரம் இரண்டு மூன்று “ஹோம் பாடிகள்” மயானத்துக்கு வருகின்றன. முதியோர் இல்லங்களில் இருந்து வரும் பிணங்களைத்தான் அவ்வாறு “ஹோம் பாடி” என்கின்றனர். அந்த பணியாளர்கள் மேலும் சொன்னார்கள், பெரும்பாலும் பிள்ளைகள் வெளிநாட்டில் இருக்க, இங்கே பெற்றவர்கள் இவ்வாறு இறந்து விடுகின்றனர். பிள்ளைகளால் பல லட்சம் செலவு செய்து இந்தியாவுக்கு வரும் நிலை இல்லை. நாங்களே எடுத்து வந்து தகனக் கிரியைகளை செய்து விடுகிறோம். சிலர் பெற்றவர்களின் தகன காரியங்களுக்கு பணம் அனுப்புகிறார்கள். சிலர் அதுவும் செய்வதில்லை என்றனர். எனக்கு கேட்க சற்று அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருந்தது.\nஇப்படி பெற்றவர்களை நல்ல படியாக கண்ணியமாக போய் சேர உதவாத பிள்ளைகள் தங்கள் முதுமையில் என்ன செய்யப் போகிறார்கள் என்று கோபம் கூட வந்தது. இப்போது முதியோர் இல்லங்கள் வெறும் சேவை மையங்களாக செயல் படுவது இல்லை. ஒரு சில ஏழை முதியோர் இல்லங்களை தவிர, பல இடங்களில் உயர்தர முதியோர் இல்லங்களும் பல்கி பெருகி வருகின்றன. சென்னையை அடுத்த ஒரு இல்லத்தில் சேர ஏழு லட்சம் திரும்ப பெற முடியாத தொகை (non-refundable deposit) அல்லது பன்னிரண்டு லட்சம் திரும்பப் பெறக் கூடிய தொகை (refundable) முன்பணமாகத் தரவேண்டும். இது தவிர மாதா மாதம் பன்னிரண்டாயிரம் வாடகை தரவேண்டும். இதில் தங்குகிற முதியோர் எந்த வேலையும் செய்யத் தேவை இல்லை, சாப்பாடு, தங்குமிடத்தை சுத்தப் படுத்துதல், மருத்துவர் எல்லாம் அந்த இல்லமே கவனித்துக் கொள்கிறது. இது ஒரு நல்ல கார்ப்பொரேட் பிசினஸ் ஆகி விட்டது.\nபல வளர்ந்த நாடுகளில் பெற்றோர்களும் பிள்ளைகளுக்காக வாழ்க்கையை தியாகம் செய்யும் நிலை இல்லை, பிள்ளைகளும் பெற்றவர்களுக்காக அலட்டிக் கொள்வதில்லை. ஏனெனில் அங்கே பிள்ளைகள் படிப்புச் செலவில் இருந்து, இளைஞர்களுக்கு வாழ்வாதாரம் கிடைப்பதில் இருந்து, முதியவர்களுக்கு உதவிகள், மருத்துவ சேவைகள் வரை அனைத்தையும��� அரசாங்கமே கவனித்துக் கொள்கிறது. அதோடு மட்டும் அல்லாமல் முன்னேறிய நாடுகளில் ஒவ்வொருவரும் தமது இருபது வயது துவக்கத்தில் இருந்தே தனக்கே தனக்காக தம் வாழ்க்கைக்காகப் பணம் சேர்த்துக் கொள்ளுகின்றனர். திருமணம் ஆகி குழந்தைகள் பெற்றாலும், அந்த பிள்ளைகளுக்காக என்று இவர்கள் செலவு செய்வது இந்தியாவை ஒப்பிடும் போது மிகக் குறைவே.\nஆனால் இந்தியாவில் பிள்ளைகளின் படிப்புச் சுமை, குடும்பச் சுமை, வயதான பெற்றோர்களின் பராமரிப்பு என்று அதிலேயே ஈட்டிய பொருள் அனைத்தும் செலவாகி, வயதான காலத்தில் பிள்ளைகளிடம் கையேந்தும் நிலையில் இருந்து விடுகின்றனர். வயது காலத்தில் பணம் தனக்கென்று காசு சேர்த்துக் கொள்ளாமல் இவர்கள் இருந்தது கூட, வயதான காலத்தில் பிள்ளைகள் தம்மை பார்த்துக் கொள்வார்கள் என்ற எண்ணத்தில் தான் என்று தோன்றுகிறது. ஆனால் முன்னெப்போதையும் விட மாறிவரும் வாழ்க்கைச் சூழலில் இந்த மாதிரியான திட்டமிடல் நிறைவேறாமல் போவதாகவே தோன்றுகிறது.\nஇதை வேறு கோணத்தில் பார்த்தால், ஒரு குழந்தை பிறப்பை எவ்வளவு திட்டமிடுகிறோம்.. அந்த குழந்தை பிறந்து வளர வளர திட்டமிட்டுக் கொண்டே இருக்கிறோம். இதே போல தான், முதுமை மற்றும் மரணத்தையும் திட்டமிட வேண்டியது அவசியம். இந்திய பெற்றோர்கள் ஐம்பது வயதுக்குள்ளாகவே ரத்த கொதிப்பு, சர்க்காரை நோய் என்று துவங்கி முதுமையை விரைவிலேயே எட்டி விடுகின்றனர். அறுபது வயதிற்கு பிறகு சிலர் எழுந்து நடக்கவே இயலாத நிலையில் இருக்கின்றனர். முதலில் வயது காலத்திலேயே ஆரோக்கியத்தை பேணி முதுமையினால் வருகிற நோய்களை தள்ளிப் போட வேண்டும்.\nஇந்தியா போன்ற நாடுகளில் முதுமையில் கையில் தாராளமான சேமிப்பு – கையிருப்பு அவசியம். வேலை ஓய்வு பெறுவதைக் குறித்து வேலையில் சேரும் போதிலிருந்து திட்டமிடவேண்டும். பிள்ளைகளை சார்ந்து இருப்பதை முடிந்த வரை தவிர்க்க வேண்டும். பிள்ளைகள் முன்னேற்றம் என்று நம்மால் முடிந்தவரை உதவுகிறோம். அதற்கு மேல் முன்னேறிப் போவது அவர்கள் பொறுப்பு. அதே சமயம் அவர்கள் மேலே முன்னேற்றம் பெறும் காலத்தில் அவர்களை முன்னேற விடாமல் சுமையாகவும் இருக்க வேண்டாம். இவ்வாறு முதுமை குறித்து திட்டமிடுவதே நடைமுறையில் சிக்கலை தவிர்க்கும் என்று தோன்றுகிறது.\n5 Replies to “முதுமை – சில சிந்தனைகள்”\nபழங்கால பெருமைகளை பேசி மகிழ்ந்து;\nகூட்டு குடும்ப வாழ்க்கை முறையை சிலாகித்து;\nகடைசியாக கூட்டு குடும்ப வாழ்க்கை சாத்தியமில்ல்லை என்பதை உணர்ந்து எதார்த்தத்தில் முடித்துள்ளீர்கள்.\nமுதலில் கட்டுரையின் நல்ல அம்சம்\n(அ) அனுபவத்திற்கு இந்த சமூகத்தின் பல துறைகளில் பங்கு\nகுறைந்துள்ளது. இது ஒரு முக்கியமான பார்வை மாற்றம். இதைப் போன்ற\nபுதிய சிந்தனைகள் கண்டிப்பாக நமக்கு வேண்டும்.\n(1)பல பரிமாணங்களைக் கொண்ட முதியவர்களின் பிரச்சினையை\n(Multi Dimensional) ஒரே பரிமாணத்தில் அவதானித்துள்ளீர்கள். அதாவது\nபிள்ளைகளின் பொறுப்பை மட்டுமே சுட்டிக் காட்டியிருக்கும் நீங்கள்\nமுதியவர்களின் பொறுப்பைப் பற்றி ஏனோ எழுத வில்லை.\n(2)”அந்த காலத்திலே எல்லாம் இப்படி நடந்ததில்லை” என்று\nகூறுவதையெல்லாம் என்னால் ஏற்க முடியவில்லை. 1300 ஆண்டுகளுக்கு\nமுன்பே சங்கரன் பஜ கோவிந்தத்தில்,\nஎன்று எழுதியுள்ளான்.அதாவது தன் சொத்துக்களை எடுத்துக் கொண்டு\nதன் பிள்ளை தன்னை நடுத்தெருவில் விட்டு விடுவானோ என்று ஒரு\nதகப்பன் முதிய வயதில் பயப்படுகிறான். இதிலிருந்து இது போன்ற\nசமூக பிரச்சினைகள் காலம் காலமாக இருக்கவே செய்கின்றன என்பதே\n(3)அந்த காலத்திய வாழ்க்கை முறை இனி வருவதற்கு சாத்தியமில்லை.\nஅந்த வாழ்க்கை முறையை ஆதரித்து பேசும்போதெல்லாம் அதில்\nஇருந்த குரூரமான அம்சங்களையும் குறிப்பிட மறக்கக் கூடாது.\nமொத்தத்தில் அந்த கால சமூக முறை இன்றைய தேவைகளை கருத்தில்\nகொண்டு பார்த்தால் முற்றிலுமாக புறம் தள்ளப் பட வேண்டியது.\n(4)நீங்கள் விட்டு விட்ட இன்னொரு முக்கிய அம்சம். இன்றைய கால\nகட்டத்தில் நடுத்தர மக்களில் பெரும்பாலானோர் 80 வயதிற்கு\nகுறையாமல் வாழ்கிறோம். நவீன மருத்துவத்தின் சாதனை இது.\nஆகவே ஓய்விற்கு வயது 58 அல்லது 60 என்பதே மாற்றத்திற்கு\nஉட்பட்டது. 2 நாளிற்கு முன்புதான் பிரிட்டனில் ஓய்விற்கான வயது\nகடைசியாக பழங்கதைகளிலிருந்து நாம் எடுத்துக் கொள்ள வேண்டியது\nவிழுமியங்களை (Values) மட்டும்தான். முறைமைகளை (Methodology)\nஎனினும் இந்த பிரச்சினையின் பல பரிமாணங்களும் பொதுவில்\nவிவாதத்திற்கு வர வேண்டும். அந்த நோக்கில் உங்கள் கட்டுரை\nமிக அருமையான ஆழ்ந்த சிந்தனைக்குப் பின் எழுந்த கட்டுரை. நம்மை நேரிடையாகப் பாதித்துக் கொண்டிருக்கும் ஒரு பிரச்சினையைப் பற்றிச் சிந்திக்க இக்கட்டுரை நம்மை அழைக்கிறது.\nஓரிரண்டு மேலோட்டமான கருத்துவினைகளைத் தாண்டி கட்டுரை எழுப்பும் மையக் கேள்விகள் வாசகர் மனதில் பாம்பாய் படமெடுக்கும் என நம்புகிறேன்.\nமானுட உறவுகளை, முக்கியமாகக் குடும்ப உறவுகளைக் கூட, பணத்தின் அடிப்படையில் லாப-நட்டக் கணக்காக (பேலன்ஸ் ஷீட்டாக) மட்டும் பார்க்கும் நிலை இப்போது வந்துவிட்டது. (கட்டுரை பெற்றோர்கள் பற்றிப் பேசினாலும், கணவன் – மனைவி, சகோதர – சகோதரி, நண்பன் – நண்பி, மகன் – மகள் உறவுமுறைகளுக்கும் பொருந்தும்.)\nபணம் மட்டுமே மதிப்பிடு கருவியாக இருக்கும் இந்த யூரோப்பியப் பொருளாதார அணுகுமுறையை இனியும் நாம் மேற்கொள்ள வேண்டுமா அதற்கு மாற்றாக இந்தியாவின் தொல்மரபு தந்த Values based societyக்கு மாறலாமா \nகட்டுரை எழுப்பும் மையக் கேள்விகள் இவையே.\nஸ்ரீ மதுவின் முதுமை- சில சிந்தனை எனும் கட்டுரை மெய்யாகிலும் நல்ல சிந்தனைகளை முன்வைக்கிறது. இடம்பெயர்வு நகரமயமான வாழ்க்கை, கூட்டுக் குடும்ப சிதைவு போன்றவை முதியவர் வாழ்வில் ஏற்படுத்தும் சங்கடங்களை செல்லி அதற்கு தீர்வாக முதுமைக்கு த்திட்டமிடலை வலியுறுத்துகிறது. முதியவர்களின் வாழ்க்கைத்தரத்தைப் பற்றி என்னிடம் ஆராச்சி செய்த முதுகலை மாணவி தனது முடிவுரையில் சொன்னது இங்கே குறிப்பிடத்தகுந்தது. முதுமையிலும் அதிகம் கஷ்டப் படுபவர்கள், ஆதரவு உதவி இல்லாதவர்கள் வறியவர்களே. நிரந்தர வருவாய் சொத்துக்கள் உள்ளவர்கள் குடும்பத்தினர் உறவினர் நன்கு கவனித்துக் கொள்கிறார்கள். என்று அந்த மாணவி நகர்புறத்து முதியவர்களின் வாழ்க்கைத்தரத்தை ஆய்ந்து சொன்னார். அது ஸ்ரீ மது கூறும் முதுமைக்கு திட்டமிடலை ஆதரிக்கிறது.\nமுதுமையில் மகிழ்ச்சியாக ஆனந்தமாக இருத்தலுக்கு ஆன்மீக ஈடுபாடு பெரிதும் துணையாக இருக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.\n(1)பல பரிமாணங்களைக் கொண்ட முதியவர்களின் பிரச்சினையை\n(Multi Dimensional) ஒரே பரிமாணத்தில் அவதானித்துள்ளீர்கள். அதாவது\nபிள்ளைகளின் பொறுப்பை மட்டுமே சுட்டிக் காட்டியிருக்கும் நீங்கள்\nமுதியவர்களின் பொறுப்பைப் பற்றி ஏனோ எழுத வில்லை.\nதவறு முதியவர்கள் முதுமைக்கு த்திட்டமிடவேண்டும் என்று ஸ்ரீ மது கூறுகிறார். மீண்டும் ஒருமுறை க்கட்டுரையை வாசியுங்கள்.\n(2)”அந்த காலத்திலே எல்லாம் இப்படி நடந்ததில்லை” என்று\nகூறுவ��ையெல்லாம் என்னால் ஏற்க முடியவில்லை. 1300 ஆண்டுகளுக்கு\nமுன்பே சங்கரன் பஜ கோவிந்தத்தில்,\nஎன்று எழுதியுள்ளான்.அதாவது தன் சொத்துக்களை எடுத்துக் கொண்டு\nதன் பிள்ளை தன்னை நடுத்தெருவில் விட்டு விடுவானோ என்று ஒரு\nதகப்பன் முதிய வயதில் பயப்படுகிறான்.\nமுதற்கண் ஸ்ரீ பாலாஜி நீங்கள் ஸ்ரீ ஆதிசங்கரரை ஏகவசனத்தில் குறிப்பிடுவது சரியல்ல. அவர் ஞானி. ஹிந்து சமய மறுமலர்ச்சிக்கும் பாரத ஒருமைப்பாட்டிற்கும் அவரது பங்கு அளப்பரியது. மகாபெரியவரான் அவரை நாம் பின்பற்ற இயலவில்லை எனினும் மதிக்கவேண்டும்.\nபெற்றோர்களைக் கைவிடும் பிள்ளைகள் எக்காலத்திலும் இங்கு உண்டு. ஆனால் அது தற்போது அதிகரித்துவிட்டது. தனிமனிதனைக் குடும்பத்தை விட முக்கியத்துவப் படுத்தும் மேலை முதலாளித்துவ விழுமியங்கள் அதற்கு க்காரணம்.\nஇங்கே கருதத்தக்கது பெற்றோர்களை ப்பேணுதல் பேரறம். பெற்றோர்கள் நடுத்தெருவில் விட்டவர்க்கு நரகத்திலும் இடம் கிடைக்காது. என்பதே.\nNext Next post: அம்பிகை வழிபாடும், ஸ்ரீசக்கர பூஜையும்\nவாராதுபோல் வந்த புனிதத் தீர்ப்பு\nமேற்கு வங்கத்தில் வன்முறை வெறியாட்டம்\nகொரோனா தடுப்பூசியை ஏன் மோதி அரசு முதலிலேயே அதிகமாக தயாரிக்கவில்லை\nமுஸ்லீம்கள் மேற்கு வங்க மாநிலத்தை இஸ்லாமிய நாடாக மாற்றும் முயற்சி\nசீன வைரஸும் தேசப் பேரிடரும் – 3\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (92)\nஇந்து மத விளக்கங்கள் (264)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://knsc.karaitivu.org/about-us/news", "date_download": "2021-06-21T21:52:15Z", "digest": "sha1:4H4XE4Q2GZ57NOHGK6JUT3KLYYLNN366", "length": 3417, "nlines": 29, "source_domain": "knsc.karaitivu.org", "title": "News - Karaitivu Nandavana Spots Clup & Community Centre", "raw_content": "\nகாரைதீவூ நந்தவன விளையாட்டுக்கழகத்தினதும் நந்தவன சனசமூக நிலையத்தினதும் வருடாந்த ஒன்றுகூடலும் கழக இரவூ நிகழ்வூகளும் எதிர்வரும் 25.12.2011 அன்று கழக தலைமையகத்தில் கோலாகலமாக நடைபெற ஏற்பாடாகியூள்ளது எனவே கழக உறுப்பினர்கள் அனைவரையூம் இன் நிகழ்விற்கு அன்போடு அழைக்கின்றொம்\nகழகஇரவூ மாலை 6.30 மணிக்கும் நடைபெற ஏற்பாடாகியூள்ளது\nதியாகராஜா கோபிராஜ் Thiyagaraja Gopiraja (RDA Technical Officer Mullaitivu)அவர்கள் தனது 28 வது பி்றந்த தினத்தை நாளை 27/01/2011 அன்று வெகு விமரிசையாக கோலாகலமாக கொண்டாடுகிறார். அன்னாரை சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டுகாலம் வாழவென 100 fun boys,காரைதீவு நந்தவன சனசமூக நிலையம் , நந்தவன விளையாட்டுக்கழகம் நண்பர்கள் சார்பில் வாழ்த்துகிறோம்\nதிருமதி ஞானபரன் ஜீவிதா தம்பதிகளின் ஏக புதல்வன் செல்வன் நிருமிதன் 21/10/2010 அன்று தனது 1 வது பிறந்த தினத்தை அம்மா, அப்பா ,அம்மம்மா ,மாமா ஜீவன் ஆகியோருடன் தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.அன்னாரை சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டுகாலம் வாழ காரைதீவு நந்தவன சனசமூக நிலையம, விளையாட்டுக்கழகம் & 100 fun boys சார்பில் வாழ்த்துகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://thoothukudibazaar.com/news/sports-competitions-at-beach/", "date_download": "2021-06-21T22:33:41Z", "digest": "sha1:4EICT64ETKCZD7CTRMYHPNFM4UKTISTN", "length": 5303, "nlines": 49, "source_domain": "thoothukudibazaar.com", "title": "தூத்துக்குடியில் நவ. 1இல் கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் |", "raw_content": "\nதூத்துக்குடியில் நவ. 1இல் கடற்கரை விளையாட்டுப் போட்டிகள்\nதூத்துக்குடியில் கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் நவ. 1ஆம் தேதி நடைபெறுகிறது.\nஇதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் லூ. தீர்த்தோஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nதமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தூத்துக்குடி மாவட்டப் பிரிவு சார்பில், 2018-2019ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான கடற்கரை வாலிபால், கடற்கரை கால்பந்து மற்றும் கடற்கரை கபடி விளையாட்டுப் போட்டிகள் நவ. 1ஆம் தேதி தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் காலை 7 மணி முதல் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக நடத்தப்படுகிறது.\nஒரு வாலிபால் அணியில் 2 நபர்களும், கால்பந்து அணியில் 5 நபர்களும், கபடி அணியில் 6 நபர்களும் கலந்துகொள்ளலாம். போட்டியில் கலந்துகொள்ளும் அணிகள், அக். 30ஆம் தேதி மாலை 4 மணிக்கு முன் தங்கள் அணி குறித்த விவரத்தை தூத்துக்குடி ஜார்ஜ் சாலையில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் பதிவு செய்யவேண்டும். மேலும், விவரங்களுக்கு 0461-2321149 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.\nமுன்பதிவு செய்த அணிகள் மட்டுமே போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு பரிசுத் தொகை வங்கிக் கணக்கு மூலம் வழங்கப்படுவதால் வீரர்கள் தங்களுடைய வங்கி கணக்கு புத்தகத்துடன் வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிதாக 10 பேருக்கு தொற்று உறுதி: தூத்துக்குடியில் கொரோனாவுக்கு லாரி டிரைவர் பலி\nதூத்துக்குடியில் இருந்து பீகாருக்கு சிறப்பு ரெயில் இன்று இயக்கம்\nஅஞ்சலக வங்கியில் கணக்கு தொடங்க திரண்ட அமைப்பு சாரா தொழிலாளா்கள்\nஐடிஐ படித்தவா்களுக்கு மாா்ச் 4 இல் தொழில் பழகுநா் சோ்க்கை முகாம்\nநலவாரியத்தில் சேர நாட்டுப்புற கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம் – கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்\nNEXT POST Next post: மாவட்ட செஸ் போட்டி: மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cyberlites.com/how-to-escape-google-tracking-your-location/", "date_download": "2021-06-21T22:25:21Z", "digest": "sha1:XCWFG7633J2CE7E6BMAZAL42QMG54LN5", "length": 10004, "nlines": 94, "source_domain": "cyberlites.com", "title": "கூகிள் உங்கள் இருப்பிடத்தை ட்ராக் செய்வதில் இருந்து தப்பிப்பது எப்படி? - சைபர்லைட்ஸ்", "raw_content": "\nஉங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் வாங்கப்பட்டுள்ளது அதைத் தெரிந்து கொள்வது எப்படி\nபென்ஸ் காரை ஹேக் செய்ய வாய்ப்புகள் ஏராளம்\nWhatsapp-ல் மீண்டும் ஒரு Scam ஆபாச படத்தை வைத்து பணம்பறிக்கும் திருடர்கள்\nகொரோனா தடுப்பூசி போட்டவர்களே உருமாறிய கொரோனாவை உருவாக்குகிறார்களா\nMicrosoft எச்சரித்துள்ள புதிய வைரஸ்கள்\nகூகிள் உங்கள் இருப்பிடத்தை ட்ராக் செய்வதில் இருந்து தப்பிப்பது எப்படி\nகூகிள் நம்முடைய இருப்பிடத்தை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்கின்றது என்பதை உங்களால் நம்ப முடிகின்றதா \nஉலகின் மிகப்பெரிய தேடல் களமான கூகிள் ஆனது நாம் பயன்படுத்தக்கூடிய Android மற்றும் Ios சாதனங்களில் உள்ள அதனுடைய மற்றொரு பயன்பாடான Google Maps மூலம் நம்முடைய ஒவ்வொரு அசைவையும் கண்காணித்துக் கொண்டிருப்பதாக QUARTZ என்னும் இணையதளம் அதிர்ச்சி தரக்கூடிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.\nஆனால் Google Account சம்பந்தப்பட்ட Location Setting-ஐ நிறுத்தி வைக்கும்பொழுது இதிலிருந்து தப்பிக்க முடியும்என்பது குறிப்பிடத்தக்கது. கூகிள்-ன் Support.google.com என்ற இணையப் பக்கத்திற்கு சென்று நாம் இந்த பயன்பாடுகளை இயக்கவோ, நிறுத்தி வைக்கவோ முடியும்.\nஇதன் மூலம் நம்முடைய அனைத்து நிகழ்வுகளையும் கூகிள்-கண்காணிப்பிலிருந்து தடுக்க முடியும். பயனர்கள் இதை எந்த நேரத்திலும் மாற்றி அமைத்துக் கொள்ள முடியும் என கூகிள் கூறியிருந்தாலும், நாம் அதிலிருந்து எந்த அளவுக்கு தப்பிக்க முடியும் என்பது முழுமையான பதில் இல்லாத ஒன்று.\nபயனர்களின் இருப்பிடத்தை அறிந்து அதன் மூலம் அவர்களுக்கான விளம்பரங்களை வழங்குவோம் என்று கூகிள் தரப்பில் கூறப்பட்டாலும் . நா���் அடிக்கடி location Settings-ற்கு தேவையில்லை என்று பதில் கொடுத்தாலும் திரும்ப திரும்ப நம்மிடம் பலமுறை கூகிள் கேட்பது கேள்விக்குறியான ஒன்று.\nWeb browser-ல் பயன்பாட்டினை On அல்லது Off செய்யும் முறை\nIOS உள்ள கூகிள் maps-ல் On அல்லது Off செய்யும் முறை\nAndroid தளத்தில் உள்ள கூகிள் maps-ல் On அல்லது Off செய்யும் முறை:\nஇதன் மூலம் நாம் நமக்கு தேவையல்லாத நேரங்களில் இப்பயன்படுகளை நிறுத்தி வைத்துக் கொள்ள முடியும்.\n← ஃபேஸ்புக் ஜியோ வாடிக்கையாளர்களை குறிவைக்கும் ஹேக்கர்கள்\nகூகிள் என்னை கண்காணிப்பதுடன் தவறான தகவலை கொடுத்து குடும்பத்தில் பிரட்சனை →\nஉங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் வாங்கப்பட்டுள்ளது அதைத் தெரிந்து கொள்வது எப்படி\nஇரண்டு சீன ஹேக்கர்களை தேடும் அமெரிக்க அரசாங்கம்…\n96% இந்தியர்கள் போலியான மற்றும் தேவையில்லாத Sms களை பெறுகின்றனர்\nNaalainamadhe on Microsoft எச்சரித்துள்ள புதிய வைரஸ்கள்\nRaja on Microsoft எச்சரித்துள்ள புதிய வைரஸ்கள்\nசிலப்பதிகாரம் on CSC VLE களுக்கு இலவச சைபர் செக்யுரிட்டி கோர்ஸ்.\nஉங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் வாங்கப்பட்டுள்ளது அதைத் தெரிந்து கொள்வது எப்படி\nபென்ஸ் காரை ஹேக் செய்ய வாய்ப்புகள் ஏராளம்\nWhatsapp-ல் மீண்டும் ஒரு Scam ஆபாச படத்தை வைத்து பணம்பறிக்கும் திருடர்கள்\nகொரோனா தடுப்பூசி போட்டவர்களே உருமாறிய கொரோனாவை உருவாக்குகிறார்களா\nMicrosoft எச்சரித்துள்ள புதிய வைரஸ்கள்\nHacking (ஹேக்கிங் என்றால் என்ன\nWindy App-ஐ பயன்படுத்துபவரா நீங்கள் Windy இப்படித்தான் வானிலை அறிக்கையை கொடுக்கின்றார்கள்\nகூகிள் உங்கள் இருப்பிடத்தை ட்ராக் செய்வதில் இருந்து தப்பிப்பது எப்படி\n2020-ல் நடத்தப்பட்ட மிகப்பெரிய 10 சைபர் தாக்குதல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1124939", "date_download": "2021-06-21T23:55:08Z", "digest": "sha1:7JYM6YEU2SY4XJPXVCFKNKSNE56SHCT7", "length": 4232, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பின்னிய மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"பின்னிய மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:06, 1 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்\n25 பைட்டுகள் நீக்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n12:02, 28 ஏப்ரல் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAvocatoBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கி இணைப்பு: sw:Kifini)\n04:06, 1 சூன் 2012 இல் நி��வும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.madhunovels.com/%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-06-21T23:24:02Z", "digest": "sha1:PDH2Z2YAT5743J5QL2T2PMKMGG2PCKAH", "length": 8281, "nlines": 107, "source_domain": "www.madhunovels.com", "title": "கை கடிகாரம் - Tamil Novels", "raw_content": "\nHome படித்ததில் பிடித்தது கை கடிகாரம்\nஒரு நாள் விவசாயி தான் கட்டி இருந்த கை கடிகாரத்தை மோட்டார் கொட்டகையில் தொலைத்து விட்டார்.அது அவரது திருமணத்தின் போது மனைவி அவருக்கு ஆசையாக பரிசளித்த கைகடிகாரம்.அவர் அந்த இடத்தை சுற்றி தேடி பார்த்துவிட்டார்,அவருக்கு அந்த கைகடிகாரம் கிடைக்கவில்லை.\nநிலத்தில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருந்தனர்.அவர்களை அழைத்து தன் கைகடிகாரம் தொலைந்துவிட்டது ,அதை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு நல்ல பரிசு ஒன்று கொடுப்பேன் என்றார்.\nசிறுவர்கள் ஆர்வமுடன் மோட்டார் கொட்டகைக்குள் சென்று தேட ஆரம்பித்தனர் .சிறிது நேரத்தில் அவர்கள் வெளியே வந்து தங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டனர்.\nஒரு சிறுவன் மட்டும் மீண்டும் வந்து எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுங்கள் நான் தேடி தருகிறேன் என்றான்.விவசாயியும் சரி போய் தேடிப்பார் என்றார்.\nமோட்டார் கொட்டகைக்குள் சென்ற சிறுவன் சிறிது நேரத்தில் கைகடிகாரத்துடன் வெளியே வந்தான்.அதை பார்த்த விவசாயி ஆச்சரியத்துடன் எப்படி உன்னால் மட்டும் கண்டுபிடிக்க முடிந்தது என்று கேட்டார்.\nநான் உள்ளே சென்று தரையில் அமைதியாக உட்கார்ந்து காதுகளை கூர்மையாக்கி கேட்டேன்.,எந்த திசையில் இருந்து டிக் டிக் சத்தம் வருகிறது என்று . பிறகு சுலபமாக கண்டுபிடித்து எடுத்து வந்தேன் என்றான்.\nஅமைதியான மனநிலையில் எந்த ஒரு வேலை செய்தாலும் அது வெற்றிகரமாக முடியும்.தினந்தோறும் காலை எழுந்தவுடன் அமைதியாக தியானம் செய்து பாருங்கள், பிறகு உங்கள் மூளை எவ்வளவு கூர்மையாக வேலை செய்கிறது என்பது தெரியும்.\nPrevious Postவிதியை மாற்றிய கதை\nசுதந்திரபோராட்ட வீரர் தீரன் சின்னமலை\nகணவன் மனைவி விவாகரத்து வழக்கு\nஅவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே\nஸ்ரீரங்கத்து ராட்சசி அத்தியாயம் 1\nதணலை எரிக்கும் பனித்துளி அத்தியாயம் 15\nதணலை எரிக்கும் பனித்துளி அத்தியாயம் 14\nதணலை எரிக்���ும் பனித்துளி அத்தியாயம் 13\nதணலை எரிக்கும் பனித்துளி அத்தியாயம் 12\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download\nமேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்து படித்து மகிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை பயன்படுத்தவும்\nஉயிர் தேடும் ஓர் ஆத்மா பகுதி..7\nதேடி வந்த சொர்க்கம் _3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/tamilnadu/husband-killed-his-wife-6R7HPV", "date_download": "2021-06-21T22:08:36Z", "digest": "sha1:H5F2IN36OV3MXXRM7NASD2QK6YPHG5EN", "length": 6206, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "மனைவியிடம் அனைத்தையும் பறித்து, உடலில் மின்சாரம் பாய்ச்சி கணவன் செய்த கொடூர செயல்!. - TamilSpark", "raw_content": "\nமனைவியிடம் அனைத்தையும் பறித்து, உடலில் மின்சாரம் பாய்ச்சி கணவன் செய்த கொடூர செயல்\nகடலூர் மாவட்டத்தில் ரம்யா என்ற பெண்ணும், இன்பராஜ் என்ற இளைஞரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், வரதட்சணை தொடர்பாக இவர்கள் இருவருக்குமிடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.\nஇதனையடுத்து ரம்யாவின் பெற்றோர் தனது மகளை கணவர் இன்பராஜ் வரதட்சணைக் கொடுமை படுத்துவதாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.\nஇந்த நிலையில், ரம்யா மின்சாரம் தாக்கி இறந்துவிட்டதாக தெரிவித்துவிட்டு இன்பராஜ் தலைமறைவானார். மகள் இறந்துகிடந்ததை பார்த்து பெற்றோர் கதறி அழுதுள்ளனர். ரம்யா முகம் வீங்கிய நிலையிலும் அணிந்திருந்த நகைகள் ஏதும் இல்லாமலும் இறந்துகிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.\nரம்யாவை நகைக்கு ஆசைப்பட்டு கணவன் இன்பராஜ் மின்சாரத்தின் மூலம் கொலை செய்துவிட்டதாகப் புகார் கொடுத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பணத்துக்காக காதலித்து திருமணம் செய்துகொண்ட காதல் மனைவியின் மீது மின்சாரம் பாய்த்து கணவர் கொலை செய்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅடேங்கப்பா.. கண்ணான கண்ணே சீரியல் நடிகைக்கு இவ்வளவு பெரிய மகளா அப்படியே அவரை மாதிரியே இருக்காரே அப்படியே அவரை மாதிரியே இருக்காரே\nஉடற்பயிற்சிக்கு பிறகு மேக்கப் இல்லாமல் நடிகை குஷ்பு வெளியிட்ட புகைப்படம்.\nடக்கரு.. டக்கரு.. மைதானத்தில் செம்ம டான்ஸ் போட்ட விராட் கோலி. வேற லெவல் தலைவா.. வைரல் வீடியோ.\n இளமை தோற்றத்தில் எப்படி இருக்கார் பாருங்க நதியாவையே மிஞ்சிய பேரழகு\nஉலக ��ெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி. 4 ஆம் நாள் ஆட்டம் ரத்து. 4 ஆம் நாள் ஆட்டம் ரத்து.\nமயக்க மருந்து கொடுத்து, கைகளைக் கட்டி... துடிதுடிக்க தன் குடும்பத்தையே தீர்த்துக்கட்டிய இளைஞன்\nபிரிந்துவிடவே கூடாது என கைகளில் விலங்கிட்டுக்கொண்ட காதல் ஜோடி 123 நாட்கள் கழித்து காத்திருந்த அதிர்ச்சி..\nநடமாடும் நகைக்கடையாக, செம கெத்தாக வலம் வந்தவர் திடீர் தற்கொலை இதுதான் காரணமா\nசெம கெத்தாக.. வெளியானது தளபதி 65 பர்ஸ்ட் லுக் போஸ்டர் பட டைட்டில் என்ன பார்த்தீர்களா பட டைட்டில் என்ன பார்த்தீர்களா\nஅந்தரத்தில் பரந்த மோட்டார் சைக்கிள் நொடியில் உயிரிழந்த வாலிபர்.. பதறவைக்கும் வீடியோ காட்சி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/257963-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/?tab=comments", "date_download": "2021-06-21T21:40:43Z", "digest": "sha1:LHCF3EPX3UQ6C53APULHYMM3Y3BV3BGQ", "length": 20429, "nlines": 323, "source_domain": "yarl.com", "title": "இந்திய கடலோர பாதுகாப்பு படை வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிப்பு - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nஇந்திய கடலோர பாதுகாப்பு படை வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிப்பு\nஇந்திய கடலோர பாதுகாப்பு படை வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிப்பு\nJune 11 in ஊர்ப் புதினம்\nஇலங்கை கடற்பரப்பில் அண்மையில் தீ விபத்துக்குள்ளான எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலின் அனர்த்தங்களை முகாமைத்துவம் செய்வதற்கு இந்திய கடலோர பாதுகாப்பு படை வழங்கிய ஒத்துழைப்புக்கு பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லேவிற்கு நன்றி தெரிவித்தார்.\nஇந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோருக்கு இடையில் பாதுகாப்பு அமைச்சில் இன்று (11) இடம்பெற்ற சந்திப்பின்போதே பாதுகாப்புச் செயலாளர் இவ்வாறு நன்றி தெரிவித்தார்.\nஇந்த கலந்துரையாடலின் போது தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு இரு நாடுகளுக்கிடையில் நீண்டகாலமாக நிலவும் இராணுவ பயிற்சி பரிமாற்றத்தின் சீரான செயல்பாடு தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.\nமேலும், இருதரப்பு முக்கியத்துவம் ���ாய்ந்த விடயங்கள் தொடர்பாக இந்த கலந்துரையாடலின்போது ஆராயப்பட்டன.\nஅத்தோடு இந்த சந்திப்பினை நினைவு கூறும் வகையில் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.\nஇந்திய கடலோர பாதுகாப்பு படை வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிப்பு – உதயன் | UTHAYAN (newuthayan.com)\nஇந்தக் கப்பல் தீ விபத்தில்...\nசீனாவின் உதவியை, இலங்கை ஏன்.. நாடவில்லை என்ற சந்தேகம் உள்ளது.\nசீனாவிடம்... இலங்கை, கடன் வாங்கிப் போட்டு, கழட்டி விடப் போகுது போல் உள்ளது.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nஇந்தக் கப்பல் தீ விபத்தில்...\nசீனாவின் உதவியை, இலங்கை ஏன்.. நாடவில்லை என்ற சந்தேகம் உள்ளது.\nசீனாவிடம்... இலங்கை, கடன் வாங்கிப் போட்டு, கழட்டி விடப் போகுது போல் உள்ளது.\nசிங்களவன் சீனாவை பொண்டாட்டி ஆக்கிட்டாலும்.. அவா எட்டத்தான் இருக்கா. அவசரத்துக்கு கிட்ட வர ஏலாது. அதான் ஹிந்திய வைப்பாட்டிய பக்கத்தில வைச்சிருக்கானுங்க.\nசிங்களவன் சீனாவை பொண்டாட்டி ஆக்கிட்டாலும்.. அவா எட்டத்தான் இருக்கா. அவசரத்துக்கு கிட்ட வர ஏலாது. அதான் ஹிந்திய வைப்பாட்டிய பக்கத்தில வைச்சிருக்கானுங்க.\nபெண்டாட்டி & வைப்பாட்டி... நல்ல உதாரணம் நெடுக்ஸ்.\nசிறிய நாட்டுக்கு... இரண்டும் இருந்தால்,\nபடுத்திருந்து கொண்டே... ஜெயிக்கலாம் போலுள்ளது.\nஅத்தோடு இந்த சந்திப்பினை நினைவு கூறும் வகையில் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன\nநெருப்பு மட்டும் பிடிச்ச கப்பலை ரெண்டு பேருமா சேர்ந்து தாட்டதும் இல்லாமல் - ஆளாலுக்கு விருது வேற கொடுக்கிறீங்களா\nஇதுக்கு நம்ம யாழ் கள வொட்கா விருது பரவாயில்லை\nநெருப்பு மட்டும் பிடிச்ச கப்பலை ரெண்டு பேருமா சேர்ந்து தாட்டதும் இல்லாமல் - ஆளாலுக்கு விருது வேற கொடுக்கிறீங்களா\nஇதுக்கு நம்ம யாழ் கள வொட்கா விருது பரவாயில்லை\nகார் எரிச்சு காப்புறுதி எடுத்தால் எங்கன்ட சனத்தை திட்டுவியள் ....கப்பலை எரிச்சு காசு சம்பாதித்தா கெளரவிப்பு\nசீனாவிடம்... இலங்கை, கடன் வாங்கிப் போட்டு, கழட்டி விடப் போகுது போல் உள்ளது.\nஉனக்கும் பேய் உன் அப்பனுக்கும் பேய் என்று நாடகமாட இலங்கை வெளிக்கிட்டால் கதை கந்தல்.\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nஅவயளின்ர \"வாளி ரெக்னாலஜ்\" சொல்லி குடுத்தீனமா.\nகுருந்தூர்மலையில் இராணுவத்தினரின் பங்கேற்புடன் விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nதொடங்கப்பட்டது வியாழன் at 07:52\nஇலங்கையில் சீன பிரசன்னம் - இந்திய பாதுகாப்புக்கு குந்தகமானது - இந்திய கடற்படை\nதொடங்கப்பட்டது Yesterday at 15:34\nஜிஎஸ்பி வரிச்சலுகை விவகாரம்: மோசமான நெருக்கடிக்கு ஆளாகியிருக்கும் இலங்கை அரசு – பி.மாணிக்கவாசகம்\nதொடங்கப்பட்டது 9 hours ago\nயாழ்ப்பாணத்தை அழகுபடுத்த ரூ. 120 மில்லியன் ஒதுக்கீடு\nதொடங்கப்பட்டது 9 hours ago\nஈழ அகதிகளுக்கு இந்திய குடியுரிமை-தமிழக ஆளுநர் உரை\nதொடங்கப்பட்டது 9 hours ago\nகுருந்தூர்மலையில் இராணுவத்தினரின் பங்கேற்புடன் விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nநாம் படுகிற கஷ்டத்தை கடவுள் எப்போது தீர்க்கப் போகிறார் என்று ஒருவேளை நீங்கள் யோசிக்கலாம். அதை தெரிந்துகொள்ள இயேசு நமக்கு ஒரு ‘அடையாளத்தை’ கொடுத்தார். அதாவது, முடிவு வருவதற்கு முன்பு என்னவெல்லாம் நடக்கும் என்பதை சொன்னார். இயேசு சொன்ன விஷயங்கள் எல்லாம் இன்று நம் கண்முன் நடக்கிறது. அவர் சொன்ன மாதிரியே இந்த உலக நிலைமைகள் படுமோசமாகிக்கொண்டே போகிறது. இதையெல்லாம் பார்க்கும்போது, முடிவுகாலத்தில் வாழ்கிறோம் என்று தெரிகிறது. பரலோகத்தில் இருந்து இயேசு இந்தப் பூமியை 1,000 வருடங்கள் ஆட்சி செய்யும்போது, எல்லா கஷ்டங்களுக்கும் முடிவு கட்டுவார். அதோடு, கடவுளுடைய மக்களின் பாவங்களை எல்லாம் மன்னிப்பார். அதற்குப் பிறகு நமக்கு வியாதி இருக்காது, முதுமை இருக்காது, சாவும் இருக்காது. கடவுள் இதையெல்லாம் இயேசு மூலமாகத்தான் செய்யப்போகிறார்.\nஇலங்கையில் சீன பிரசன்னம் - இந்திய பாதுகாப்புக்கு குந்தகமானது - இந்திய கடற்படை\nஜிஎஸ்பி வரிச்சலுகை விவகாரம்: மோசமான நெருக்கடிக்கு ஆளாகியிருக்கும் இலங்கை அரசு – பி.மாணிக்கவாசகம்\nஈழத்தமிழர்களை அழிப்பதில் சிங்களவனை விட கிந்தியனுக்குத்தான் அதிக கவனம் இருந்தது.முள்ளிவாய்க்கால் அழிவிற்காகவே உலக நாடுகளின் பட்டிதொட்டியெல்லாம் ஏறி இறங்கினார்கள்.\nயாழ்ப்பாணத்தை அழகுபடுத்த ரூ. 120 மில்லியன் ஒதுக்கீடு\nவிசுகு ஐயா, செய்தியை வடிவாக வாசிக்கவேண்டும். கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் அங்கயன் ராமநாதன் அவர்கள் யாழ் மாவட்டத்தில் ஆறு இடங்களை அழகுபடுத்த தலா 20 மில்லியன் ரூபாக்களை இடம் ஒன்றுக்கு என மேதகு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் கனவுத்திட்டமான நூறு நகர அபிவிருத்தி திட்டங்களில் இடம்பெறச் செய்துள்ளார். அவையாவன: வேலணை சாவகச்சேரி கொடிகாமம் நாவற்குழி நெல்லியடி மருதனார்மடம் முதலில் தமிழை சரியாகப் படிப்போம். பின்னர் தலையங்கத்தில் பிழை பிடிப்போம்🤪\nஈழ அகதிகளுக்கு இந்திய குடியுரிமை-தமிழக ஆளுநர் உரை\nநிதர்சனமான கருத்து. உங்கள் கருத்தோடு நானும் உடன்படுகின்றேன்.\nஇந்திய கடலோர பாதுகாப்பு படை வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.bsnleusalem.com/2017/03/tntcwu_27.html", "date_download": "2021-06-21T22:34:35Z", "digest": "sha1:WXVX52E7UCEG3KH5HYCYPEWXFNFCN6P4", "length": 2565, "nlines": 30, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: TNTCWU வேலூர் கிளை மாநாடு", "raw_content": "\nTNTCWU வேலூர் கிளை மாநாடு\nTNTCWU பரமத்தி வேலூர் கிளையின் மாநாடு, 24.03.2017 அன்று சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டிற்கு தோழர் கனகராஜ் தலைமை தாங்கினார். அஞ்சலி, வரவேற்புரைக்கு பின், தோழர் செல்வம், TNTCWU மாநில உதவி தலைவர் மாநாட்டை முறைப்படி துவக்கி வைத்தார்.\nTNTCWU சேலம் மாவட்ட தலைவர் தோழர் K . ராஜன், மாவட்ட உதவி செயலர் தோழர் M . சண்முகம், மாவட்ட பொருளர் தோழர் P . செல்வம், BSNLEU மாவட்ட பொருளர் தோழர் P . தங்கராஜ், கிளை செயலர் தோழர் R . ரமேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்க, TNTCWU மாவட்ட செயலர் தோழர் C. பாஸ்கர் சிறப்புரை வழங்கினார்.\nபின்னர் நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வில், தோழர் கண்ணன் தலைவராகவும், தோழர் கனகராஜ் செயலராகவும், தோழர் பாஸ்கர் பொருளாராகவும் கொண்ட நிர்வாகிகள் பட்டியல் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டது. தோழர் கண்ணன் நன்றி கூறி, மாநாட்டை முடித்து வைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ttamil.com/2016/08/10.html", "date_download": "2021-06-21T22:32:32Z", "digest": "sha1:ER5TRRQCJPOAXJY5NP7D3MXY6EMCEZY3", "length": 30239, "nlines": 265, "source_domain": "www.ttamil.com", "title": "\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:10 ~ Theebam.com", "raw_content": "\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:10\nசுமேரியர்கள் எண்ணிறந்த பல தெய்வங்களை வழிபட்டார்கள் எனினும், இந்த தெய்வங்கள், எந்த வகையிலும், மாறுதலில்லாத, ஒரேவிதமான பெயரையோ,ஆற்றலையோ,பிறப்பிடத்தையோ அதிகாரப் படிநிலை தகுதியையோ[அந்தஸ்தையோ] அல்லது பண்புகளையோ கொண்டிருக���க வில்லை.எனவே மெசொப்பொதாமியாவின் பண்பாடு இடத்திற்கு இடம்,நகரத்திற்கு நகரம் வேறுபட்டன. அப்படி அவர்கள் வழிபட்ட தெய்வங்களில் முதன்மையாக,முன்பு கூறியவாறு என்லில், என்கி, ஈனன்னா,.. போன்றவற்றுடன் மேலும் சூரிய கடவுள் உடு[Utu] அல்லது ஷமாஷ் [Shamash] மற்றும் சந்திர கடவுள் நன்னா[Nanna] அல்லது சின்[Sin] அடங்குவர். உதாரணமாக, சூரியனின் முக்கியத்துவத்தை 5,000~6000 ஆண்டுகளுக்கு முன்னரே, மெசொப்பொதாமியாவை சேர்ந்த மக்கள் நன்கு உணர்ந்திருந்ததால், அதை,நீயாயாதிபதி தெய்வம் அல்லது நீதிக்கும் பாதுகாப்புக்குமுரிய கடவுள் என அழைத்தனர்.மேலும் சுமேரிய புராண கதைப்படி பபிலோனியன் அரசன் ஹம்முராபி சட்ட விதித் தொகுப்பை சூரிய கடவுள் ஷமாஷ் இடம் இருந்து பெற்றதாக அறிகிறோம். சூரியன் என்றால் இயக்குபவன் என்பது பொருள். சூரியனால்தான் ஒளியும் வெப்பமும்\nதோன்றுகின்றன. உலக உயிர்கள் அனைத்தையும் வாழ வைப்பவன் சூரியன். ஆகவே,இப்பூவுலகில் சூரியன்தான் அதிகமாக முதல் கடவுளாக கருதப்பட்டு இருக்கலாம். மேலும் ஒரு சிறு தாவரம் உணவை உற்பத்தி செய்வது முதல், விவசாயம், துணி காய வைப்பது, வற்றல் போடுவது, போன்றவைக்கும் அவை உதவி புரிந்தன.அது மட்டும் அல்ல, வானில் சூரியன் இருந்த நிலையைக் கொண்டே தான் அந்தக்கால மக்கள், பாபிலோனியர்கள் உட்பட,நேரத்தைக் கணக்கிட்டனர். இதனால் தான், திராவிட அல்லது தமிழ் விவசாயிகள், சூரியனுக்கு நன்றி சொல்லும் விதமாக பொங்கல் பண்டிகையை கொண்டாடு கின்றனர் எனலாம். சந்திரனையும் அவர்கள் வழிபட்டனர். இதை நன்னா[Nanna] என அழைத்தனர். இவர் பொதுவாக En-zu,என குறிப்பிடப்பட்டார். இதன் கருத்து அறிவுத் தெய்வம் ஆகும். மேலும் இவரை இரவின் நீதிபதியாகவும் கருதப்பட்டது. இவர் “காரன்’’[ Harran] மற்றும் “ஊர்’’[Ur] போன்ற நகர்களில் சிறப்பாக வழிபடப்பட்டார். ஒவ்வொரு மாத முடிவிலும் சந்திரக் கடவுள் அவர்களுக்கு காட்சி கொடுத்து, அவர்களுக்காகத் தீர்மானம் எடுப்பார் என நம்பினர். எனினும் ஹம்முராபி பாபிலோனியா\nபேரரசை உருவாக்கிய போது நிப்பூர் நகரத்தில் இருந்து பாபிலோன் நகரத்திற்கு எல்லாவற்றையும் மாற்றினார். பல கட்டிட வேலைப்பாடுகள் எல்லாம் உருவாக்கி மர்டுக் [Marduk]எனும் கடவுளை பிராதனப்படுத்தி ஒரு சாதாரண நகரத்தை மாபெரும் நகரம் ஆக்கிய பெருமை இவருக்கு உண்டு. எப்படியாயினும் பபிலோனியாவின் கடைசி அரசன் நபோனிடஸ்[Nabonidus] கி பி 556–539, பதவி ஏற்றதும் மர்டுக் கடவுளை கௌரவப்படுத்தும் திருவிழாக்களை புறக்கணித்து, அதற்குப் பதிலாக சின் என்ற சந்திர கடவுளிற்கு ஆலயம் கட்டி,அதற்கு தலைமை பெண் குருவாக தன் தாயையும் மகளையும் நியமித்தார். இதனால் இவர் சர்ச்சைக்கும் உள்ளானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகடவுள் மகிழ்வற்று சினங்கொள்ளும் போது,மக்கள் துன்பமும்,பாதிப்பும் அடைகிறார்கள் என சுமேரியர் நம்பினர். உதாரணமாக,டைகிரிசு ஆறு (Tigris) வெள்ளப்பெருக்கெடுத்து முழு கிராமமும் அழிவடைந்தால்,அதை,தாம் கடவுளை மகிழ்ச்சியாக வைத்திருக்க தவறியதன் விளைவே இது என தம்மையே நொந்து கொள்கிறார்கள். எனவே கடவுள் எதை விரும்புகிறார்,எதை வெறுக்கிறார் என்பதை நன்கு அறிந்த ஒருவர் தமக்கு கட்டாயம் தேவை, அப்பதான் தமக்கும் தமது நகர மாநிலத்திற்கும் விமோசனம் என்பது அவர்களின் நம்பிக்கையாக இருந்தது. இந்த தேவையின் அல்லது நம்பிக்கையின் அடிப்படையிலேயே மதகுரு உருவானார். மத குருக்கள் சடங்குகள் செய்வதில் விசேடத்துவம் பெற்றார்கள். அத்துடன் அவர்கள் கடவுளின் விருப்பத்தை அறிந்து அதை முன்கூட்டியே தெரிவிக்கக் கூடியவர்களாகவும் இருந்தார்கள். மேலும் கடவுள் மகிழ்வற்று இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதையும் எப்படி கடவுளின் ஆதரவை பெறலாம் என்பதையும் அறிந்து இருந்தார்கள். இது சுமேரியர்கள் மத்தியில் மத குருமாருக்கு மிகவும் முக்கியமான\nஇடத்தை கொடுத்தது. ஆகவே அவர்கள் சுமேரிய சமுதாயத்தில் மிகவும் வலிமையான மற்றும் முக்கியமான நிலையை பெற்றார்கள்.இந்த மத குருமாரின் அந்தஸ்து, சுமேரியர்களின் சமூகப் படிநிலையில் அவர்களை உயர் நிலையில் வைத்தது. உண்மையில் அவர்கள் அரசனுக்கு அடுத்த நிலையை பெற்றார்கள். சுமேரிய அரசர்கள்,தாம் கடவுளால் நாட்டையும் குடியையும் அரசாள தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் என்று கூறினர். மத குருமார்களுக்கு கீழ்,சிறப்பு கைத்தொழிலாளர்கள் [skilled craftspeople], வியாபாரிகள்,மற்றும் வர்த்தகர்கள் இருந்தார்கள். இவர்களுக்கும் கீழ்,விவசாயிகள் மற்றும் பொது தொழிலாளர்களும், ஆக அடியில் அடிமைகளும் இருந்தனர். அங்கு,பொதுமக்கள் பொதுவாக தெய்வங்களை நேரடியாக அணுக முடியாதிருந்தது.இச் செயல்களை,அதிகாரம் வாய்ந்த,இந்த புரோகிதர்கள்,குருக்கள் ஊடாக செய்தனர். கடவுளை மகிழ்வாக வைத்திருக்க எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை பொது மக்களுக்கு மத குருக்கள் கூறி ஆலோசனையும் வழங்கினர். தெய்வங்கள் சில வேளை இரக்கமாக இருந்தார்கள், சில வேளை கொடூரமாக இருந்தார்கள். இதில் எதனிலும் கடவுள் செய்வதை தம்மால் கட்டுப்படுத்த முடியாது என சுமேரியர் நம்பினார்கள். உண்மையில் தாம் கடவுளின் அடிமைகள் என்று சுமேரியர் நம்பினர்.மேலும் தாம் பூமியில் பிறந்தது, கடவுளுக்கு பணி புரியவும் கடவுளை நன்றாக பார்த்துக் கொள்ளவும் என\nகருதினர். எனவே அவர்கள் தெய்வங்களுக்குப் படைப்பதிலும் பலியிடுவதிலும் மற்றும் அவரை இரந்து வேண்டுதலிலும் ஈடுபட்டனர். கி.பி ஏழாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில்,தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடி யார்களுள் ஒருவரான அப்பர் திருநாவுக்கரசு நாயனாரும் \"தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான், தன்க டன்னடி யேனையுந் தாங்குதல், என்க டன்பணி செய்து கிடப்பதே.\" என்று கூறுகிறார்.ஒருவர் திருநாவுக்கரசர் என்று கூறும் போது,எமது கண்களில் தானாகத் தோன்றும் காட்சி,அவர் உழவாரத்தை தோலில் சுமந்து நிற்கும் காட்சியே ஆகும். இவர் இந்த \"உழவாரம்' என்ற விவசாயக் கருவியின் மூலம் கோயில்களில் முளைத்திருந்த புல்பூண்டுகளை களைந்து கோயிலைத் தூய்மையாக்கினார். அத்துடன்,இது அடியவர்களின் வேலை.அது திருத் தொண்டு புரிவது என்கிறார். அது மட்டும் அல்ல,கடவுள் மகிழ்ச்சியாய் இருந்தால் எல்லாம் நல்லபடி அமையும் எனவும் நம்பினார்கள். அதாவது நிறைய உணவு உற்பத்தியும்,ஆற்றின் வெள்ளப் பெருக்கு சீராகவும் முன்கூட்டியே அறியக் கூடியதாகவும், பூமி நடுக்கம் இன்றியும்,கடும் மணல் புயல் இன்றியும், மற்றும் இயற்கை அனர்த்தங்கள் இன்றியும்,வாழ்வு மிக இன்பகரமாக அமையும் எனவும் கருதினார்கள். சில நேரங்களில் வாழ்வு மிக மகிழ்ச்சி யாகவும் மற்றும் சில நேரங்களில் துக்கமாகவும் அமைகிறது என்று எமக்கு நன்றாக தெரியும். சுமேரியாவில் அப்படி வாழ்வு ஒரு நெருக்கடியை சந்திக்கும் போது,அவர்கள் தங்களை தாங்களே பழிசுமத்தி கொண்டார்கள். அதாவது தாமே கடவுளை எரிச்சலடைய வைத்ததாக தம் மேல் பழியை சுமத்துகிறார்கள். கடவுள் மகிழ்ச்சியாக இல்லாவிட்டால்,அவர் இலகுவாக கோபம் அல்லது எரிச்சல் அடைகிறார் அதனால் அவர் அதை ��க்களிடம் காட்டுகிறார் என நம்பினர். சுமேரியர் படைத்தல் புராணம் இது ஏன் என விளக்கமாக சொல்கிறது. சுருக்கமாக,சுமேரிய சமுகத்தில் மதம் மிக முக்கிய பங்கு வகுத்தது.உண்மையில்,சுமேரியர்களின் தனிப்பட்ட அல்லது பொது வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் சமயம் ஆதிக்கம் செலுத்தியது.பல வழிகளில்,சமயமே சுமேரிய சமுகத்தின் அடிப்படையாக இருந்தது மட்டும் அல்ல அதுவே சுமேரிய சமுகத்தை உரு அமைத்ததும் ஆகும்.\nஇதன் சமுதாய கட்ட அமைப்பு முறைக்கும் தமிழருடைய , இந்துகளுடைய சமுதாய கட்டமைபுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு:69- - தமிழ் இணைய சஞ்சிகை [ஆடி ,2016]\nஎன் குற்றமா, உன் குற்றமா\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:13\nபட்டுப் புடைவைகளை பாதுகாப்பது எப்படி\nஎந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் [ திருவண்ணாமலை]போலாகுமா\nதமிழரின் வாழ்வில் வெற்றிலை, பாக்கு\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:12\nதமிழனிடம் சிக்கிய 'ழகரம்' படும் பாடு.\nஆண்களைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]/\"பகுதி:11\nமறப்போம் நாம் தமிழர் மறவோம்....\nஇந்திய -இலங்கை மீனவர்களின் பிரச்சனை தீர்வு கிடையாதா\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:10\nகொடி படத்தில் இரட்டை வேடத்தில் தனுஷ்...\nகடவுள் நம்பிக்கையுடையோர் பயப்பிடத்தேவை இல்லை -பறு...\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"பகுதி:09\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\n[ கனடிய சூழ்நிலையில் இடம்பெறும் கதையிது. இக்கதையில் வரும் பாத்திரங்களின் உரையாடல்கள் ஆங்கிலத்திலேயே இடம்பெறுகின்றன என்பதனை கவனத்தில் கொள்க]...\n🗺→ இன்றைய செய்திகள்- Tamil News Today\nமுதலில் தலைப்பு செய்திகள் 21.06.2021 திருகோணமலையில் திருடர்கள் தொடர்ந்து கைவரிசை அக்கரைப்பற்றில் வீதியில் நடமாடிய 29 ...\n\"என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி\"\n\" அன்னைக்கு அரணாக அப்பாவுக்கு தனயனாக அறிவிற்கு சுமாராக குடும்பத்தின் இளையவனாக அனைவருக்கும் திமிராக என்றும் முரடாக அத்தியடியில...\n\" என் இறுதி சடங்கில் என்னை எரிவனம் எடுத்து சென்று எரிக்க என் நேரடி தொடர்பை அறுக்க எல்லோரும் கூடி கதைப்பது கேட்குது\" ...\n\"சோதிடம் பற்றி ஒரு அலசல்\" / பகுதி: 07\nஒரு முறை தந்தை சேரலாதன் மற்றும் தமையன் செங்குட்டுவனுடனும் இளவரசன் இளங்கோ அமர்ந்திருந்தான். அப்போது அரசனைக் காண வந்த நிமித்திகன் ஒருவன் , அரச...\n😄 01 😄 கணவன் : டியர்…இன்னிக்கு ராத்திரி என்ன டிபன் மனைவி : (கடுங்கோபத்துடன்) ஒரு டம்ளர் விஷம் கணவன் : ஓ கே டியர். நான் வர கொஞ்சம் லேட்டா...\nபெண்கள் ஜீன்ஸ் அணிவது இந்திய கலாச்சார சீர்கேடா- ஜேசுதாஸ் பேச்சால் சர்ச்சை\n\" ஒரு பண்பாடு இல்லையென்றால் பாரதம் இல்லை நாம் பண்போடு வாழ்ந்திருந்தால் பாவமும் இல்லை ... \" இப்படி சமூக விழிப்புண...\nஇது ஒரு பொழுதுபோக்கு மட்டுமல்ல, நினைவாற்றலலை வளர்த்துக் கொள்ளும் ஒரு பக்கம். ஒரு திறமையினைக் கற்பது கடினம் ஆனால் அவற்றினை மறப்பது சுலபம். என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ttamil.com/2019/01/blog-post_56.html", "date_download": "2021-06-21T22:57:11Z", "digest": "sha1:CIWC4ILSLTL5OVB6FHDXOIL5CYCFNBFB", "length": 35883, "nlines": 317, "source_domain": "www.ttamil.com", "title": "ரஜனிகாந் - ஒரு பார்வை ~ Theebam.com", "raw_content": "\nரஜனிகாந் - ஒரு பார்வை\n1.🌟கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 1950ஆம் ஆண்டு 12-ஆம் தேதியன்று பிறந்த ரஜினிகாந்த், கருப்பு வெள்ளை, கலர், 3டி, மோஷன் கேப்ச்சரிங் போன்ற அனைத்து வகை தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்ட திரைப்படங்களிலும் நடித்த முதல் இந்திய நடிகர் ஆவார்.\n2.🌟திரைப்பட வாய்ப்புகளுக்காக தனது 26-ஆவது வயதில் ரஜினிகாந்த் சென்னை வந்தார்.\n3.🌟ரஜினியின் இயற்பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட்.\n4. 🌟22 ஆண்டுகளுக்கு முன், சென்னையில் அவரின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை முடித்துவிட்டு வீடு திரும்பிய மூன்று ரசிகர்கள் விபத்தில் உயிரிழந்தனர். அதிலிருந்து ரஜினி தனது பிறந்தநாளை சென்னையில் கொண்டாடுவதில்லை.\n5.🌟ஐந்தாவது வயதில் தனது தாயை இழந்த ரஜினி, ஆரம்ப காலத்தில், கர்நாடகாவில் பெங்களூரு போக்குவரத்து கழகத்தில் பேருந்து நடத்துனராக பணியாற்றினார்.\n6.🌟அவரது தாய் மொழி மராத்தியாக இருந்தாலும், இதுவரை ஒரு மராத்தி படத்திலும் ரஜினிகாந்த் நடித்ததில்லை.\n7.🌟திரைத்துறையில் நுழைவதற்கு முன், கன்னடத்தில் பல்வேறு நாடக நிகழ்ச்சிகளில் ரஜினி நடித்துள்ளார்.\n8.🌟போதிய பண வசதி இல்லாததால் நடிப்பு பயில முடியாமல் இருந்த ரஜினியை, மெட்ராஸ் ஃபிலிம் இன்ஸ்டிட்யூடில் சேர்த்து உதவி செய்தவர் அவரது நெருங்கிய நண்பர் பஹதூர்.\n9.🌟நாடக நிகழ்ச்சி ஒன்றில் முதல்முறையாக ரஜினியை பார்த்த இயக்குனர் கே.பாலச்சந்தர் \"அபூர்வ ராகங்கள்\"(1975) படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் அவரை நடிக்க வைத்தார்.\n10.🌟அபூர்வ ராகங்கள் படத்திற்கான நடிகர்கள் தேர்வில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், சிவாஜி கணேசனை போல நடித்து காண்பித்தார். அதனை பார்த்த கே.பாலச்சந்தர் ரஜினியை தமிழ் கற்றுக் கொள்ளும்படி கூறினார்.\n11.🌟கே.பாலச்சந்தர்தான் தன்னுடைய வழிகாட்டி என அடிக்கடி கூறுவார் ரஜினி. எனினும், அவரது பாணி மற்றும் சினிமா வாழ்க்கையை மாற்றியமைத்தது இயக்குனர் எஸ்.பி. முத்துராமன்.\n12.🌟\"நிம்மதியாக ஒரு கண்டக்டராக இருந்த சிவாஜி ராவை, நீங்கதானே ரஜினிகாந்தாக ஆக்கினீங்க திடீர்னு வந்த புகழ் போதையைத் தாங்கிக்கக் கூடிய சக்தி எனக்கில்லை சார்'' என்று தேம்பித் தேம்பி ஒரு குழந்தையைபோல் ரஜினி அழுததாக ஒருமுறை கே.பி குறிப்பிட்டிருந்தார்.\n13.🌟எஸ்.பி. முத்துராமனின் இயக்கத்தில் 25 படங்களில் நடித்துள்ளார் ரஜினி.\n14.🌟\"ரஜினி வைரம் என்றால், நானும் கே.பியும் அவனை மிளிரச் செய்தோம். கே.பி வைரத்தை கண்டுபிடித்தார். நான் அதனை மெருகேற்றினேன்\", என்று கூறியிருக்கிறார் எஸ்.பி.முத்துராமன்.\n15.🌟கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ஏழு படங்கள் ரஜினி நடித்துள்ளார்.\n16.🌟\"கே.பாலச்சந்தர் எனக்கு வழிகாட்டி மட்டுமல்ல. அவர் என் தந்தை போல\" என ஒருமுறை ரஜினி கூறியிருந்தார்.\n17.🌟\"என்னை திருத்தவும் கண்டிக்கவும் உரிமையுள்ள ஒரே இயக்குநர் நீங்கதா��்\" என்றும் கே.பியிடம் ரஜினி கூறினார்.\n18.🌟அபூர்வ ராகங்கள் வெளியான அடுத்த ஆண்டே, கன்னடத்தில் 'கத சங்கமா' என்ற படத்தில் அவர் நடித்தார்.\n19.🌟தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, வங்காளம் மற்றும் ஆங்கில மொழிப் படங்களில் ரஜினி நடித்துள்ளார்.\n20.🌟ரஜினி ஆங்கில மொழியில் நடித்த முதல் மற்றும் ஒரே படம் \"ப்ளட்ஸ்டோன்\" 1988ஆம் ஆண்டு வெளியானது.\n21.🌟\"அவர்கள்\", \"மூன்று முடிச்சு\", \"16 வயதினிலே\" படங்களில் தொடர்ந்து வில்லனாக நடித்த ரஜினி, அப்போதே மக்கள் மனதில் இடம்பிடிக்கத் தொடங்கினார்.\n22.🌟கமலும் ரஜினியும் ஒன்றாக இணைந்து 12 படங்களில் நடித்துள்ளனர். அதில் 9 தமிழ் படங்கள், 2 தெலுங்கு மற்றும் ஒரு இந்தி மொழிப்படம் ஆகும்.\n23.🌟இருவரும் இணைந்து நடித்த கடைசி படம் \"நினைத்தாலே இனிக்கும்\"\n24.🌟முதன் முதலில் முழு கதாநாயகனாக ரஜினிகாந்த் அறிமுகமாகிய திரைப்படம் பாஸ்கர் இயக்கிய \"பைரவி\"(1978).\n25.🌟பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடித்த பல கதாப்பாத்திரங்களை தமிழில் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.\n26.🌟ஸ்டைல், நடை, உடை பாவனைகளிலேயே தீவிர ரசிகர் கூட்டத்தைப் ரஜினி பெற்றார்.\n27.🌟\"ஆறிலிருந்து அறுபது வரை\"(1979), \"ஜானி\"(1980) போன்ற திரைப்படங்கள் ரஜினியின் நடிப்புத் திறனை முழுமையாக வெளிப்படுத்திய திரைப்படங்கள் என அப்போது கருதப்பட்டது.\n28.🌟நடிகைகள் ஸ்ரீபிரியா மற்றும் ஸ்ரீதேவியுடன் இணைந்து அதிக படங்கள் நடித்துள்ளார் ரஜினிகாந்த்.\n29.🌟கே.பாலச்சந்தரின் தயாரிப்பு நிறுவனம் முதன் முதலாக தயாரித்து, எஸ்.பி. முத்துராமன் இயக்கிய \"நெற்றிக்கண்\"(1981) திரைப்படம், ரஜினிகாந்தின் சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.\n30.🌟இவர் முதன்முதலாக மூன்று வேடங்களில் நடித்த திரைப்படம் \"மூன்று முகம்\"(1982).\n31.🌟\"நல்லவனுக்கு நல்லவன்\" திரைப்படத்திற்கு முதன் முதலில் 'ஃபிலிம்ஃபேர்' விருது பெற்றார் ரஜினி.\n32.🌟ரஜினி திரைக்கதை எழுதி, நடித்த \"வள்ளி\" திரைப்படம் 1993ல் வெளியானது.\n33.🌟90களில் வெளிவந்த தளபதி, மன்னன், அண்ணாமலை, உழைப்பாளி, வீரா, பாட்ஷா, முத்து, அருணாச்சலம், படையப்பா போன்ற படங்கள் வணிகரீதியாக மிகப்பெரிய வெற்றிப் படங்களாக கருதப்பட்டது.\n34.🌟\"மன்னன்\" படத்தில் 'அடிக்குது குளிரு' என்ற பாடல்தான் ரஜினி சினிமாவில் பாடிய முதல் பாடல்.\n35.🌟''ரஜினி ஸ்டைலை யாராலும் செய்ய முடியாது அது மிகவும் கடினம்'' என்று இந்தி நடிகர் ஷாருக்கான் ஒருமுறை கூறியிருக்கிறார்.\n36.🌟\"நா ஒரு தடவ சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி\", \"பேர கேட்டாலே சும்மா அதிருதுல\" போன்ற ரஜினியின் பன்ச் டயலாக்குகள் தமிழகத்தின் பெரும்பாலான வீடுகளில் இன்றும் எதிரொலிக்கின்றன.\n37.🌟1996ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணிக்கு ஆதரவாக அவர் குரல் கொடுத்தார்.\n38.🌟\"அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கடவுளாலும் தமிழகத்தை காப்பாற்ற முடியாது\" என்று அப்போது கூறியிருந்தார் ரஜினி.\n39.🌟1996லிருந்து, ரஜினி அரசியலுக்கு வருவார் என்ற எதிர்ப்பார்ப்பு தமிழ்நாட்டு மக்களிடையே தொடர்ந்து இருந்து வருகிறது.\n40.🌟2008ல் தனி கட்சி ஆரம்பித்த ரஜினி ரசிகர்கள், அவரை அரசியலுக்கு வரும்படி வற்புறுத்த, ரஜினி அதனை அப்போது மறுத்துவிட்டார்.\n41.🌟தமிழகத்துக்கு காவிரி நீர் தர மறுத்த கர்நாடகாவின் முடிவை எதிர்த்து 2002ஆம் ஆண்டு ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார் ரஜினி.\n42.🌟இவர் நடித்து இங்கு சூப்பர் டூப்பர் ஹிட்டான \"முத்து\" திரைப்படம் ஜப்பானில் வெளியாக, அங்கு ஏராளமான ரசிகர்களை பெற்றார் ரஜினி.\n43.🌟ரஜினிகாந்தின் 100-ஆவது படம் ஸ்ரீ ராகவேந்திரர். 90 நாட்கள் நடைபெற்ற படப்பிடிப்பில் ரஜினி உள்ளிட்ட படக்குழுவினர் யாரும் புகை பிடிக்கவில்லை, அசைவ உணவு எடுத்துக்கொள்ளாமல் விரதம் இருந்தனர்.\n44.🌟\"அன்புள்ள ரஜினிகாந்த்\" படத்தில் ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா, அவருக்கு ஜோடியாக \"எஜமான்\" படத்தில் நடித்திருந்தார்.\n45.🌟2002ஆம் ஆண்டு வெளியான \"பாபா\" திரைப்படம் வணிக ரீதியாக பெரும் தோல்வி அடைய, தனது சொந்த பணத்தை விநியோகஸ்தர்களுக்கு அளித்து அவர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டினார் ரஜினிகாந்த்.\n46.🌟ஒவ்வொரு படம் முடிந்த பின்னும், இமய மலைக்கு செல்வதை வழக்கமாக அவர் கொண்டுள்ளார். அங்கு அவருக்கு மன அமைதி கிடைப்பதாகவும் பல முறை குறிப்பிட்டுள்ளார்.\n47.🌟இந்தியாவின் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் எளிமையான வாழ்க்கை முறையை கொண்டுள்ளார் ரஜினி\n48.🌟கேமரா மேன், லைட் மேன் யாராக இருந்தாலும் ஒரே அளவிலான மரியாதையை அவர் தருவார் என திரைப்படத்துறையினர் பலரும் கூறியுள்ளனர்.\n49.🌟அறிவியல், ஆன்மீகம், அரசியல் சார்ந்த புத்தகங்களை அதிகளவில் படிப்பார் ரஜினி.\n50.🌟அவருடைய பழைய உடைகள், புகைப்படங்கள், கார் ஆகியவற்றை இன்றும் பொக்கிஷமாக அவர் வைத்திருக்கிறார்.\n51.🌟புகழ்பெற்ற ஏ.வி.எம் ஸ்டுடியோவில் ரஜினிக்கென தனி தங்கும் அறை ஒன்று உள்ளது. அங்கு படப்பிடிப்பு இருந்தால் அவர் அங்குதான் தங்குவார்.\n52.🌟இந்திய அரசின் மிக உயரிய 'பத்ம பூஷன்', 'பத்ம விபூஷன்' ஆகிய விருதுகளை அவர் பெற்றுள்ளார்.\n53.🌟ரஜினியை \"அதிக செல்வாக்கு மிக்க இந்தியர்\" என 2010ஆம் ஆண்டு 'ஃபோர்ப்ஸ் இந்தியா' இதழ் குறிப்பிட்டது.\n54.🌟கடந்த 1990களின் துவக்கம். தளபதி படம் வெளியான சமயத்தில் தமிழகத்தின் சில மாவட்டங்களில் ரஜினியை வருங்கால முதல்வராகக் குறிப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அவரது அரசியல் வருகை குறித்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது.\n55.🌟படப்பிடிப்பிற்கு ஒருபோதும் காலதாமதமாக ரஜினி வரமாட்டார் என அவருடன் நடித்த பலர் கூறியுள்ளனர்.\n56.🌟படப்பிடிப்பிற்கோ அல்லது வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்லவோ தன் காரை தானே ஓட்டிச்செல்ல விரும்புபவர் ரஜினி.\n57.🌟2010ல் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த \"எந்திரன்\" திரைப்படம், இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படங்களில் ஒன்று.\n58.🌟எந்திரன் திரைப்படத்தின் வணிக ரீதியான வெற்றி குறித்து அகமதாபாத்தில் உள்ள ஐ.ஐ.எம் மாணவர்களுக்கு பாடமாக கற்றுக் கொடுக்கப்பட்டது.\n59.🌟இதே போல ஆறாம் வகுப்பு சி.பி.எஸ்.சி பாட திட்டத்திலும் ரஜினியின் வாழ்க்கை குறித்த பாடம் இடம்பெற்றுள்ளது.\n60.🌟1992ல் வெளிவந்த அண்ணாமலை திரைப்படத்தில் \"என் பாட்டுக்கு என் வேலைய செஞ்சிக்கிட்டு ஒரு வழில நான் போய்க்கிட்டிருக்கேன். என்னை வம்புக்கிழுக்காதீங்க. வம்புக்கிழுத்தா நான் சொன்னதையும் செய்வேன்.. சொல்லாததையும் செய்வேன்\" என்ற வசனம் இடம்பெற்றது. இது மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.\n61.🌟பாலிவுட் நடிகர்களான ஷாருக்கான், சல்மான்கான் ஆகியோர் ரஜினியின் ரசிகர்கள் ஆவர்.\n62.🌟ரஜினியை பாராட்டி தனது \"சென்னை எக்ஸ்பிரஸ்\" படத்தில் \"லுங்கி டான்ஸ் \" என்ற பாடலை வைத்து அதற்கு நடனமாடியுள்ளார் ஷாருக்கான்.\n63.🌟2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட சென்னை வெள்ளத்தின் போது தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை ரஜினி ரத்து செய்தார்.\n64.🌟ரஜினிகாந்த் 2014ல் ட்விட்டர் கணக்கு தொடங்கிய முதல் நாளிலேயே அவரை இரண்ட���ை லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்தனர். தற்போது 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அவரை ட்விட்டரில் தொடர்கின்றனர்.\n65.🌟நீண்ட காலத்துக்கு பிறகு ரஜினி நடிப்பில் இரு படங்கள் வெளியானது 2018ஆம் ஆண்டுதான். அவர் நடிப்பில் காலா, 2.0 ஆகிய படங்கள் வெளியாகின.\n66.🌟2017ல் ரஜினி அரசியலில் நுழைவார் என அவரது சகோதரர் சத்திய நாராயண ராவ் தெரிவித்திருந்தார்.\n67.🌟ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதாக ரஜினி கூறியது பெரும் சர்சையைக் கிளப்பியது.\n68.🌟பல ஆண்டுகளாக ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற கேள்வி இருந்து வந்த நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி, தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும், 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்பதுடன் இது காலத்தின் கட்டாயம் என்றும் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 22\nதினம் ஒரு முட்டை சாப்பிடுபவர்களா\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 21\nபெண்கள் அபிஷேகம், பூஜை செய்யும் ஆலயம்\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 20\nகுழந்தைகள் தன்னம்பிக்கையுடன் வாழக் கற்றுக்கொடுங்கள்\nஎந்த ஊர் போனாலும் தமிழன் ஊர் [சிவகாசி] போலாகுமா\nபெற்றோர்கள் பார்க்க ...ஒரு குறும்படம்\nதமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 19\nஇந்திய செல்வந்தர் - ஆடம்பரத் திருமணம்\nஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா\nதமிழன் மறந்த சிவப்பு அரிசியின் பெருமைகள்.\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 18\nரஜனிகாந் - ஒரு பார்வை\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\n[ கனடிய சூழ்நிலையில் இடம்பெறும் கதையிது. இக்கதையில் வரும் பாத்திரங்களின் உரையாடல்கள் ஆங்கிலத்திலேயே இடம்பெறுகின்றன என்பதனை கவனத்தில் கொள்க]...\n🗺→ இன்றைய செய்திகள்- Tamil News Today\nமுதலில் தலைப்பு செய்திகள் 21.06.2021 திருகோணமலையில் திருடர்கள் தொடர்ந்து கைவரிசை அக்கரைப்பற்றில் வீதியில் நடமாடிய 29 ...\n\"என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி\"\n\" அன்னைக்கு அரணாக அப்பாவுக்கு தனயனாக அறிவிற்கு சுமாராக குடும்பத்தின் இளையவனாக அனைவருக்கும் திமிராக என்றும் முரடாக அத்தியடியில...\n\" என் இறுதி சடங்கில் என்னை எரிவனம் எடுத்து சென்று எரிக்க என் நேரடி தொடர்பை அறுக்க எல்லோரும் கூடி கதைப்பது கேட்குது\" ...\n\"சோதிடம் பற்றி ஒரு அலசல்\" / பகுதி: 07\nஒரு முறை தந்தை சேரலாதன் மற்றும் தமையன் செங்குட்டுவனுடனும் இளவரசன் இளங்கோ அமர்ந்திருந்தான். அப்போது அரசனைக் காண வந்த நிமித்திகன் ஒருவன் , அரச...\n😄 01 😄 கணவன் : டியர்…இன்னிக்கு ராத்திரி என்ன டிபன் மனைவி : (கடுங்கோபத்துடன்) ஒரு டம்ளர் விஷம் கணவன் : ஓ கே டியர். நான் வர கொஞ்சம் லேட்டா...\nபெண்கள் ஜீன்ஸ் அணிவது இந்திய கலாச்சார சீர்கேடா- ஜேசுதாஸ் பேச்சால் சர்ச்சை\n\" ஒரு பண்பாடு இல்லையென்றால் பாரதம் இல்லை நாம் பண்போடு வாழ்ந்திருந்தால் பாவமும் இல்லை ... \" இப்படி சமூக விழிப்புண...\nஇது ஒரு பொழுதுபோக்கு மட்டுமல்ல, நினைவாற்றலலை வளர்த்துக் கொள்ளும் ஒரு பக்கம். ஒரு திறமையினைக் கற்பது கடினம் ஆனால் அவற்றினை மறப்பது சுலபம். என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cityviralnews.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-200-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5/", "date_download": "2021-06-21T23:34:54Z", "digest": "sha1:6RYAQD6PBXUZ7TA2RWYVYDNY3NPQN6SE", "length": 4804, "nlines": 48, "source_domain": "cityviralnews.com", "title": "வெட்ட வெட்ட வளரும் 200% அனுபவ உண்மை! – CITYVIRALNEWS", "raw_content": "\n» வெட்ட வெட்ட வளரும் 200% அனுபவ உண்மை\nவெட்ட வெட்ட வளரும் 200% அனுபவ உண்மை\nவெட்ட வெட்ட வளரும் 200% அனுபவ உண்மை\nஇது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள், செய்திகள், புகைப்படங்கள��, மேலும் சுவாரசியமான வீடியோக்கள் பதிப்புகளை பார்க்க நமது இணையதளத்தை தினமும் தொடருங்கள். மேலும் வீட்டு மருத்துவம், மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்பு, மருத்துவம் சம்பந்தமான தொகுப்புகளை பார்க்க, படிக்க, பயனுள்ள தவளைகள் நமது இணையதள பக்கத்தில் தினமும் பதிவிடுவோம். தினமும் பார்த்து பயன்பெறுங்கள்.\nஇதை பற்றிய முழு காணொளி அல்லது வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nகொண்டைக்கடலை இருக்கா நாளைக்கு டிபனுக்கு டிஃபரண்டான சுவையில் இப்படி செஞ்சு அசத்துங்க\nஇந்த முட்டை கறியை இப்பவே செய்து பாருங்கள்\nசெட்டிநாடு ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை ஒருமுறை இப்படி செய்து பாருங்க\n1 கப் பாலும் 1 மாம்பழம் இருந்தா நாவில் கரையும் ஜெல்லி ஸ்வீட் ரெடி\nநாங்க அடிக்கடி செய்வோம்…15 நிமிடமே அதிகம்…\nகுளித்து பின் இந்த மந்திரம் 9 முறை கூற கேட்டது கிடைக்கும்\nகால்சியம் குறைபாட்டை அனுமதிக்காது, மேலும் மூட்டு, முதுகுவலி இல்லை, பலவீனமான எலும்புகளை எஃகு ஆக்கும்\nகால்சியம் குறைபாட்டை அனுமதிக்காது, மேலும் மூட்டு, முதுகுவலி இல்லை, பலவீனமான எலும்புகளை எஃகு ஆக்கும்\nகால்சியம் குறைபாட்டை அனுமதிக்காது, மேலும் மூட்டு, முதுகுவலி இல்லை, பலவீனமான எலும்புகளை எஃகு ஆக்கும்\nஇஞ்சியை இப்படி ஒருமுறை சாப்பிடுங்கள் வேற லெவல் நன்மைகள் கிடைக்கும்..\nஇஞ்சியை இப்படி ஒருமுறை சாப்பிடுங்கள் வேற லெவல் நன்மைகள் கிடைக்கும்.. இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள்,\nஇனி பார்லர் போக வேண்டாம் இது பண்ணா போதும்\nஇனி பார்லர் போக வேண்டாம் இது பண்ணா போதும் இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள், செய்திகள்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://enewz.in/baakiyalakshmi-nega-latest-reels-video", "date_download": "2021-06-21T22:26:46Z", "digest": "sha1:I72ISE5OMAZX4DV5FYEPVUL6KO734FK5", "length": 11617, "nlines": 182, "source_domain": "enewz.in", "title": "வயதுக்கு மீறிய செயலை செய்யும் பாக்கியலட்சுமி நடிகை", "raw_content": "\nவயதுக்கு மீறிய செயலை செய்யும் பாக்கியலட்சுமி நடிகை – அதுக்கும் இப்படிலாமா பண்றது\nதடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டும் மக்கள்… முந்தைய சாதனையை முறியடித்த இந்தியா\nசின்னத்திரையை கலங்கடித்த பிரபலத்தின் மரணம்… திரையுலகினர் அதிர்ச்சி\nகொரோனாவால் இயக்குனர் ஷங்கர் தன் மகளுக்காக எடுத்த அதிரடி முடிவு – என்ன கொடுமை சார் இது\nபாக்கியலட்சுமி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ஒளிபரப்பாகி வரும் நிலையில் இனியா தற்போது பிரமாண்டமான உடையில் ரீல்ஸ் செய்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.\nபாக்கியலட்சுமி சீரியலில் இனியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நேகா தொடர்ந்து பல ரீல்ஸ் விடியோவை வெளியிட்டு வருகிறார். சிறு வயதே என்றாலும் நடிப்பின் மூலம் மக்கள் மனதை கொள்ளைகொண்டவர். சீரியலில் இவரை இனியா என்று அழைத்ததை விட லட்டு என்று செல்லமாக அழைத்து தான் அதிகம்.\nபார்க்க லட்டு போல கொழுக் மொழுக் என இருக்கும் இவருக்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. மேலும் ரசிகர்களுக்கு இவரிடம் பிடித்ததே மனதில் எதுவும் வைத்து கொள்ளாமல் பட்டென்று பேசி விடுவார். தன்னை விமர்சிப்பவருக்கும் தக்க பதிலடி கொடுத்தான் வருகிறார்.\nமேலும் இவருக்கு இப்பொழுது தான் தங்கையும் பிறந்தார். பலரும் இவரை கேலி செய்தாலும் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் தன் வேலையை மட்டுமே பார்த்து வருகிறார்.\nமேலும் தற்போது லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே இருக்கும் நேகா பல ரீல்ஸ் விடியோவை வெளியிட்டு வருகிறார். மேலும் அதிகப்படியான மேக்கப்பில் அயன் படத்தில் வரும் ‘ஹனி ஹனி’ பாடலுக்கு ரரீல்ஸ் செய்துள்ளார்.\nPrevious articleநெஸ்லே நிறுவனத்தின் 60% உணவுகள் உடலுக்கு ஆபத்தானவை.. வெளியான பகிர் தகவல்\nNext articleஆடவர் கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகள்…அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிவிட்டது ICC\nதடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டும் மக்கள்… முந்தைய சாதனையை முறியடித்த இந்தியா\nகொரோனா தொற்றை தடுக்க பேராயுதமாக விளங்குவது தடுப்பூசிகள் தான். இவை அந்த தொற்று நம்மை நெருங்காமல் பாதுகாக்கின்றன. இந்நிலையில் தினமும் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வம்...\nசின்னத்திரையை கலங்கடித்த பிரபலத்தின் மரணம்… திரையுலகினர் அதிர்ச்சி\nகொரோனாவால் இயக்குனர் ஷங்கர் தன் மகளுக்காக எடுத்த அதிரடி முடிவு – என்ன கொடுமை சார் இது\nஜூன் 23 முதல் அனைத்து அலுவலங்களிலும் 100% சதவீத பணியாளர்களுக்கு அனுமதி.. பீகார் அரசு உத்தரவு\nதமிழை தாண்டி ஹிந்தியில் குதித்த பாக்கியலட்சுமி நடிகை – சும்மா பின்னிட்டீங்க போங்க\nகொரோனாவால் இயக்குனர் ஷங்கர் தன் மகளுக்காக எடுத்த அதிரடி முடிவு – என்ன கொடுமை சார் இது\nதமிழை தாண்டி ஹிந்த���யில் குதித்த பாக்கியலட்சுமி நடிகை – சும்மா பின்னிட்டீங்க போங்க\nவிஜய் டிவி ஜாக்குலினுக்கு இப்படி ஒரு தம்பியா\nமொட்டைமாடி போஸையே பின்னுதள்ளிய கடற்கரை போஸ் – வைரலாகும் ரம்யா பாண்டியனின் போட்டோஷூட் அட்டகாசங்கள்\nபிஞ்சுலயே பழுத்ததா இருக்கும் போல… லம்போர்கினி காரை அசால்ட்டாக திருடிய 14 வயது சிறுவன்\nகொரோனா தடுப்பூசி போட்டால் பசுமாடு பரிசா அரசின் அறிவிப்பால் அலைமோதும் மக்கள்\nபெண்கள் குறைவான ஆடைகளை அணிந்தால், அது ஆண்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் – பாகிஸ்தான் பிரதமர் கருத்தால் சர்ச்சை\nதடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டும் மக்கள்… முந்தைய சாதனையை முறியடித்த இந்தியா\nசின்னத்திரையை கலங்கடித்த பிரபலத்தின் மரணம்… திரையுலகினர் அதிர்ச்சி\nகொரோனாவால் இயக்குனர் ஷங்கர் தன் மகளுக்காக எடுத்த அதிரடி முடிவு – என்ன கொடுமை சார் இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://patrikai.com/%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2021-06-21T22:44:48Z", "digest": "sha1:6Q5NZCWDPXAQFQ4DBEFUXDVA5OKSGQRZ", "length": 12768, "nlines": 223, "source_domain": "patrikai.com", "title": "ஏமாந்த நடிகை | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nமது அருந்துவதை நிறுத்தி ஓராண்டு ஆகிவிட்டதாக ட்விட்டர் ஸ்பேஸில் சொன்ன சிம்பு….\nதமிழக முதல்வரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் செயல்பாடுகள் : முழு விவரம்\nஹீரோவாகும் ராகவா லாரன்ஸின் சகோதரர் எல்வின்….\nநீட் தேர்வு குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்ட இயக்குனர் பா ரஞ்சித்…\n“அழகு, திறமை இருந்தால் மட்டும் போதாது.. சூதானமாக இருந்தால்தான் திரையுலகில் தப்பிக்க முடியும். இல்லாவிட்டால் சம்பந்தமே இல்லாதவர��கள் எல்லாம் நம் பெயரைச் சொல்லி ஏமாற்றிவிடுவார்கள்” என்று பாடம் எடுக்கும் அளவுக்கு பட்டுவிட்டார் ஐஸ்வர்யா ராஜேஷ்.\nவிஜய்சேதுபதி உடன் ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், படங்களிலும் தேசிய விருது பெற்ற “காக்கா முட்டை” படத்திலும் தனது சிறப்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தாரே அந்த ஐஸ்வர்யா ராஜேஷ்தான்.\nஇவருக்குத் தொடர்பே இல்லாத நபர் ஒருவர், தான்தான் ஐஸ்வர்யாவின் மேனேஜர் என்று பீலா விட்டு சுற்றியிருக்கிறார். இவரது ஆடம்ப தோற்றத்தைப் பார்த்து ஏமாந்த சிலர், ஐஸ்வர்யா கால்ஷீட்டுக்காக இவரிடம் அட்வான்ஸ் (\nவிஷயம் லேட்டாகத்தான் தெரிந்திருக்கிறது ஐஸ்வர்யாவுக்கு. பதறிப்போனவர், இனியும் தனக்கென மேனேஜர் இல்லாவிட்டால் சிக்கல்தான் என்பதை உணர்ந்து நடிகர் ஜீவாவின் பி.ஆர்.ஓ.வான யுவராஜை மானேஜராக அப்பாயிண்மெண்ட் செய்துவிட்டார்.\n“சினிமாவுல தூங்கறப்ப கூட காலை ஆட்டிக்கிட்டே தூங்கணும். அத்தனை உஷாரா இல்லேன்னா நம்மை காலி பண்ணிடுவாங்க” என்று எப்போதோ கண்ணதாசன் சொன்னது இப்போதும் பொருந்துகிறது.\nPrevious articleஆர்யா விஷால் மோதல்\n : களை கட்டும் நடிகர் சங்க தேர்தல்\nமது அருந்துவதை நிறுத்தி ஓராண்டு ஆகிவிட்டதாக ட்விட்டர் ஸ்பேஸில் சொன்ன சிம்பு….\nஹீரோவாகும் ராகவா லாரன்ஸின் சகோதரர் எல்வின்….\nநீட் தேர்வு குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்ட இயக்குனர் பா ரஞ்சித்…\nமது அருந்துவதை நிறுத்தி ஓராண்டு ஆகிவிட்டதாக ட்விட்டர் ஸ்பேஸில் சொன்ன சிம்பு….\nதமிழக முதல்வரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் செயல்பாடுகள் : முழு விவரம்\nஹீரோவாகும் ராகவா லாரன்ஸின் சகோதரர் எல்வின்….\nநீட் தேர்வு குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்ட இயக்குனர் பா ரஞ்சித்…\nஉலகக் கோப்பை டெஸ்ட் போட்டி வரை சென்ற வலிமை அப்டேட்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://patrikai.com/tag/tangedgo/", "date_download": "2021-06-21T21:56:16Z", "digest": "sha1:7PDONLQ6P5DYLXYYOS7YHNBRF5UOVJ4R", "length": 9975, "nlines": 190, "source_domain": "patrikai.com", "title": "TANGEDGO | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக��டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nதமிழ்நாடு மின்வாரிய வலைத்தள முகவரிகள் மாற்றம்: நிர்வாக வசதிக்காக என அறிவிப்பு\nசென்னை: தமிழ்நாடு மின்வாரிய வலைத்தள முகவரிகள் மாற்றப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்வாரியத்தின் வலைத்தள முகவரிகள் மாற்றப்பட்டுள்ளன. இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டிருக்கும் செய்திக்...\nநிதி நெருக்கடி: தமிழகத்தில் மின்சார டெபாசிட் கட்டணத்தை உயர்த்த அரசு முடிவு\nசென்னை: தமிழகத்தில் மின் இணைப்புகளுக்கான டெபாசிட் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி குறைந்தது ரூ.1,000 முதல் ரூ.2000 ஆயிரம் வரை உயர்த்தப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகமே நிதிநெருக்கடியில் தள்ளாடி வருவதை...\nமது அருந்துவதை நிறுத்தி ஓராண்டு ஆகிவிட்டதாக ட்விட்டர் ஸ்பேஸில் சொன்ன சிம்பு….\nதமிழக முதல்வரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் செயல்பாடுகள் : முழு விவரம்\nஹீரோவாகும் ராகவா லாரன்ஸின் சகோதரர் எல்வின்….\nநீட் தேர்வு குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்ட இயக்குனர் பா ரஞ்சித்…\nஉலகக் கோப்பை டெஸ்ட் போட்டி வரை சென்ற வலிமை அப்டேட்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilthamarai.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%90-%E0%AE%8F-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2021-06-21T22:30:55Z", "digest": "sha1:ECUQPY6SUG4MLLVBAK5AE2HWUBPTKVVW", "length": 9279, "nlines": 88, "source_domain": "tamilthamarai.com", "title": "என்.ஐ.ஏ., நடவடிக்கை காரணமாக காஷ்மீரில் கல்வீச்சு சம்பவங்கள் குறைவு |", "raw_content": "\nபுதுமையான மற்றும் நிலையான தொழில்மாதிரிகளை நாம் உருவாக்க வேண்டும்\nசீனாவிலிருந்து (China) இந்தியாவுக்கு மாற்றிய சாம்சங் பிரிவு\nஆரோக்கியத்துக்கான யோகா என்னும் கருப்பொருள் மக்களின் மன உறுதியை அதிகத்துள்ளது\nஎன்.ஐ.ஏ., நடவடிக்கை காரணமாக காஷ்மீரில் கல்வீச்சு சம்பவங்கள் குறைவு\nஎன்.ஐ.ஏ., நடவடிக்கை காரணமாக காஷ்மீரில் கல்வீச்��ு சம்பவங்கள் குறைந் துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.\nஉ.பி., மாநிலம் லக்னோவில் என்.ஐ.ஏ., அலுவலக கட்டடத்தை திறந்துவைத்து அவர் பேசுகையில், கடந்த 3 வருடங்களில் நக்சலைட், பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாத சம்பவங்கள் குறைந்துள்ளன. காஷ்மீரில் என்.ஐ.ஏ., செயல்பாடுகாரணமாக கல்வீச்சு சம்பவங்கள் குறைந்துள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும்நடவடிக்கை எடுக்க உறுதியேற்றுள்ளோம். இதனை சவாலாக எதிர்கொண்டு, நக்சலைட், பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாத பிரச்னைகள் குறைக்கப் பட்டுள்ளது.\nஇதில் மத்திய அரசு வெற்றிபெற்றுள்ளது. கடந்த 3 வருடங்களில் வட கிழக்கு மாநிலங்களில் பிரிவினைவாத பிரச்னை 75 சதவீதமும், நக்சலைட் பிரச்னை 35- 40 சதவீதமும் குறைந்துள்ளது.கள்ளநோட்டுகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளிப்பதை கட்டுப்படுத்தும் போது பயங்கரவாதிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும். இந்த விவகாரத்தில் என்.ஐ.ஏ., சிறப்பாகசெயல்பட்டு வருகிறது. இதனால், பயங்கரவாதிகளுக்கு நிதியுதவிசெய்யும் நபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு பயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.\nசெங்கோட்டையில் திட்டமிட்டு விநாயகர் சதுர்த்தி…\nநாட்டின் பாதுகாப்புச் சூழல் கடந்த இரு ஆண்டுகளில்…\nபாக். கமாண்டோ வீரர்கள் 4 பேரை சுட்டுவீழ்த்திய இந்தியராணுவம்\nதேச நலனே எங்களுக்கு மிக முக்கியம்\nஹைதராபாத் நகருக்கு பாக்யநகர் என பெயர் மாற்றுவோம்\nபயங்கரவாதம்தான் காஷ்மீரின் பெரிய பிரச்னை; ஐரோப்பிய…\nமம்தாவின் நடத்தை வேதனையானது ; ராஜ்நாத் ...\nபொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தில் ...\nராணுவ தளவாட ஏற்றுமதி 9,000 கோடி ரூபாயாக உய� ...\nரூ.48 ஆயிரம் கோடியில் தேஜாஸ் போர் விமானங ...\nபாதுகாப்பு இந்தியா ஸ்டார்ட் அப் சவால்\nநம்பும்படியாக இல்லை இவர்கள் அனைத்தையு ...\nயூடியூபர் கிஷோர் கே. சாமி பெரியார், அண்ணா, கலைஞர் போன்றோரை அவதூறாக பேசியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அவதூறாக அருவருக்க தக்க வகையில் பேசியிருந்தால் சட்டம் ...\nபுதுமையான மற்றும் நிலையான தொழில்மாதிர ...\nசீனாவிலிருந்து (China) இந்தியாவுக்கு மாற்� ...\nஆரோக்கியத்துக்கான யோகா என்னும் கருப்ப ...\nசுகாதார உட்கட்டமைப்பு மற்றும் பொருளாத ...\nபிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக முதல� ...\nகரோனா நெருக்கடியை சமாளிக்க தகவல் தொழி� ...\nஉடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் ...\nவசம்பு என்னும் அறிய மருந்து\nசுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் ...\nஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்\nஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று ...\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://top10cinema.com/article/tl/33578/jigina-official-trailer", "date_download": "2021-06-21T21:27:11Z", "digest": "sha1:VNDSDCDEBX2BA26QF5EXMSF6C6ZTRNKY", "length": 4170, "nlines": 67, "source_domain": "top10cinema.com", "title": "ஜிகினா - டிரைலர் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஉப்பு கருவாடு - டீசர்\nஇன்று நேற்று நாளை - டிரைலர்\nஓவியா படத்தின் புதிய ரிலீஸ் தேதி\nகமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் நடிகை ஓவியா. இந்த...\nஇரண்டாம் பாக வரிசையில் சமுத்திரக்கனி, சசிகுமார் படம்\nசமுத்திரக்கனி இயக்கத்தில் சசிக்குமார், விஜய் வசந்த், அன்னயா, முதலனோர் நடித்து 2009-ல் வெளியாகி...\n30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ‘மை டியர் லிசா’\nவெங்கட் பிரபு இயக்கிய ‘சென்னை – 600028’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர்...\nமக்கள் தொடர்பாளர் புவன் திருமண வரவேற்பு - புகைப்படங்கள்\nமை டியர் லிசா ஷூட்டிங் ஸ்பாட் - புகைப்படங்கள்\nகண்ல காச காட்டப்பா - பத்திரிக்கையாளர் சந்திப்பு\nவேலைக்காரன் - கருத்தவன்லாம் பாடல் வீடியோ\nசென்னை 28 II காட்சிகள் - வீடியோ\nஅச்சமின்றி - டிரைலர் 2\nஅச்சமின்றி - டிரைலர் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2766909", "date_download": "2021-06-21T22:28:32Z", "digest": "sha1:X2W77KJSRYS3T2TGJ4ZZ5L6EFNNP6TWG", "length": 23991, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "4 தாலுகாக்களில் 147 பேருக்கு தொற்று உறுதி: கோர்ட் ஊழியர் உட்பட மூவர் உயிரிழப்பு | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் சம்பவம் ��ெய்தி\n4 தாலுகாக்களில் 147 பேருக்கு தொற்று உறுதி: கோர்ட் ஊழியர் உட்பட மூவர் உயிரிழப்பு\nநிவர்... புரிந்தது உன் பவர்\nகவர்னர் உரை ஏமாற்றம் அளிக்கிறது: இ.பி.எஸ்.,- ஓ.பி.எஸ்., கருத்து ஜூன் 22,2021\nஒரே நாளில் 81 லட்சம் 'டோஸ்' தடுப்பூசி : செலுத்தி சாதனை ஜூன் 22,2021\nகொரோனாவை எதிர்க்கும் சக்தி யோகா :பிரதமர் மோடி பேச்சு ஜூன் 22,2021\n2024 லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வை வீழ்த்த மூன்றாவது அணி\nஇதே நாளில் அன்று ஜூன் 22,2021\nபொள்ளாச்சி:பொள்ளாச்சி வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட, நான்கு தாலுகாக்களில், 147 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மூன்று பேர் உயிரிழந்தனர்.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட மகாலிங்கபுரம், திலகர் வீதி, கே.வி.ஆர்., நகர், வெப்ஜியார் வேலி, ஆறுமுகம் லே - அவுட், டி.கோட்டாம்பட்டி, மரப்பேட்டை வீதி, சக்தி விநாயகர் கோவில் வீதி, நாச்சிமுத்து வீதி, வெங்கடேசா காலனி அழகப்பா லே - அவுட், வடுகபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட அம்பராம்பாளையம், கோமங்கலம்புதுாரில் தலா இரண்டு பேருக்கும், சமத்துார், சூளேஸ்வரன்பட்டியில், தலா ஆறு பேருக்கும், ஜமீன் ஊத்துக்குளியில், ஐந்து பேருக்கும், சின்னாம்பாளையம், ஊஞ்சவேலாம்பட்டியில், தலா மூன்று பேருக்கும்; கெடிமேட்டில் நான்கு பேருக்கும், கஞ்சம்பட்டி, சிஞ்சுவாடி, தொழிற்பேட்டை, ரங்கசமுத்திரம், கே. நாகூர், மோதிராபுரத்தில் தலா ஒருவருக்கும், என, மொத்தம், 37 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பனிக்கம்பட்டி, போடிபாளையத்தில் தலா, மூன்று பேருக்கும்; ராசக்காபாளையத்தில், இரண்டு பேருக்கும், கொண்டேகவுண்டன்பாளையம், நெகமம், வடக்கிப்பாளையம், ஆச்சிப்பட்டி, பூசாரிப்பட்டி, புளியம்பட்டி மற்றும் ஆ.சங்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், தலா ஒருவர், என, மொத்தம், 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.கிணத்துக்கடவுகொண்டம்பட்டி, வடசித்துார், காணியாலம்பாளையம், தேவணாம்பாளையம் மற்றும் கோவில்பாளையம் கிராமங்களில், 23 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. நல்லட்டிபாளையம், வடசித்துார் பகுதியில் நடந்த பரிசோதனை முகாமில், 215 சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.மேலும், நல்லட்டிபாளையம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைத்தில், 152 பேருக்கும், வடசித்துார் ஆரம்ப சுகாதார நிலையத்தில், 39 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டது.ஆனைமலைஆனைமலை ஒன்றிய பகுதிகளில் நேற்று மாலை நிலவரப்படி, 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. ஆனைமலை, கோட்டூர் பகுதிகளில் அதிகம் பேருக்கு தொற்று உறுதியானது. மணக்கடவு, சோந்துறைசித்துார், பெத்தநாயக்கனுார் உள்ளிட்ட பகுதிகளில், குறைவான பாதிப்புகள் பதிவாகின. கொரோனா பாதித்தவர்களுடன் இருந்தவர்களுக்கு, தொற்று அறிகுறிகள் உள்ளதா என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.வால்பாறைவால்பாறை அடுத்துள்ள, வேவர்லி எஸ்டேட்டில், 47 வயதான ஒருவருக்கும், வாட்டர்பால்ஸ் எஸ்டேட் பகுதியில், 25 வயதான ஒருவர், என, இரண்டு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.வால்பாறை துளசிங்க நகரை சேர்ந்த, 73 வயது முதியவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.கோர்ட் ஊழியர் பலிபொள்ளாச்சி சார்பு நீதிமன்றத்தில், இளநிலை கட்டளை பணியாளராக பணியாற்றியவர் நவ்ஷாத், 45. உடல்நலக்குறைவால், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், கொரோனா தொற்று பரவல் காரணமாக, சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். பொள்ளாச்சி பள்ளி வாசல் தெரு முகமது நகரை சேர்ந்த, 40வயது ஆண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறை தாலுகாக்களில், 147 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மூன்று பேர் உயிரிழந்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1.மீளவும் வாழவும் இதோ வழி கொரோனாவில் இருந்து தொழிலாளர்கள்.. நிறுவனங்களே தடுப்பூசி வழங்க வேண்டும்\n1. சி.ஏ., படித்தால் சிறப்பான சம்பளம்; பயிற்சி முடித்தாலே பணி வாய்ப்பு\n2. கோவையில் 2,104 பேர் 'டிஸ்சார்ஜ்'\n3. ஆனைமலையாறு - நல்லாறு அணை திட்டம்: கவர்னர்கள் உரையால் விவசாயிகள் மகிழ்ச்சி\n4. 'தினமலர்' அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்\n5. தொற்றாளர் பயன்படுத்திய 'மாஸ்க்'\n1. 'அப்லோடு' தீர்மானங்களால் பினாமிகள் அலறல்\n2. மின்வயர் அறுந்ததால் அச்சத்துடன் பயணம்\n3. கண்துடைப்பு பணியால் பயனில்லை: மக்கள் அதிருப்தி\n4. அச்சுறுத்தும�� 'டிரான்ஸ்பார்மர்' உடைந்து தொங்கும் மின்கம்பம்\n1. மாணவி தற்கொலை; வாலிபர் கைது\n2. சூதாடியவர்களிடம் 'வசூல்' :சிறப்பு எஸ்.ஐ., சஸ்பெண்ட்\n3. பாலியல் தொல்லை: தொழிலாளி கைது\n4. சேமிப்பு தொகையை வழங்கிய மாணவியர்\n5. ரயில்வே தொழிற்சாலை முன் ஆர்ப்பாட்டம்\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வச��ி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.madhunovels.com/%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3/", "date_download": "2021-06-21T21:52:41Z", "digest": "sha1:IKJXNT67X4JE5K6JTNJB6M2LX5SAG7MI", "length": 17187, "nlines": 126, "source_domain": "www.madhunovels.com", "title": "நதியிசைந்த நாட்களில் 3 - Tamil Novels", "raw_content": "\nHome எழுத்தாளர்கள் சத்யா GP நதியிசைந்த நாட்களில் 3\nபோன அத்தியாத்தில் காற்று குறித்து பார்ப்போம் என்று சொல்லியிருந்தேன் அதை இத்தொடரின் மற்றொரு அத்தியாயத்தில் சுவாசிக்கலாம். இப்போது மீண்டும் 80 ஆம் ஆண்டுகளின் இறுதிக் காலம்\nஅப்போது டிடியில் இந்தி சினிமா பாடல்களைக் கேட்டுப் பார்க்க வேண்டுமெனில் சித்ரஹார் நிகழ்ச்சி மட்டுமே அதாவது வாரமுறை இந்த நேரத்தில் என அறிவிப்புடன் வெளிவரும். தமிழ் சினிமா பாடல்களுக்கு ஒலியும் ஒளியும். பாப் இசைக்கு\nசனிக்கிழமை தோறும் காலை நேரத்தில் யூரோ டாப் என்று அரை மணி நேரத்திற்கு ஆங்கிலப் பாப் பாடல்களை ஒளிபரப்புவார்கள் ஆனால் அது வாரம் தவறாது ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி கிடையாது. சில வாரம் யூரோ டாப்பை தரிசிக்க இயலாது. மாதமொரு முறை யூரோ டாப் இந்திய டாப்பாக உருமாறும். ஆம் இந்திய பாப் இசைக் கலைஞர்களின் பாடல்களை ஒளிபரப்புவார்கள்.\nஆங்கிலப் பாப் இசைக்கான சந்தை பெரிது. தேச எல்லைகள் கடந்து பல நாடுகளில் பாப் ஆல்ப ஆடியோ கேசட்டுகள் விற்பனையாகும் ஆனால் இந்திய ஆல்பங்களுக்கு சர்வதேச அளவில் பெரிய அறிமுகம் கிடையாது அப்போது தான் அந்த பாப் இசைக் கலைஞர் முதன் முதலாக டிவியின் துணையுடன் அறிமுகமானார். பொதுவாக ஒரு ஆல்பத்தில் ஆறு அல்லது எட்டு பாடல்கள் இருந்தால் இரண்டு அல்லது மூன்று பாடல்களைத் தான் இந்தியா அல்லாத பிற தேச பாப் இசைக் குழுக்கள் காட்சிப்படுத்துவார்கள். அதாவது விடியோ ஆனால் இந்திய அளவில் ஒரு ஆலபதிற்கு ஒரு பாடல் என்னும் விகி��ாச்சார அடிப்படையில் காட்சிப்படுத்துவதே அந்த காலத்தில் பெரிய விஷயம்.\nஅந்தக் கலைஞரின் புகழ் பெற்ற ஆல்பத்தின் ஒரு பாடலை வீடியோ வடிவில் காண முடிந்தது. அந்தப் பாடல் பிடித்தும் போனது. சரியாக சொல்லவேண்டுமெனில் பித்து பிடிக்க வைத்தது.\nதமிழ் திரைப்படக் கலைஞர்களில் டி.ராஜேந்தரை அஷ்டாவதானி என்பார்கள் அவரின் படத்தில் அவரும் திரையில் தோன்றுவார். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், ஒளிப்பதிவு, பாடல்கள், இசை என பலவற்றை அவரே செய்வார். திறமைசாலி. அதே போல் இவரும் சகலகலா வல்லவர். இசையமைப்பாளர் அதாவது கம்போசர். பாடல்கள் எழுதுவார். விடியோ ஆல்பத்தில் நடிப்பார். பல்வேறு வாத்தியக் கருவிகளை முறையாக வாசிக்கத் தெரிந்தவர். பாடுவார். இசைக் கோர்ப்பு, எடிட்டிங், ஸிந்தசைசிங், மிக்ஸிங், ஒலிப்பதிவு என சவுண்ட் இன்ஜினியர் வேலை அனைத்தும் செய்வார். தனி ஆளாக இவர் ஒருவரால் ஒரு ஆல்பத்தையே கொண்டு வர முடியும்.\nபூர்வீகம் கோவா மாநிலம். கோவாவின் அடையாளம் என்று தாராளமாக இவரை சொல்லலாம்.\nபாடல்களில் கோவா மாநில வாசம் மனம் வீசி வெளிப்படும். புல்லாங்குழலில் இவர் காட்டும் ஜாலம் பிரமிக்கத்தக்கது. அசாத்திய பாண்டித்தியம்.\nஇவரின் இசை ஜாலங்களில் இரண்டே இரண்டு உதாரணங்களைப் பார்ப்போம்.\nமுதன் முதலில் டிடியில் நான் பார்த்தது இந்தப் பாடலைத் தான்.\nஆல்பத்தின் பெயர் இதுவே ஆல்பத்தில் உள்ள பாம்பே ஸிட்டி பாடல். மேற்கத்திய இசை, தேர்ந்த ஒலிப்பதிவு. பம்பாயின் முகத்தை பாடல் வரிகளில் எடுத்து சொல்லும் அசத்தலான பாங்கு. இப்போது போல் பெரிய அளவில் தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காலகட்டத்தில் பிரமிக்க வைக்கும் மிக்ஸிங், ஸிந்தசைசிங், ஆர்கஸ்ட்ரேஷன் என அனைத்திலும் கொடியேற்றம் தான். இப்போது போல் சகஜமாக பிடித்த பாடலைக் கேட்கும் வாய்ப்பு அப்போது இல்லை. பாம்பே ஸிட்டிக்கு போக முடியுமா ச்ச பார்த்து கேட்க முடியுமா என்று ஒவ்வொரு சனிக்கிழமை காலைப்பொழுதுகளில் டிவி பெட்டி முன் பரிதவிப்புடன் காத்திருப்பேன்.\nஇசை அல்ல பாடல் தான் புல்லாங்குழல் பாடல் என்று தான் தலைப்பு. குழல் தவழும், தத்தி தடுமாறி நடக்கும், தெளிவாக நடக்கும், வேக நடை போடும், ஓடும், தாவும், குதிக்கும், ஆர்ப்பரிக்கும், நடனமாடும், சுழலும்… சகலமும் குழல் இசையில் கொண்டு வந்து நம்மை மிரள வைக்கும் அனுப���த்தை இப்பாடலைக் கேட்கும் ஒவ்வொரு முறையும் நாம் உணர முடியும்.\nஇதையும் டிடியில் தான் ஓரிரு முறை கேட்டேன்.\nதனூர் மாத சமயத்தில் கே.ஜே. ஜேசுதாஸ் அவர்களின் தரங்கிணி கேஸட் நிறுவனம் வெளியிடும் ஐயப்ப பக்திப் பாடல்கள் ஆல்பம் வருடந்தோறும் வெளிவருவது அப்போது வாடிக்கை. ஒரு முறை எஸ்விகே ஆடியோ சென்டருக்கு அம்மா செல்ல வழக்கம் போல் பாய் குறிப்பறிந்து அம்மாவிடம் ஜேசுதாஸ் வெளியிட்ட அந்த வருட ஆல்பத்தைத் தந்தார். அருகிலிருந்த அக்கா என்னைப் பார்த்து கேஸட்டுகள் அடுக்கப்பட்ட ஒரு ரேக்கைக் காட்டி உனக்குப் பிடிச்சது அங்க இருக்கு பாரு என்றார்.\nபார்த்தவுடன் அம்மாவிடம் அடம் பிடித்து ஒற்றைக் காலில் நின்று அந்தக் கேஸட்டைக் கவர்ந்தேன். அப்போதே அதன் விலை ரூபாய் ஐம்பது. வீட்டில் இருந்த பிபிஎல் ஸ்டீரியோ டேப் ரெக்கார்டரில் கேட்டுருக்கிறேன். வாக் மேனில் கேட்டிருக்கிறேன். அடுத்து ஆம்ப்ளிஃபையர், வூஃபர், ட்வீட்டர் போன்ற அஸம்பெள்ட் வஸ்துக்களின் துணையுடன் அதே டேப் ரெக்கார்டரில் கேட்டிருக்கிறேன். அடுத்து மெட்ராஸ் வந்த பின் வாங்கிய ஆடியோ சிஸ்டமில் கேட்டிருக்கிறேன். மொபைலில் தரவிறக்கம் செய்து கேட்கிறேன். லேப்டாப்பில் சேமித்து வைத்தும் கேட்கிறேன். அவ்வபோது யூ டியூப்பில் மும்பை ஸிட்டி என்றும் கேட்கிறேன் ஆனால் பாம்பே ஸிட்டி போல் தாங்கள் வரிகளை மாற்றி மும்பை என்று பாடியது ஏனோ மனதுக்கு நெருக்கமாக இல்லை.\nமாறாது அதே போல் ஜீவித்திருக்கும் வரிகளற்ற புல்லாங்குழல் பாடல் அப்படியே மனதை ஆட்டுவிக்கிறது.\nதற்போதைய வடிவில் உள்ள மும்பை ஸிட்டி பாடலைக் கேட்க இக்கொழுவியை சொடுக்குங்கள் : https://www.youtube.com/watch\nபுல்லாங்குழல் பாடலைக் கேட்க : https://www.youtube.com/watch\nஅவர் அவர் என்று நான் குறிப்பிட்ட இசை ஆளுமையின் பெயர் ரெமோ ஃபெர்ணான்டஸ் என்று தனியாக சொல்லவும் வேண்டுமா\nPrevious Postநதியிசைந்த நாட்களில் 2\nNext Postநதியிசைந்த நாட்களில் 4\nஸ்ரீரங்கத்து ராட்சசி அத்தியாயம் 1\nதணலை எரிக்கும் பனித்துளி அத்தியாயம் 15\nதணலை எரிக்கும் பனித்துளி அத்தியாயம் 14\nதணலை எரிக்கும் பனித்துளி அத்தியாயம் 13\nதணலை எரிக்கும் பனித்துளி அத்தியாயம் 12\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download\nமேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்து படித்து மகிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை ���யன்படுத்தவும்\nவிழி மொழியாள்.. பகுதி.. 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/257321-covid-questions-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/?tab=comments", "date_download": "2021-06-21T22:29:11Z", "digest": "sha1:D7VJFMOBCNQCLB6QKKXRQJ5L7XNYIJ7J", "length": 35772, "nlines": 432, "source_domain": "yarl.com", "title": "Covid questions: கறுப்பு பூஞ்சைத் தொற்று தாக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும்? - COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள் - கருத்துக்களம்", "raw_content": "\nCOVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்\nCOVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்\nCovid questions: கறுப்பு பூஞ்சைத் தொற்று தாக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும்\nCovid questions: கறுப்பு பூஞ்சைத் தொற்று தாக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும்\nMay 24 in COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்\nCovid questions: கறுப்பு பூஞ்சைத் தொற்று தாக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும்\nCovid questions: கறுப்பு பூஞ்சைத் தொற்று தாக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும்\nகொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல்நல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி.\nCovid question: ௭ன் உறவினருக்கு டயாபடிக் நியூரோபதி (Diabetic Neuropathy) உள்ளது. அவர் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி ௭டுத்துக்கொள்ளலாமா\n- வீரா (விகடன் இணையத்திலிருந்து)\nபதில் சொல்கிறார் நாகர்கோயிலைச் சேர்ந்த குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி.\n``நீரிழிவு என்பது நம் உடலின் ரத்தக் குழாய்களையும் நரம்பு நுனிகளையும் தாக்கக்கூடிய ஒரு நோய். நரம்பு நுனிகளைத் தாக்கும் நிலையைத்தான் டயாபடிக் நியூரோபதி என்கிறார்கள். இதன் அறிகுறிகளாக நரம்பு நுனிகளில், முக்கியமாக கால்களிலும், சிலருக்கு கைகளிலும் வலியோ, மதமதப்போ, உணர்ச்சியின்மையோ, சரும வறட்சியோ வரலாம். கட்டுப்பாடில்லாத ரத்தச் சர்க்கரை அளவுதான் டயாபடிக் நியூரோபதிக்கான முக்கிய காரணம். அதாவது நீரிழிவின் வீரியத்துக்கேற்ப முறையான மருத்துவம் செய்யாமலிருப்பது அல்லது ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்பாட்டில் வைக்காத அளவுக்கு உணவு உண்பது என இந்த இரண்டு காரணங்களால்தான் நியூரோபதி பாதிப்பு அதிகரிக்கிறது.\nஇந்நிலையில் டயாபடிக் நியூரோபதி உள்ளவர்கள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா என்றால் நிச்சயம் போட்டுக்கொள்ளலாம். ஆனால் அதற்கு முன் ரத்தச் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். HbA1c எனப்படும் மூன்றுமாத கால சர்க்கரை அளவை 7-க்குள் கொண்டுவர வேண்டும். கூடவே டயாபடிக் நியூரோபதி பாதிப்பையும் கட்டுப்படுத்த சிகிச்சைகள் மேற்கொண்டு, பிறகு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்\".\nகறுப்பு பூஞ்சைத் தொற்று வராமலிருக்க ௭ன்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை\n- வீரா (விகடன் இணையத்திலிருந்து)\n``கறுப்பு பூஞ்சையைக் கட்டுப்படுத்த சில விஷயங்கள் மிக மிக முக்கியம். முதல் விஷயம் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்திக்கொள்வது. அதற்கு நம் உணவில் புரதம் அதிகமிருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். கறுப்பு பூஞ்சைத் தொற்றுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு மிக முக்கியமான காரணம் என்பதால் உணவில் அதிகபட்ச அக்கறை அவசியம். ஊட்டச்சத்து குறைவான நபர்களுக்கு கொரோனா தொற்று தாக்கவும் வாய்ப்புகள் அதிகம். அடுத்தது நீரிழிவு உள்ளவர்களுக்கு இயல்பிலேயே நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக இருக்கும். இவர்களுக்கு பிற தொற்றுகள் பாதிக்கும் வாய்ப்புகளும் அதிகம். இவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும்போது, கதவுகளைத் திறந்துவைத்தது போல கறுப்பு பூஞ்சையும் மிக எளிதாக உடலுக்குள் நுழைந்துவிடும். எனவே நீரிழிவு உள்ளவர்கள் உணவில் பரதம் மற்றும் நுண்ணூட்டச்சத்துகள் குறையாமலும், ரத்தச் சர்க்கரை அதிகரிக்காமலும் கவனமாக இருக்க வேண்டும்.\nCovid Questions: ஹார்ட் அட்டாக் வந்து ஸ்டென்ட் வைத்தவர்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாமா\nஅடுத்து கொரோனா தொற்றுக்காக நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால், உங்களுக்கு ஆக்சிஜன் செலுத்தும் நிலையில் அந்தக் குழாய்கள், நீர் நிரப்பும் குவளைகள் எல்லாம் சுத்தம் செய்யப்பட்டுள்ளனவா என்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். வாய் மற்றும் மூக்கின் வழியே இந்தத் தொற்று பரவுவதால் இந்த விஷயங்களை மருத்துவரிடம் கேட்டும் உறுதிபடுத்திக்கொள்ளலாம்\"\nகொரோனா தொற்றில் இருந்து மீளும் சிறுவர்களை தாக்கும் பல்லுறுப்பு வீக்க நோய்\nக���ரோனா தொற்றில் இருந்து மீளும் சிறுவர்களுக்கு பல்லுறுப்பு வீக்க நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிறார் நல மருத்துவர், கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்ட சிறுவர்களின் உடலில் நோய் எதிர்பொருளான ஆன்டிஜென் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.\nஅதன்காரணமாக அவர்களுக்கு பல்லுறுப்பு வீக்க நோய் ஏற்படுகிறது.\nஇந்த நோய் ஏற்பட்டால் இதயம், கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகளில் வீக்கம் ஏற்படும். பல்லுறுப்பு வீக்க நோய் உயிர் பறிக்கும் நோய் அல்ல.\nஎனினும் அந்த நோயால் சிறார்கள் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.\nகொரோனா தொற்றில் இருந்து சிறுவர்கள் மீண்ட 4 முதல் 6 வாரங்களுக்குப் பிறகு பல்லுறுப்பு வீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.\nகறுப்பு பூஞ்சையைக் கட்டுப்படுத்த சில விஷயங்கள் மிக மிக முக்கியம். முதல் விஷயம் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்திக்கொள்வது. அதற்கு நம் உணவில் புரதம் அதிகமிருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். கறுப்பு பூஞ்சைத் தொற்றுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு மிக முக்கியமான காரணம் என்பதால் உணவில் அதிகபட்ச அக்கறை அவசியம்.\nஅங்கெல்லாம் ஒரு மாஸ்க் போட்டால் ஒரு கிழமைக்கு மாத்துவது இல்லையாமே \nஅங்கெல்லாம் ஒரு மாஸ்க் போட்டால் ஒரு கிழமைக்கு மாத்துவது இல்லையாமே \nஇது எங்கத்தையான் நியூஸ்சோ அங்கை\nஇது எங்கத்தையான் நியூஸ்சோ அங்கை\nநான் நினைச்சேன் பெருமாள் யேர்மனி குடிமக்களை சொல்றாரோ\nஅண்மையில் தமிழ்க்கடை ஒன்றுக்கு போயிருந்தேன். Kasse வில் இருந்த ஆளினதும் சில பணியாளர்கள் மாஸ்க்கும் ஊத்தையாக இருந்தது. அதுவும் மறுபக்கம் திருப்பி போட்டிருந்தார்கள். அப்படி ஏதாவது செய்தியை பெருமாள் அறிஞ்சிட்டாரோ என்று நினைச்சுப்போட்டன்.\nஎனக்கு ஏழரை நடுக்கூறு குட்டு வாங்கியே தலை புண்ணாகுது\nஎனக்கு ஏழரை நடுக்கூறு குட்டு வாங்கியே தலை புண்ணாகுது\nசரி சரி யாவும் சுபம். கூல் பெருமாள்.\nஅண்மையில் தமிழ்க்கடை ஒன்றுக்கு போயிருந்தேன். Kasse வில் இருந்த ஆளினதும் சில பணியாளர்கள் மாஸ்க்கும் ஊத்தையாக இருந்தது. அதுவும் மறுபக்கம் திருப்பி போட்டிருந்தார்கள். அப்படி ஏதாவது செய்தியை பெருமாள் அறிஞ்சிட்டாரோ என்று நினைச்சுப���போட்டன்.\nடொச்சிலை நாலு கிழி கிழிச்சிருக்கலாமே\nமற்ற நாடுகளில் கொரோனா உள்ளது ஆனால் கறுப்பு பூஞ்சை இல்லை ஏன் இந்தியாவில் மட்டும் பெருமாள் சொன்ன காரணமும் + அசுத்தமாக இருக்கலாம்.\nஅண்மையில் தமிழ்க்கடை ஒன்றுக்கு போயிருந்தேன். Kasse வில் இருந்த ஆளினதும் சில பணியாளர்கள் மாஸ்க்கும் ஊத்தையாக இருந்தது. அதுவும் மறுபக்கம் திருப்பி போட்டிருந்தார்கள்.\nநான் நினைத்தேன் அங்கே எல்லாம் காலை ஒன்று மாலை இன்னொன்று மாஸ்க் பாவிப்பார்கள் என்று\nடொச்சிலை நாலு கிழி கிழிச்சிருக்கலாமே\nஅட அதை மறந்து போனேன். அடுத்தமுறை கிழிக்கத்தான் வேண்டும்.\n2 hours ago, விளங்க நினைப்பவன் said:\nமற்ற நாடுகளில் கொரோனா உள்ளது ஆனால் கறுப்பு பூஞ்சை இல்லை ஏன் இந்தியாவில் மட்டும் பெருமாள் சொன்ன காரணமும் + அசுத்தமாக இருக்கலாம்.\nநான் நினைத்தேன் அங்கே எல்லாம் காலை ஒன்று மாலை இன்னொன்று மாஸ்க் பாவிப்பார்கள் என்று\nவேலை இடங்களில் மணிக்கு ஒருதடவை மாஸ்க் மாத்த வேணும். அதுவும் உணவுப் பொருட்களுடன் வேலை செய்வோருக்கு அதிக கட்டுப்பாடு. தமிழ்க்கடை களில் ஏனோ கவனமில்லை.\nடொச்சிலை நாலு கிழி கிழிச்சிருக்கலாமே\nஅட அதை மறந்து போனேன். அடுத்தமுறை கிழிக்கத்தான் வேண்டும்.\nகையோடை... அந்த மாஸ்க்கையும், பறித்து... கிழித்து விடுங்கள்.\nவேலை இடங்களில் மணிக்கு ஒருதடவை மாஸ்க் மாத்த வேணும். அதுவும் உணவுப் பொருட்களுடன் வேலை செய்வோருக்கு அதிக கட்டுப்பாடு. தமிழ்க்கடை களில் ஏனோ கவனமில்லை.\nஅது சர்வதேச தமிழ் கடைகளின் நிலை அக்கா\n\"சீமானை விட்றாதீங்க.. ஸ்டாலின்தான் எனக்கு உதவி செய்யணும்\".. விஜயலட்சுமியின் கண்ணீர் புகார்\nதொடங்கப்பட்டது 12 hours ago\nஜிஎஸ்பி வரிச்சலுகை விவகாரம்: மோசமான நெருக்கடிக்கு ஆளாகியிருக்கும் இலங்கை அரசு – பி.மாணிக்கவாசகம்\nதொடங்கப்பட்டது 10 hours ago\nகீரிமலையில், ஜனாதிபதிக்காக கட்டிய மாளிகை சீனாவுக்கு\nதொடங்கப்பட்டது Yesterday at 22:13\nரணில் விக்கிரமசிங்கவுடன் இணைகின்றார் விமல் வீரவன்ச- 2024 ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக விமலை நிறுத்துவதற்கு ரணில் இணக்கம்- அரசியல் வட்டாரங்களில் புதிய பரபரப்பு\nதொடங்கப்பட்டது 10 hours ago\nயாழ்ப்பாணத்தை அழகுபடுத்த ரூ. 120 மில்லியன் ஒதுக்கீடு\nதொடங்கப்பட்டது 10 hours ago\n\"சீமானை விட்றாதீங்க.. ஸ்டாலின்தான் எனக்கு உதவி செய்யணும்\".. விஜயலட்சுமிய��ன் கண்ணீர் புகார்\n1. நீங்கள் தந்த நீண்ட வெட்டி ஒட்டல் இந்திய திருமண சட்டம் சம்பந்தமானது. இங்கே கொடுக்கபட்டுள்ள புகார் திருமணமான இருவர் இடையே எழுந்த பிணக்கோ அல்லது அவர்களிடையே இருந்த உறவு திருமண பந்தமா இல்லையா என்ற கேள்வியோ அல்ல. அண்மையில் ஒரு பெண் கொடுத்த புகாரில் முன்நாள் அமைச்சர் மணிகண்டன் கைதானாரே அவர்கள் என்ன சட்டபடி கணவன் மனைவியா அவர்கள் என்ன சட்டபடி கணவன் மனைவியா இல்லை. இவர்கள் மேலே தொடுக்கபடும் வழக்கு இ பி கோ 420 அடிப்படையில் cheating என்பதின் கீழ் வரும். இவ்வகையான புக்கார்களுக்கும் இந்திய திருமண சட்டத்துக்கும் தொடர்பிருப்பதாக தெரியவில்லை. 2. ஒரு அரசியல் தலைவர் 420 பேர்வழி எனும் குற்றச்சாடு ஒரு போதும் அந்தரங்க விடயம் அல்ல. மொனிக்கா லிவின்சி மேட்டர் யு எஸ் சில் கிராண்ட் யூரி வரைக்கும் போனது. அரசியல் தலைவர் ஒருவர் 6 கோடி சீட்டிங் செய்தால் அதை அந்தரங்கம் என விட்டு விடுவீர்களா இல்லை. இவர்கள் மேலே தொடுக்கபடும் வழக்கு இ பி கோ 420 அடிப்படையில் cheating என்பதின் கீழ் வரும். இவ்வகையான புக்கார்களுக்கும் இந்திய திருமண சட்டத்துக்கும் தொடர்பிருப்பதாக தெரியவில்லை. 2. ஒரு அரசியல் தலைவர் 420 பேர்வழி எனும் குற்றச்சாடு ஒரு போதும் அந்தரங்க விடயம் அல்ல. மொனிக்கா லிவின்சி மேட்டர் யு எஸ் சில் கிராண்ட் யூரி வரைக்கும் போனது. அரசியல் தலைவர் ஒருவர் 6 கோடி சீட்டிங் செய்தால் அதை அந்தரங்கம் என விட்டு விடுவீர்களா அதே போலத்தான் “திருமணம் செய்வேன் என பொய் கூறி பாலியல் தேவைகளை பெற்று எமாற்றுவதையும்” இந்திய சட்டம் கருதுவதாக தெரிகிறது. மணிகண்டன் மீதான நடவடிக்கை இன்னும் பல நடிகர்கள் மீதான வழக்குகள் கூறி நிற்பது இதையே. முடிவாக ஒரு அரசியல் தலைவர் 420 வேலை பார்த்து பாலியல் தேவையை பூர்த்தி செய்தார் என்ற குற்றச்சாடு ஒரு போதும் தனிபட்ட விடயமாக கருதப்படகூடாது. இந்த குற்றச்சாட்டு பற்றி அறிந்து கொள்ள, விவாதிக்க மக்கள் பூரண உரித்துடையவர்கள். இது ஜனநாயகத்தின் மிக அடிப்படையான பண்பு. வேணும் எண்டால் பாலியல் குற்றசாட்டால் பதவி இழந்த அரசியல்வாதிகள் லிஸ்டை போடுகிறேன்…. It’s a never ending list.\nஜிஎஸ்பி வரிச்சலுகை விவகாரம்: மோசமான நெருக்கடிக்கு ஆளாகியிருக்கும் இலங்கை அரசு – பி.மாணிக்கவாசகம்\nபாரத தேசத்தையும் இலங்கையையும் ஒழுங்கான மனிதர்கள் ஆட்சி புரிந்து இருந்தால் நாங்கள் இப்படி நாடு நாடாய் அலைய தேவை வந்து இருக்காது.இவ்வளவு நடந்தபின்னும் இலங்கையில் இனவெறியும் பாரதத்தில் ஹிந்தி வெறியும் பலமடங்கு குறையாமல் கூடிக்கொண்டு போகுது எனவே இந்தியா சிதறுவதை தவிர்க்க முடியாது இலங்கை பிரிவதை தடுக்க முடியாது தங்களில் நம்பிக்கை இல்லாத சிங்கள அரசியல்வாதிகள் இனவாதத்தை பிடித்து தொங்கும்மட்டும் பிரச்சனை தீரப்போவதில்லை ஹிந்தியாவில் மோடி எனும் கோமாளி மீண்டும் ஆட்சியில் வரணும் அப்பத்தான் இந்தியா என்பது உலகில் காணாமல் போய் விடும் . ஆங்கிலேயர் காலத்துக்கு முன் இருந்த நிலைமையில் இருப்பார்கள் .\nகீரிமலையில், ஜனாதிபதிக்காக கட்டிய மாளிகை சீனாவுக்கு\nசிங்கள அரசியல் தலைவர்கள் போல் ஈழ தமிழர்களுக்குள் ஒர் அரசியல் தலைவன் இல்லையே என்பதை சம்சும் மாவை கொம்பனி அடிக்கடி ஆதங்கப்படுத்திக்கொண்டே இருக்கின்றார்கள்.அப்படி ஒருவர் வரும் போது முளையிலையே நறுக்கி விடுவதில் முகநூல் போராளிகள் மிக கவனமாக இருக்கின்றார்கள்.\nரணில் விக்கிரமசிங்கவுடன் இணைகின்றார் விமல் வீரவன்ச- 2024 ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக விமலை நிறுத்துவதற்கு ரணில் இணக்கம்- அரசியல் வட்டாரங்களில் புதிய பரபரப்பு\nவிமல் வரலாம்... ஆனாலும் அது சஜித்திற்கான ஒரு சந்தர்ப்பமாகவும்... ராஜபக்சேக்களுக்கானா ஒரு அடியாகவும்.... இருக்கலாம்\nயாழ்ப்பாணத்தை அழகுபடுத்த ரூ. 120 மில்லியன் ஒதுக்கீடு\nபின்னர் எப்படி உங்களை இந்தத் திரிக்குள் அழைப்பது...வந்தீட்டிங்களா வந்தீட்டிங்களா இனி ......\nCOVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்\nCovid questions: கறுப்பு பூஞ்சைத் தொற்று தாக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/100%20year%20old%20Sukhdev%20Mandal%20?page=1", "date_download": "2021-06-21T23:17:42Z", "digest": "sha1:PK3IXTC27MMQUSAUMEBIH3T5AJAV4E6J", "length": 3053, "nlines": 81, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | 100 year old Sukhdev Mandal", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\n' - CUCET: மத்தியப் பல்கலை. நுழைவுத் தேர்வால் அலறும் மாணவர்கள்\nஇந்தியாவில் ஒரே நாளில் 80 லட்சம் பேருக்கு தடுப்பூசி: கவனத்துக்குரிய புதிய சாதனை\nசட்டப்பேரவை கூட்டத்தொடர்: ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்\nஓடிடி திரைப் பார்வை: 'ஷேர்னி'... நினைவில் காடுள்ள பெண் புலி - ஒரு 'த்ரில்' அனுபவம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://enewz.in/national-doctors-day-2020-reason", "date_download": "2021-06-21T22:50:33Z", "digest": "sha1:WTDJVA5BZP2HGP7SAU6D3C2Y72NVZZZY", "length": 15109, "nlines": 191, "source_domain": "enewz.in", "title": "தேசிய மருத்துவர்கள் தினம் 2020 - ஏன்? எதற்காக? கொண்டாடப்படுகிறது!! - EnewZ - No 1 Online News Website", "raw_content": "\nதேசிய மருத்துவர்கள் தினம் 2020 – ஏன் எதற்காக\nதடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டும் மக்கள்… முந்தைய சாதனையை முறியடித்த இந்தியா\nசின்னத்திரையை கலங்கடித்த பிரபலத்தின் மரணம்… திரையுலகினர் அதிர்ச்சி\nகொரோனாவால் இயக்குனர் ஷங்கர் தன் மகளுக்காக எடுத்த அதிரடி முடிவு – என்ன கொடுமை சார் இது\nமருத்துவர்கள் தினம் எனும் இந்த சிறப்பு நாள் வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையில் போராடும் மனிதர்களுக்கு சிகிச்சையளிப்பது மட்டுமல்லாமல், ஒரு புதிய வாழ்க்கையையும் கொடுக்கும் அனைத்து மருத்துவர்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.\nமருத்துவர்களுக்கு பூமியில் கடவுளின் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அவர் உயிர் கொடுப்பவர் என்றும் அழைக்கப்படுகிறார். ஒவ்வொரு சூழ்நிலையிலும் மருத்துவர்கள் தங்கள் கடமையைச் செய்கிறார்கள் மற்றும் நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சையை வழங்குகிறார்கள். அவர்களின் நேர்மை மற்றும் அர்ப்பணிப்புக்கு மரியாதை செலுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 ஆம் தேதி தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இது தவிர, இந்தியாவின் சிறந்த மருத்துவர் மற்றும் மேற்கு வங்கத்தின் இரண்டாவது முதல்வர் டாக்டர் பிதன் சந்திர ராய் ஆகியோருக்கு மரியாதை மற்றும் அஞ்சலி செலுத்துவதற்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.\nதேசிய மருத்துவர்கள் தினம் எவ்வாறு தொடங்கியது\nஜூலை 1 டாக்டர் பிதன் சந்திர ராயின் பிறந்த நாள் மற்றும் இறப்பு நாள். மருத்துவத் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளார். அவரது தொலைநோக்குத் தலைமைக்காக வங்காளத்தின் கட்டிடக் கலைஞர் என்றும் அழைக்கப்படுகிறார். 1961 ஆம் ஆண்டில், அவருக்கு மிக உயர்ந்த சிவில் விருது பாரத் ரத்னா வழங்கப்பட்டது. அவரது நினைவாக, அப்போதைய மத்திய அரசு 1991 ஆம் ஆண்டில் தேசி�� மருத்துவர்கள் தினத்தை கொண்டாடுவதாக அறிவித்தது. அப்போதிருந்து, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 ஆம் தேதி தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.\nடெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்\nடாக்டர் பிதன் சந்திர ராய் ஜூலை 1, 1882 அன்று பீகார் பாட்னா நகரில் பிறந்தார். முதலில் கொல்கத்தாவில் மருத்துவ படிப்பை முடித்தார். இதன் பின்னர், அவர் லண்டனில் இருந்து எம்.ஆர்.சி.பி மற்றும் எஃப்.ஆர்.சி.எஸ் பட்டங்களைப் பெற்றார். ஒரு இந்தியர் என்பதால், அவர் லண்டனில் உள்ள செயின்ட் பார்தலோமெவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை, சுமார் ஒன்றரை மாதங்கள் டீனுக்கு விண்ணப்பித்தார், இறுதியாக டீன் தனது விண்ணப்பத்தை 30 வது முறையாக ஏற்றுக்கொண்ட பிறகு ஏற்றுக்கொண்டார். ராய் மிகவும் திறமையானவர், அவர் இரண்டரை ஆண்டுகளில் ஒரே நேரத்தில் மருத்துவர் மற்றும் அறுவை சிகிச்சை பட்டம் பெற்றார்.\nலண்டனில் இருந்து படிப்பை முடித்த பின்னர், ராய் இந்தியா வந்து 1911 இல் தனது மருத்துவ வாழ்க்கையைத் தொடங்கினார். அவர் இந்தியாவில் மருத்துவத் துறையில் நிறைய பெயரையும் மரியாதையையும் பெற்றார். இது தவிர, ராய் அரசியலிலும் தீவிரமாக இருந்தார். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். பின்னர் மேற்கு வங்க முதல்வர் பதவியையும் பெற்றார். அவர் தனது பிறந்த நாளில் ஜூலை 1 அன்று தனது 80 வயதில் இறந்தார்.\nPrevious articleபெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கு..காசிக்கு உதவிய தந்தை கைது – சிபிசிஐடி போலீசார் அதிரடி..\nNext article39 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – தமிழக அரசு அதிரடி நடவடிக்கை..\nதடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டும் மக்கள்… முந்தைய சாதனையை முறியடித்த இந்தியா\nகொரோனா தொற்றை தடுக்க பேராயுதமாக விளங்குவது தடுப்பூசிகள் தான். இவை அந்த தொற்று நம்மை நெருங்காமல் பாதுகாக்கின்றன. இந்நிலையில் தினமும் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வம்...\nசின்னத்திரையை கலங்கடித்த பிரபலத்தின் மரணம்… திரையுலகினர் அதிர்ச்சி\nகொரோனாவால் இயக்குனர் ஷங்கர் தன் மகளுக்காக எடுத்த அதிரடி முடிவு – என்ன கொடுமை சார் இது\nஜூன் 23 முதல் அனைத்து அலுவலங்களிலும் 100% சதவீத பணியாளர்களுக்கு அனுமதி.. பீகார் அரசு உத்தரவு\nதமிழை தாண்டி ஹிந்தியில் குதித்த பாக்கியலட்சுமி நடிகை – சும்மா பின்னிட்டீங்க போங்க\nதடுப்��ூசி செலுத்த ஆர்வம் காட்டும் மக்கள்… முந்தைய சாதனையை முறியடித்த இந்தியா\nசின்னத்திரையை கலங்கடித்த பிரபலத்தின் மரணம்… திரையுலகினர் அதிர்ச்சி\nபள்ளிகளில் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள்… தமிழக அரசு வெளியீடு \nகொரோனாவை மிஞ்சிய கருப்பு பூஞ்சை… அதிகரிக்கும் பலி எண்ணிக்கை\nஅட… சினிமாவுக்கு வருவதற்கு முன்பே பரோட்டா சூரி நடித்த பிரபல சன் டிவி சீரியல்… எது தெரியுமா\n50% பார்வையாளர்களுடன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள்… டோக்கியோ ஒலிம்பிக் நிர்வாக குழு தகவல்\n‘இனி வாரத்தில் இத்தனை நாட்கள் தான் சீரியல்கள் ஒளிபரப்பாகும்’ – சன் டிவி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nதடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டும் மக்கள்… முந்தைய சாதனையை முறியடித்த இந்தியா\nசின்னத்திரையை கலங்கடித்த பிரபலத்தின் மரணம்… திரையுலகினர் அதிர்ச்சி\nகொரோனாவால் இயக்குனர் ஷங்கர் தன் மகளுக்காக எடுத்த அதிரடி முடிவு – என்ன கொடுமை சார் இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%93", "date_download": "2021-06-21T22:37:32Z", "digest": "sha1:PVIJQU6HXLRO722QU43G4HETBKIFMQFW", "length": 17888, "nlines": 105, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஓ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதமிழ் மொழியின் 12 உயிரெழுத்துக்களில் பதினோராவது எழுத்து.\nஓ ( ஓ (உதவி·தகவல்)) தமிழ் மொழியின் எழுத்துக்களில் ஒன்று. தமிழ் நெடுங்கணக்கில் இது பதினோராவது எழுத்து. இது மொழியின் ஒரு ஒலியையும், அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கும். இவ்வெழுத்தை \"ஓகாரம்\" என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும், பிள்ளைகளுக்கு எழுத்துக் கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை \"ஓவன்னா\" என்பது வழக்கம்.\nஅ ஆ இ ஈ உ\nஊ எ ஏ ஐ ஒ\nக் ங் ச் ஞ் ட்\nண் த் ந் ப் ம்\nய் ர் ல் வ் ழ்\n1 \"ஓ\" யின் வகைப்பாடு\n3 சொல்லில் ஓகாரம் வரும் இடங்கள்\n4 \"ஓ\" வும் மெய்யெழுத்துக்களும்\nதமிழ் எழுத்துக்களின் உள்ள உயிரெழுத்து, மெய்யெழுத்து என்னும் இரண்டு வகைகளில் ஓ உயிரெழுத்து வகையைச் சேர்ந்தது. ஒலிக்கும் கால அளவின் அடிப்படையில் இது நெட்டெழுத்து எனப்படுகின்றது. நெட்டெழுத்துக்கள் இரண்டு மாத்திரை அளவு ஒலிக்கும் தன்மை வாய்ந்தன. இதனால் இவ்வெழுத்தும் இரண்டு மாத்திரை அளவுடனேயே ஒலிக்கும்[1]\nஎழுத்து ஒலியின் பிறப்பிடம் (இடம்), முயற்சி என்பவற்றின் அடிப்படையில் உயிரெழுத்துக்களை இனங்களாகப் பிரிப்பதுண்டு. அது போலவே பொருள், வடிவு என்பவற்றாலும் இனங்கள் பிரிக்கப்படுகின்றன. இம்மூன்று வித அடிப்படையிலும், ஓ என்பது ஒ க்கு இன எழுத்தாக அமையும்[2].\nசொல்லில் ஓகாரம் வரும் இடங்கள்தொகு\nதனி ஓ சொற்களில் முதல் எழுத்தாக வரும். க், ச், த், ந், ப், ம், ஆகிய மெய்யெழுத்துக்களுடன் சேர்ந்தும் ஓ சொற்களுக்கு முதலாக வரும் என்கிறது தொல்காப்பியம்[3]. இதிலிருந்து தொல்காப்பியத்தின்படி ஙோ, ஞோ, டோ, ணோ, யோ, ரோ, லோ, வோ, ழோ, ளோ றோ, னோ ஆகிய எழுத்துக்கள் சொற்களுக்கு முதலாக வரா என்பது தெளிவு. எனினும், தற்காலத்தில் பிற மொழிப் பெயர்களையும் சொற்களையும் எழுதுபவர்கள் டோ, யோ, ரோ, லோ போன்ற எழுத்துக்களும் முதலில் வரும்படி எழுதுகின்றனர். டோக்கியோ, யோவான், ரோடு, லோரன்ஸ் (இலங்கை வழக்கு) என்னும் சொற்கள் இவற்றுக்கு எடுத்துக்காட்டுகள்.\nஓகாரம் தனித்து நின்றும், மெய்களோடு சேர்ந்தும் சொல்லுக்கு இறுதியில் வரும். ஆனால் ஞகர மெய்யுடன் ஓகாரம் சொல்லுக்கு இறுதியில் வராது[4]. ஏகாரம் தனியே சொற்களுக்கு இடையிலும் வருவதில்லை. பிற மெய்களுடன் கூடியே வரும்.\nஓ வுடன் மெய்யெழுத்துக்கள் சேர்ந்து ஓகார உயிர் மெய்யெழுத்துக்கள் உருவாகின்றன. மெய்யெழுத்துக்கள் முதலெழுத்துக்களாக இருப்பினும் வரிவடிவங்களில் எழுதும்போது மூல வரிவடிவங்கள் அகரத்தோடு கூடிய மெய்யெழுத்துக்களையே குறிக்கின்றன. [5]. இதனால், ஓகார உயிர் மெய்களை வரிவடிவில் குறிக்கும்போதும் அகரமேறிய உயிர்மெய் எழுத்துடனேயே ஓகாரத்தைக் குறிக்கும் இரட்டைக் கொம்பு குறியீட்டையும் கால் குறியீட்டையும் சேர்த்து எழுதுவது மரபாக உள்ளது.\n18 மெய்யெழுத்துக்களோடும் ஓகாரம் சேரும்போது உருவாகும் உயிர்மெய் எழுத்துக்களையும் அவற்றின் பெயர்களையும் கீழேயுள்ள அட்டவணை காட்டுகின்றது.\nக் இக்கன்னா க் + ஓ கோ கோவன்னா\nங் இங்ஙன்னா ங் + ஓ ஙோ ஙோவன்னா\nச் இச்சன்னா ச் + ஓ சோ சோவன்னா\nஞ் இஞ்ஞன்னா ஞ் + ஓ ஞோ ஞோவன்னா\nட் இட்டன்னா ட் + ஓ டோ டோவன்னா\nண் இண்ணன்னா ண் + ஓ ணோ ணோவன்னா\nத் இத்தன்னா த் + ஓ தோ தோவன்னா\nந் இந்தன்னா ந் + ஓ நோ நோவயன்னா\nப் இப்பன்னா ப் + ஓ போ போவன்னா\nம் இம்மன்னா ம் + ஓ மோ மோவன்னா\nய் இய்யன்னா ய் + ஓ யோ யோவன்னா\nர் இர்ரன்னா ர் + ஓ ரோ ரோவன்னா\nல் இல்லன்னா ல் + ஓ லோ லோவன்னா\nவ் இவ்வன்னா வ் + ஓ வோ வோவன்னா\nழ் இழ்ழன்னா ழ் + ஓ ��ோ ழோவன்னா\nள் இள்ளன்னா ள் + ஓ ளோ ளோவன்னா\nற் இற்றன்னா ற் + ஓ றோ றோவன்னா\nன் இன்னன்னா ன் + ஓ னோ னோவன்னா\nதமிழில் ஓகார ஒலியைக் குறிக்கும் வரிவடிவம் இப்போதுள்ளவாறே எப்போதும் இருந்ததில்லை. ஏறத்தாழ கிமு மூன்றாம் நூற்றாண்டில் இருந்து பல்வேறு காலகட்டங்களிலும் தமிழில் ஓகாரத்தைக் குறிக்கப் பயன் பட்ட வரிவடிவங்கள் பற்றிய தகவல்கள் அவ்வக்காலத்துக் கல்வெட்டுக்கள் மூலம் தெரியவந்துள்ளன. சில காலங்களில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வரிவடிவங்கள் பயன்பட்டதற்கான சான்றுகளும் உண்டு. கிமு மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னர் தமிழை எழுதுவதற்கு தமிழ்ப் பிராமி, வட்டெழுத்து, தமிழ் எழுத்து ஆகிய எழுத்துக்கள் பயன்பட்டுள்ளன.\nதொல்காப்பியம் ஒகரத்தின் இயற்கை புள்ளி பெற்று நிற்றல் என்று கூறுவதால், ஒகரத்துக்கும் ஓகாரத்துக்கும் இருந்த வேறுபாடு ஒரு புள்ளியே என உணரலாம். இதனால் ஓகாரமே புள்ளியில்லாத அடிப்படைக் குறியீடாக அமைந்தது தெளிவு. இவ்வேறுபாடுகளைக் கல்வெட்டு எழுத்துக்களில் காணமுடியவில்லை. பிந்திய தமிழ் கல்வெட்டுக்களில் ஒகரமும், ஓகாரமும் வேறுபாடு இன்றி எழுதப்பட்டது தெரிகிறது. பிற்காலத்தில் வீரமாமுனிவரே ஓகாரத்தைக் குறிக்க அடியில் சிறிய சுழியொன்றைச் சேர்த்து அதனை ஒகரத்திலிருந்து வேறுபடுத்தியதாகச் சொல்லப்படுகிறது.\nஓகாரம் பல்வேறு மொழிகளிலும் பொதுவாக உள்ள ஒரு ஒலி. தென்னிந்திய மொழிகளிலும் சில அயல் மொழிகளிலும் ஓகாரத்தின் வரிவடிவம் எவ்வாறு உள்ளது என்பதைக் கீழுள்ள படம் காட்டுகிறது. பிராமி இந்திய மொழிகள் பலவற்றின் எழுத்து முறைகளுக்கு அடிப்படை என்னும் கருத்து உள்ளதாலும், பல தென்னிந்திய மொழிகளினதும், சிங்களம் முதலிய அயல்நாட்டு மொழிகளினதும் வரிவடிவங்கள் கிரந்தத்தை அடிப்படையாகக் கொண்டவையாகவும் இருப்பதால் பிராமி, கிரந்தம் ஆகியவற்றின் ஓகாரத்துக்கான வரிவடிவங்கள் ஒப்பீட்டுக்காகத் தரப்பட்டுள்ளன.\nகண்பார்வையற்றோர் படிப்பதற்கு உதவும் பிரெய்லி முறைப்படி தமிழ் எழுத்துக்களை எழுதுவதற்கும் முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்திய மொழிகளுக்கென உருவாக்கப்பட்டுள்ள \"பாரதி பிரெய்லி\" தமிழ் எழுத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது. ஆறுபுள்ளி முறையைப் பின்பற்றி அமைக்கப்பட்டுள்ள இம்முறையில் ஒரு எழுத்துக்கான இடம் ஒ���ு வரிசையில் இரண்டிரண்டாக மூன்று வரிசையில் ஆறு புள்ளிக்கான இடங்கள் உள்ளன. இதில் முதலாவது, மூன்றாவது வரிசைகளில் இடது பக்கப் புள்ளியும் இரண்டாவது வரிசையில் வலப்பக்கப் புள்ளியும் புடைத்து இருப்பின் அது ஓ வைக் குறிக்கும். இதை கீழே உள்ள படம் காட்டுகிறது.\n↑ தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை, 2006 பக். 11\n↑ இளவரசு, சோம., 2009. பக். 44\n↑ தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை, 2006 பக். 33\n↑ தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை, 2006 பக். 37\n↑ தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை, 2006 பக். 15\nஇளவரசு, சோம., நன்னூல் எழுத்திகாரம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை. 2009 (நான்காம் பதிப்பு).\nசுப்பிரமணியன், சி., பேச்சொலியியல், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை, 1998.\nதொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை, சாரதா பதிப்பகம், சென்னை. 2006 (இரண்டாம் பதிப்பு)\nபவணந்தி முனிவர், நன்னூல் விருத்தியுரை, கமல குகன் பதிப்பகம், சென்னை. 2004.\nவேலுப்பிள்ளை, ஆ., தமிழ் வரலாற்றிலக்கணம், குமரன் புத்தக இல்லம், கொழும்பு. 2002.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 மார்ச் 2021, 10:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://todayvanni.com/6935/", "date_download": "2021-06-21T21:30:23Z", "digest": "sha1:5WSBN6T3KPUYNNJVG67VG5JNOTZC6UAU", "length": 7943, "nlines": 100, "source_domain": "todayvanni.com", "title": "எதிர்வரும் செப்ம்பர் 15ம் திகதியன்று பதவி விலகுகின்றார் மஹிந்த தேசப்பிரிய? - Today Vanni News", "raw_content": "\nHome இலங்கை செய்திகள் எதிர்வரும் செப்ம்பர் 15ம் திகதியன்று பதவி விலகுகின்றார் மஹிந்த தேசப்பிரிய\nஎதிர்வரும் செப்ம்பர் 15ம் திகதியன்று பதவி விலகுகின்றார் மஹிந்த தேசப்பிரிய\nஇலங்கையின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய எதிர்வரும் செப்ம்பர் 15ம் திகதியன்று தமது பதவியில் இருந்து விலகவுள்ளார்.\nதமது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னரேயே பதவியில் இருந்து விலக அவர் முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதேர்தல்கள் ஆணைக்குழுவின் பதவிக்காலம் எதிர்வரும் நவம்பர் மாதம் 13ம் திகதியே முடிவடைகிறது.\nஎனினும் தனிப்பட்ட காரணங்களினால் முன்கூட்டியே பதவி விலக தீர்மானித்துள்ளதாக மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், தாம் இலங்கையின் தேர்தல் பணிகளில் கடந்த 37 வருடங்களாக பணியாற்றியுள்ளதாக மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\nPrevious articleஇலங்கையில் உணவுப்பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nNext articleஇந்தியாவில் கிரேன் சரிந்து விழுந்து 10 பேர் உடல் நசுங்கி பலி\nவீடியோவை தா, குழந்தையின் அப்பாவிற்கு அனுப்புவோம், அதை பார்த்து விட்டாவது பணம் அனுப்பட்டும் என நினைத்து தான் அப்படி செய்தோம்\nவிடுதியில் வைத்து தலை வெட்டி எடுக்கப்பட்டதா கொழும்பில் சடலமாக மீட்கப்பட்ட பெண் தொடர்பில் வெளியாகியுள்ள பகீர் தகவல்\nயாழில் குழந்தையை அடித்து துன்புறுத்திய தாய்க்கு 20 வருட சிறை தண்டனையா\nவடக்கு மாகாணத்தில் மேலும் 9 பேருக்கு கோரோனா தொற்று\nகிளிநொச்சியில் குடும்பஸ்தர் ஒருவர் தவறி விழுந்து பலி\nகாணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் யாழில் போராட்டம் முன்னெடுப்பு\nவீடியோவை தா, குழந்தையின் அப்பாவிற்கு அனுப்புவோம், அதை பார்த்து விட்டாவது பணம் அனுப்பட்டும் என நினைத்து தான் அப்படி...\nஇலங்கை செய்திகள் கபிலன் - March 3, 2021 0\n’, ‘இப்படியும் ஒரு பெண்ணா’- இப்படி பல கேள்விகளுடன் நேற்று முன்தினம் இரவு முதல் சமூக வலைத்தளத்தில் பகிரப்படும் வீடியோ, இனம், மதம், மொழி கடந்து பலராலும்...\nவிடுதியில் வைத்து தலை வெட்டி எடுக்கப்பட்டதா கொழும்பில் சடலமாக மீட்கப்பட்ட பெண் தொடர்பில் வெளியாகியுள்ள பகீர் தகவல்\nஇலங்கை செய்திகள் கபிலன் - March 3, 2021 0\nகொழும்பு – டேம் வீதியில் பயணப்பையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணுடன் சந்தேகநபர் விடுதியொன்றுக்கு சென்று மறுதினம், பயணப்பையுடன் தனியாக வெளியில் வந்துள்ளமை சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.\nஅடுத்தவர் தட்டில் இருந்து பரோட்டாவை எடுத்து உட்கொண்டவர் அடித்து கொலை\nஇந்திய செய்திகள் கபிலன் - March 3, 2021 0\nதமிழகத்தின் கோவை அருகே அடுத்தவர் தட்டில் இருந்து பரோட்டா எடுத்து உட்கொண்டவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aransei.com/tag/ambedkarite/", "date_download": "2021-06-21T22:45:23Z", "digest": "sha1:AENCCME6LKLSCR5MWZCNN6ZCA52U27NM", "length": 7197, "nlines": 94, "source_domain": "www.aransei.com", "title": "|", "raw_content": "\nமோடியை விமர்சித்து பாடல் – அம்பேத்கரிய பாடகர்களுக்கு கொலை மிரட்டல்\nகடந்த அக்டோபர் 29ம் தேதி தங்களுடைய ஸ்டூடியோவை உயர்சாதி குண்டர்கள் எரியூட்டி விட்டு தங்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்த நிலையில், அண்ணல்...\nஇஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட காணொளி வெளியான சம்பவம் – ட்விட்டர் இந்தியா நிர்வாகத்திற்கு மீண்டும் நோட்டீஸ்...\nகாஷ்மீர் பிரச்சினையும் அதன் வரலாற்றுப் பின்னணியும் – சூர்யா சேவியர்\n‘பாலினப்பாகுபாடின்றி மாற்றுப்பாலினத்தவரையும் அர்ச்சகராக்க வேண்டும்’ – தமிழ்நாடு அரசை வலியுறுத்தும் தமுஎகச\n‘ஈஷா மையத்தை அரசுடைமை ஆக்க வேண்டும்’ – தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை அறிவித்த தெய்வத் தமிழர்...\nகூலியை உயர்த்திக் கேட்ட தொழிலாளரைத் தாக்கிய நிலவுடைமையாளர் – நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலருக்கு நோட்டிஸ்...\n’நீட் தேர்வை நிரந்தரமாக நிறுத்தி சமூகநீதியை மீட்க வேண்டும்’ – தமிழக அரசுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் வேண்டுகோள்\nகூலியை உயர்த்திக் கேட்ட தொழிலாளரைத் தாக்கிய நிலவுடைமையாளர் – நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலருக்கு நோட்டிஸ் அனுப்பிய தேசிய பட்டியலினத்தோர் ஆணையம்\n‘மேற்குவங்கத்தின் வடக்கு பகுதியை யூனியன் பிரதேசமாக்க வேண்டும்’ – பாஜகவினரின் கருத்தைக் கண்டித்த திரிணாமுல் காங்கிரஸ்\nகொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் கருணைத் தொகை கோரும் வழக்கு – தீர்ப்பை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்.\nஇஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட காணொளி வெளியான சம்பவம் – ட்விட்டர் இந்தியா நிர்வாகத்திற்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப காவல்துறை திட்டம்\nபாஜக மாவட்டத் தலைவர் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார் – மேற்கு வங்கத்தில் சரிகிறதா பாஜக\nஜம்மு காஷ்மீரில் உள்ள குற்றச் சட்டங்களை ரத்து செய்து, முழு மாநில அந்தஸ்தை வழங்க வேண்டும் – ஒன்றிய அரசுக்கு ப.சிதம்பரம் கோரிக்கை\nநில அபகரிப்பு புகாரளித்த பத்திரிகையாளர் மீதே வழக்கு – ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகிக்கு அதரவாக செயல்படுகிறதா காவல்துறை\nலட்சத்தீவுகளின் புதிய விதிகளுக்கு வலுக்கும் எதிர்ப்பு – அதிகார வரம்பை கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற முடிவு\nடெல்லி கலவரம்: மூன்���ு இளம் போராளிகளின் விடுதலையும் அரசு மற்றும் நீதிமன்றங்களின் எதிர்வினைகளும் – அ.மார்க்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.azhagi.com/baba/2014/12-2014/nectars/azhagi-dot-com-baba-nectar-27-12-2014.html", "date_download": "2021-06-21T23:18:48Z", "digest": "sha1:GWPA2CSND2ZU7Y3LTX3DX4RJRVALYIM2", "length": 9078, "nlines": 139, "source_domain": "www.azhagi.com", "title": "100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi - Nourishment to one's mind and spirit", "raw_content": "முதன்மை பதிவிறக்கங்கள் (primary downloads)\n'அழகி+' விண்டோஸ் மென்பொருள் (நிறுவல் படிகள்)\nஅம்சங்கள் (மற்றும்) வீடியோ செயல்முறை விளக்கங்கள்\nதேவையிருப்பின் மட்டுமே (optional downloads)\nஅழகி+ 'போர்டபிள்' மென்பொருள் (நிறுவல் படிகள்)\n400-க்கும் மேற்பட்ட அழகிய இலவச எழுத்துருக்கள்\nஇதர பயனுள்ள இண்டிக் மென்பொருள்கள்\nநான் பயன்படுத்தும் முக்கிய இலவசச் செயலிகள்\nஉண்மையான இறை அனுபவத்தின் சுகத்தை உணர்ந்த ஒரு சொற்பொழிவாளரது வர்ணனைகளைக் கேட்பது என்பது ஒரு ஆசீர்வாதமே. அவர்களது வதனம் சந்தோஷத்தால் மலர்ந்து இருக்கும்; இறைவனது மஹத்துவத்தைப் பற்றிச் சிந்தித்த உடனேயே அவர்களது கண்கள் ஆனந்தக் கண்ணீரைச் சொரியும். கேட்பவர்களும், எளிதாக அந்த உத்வேகத்தைப் பற்றிக் கொண்டு, அவர்களது கண்களிலும் கண்ணீர் பெருகி, அதே ஆனந்தத்தை தாங்களாகவே அனுபவிப்பார்கள். ஒரு பச்சிளங்குழந்தை புன்னகைக்கும் போது,அதைச் சுற்றி உள்ள அனைவரும் ஒன்றுபோல இணைந்து புன்முறுவல் பூப்பார்கள்.அதைப் போலவே, இறைவன் பால் கொண்ட பக்தியில் திளைப்பவர்களது வார்த்தைகள், கேட்பவரது இதயங்களையும் அவ்வாறே திளைக்க வைக்கும். இந்த ஸ்ரவணத்தின் ( கேட்கும் முறை) மூலம் ஒரு மாசு படிந்த இதயம்,உண்மையான காந்தி மற்றும் ப்ரேமையால் பிரகாசிக்கும், ஒரு தூய்மையான மற்றும் ஒளிர்விடும் இதயமாக மாறி விடும். புலனின்பத் தேடுதல்கள் என்ற துர்நாற்றத்திற்கு, இறைவனின் மஹத்துவங்களைக் கேட்பதில் கொள்ளும் ஆர்வம் என்பது, அதுவே ஒரு இனிமையான நறுமணம் கொண்டதாக இருப்பதோடு மட்டும் அல்லாது, ஒரு விலைமதிப்பற்ற கிருமிநாசினி போன்றதும் ஆகும். இந்த ஸ்ரவணம் ( கேட்பது), உங்கள் இதயத்தை திறம்படத் தூய்மையாக்கி விடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"}
+{"url": "https://www.hicorp.co/ta/", "date_download": "2021-06-21T23:25:23Z", "digest": "sha1:EJODQR6UI3DUGWPCVG5D4RWUDYKYX2XO", "length": 7339, "nlines": 178, "source_domain": "www.hicorp.co", "title": "பிரிவு பூஞ்சைக்காளான், மெட்ரோ பிரிவு பூஞ்சைக்காளான், சுரங்கம் பிரிவு பூஞ்சைக்காளான் - Hicorp குழு", "raw_content": "\nசெங்குத்து திரி-அபார்ட்மெண்ட் Inte ...\nசெங்குத்து திரி-அபார்ட்மெண்ட் ஒருங்கிணைந்த பேழைச் சிறுபாலம் எம் ...\nகுயிங்டோவில் Hicorp குழு, 1966 ல் நிறுவப்பட்டது அரை நூற்றாண்டின் முன்னேற்றத்திற்குப் பிறகு, Hicorp மக்கள் எப்போதும் எடுத்து \"கற்றல், திங்கிங், நவீன மயப்படுத்தல் மற்றும் முதலாவது\" வழிகாட்டியாக, மைய போட்டி அதிகரிக்க, இப்போது Hicorp கனரக எடுக்கும் நவீன நிறுவன இருக்க வளர்ந்துள்ளது பொறியியல் இயந்திரங்கள், ஜவுளி இயந்திரங்கள், கார் பாகங்கள் மற்றும் காலணிகள் முன்னணி பொருட்கள் போன்ற. ஐம்பது ஆண்டுகளாக, நாங்கள் தேசியக் உயர் தொழில்நுட்ப நிறுவன தேர்ந்தெடுக்கப்பட்டார் வருகிறது, தேசிய \"ஒப்பந்த முதல், கடன் முதல் நிறுவன\", \", AAA தரம் கடன் நிறுவன\". .Qingdao Hicorp கனரகத் தொழில் தொழில்நுட்ப கோ, லிமிடெட் \"தேசிய மாதிரி தொழிலாளர்களின் முகப்பு\" பிரிவில் அச்சு, பேழைச் சிறுபாலம், precast கான்கிரீட் அச்சு மற்றும் carrousal ஒரு உற்பத்தி நிறுவனம் ஆகும்.\nஏன் எங்களை தேர்வு செய்தாய்\nR & D மையம்\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. கையேடு - சிறப்பு தயாரிப்புகள் - வரைபடம் - மொபைல் தள\nதேட அல்லது ESC மூட நுழைய ஹிட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.luckylookonline.com/2015/04/blog-post_9.html", "date_download": "2021-06-21T23:12:21Z", "digest": "sha1:K3NJM4JXM64IW4FDLJG2ZW65X5IQHPUS", "length": 18061, "nlines": 225, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: அன்பான அப்பா", "raw_content": "\nஏப்ரல் 24, 2014 - ஜெயகாந்தன் பிறந்தநாளையொட்டி ‘புதிய தலைமுறை’ வார இதழுக்காக, அவரது இளைய மகள் தீபா எழுதியது :\nஓர் எழுத்தாளருக்கு யாரெல்லாம் அன்பர்களாக இருக்கக் கூடும் வாசகர்கள், வளரும் எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், அரசியல்வாதிகள், கவிஞர்கள், திரைத்துறையினர், பத்திரிகையாளர்கள்; யோசித்துப் பார்த்தால் இன்னும் ஏழெட்டுப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெறுவார்கள்.\nஜே.கே.வை நேசிப்பவர்களை இம்மாதிரி எந்தப் பட்டியலிலுமே சேர்க்க முடியாது. அவரது ஓர் எழுத்தை கூட வாசிக்காத டாக்டர், எழுத்தறிவே பெறாத ஆட்டோ ஓட்டுனர், கானா பாடகர்கள், கஞ்சா வியாபாரிகள், இன்னும் ஏராளமான விளிம்புநிலை மனிதர்கள் என்று ஒருவருக்கொருவர் எவ்வகையி��ும் ஒப்பிடமுடியாதவர்கள் எல்லாருக்குமே அவரைப் பிடித்திருக்கிறது.\nசமீபத்தில் அவருக்கு உடல்நலம் குன்றியபோது இதை அனுபவப் பூர்வமாகவே உணர்ந்தேன். தினமும் நாற்பது கிலோ மீட்டர் பைக் ஓட்டிவந்து அவர் கூடவே இருந்த திரு.பழனி. மகளைப் பார்க்க அமெரிக்கா சென்றிருந்தாலும், அங்கிருந்து சதா இவரது உடல்நலனை விசாரித்தபடியே இருந்த டாக்டர் பூங்குன்றன். பாளையத்தம்மன் கோயில் பிரசாதத்தோடு வந்து, கண்களில் நீர்மல்க நெற்றியில் விபூதி பூசிவிட்ட ஆட்டோ செல்வராஜ். இன்னும் நிறையப் பேரை சொல்லிக்கொண்டே போகலாம். மனிதர்களிடம் அவர் காட்டிய பேரன்பு எத்தனை மகத்தானது என்பதற்கு அவர் தினுசுதினுசாய் சேர்த்துவைத்திருக்கும் நண்பர்களே சாட்சி.\nவிதிகளுக்கும், வரையறைகளுக்கும் உட்பட்டு ஒரு விஷயத்தை நம்மால் முழுமனதோடு நேசிக்க முடியுமா சமூகத்தின் விதிகளை துச்சமாக மதித்தவர்களே சமூகம் மீது பெருநேசம் கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள்.\nலட்சக்கணக்கான வாசகர்கள் வாசித்து பிரமிக்கும் ஜே.கே.வேறு. என்னுடைய அப்பா ஜெயகாந்தன் வேறு என்று ஒரு காலத்தில் தீர்மானமாக எனக்கு தோன்றியிருக்கிறது. எனக்கும் அவரது மடத்தில் இடம் கிடைத்திருந்தால் ஒருவேளை இந்த எண்ணம் மாறியிருக்கலாம்.\n”உங்கள் குழந்தைகள், உங்கள் குழந்தைகள் அல்ல. உங்களிலிருந்து வந்தவர்கள் அல்ல. அவர்கள் உங்கள் வழியே உலகுக்கு வந்தவர்கள்” என்கிற கலீல் ஜிப்ரானின் வரிகளை வாசிக்கும் போதெல்லாம், அப்பா இப்படித்தானே நம்மை நடத்தினார், வளர்த்தார் என்று தோன்றும். எங்களுடைய ஆசைகளுக்கு அவர் எவ்வித தடையும் விதித்ததில்லை. கனவுகளுக்கும், நம்பிக்கைகளுக்கும் குறுக்கே நின்றதில்லை. எங்கள் மீது அவருக்கு எதிர்ப்பார்ப்பில்லாத பேரன்பு உண்டு. எத்தனை பெற்றோருக்கு இது கை கூடுகிறது\nநாங்கள் குழந்தைகளாக இருந்தபோது கதைகள் சொல்லுவார். வேடிக்கைப் பாடல்கள் பாடுவார். பள்ளிக்குக் கிளம்பும்போது தினமும் அவர்தான் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் நிரப்பிக் கொடுப்பார். ஷூவுக்கு லேஸ் கட்டிவிடுவார். பள்ளி முடிந்து ரிக்ஷா வராத நாட்களில் யாரையாவது சரியான நேரத்துக்கு அனுப்பி வைத்துவிடுவார். ஒருமுறை கூட பள்ளிவிட்டு ஐந்து நிமிடங்களுக்கு மேல் நாங்கள் காத்திருந்ததில்லை. ஒருமுறை வேட்டியை மடித்துக் ���ட்டிக் கொண்டு அவரே வந்தது அழகானதொரு நினைவு.\nஅற்பத்தனங்களுக்கு இடங்கொடாமல், சமரசமற்ற பெருவாழ்வினை வாழ்ந்து காட்டுவதுதான் நம் குழந்தைகளுக்கு நாம் அளிக்கும் வெகுமதியாக இருக்கமுடியுமென்று, ஒரு தாயான பின் உணர்கிறேன். எனக்கு இந்த சிந்தனை தோன்றுவதற்கு முன்னோடியாக இருந்தவர் அப்பா.\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் வியாழன், ஏப்ரல் 09, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் 9:05 பிற்பகல், ஏப்ரல் 09, 2015\nதிரு. ஜெயகாந்தன் அவர்கள் மறைந்தாலும் அவரது எழுத்துகள்\nஉங்கள் குழந்தைகள், உங்கள் குழந்தைகள் அல்ல. உங்களிலிருந்து வந்தவர்கள் அல்ல. அவர்கள் உங்கள் வழியே உலகுக்கு வந்தவர்கள்” என்கிற கலீல் ஜிப்ரானின் வரிகளை வாசிக்கும் போதெல்லாம், அப்பா இப்படித்தானே நம்மை நடத்தினார், வளர்த்தார் என்று தோன்றும். எங்களுடைய ஆசைகளுக்கு அவர் எவ்வித தடையும் விதித்ததில்லை. கனவுகளுக்கும், நம்பிக்கைகளுக்கும் குறுக்கே நின்றதில்லை. எங்கள் மீது அவருக்கு எதிர்ப்பார்ப்பில்லாத பேரன்பு உண்டு. எத்தனை பெற்றோருக்கு இது கை கூடுகிறது\nநாங்கள் குழந்தைகளாக இருந்தபோது கதைகள் சொல்லுவார். வேடிக்கைப் பாடல்கள் பாடுவார். பள்ளிக்குக் கிளம்பும்போது தினமும் அவர்தான் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் நிரப்பிக் கொடுப்பார். ஷூவுக்கு லேஸ் கட்டிவிடுவார். பள்ளி முடிந்து ரிக்ஷா வராத நாட்களில் யாரையாவது சரியான நேரத்துக்கு அனுப்பி வைத்துவிடுவார். ஒருமுறை கூட பள்ளிவிட்டு ஐந்து நிமிடங்களுக்கு மேல் நாங்கள் காத்திருந்ததில்லை. ஒருமுறை வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு அவரே வந்தது அழகானதொரு நினைவு.\nஅற்பத்தனங்களுக்கு இடங்கொடாமல், சமரசமற்ற பெருவாழ்வினை வாழ்ந்து காட்டுவதுதான் நம் குழந்தைகளுக்கு நாம் அளிக்கும் வெகுமதியாக இருக்கமுடியுமென்று, ஒரு தாயான பின் உணர்கிறேன். எனக்கு இந்த சிந்தனை தோன்றுவதற்கு முன்னோடியாக இருந்தவர் அப்பா.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\nவிழிகளால் மொழி பேசிய வித்யா\nதா���ா.. த.. த்த.. ததத்தத்தா... த்தாரா த்தரா\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.luckylookonline.com/2016/01/blog-post_21.html", "date_download": "2021-06-21T23:07:05Z", "digest": "sha1:H4SRC3YS7PMYLVHFSS3QDJUEYSLEYM3Z", "length": 39003, "nlines": 314, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: குடும்பம் + குற்றம் + செக்ஸ் = டோலிவுட் கோங்குரா", "raw_content": "\nகுடும்பம் + குற்றம் + செக்ஸ் = டோலிவுட் கோங்குரா\nகுழம்பிப் போயிருக்கிறார்கள் தெலுங்கர்கள். தொண்ணூறுகளின் இறுதியிலும், இரண்டாயிரங்களின் துவக்கத்திலும் தமிழர்கள் சந்தித்த அதே சூழல்தான்.\nநிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளில் இருந்து எழுபதுகளிலேயே தமிழர்கள் வெளிவரத் தொடங்கிவிட்டோம். நில சீர்த்திருத்தம் போன்ற அரசின் முன்னெடுப்புகளும் அந்த சமூக மாற்றத்தை விரைவுப்படுத்தியது. தொண்ணூறுகளின் முற்பகுதியில் இந்தியாவை ஆக்கிரமித்த உலகமயமாக்கலுக்கு தன்னை வேகமாக தயார்படுத்திக் கொண்ட முதல் இந்திய மாநிலம் தமிழகம் என்பதற்கு அதுவும் ஒரு காரணம். மைசூர் அரசுடனான நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் காலாவதியாகி காவிரி பிரச்சினை தலையெடுக்கத் தொடங்கியவுடனேயே தமிழக அரசு விழித்துக் கொண்டு தன்னை நகர்ப்புற கலாச்சாரத்துக்கு தகவமைத்துக் கொள்ள தயாராகி விட்டது. எனவேதான் இங்கே பண்ணையார்களும், நாட்டாமைகளும், ஜமீன்களும் மவுசு இழந்துப் போனார்கள்.\nஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் டெல்லி, மும்பை, கொல்கத்தா என்று வேலைரீதியாக தமிழ் பார்ப்பனர்கள் பறக்க, அவர்களை பின்தொடர ஆரம்பித்தார்கள் மற்ற தமிழர்கள். உலகமயமாக்கலின் காரணமாக பணித்திறமைக்கு பற்றாக்குறை ஏற்பட்டபோது அதே பார்ப்பனர்களின் வாரிசுகள் அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு இடம்பெயர, நெல்லுக்கு பாயும் தண்ணீருக்கு பாய்ந்ததை போல பார்ப்பனரல்லாத மற்ற சாதியினரில் கல்வித்தகுதி பெற்ற என்ஜினியர்களும், சி.ஏ.க்களும், எம்.பி.ஏ.க்களுக்கும் அயல்நாடுகளில் பெரும் வரவேற்பு கிடைத்தது. தமிழ் சமூகம் கணிசமாக சம்பாதிக்க ஆரம்பித்தது. இன்று என்.ஆர்.ஐ. தமிழர்களை குறிவைத்து செயல்படக்கூடிய ஏராளமான வணிகங்களில் (என்.ஜி.ஓ.தான் ஆகப்பெரிய வணிகம்) சினிமாவுக்கே பிரதான இடம். ஓவர்சீஸில் காசு பார்க்கலாம் என்று எண்பதுகளின் இறுதியில் கமல் சொன்னபோதும், என்.ஆர்.ஐ.களின் முதலீட்டில் பெரிய படங்களை எடுக்க முடிய���ம் என்றுகூறி ‘மருதநாயகம்’ முயற்சித்தபோதும், “இதெல்லாம் வேலைக்கு ஆவுறதில்ல....” என்று மஞ்சப்பையை கக்கத்தில் வைத்துக் கொண்டு கேலியாக சிரித்த சினிமாக்காரர்கள் இன்று ‘ஓவர்சீஸே சரணம்’ என்று காலில் விழுகிறார்கள். கமல் சொன்னது நம்மூர்காரர்களுக்கு புரியவில்லை. ஆனால் பாலிவுட்காரர்கள் விழித்துக்கொண்டு இருபது வருடங்களாக பணத்தை அறுவடை செய்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஓக்கே. லெட் அஸ் கமிங் டூ த கோர் பாயிண்ட்...\nசிகப்பு கோலோச்சிய பூமியாக இருந்தாலும் ஆண்டான் – அடிமை ஜமீன் கலாச்சாரத்தில் இருந்து இன்றைய தேதி வரை முழுமையாக வெளிவர முடியாமல் அவதிப்படுகிறது தெலுங்குதேசம். நகர்ப்புற பிரதேசங்கள் சீமாந்திராவாகவும், சிறுநகரம் மற்றும் கிராமங்கள் பெரும்பாலும் அடங்கிய மாநிலமாக தெலுங்கானாவும் உருவாகிய பிறகு எல்லா வணிகமுமே அப்பகுதியில் எம்மாதிரியான யுக்திகளை செயல்படுத்தி தம்மை வளர்த்துக் கொள்வது என்கிற குழப்பத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள். சந்திரபாபு நாயுடுவின் சாஃப்ட்வேர் அபிமானத்தால் அங்கே கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளில் வெயிட்டாக உருவாகியிருக்கும் என்.ஆர்.ஐ தெலுங்கு சமூகம், நாம் முன்பு எதிர்கொண்டு, இப்போது சமாளித்துக் கொண்டிருக்கும் கலாச்சாரரீதியான இரண்டுங்கெட்டான் குழப்பத்தில் நீடிக்கிறது.\nஇந்த பிரச்சினைகளை எல்லாம் மிக எளிமையாக முதன்முதலாக அங்கே கடந்திருப்பவர்கள் சினிமாக்காரர்கள்தான். உலகிலேயே வேறெந்த பிரதேசத்திலும் தெலுங்கர்கள் அளவுக்கு சினிமாவை கொண்டாடுபவர்கள் இருப்பார்களா என்பது சந்தேகமே.\nபொங்கலுக்கு தமிழில் நான்கு படங்களை வெளியிட்டு அவற்றில் ஒன்று ஹிட் ஆகி, இன்னொன்று ஜஸ்ட் பாஸ் ஆகி, மற்ற இரண்டு படங்கள் அட்டர் ப்ளாப் ஆகியிருக்கின்றன. அதே நேரம் தெலுங்கிலும் மகரசங்கராந்திக்கு நான்கு படங்கள்தான் வெளியாகி இருக்கின்றன. நான்குமே லாபம் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது. அவற்றில் ஒன்று சூப்பர்ஹிட். மற்றொன்று ப்ளாக்பஸ்டர் ஹிட். இவற்றில் மூன்று படங்கள் சென்னையில் வெளியாகியிருக்கின்றன. ஜூனியர் என்.டி.ஆர் படத்துக்கும், நாகார்ஜூனா படத்துக்கும் கூடிய கூட்டம் ரஜினி முருகனைவிட அதிகம். மூன்று படங்களுமே சென்னை கேசினோ திரையரங்கில் ஓடுகிறது. சர்வானந்த் நடித்த ‘எக்ஸ்��ிரஸ் ராஜா’ மட்டும் நாளைதான் வெளியாகிறது.\nஇன்னமும் தமிழ் சினிமாவுக்கு கைவராத வெற்றி சூத்திரத்தை தெலுங்கில் கண்டறிந்து விட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. படத்துக்கு பூஜை போட்ட அன்றே, இந்தப் படத்தின் ஒட்டுமொத்த வசூல் என்னவென்று கணித்து திட்டமிட்டு செலவுகளை வரையறை செய்து பக்காவாக துட்டு பண்ணுகிறார்கள். இந்த திட்டமிடலிலேயே படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், மார்க்கெட்டிங் எல்லாமே மிக துல்லியமாக அடையாளம் காணப்பட்டு விடுகிறது.\nஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘நானாக்கு பிரேமத்தோ’ (அப்பாவுக்கு அன்புடன்), ஐரோப்பிய என்.ஆர்.ஐ குடும்பங்களின் தொழில்போட்டியை களமாக கொண்ட படம். உள்ளூரிலும் அந்த சரக்கை விற்கவேண்டுமே எனவே உள்ளடக்கம் பக்கா லோக்கல். ஜூ.என்.டி.ஆரின் அப்பா ஒரு காலத்தில் பெரும் தொழில் சாம்ராஜ்யத்தின் அதிபதி. ஜெகபதி ராஜூவின் துரோகத்தால் சரிகிறார்.\nமகன் வளர்ந்து, அப்பாவை ஏமாற்றியவனை அதலபாதாளத்துக்கு தள்ளுகிறான் என்கிற 70ஸ் கதைதான். போனஸாக வில்லனின் மகளை காதல் வலையில் வீழ்த்துகிறார் ஹீரோ. ‘தனி ஒருவன்’ பாணியில் கேட் vs மவுஸ் விளையாட்டு திரைக்கதையில் சுவாரஸ்யத்தின் உச்சியை எட்டுகிறது. இயக்குநர் சுகுமாரின் ட்ரீட்மெண்ட், இப்படத்தை தொழில்நுட்ப அடிப்படையில் சர்வதேச தரத்துக்கு கொண்டுச் சென்றிருக்கிறது. தரை டிக்கெட் ஹாலிவுட் கமர்ஷியல் மாதிரியான அதிவேக திரைக்கதை, அதிரடி ஸ்டண்ட், தெலுங்குக்கே உரித்தான கலர் காஸ்ட்யூம் டூயட்டுகள், குத்துப்பாட்டு என்று மிக்ஸிங் பக்காவாக இருப்பதால் உள்ளூரில் மட்டுமின்றி அயல்நாடுகளிலும் அமோக வசூல்.\nநாகார்ஜூனாவின் ‘சொக்கடே சின்னி நாயனா’, இதுவரையிலான ஒட்டுமொத்த தெலுங்கு சினிமாக்களின் ஸ்பெசிமென் சாம்பிள். நாகார்ஜூனா என்கிற ஹீரோவுக்கு ஆன்ஸ்க்ரீனில் இருக்கும் ஆக்ஷன் + ரொமான்ஸ் இமேஜையும், ரசிகர்களின் மனதில் பதிந்திருக்கும் ஆஃப் ஸ்க்ரீன் ப்ளேபாய் இமேஜையும் (தென்னிந்தியாவின் ஹாட்டஸ்ட் ஸ்டார் அமலாவை கடும்போட்டியில் தட்டிக் கொண்டு போனவர் ஆயிற்றே) அப்படியே புத்திசாலித்தனமாக காசாக்கியிருக்கிறார் இயக்குநர் கல்யாண் கிருஷ்ணா.\nபடத்தின் கதை ரொம்பவும் சிம்பிள்தான்.\nஅமெரிக்காவிலிருந்து ராமும், சீதாவும் சொந்த ஊருக்கு வருகிறார்கள். வந்த காரணம், விவாகரத்து வாங்குவது. மாமியார் ரம்யா கிருஷ்ணன் மருமகளிடம் காரணம் கேட்கிறார். மனைவியை கவனிக்காமல் எப்போதும் மருத்துவத்தொழிலையே கட்டி அழுதுக் கொண்டிருக்கிறான் ராம். கல்யாணமாகி மூன்று ஆண்டுகளில் மூணே மூன்று முறை மட்டுமே தம்பதிகளுக்குள் ‘அது’ நடந்திருக்கிறது. ஒரு நாளைக்கே மூன்று முறை ‘அது’ செய்யக்கூடிய தன் கணவனுக்கு இப்படி ஒரு பிள்ளையா என்று ரம்யாகிருஷ்ணனுக்கு கொதிப்பு ஏற்படுகிறது. இறந்துவிட்ட தன் கணவன் பங்காரம் (அதுவும் நாகார்ஜூனாதான்) போட்டோவுக்கு முன்பாக நின்று, “யோவ் பங்காரம், என்னை இப்படி தனியா தவிக்கவிட்டுட்டு போயிட்டே, உன் புள்ளைய கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கினா, இப்படி வாழ்க்கையை கெடுத்துக்கிட்டு வந்து நிக்கிறான்” என்று புலம்புகிறார்.\nஎமலோகத்தில் எமகன்னிகளோடு ஜல்ஸா புரிந்துக் கொண்டிருக்கும் பங்காரம், மகனின் பிரச்சினையை () சரிசெய்ய பூலோகத்துக்கு விரைகிறார். அவரை மனைவி ரம்யாகிருஷ்ணன் மட்டும்தான் பார்க்க முடியும். பேசமுடியும். வந்தது வந்துவிட்டோம், ஒருமுறை மனைவியோடு ஜாலியாக இருந்துவிடலாம் என்று முயற்சிக்கும் செத்துப்போன பங்காரத்துக்கு அதற்கெல்லாம் அலவ்ட் இல்லை என்கிற எமலோக விதியை எமன் சுட்டிக் காட்டுகிறார்.\nஎப்படியாவது மகன் ராமை முறுக்கேற்றி மகளோடு சேரவைக்க, அப்பா பங்காரம் சிட்டுக்குருவித்தனமாக சிந்தித்து சில ஐடியாக்களை செயல்படுத்துகிறார். இதே காலக்கட்டத்தில்தான் அவருக்கு தெரியவருகிறது, தான் இறந்தது விபத்தால் அல்ல சதியால் என்பது. மகனை மருமகளோடு நான்காவது முறையாக வெற்றிகரமாக சேரவைக்கிறார். அவர்களுக்கு இடையேயான பிரச்சினைகளை களைந்து ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பையும் காதலையும் புரியவைக்கிறார். தன்னை வீழ்த்திய வில்லன்களையும் மகன் மூலமே பழிவாங்குகிறார்.\nஅவ்வளவுதான் கதை. இதை தமிழில் எடுத்தால் பெரியார் பிறந்த பகுத்தறிவு மண்ணில் எடுபடாது. ஆனால் புராண மயக்கத்தில் கிறுகிறுத்துப் போயிருக்கும் ஆந்திராவுக்கு அல்வா மாதிரி சப்ஜெக்ட். எமனை காட்டி எத்தனையோ முறை கல்லா கட்டியும், ஒவ்வொரு முறையும் முந்தைய வசூல்சாதனையை முறியடித்துக் கொண்டே போகிறார்கள்.\nசக்கைப்போடு போடும் மேற்கண��ட இரண்டு படங்களிலுமே குடும்பம், குற்றம், செக்ஸ் ஆகியவைதான் கச்சா. எதை எதை எந்தெந்த அளவுக்கு கலக்க வேண்டும் என்பதை படத்தின் பட்ஜெட், ஹீரோ முதலான விஷயங்கள் தீர்மானித்திருக்கின்றன. ஆனால், சொல்லி அடித்திருக்கும் சிக்ஸர்கள் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. இதை போல நமக்கே நமக்கான ஃபார்முலாவை நாம் எப்போதுதான் கண்டறியப் போகிறோம்\nநாம் சமூகம் குறித்த புரிதலில் கொஞ்சம் தெளிவாகி விட்டோம். அவர்கள் சினிமா எடுப்பதில் பயங்கர தெளிவாக இருக்கிறார்கள். அப்படியே உல்டா.\nஅதிருக்கட்டும். பாலகிருஷ்ணா நடித்த ‘டிக்டேட்டர்\nஇரண்டரை மணி நேரம் பாட்டு, ஃபைட்டு, பஞ்ச் டயலாக், டேன்ஸ் என்று பக்கா என்டெர்டெயின்மெண்ட். பாலைய்யாவை பார்த்து சிரிப்பு, அநீதியை உணர்ந்து ஆக்ரோஷம், ஹீரோயின் அஞ்சலியை நினைத்து காமம் உள்ளிட்ட நவரச உணர்வுகளையும் படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகனுக்கும் ஏற்படுத்துகிறார்கள். தியேட்டரை விட்டு வெளியே வந்ததுமே மூளை பிளாங்க் ஆகி ஒருமாதிரி போதிமரத்து ஞானம் (ஃபுல் அடித்த போதை என்றும் சொல்லலாம்) கிடைக்கிறது. படம் சம்பந்தப்பட்ட அத்தனை விவரங்களுமே மறந்துவிடுகின்றன. அடுத்த காட்சிக்கு க்யூவில் நிற்பவன் கேட்கிறான். “மூவி பாக உந்தியா அண்ணா”. சட்டென்று பாலையா ஸ்டைலில் தொடை தட்டி, கண்கள் சிவந்து, விருட்டென்று ஒரு கையை உயர்த்தி அனிச்சையாக அவனை எச்சரிக்கும் தொனியில் உரத்த குரலில் சொல்கிறோம் “சூப்பருக்கா உந்திரா....”\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் வியாழன், ஜனவரி 21, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 4:38 பிற்பகல், ஜனவரி 21, 2016\nசமூக புரிதல் தெளிவாக உள்ளவர்களா அதிமுக க்கு 39 தொகுதிகளை வாரி வழங்கினார்கள்\nஅம்மா கைதான போது நடந்த கூத்துக்களை பாரத்த பின் இது பெரியார் மண் என்பதில் நம்பிக்கை குறைகிறது\nநா.கார்த்திகேயன் 3:51 பிற்பகல், ஜனவரி 22, 2016\n// அம்மா கைதான போது நடந்த கூத்துக்களை பாரத்த பின் இது பெரியார் மண் என்பதில் நம்பிக்கை குறைகிறது// - அதை செய்தது பொதுமக்கள் அல்ல கேடுகெட்ட அரசியல்வா(வியா)திகள்.\nபஞ்சாபி லஸ்ஸியை பற்றி எதுவுமே சொல்லவில்லையே அய்யா... \n** ஏன் அதுக்கு அப்புறம் வேற எவனுமே பொறக்கலையா\nபன்னி குட்டி போடற மாதிரி கோடி பேர பிதுக்கி விட்டுருக்கு\nதமிழ்நாடு.ஆனா ���துல எவன தலைவனா வெச்சுக்கலாம்னு\nமுன்ன மாதிரி யாரையும் பாத்து நீ தீண்டத்தகாதவன்,\nநீ சூத்திரன்னு பேசிட முடியாது.கால்ல இருக்கிறதை கலட்டி\nஅடிப்பான்.இதுதான் பெரியார் தமிழ்நாட்டுக்கு விட்டு சென்ற\nசுயமரியாதை சொத்து.உன்ன மாதிரி ஈன பிறவிங்களுக்கு\nஇதெல்லாம் புரியாது.நீ கண்டிப்பா பாப்பானுக்கு அடுத்த\nலெவல்ல உள்ள மேல்சாதிகாரனா இருப்ப.உங்க தோள்பட்டையில்\nஉக்காந்து பாப்பான் பண்ணினாலும் நீங்க பண்றதுக்கு கீழ் சாதின்னு\n அந்த எண்ணத்துல மண்ணள்ளி போட்ட\nபெரியார் மேல உங்களுக்கு உள்ள காண்டு புரியுது.\nநா.கார்த்திகேயன் 9:49 பிற்பகல், ஜனவரி 25, 2016\n//பன்னி குட்டி போடற மாதிரி கோடி பேர பிதுக்கி விட்டுருக்கு\nதமிழ்நாடு// - ஒருவர் எத்தனை குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமென்பது அவர்களின் தனிப்பட்ட விஷயம். நீங்க யாரையும் வைத்து சோறு-போட்டு காப்பாற்றவில்லை இல்லையா அதனால் இதில் கருத்துகூறும் உரிமை உங்களுக்கில்லை.\n//உன்ன மாதிரி ஈன பிறவிங்களுக்கு\nஇதெல்லாம் புரியாது// - அவர் ஈன பிறவியா நல்ல பிறவியா என்று முடிவு\nசெய்ய நீங்கள் யார். பெரியார், சுயமரியாதை என்றெல்லாம் பேசும் நீங்கள் பொது இடத்தில் சகமனிதரை\nமரியாதையாக நடத்தினால் நன்றாக இருக்கும்.\nவிக்கிபீடியாவை பார்த்தல் ஒரு தெலுகு படமோ, இயக்குனரோ, நடிகரோ இது வரை தேசிய விருது வாங்கவில்லை. இரண்டு முறை சிறந்த நடிகை விருது கிடைத்துள்ளது (சாரதா, விஜயசாந்தி. தமிழ் மக்கள் ஓரளவுக்கு நல்ல படம் பார்க்கிறார்கள். தெலுகு மக்கள் நிறைய குப்பை பண்ணி, பணம் பார்க்கிறார்கள்.\nஎனக்கு குப்பை வேண்டாம். குப்பையை அங்கேய வைத்துகொள்ளுங்கள்.\n//'' பெரியார் பிறந்த பகுத்தறிவு மண்ணில் எடுபடாது//...எந்த மண்ணைப் பற்றி பேசுகிறீர்கள் பேய் பிசாசு சீரியல்கள், படங்களுக்குக் குறைவா தமிழில் பேய் பிசாசு சீரியல்கள், படங்களுக்குக் குறைவா தமிழில் கலைஞர் தொண்டனாவது அவ்வப்போது சொல்லிக்கொண்டிருக்கவேண்டும் அல்லவா\nநா.கார்த்திகேயன் 3:22 பிற்பகல், ஜனவரி 22, 2016\n// மகன் ராமை முறுக்கேற்றி மகளோடு சேரவைக்க, அப்பா பங்காரம் சிட்டுக்குருவித்தனமாக சிந்தித்து சில ஐடியாக்களை செயல்படுத்துகிறார் //\nஇந்த மாதிரி குப்பைங்க தமிழ்நாட்டுக்கு வேண்டவே வேண்டாம்.\nபெயரில்லா 3:46 பிற்பகல், ஜனவரி 22, 2016\nஇந்த படங்களைப் பற்றிய பதிவை படித்ததற்கே எனக்கு வாந்தி வருது. அவங்க இந்த கருமத்தயெல்லாம் எப்படி பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை.\nபெயரில்லா 3:59 பிற்பகல், ஜனவரி 24, 2016\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\nகுடும்பம் + குற்றம் + செக்ஸ் = டோலிவுட் கோங்குரா\nகுரங்கு கையில் பூமாலை... கூவம் நம் கைகளில்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.noolulagam.com/product/?pid=30638", "date_download": "2021-06-21T23:39:13Z", "digest": "sha1:WQEPZOYTNVMVTIS5LCKKODWWWGWUFXTS", "length": 5422, "nlines": 192, "source_domain": "www.noolulagam.com", "title": "Tenali and a Handful of Grains and other stories – The Publishers – Buy Tamil book online – Noolulagam", "raw_content": "\nAllபுத்தகத்தின் பெயர்ஆசிரியர் (Exact)ஆசிரியர் (Name Contains)பதிப்பகம்குறிச்சொற்கள்Published Year\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஎழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All\nமற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள்View All\nநம் குழந்தைகள் வெற்றி பெற கற்றுத் தர வேண்டிய நல்ல பழக்கங்கள்\nரினோ-வின் ஆனால் அது நிஜம்\nமற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள்View All\n+2 கணிப்பொறியியல் வினா வங்கி\nமண் மகன் சுஜாதா குறுநாவல் வரிசை 17\nவாழ்க்கைக் கல்வியும் பாலியல் விழிப்புணர்வும்\nவிஞ்ஞானம் விவேகம் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/18-plus/how-to-be-more-romantic-with-life-partner", "date_download": "2021-06-21T21:59:36Z", "digest": "sha1:ROW7WP5Y7TAMK4GA2N3SSJ6OSNYX6M4O", "length": 7048, "nlines": 37, "source_domain": "www.tamilspark.com", "title": "18+ பெண்களை இந்த இடத்துல தொட்டீங்கன்னா! நீங்களே விட்டா கூட அவங்க உங்கள விடமாட்டாங்க! - TamilSpark", "raw_content": "\nலைப் ஸ்டைல் 18 Plus\n18+ பெண்களை இந்த இடத்துல தொட்டீங்கன்னா நீங்களே விட்டா கூட அவங்க உங்கள விடமாட்டாங்க\nபொதுவாக பெண்களை விட ஆண்கள் உடலுறவு விஷயத்தில் விரைவில் உணர்ச்சிவசப்பட கூடியவர்கள். அவர்கள் எவ்வளவு விரைவில் உணர்ச்சிவசப்படுகிறார்களோ அதைவிட விரைவில் அதிலி இருந்து வெளியிலும் வருகின்றனர்.\nபொதுவாக கவர்ச்சியான படங்கள், வீடியோ இதெல்லாம் பார்த்தாலே ஆண்கள் தாயாராகிவிடுவார்கள். அவளோ ஏன் அதை பற்றி நினைத்தாலே அதற்கு தயாராகிவிடுவார்கள்.\nஆனால் பெண்கள் அவ்வாறு இல்லை. அவர்கள் உடலுறவுக்கு தயாராவதில் நிறைய நேரம் எடுத்துக்கொள்கின்றனர். அவ்வாறு அவர்களை விரைவில் தயார் செய்ய பின்வரும் முயற்சிகளை நீங்கள் செய்து பார்க்கலாம்.\nகணவன் மனைவிக்குள் புரிதல் இருக்க வேண்டும் அந்த புரிதல் தான் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ உதவும். சின்ன சின்ன வருடல்கள் மூலம் பெண்களை உச்ச நிலைக்கு கொண்டு போகலாம்.\nகணவன் மனைவிக்குள் இந்த நேரத்தில் புரிந்து கொண்டு நடந்தால் வாழ்கை திருப்திகரமானதாக இருக்கும். பெண்களை, ஆண்கள் குறிப்பிட்ட இடத்தில் வருடும் போது என்ன நடக்கிறது என்று பாப்போம்.\nஒரு பெண்ணின் காது மடல் பகுதியில் ஆண் முத்தமிட்டால் பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியை தரும்.\nஅதேபோல் கழுத்தின் பின் புறம் முத்தமிடுவது, விரலால் தீண்டி வருடும் போது பெண்களுக்கு உணர்ச்சி அதிகமாகும்.\nமுக்கியமாக, பெண்களின் கால் விரல்களில் முத்தமிடுவது, அவர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று. இதை மட்டும் நீங்கள் செய்தால் போதும் அவர்கள் எப்போதும் உங்களுடன் நெருக்கமாகவே இருப்பார்கள்.\nஅடேங்கப்பா.. கண்ணான கண்ணே சீரியல் நடிகைக்கு இவ்வளவு பெரிய மகளா அப்படியே அவரை மாதிரியே இருக்காரே அப்படியே அவரை மாதிரியே இருக்காரே\nஉடற்பயிற்சிக்கு பிறகு மேக்கப் இல்லாமல் நடிகை குஷ்பு வெளியிட்ட புகைப்படம்.\nடக்கரு.. டக்கரு.. மைதானத்தில் செம்ம டான்ஸ் போட்ட விராட் கோலி. வேற லெவல் தலைவா.. வைரல் வீடியோ.\n இளமை தோற்றத்தில் எப்படி இருக்கார் பாருங்க நதியாவையே மிஞ்சிய பேரழகு\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி. 4 ஆம் நாள் ஆட்டம் ரத்து. 4 ஆம் நாள் ஆட்டம் ரத்து.\nமயக்க மருந்து கொடுத்து, கைகளைக் கட்டி... துடிதுடிக்க தன் குடும்பத்தையே தீர்த்துக்கட்டிய இளைஞன்\nபிரிந்துவிடவே கூடாது என கைகளில் விலங்கிட்டுக்கொண்ட காதல் ஜோடி 123 நாட்கள் கழித்து காத்திருந்த அதிர்ச்சி..\nநடமாடும் நகைக்கடையாக, செம கெத்தாக வலம் வந்தவர் திடீர் தற்கொலை இதுதான் காரணமா\nசெம கெத்தாக.. வெளியானது தளபதி 65 பர்ஸ்ட் லுக் போஸ்டர் பட டைட்டில் என்ன பார்த்தீர்களா பட டைட்டில் என்ன பார்த்தீர்களா\nஅந்தரத்தில் பரந்த மோட்டார் சைக்கிள் நொடியில் உயிரிழந்த வாலிபர்.. பதறவைக்கும் வீடியோ காட்சி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/world/moment-medics-send-sleeping-makokou-the-gorilla-into-ct", "date_download": "2021-06-21T23:03:40Z", "digest": "sha1:3ACZRH3MYJN6K52NVYP3EYT3ZEECVHQX", "length": 7099, "nlines": 36, "source_domain": "www.tamilspark.com", "title": "ஹெலிகாப்டரில் கொண்டுவந்து 210 கிலோ எடைகொண்ட கொரில்லாவை சி.டி ஸ்கேன் செய்த மருத்துவர்கள்..! என்ன காரணம் தெரியுமா..? - TamilSpark", "raw_content": "\nஉலகம் மருத்துவம் லைப் ஸ்டைல்\nஹெலிகாப்டரில் கொண்டுவந்து 210 கிலோ எடைகொண்ட கொரில்லாவை சி.டி ஸ்கேன் செய்த மருத்துவர்கள்..\n35 வயதான கொரில்லா ஒன்றினை கால்நடை மருத்துவர்கள் சி.டி ஸ்கேன் மூலம் ஸ்கேன் செய்த சம்பவம் தென்னாப்ரிக்கவில் நடந்துள்ளது.\nமாகோகோ என பெயரிடப்பட்டுள்ள ஒரு ஆண் மேற்கு லோலேண்ட் கொரில்லா தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் உயிரியல் பூங்காவில் வசித்துவந்துள்ளது. 35 வயதான இந்த கொரில்லாவின் உடல்நிலை சமீப காலமாக மோசமடைந்து வந்துள்ளது. பூங்காவில் இருக்கும் மருத்துவர்கள் அதற்கு பல்வேறு சிகிச்சைகள் வழங்கியும் எந்த முன்னேற்றமும் இல்லை.\nகொரில்லாவின் இந்த மோசமான உடல்நிலைக்கு காரணம் அதன் மூக்கில் வளரும் பாலிப்கள் எனப்படும் சதை வளர்ச்சியே காரணம். கொரிலாவின் மூக்கில் சதை எந்த அளவிற்கு வளர்ந்துள்ளது என்று தெரிந்தால் மட்டுமே அதற்கு சரியான சிகிச்சை வழங்கமுடியும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.\nகாயத்தை கண்டறிய கட்டாயம் சி.டி ஸ்கேன் பரிசோதனை செய்ய வேண்டும். இந்நிலையில் கொரில்லாவின் இருப்பிடத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரிட்டோரியாவில் உள்ள ஒண்டர்ஸ்டெபோர்ட் கால்நடை கல்வி மருத்துவமனைக்கு கொரில்லாவை கொண்டு சென்றுள்ளன்னர்.\nசுமார் 210 கிலோ கொண்ட இந்த கொரில்லா சுமார் 40 மைல்களுக்கு மேல் பயணித்து மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு கொரிலாவுக்கு மயக்கமருந்து கொடுக்கப்பட்டு சி.டி ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த சம்பவம் உலகளவில் வைரலாகிவருகிறது.\nஅடேங்கப்பா.. கண்ணான கண்ணே சீரியல் நடிகைக்கு இவ்வளவு பெரிய மகளா அப்படியே அவரை மாதிரியே இருக்காரே அப்படியே அவரை மாதிரியே இருக்காரே\nஉடற்பயிற்சிக்கு பிறகு மேக்கப் இல்லாமல் நடிகை குஷ்பு வெளியிட்ட புகைப்படம்.\nடக்கரு.. டக்கரு.. மைதானத்தில் செம்ம டான்ஸ் போட்ட விராட் கோலி. வேற லெவல் தலைவா.. வைரல் வீடியோ.\n இளமை தோற்றத்தில் எப்படி இருக்கார் பாருங்க நதியாவையே மிஞ்சிய பேரழகு\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப�� இறுதிப் போட்டி. 4 ஆம் நாள் ஆட்டம் ரத்து. 4 ஆம் நாள் ஆட்டம் ரத்து.\nமயக்க மருந்து கொடுத்து, கைகளைக் கட்டி... துடிதுடிக்க தன் குடும்பத்தையே தீர்த்துக்கட்டிய இளைஞன்\nபிரிந்துவிடவே கூடாது என கைகளில் விலங்கிட்டுக்கொண்ட காதல் ஜோடி 123 நாட்கள் கழித்து காத்திருந்த அதிர்ச்சி..\nநடமாடும் நகைக்கடையாக, செம கெத்தாக வலம் வந்தவர் திடீர் தற்கொலை இதுதான் காரணமா\nசெம கெத்தாக.. வெளியானது தளபதி 65 பர்ஸ்ட் லுக் போஸ்டர் பட டைட்டில் என்ன பார்த்தீர்களா பட டைட்டில் என்ன பார்த்தீர்களா\nஅந்தரத்தில் பரந்த மோட்டார் சைக்கிள் நொடியில் உயிரிழந்த வாலிபர்.. பதறவைக்கும் வீடியோ காட்சி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%20%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF?page=1", "date_download": "2021-06-21T23:31:41Z", "digest": "sha1:532XZXHNAIZLRZVCMZ77OFA5VUAY7GFW", "length": 4697, "nlines": 122, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கொரோனா தடுப்பூசி", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nபாலூட்டும் அன்னையரும், கொரோனா தட...\n’இன்று முதல் ஒரு நாளுக்கு 6 லட்ச...\nஒரே நாளில் 13 லட்சத்துக்கும் மேற...\nநீலகிரி: கொரோனா தடுப்பூசி போடவரு...\nஏழைகளுக்கு இலவச கொரோனா தடுப்பூசி...\nமுதல் தவணை கொரோனா தடுப்பூசியை செ...\nடெஸ்லா கார் முதல் தங்க கட்டிகள் ...\n“தமிழகத்தில் 34 மாவட்டங்களில் கொ...\nசீனாவில் மூன்று வயதுக்குட்பட்ட க...\nபிரிட்டன்: 12 முதல் 15 வயது வரைய...\nஇந்தியா: அதிகளவில் கொரோனா தடுப்ப...\nஇந்தியாவின் ஜூன் மாத கொரோனா தடுப...\n' - CUCET: மத்தியப் பல்கலை. நுழைவுத் தேர்வால் அலறும் மாணவர்கள்\nஇந்தியாவில் ஒரே நாளில் 80 லட்சம் பேருக்கு தடுப்பூசி: கவனத்துக்குரிய புதிய சாதனை\nசட்டப்பேரவை கூட்டத்தொடர்: ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்\nஓடிடி திரைப் பார்வை: 'ஷேர்னி'... நினைவில் காடுள்ள பெண் புலி - ஒரு 'த்ரில்' அனுபவம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF?page=3", "date_download": "2021-06-21T23:17:02Z", "digest": "sha1:VOP7MXXTXTN6TVVAI5FWRDLUZ6RIE2UI", "length": 4642, "nlines": 118, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பெட்டி", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்ற��் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nபெட்டிக்கடைக்கு சீல் வைத்த அதிகா...\nஅசாமில் கொரோனா வார்டாக மாற்றப்ப...\nகொரோனா வார்டாக மாறிய ரயில் பெட்...\nசென்னையில் கொரோனா சிகிச்சைக்காக ...\nரயில் பெட்டிகளை தனிமை வார்டுகளாக...\nபள்ளி வகுப்பறைகளாக மாறிய ரயில் ப...\nகாட்டுத் தீக்கு உயிரிழந்த வீரர்....\nமின் இணைப்பு பெட்டி தீப்பொறி பற்...\nகாவலரை தாக்கி வாக்குப்பெட்டியை த...\nபுதுக்கோட்டை அருகே காவலர்களை தள்...\nவாக்குப்பெட்டி தீ வைத்து எரிப்பு\n215 நாட்களில் 3000ஆவது ரயில் பெட...\n' - CUCET: மத்தியப் பல்கலை. நுழைவுத் தேர்வால் அலறும் மாணவர்கள்\nஇந்தியாவில் ஒரே நாளில் 80 லட்சம் பேருக்கு தடுப்பூசி: கவனத்துக்குரிய புதிய சாதனை\nசட்டப்பேரவை கூட்டத்தொடர்: ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்\nஓடிடி திரைப் பார்வை: 'ஷேர்னி'... நினைவில் காடுள்ள பெண் புலி - ஒரு 'த்ரில்' அனுபவம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://adsayam.com/2020/03/04/%E0%AE%8F%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2021-06-21T23:42:28Z", "digest": "sha1:IIQV2P4D7JK6BTBB5Q3A7XINQ2PWUSD4", "length": 19742, "nlines": 160, "source_domain": "adsayam.com", "title": "ஏழரை சனி முடிய கண்டச்சனி, அஷ்டம சனி என அடுத்தடுத்து வருடக்கணக்கில் ஆட்டி படைக்க போகும் 2020 இன் சனி பெயர்ச்சி! யாருக்கெல்லாம் ஆபத்து? - Adsayam Tamil News", "raw_content": "\n(21.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nபயணக் கட்டுப்பாடுகளை நீடிக்குமாறு இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் ஜனாதிபதிக்கு கடிதம்\nகுரு வக்ர பெயர்ச்சி: மகரத்திற்கு மீண்டும் திரும்பும் குரு… இவங்க எல்லோருக்குமே ஏழரையா இருக்கே… தப்பிப்பது எப்படி\n(20.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(19.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nபயணக் கட்டுப்பாடு குறித்து வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு\n(15.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(14.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(13.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(12.06.2021 ) 12 ராச��களுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nஏழரை சனி முடிய கண்டச்சனி, அஷ்டம சனி என அடுத்தடுத்து வருடக்கணக்கில் ஆட்டி படைக்க போகும் 2020 இன் சனி பெயர்ச்சி\nசனி இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடம் பாழ் என்பார்கள். திருக்கணித பஞ்சாங்கப்படி சனி பகவான் இப்போது மகரம் ராசியில் சஞ்சரிக்கிறார். சனி பகவான் பார்வை இப்போது மீனம், கடகம்,துலாம் ராசிகளின் மீது விழுகிறது. சனி பகவான் மேஷம் முதல் மீனம் 12 ராசிக்காரர்களுக்கு நன்மையும் தீமையும் கலந்த பலன்களை தருவார்.\nசனி பகவான் கோச்சார ரீதியாக 3,6,9,10,11 ஆகிய இடங்களில் அமரும் போது அற்புதமான பலன்களை தருவார். அதே நேரம் ஏழரை சனி காலமான ஜென்ம சனி, பாத சனி, விரைய சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டச்சனி காலகங்களில் சில கஷ்டங்களை கொடுத்து உலகம் இப்படித்தான் இதுதான் வாழ்க்கை என்று புரிய வைப்பார்.\nஇந்த சனிப்பெயர்ச்சியால் யார் யார் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த பதிவு. இது உங்களை பயமுறுத்துவதற்காக இல்லை ஒரு எச்சரிக்கை பதிவுதான்.\nபயணக் கட்டுப்பாடுகளை நீடிக்குமாறு இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் ஜனாதிபதிக்கு கடிதம்\nகுரு வக்ர பெயர்ச்சி: மகரத்திற்கு மீண்டும் திரும்பும் குரு… இவங்க எல்லோருக்குமே ஏழரையா இருக்கே… தப்பிப்பது எப்படி\nபயணக் கட்டுப்பாடு குறித்து வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு\nஎரிபொருள் விலை அதிகரிப்பு – Revision of fuel prices\nயாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் தெரியுமா\nசனி பகவான் சிலருக்கு சில கஷ்டங்களை கொடுத்து அதன் மூலம் படிப்பினைகளை கொடுப்பார். இதுதாண்ட உலகம் இப்படித்தான் வாழ்க்கை இருக்கும் என்று புரிய வைத்து விடுவார். கண்டச்சனியை இரண்டரை ஆண்டு காலம் அனுபவித்த மிதுனம் ராசிக்காரர்கள் இப்போது அஷ்டம சனியில் அடி வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இன்னும் இரண்டரை வருடம் வாழ்க்கை ஒரு பக்கத்தை உணர வைத்து விடுவார். ஏழரை சனி ஏழரை வருட கஷ்டம் என்றால் கண்டச்சனி, அஷ்டம சனி என அடுத்தடுத்து மொத்தம் ஐந்து வருடங்கள் அடி பட வைத்து விடுவார் சனிபகவான்.\nகண்டச்சனியோ அஷ்டம சனியோ முதலில் கவனமாக இருக்கணும். புதிய பிசினஸ் எதையும் ஆரம்பிக்காதீங்க. இருக்கிறதை எல்லாம் பிடிங்கிக்கொண்டு விட்டு விடுவார். கடன்காரர்களாக நிற்க வைத்து அவமானப்பட வைத்து விடுவார். சொந்த பந்தங்களின் உண்மை முகங்களை உணர வைத்து விடுவார் எனவே முதல் காரியமாக இருக்கிற வேலையில் செய்யும் தொழிலில் ரொம்ப கவனமாக இருங்க. இருக்கிறதை விட்டு விடு பறக்கிறதுக்கு ஆசைப்படாதீங்க.\nஇந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் மிதுனம் ராசிக்கு எட்டில் சனி அதாவது அஷ்டம சனியாக சஞ்சரிக்கிறார். கணவன் மனைவி உறவில் கவனமாக இருக்கணும். தேவையில்லாத சண்டை சச்சரவுகள் சந்தேகங்கள் வரலாம். அதே போல தேவையற்ற பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள். எந்த காரியம்திலும் யாரை நம்பியும் பணம் கடன் வாங்கி கொடுக்காதீங்க. முக்கியமாக ஜாமீன் கையெழுத்து போடாதீங்க. ரொம்ப விழிப்புணர்வோட இருக்கணும். வண்டி வாகனங்களில் போகும் போது எச்சரிக்கையாக இருங்க.\nகண்ட நேரத்தில் கண்டதை சாப்பிடாதீங்க. மனதையும் வாயையும் கட்டுப்படுத்துங்கள். நோய் வந்து விட்டதே என்று பதறாதீர்கள். அதை எப்படி குணப்படுத்துவது என்று பாசிட்டிவ் மனதோடு எதிர்கொள்ளுங்கள். கடக ராசிக்கு கண்டச்சனி இருப்பதால் குடும்பத்தில் குழப்பங்கள் வரலாம் கவனமாக கையாளுங்கள். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வயிறு பிரச்சினைகள் வரலாம். சரியான நேரத்திற்கு சாப்பிடுங்கள். கடவுள் கைவிட மாட்டார்.\nதுலாம் ராசிக்கு அர்த்தாஷ்டம சனி. சனிபகவானுக்கு துலாம் ராசி ரொம்ப பிடிக்கும் காரணம் துலாம் ராசியில்தான் சனிபகவான் உச்சமடைகிறார். அவருடைய உச்ச வீட்டுக்காரர். சனி பகவான் அர்த்தாஷ்டம சனியாக சுக ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் வண்டி வாகனங்களில் போகும் போது கவனமாக இருங்க. வண்டி வாகனங்களில் போது முன்னெச்சரிக்கையாக இருங்க. உங்களின் சுகம் கெடும். கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்க. இரண்டரை ஆண்டுகாலம் உங்களுக்கு சில படிப்பினைகளை தந்து விட்டு கடந்து செல்வார்.\nசாட்சிக்காரனை சரணடைவதை விட சண்டைக்காரன் காலில் விழலாம். சனி பகவானால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க பல பரிகாரங்கள் இருந்தாலும் ஆஞ்சநேயர், விநாயகர் கோவிலுக்கு போங்க பிரச்சினைகள் தீரும். அதே போல சனிக்கிழமை எள் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம். சனி பகவான் மங்கள சனீஸ்வரராக, பாதாள சொர்ண சனீஸ்வரராக அருள்பாலிக்கும் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடம் சென்று அங்கு நடைபெறும் சனிதோஷ நிவர்த்தி யாகங்களில் ப��்கேற்கலாம். இந்த சனி பெயர்ச்சி காலத்தில் ரொம்ப அமைதியாக இருங்க இதுவும் கடந்து போகும் கவலை வேண்டாம்.\nபயணக்கட்டுப்பாடு குறித்து இராணுவத் தளபதி அதிரடி அறிவிப்பு\n(19.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(20.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nபயணக் கட்டுப்பாடு குறித்து வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு\nகுரு வக்ர பெயர்ச்சி: மகரத்திற்கு மீண்டும் திரும்பும் குரு… இவங்க எல்லோருக்குமே ஏழரையா இருக்கே… தப்பிப்பது எப்படி\nஇலங்கை யாழில் நிகழ்ந்த அதிசய அரிய சூரிய கிரகணம்.. அலைமோதி பார்க்கும் பொதுமக்கள்..\nபிக்பாஸ் வீட்டுக்குள் ஆல்யா மானசா\nதனுசு, மகரம், கும்பத்துக்கு ஏழரை சனி சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும் சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும்\n23 அன்றாடம் பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்களும் அவற்றுக்கான தமிழ்க் கருத்தும் – பகுதி 1 | English Words in Tamil\nஇலங்கை யாழில் நிகழ்ந்த அதிசய அரிய சூரிய கிரகணம்.. அலைமோதி பார்க்கும் பொதுமக்கள்..\nபிக்பாஸ் வீட்டுக்குள் ஆல்யா மானசா\nதனுசு, மகரம், கும்பத்துக்கு ஏழரை சனி சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும் சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும்\n2021ம் ஆண்டு இந்த ராசிக்காரர்கள் காட்டில் பண மழை தான்\n(07.03.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nGreetings In Sinhala – 9 நல்வாழ்த்து மற்றும் வணக்கம் செலுத்தும் முறைகள் – සුබ පැතීම සහ ආචාර විධි\n(21.06.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://hemgan.blog/2012/03/04/", "date_download": "2021-06-21T23:14:06Z", "digest": "sha1:GUJRP25F635KKQWGAYO4QFRTIUGH65EA", "length": 4542, "nlines": 86, "source_domain": "hemgan.blog", "title": "March 4, 2012 – இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nஎன் பண்டத்தை கடையில் வைத்து விற்க\nவானொலியில் என் பண்டத்தின் பெயரை\nCEO Chairman customer Factory Mobile VP அனுபவம் அருவி அறை அலுவலகம் இலை உடை உறக்கம் எழுத்து கடல் கண்ணாடி கனவு கல் கவிதை காகிதம் காற்று காலம் கிணறு கிளை சத்தம் சிங்கம் சுவர் செருப்பு திரைப்படம் தில்லி நதி நம்பிக்கை நிழல் பயம் பறவை பாம்பு பாரதி புத்தகம் புத்தர் மகாயானம் மரம் மலர் மலை மழை மும்பை வண்ணத்துப்பூச்சி வலி வாயில் விமானம் வெயில்\nபாஸ்கர் on வரலாற்றை எப்படி அணுகுவது\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nநடக்கும் மலை பறக்கும் நதி\nஇலைகள், மலர்கள், மரங்கள், Blog at WordPress.com.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://reviews.dialforbooks.in/2020/02/page/2", "date_download": "2021-06-21T21:36:28Z", "digest": "sha1:AIAZ3DSXC3AQSTHKWD6D2TBGKKNX63WD", "length": 21219, "nlines": 248, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "February 2020 – Page 2 – Dial for Books : Reviews", "raw_content": "\nநை தாலிம் புதுமைக்கல்வி, மார்ஜோரி சைக்ஸ், ஜீவா, இயல்வாகை வெளியீடு, பக். 128, விலை 125ரூ. காந்தி, ரவீந்திரநாத் தாகூரைப் பின்பற்றி, நை தாலிம் என்ற, புதுமைக் கல்வியை புகட்டியவர், மார்ஜோரி சைக்ஸ். காந்தி தன் குந்தைகளை, ஆங்கிலப் பள்ளியில் சேர்த்து அடிமையாக்க விரும்பாமல், சுதந்திரக் கல்வி கற்க அனுமதித்தார். இந்த நூலில், மார்ஜோரியின் நை தாலிம் கல்வி பற்றி விரிவாக பேசப்பட்டுள்ளது. நன்றி: தினமலர், 19/1/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: […]\nகல்வி\tஇயல்வாகை வெளியீடு, ஜீவா, நை தாலிம் புதுமைக்கல்வி, மார்ஜோரி சைக்ஸ்\nஇதிகாசம், எஸ்.திவாகர், கே.நல்லத்தம்பி, காலச்சுவடு, பக். 128, விலை 150ரூ. கன்னடத்தில், 1970களில் எழுதப்பட்டு, பல்வேறு பத்திரிகைகளில் பிரசுரமாகி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளின் சிறுகதைப் போட்டிகளில், முதல் பரிசு பெற்ற, 9 சிறுகதைகளின் தொகுப்பாக இந்த நூல் உள்ளது. சிறுகதைகளின் நிஜம், கனவு சார்ந்த பொருட்களின் அடிப்படையில், இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. நன்றி: தினமலர், 19/1/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818\nசிறுகதைகள்\tஇதிகாசம், எஸ்.திவாகர், காலச்சுவடு, கே.நல்லத்தம்பி, தினமலர்\nகவிமணி நினைவோடை, சுந்தர ராமசாமி, காலச்சுவடு, பக். 80, விலை 100ரூ. சுந்தர ராமசாமி, தான் பழகிய க.நா.சு., சி.சு.செல்லப்பா, கிருஷ்ணன் நம்பி, ஜீவா உள்ளிட்ட இலக்கிய ஆளுமைகளைப் பற்றி, நினைவோடை என்ற பகுதியில் பகிர்ந்து வந்தார். அதன் தொடர்ச்சியாக, நாஞ்சில் நாட்டுக்காரரான, கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையைப் பற்றிய ந���னைவுகள், இதில் பதியப்பட்டுள்ளன. நன்றி: தினமலர், 19/1/20 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000030090.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]\nகட்டுரைகள்\tகவிமணி நினைவோடை, காலச்சுவடு, சுந்தர ராமசாமி, தினமலர்\nநலம் காக்கும் உணவுக் களஞ்சியம்\nநலம் காக்கும் உணவுக் களஞ்சியம், டாக்டர் கு.கணேசன், காவ்யா, பக். 445, விலை 450ரூ. வாய் ருசிக்காக உண்பது நாகரிகம் என்ற பெயரில் இந்தியப் பாரம்பரிய உணவு மாறி, துரித உணவு வந்த காலத்தில், சரியான உணவைப் புரிந்து கொள்ள இந்த நுால் வழிகாட்டுகிறது. ஆசிரியர் ஒரு மருத்துவர் என்பது மேலும் சிறப்பு.உதாரணமாக மொச்சைப் பயறு நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது என்றாலும், சிறுநீரகப்பிரச்னை கொண்டவர்களுக்கும், வாயுத்தொல்லை கொண்டவர்களுக்கும் நல்லதல்ல: இப்படி ஏராளமான தகவல்கள் புரியும் வகையில் எழுதப்பட்ட நுால். நன்றி: தினமலர், 5/1/20. இந்தப் […]\nகட்டுரைகள், மருத்துவம்\tகாவ்யா, டாக்டர் கு. கணேசன், தினமலர், நலம் காக்கும் உணவுக் களஞ்சியம் அறிவோம் அவசியம்\nமொபைல் ஜர்னலிசம், சைபர் சிம்மன், கிழக்கு பதிப்பகம், பக். 216, விலை 225ரூ. இதழியல் துறையில் புதிதாக ஒரு புயல் வீசிக் கொண்டிருக்கிறது. ‘மொஜோ’ என அழைக்கப்படும், மொபைல் ஜர்னலிசம், இத்துறையில் ஒரு புதிய வாசலை திறந்து வைத்திருக்கிறது. அறிமுகமாகும் புதிய தொழில்நுட்பங்களை தன் வளர்ச்சிக்கு உதவும் வகையில் வளைத்துக் கொள்ளும் ஆற்றல் கொண்டது இதழியல் துறை. இப்போது அந்த வரிசையில், செல்பேசியையும் இத்துறை சேர்த்துக் கொண்டுள்ளது. நம் நாட்டில், செல்பேசி இதழியல் இப்போது தான் முதல் அடி எடுத்து வைக்க துவங்கியிருக்கும் நிலையில், […]\nசுயமுன்னேற்றம்\tகிழக்கு பதிப்பகம், சைபர் சிம்மன், தினமலர், மொபைல் ஜர்னலிசம்\nஅந்துமணி பதில்கள், அந்துமணி, தாமரை பிரதர்ஸ், பக். 312, விலை 280ரூ. நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்தது, ‘தினமலர் – வாரமலர்’ அந்துமணியின், ‘கேள்வி – பதில்’ தொகுப்பு… இதோ புத்தகமாக வெளி வந்துவிட்டது. எதிர்பார்த்ததைவிட மிகச் சிறப்பாக வந்துள்ளது புத்தகம் ‘நான் எழுதிய கருத்துக்கள், புத்தகத்தின், 312 பக்கங்களிலும் குவிந்து கிடக்கும் போது, எதற்கு என்னுரை, முன்னுரை எல்லாம்…’ என, அந்துமணி அவர் பாணியில் நேர���ியாக களத்திற்கு வந்து விடுகிறார். எழுத்தாளர் லேனா தமிழ்வாணன், தன் அணிந்துரையில் குறிப்பிட்டது போல, 50 லட்சத்திற்கும் மேலான […]\nவினா விடை\tஅந்துமணி, அந்துமணி பதில்கள், தாமரை பிரதர்ஸ், தினமலர்\nகல்லிலே கலைவண்ணம், அதிசயக் கோவில் அங்கோர் வாட், அமுதன், தினத்தந்தி பதிப்பகம், பக்.272, விலை ரூ.150. கம்போடியா நாட்டுக்குச் சென்று ஆய்வு செய்து இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது. கம்போடியா நாட்டில் உள்ள பல கோயில்களைப் பற்றி மிக விரிவாக இந்நூல் எடுத்துரைக்கிறது. கம்போடியா நாட்டு வரலாற்றையும், தமிழகத்துக்கும் கம்போடியாவுக்கும் இருந்த தொடர் புகளைப் பற்றியும் தெரிந்து கொள்ள முடிகிறது. கம்போடியா நாட்டின் மன்னராக பல்லவநாட்டில் இருந்து இடம் பெயர்ந்த ஒருவர் இருந்திருக்கிறார். கம்போடியா நாட்டின் சியம் ரீப் நகரில் இருக்கும் அங்கோர் வாட் கோயிலுக்கும் காஞ்சிபுரத்தில் […]\nகட்டுரை\tஅதிசயக் கோவில் அங்கோர் வாட், அமுதன், கல்லிலே கலைவண்ணம், தினத்தந்தி பதிப்பகம், தினமணி\n, உதயை மு.வீரையன்; பாவை பப்ளிகேஷன்ஸ், பக்.160; விலை ரூ.125. நம்நாட்டின் கல்விமுறை குறித்து தினமணி உள்பட பல்வேறு இதழ்களில் 1996 முதல் 2017 வரை வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு. 14 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வி என்று நம் அரசியல் சட்டம் கூறினாலும் அவை இன்னும் எட்டப்படாத இலக்காகவே இருக்கிறது. “பணம் இருந்தால்தான் படிக்கவே முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது. படிப்பு என்பதே பணம் சம்பாதிப்பதற்கான ஒரு தொழில் என்றே பெற்றோரும், மற்றோரும் எண்ணுகின்றனர். இந்தியக் கல்வித்துறையில் வெளிநாட்டு நிறுவனங்களை […]\nகட்டுரைகள்\tஉதயை மு.வீரையன்; பாவை பப்ளிகேஷன்ஸ், கல்வியா செல்வமா\nஎழுதாப் பயணம், லக்ஷ்மி பாலகிருஷ்ணன், கனி புக்ஸ், விலை 100ரூ. இந்த விமர்சனத்தைப் படிப்பவர் யாரும், ‘அச்சோ… இப்படி ஆகிடிச்சே…’ என, ‘உச்’ கொட்ட வேண்டாம். படித்த பின், ‘தேவைப்படுவோருக்கு பேருதவியாக இதைச் செய்வோம்’ என உறுதி பூண்டு, அத்தகையவர்களுக்கு இந்தப் புத்தகத்தை வாங்கிக் கொடுங்கள் என, பகிரங்க அறிவிப்பு விடுகிறேன். இந்தப் புத்தகம், ‘ஆட்டிசம்’ பாதிப்புடன் இருக்கும் குழந்தையை வளர்ப்பது எப்படி என்பதைப் பற்றி விளக்குகிறது. ஆசிரியர், அத்தகைய குழந்தையை அணு அணுவாய் ஆராய்ந்து வளர்த்து வருபவர். ‘கழிவிறக்கமே வேண்டாம் எனக்கு… உங்கள் […]\nஅனுபவங்கள்\tஎழுதாப் பயணம், கனி புக்ஸ், தினமலர், லக்ஷ்மி பாலகிருஷ்ணன்\nஇல்லுமினாட்டி, குன்றில் குமார், அழகு பதிப்பகம், பக்.160, விலை 150ரூ. உலகம் முழுவதையும் ஒரே ஆட்சி அதிகாரத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் எனும் ஒற்றை லட்சியத்தின் கீழ், 1776ம் ஆண்டு துவங்கப்பட்டு, உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரர்களால் ரகசியமாகச் செயல்படுத்தப்படுவதாகக் கருதப்படும், ‘இல்லுமினாட்டி’ அமைப்பு பற்றிய விரிவான நுால். இல்லுமினாட்டி என்றால், ‘தெளிவூட்டுபவர்’ எனும் பொருள். உலக வங்கி மற்றும் ராணுவத் தலைமையகத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும், உலகின் மக்கள் தொகையைக் குறைப்பதும், பஞ்சம், பட்டினி, வறுமை, யுத்தம், வியாதிகள் மூலமாக பேரழிவுகளை ஏற்படுத்துவது […]\nஅரசியல்\tஅழகு பதிப்பகம், இல்லுமினாட்டி, குன்றில் குமார், தினமலர்\nஷீரடி பாபாவின் சீரடி பணிவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://srilankamuslims.lk/2020/07/25/", "date_download": "2021-06-21T21:46:36Z", "digest": "sha1:HVZMAET434EKOLW66KGF26BS4PDT5DPX", "length": 21196, "nlines": 169, "source_domain": "srilankamuslims.lk", "title": "July 25, 2020 » Sri Lanka Muslim", "raw_content": "\nவிவசாயத் துறையில் புதிய புரட்சி, சம்மாந்துறை விவசாயியால் நெல் விதையிடு கருவி மற்றும் களையகற்றும் இயந்திரம் ஆகியவை கண்டுபிடிப்பு..\nஅம்பாறை பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு சாய்ந்தமருது- மாளிகைக்காடு வர்த்தக சங்கத்தினால் 5 லட்சம் நிதியுதவி..\nபாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்க மறுக்கும் ரத்ன தேரர் – கடுமையான நடவடிக்கையை எடுக்கவுள்ள கட்சி..\nஅரசாங்கத்திற்குள் வெடித்தது போர் – ஜனாதிபதி தலைமையில் விசேட சந்திப்பு..\n90 நாட்களை கடந்த ஆசாத் சாலியின் கைது\n21 June 2021 / பிரதான செய்திகள்\nவீதிகளை அபிவிருத்தி செய்தல் தொடர்பான துறைசார் முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல்..\nநூருள் ஹுதா உமர் அரசாங்கத்தின் ஒரு இலட்சம் வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்று மாநகர சபைக்குட்பட்ட வீதிகளை அபிவிருத்தி செய்தல் தொடர்பான துறைசார் முக்க Read More\n21 June 2021 / பிரதான செய்திகள்\nநிந்தவூர் வயலில் சடலமாக ஒருவர் மீட்பு..\nநூருள் ஹுதா உமர். சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் பிரதேச செயலாளர் பிரிவில் வயலோரம் இறந்த உடலொன்று காணப்படுகிறது. நிந்தவூர் பிரதேச சபை கட்டிடத்திற்கு � Read More\n21 June 2021 / பிரதான செய்திகள்\nவிவசாயத் துறையில் புதிய புரட்சி, சம்மாந்துறை விவசாயியால் நெல் விதையிடு கருவி மற்றும் களையகற்றும் இயந்திரம் ஆகியவை கண்டுபிடிப்பு..\nமனித சமூகத்தின் இருப்பிற்கு உணவு இன்றியமையாததாகும் அதற்கு விவசாய உற்பத்திகளே பெரும் பங்கினை வழங்கி வருகின்றன. வரலாற்றில் வேளாண்மையின் வளர்ச்சியும் முன்னேற்றமும் � Read More\n21 June 2021 / பிரதான செய்திகள்\nஅம்பாறை பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு சாய்ந்தமருது- மாளிகைக்காடு வர்த்தக சங்கத்தினால் 5 லட்சம் நிதியுதவி..\nஅம்பாறை பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு சிகிச்சை உபகரணங்கள் கொள்வனவு செய்ய சாய்ந்தமருது – மாளிகைக்காடு வர்த்தக சங்கத்தினால் 5 லட்சம் ரூபாய் நிதியுத� Read More\n21 June 2021 / புத்தக வெளியீடு\nபாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்க மறுக்கும் ரத்ன தேரர் – கடுமையான நடவடிக்கையை எடுக்கவுள்ள கட்சி..\nஅதுரலிய ரத்ன தேரர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற மூன்று மாதங்களுக்குப் பின்னர் தனது உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வார் என்ற கட்சி ஒப்பந்தத்தின்படி, அவரை பதவி� Read More\n21 June 2021 / பிரதான செய்திகள்\nஅரசாங்கத்திற்குள் வெடித்தது போர் – ஜனாதிபதி தலைமையில் விசேட சந்திப்பு..\nஜனாதிபதி கோட்டாபய, பிரதமர் மஹிந்த மற்றும் ஆளும் தரப்பின் உறுப்பினர்களுக்கு இடையிலான விசேட சந்திப்பு ஒன்று ஜனாதிபதி தலைமையில் இடம் பெறவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டு Read More\n21 June 2021 / பிரதான செய்திகள்\n2024 ஜனாதிபதி பதவியை இலக்கு வைத்து ரணிலுடன் இணையவுள்ள விமல்..\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ஆளும் தரப்புக்குள் முரண்பாடுகள் முற்றியுள்ள நிலையில், அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்ட� Read More\n21 June 2021 / பிரதான செய்திகள்\nசமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படமாட்டாது – அரசாங்கம் தெரிவிப்பு..\nசமையல் எரிவாயுவின் விலை உயர்த்தப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. சமையல் எரிவாயுவின் விலையை உயர்த்த அனுமதிக்குமாறு எரிவாயு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்து வரும் ந Read More\n21 June 2021 / பிரதான செய்திகள்\nநம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு 8 தமிழ்க் கட்சிகள் ஆதரவு – மூன்று கட்சிகள் எதிர்ப்பு..\n20 ஐ ஆதரித்த முஸ்லிம் எம்.பிக்கள் நடுநிலை வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்த்து வாக்களிக்கும் தீர்மானத்தை எட்டு தமிழ Read More\n21 June 2021 / பிரதான செய்திகள்\nபயணத்தடை நீக்கப்பட்டாலும் கிழக்கில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளபிரதேசங்கள் விடுவிக்கப்படாது..\nபயணத்தடை நீக்கப்பட்டாலும் கிழக்கு மாகாணத்தில் தனிமைப் படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில்இருக்குமென, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்� Read More\n21 June 2021 / பிரதான செய்திகள்\nநாங்கள் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக இருந்தாலும், அனைத்துத் தீர்மானங்களையும் ஏற்கமுடியாது – திஸ்ஸவிதாரண..\nஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், எரிபொருள்களின் விலை அதிகரிப்புத் தொடர்பில் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கும் குற்றச் Read More\n21 June 2021 / பிரதான செய்திகள்\nஇறந்து கரையொதுங்கும் கடல் உயிரிகளும், கடலாமைகளும், மீன்களை உணவாக சாப்பிடுதலும்..\nஅறிமுகம்: சமீபகாலமாக நுாற்றுக்கணக்கான கடல் உயிரினங்கள் இறந்து கரையொதுங்குவது பல்வேறு தரப்பினர்களின் கவனத்தை ஈர்க்கும் நிகழ்வாக இருந்து வருகின்றது. இவ்வாறு இந்த உய Read More\n21 June 2021 / பிரதான செய்திகள்\nசஹ்ரானை வழிநடாத்திய பிரதான நபர்களை கைது செய்யுமாறு நாங்கள் கூறுகிறோம் – முஜிபுர் ரஹுமான் Mp..\nகொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹுமான் நேற்றைய (20) ஊடக சந்திப்பில் தெரிவித்த கருத்துக்களின் ஒரு பகுதி. அரசாங்கம் ஆட்சிக்கு வந்து சுமார் ஒரு வருடமும் � Read More\n20 June 2021 / பிரதான செய்திகள்\nநாளை முதல் ஜூலை-5 வரைதனியார் அல்லது கூலி வாகனம் ஒன்றில் 2 பேர் மாத்திரமே பயணிக்க முடியும்..\nநாளை(21) அதிகாலை 4 மணி முதல் பயணத்தடை நீக்கப்படவுள்ள நிலையில் மக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் (1ம் படத்தில்) என்பதுடன் குறிப்பாக மேல் மாகாண மக்கள் எவ்வாறு நடந்து கொள Read More\n20 June 2021 / பிரதான செய்திகள்\nபல தடவை வந்த அழைப்பு – சஜித்துடன் இணையும் ரணிலின் சகா..\nஎதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச உள்ளிட்டோர் தம்முடன் இணையும் படி எனக்கு பல தடவை அழைப்பு விடுத்தனர். அதனை நான் நிராகரிக்கவி� Read More\n20 June 2021 / பிரதான செய்திகள்\nசம்மாந்துறையில் வீதிகளில் உலாவித்திருந���தோருக்கு பி.சி.ஆர் பரிசோதனை..\nசம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை எல்லைக்குட்பட்ட சம்மாந்துறை பிரதேசத்தில் நடமாடும் வியாபாரிகள்,பயணத்தடை அமுல்படுத்தப� Read More\n90 நாட்களை கடந்த ஆசாத் சாலியின் கைது\nமுன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி கைது செய்யப்பட்டு இன்றுடன் 90 நாட்களாகின்றது. ஆனால் அவர் இதுவரை விடுதலை செய்யப்படாமல் அடைக்கப்பட்டு இருக்கின்றார். பெப்ரவரி 10 ஆம் திகதி ஊடக Read More\n20 June 2021 / பிரதான செய்திகள்\nமுஸ்லிம்களிடம் கொரோனா மரணங்கள் அதிகரிக்க காரணம் என்ன.. சமூகம் தன்னை சுய விமர்சனம் செய்யுமா..\n– ஜெம்ஸித் அஸீஸ் – மக்கள் மனம் வென்ற… மக்கள் அபிமானம் பெற்ற… சமூகத் தளத்தில் தாக்கம் செலுத்துகின்ற… ஆலிம்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், கலைஞர Read More\n20 June 2021 / பிரதான செய்திகள்\nபிறந்து 18 நாட்களேயான சிசுவொன்று, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணம்..\nபிறந்து 18 நாள்களேயான சிசுவொன்று, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணித்துள்ளது. இந்த சம்பவம் மினுவங்கொட பீல்லவத்த பிரதேசத்திலேயே இடம்பெற்றுள்ளது என மினுவங்கொட சுகாத� Read More\n20 June 2021 / பிரதான செய்திகள்\nஎதிர் கட்சியின் நம்பிக்கை இல்லாப் பிரேரனைக்கு தக்க பதிலடி வழங்குவோம் – சாகர காரியவசம்..\nஎதிர்க்கட்சியினர் அரசியல் சிற்றின்பத்தை பெறுவதற்காகவே நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டுவருகின்றனர் என பொதுஜனபெரமுனவின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ச� Read More\n20 June 2021 / பிரதான செய்திகள்\nமாளிகைக்காடு மக்களின் பிரச்சினைக்கு தீர்வு : ஹரீஸ் எம்.பி களவிஜயம்..\nமாளிகைக்காடு நிருபர் கடலரிப்பில் ஜனாஸாக்கள் வெளிவந்த காரைதீவு பிரதேச மாளிகைக்காடு மையவாடி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் நோக்கில் தடுப்புச்சுவர் அமைக்கும் � Read More\n20 June 2021 / பிரதான செய்திகள்\nஅரசின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களை அரசாங்கத்தை விட்டு துரத்தும் சூழ்ச்சி அம்பலம்..\nஅரசாங்கத்திற்குள் இருக்கும் சிறிய கட்சிகளின் தலைவர்களை அமைச்சரவை மற்றும் அரசாங்கத்தில் இருந்து நீக்கும் சூழ்ச்சி நடைபெற்று வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின Read More\n20 June 2021 / பிரதான செய்திகள்\n‘தெங் செப்பத’ – என எழுதப்பட்ட பாதாதையுடன் மாட்டு வண்டியில் சென்ற நால்வர் காலியில் கைது..\n���தெங் செப்பத’ – இப்போது சுகமா என்று எழுதப்பட்ட பாதாதையுடன் மாட்டு வண்டியில் சென்ற நால்வர் காலியில் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டில் எரிபொருள் விலை அதிகரிப்பை Read More\n20 June 2021 / பிரதான செய்திகள்\nதென்மை மரங்களை வெட்டுவதற்கு அனுமதிப் பத்திரம் பெற வேண்டும் – விசேட வர்த்தமானி வெளியீடு..\nமரம் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் தென்னை மரங்கள் வெட்டுவதை அரசாங்கம் தடைசெய்துள்ளது. இது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜுன்-17ஆம் திகதி வியாழக்கிழமை வ� Read More\n20 June 2021 / பிரதான செய்திகள்\nசாய்ந்தமருது முபாரக் டெக்ஸ் குழுமத்தினரின் அனுசரணையில் நிவாரணப்பணி..\nநூருள் ஹுதா உமர் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் முதுநபின் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வரும் அனர்த்த நிவாரண நிதியத்திற்கு சாய்ந்தமருது மு� Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://therinjikko.blogspot.com/2012/05/10.html", "date_download": "2021-06-21T21:35:34Z", "digest": "sha1:DIBA5GPNZSUU5ZLU7CRUB27FRZ766N3X", "length": 11988, "nlines": 144, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10ல் இடைமுகம்", "raw_content": "\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10ல் இடைமுகம்\nமைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய அடுத்த இன்டர்நெட் எக்ஸ் புளோரர் பதிப்பு 10ல், புதிய இடை முகம் (Interface) ஒன்றை வழங்கு கிறது. இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பெரும்பாலும், விண்டோஸ் 8 மெட்ரோ இன்டர்பேஸ் அமைப்பை ஒட்டி இருக்கும் எனத் தெரிகிறது.\nவிண்டோஸ் 8 பயன்படுத்த இருவகை இடைமுகம் கிடைக்கின்றன. வழக்கமான தொடு திரை இல்லாத பயன்பாடு மற்றும் தொடுதிரை பயன்பாடு. இவை இரண்டிலும் \"டைல் ஐகான்கள்' பயன்படுத்தப்படுகின்றன. டெஸ்க்டாப் திரையில், தெளிவாக இவை காட்டப்படும்.\nகும்பலாக குழப்பம் ஏற்படுத்தும் வகையில் இருக்காது. மைக்ரோசாப்ட் அங்கீகரிக்கும் சாப்ட்வேர் தொகுப்புகளை இன்ஸ்டால் செய்வதும், அவற்றை நீக்குவதும் மிக எளிதாக மேற்கொள்ள விண்டோஸ் 8 உதவிடும்.\nமெட்ரோ இடைமுகத்தை விரும் பாதவர்கள், வழக்கம் போல டெஸ்க்டாப் தோற்றத்தை வைத்துக் கொண்டு பயன் படுத்தலாம். ஆனால், தற்போது விண்டோஸ் 8 பயன்படுத்திப் பார்த்த பயனாளர்கள் அனைவரும் மெட்ரோ இடைமுகப் பயன்பாட்டினையே அதிகம் விரும்புவதாகக் கருத்து தெரிவித்துள்ளனர். இதனாலேயே இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்ப��� 10ல் இதனுடன் இணைந்த வகை இடைமுகம் தரப்படுகிறது.\nஇதுவரை தரப்பட்ட கண்ட்ரோல் பட்டன்கள், டூல்பார் மற்றும் ஸ்குரோல் பார்கள், பயன்படுத்தாத போது, திரையில் தெரியாத வகையில் அமைந்திருக்கும். இதுவே இதில் தரப்பட இருக்கும் மிகப் பெரிய மாற்றமாகும். எனவே வழக்கமான இணைய தேடல் என்பது, ஏறத்தாழ முழுத் திரைக் காட்சியாக அமையும். இப்போது எப்11 கீ அழுத்திப் பெறும் முழுத் திரைக் காட்சியாகவே இது இருக்கும்.\nவழக்கமாக, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் திறந்தவுடன், நாம் அமைத்துள்ள ஹோம் பேஜ் கிடைக்கும்; அல்லது காலியான ஒரு பக்கம் கிடைக்கும். புதிய இன்டர்நெட் எக்ஸ்புளோரரில், இரண்டு பிரிவு டைல்ஸ் அமைப்பு கிடைக்கும். ஒரு பிரிவில், பயனாளர் அடிக்கடி பயன்படுத்தும் தளத்திற்கான லிங்க் இருக்கும். அடுத்த பிரிவில், பயனாளர் தேர்ந்தெடுத்த தளங்களின் தொடர்புக்கான பட்டன்கள் இருக்கும். இது ஏறத்தாழ தற்போதைய புக்மார்க்குகளைப் போன்றது. பயனாளர் இந்த தளங்களைப் பின் (“pin”) செய்திட வேண்டியதிருக்கும்.\nஒரே நேரத்தில் பல இணைய தளங்களைத் திறப்பது, புதிய இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் ஒரு புதிய அனுபவமாக இருக்கும். இதுவரை திரையின் மேல் பகுதியில், ஒவ்வொரு தளத்திற்குமான அடையாளம் டெக்ஸ்ட்டாகக் காட்டப் பட்டு இருந்தது. இனி ஒவ்வொரு இணைய தளமும் ஒரு சிறிய தளப் படமாகக் காட்டப்படும்.\nஇவை திரையின் கீழாக இடம் பெறும். பயனாளர்கள், இந்த தளத்திற்கான சிறிய படங்களில் கிளிக் செய்து தாங்கள் விரும்பும் இணைய தளங்களைப் பார்வையிடலாம். இது ஏறத்தாழ ஐ-பேட் சாதனத்தில் தரப்படும் வசதியினை ஒத்ததாகும்.\nஒரு டச் ஸ்கிரீன் திரையில் இணைய உலா மேற்கொள்ளத் தேவையான அனைத்தும் மிக எடுப்பாக காட்டப்படும் வகையில் புதிய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10 கிடைக்க இருக்கிறது. ஆனால், பயனாளர்கள், இன்னும் பழைய பாரம்பரிய இன்டர்நெட் எக்ஸ்புளோரரைத் தான் அதிகம் பயன்படுத்துவார்கள் என மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கிறது. மாற்றத்திற்கு உடனே மசிய மாட்டார்கள் என்று எண்ணுகிறது.\nகூகுள் டாக்ஸ் இணைத்த 450 புதிய எழுத்துருக்கள்\nகூகுள் தரும் தகவல் வகைப்படுத்தல்\nVLC Media Player - நூறு கோடி டவுண்லோட்\nபயர்பாக்ஸ் பதிப்பு 13ல் ரீசெட் பட்டன்\nமொபைல் போன் வாடிக்கையாளர்கள் 67 கோடி\nபொழுது போக்கு மொபைல் போனாக பிளை இ 370\nவிண்டோஸ் 8 ஜூனில��� வெளியீட்டுக்கு முந்தைய பதிப்பு\nகூகுள் நிறுவனத்தின் கூகுள் ட்ரைவ்\nமே மாதத்தில் 41 மெகா பிக்ஸெல் போன்\nஇன்டர்நெட் முகவரியில் எழுத்து சோதனை\nவிநாடிக் கணக்கில் கட்டணம் ட்ராய் கண்டிப்பு\nசில தொழில் நுட்ப சொற்கள்\nஅழித்த புக்மார்க் திரும்பப் பெற\nகுப்பைச் செய்தி அனுப்புவதில் முதலிடம்\nஜிமெயில் மீட்டர் (Gmail Meter)\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10ல் இடைமுகம்\nபவர் பாய்ண்ட் அனிமேஷன் (Powerpoint Aimation)\nவிண்டோஸ் 8 அறிவிப்பு வெளியானது\nஎக்ஸெல் - ஆட்டோ கம்ப்ளீட் (Excel - Auto Complete)\nவிண்டோஸ் 8 ஷார்ட்கட் கீ தொகுப்புகள்\n20,000 தளங்களில் வைரஸ்: கூகுள் எச்சரிக்கை\nமைக்ரோமேக்ஸ் ஏ85 - சூப்பர் போன்\nவேர்ட் டாகுமெண்ட்டில் பேக் கிரவுண்ட்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilthamarai.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A4/", "date_download": "2021-06-21T23:45:04Z", "digest": "sha1:JTOMUGPIRQN5QEAY3ZNMQOOCQKYLEKRO", "length": 15335, "nlines": 108, "source_domain": "tamilthamarai.com", "title": "குஜராத் தாமரையை நோக்கி தானாக தவழ்ந்து… |", "raw_content": "\nபுதுமையான மற்றும் நிலையான தொழில்மாதிரிகளை நாம் உருவாக்க வேண்டும்\nசீனாவிலிருந்து (China) இந்தியாவுக்கு மாற்றிய சாம்சங் பிரிவு\nஆரோக்கியத்துக்கான யோகா என்னும் கருப்பொருள் மக்களின் மன உறுதியை அதிகத்துள்ளது\nகுஜராத் தாமரையை நோக்கி தானாக தவழ்ந்து…\nஒரு வழியாக கடைசிகட்ட தேர்தல் பிரச்சாரமும் ஓய்ந்தது. சாதாரண குஜராத்திக்கு பாஜகவிற்கு மாற்றாக ஓட்டு போடனும்னு என்னவெல்லாம் காரணம் இருக்க வாய்ப்பு இருக்குன்னு நான் அலசியதில் தெரிந்தது இதுதான்.\n1. அவனுக்கு அரசு வேலை கிடைக்கல.\n2. இல்லாட்டா கிடைச்ச அரசு வேலையில் திருப்தி இல்லை\n3. முன்னாடி காங்கிரஸ் காலத்தில் நல்லா(திருட்டுத்தனமா) சம்பாதித்த மாதிரி இப்ப சம்பாதிக்க முடியல\n4. லோக்கல் பாஜக ஆளோட சண்டை\n5. பாஜகவில் தான் எதிர்பார்த்த பதவி கிடைக்கல\n6. பாஜக தன்னை சம்பாதிக்க விடலை\n7. லோக்கல் வேட்பாளரை பிடிக்கல\nஇவ்ளோ தான் அடிப்படைகள்… அப்ப மிச்சமெல்லாம் என்ன\nமத்தது எல்லாம் நம்மை ஏமாற்ற உருவாக்கப்படும் மாயை… பாஜக மேல அதிருப்தி இருக்கா நிச்சயமா இருக்கு. ஆனா அதற்கு காரணங்கள் வேற… அப்ப ஓட்டு போட மாட்டானே… நிச்சயமா இருக்கு. ஆனா அதற்கு காரணங்கள் வேற… அப்ப ஓட்டு போட மாட்டானே… யார் சொன்னது அதிருப்தியோடவும் சாதாரண குஜராத்தி பாஜகவிற்கு தான் ஒட்டு போடுவான்\nஹர்திக் பட்டேல் போன்ற பிரச்சனைகள்…\nஅதெல்லாம் ஓட்டை பிரிக்க, குறைக்க காங்கிரசின் யுக்திகள்… பலிக்கப்போவதில்லை…\nஜிக்னேஷ் மேவானி, அல்பேஷ் தாக்கூர் போன்றவர்களால் உருவாக்கப்பட்டுள்ள பிரச்சனைகள்…\nபாவமான, பரிதாபகரமான பகடை காய்கள் அவை. அதுக்கு மேல சொல்ல ஒன்னும் இல்லை… அல்பேஷ் தாக்கூர் காங்கிரஸ் சார்பில் தானே போட்டியிடுறார் அவர் முதலில் ஜெய்ப்பாரா பார்ப்போம்.\nமுதலில் நாம புரிஞ்சுக்க வேண்டிய விஷயம், காங்கிரசில் யாருடைய தலைமை என்ற கேள்விக்கு பதில். இப்ப ஓபிஎஸ், எபிஎஸ் அப்படின்னா மக்கள் மதிப்பதில்லை இல்லையா ஜெயலலிதாவுக்கு தான் மரியாதை. அது போலத்தான் காங்கிரசில் மதிக்கப்படும் தலைமை என்று ஒன்று இல்லை. அதனால தான் அவர்கள் ராகுலை முன்னிறுத்தி பின்னாடி சவாரி செய்ய முயற்சித்தது. காங்கிரசின் பிரச்சனை என்ன ஜெயலலிதாவுக்கு தான் மரியாதை. அது போலத்தான் காங்கிரசில் மதிக்கப்படும் தலைமை என்று ஒன்று இல்லை. அதனால தான் அவர்கள் ராகுலை முன்னிறுத்தி பின்னாடி சவாரி செய்ய முயற்சித்தது. காங்கிரசின் பிரச்சனை என்ன அவர்களால் மோடிக்கு இணையான் ஒருவரை கண் முன்னால் காட்ட முடியாது. ஆங்கிலத்தில் “Seeing is believing” அப்படின்னு ஒரு கருத்து இருக்கு இல்லையா, அந்த மாதிரி தான் இதுவும்… ராகுல் என்ற நபரை மக்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. அப்புறம் எங்க காங்கிரசுக்கு ஓட்டு போடுறது.\nகுஜராத்தின் வளர்ச்சி அபரீதமானது. இன்று இந்தியா விவசாய உற்பத்தியில் 3% அளவில் மட்டுமே வளரும் காலத்தில் குஜராத் 10% மேற்பட்ட வளர்ச்சியை தந்து கொண்டு இருக்கிறது. தொழில் பற்றி நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. சென்னையில் உள்ள அனைத்து கார் தயாரிக்கும் நிறுவனங்களும் இன்று கிட்டதட்ட குஜராத்திலும் வந்தாச்சு. ஆக சென்னையை போன்று குஜராத் ஒரு பெரும் ஆட்டோமோடிவ் உற்பத்தி மாநிலமாகும் காலம் வெகு விரைவில்…\n7-14% பெரும்பாலான மாநிலங்களில் இருக்கும்போது இங்கு 1% தான் வேலையின்மை.\nஅப்ப கொஞ்சம் பேர் அதிருப்தியோட பேசுறாங்களே\nஅது இருக்கத்தான் செய்யும். 1995ல் பாஜக ஆட்சிக்கு வந்தது. இன்று 22 வருடங்கள் உருண்டோடியாச்சு. அன்று காங்கிரஸ் எப்படி ஆண்டது, அயோக்கியத்தனம் செய்தது போன்ற கற்பனைகள் 1995க்கு சற்று முன்னர் அல்லது அதற்கு பின்னர் பிறந்தவர்களிக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆனால் அவர்கள் சுமார் 50% வாக்காளர்கள். அதனால் வளர்ச்சியின் பல்வேறு பரிணாமங்களை அவர்கள் காணவில்லை. இங்கு ஏற்படும் பிரமாண்டங்கள் அனைத்துமே அவர்களை பொறுதத்வரை சாதாரண நிகழ்வுகள். பாஜக, குறிப்பாக மோடி வந்தவுடன் பெரிய விஷயங்கள் கூட சாதாரண விஷயமாக ஆனதன் விளைவு இது.\nசரி… கடைசி நாள் என்ன நடக்கும்\nஇதுவரை மோடிக்கு எதிரா பேசிய, கூச்சல் போட்ட, அதிருப்தியா இருந்த் அத்தனை பேரும் ஒட்டு போட தான் போறாங்க… அவனோட கை பட்டனை அழுத்த போகும்போது அவன் எடுக்கும் முடிவு தான் இறுதியானது. அங்கு அவன் கண்முன் வந்து நிற்பது காங்கிரஸ்-பாஜக தலைவர்கள் இல்லை. மோடியும், ராகுலும் தான் அவனது கண் முன் வருவார்கள்… அப்போது அவனது கை விரல்கள் கை சின்னத்தை நாடும்போது தானாக நடுங்கும்… தாமரையை நோக்கி தானாக தவழ்ந்து வெற்றிக்கான முத்திரையை பதிக்கும்… ஆக பாஜகவின் வெற்றி, கடந்த 2012 தேர்தலில் பெற்ற 119 சீட்டுகளை விட கூடுதலாகத்தான் இருக்கும்…\nசோஷலிசம் பேசும் போலி கம்யூனிஸ்ட் வாழவும் ஒரு முதலாளி…\nநான் நாட்டு மக்கள் கண்ணை பார்த்து பேசுகிறேன்\nமாற வேண்டியது கட்சிகள் இல்ல தம்பி மக்கள் தான் \nஎபிஎஸ், ஓபிஎஸ், காங்கிரசின் யுக்திகள், குஜராத், குஜராத் பா.ஜ.க, ஜெயலலிதா, ஹர்திக் பட்டேல்\nவழக்கத்துக்கு மாறாக டெபாசிட்வரவில்லை: ...\nபாகிஸ்தானில் இருந்துவந்த, 90 ஹிந்துக்கள ...\nபெண்ணுக்கு அதிகாரம் கொடுக்கும் போது, அ� ...\nகுஜராத் உள்ளாட்சிதேர்தல் பாஜக 47 இடங்கள ...\nஅமித்ஷா சமரசம்: மனம் மாறினார் குஜராத் த ...\nநம்பும்படியாக இல்லை இவர்கள் அனைத்தையு ...\nயூடியூபர் கிஷோர் கே. சாமி பெரியார், அண்ணா, கலைஞர் போன்றோரை அவதூறாக பேசியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அவதூறாக அருவருக்க தக்க வகையில் பேசியிருந்தால் சட்டம் ...\nபுதுமையான மற்றும் நிலையான தொழில்மாதிர ...\nசீனாவிலிருந்து (China) இந்தியாவுக்கு மாற்� ...\nஆரோக்கியத்துக்கான யோகா என்னும் கருப்ப ...\nசுகாதார உட்கட்டமைப்பு மற்றும் பொருளாத ...\nபிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக முதல� ...\nகரோனா நெருக்கடியை சமாளிக்க தகவல் தொழி� ...\nஎருக்கன் செடியின் மருத்துவக் குணம்\nஇலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, ...\nபா���ற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், ...\nஎலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு ...\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://touringtalkies.co/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-06-21T21:34:52Z", "digest": "sha1:WZYZF6OW572TJA67DCROD3NRLCBT4T3I", "length": 7860, "nlines": 98, "source_domain": "touringtalkies.co", "title": "திரை விமர்சனம் Archives - touringtalkies", "raw_content": "\nமுன்னா – சினிமா விமர்சனம்\nசேஸிங் – சினிமா விமர்சனம்\nமதில் – சினிமா விமர்சனம்\nகர்ணன் – சினிமா விமர்சனம்\nமாஸ்டர் – சினிமா விமர்சனம்\nஷகிலா – சினிமா விமர்சனம்\n‘பாக்ஸ் ஆஃபீஸ் க்வீன்’ என அழைக்கப்பட்ட நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் சில லட்சங்களில் எடுக்கப்பட்ட...\nகருப்பங்காட்டு வலசு – சினிமா விமர்சனம்\nகிராமத்து கதைகளில் கிரைம் கலந்த திரைக்கதையோடு ஒரு படம் பார்த்து வெகுநாட்களாகிவிட்டது. அந்தக் குறையை ஓரளவு தீர்த்திருக்கிறது ‘கருப்பங்காட்டு வலசு’ திரைப்படம். முழுக்க, முழுக்க மண் மனம் மாறாமல் படத்தினை...\nசூரரைப் போற்று – சினிமா விமர்சனம்\nஒரு வாழ்க்கை வரலாற்றைப் பேசும் திரைப்படத்தில் ஒரு நடிகர் நடிக்கும்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அப்படியான எதிர்பார்ப்புகளை மாஸ் சண்டைக் காட்சிகளை வைத்து பூர்த்தி...\nசைலன்ஸ் – சினிமா விமர்சனம்\nஒரு திரில்லர் படத்திற்கான அனைத்து அம்சங்களுடன்தான் படத்தின் ஆரம்பக் காட்சியே அமைந்திருக்கிறது. ஒரு பழமையான பங்களாவில் ஒரு காதல் ஜோடி...\nக/பெ ரணசிங்கம் – சினிமா விமர்சனம்\n\"காய்ந்து கிடக்கும் பொட்டல் காட்டில் கொட்டிய அடை மழையாக ஓர் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறது 'க/பெ ரணசிங்கம்'. இந்தக் கொரோனா...\nநடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ பெஸ்ட் ஆகுமா..\nநடிகர் விஜய் நடித்தும் வரும் புதிய படத்திற்கு 'பீஸ்ட்' என்று ஆங்கிலப் பெயரை வைத்திருக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும்...\nஇயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தயாரித்திருக்கும் ‘இன் த நேம் ஆப் காட���’ Web Series\nஇயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் ரஜினி, கமல், தொடங்கி சிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகார்ஜுனா, மோகன்லால், சல்மான்கான்வரை ஏராளமான நட்சத்திரங்களை வைத்து...\nசென்னை திரும்பிய தனுஷ் – கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது உடல் நல பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றிருக்கும் நேரத்தில் அவருடைய மருமகனும், நடிகருமான தனுஷ் தனது ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஏற்கெனவே திரும்பிவிட்டாராம்.\nSpotify original வழங்கும் ‘நாலணா முறுக்கு’ – R.J.பாலாஜியின் புதிய Podcast…\nஇன்றைய நவீன உலகின் பிரச்சனைகள், சந்தோஷங்களை, புதிய கோணத்தில் வழங்கக் கூடிய, ஒரு அழகான Podcast ஐ ரேடியோ ஜாக்கியும், நடிகரும், இயக்குநருமான R.J.பாலாஜி தொகுத்து வழங்குகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chennaivasthu.com/tag/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8/", "date_download": "2021-06-21T23:02:55Z", "digest": "sha1:WQNILRY2T7T2I7WZKNLB5PL4CJ6PAO7V", "length": 13345, "nlines": 84, "source_domain": "www.chennaivasthu.com", "title": "பூர்வீக வீட்டிற்கும் வாஸ்து Archives — Chennai Vastu", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nவெளிநாடுகளில் வாஸ்து உண்டா | Vastu for abroad | வாஸ்து நிபுணர் கிணத்துகடவு |kinathukadavu vastu\nபூர்வீக வீடு வாஸ்து மூலமாக தீர்வு உண்டா\nபூர்வீகத்தில் இருக்கக்கூடாது என்று ஜோதிடர்கள் சொல்லி விட்டார்களாஇதற்கு வாஸ்து மூலமாக தீர்வு உண்டாஇதற்கு வாஸ்து மூலமாக தீர்வு உண்டா ஆக வாஸ்துபடி பூர்வீகத்தை விட்டு வெளியேற என்னென்ன காரணங்கள் என்பது பற்றிய விபரங்களை பார்ப்போம். ஜோதிடத்தில் பூர்வீகம் ஆகாது என்று சொல்வது என்பது ஐந்தாவது இடத்தில் அல்லது ஒன்பதாவது இடத்தில் ராகு கேது இருந்தால் பூர்வீகம் உங்களுக்கு வேண்டாம். கொஞ்சம் மாறி இருப்பது நல்லது என்பார்கள். இதனை கேட்ட ஒருசில மக்கள் வெளியே கொஞ்ச நாள் வாடகைஇருந்தபிறகு என்னிடம் ஆலோசனை கேட்பார்கள். நான் … Read more\nCategories vasthu Tags பூர்வீக வீடு வாஸ்து மூலமாக தீர்வு உண்டா, பூர்வீக வீட்டிற்கும் வாஸ்து, பூர்வீக வீட்டை ஆராய்ந்து பார்த்ததில் அந்த வீடு பெரிய வாஸ்து தவறு, வாஸ்துபடி பூர்வீகத்தை விட்டு வெளியேற என்னென்ன காரணங்கள் .., வாஸ்துவும் வீட்டின் பூர்வீக அமைப்பும் ஜோதிடத்தி��் பூர்வீகம் ...\nபூர்வீக இடத்தில் வாஸ்துப்படி வீடு கட்டி குடியிருக்கலாமா. மக்கள் ஜோதிடரிடம் செல்லும் போது ஒருசில மக்களுக்கு பூர்வீகம் ஆகாது என்று ஜோதிடர்கள் சொல்லி விடுகின்றனர். அதற்கு பிறகு என்னைப்போன்ற வாஸ்து நிபுணரிடம் சென்று ஆலோசனை கேட்பார்கள். அதாவது பூர்வீகமாக வாரிசு அடிப்படையில் தாத்தா பெயரில் இருப்பதை மனைவி பெயரில் தான செட்டில்மென்ட் பதிவு செய்து விட்டேன்.இப்போது அந்த இடம் பூர்வீகமாக ஆகிவிடாது அல்லவா. மக்கள் ஜோதிடரிடம் செல்லும் போது ஒருசில மக்களுக்கு பூர்வீகம் ஆகாது என்று ஜோதிடர்கள் சொல்லி விடுகின்றனர். அதற்கு பிறகு என்னைப்போன்ற வாஸ்து நிபுணரிடம் சென்று ஆலோசனை கேட்பார்கள். அதாவது பூர்வீகமாக வாரிசு அடிப்படையில் தாத்தா பெயரில் இருப்பதை மனைவி பெயரில் தான செட்டில்மென்ட் பதிவு செய்து விட்டேன்.இப்போது அந்த இடம் பூர்வீகமாக ஆகிவிடாது அல்லவா ஆனாலும் எங்களுக்கு கஷ்டம் நிறைந்த வாழ்க்கை வாழ்கின்றோம். இதற்கு என்ன தீர்வு என்று … Read more\nCategories vasthu Tags #வாஸ்து மற்றும் #ஆயாதி_வாஸ்து_நிபுணர்., House according native place, பூர்வீக வீட்டிற்கும் வாஸ்து, பூர்வீகத்தில் வீடு கட்டுவது சரியா, வாஸ்து – விடை தெரியா மர்மங்கள், வாஸ்து தீர்வுகள், வாஸ்து நிபுணர், வாஸ்து பயிற்சி வகுப்பு\nவாஸ்து வழியாக பிரிந்த மனைவி குடும்பம் நடத்த வருவாரா. காட்டு மிராண்டிக் காலத்திலிருந்து கம்ப்யூட்டர் காலத்தில் மனிதன் வாழ்ந்து வருகின்றான். இந்த மிகப்பெரிய பயணத்தில் அவன் கண்ட ஒப்பற்ற செயலே எதிரெதிர் பாலினங்கள் இணைந்து வாழ்க்கை நடத்தும் ஒரு கோட்பாடே குடும்பம் என்பது ஆகும். அதாவது கூட்டங்கள் என்பது , கும்பலாக மாறி அதுவே , தனித்தனி மனிதனாக பிரிந்துவிடாமல் குடும்பம் என்று வாழ்கிறார்கள். ஆக குடும்பம் குடும்பமாக வாழ வேண்டும் என்றால் இல்லறம் என்கிற நல்லறம் … Read more\nவாஸ்து விதிகள் கட்டிடம் சதுரம் செவ்வகமாக இருக்க வேண்டும். எந்த திசை வீடுகளாக இருந்தாலும் கட்டிடம் எந்த முனையும் கட் ஆகாமல் சதுரம் செவ்வகமாக இருக்க வேண்டும். காருக்காக கட் செய்து போர்டிகோ போடுவது கூடாது. போர்டிகோ போடுவது தவறு. அப்படியே போட்டாலும் பில்லர் இல்லாமல் கேண்டிலிவர் உடன் போடவேண்டும். எந்த பகுதியையும் விடாமல் தொடர்ந்து போட்டு கொள்ள வேண்டும். ஒரு பாதியை விட்டு போடக்கூடாது. அதேபோல் வீடு … Read more\nஆனி 8 பிலவ ஆண்டு வாஸ்து ஜோதிட பலன்கள்\nபிலவ ஆண்டு ஆனி 7 வாஸ்து ஜோதிட பலன்கள்\nதமிழக வாஸ்து நிபுணர் | சென்னை வாஸ்து நிபுணர்\nஇன்று மகா சுதர்சன ஜெயந்தி\nபிலவ ஆனி 6 |வாஸ்து ஜோதிடம்\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.luckylookonline.com/2016/12/blog-post_20.html", "date_download": "2021-06-21T23:06:05Z", "digest": "sha1:MAKO4RALTCMMFQSYV7JC6OEMGH5SFOCS", "length": 32442, "nlines": 266, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: காதல் வழியும் கோப்பை", "raw_content": "\nஎச்சரிக்கை : நான் எழுத்தாளன் கிடையாது\nவாசிக்கப் பிடிக்குமே தவிர்த்து, கதைகள் எழுதுவதில் சொல்லிக் கொள்ளும்படி விருப்பம் எதுவுமில்லை. தமிழில் வலைப்பதிவு, வலைப்பூ என்றெல்லாம் சொல்லப்படும் blogகள் பிரபலமடைந்த காலக்கட்டத்தில் தினமும் ஏதாவது பதிவு எழுதி தொலைக்க வேண்டிய (இப்போது ஃபேஸ்புக்கில் டெய்லி நாலு ஸ்டேட்டஸ் போட்டே ஆகவேண்டிய கட்டாயம் இருப்பதை போல) துர்பாக்கிய நிலையில் கிறுக்க ஆரம்பித்தேன்.\nதனி நபர்களின் வலைப்பூக்களை திரட்டி அனைவருக்கும் காட்டுவதற்கு அப்போது நான்கைந்து வலைத்திரட்டிகள் இருந்தன. அதில் ஒரு வலைத்திரட்டி மாதாமாதம் சிறுகதைப் போட்டிகள் நடத்தும். சிறுகதை மாதிரியுமில்லாத / கட்டுரை மாதிரியுமில்லாத ஒரு கதையை ஒரு இருநூறு/இருநூற்றி ஐம்பது வார்த்தைகளில் பதிவாக போட்டு, போட்டிக்கு அனுப்பி வைத்தேன்.\nநம்பவே மாட்டீர்கள். எனக்கு முதல் பரிசே கொடுத்துவிட்டார்கள்.\nஅதன்பிறகு ஊக்கம் பெற்று அவ்வப்போது எதையாவது கிறுக்கிக் கொண்டிருப்பேன். வெகுஜன வார இதழ்களில் எப்போதாவது நாலு / ஐந்து பக்கம் எதையாவது fillup செய்ய வேண்டுமென்றால், ‘யுவகிருஷ்ணா கிட்டே ஏதாவது கதை மாதிரி கேளு’ என்று கேட்டு வாங்கிக் கொள்வார்கள்.\n‘காதல் வழியும் கோப்பை’ என்கிற இந்த முதல் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் பெரும்பாலான கதைகள் அப்படி அவசர���்துக்கு டைப்பப்பட்டவைதான். இதுவரை சிறுபத்திரிகையில் ஒரே ஒரு கதைதான் எழுதியிருக்கிறேன். அதுவும்கூட என் மீது பெரும் நம்பிக்கை வைத்து அண்ணன் வாசுதேவன் ‘அகநாழிகை’யின் முதல் இதழில், ‘கிளி ஜோசியம்’ என்கிற கதையை வெளியிட்டார். ‘அகநாழிகை’ தொடர்ச்சியாக வெளிவராமல் போனதற்கு எவ்வகையிலும் அந்த கதை காரணமல்ல.\nஏதோ தன்னடக்கத்தாலோ அல்லது சுயகழிவிரக்கத்தாலோ நான் எழுதிய கதைகளை நானே தரம் குறைத்துச் சொல்வதாக நினைக்க வேண்டாம். நான் எழுதிய கதைகளின் தரம் என்பது அதன் வாசிப்பு சுவாரஸ்யத்தை நோக்கமாகக் கொண்டு அமைந்தவை. அடிப்படையில் நான் பத்திரிகையாளன் என்பதால், புனைவு எழுத முயற்சித்தாலும் ஒருமாதிரி ரிப்போர்ட்டிங் பாணி வந்துவிடும். வெகுஜன வாசகர்களை நோக்கியே எழுதப்படுபவை என்பதால், வாசிப்பவர்களின் நாக்கு சுளுக்கிக் கொள்ளும் அபாயம் நிச்சயம் நேராது. படைப்பூக்கம், வாழ்வியல் தரிசனம், கவித்துவத் தருணம், யதார்த்தத்தை எதிர்கொள்ளும் அவலம், இத்யாதி இத்யாதி இலக்கிய விபத்துகள் எதுவும் என் கதைகளை வாசிப்பவர்களுக்கு நேராது என்பதற்கு மட்டும் உறுதி தருகிறேன். மிகக்குறைந்தபட்ச உத்தரவாதமாக இந்த கதைகளை படிக்கும் யாருக்கும் பைத்தியம் பிடிக்காது, தற்கொலை எண்ணம் அறவே வராது என்பதை சவாலாகவே கூறிக்கொள்ள விரும்புகிறேன்.\nபொதுவாக இந்த கதைகளை இணைய இதழ்களில் / வார இதழ்களில் எழுதும்போது பெரும்பாலும் பாராட்டுகளையே பெற்றிருக்கிறேன். யாரும் விமர்சித்ததில்லை. இலக்கியம் என்கிற அந்தஸ்தை கோரும்போதுதான் விமர்சனம் என்கிற வன்முறையை சந்திக்க நேர்கிறது. கதை காரணமாக அல்லாமல் அதை எழுதியவன் நான் என்பதால் ஓரிருவர் திட்டியிருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் வாழ்க்கையில் ஒரே ஒரு சுமாரான கதைகூட எழுத வக்கற்றவர்கள் என்பதால், அவர்களுடைய வசவுகள் எதையும் பொருட்படுத்த வேண்டியதில்லை என்று எனக்கு நானே ஒரு கொள்கையை வகுத்துக் கொண்டேன்.\nசீரியஸாக எதையேனும் எழுத முயற்சித்தாலும் கூட என்னுடைய தனித்துவமான இயல்பான விடலைத்தனம் அதை குலைத்து விடுகிறது. என்னுடைய இந்த பண்பினைகூட, நான் எழுதிய முதல் நாவலான ‘அழிக்கப் பிறந்தவன்’ வாசித்துவிட்டு ஜெயமோகன்தான் கண்டுபிடித்துச் சொன்னார். நான் எப்படி இருக்கிறேன் என்பதை நானே கண்டுபிடிக்க முடியா�� அளவுக்கு எப்படிப்பட்ட மக்கு பிளாஸ்திரியாக இருக்கிறேன் பாருங்கள். எனக்கு புனைவு ஆற்றல் கொஞ்சம் குறைவு என்பதால் பார்த்த/கேட்ட/கேள்விப்பட்ட விஷயங்களை கதைகளாக மாற்ற முயற்சித்திருக்கிறேன். ‘முகம்மது பின் துக்ளக்’ படத்தின் டைட்டிலில் ‘டைரக்ஷன் கற்றுக் கொள்ள முயற்சி’ என்று சோ, தன்னுடைய பெயரை போட்டார். அதுபோல ‘கதை எழுத முயற்சி’ என்று இந்த தொகுப்பினை எடுத்துக் கொள்ளலாம். எனக்கு கதை எழுதத் தெரியும் என்று நானே நம்பாதபோது, என்னை எழுத்தாளன் என்று நம்பி தொடர்ச்சியாக ஊக்குவித்துக் கொண்டிருப்பவர் அண்ணன் கே.என்.சிவராமன். இவரைப் போலவே யெஸ்.பாலபாரதிக்கும் என் மீது நிறைய நம்பிக்கை உண்டு. இவர்களைப் போன்ற அண்ணன்கள் இல்லையேல் நான் இல்லை.\n‘உயிர்மை’ மனுஷ்யபுத்திரன் எனக்கு நண்பர். பதிப்பு என்பதை பிசினஸாக பார்ப்பவரல்ல. அவருக்குள்ளும் ஒரு விடலை உண்டு. “ஏன் இதையெல்லாம் புக்கா போடக்கூடாதா போட்டா படிக்க மாட்டாங்களா” என்று வீம்புக்காகவே நிறைய புத்தகங்களை பதிப்பித்தவர். ‘சரோஜாதேவி’ என்கிற என்னுடைய கட்டுரைத் தொகுப்பை அப்படிதான் பதிப்பித்தார். தன்னுடைய நண்பர்களை கவுரவப்படுத்தவே பல புத்தகங்களை பதிப்பிக்கும் தாராளமயவாதி அவர். யுவகிருஷ்ணாவின் நூலை பதிப்பித்தால் லாபம் வரும் என்றெல்லாம் எந்த எதிர்ப்பார்ப்புமில்லாமல், நட்பு கருதி மட்டுமே “ஏதாவது புக்கு கொடுங்களேன்” என்று கேட்கக் கூடியவர். இந்த நூலையும் நட்பு அடிப்படையில்தான் கொடுத்திருக்கிறேன், அவரும் பதிப்பிக்கிறார்.\nசில ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை, “நான் உங்களோட புக்கை போட்டுட்டேனா, நீங்க எனக்கு ஜென்ம விரோதி ஆயிடுவீங்க’ என்று சவால் விட்டார். அவருடைய கடந்தகால அனுபவங்கள் அப்படி. இன்று அவரை ஃபேஸ்புக்கில் திட்டிக் கொண்டிருக்கும் பல இளம் எழுத்தாளர்களும், ஒரு காலத்தில் ‘என்னோட புக்கை போடுங்க’ என்று அவரிடம் கெஞ்சிக் கொண்டிருந்தவர்கள்தான். அந்த பழைய வரலாறு தொடர்பான ஆவணங்களுக்கு இன்றும் ஆதாரமாக இருக்கக்கூடிய போட்டோக்களை பார்த்தாலே தெரியும். அதிமுக அமைச்சர்கள் மாதிரி பணிவாக மனுஷ்யபுத்திரனோடு போஸ் கொடுத்திருப்பார்கள். நான் எந்த காலத்திலும் ‘எழுத்தாளர்’ என்கிற அந்தஸ்தை ‘பதிப்பாளர்’ என்கிற முறையில் அவரிடம் கோரவே மாட்டேன். மனுஷ்ய��ுத்திரனுக்கு நண்பன் என்பதைவிட அதெல்லாம் பெரிய கவுரவமில்லை. என்னுடைய முதல் சிறுகதைத் தொகுப்பை பிரசுரிக்கிறார் என்பதால் அவருக்கு நன்றி எதுவும் சொல்லப் போவதில்லை. வேண்டுமென்றால் அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாலு பேர் கூடுதலாக அவரை திட்டுவதற்குதான் இந்த புத்தகம் பயன்படப் போகிறது.\nரைட்டு. கதைகளுக்கு வருவோம். கதை என்று நினைத்து நான் எழுதிய பல கதைகள் தேறவே தேறாது என்கிற சுயதணிக்கை செய்து, அப்படி இப்படி பீராய்ந்து தேற்றிய கதைகள்தான் இவை. ஒரு பக்கக் கதைகளை தவிர்த்திருக்கிறேன். ‘தினகரன் வசந்தம்’ இதழில் எழுதிய ‘நீலவேணி’ என்கிற தொடர்கதையை இந்தத் தொகுப்பில் ஏன் சேர்க்கவில்லை என்று எனக்கே தெரியவில்லை. அது கொஞ்சம் நீளமான கதையென்று தொகுக்கும்போது தோன்றியதா என்றும் எனக்கு நினைவில்லை.\nஇவற்றில் சில கதைகள், எனக்குள் சில பசுமையான நினைவுகளை மலரவைக்கின்றன.\nவிகடன் குழுமம், ‘டைம்பாஸ்’ இதழுக்கு முன்னோட்டமாக ‘யூத்ஃபுல் விகடன்’ என்றொரு இணையத் தளத்தை தொடங்கியபோது, அதில் ஆரம்பக் கட்டத்தில் நிறைய எழுதினேன். ‘காதலித்த கதை’, ‘நாய் காதலன்’, ‘இன்டர்நெட் ரோமியோ’ போன்றவை அதில் எழுதியவைதான்.\n‘புதிய தலைமுறை’ இதழ் கதைகளை வெளியிடுவது கிடையாது. அனேகமாக அந்த வார இதழில் நான் மட்டும்தான் கதை எழுதியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். அந்த கதை ‘புரட்சியும் பூர்ஷ்வாவும்’.\nநண்பர் மை.பாரதிராஜா, ‘சூர்யக்கதிர்’ இதழைப் பார்த்துக் கொண்டிருக்கும்பொது நிறைய கதைகளை வாங்கி வெளியிட்டிருக்கிறார். “தலைவா, ஒரு மூணு பேஜ் பார்சல் பண்ணுங்க” என்று கேட்டால், அடுத்த ஒரு மணி நேரத்தில் பார்சல் செய்துவிடுவேன்.\nஆனந்த விகடனில் முதன்முதலாக ‘அசோகர் கல்வெட்டு’ என்கிற சிறுகதையை எழுதினேன். ஹாசிஃப்கான் முதன்முதலாக ஒரு கதைக்கு சித்திரம் போட்டது அந்த கதைக்குதான் என்று ஞாபகம்.\nஒரு நள்ளிரவு 12 மணிக்கு ‘சூடாமணி சிறுகதைகள்’ வாசித்துக் கொண்டிருந்தேன். அதில் தாய்மை தொடர்பான ஒரு கதையை வாசித்துக் கொண்டிருந்தபோது என்னை நானே தாயாக உணர்ந்தேன் (எழுத்தாளன்னா இப்படியெல்லாம் உட்டாலக்கடி விடணும்). யதேச்சையாக அந்த கதை எழுதப்பட்ட வருடத்தைப் பார்த்தால் 1963ல் ‘ஆனந்த விகடன்’ இதழில் வெளியானது என்கிற குறிப்பு இருந்தது. ஐம்பது ஆண்டுகள் கழ��த்து வாசித்து நான் உணர்ச்சிவசப்பட்டுக் கொண்டிருந்தேன். அதை அப்படியே 2013க்கு ரீமேக் செய்து எழுதினேன். ஒன்றரை மணி வாக்கில் எழுதி முடித்தபிறகுதான் மனசு கொஞ்சம் ஆசுவாசமானது. யதேச்சையாக பார்த்தபோது விகடன் ஆசிரியர் ஆன்லைனில் இருந்தார். “உங்க பத்திரிகையில் ஐம்பது வருஷம் முன்னாடி வந்த கதையோட இன்றைய வெர்ஷன்” என்று சும்மா அவருக்கு தட்டிவிட்டேன். படித்துவிட்டு, “டேய் உனக்கு இப்படி லேடீஸ் மாதிரி கூட எழுதவருமாடா” என்று கேட்டவர், “இதை நான் எடுத்துக்கறேன்” என்றார். அண்ணன் கேட்டால் மறுக்க முடியுமா” என்று கேட்டவர், “இதை நான் எடுத்துக்கறேன்” என்றார். அண்ணன் கேட்டால் மறுக்க முடியுமா அப்படியே கொடுத்துவிட்டேன். கிட்டத்தட்ட ஓராண்டு கழித்துதான் அந்த கதை பிரசுரமானது. ‘தாய்வாசம்’ எனக்கு ரொம்ப ஸ்பெஷலான கதை. எனக்கு எப்படி எழுத வராதோ, நான் எப்படி எழுத விரும்பமாட்டேனோ அப்படி எழுதப்பட்ட கதை. இக்கதையின் முடிவில் வரும் ‘நாடகம்’ வேண்டுமென்றே வலிந்து சொருகப்பட்டது. என்னுடைய சொந்த அனுபவமும் கதையில் உண்டு. நான் ஆச்சரியப்படும் அண்ணன் ஒருவரையும் ஒரு கேரக்டராக (அவரது சொந்தப் பெயருடனேயே) கதைக்குள் நுழைத்திருந்தேன்.\nஒருமுறை மனுஷ்யபுத்திரனிடம் ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸாகவே ஒரு தொடர்கதை எழுதுவதாக சவால் விட்டேன். தினம் ஒரு பத்தி என்று ஒரு மாதத்துக்கு ஸ்டேட்டஸாகவே போட்டுக் கொண்டிருந்தேன். அதற்கு மேல் முடியவில்லை. அந்த கதையை பிற்பாடு ‘பாம்பு புகுந்த காதை’யாக கொஞ்சம் நீண்ட கதையாக எழுதி முடித்தேன்.\nஒருவேளை இந்த நூலை நீங்கள் வாங்கிப் படிக்கப் போகிறீர்கள் என்றாலும் இதெல்லாம் தேவையில்லாத தகவல்கள்தான். இருந்தாலும் எனக்கு நானே சும்மா ரீவைண்ட் செய்துக்கொள்ள இதையெல்லாம் எழுதித் தொலைக்க வேண்டியதாக இருக்கிறது.\nடிசம்பர் 23, 2016 அன்று நூல் வெளியாகிறது.\nஇப்போதே இணையத்தில் நண்பர்கள் கதிரேசனும், குகனும் அட்வான்ஸ் புக்கிங் செய்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் வாங்கியேதான் ஆகவேண்டும் என்று வற்புறுத்தப் போவதில்லை. வாங்குவதாக இருந்தால் வாங்குங்கள். மேலே குறிப்பிட்ட மாதிரி இந்த நூலை வாசிப்பதால் உங்களுக்கு விபத்து கிபத்து எதுவும் நேர்ந்துவிடாது. அதேபோல வாசிக்காமல் மிஸ் செய்துவிட்டாலும் யாரும் தலையை வாங்கிவி���ப் போவதில்லை.\nWe can Shopping மூலமாக ஆன்லைனில் வாங்க இங்கே க்ளிக்கவும்\nநண்பர் கதிரேசன் சேகர் மூலம் தொலைபேசியில் வாங்க அழைக்கவும் 8489401887. VPP அல்லது India Post மூலம் புத்தகம் உங்கள் இல்லம் தேடி வரும்.....\nபின்குறிப்பு : நூலின் பின்னட்டையில் எழுதப்பட்ட வாசகங்களை கண்டு அஞ்சிவிடாதீர்கள். மனுஷ்யபுத்திரன் என்னை பாராட்டி கவிதை எழுதியிருக்கிறார்.\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் செவ்வாய், டிசம்பர் 20, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசுரேகா 8:08 முற்பகல், டிசம்பர் 21, 2016\nAMAR 2:40 பிற்பகல், டிசம்பர் 24, 2016\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\nபுரட்சித்தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.newvisiontours.com/2196625-who-really-was-gala", "date_download": "2021-06-21T21:58:16Z", "digest": "sha1:A2O5F7U77UXWAQCX2XJJRFNTGPFCESWD", "length": 13354, "nlines": 44, "source_domain": "ta.newvisiontours.com", "title": "உண்மையில் காலா யார்? | அனுபவங்களை 2021", "raw_content": "\nவாசிப்பு நேரம் 3 நிமிடங்கள்\nமுதன்முறையாக ஒரு சர்வதேச கண்காட்சி காலா யார் என்பதை அவிழ்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது : அருங்காட்சியகம், கலைஞர், இருபதாம் நூற்றாண்டின் சமகால கலையின் இன்றியமையாத தன்மை மற்றும் … ஒரு பெரிய தெரியாததா\nகாலா-சால்வடார் டாலே அறக்கட்டளை மற்றும் பார்சிலோனாவில் உள்ள தேசிய கலை அருங்காட்சியகம் ஜூலை 6 முதல் அக்டோபர் 14 வரை பொதுமக்களுக்கு திறந்திருக்கும் ' காலா சால்வடார் டாலே' கண்காட்சியில் இந்த கேள்விகளைத் திறக்கிறது.\nவெளியிடப்படாத வகையில், காலா-சால்வடார் டாலே அறக்கட்டளையின் 40 படைப்புகளை நீங்கள் இங்கு காணலாம், ஆனால் தனியார் சேகரிப்புகள் மற்றும் சர்வதேச அருங்காட்சியகங்களான செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள டாலே அருங்காட்சியகம், மில்வாக்கியில் உள்ள ஹாகெர்டி மியூசியம் ஆஃப் ஆர்ட் அல்லது ஜார்ஜஸ் பாம்பிடோ கலை மையம் பாரிஸில், மற்றவற்றுடன்.\nகண்காட்சி 315 ஓவியங்கள், வரைபடங்கள், புகைப்படங்கள் போன்றவற்றின் மூலம், காலாவின் உருவத்தின் மாற்றங்களை அதன் வெவ்வேறு நிகழ்ச்சிகளின் ��ூலம் வெளிப்படுத்துகிறது, இது சால்வடார் டாலியின் தூரிகைகளால் பிரதிபலிக்கிறது; மேலும் ஒரு முக்கியமான எண்ணெய்கள் மற்றும் வரைபடங்களுக்கு ஓவியரின் பரிணாம வளர்ச்சியைப் பின்பற்றவும் அனுமதிக்கிறது.\nகூடுதலாக, காலாவின் தனிப்பட்ட ஆடை அட்டவணையில் இருந்து கடிதங்கள், அஞ்சல் அட்டைகள் மற்றும் புத்தகங்கள், ஆடைகள் மற்றும் பொருள்கள் முதல்முறையாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. டாலியின் எண்ணெய் ஓவியங்கள் மற்றும் வரைபடங்களுக்கு அடுத்தபடியாக, சர்ரியலிஸ்ட் பிரபஞ்சத்தில் ஈர்ப்பு பெற்ற பிற கலைஞர்களின் படைப்புகளின் தேர்வு, குறிப்பாக காலாவைச் சுற்றி, மேக்ஸ் எர்ன்ஸ்ட், பிக்காசோ, மேன் ரே, சிசில் பீட்டன் அல்லது பிரஸ்ஸா போன்றவை வழங்கப்படுகின்றன.\nசால்வடார் டாலி. தெளிவான காலா. கலாட்டியா டி லெஸ் எஸ்பெரெஸ், 1952 © சால்வடார் டாலே, காலா-சால்வடார் டாலே அறக்கட்டளை, வேகாப், பார்சிலோனா, 2018 © © சால்வடார் டாலி, காலா-சால்வடார் டாலே அறக்கட்டளை, வேகாப், பார்சிலோனா, 2018\nஹெலினா டிமிட்ரிவ்னா தியாகோனோவா, காலா, (கசான், 1894 - போர்ட்லிகட், 1982) இருபதாம் நூற்றாண்டின் அவாண்ட்-கார்டின் மிகவும் அடையாளமான கதாபாத்திரங்களில் ஒன்றாகும். அவர் 1929 இல் டாலியைச் சந்தித்தார், மீண்டும் அவரிடமிருந்து பிரிந்ததில்லை, ஆனால் அவர் முன்பு திருமணம் செய்துகொண்டார் மற்றும் கவிஞர் பால் எலுவார்ட்டுடன் ஒரு தாயாக இருந்தார், அவர் வெற்றிக்கான பாதையில் உதவினார். அவர் பின்னர் டாலியுடன் செய்வதைப் போல, அதை ஒரு அருங்காட்சியகமாக மட்டுமே கருதுவது கடினம், ஏனென்றால் அவர் கண்காட்சியை விளக்க முயற்சிக்கையில், இது தம்பதியினரின் தொழில்முறை மற்றும் கலை வெற்றியை நோக்கிய பாதையில் ஒரு முக்கிய மற்றும் சக்திவாய்ந்த பகுதியாக இருந்தது.\nஒரு கலைஞராக தனது சொந்த பாதையை உருவாக்கும் போது தன்னை ஒரு அருங்காட்சியகமாக மறைத்து வைக்கும் ஒரு கண்காட்சியை கண்காட்சி கண்டுபிடிக்கும்: அவர் எழுதுகிறார், சர்ரியலிசப் பொருள்களைச் செய்கிறார், மேலும் தன்னை எவ்வாறு முன்வைக்க வேண்டும், தன்னை பிரதிநிதித்துவப்படுத்த விரும்புகிறார் என்பதைத் தீர்மானிக்கிறார், கூடுதலாக டாலியின் கலை வளர்ச்சியில் இன்றியமையாதவர், அவருடன் மூன்றாவது கதாபாத்திரத்தை உருவாக்குகிறார் ஓவியர் இரட்டை கையொப்பத்தில் ஒப்���ுக்கொள்கிறார்: காலா சால்வடார் டாலே .\nஇதற்கு முன்னர் ஒருபோதும் காலாவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கண்காட்சி சர்வதேச அரங்கில் முன்மொழியப்படவில்லை, ஓரளவுக்கு அவரது நபர் குறித்த முன்நிபந்தனைகள் காரணமாகவும், ஓரளவுக்கு, அவரது உருவப்படத்தை புனரமைக்க அத்தியாவசியமான பல துண்டுகளின் தீவிர பலவீனம் காரணமாகவும்.\nசால்வடார் டாலி. 1972-1973, ஆறு உண்மையான கண்ணாடியில் தற்காலிகமாக பிரதிபலிக்கும் ஆறு மெய்நிகர் கார்னியாக்களால் நித்தியமாக்கப்பட்ட காலாவின் முதுகில் காலா ஓவியம். ஃபண்டசிக் காலா-சால்வடார் டாலே, ஃபிகியூரெஸ். © சால்வடார் டாலே, காலா-சால்வடார் டாலே அறக்கட்டளை, VEGAP, பார்சிலோனா, 2018\nபெபோல்: ஒரு குயின், ஒரு காஸ்டில்\nடாலியின் வீட்டான போர்ட்லிகாட்டின் சலசலப்புகளிலிருந்து விலகி, ராணியை உணரவும், தனது கலை திறனை வளர்த்துக் கொள்ளவும் தனது சொந்த இடத்தை விரும்பியதால், டாலோ, ஜிரோனாவில் உள்ள பெபோல் கோட்டையை காலாவுக்கு அளிக்கிறார்.\n1971 ஆம் ஆண்டில், வோக் இதழில் மார்க் லாக்ரோயிக்ஸின் விரிவான புகைப்பட அறிக்கை மூலம் , பெபோல் கோட்டை உலகிற்கு காட்டப்பட்டது. டாலே அதை தனது மனைவிக்கு \"மரியாதையான அன்பின்\" பரிசாக வழங்கினார். அதன் அர்த்தம் என்ன இடைக்காலத்தின் இந்த இலக்கியக் கருத்தாக்கத்தின் மரியாதை நிமித்தமாக , காலாவின் அழைப்போடு மட்டுமே டாலிக்கு நுழைய முடிந்தது, இதில் காதல் ஒரு துணிச்சலான முறையில் குறிப்பிடப்பட்டது.\nஜிரோனாவில் உள்ள பெபோல் கோட்டை. © அலமி\nபொதுமக்களுக்கு திறந்திருக்கும் கோட்டை, ஓவியர் டாலே தனது அருங்காட்சியகம் இறந்தபோது தனது கடைசி நாட்களைக் கழித்தார், ஒரு பகுதி எரிக்கப்பட்டாலும், அவரது அறைகள், சமையலறை மற்றும் நிச்சயமாக அவரது கலைப் படைப்புகளை நீங்கள் காணலாம். உண்மையில், அவள் அங்கேயே தன் கோட்டையில் அடக்கம் செய்யப்பட்டாள்.\nஇந்த கோட்டை டாலியின் பரிசு. © அலமி\nமாட்ரிட் கேலரியைத் திறக்கிறது: இந்த வார இறுதியில் 43 கலைக்கூடங்கள் கதவுகளைத் திறக்கின்றன (இலவசமாக)\nஇலையுதிர்காலத்தில் நியூயார்க்கிற்கு வருவதற்கு பதின்மூன்று காரணங்கள்\nஇதுவரை அடைந்த பால்வீதியின் மிக முழுமையான படம் இது\nசெய்திகள், மதிப்புரைகள், பிரபலமான கட்டுரைகள்: அனைத்து மிதிவண்டிகள் பற்றி © 2017 - 2021 ஜூன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.samakalam.com/%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2021-06-21T22:35:07Z", "digest": "sha1:2SG2QZVGXDWJPGFVURIWCAPUO3ABNZUO", "length": 7548, "nlines": 64, "source_domain": "www.samakalam.com", "title": "தபால் ஊழியர்களின் உதவிகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை |", "raw_content": "\nதபால் ஊழியர்களின் உதவிகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை\nஇதுதொடர்பாக ஆராயுமாறு தபால் மா அதிபருக்கு தாம் ஆலோசனை வழங்கியிருப்பதாக உயர்கல்வி, தொழில் நுட்பம் புத்தாக்க மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.\nஅரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பில் .அமைச்சர் இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில் தற்போது தபால் ஊழிகள் தபால் விநியோக நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை. இஇவர்கள் அந்தந்த பகுதகளைச் சேர்நத மக்ளை நன்கு அறிவர் இதனால் இந்த வநியோகப்பணிகளை சிறப்பாக இவர்களால் மேற்கொள்ள முடியும் என்று தெரிவித்த அமைச்சர் அத்தியாவசிய விநியோக நடவடிக்கைகளுக்காக தமது அமைச்சுக்கு உட்பட்ட. தபால் திணைக்களத்தின் வாகனங்களை வழங்குதாறு பிராந்திய தபால் அலுவலங்களுக்கு ஆலோசனை வழங்கியிருப்பதாகவும் அமைச்சர கூறினார்.\nசர்வகட்சி கூட்டத்தில் அரசாங்கம் முன்வைத்த வேலைத்திட்டங்களை எதிர்க்கட்சியினர் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். அரசியல் பாகுபாடு இல்லாது அனைவரும் இதனை ஏற்றுக்கொண்டனர். அதேபோல் பாராளுமன்றத்தினை மீண்டும் உடனடியாக கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சி தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.\nஇந்த தேசிய அனர்த்த நிலைமைகளை அரசாங்கம் மிகச் சரியாக கையாண்டு வருகின்றது. எனவே தொடர்ந்தும் அதே வேலைத்திட்டங்கள் சரியாக முன்னெடுக்கப்படும். அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு எதிர்க்கட்சியினரை இணைத்துக்கொள்ளவும் அரசாங்கம் தயாராக உள்ளது. பாராளுமன்றத்தினை மீண்டும் கூட்டும் தெவை ஏற்படவிடல்லை என்றும் அமைச்சர் கூறினார்\nகொரோனா வைரஸ் பரவல் உலகளவில் அனர்த்த நிலையாக மாறியுள்ள வேளையில் இதிலிருந்து மீளும் வேலைத்திட்டத்தில் சகல தரப்பையும்,இணைத்துக்கொண்டு அவர்களின் கருத்துக் காரணிகளை கேட்டு பொதுவான வேலைத்திட்டம் ஒன்றினை உருவாக்குவதில் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய அனைவரும் இணைந்து செயற்பட முடியும் என்றும் உயர்கல்வி, தொழில் நுட்பம் புத்தாக்க மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார். -(3)\nஇராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீடுக்கு முன்னால் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி\nஅரச நிறுவனங்களுக்கு அதிகளவில் ஊழியர்களை அழைக்க வேண்டாமென அறிவித்தல்\n”இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்”: தமிழக ஆளுநர் தெரிவிப்பு\nபு திய சுகாதார வழிகாட்டுதல்களை மீறுவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – பொலிஸார் எச்சரிக்கை\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ttamil.com/2015/03/blog-post_4.html", "date_download": "2021-06-21T23:30:25Z", "digest": "sha1:6YGKDCRCZPMV4OQOCEDDC2TUAIU5UHQ3", "length": 23210, "nlines": 274, "source_domain": "www.ttamil.com", "title": "வாயுத் தொல்லை வராமல் இருக்க! ~ Theebam.com", "raw_content": "\nவாயுத் தொல்லை வராமல் இருக்க\nஇன்றைய நவீன காலத்தில் உணவு என்பது எதோ உயிர்வாழ என்று நினைத்து அவசர கதியில் தயாரித்த உணவுகளை சாப்பிட்டு அவசர அவசரமாக\nசென்றுகொண்டிருக்கின்றனர். இதனால் வயிற்றில் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு, அதனால் அபானவாயு சீற்றமாகி குடலில் புண்களை ஏற்படுத்திவிடும். இவர்கள் துவர்ப்பு சுவை கொண்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் வாயுத் தொல்லை நீங்கும்.\nவாயுத் தொல்லை என்பது பொதுவாக 35 வயதைக் கடந்த அனைத்து தரப்பினருக்குமே இருக்கக்கூடிய ஒரு இன்னல் எனலாம். ஒரு சிலருக்கு சிறிய அளவு உருளைக்கிழங்கை சாப்பிட்டாலே இந்த வாயுத் தொல்லை ஏற்படும். வேறு சிலருக்கு பருப்பு மற்றும் அவற்றில் செய்யப்படும் பதார்த்தங்களினால் வாயுத் தொந்தரவு உருவாகும். வாயுத்தொல்லைக்கு ஏற்ற அருமருந்து வெள்ளைப் பூண்டு. முடிந்தால் அப்படிய 4 பல் பூண்டை தோலுரித்து சாப்பிடலாம். அல்லது அடுப்பில் வைத்து சிவக்கும் அளவுக்கு சுட்டு, பின்னர் அதன் தோலை உரித்து பாலுடன் சேர்த்து உண்ணலாம்.\nவாயுத்தொல்லை இருப்பவர்கள் பூண்டு சாப்பிட்ட உடனேயே அதில் இருந்து\nவிடுபட்டதை உணரமுடியும். வேண்டுமானால் பூண்டு காரம் போக, மோர்\nஅருந்தலாம். பொதுவாக உணவுக்குப் பயன்படுத்தும் குழம்பில் வெள்ளைப்பூண்டை அன்றாடம் சேர்த்துக் கொள்வது சிறந்தது. ��ெண்கள் குழந்தை பெற்ற பின் அதிகளவு சோர்வு இருக்கும் என்பதால், வாரத்திற்கு 2 அல்லது 3 நாட்கள் பூண்டு குழம்பை சாதத்துடன் கொடுப்பார்கள். தவிர தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு பூண்டு மிகவும் சிறந்ததாகும்.\nஎனவே பூண்டை அன்றாடம் சிறிதளவாவது சேர்த்துக் கொள்ளப் பாருங்கள்.\nவிளாம்பழ மரத்தின் இலையை காயவைத்து இடித்து.5 கிராம் தூளை சுடு\nதண்ணீரில் கலந்து சாப்பிட்டால் உடனடியாக வாயுத் தொல்லை நீங்கும்.\nமோருடன் சீரகம் இஞ்சி சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்லை நீங்கும்.\nஉடலுக்கு குளிர்ச்சியும், சருமத்தை பளபளப்பாக வைக்கும் ஆற்றலும்\nசீரகத்திற்கு உண்டு. சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல\nமிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால்,\nவயிற்றுப் பொருமல் போய்விடும். சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும். இதனை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் நன்றாக ஜீரணமாகிவிடும்.\nமணத்தக்காளி கீரைiயும், வெங்காயத்தையும் , தக்காளியையும் பொடீயாக நசுக்கி மிளகு தூளும் உப்பும் சேர்த்து கொதிக்க வைத்து சாறாக குடித்தால்\nவாய்ப்புண், குடல் புண், வாயுத் தொல்லை முழுமையாக நீங்கி விடும்.\nஇதற்கு மிக முக்கியம் குறிப்பிட்ட நேரத்தில் உண்பது. எந்தப் பொருட்கள்\nசாப்பிட்டால் வாயு ஏற்படும் என்று உங்களுக்கே ஓரளவு தெரிந்திருக்கும்.\nஅந்தப் பொருட்களை தயவு தாட்சண்யமின்றி விட்டு விட்டுங்கள். சிலருக்கு\nபால் பால்சார்ந்த பொருட்கள் கூட வாயுத் தொல்லையைக் கொடுக்கும். மொச்சை வகைகள், முட்டை கோஸ், காலி ப்ளவர், உருளைக் கிழங்கு, வாழைக்காய், பருப்பு வகைகள் வாயுத் தொல்லையை உண்டாக்கும்.\nசமைக்கும் போது, இஞ்சி, பெருங்காயம் சேர்த்து சமைப்பது வாயுவைக் குறைக்கும். அதிகக் கொழுப்பு, அதிக நார்சத்துப் பொருட்கள் செரிமானம் ஆக நீண்ட நேரம் ஆகிறது. அவற்றைக் குறைத்துக் கொள்ளுங்கள். நார்சத்து உணவு செரிமானத்திற்கு உதவினாலும், குடலில் நீண்ட நேரம் தங்குவதால் வாயுவை உண்டுபண்ணுகிறது. ஒரே நேரத்தில் நிறைய சாப்பிடாமல், சமமான இடைவெளியில் குறைந்த அளவு சாப்பிடுங்கள். நீண்ட நேரப் பட்டினி வேண்டாம். சாப்பிடும்போது ஆத்திரம் அவசரம் கூடாது. உணவை நிதானமாக மென்று தின்னுங��கள். இதனால் செரிமானம் நன்றாக ஆவதுடன், வாயு தோன்றுவதும் தடுக்கப்படுகிறது.\nபுதிதாக சமைக்கப்பட்ட உணவை உண்ணவும். காபி, தேநீர், ஆல்கஹால் முதலியவற்றை அதிகம் குடிக்காமல் ஒரு அளவில் நிறுத்திக் கொள்ளலாம். அதிகப்படியான வேலை, டென்ஷன், மனதில் தோன்றும் பய உணர்வு இவை போன்றவையும் செரிமானத்தை பாதிக்கும். புகைப் பழக்கம், குடிப்பது இவையும் வயிற்றுக்குப் பகைவர்கள்.\nஅதிகக் காரம், மசாலா, எண்ணையில் பொறித்த உணவுகளைத் தவிர்த்துவிடுங்கள். இரவு நேரம் கழித்து உண்பது வேண்டாம்.\nஅசிடிட்டிக்கென்று எடுத்துக் கொள்ளும் மருந்துகளை அடிக்கடி\nசாப்பிடவேண்டாம். முதலில் குணம் ஏற்படுவதுபோல தோன்றினாலும் நாளடைவில் வயிற்றைக் கெடுத்துவிடும். அதேபோலே வலி நிவாரணிகளும் வயிற்றுக்கு நல்லதல்ல.\nதினசரி உடற்பயிற்சி செய்வதும் அவசியம். சாப்பிட்டவுடன் சிறிது நடக்கலாம்.\nசிலசமயம் இதய நோய்க்குண்டான அறிகுறிகள், வாயுத்தொல்லைக்கு உண்டான அறிகுறிகள் போலவே இருக்கும். எந்த ஒரு உடல் பாதிப்பானாலும் மருத்துவர் உதவியை நாடுவது நல்லது. வாயுத் தொல்லைதானே என்று நினைத்து அலட்சியப் படுத்தவேண்டாம். ஆரம்ப நிலையில் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டால் பல நோய்களை முற்றவிடாமல் நம்மை நாமே பாது காத்துக் கொள்ளலாம்.\nநாம் போடும் உணவைத் தின்று நமக்கு வேண்டிய சக்தியைக் கொடுக்கும் நம்\nவயிற்றை நாமே கெடுத்துக் கொள்ளலாமா நிதானமாக சாப்பிட்டு, ஆரோக்கியமாக வாழலாம்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\n\"இருபது பதினைந்து நல்லதாய் அமையட்டும்\" [கந்தையா த...\nசிரிக்க இங்கே ''க்ளிக்'' பண்ணுங்க\nஒளிர்வு:53: - பங்குனி த்திங்கள் - தமிழ் இணையஇதழ் :...\nஏன் தெரியுமா இந்தக் கொலை வெறி, இஸ்லாமியருக்கு\nஒளிர்வு:52 -தமிழ் இணைய மாசி த்திங்கள் இதழ் :,2015\nதமிழின் வியத்தகு மாண்புகள் பகுதி 1\nதமிழின் வியத்தகு மாண்புகள் - பகுதி 2\nபண்டைய இந்தியாவில் மாட்டுக் கறி சாப்பிடுவது இயல்பா...\nவாயுத் தொல்லை வராமல் இருக்க\nதமிழ்நாடு ஒரு அலசல்- 03\nநடைப் பயிற்சியால் கிடைக்கும் 10 ஆரோக்கிய பலன்கள்\nதமிழ்நாடு ஒரு அலசல் -02\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\n[ கனடிய சூழ்நிலையில் இடம்பெறும் கதையிது. இக்கதையில் வரும் பாத்திரங்களின் உரையாடல்கள் ஆங்கிலத்திலேயே இடம்பெறுகின்றன என்பதனை கவனத்தில் கொள்க]...\n🗺→ இன்றைய செய்திகள்- Tamil News Today\nமுதலில் தலைப்பு செய்திகள் 21.06.2021 திருகோணமலையில் திருடர்கள் தொடர்ந்து கைவரிசை அக்கரைப்பற்றில் வீதியில் நடமாடிய 29 ...\n\"என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி\"\n\" அன்னைக்கு அரணாக அப்பாவுக்கு தனயனாக அறிவிற்கு சுமாராக குடும்பத்தின் இளையவனாக அனைவருக்கும் திமிராக என்றும் முரடாக அத்தியடியில...\n\" என் இறுதி சடங்கில் என்னை எரிவனம் எடுத்து சென்று எரிக்க என் நேரடி தொடர்பை அறுக்க எல்லோரும் கூடி கதைப்பது கேட்குது\" ...\n\"சோதிடம் பற்றி ஒரு அலசல்\" / பகுதி: 07\nஒரு முறை தந்தை சேரலாதன் மற்றும் தமையன் செங்குட்டுவனுடனும் இளவரசன் இளங்கோ அமர்ந்திருந்தான். அப்போது அரசனைக் காண வந்த நிமித்திகன் ஒருவன் , அரச...\n😄 01 😄 கணவன் : டியர்…இன்னிக்கு ராத்திரி என்ன டிபன் மனைவி : (கடுங்கோபத்துடன்) ஒரு டம்ளர் விஷம் கணவன் : ஓ கே டியர். நான் வர கொஞ்சம் லேட்டா...\nபெண்கள் ஜீன்ஸ் அணிவது இந்திய கலாச்சார சீர்கேடா- ஜேசுதாஸ் பேச்சால் சர்ச்சை\n\" ஒரு பண்பாடு இல்லையென்றால் பாரதம் இல்லை நாம் பண்போடு வாழ்ந்திருந்தால் பாவமும் இல்லை ... \" இப்படி சமூக விழிப்புண...\nஇது ஒரு பொழுதுபோக்கு மட்டுமல்ல, நினைவாற்றலலை வளர்த்துக் கொள்ளும் ஒரு பக்கம். ஒரு திறமையினைக் கற்பது கடினம் ஆனால் அவற்றினை மறப்பது சுலபம். என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cityviralnews.com/samayal-tips-2020-432/", "date_download": "2021-06-21T21:58:07Z", "digest": "sha1:IR34KWJOOF7T4AUZKR4RP45HIUAV5MQG", "length": 4659, "nlines": 48, "source_domain": "cityviralnews.com", "title": "உருளைகிழங்கும் வெங்காயம் வைத்து 2 நிமிடத்தில் Eveving Snacks ரெடி – CITYVIRALNEWS", "raw_content": "\n» உருளைகிழங்கும் வெங்காயம் வைத்து 2 நிமிடத்தில் Eveving Snacks ரெடி\nஉருளைகிழங்கும் வெங்காயம் வைத்து 2 நிமிடத்தில் Eveving Snacks ரெடி\nஉருளைகிழங்கும் வெங்காயம் வைத்து 2 நிமிடத்தில் Eveving Snacks ரெடி\nகீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது . மேலும் பல சுவாரசியமான தகவல்கள், வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு விடியோக்கள், ஆன்மிகம், சமையல், அழகு குறிப்பு, தமிழக மற்றும் இந்திய செய்திகள், வீட்டு மருத்துவம் பற்றிய குறிப்புகள் இங்க போடுவோம் , பார்த்து என்ஜாய் பண்ணுங்க .உங்களுக்கு பிடித்தமான செய்திகளை நாங்கள் தினந்தோறும் இங்கு பகிர்வோம் .\nமுழு வீடியோ கீழே உள்ளது.\nமுற்றிலும் புதுசா ஈஸியாக செய்யக்கூடிய ஸ்நாக்ஸ் ரெசிபி\nசெ ஞ்சவுடனே காலி ஆகிடும் ஒரு சாதம் கூட மிச்சம் இருக்காது\nசெட்டிநாடு ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை ஒருமுறை இப்படி செய்து பாருங்க\n1 கப் பாலும் 1 மாம்பழம் இருந்தா நாவில் கரையும் ஜெல்லி ஸ்வீட் ரெடி\nநாங்க அடிக்கடி செய்வோம்…15 நிமிடமே அதிகம்…\nகுளித்து பின் இந்த மந்திரம் 9 முறை கூற கேட்டது கிடைக்கும்\nகால்சியம் குறைபாட்டை அனுமதிக்காது, மேலும் மூட்டு, முதுகுவலி இல்லை, பலவீனமான எலும்புகளை எஃகு ஆக்கும்\nசெட்டிநாடு ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை ஒருமுறை இப்படி செய்து பாருங்க\nசெட்டிநாடு ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை ஒருமுறை இப்படி செய்து பாருங்க இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள்,\n1 கப் பாலும் 1 மாம்பழம் இருந்தா நாவில் கரையும் ஜெல்லி ஸ்வீட் ரெடி\n1 கப் பாலும் 1 மாம்பழம் இருந்தா நாவில் கரையும் ஜெல்லி ஸ்வீட் ரெடி இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள்,\nநாங்க அடிக்கடி செய்வோம்…15 நிமிடமே அதிகம்…\nநாங்க அடிக்கடி செய்வோம்…15 நிமிடமே அதிகம்… இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://msaraswathi78.blogspot.com/", "date_download": "2021-06-21T22:16:29Z", "digest": "sha1:RIJLU4NHKS6ACAWLGHID5RSX2BQWNL65", "length": 9079, "nlines": 30, "source_domain": "msaraswathi78.blogspot.com", "title": "மற்றாங்கே", "raw_content": "\nகாலையில் , எதிர் வீட்டில் ஆள் இல்லை போலிருக்கிறது, முற்றம் தெளிக்கவில்லை, கோலமிடவில்லை. நாமே போட்டுவ��டுவோம் என்று ஒரு வாளி தண்ணீர் தெளித்து, பெருக்கி, கோலமிட்டுக் கொண்டிருக்கையில் அந்த வீட்டுக் காரர்களே வந்தார்கள். குழந்தை, பாட்டி வீட்டிலேயே தூங்கி விட்டாள், அவளை எடுத்துவரப் போயிருந்தேன்.நீங்களே தெளிச்சிட்டீங்களா, அடடா என்று சொன்னாள்.காலையில் வாசல்தெளிக்கும் போது,முதலில் தண்ணீர் தெளித்துவிட்டு அப்புறம் பெருக்க வேண்டும்.மாலையிலென்றால் முதலில் பெருக்கிவிட்டு அப்புறம் தண்ணீர் தெளிக்கவேண்டும். பஜாரில் அதனால்த்தான் சாயுங்காலம் பெருக்கும் போது தூசி மண்டலமாய் இருக்கும். கடை வேலைக்காரர்களில் ஜூனியர்தான் வாசல் பெருக்க வேண்டும். காலையில், கடை திறக்கும் முன்பே பெருக்க, சாணம் கரைத்து தெளிக்க, அனேகமாக யாராவது ஒரு ‘அம்மாள்’நிறையக் கடைகளுக்கு வாடிக்கையாய் வேலை பார்ப்பாள்.\nகுழந்தை அழுதபடி நடந்து வந்தது.லேசாக கால்தடுக்கி கீழே விழுந்து, இன்னும் கொஞ்சம் அழுதது. முதுகில் ஒரு அறை விழுந்தது.அழுகையின் வால்யூம் கூடிற்று.ஏற்கெனவே இன்று ஸ்கூல் போகமாட்டேன் என்று அழுது கொண்டிருந்தது.பொதுவாகவே குழந்தைகள் கீழே தடுக்கி விழுந்தால், நாம், ஏன் பார்த்து வந்தா என்ன என்று ஒரு அறை விடுவோம். அது அழுகையைக் கூட்டிவிடும்.அதற்கு வேறென்ன தெரியும்.\nகுழந்தையிடம் கையைப் பிடித்துக் கொண்டு வா, என்றால் அது கையை உதறி விட்டு தானே நடக்க ஆசைப்படும்.நாம் ஓரமாப்ப் போ கார்க்காரன் ஒரு வரத்தா வாரான் என்போம்.ஓரமாகப்போனால் ஏய் தள்ளி வா, நரகலும் சாக்கடையுமாயிருக்குல்லா என்போம். அது என்ன செய்யும்.\nஇரண்டு நாள் லீவுக்குப் பின் ஸ்கூல் போக எந்தக் குழந்தையும் முரண்டு பிடிக்கும்.நானெல்லாம் கிட்டத்தட்ட இரண்டு மைல் நடந்துதான் பள்ளிக்கூடம் போக வேண்டும் குற்றாலத்தில் அருவிதான் உண்டு அந்தக் காலத்தில் ஸ்கூலுக்கு காசி மேஜர்புரம் போகவேண்டும்.அநியாயத்துக்கு அழுதது நன்றாய் நினைவிருக்கிறது.என் சீனியர் அக்காக்கள் எல்லாம் வா, எங்களுக்கு நேரமாச்சு சார்வாங்க அடிப்பாங்க என்று அவசரப்படுத்துவர்கள்.வீட்டில் உள்ள பண்டம் போக, பள்ளிக்கூடத்தில் வாங்கித் திங்க, ஓட்டைக்காலணாவாக நான்கு எடுத்து, அதைப் பத்திரமாக பாவாடை நாடாவில் கொறுத்து கட்டி விடுவார்கள்.\nதுணைக்கு வரும் அக்காமார்கள் எப்போது எடுக்கிறார்கள் என்று தெரியாது, தூக்குச��� சட்டியில் இருக்கும் இரண்டு இட்லியில் ஒன்றை எடுத்துத் தின்று விடுவார்கள்.சமயத்தில் இரண்டுமே இருக்காது. புது மிளகாய்ப் பொடி வாசனையாய் இருந்தால் இரண்டையும் தின்று விடுவார்கள்.ஓட்டைக்கலணாதான் கை கொடுக்கும்.\nமாட்டுத் தொழுவத்தில் கட்டிப் போட்டுப் பயமுறுத்தி,அப்படி அழுது அழுது,பள்ளிக்கூடம் போய், இப்போதும் தினமும் போய்க் கொண்டிருக்கிறேன் , டீச்சராய்.\nநீங்கள் யூகித்திருப்பீர்கள், இதற்கு யார் உதவுகிறார்கள் என்று.வியாசர் சொல்லுவதை விநாயகர் எழுதின மாதிரி (நான் சொல்லுவதை நானே எழுதும் காலம் வரை) இன்னொருவர் எழுதுவார்.வியாசர் மாதிரி வேகமாக சொல்ல இயலாது. அதனால் பிள்ளையாரும் எழுத்தாணி முறிந்து போனால் கொம்பை உடைக்க வேண்டியதிருக்காது..\nகே.எஸ் ரவிக்குமார் சினிமாவில் அவரே வருகிற மாதிரி வியாசர் கதையில் வியாசரே ஒரு பாத்திரமாக அடிக்கடி வருவார்.அம்பிகாவுக்கும் அம்பாலிகாவுக்கும் கர்ப்பதானம் செய்வார். நீதி உரைப்பார். கே.எஸ்.ரவிக்குமாருக்கு முன்னாலேயே ஸ்ரீதர், ஹிட்ச்காக் எல்லோரும் தங்கள் படத்தில் வருவார்கள்.நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் ஸ்ரீதர் நிழல் உருவில் வந்து கல்யாண்குமாரிடம், உங்கள் அம்மா வந்திருக்கிறார்கள் என்று சொல்லுவார் . அதே போல் இதன் இயக்குநரும் பட்டும் படாமலும் இடுகைகளில் தலை நீட்டுவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/lady-super-star-vijayashanthi-celebrates-his-birthday-today-072203.html", "date_download": "2021-06-21T22:28:20Z", "digest": "sha1:YGTE6R5TUZ3NGOEAUZFWQZEUT3KS7WAJ", "length": 19491, "nlines": 195, "source_domain": "tamil.filmibeat.com", "title": "லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்திக்கு இன்று பிறந்தநாள்.. ரசிகர்கள் வாழ்த்து மழை ! | Lady super star Vijayashanthi celebrates his birthday today - Tamil Filmibeat", "raw_content": "\nபீஸ்ட் படத்தோட கதை இதுவா\nNews ஆன்லைன் வகுப்புகளில் அத்துமீறலை தடுக்க.. ஆன்லைன் வகுப்பிற்கான நெறிமுறைகளை வெளியிட்ட தமிழ்நாடு அரசு\nAutomobiles மகனுக்கு பல கோடி ரூபாய் மதிப்புடைய சொகுசு கார் பரிசு... நடிகர் சோனு சூட் பற்றி பரவிய தகவல் உண்மையா\nFinance 74 டாலர்களை தாண்டிய கச்சா எண்ணெய் விலை.. இனி பெட்ரோல், டீசல் நிலை..\nSports WTC Final: தூள் தூளான எதிர்பார்ப்பு.. 4ம் நாள் ஆட்டம் முழுவதும் ரத்து - இந்தியாவுக்கு தலைவலி\nLifestyle முத்தம் கொடுக்கும்போது நீங்க செய்யும் இந்த தவறுகள் உங்கள் காதலிக்கு உங்க மேல வெறுப்பை வரவைக்குமாம்...\nEducation ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nலேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்திக்கு இன்று பிறந்தநாள்.. ரசிகர்கள் வாழ்த்து மழை \nசென்னை : போலீஸ் படங்களில் பொதுவாக ஹீரோக்கள் மட்டுமே மாஸ் காட்டி வந்த வேளையில், யாரும் எதிர் பார்க்காதவாறு பெண் போலீசாக வந்து ஹீரோக்களுக்கு இணையாக அனைவரையும் அக்சனில் மிரட்டியவர் நடிகை விஜயசாந்தி.\nஇவ்வாறு விஜயசாந்தி என்ற பெயரைக் கேட்டவுடனே நமக்குள் முதலில் தோன்றுவது அந்த கம்பீரமான போலீஸ் தோற்றம் அவ்வாறு பல கதாபாத்திரங்களில் நம்மை ரசிக்க வைத்த விஜயசாந்திக்கு இன்று பிறந்தநாள்.\nஜூன் 24-ஆம் தேதியன்று இவர் தனது 54 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் இவருக்கு திரைத்துறையில் இருந்து பலரும் வாழ்த்துக்களைச் சொல்லி வருகின்றனர்.\nநம்பர் ஒன்னா வரணும்னா.. இப்படித்தான் புகை பிடிக்கணுமாம்.. இதெல்லாம் ரொம்ப தப்பு இல்லையா அங்கிதா\n1980 மற்றும் 90 களில் தமிழ், தெலுங்கு என எண்ணற்ற படங்களில் நடித்து இன்று வரை கிட்டத்தட்ட 180 படங்களுக்கு மேல் நடத்து தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் கொடிகட்டிப் பறந்து வந்தவர் விஜயசாந்தி. இவர் இயக்குனர் பாரதிராஜா உடன் இணைந்து நடித்த கல்லுக்குள் ஈரம் என்ற படத்தின் மூலம் நடித்து தமிழ் திரைக்குள் அறிமுகமானார்.\nஅறிமுகமான சில காலங்களிலேயே அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்து இவருக்கென ஒரு தனிச் சிறப்பை பெற்று வெற்றியுடன் வலம் வந்தார். இந்நிலையில் பொதுவாக போலீஸ் அதிகாரி என்றால் பெரும்பாலும் நமக்கு நினைவில் வருவது மாஸ் காட்டும் கதாநாயகர்களாக தான் இருக்க முடியும்.\nஇவர் முதன்முதலாக கர்தவ்யம் என்ற தெலுங்குப் படத்தில் போலீஸ் அதிகாரியாக வந்து ஆக்சனில் மிரட்டியிருப்பார். இந்த படம் தெலுங்கு திரைத் துறையில் மிகப்பெரிய வெற்றி அடைந்து வசூலை அளித்து வந்த நிலையில் இந்த படம் தமிழிலும் வைஜயந்தி ஐபிஎஸ் என்ற பெயரில் டப் செய்து வெளியிடப்பட்டு இங்கு மிகப்பெரிய வெற்றியடைந்து பாக்ஸ் ஆபிஸில் கலக்கியது.\nஇவ்வாறு ஆக்சனில் கலக்கிய வைஜயந்தி படத்திற்க���க விஜயசாந்தி சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் பெற்றிருக்கிறார். மேலும் இந்த படத்தின் கதை கிரண்பேடி ஐபிஎஸ்-ன் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை முன்மாதிரியாக கொண்டு உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவ்வாறு திரைப்படத்துறையில் கதாநாயகர்களுக்கு இணையாக பல சாதனைகளை செய்து வந்த இவர் சிறந்த நடிகைக்காக கலைமாமணி விருது, தமிழ்நாடு அரசு விருது மற்றும் ஏழு முறை பிலிம்பேர் விருதுகளையும், ஆறுமுறை வாழ்நாள் சாதனையாளர் விருதையும் பெற்றுள்ளார்.\nஇவ்வாறு பல படங்களில் கொடிகட்டிப் பறந்த வந்த இவருக்கு அப்போது ரசிகர்கள் அனைவரும் லேடி சூப்பர்ஸ்டார் என்றும் லேடி அமிதாப் என்றும் பல அடைமொழி பெயர்களை வைத்து கூப்பிட்டு அவரை ரசித்து வந்தனர்.\n80 மற்றும் 90களில் கொடிகட்டி பறந்தவர் தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கர்தவ்யம் என்ற மாபெரும் வெற்றிபெற்ற படத்திற்காக முதன் முதலில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் பெற்ற முதல் நடிகை என்ற பெருமை இவரை மட்டுமே சேரும்.\nஇவ்வாறு மன்னன், மெக்கானிக் மாப்பிள்ளை, போலீஸ் லாக்கப், வைஜயந்தி ஐபிஎஸ், ராஜஸ்தான் போன்ற பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து 90களில் தென்னிந்திய சினிமாவின் மகாராணியாக வலம் வந்த விஜயசாந்தி கடைசியாக தெலுங்கில் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடித்த சரிலேரு நீகேவ்வாரு என்ற படத்தில் மீண்டும் நீண்ட நாட்களுக்கு பிறகு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.\nNayanthara Vignesh வின் நெத்தியடி பதில் | எனக்கு கொரோனாவா\nசூப்பர் ஹிட் படங்களின் மூலம் நம்முள் நீங்கா இடம் பிடித்திருக்கும் லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்திக்கு இன்று பிறந்தநாள். ஜூன் 24 ஆம் தேதியான இன்று இவர் தனது பிறந்தநாளை வெகுவிமர்சையாக மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார். இவருக்கு திரைப்பட ரசிகர்கள், நண்பர்கள், திரைத்துறை நண்பர்கள் என பலரும் வாழ்த்துக்களை கூறி வாழ்த்து மழையில் நனைய வைத்து வருகின்றனர்.\n\\\"ஐயா\\\"வுக்கு பஸ்ல வந்தார்.. இப்ப \\\"சிவனோடு\\\" தனி பிளைட்.. என்னா வளர்ச்சிம்மா நயன்தாரா\nசெம ரொமான்ஸ்.. காதலருடன் நியூயார்க்கில் பிறந்த நாளை கொண்டாடும் நயன்தாரா\nலேடி சூப்பர் ஸ்டாருக்கு இன்று பிறந்தநாள்.. பல ஹேஷ்டேக்குகளால் டிவிட்டரை திணறடிக்கும் ஃபேன்ஸ்\nLady super star: உண்மையில் நயன்தார�� லேடி சூப்பர் ஸ்டாரா\nமன்னன் ரீமேக்.. சிவாஜி ரெடி.. நாயகன் யார்\n12 ஆண்டுகளுக்குப்பின் சிரஞ்சீவி படத்தில் நடிக்கும் விஜயசாந்தி\nஅப்படியே தூக்கி அடிக்க ஆசைப்படும் திரிஷா\nதெலுங்கானா இல்லேன்னா நானும் சந்திரசேகர் ராவும் தற்கொலை பண்ணிக்குவோம்\nநடிகை விஜயசாந்தி மீது நில மோசடி வழக்கு\nநடிகை விஜயசாந்தியின் சென்னை நிலத்தை அபகரித்த முன்னாள் எம்.பியின் தம்பி கைது\nஎன்னை கைது செய்தவர்களை சஸ்பெண்டு செய்ய வேண்டும், மன்னிப்பு கேட்க வேண்டும்: விஜயசாந்தி\nமீண்டும் மேக்கப் போடும் விஜய்சாந்தி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமலரும் நினைவுகள் With my செல்லக்குட்டி செந்தில்… கவுண்டமணி பகிர்ந்த பழைய புகைப்படம் \nDepressionல செத்தே போயிருப்பேன்.. கண் கலங்கிய சோனா\nஅட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா... தளபதி விஜய்க்கு வாழ்த்து சொன்ன சாந்தனு\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilthamarai.com/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9C/", "date_download": "2021-06-21T22:28:03Z", "digest": "sha1:TO76XM4LTCZ2LID7IEQO4PGUXFANU6FT", "length": 7965, "nlines": 87, "source_domain": "tamilthamarai.com", "title": "நயினார் நாகேந்திரன் பா.ஜ.கவில் இணைந்தது வெறும் ஆரம்பம்மட்டுமே |", "raw_content": "\nபுதுமையான மற்றும் நிலையான தொழில்மாதிரிகளை நாம் உருவாக்க வேண்டும்\nசீனாவிலிருந்து (China) இந்தியாவுக்கு மாற்றிய சாம்சங் பிரிவு\nஆரோக்கியத்துக்கான யோகா என்னும் கருப்பொருள் மக்களின் மன உறுதியை அதிகத்துள்ளது\nநயினார் நாகேந்திரன் பா.ஜ.கவில் இணைந்தது வெறும் ஆரம்பம்மட்டுமே\nநயினார்நாகேந்திரன் பா.ஜ.கவில் இணைந்தது வெறும் ஆரம்பம்மட்டுமே என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nமதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியவர், தமிழகத்தில் முதல்வர்பதவி எப்போது பறிபோகும் என்று தி.மு.க காத்துக் கொண்டிருப்பதாக குற்றம்சாட்டினார். அ.தி.���ு.கவில் இருந்த நயினார் நாகேந்திரன் தற்போது பா.ஜ.கவில் இணைந்தது தொடர்பாக செய்தியாளர் கேட்டகேள்விக்கு பதிலளித்த அவர், இது வெறும் ஆரம்பம் மட்டுமே எனறு தெரிவித்தார். அத்துடன் அ.தி.மு.க உட்கட்சி விவகாரத்தில் பா.ஜ.க தலையீடுஇல்லை என்றும் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.\nபாஜக வேட்பாளர் மீது பாட்டில் வீச்சு\nசட்டப்பேரவை பாஜக குழுத்தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு .\n20-ம் தேதி தமிழக பாஜக சார்பில் மாவட்ட தலை…\nநெல்லை அமமுக, சமக வேட்பாளர்களின் வேட்புமனுக்கள்…\nராமநாதபுரம் முன்னேற்றத்திற்கு மத்திய அரசின்…\nபா.ஜ.க., வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது\nபாஜக வென்றால் இயந்திரத்தில் கோளாறு என� ...\nமக்கள் விரும்பும் திட்டத்தை கொண்டுவரு ...\nகன்னியாகுமரி மக்களவைதொகுதி இடைத்தேர்� ...\nசொந்த மாவட்டங்களுக்கு செல்பவர்களுக்க� ...\nநம்பும்படியாக இல்லை இவர்கள் அனைத்தையு ...\nயூடியூபர் கிஷோர் கே. சாமி பெரியார், அண்ணா, கலைஞர் போன்றோரை அவதூறாக பேசியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அவதூறாக அருவருக்க தக்க வகையில் பேசியிருந்தால் சட்டம் ...\nபுதுமையான மற்றும் நிலையான தொழில்மாதிர ...\nசீனாவிலிருந்து (China) இந்தியாவுக்கு மாற்� ...\nஆரோக்கியத்துக்கான யோகா என்னும் கருப்ப ...\nசுகாதார உட்கட்டமைப்பு மற்றும் பொருளாத ...\nபிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக முதல� ...\nகரோனா நெருக்கடியை சமாளிக்க தகவல் தொழி� ...\nபுளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை ...\nஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்\nஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று ...\n“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)\nநீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு ...\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.azhagi.com/baba/2019/08-2019/nectars/azhagi-dot-com-baba-nectar-24-08-2019.html", "date_download": "2021-06-21T23:17:30Z", "digest": "sha1:WHZ5T7QMHXP7YJPZNRBPEZY5CGY2YABI", "length": 9127, "nlines": 141, "source_domain": "www.azhagi.com", "title": "100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi - Nourishment to one's mind and spirit", "raw_content": "முதன்மை பதிவிறக்கங்கள் (primary downloads)\n'அழகி+' விண்டோஸ் ��ென்பொருள் (நிறுவல் படிகள்)\nஅம்சங்கள் (மற்றும்) வீடியோ செயல்முறை விளக்கங்கள்\nதேவையிருப்பின் மட்டுமே (optional downloads)\nஅழகி+ 'போர்டபிள்' மென்பொருள் (நிறுவல் படிகள்)\n400-க்கும் மேற்பட்ட அழகிய இலவச எழுத்துருக்கள்\nஇதர பயனுள்ள இண்டிக் மென்பொருள்கள்\nநான் பயன்படுத்தும் முக்கிய இலவசச் செயலிகள்\nஇறைவன் அங்கிங்கெனாதபடி எல்லா இடத்திலும், எல்லாக் காலங்களிலும் நிறைந்து இருப்பவன்; அவன் அனைத்தையும் சாதிப்பவன். அவன், சிறிய பணியான, மனித உருவத்தை ஏற்று, ஆண்கள் மற்றும் பெண்டிரிடையே வளர்ந்து, அவர்களை சத்தியத்தின் பாதையில் இட்டுச் செல்வதை சாதிப்பதற்காக, அவர்களிடையே இருக்கிறான். மனித குலம், அவனது இனிமையைச் சுவைத்து அனுபவிக்கவும், அவனது மாட்சிமையின் ஒரு கண நேரக் கண்ணோட்டத்தைக் காணுவதற்கும் ஆன ஒரு வாய்ப்பை அளிக்கிறான். மனிதர்களும் அவனைப் போலவே நடந்து கொள்வதற்காக,எந்த விதக் கட்டாயமும் இன்றி , செயலாற்றுகிறான் அர்ஜூனனது தேர்க் குதிரைகளை, யமுனா நதி நீரில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் குளிப்பாட்டிக்குக் கொண்டிருந்த போது, அந்த வழியே , வியாச முனிவர் சென்று கொண்டு இருந்தார்; மனிதனை சரியான வழியில் நடத்திச் செல்வதற்காக, இறைவன் தன் மீதே சுமத்திக் கொண்ட கடமையை எண்ணி, அவர் , ஒரு சொட்டுக் கண்ணீர் வடித்தாராம் . மனிதன், சேவை ஆற்றுவது எப்படி என்பதைத் தெரிந்து கொண்டு அதிலிருந்து, இறையாண்மையின் நிலைக்கு உயர வேண்டும் என்பதற்காக, பகவான் ஸ்ரீகிருஷ்ணர், அர்ஜூனனின் சேவகன் என்ற பாத்திரத்தை , நடித்துக் காட்டினார் \nஇந்த பிரபஞ்சத்தில், பிரார்த்தனை மட்டுமே வாழ்க்கையை சந்தோஷமானதாகவும், இசைவானதாகவும், வாழ உகந்ததாகவும் ஆக்குகிறது - பாபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"}
+{"url": "https://www.kalvikural.in/search/label/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%3A", "date_download": "2021-06-21T23:09:14Z", "digest": "sha1:HQ42MRNWD5B6H4BU7ZZ33JX2UXC3AGCE", "length": 11617, "nlines": 91, "source_domain": "www.kalvikural.in", "title": "HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |: தேர்வு சம்மந்தமான அரசாணைகள்:", "raw_content": "\nபள்ளிக்கல்வி -அரசு மேல் நிலைத் தேர்வுகள் தொழிற்கல்வி பாடப்பிரிவு தொகுப்பு எண்.461 அலுவலக செயலாண்மை பாட தொகுப்பிலுள்ள தட்டச்சு செய்முறை-1 பாட தேர்வினை பிற செய்முறைப் பாடத் தேர்வுகளோடு இணைந்து நடத்த அரசு ஆணை வெளியீடு:\nLabels: தேர்வு சம்மந்தமான அரசாணைகள்:\nஅ.தே.இ - எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு - \"சிறப்பு அனுமதி திட்டத்தின்\" கீழ் தனித் தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கல் வரவேற்றல்\nLabels: தேர்வு சம்மந்தமான அரசாணைகள்:\nமேல்நிலைத் தேர்வுப் பணி - 2014ல் ஈடுபடும் பணியாளர்களுக்கு உழைப்பூதியம் / சில்லறை செலவினம் தலத்திலேயே வழங்கவேண்டும் -அரசு தேர்வுகள் இணை இயக்குனர் செயல்முறைகள்:\nLabels: தேர்வு சம்மந்தமான அரசாணைகள்:\nஅ.தே.இ - பத்தாம் வகுப்பு / பனிரெண்டாம் வகுப்பு தேர்வுப் பணிகளுக்கான கையேடு - மார்ச், 2014:\nLabels: தேர்வு சம்மந்தமான அரசாணைகள்:\nTC வழங்க வேண்டியது ஆசிரியர்களா அலுவலக பணியாளர்களா\nமலச்சிக்கல் வாயு மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் நீங்க இதை மட்டும் சாப்பிட்டால் போதும்\nஒரே ஒரு பூ போதும், உடலில் உள்ள மொத்த நோய்களும் குளோஸ் மருத்துவ ரகசியத்தை தெரிந்து கொள்வோம்\n10 நாள் இதை மட்டும் சாப்பிட்டால் போதும் ஆய்சுக்கும் நீங்க கண்ணாடியே போட தேவையில்லை\nகஷ்டப்படாமல் உடல் எடையை குறைக்க வேண்டுமா\nகால்களில் நீர் கோர்ப்பது உங்களுக்கு எச்சரிக்கையா உடனே என்ன செய்ய வேண்டும்\nதொப்பை மற்றும் வயிற்றை சுற்றியுள்ள சதையை குறைக்க -சூப்பர் டிப்ஸ் :\nபிஸ்கட் அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன\nமுட்டையை இப்படி சமைத்தால் அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் குறையும் :\nஉடல் எடை குறைக்க அருமையான பானம்.. - 2 நிமிடத்தில் ரெடி\nமலச்சிக்கல் வாயு மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் நீங்க இதை மட்டும் சாப்பிட்டால் போதும்\nமலச்சிக்கல் வாயு மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் நீங்க இதை மட்டும் சாப்பிட்டால் போதும் நல்ல பலன் கிடைக்கும். தினமும் உடலுக்கு ...\nகஷ்டப்படாமல் உடல் எடையை குறைக்க வேண்டுமா\nஉடல் எடையைக் குறைக்க, நம்மில் பலரும் ஏராளமான உடற்பயிற்சி மற்றும் உணவுப்பழக்கங்களை பின்பற்றுகிறோம். ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இதை குடி...\n10 நாள் இதை மட்டும் சாப்பிட்டால் போதும் ஆய்சுக்கும் நீங்க கண்ணாடியே போட தேவையில்லை\nமுந்தைய காலகட்டத்தில் 80 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்குதான் கண் குறைபாடு ஏற்படும்.தற்போதைய காலத்தில் சிறு வயதிலேயே கண் பிரச்சனைகள்,கண் பா...\nபாட்டி வைத்தியம்: கண் பார்வையை சரி செய்ய 10 நாட்கள் போதும்..\nமுன்பெல்ல���ம் வயதானவர்களுக்கு தான் கண் பார்வை குறைபாடு, கண் தொடர்பான பிரச்சனைகள் வ...\nசளி, இருமல், காய்ச்சலை ஒரே நாளில் குணமாக்கும் முன்னோர்களின் உணவு பட்டியல்\nதீவிரமான கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறோம். இந்நிலையில் பாதிப்பில்லாத வழக்கமான சளி, காய்ச்சல் இருக்கும் போது என்ன ...\nTC வழங்க வேண்டியது ஆசிரியர்களா அலுவலக பணியாளர்களா\nமலச்சிக்கல் வாயு மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் நீங்க இதை மட்டும் சாப்பிட்டால் போதும்\nமலச்சிக்கல் வாயு மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் நீங்க இதை மட்டும் சாப்பிட்டால் போதும் நல்ல பலன் கிடைக்கும். தினமும் உடலுக்கு ...\nஒரே ஒரு பூ போதும், உடலில் உள்ள மொத்த நோய்களும் குளோஸ் மருத்துவ ரகசியத்தை தெரிந்து கொள்வோம்\nஎவ்வளவு வறட்சி வந்தாலும் ஆவாரை செடி தன்னிச்சையாக செழுப்பாக வளரக்கூடியது. ஆவரையின் பூ,காய்,பட்டை,வேர்,இலை ஆகிய ஐந்து உறுப்புகளும் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalvikural.in/search/label/GENERAL%20COUNSELING", "date_download": "2021-06-21T22:38:49Z", "digest": "sha1:23DYQSYOGGAO2JPHEMPBQU2X6IKGGKCN", "length": 9168, "nlines": 73, "source_domain": "www.kalvikural.in", "title": "HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |: GENERAL COUNSELING", "raw_content": "\nTC வழங்க வேண்டியது ஆசிரியர்களா அலுவலக பணியாளர்களா\nமலச்சிக்கல் வாயு மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் நீங்க இதை மட்டும் சாப்பிட்டால் போதும்\nஒரே ஒரு பூ போதும், உடலில் உள்ள மொத்த நோய்களும் குளோஸ் மருத்துவ ரகசியத்தை தெரிந்து கொள்வோம்\n10 நாள் இதை மட்டும் சாப்பிட்டால் போதும் ஆய்சுக்கும் நீங்க கண்ணாடியே போட தேவையில்லை\nகஷ்டப்படாமல் உடல் எடையை குறைக்க வேண்டுமா\nகால்களில் நீர் கோர்ப்பது உங்களுக்கு எச்சரிக்கையா உடனே என்ன செய்ய வேண்டும்\nதொப்பை மற்றும் வயிற்றை சுற்றியுள்ள சதையை குறைக்க -சூப்பர் டிப்ஸ் :\nபிஸ்கட் அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன\nமுட்டையை இப்படி சமைத்தால் அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் குறையும் :\nஉடல் எடை குறைக்க அருமையான பானம்.. - 2 நிமிடத்தில் ரெடி\nமலச்சிக்கல் வாயு மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் நீங்க இதை மட்டும் சாப்பிட்டால் போதும்\nமலச்சிக்கல் வாயு மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் நீங்க இதை மட்டும் சாப்பிட்டால் போதும் நல்ல பலன் கிடைக்கும். தினம���ம் உடலுக்கு ...\nகஷ்டப்படாமல் உடல் எடையை குறைக்க வேண்டுமா\nஉடல் எடையைக் குறைக்க, நம்மில் பலரும் ஏராளமான உடற்பயிற்சி மற்றும் உணவுப்பழக்கங்களை பின்பற்றுகிறோம். ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இதை குடி...\n10 நாள் இதை மட்டும் சாப்பிட்டால் போதும் ஆய்சுக்கும் நீங்க கண்ணாடியே போட தேவையில்லை\nமுந்தைய காலகட்டத்தில் 80 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்குதான் கண் குறைபாடு ஏற்படும்.தற்போதைய காலத்தில் சிறு வயதிலேயே கண் பிரச்சனைகள்,கண் பா...\nபாட்டி வைத்தியம்: கண் பார்வையை சரி செய்ய 10 நாட்கள் போதும்..\nமுன்பெல்லாம் வயதானவர்களுக்கு தான் கண் பார்வை குறைபாடு, கண் தொடர்பான பிரச்சனைகள் வ...\nசளி, இருமல், காய்ச்சலை ஒரே நாளில் குணமாக்கும் முன்னோர்களின் உணவு பட்டியல்\nதீவிரமான கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறோம். இந்நிலையில் பாதிப்பில்லாத வழக்கமான சளி, காய்ச்சல் இருக்கும் போது என்ன ...\nTC வழங்க வேண்டியது ஆசிரியர்களா அலுவலக பணியாளர்களா\nமலச்சிக்கல் வாயு மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் நீங்க இதை மட்டும் சாப்பிட்டால் போதும்\nமலச்சிக்கல் வாயு மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் நீங்க இதை மட்டும் சாப்பிட்டால் போதும் நல்ல பலன் கிடைக்கும். தினமும் உடலுக்கு ...\nஒரே ஒரு பூ போதும், உடலில் உள்ள மொத்த நோய்களும் குளோஸ் மருத்துவ ரகசியத்தை தெரிந்து கொள்வோம்\nஎவ்வளவு வறட்சி வந்தாலும் ஆவாரை செடி தன்னிச்சையாக செழுப்பாக வளரக்கூடியது. ஆவரையின் பூ,காய்,பட்டை,வேர்,இலை ஆகிய ஐந்து உறுப்புகளும் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.netrigun.com/2021/06/09/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9/", "date_download": "2021-06-21T22:07:37Z", "digest": "sha1:JHFHOH46WKDBOBKVT4ZYIHN2ZM3B2LY3", "length": 6542, "nlines": 96, "source_domain": "www.netrigun.com", "title": "பாகிஸ்தானில் ஆற்றில் வேன் கவிழ்ந்து 17 பேர் பலி!! | Netrigun", "raw_content": "\nபாகிஸ்தானில் ஆற்றில் வேன் கவிழ்ந்து 17 பேர் பலி\nபாகிஸ்தானின் வடக்கு பகுதியில் கில்கிட்-பால்டிஸ்தான் பிராந்தியத்தில் உள்ள சிலாஸ் நகரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பஞ்சாப் மாகாணம் ராவல்பிண்டி நகருக்கு சுற்றுலா செல்வதற்காக வேன் ஒன்றை வாடகைக்கு அமர்த்தினர். இதையடுத்து பெண்கள், சிறுவர்கள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 16 பேர் நே��்று காலை வேனில் சுற்றுலா புறப்பட்டனர்.\nஇந்த வேன் கைபர் பக்துங்வா மாகாணத்தில் உள்ள பனிபா நகரில் மலைப்பாங்கான சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள ஒரு குறுகலான வளைவில் திரும்பியபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் உள்ள இந்துஸ் ஆற்றில் கவிழ்ந்தது. ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் ஓடுவதால், சில நொடிகளில் வேன் முற்றிலுமாக நீரில் மூழ்கியது. இந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர் மற்றும் வேன் டிரைவர் என 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.\nPrevious articleகொரோனா வைரஸ் தோற்றம் பற்றிய உண்மையை அறிய சீனாவுக்கு தொடர்ந்து அழுத்தம் – அமெரிக்கா…\nNext articleகொலம்பியாவில் 36 லட்சத்தைத் தாண்டியது கொரோனா….\nவிடாமல் அடித்த 3 பெண்கள்… கதறியழுது துடிதுடித்த 7 வயது சிறுவன் உயிரிழப்பு… வெளியான முக்கிய தகவல்\nயாழ். கோப்பாய் கொரோனா வைத்தியசாலையில் இந்தியர்கள்; மொழியால் திணறும் மருத்துவர்கள்\nசீனாவில் 100 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி…. வெளியான தகவல்\nஷங்கருடன் கூட்டணி அமைக்கும் அனிருத்\nநான் காதில் வாங்கிக்கவே மாட்டேன் – நடிகை வித்யா பாலன்\nயாஷிகா ஆனந்த்தின் செம்ம சூடான புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilhindu.com/2013/06/pasumai-puratchi-book-intro/", "date_download": "2021-06-21T21:35:18Z", "digest": "sha1:WQC3QPVWZIQEIAQKCGZHEVFROIYRB2P4", "length": 28358, "nlines": 163, "source_domain": "www.tamilhindu.com", "title": "பசுமைப் புரட்சியின் கதை | தமிழ்ஹிந்து", "raw_content": "\nகடலூர் சீனு June 4, 2013\t5 Comments இயற்கை வளம்இயற்கை விவசாயம்கால்நடைகள்சங்கீதா ஸ்ரீராம்செயற்கை உரங்கள்தாவர உரம்நதிநீர் மாசுநீர் மேலாண்மைநீர்ப்பாசனம்பசுபசுமைபசுமைப் புரட்சிவிவசாய நிலச் சீரழிவுவிவசாய மானியம்விவசாயத் தொழிலாளர்கள்விவசாயம்விவசாயிகள்விவசாயிகள் தற்கொலை\nசமீபத்தில் எழுத்தாளர் கி.ராஜ்நாராயண் அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது, அவர் அவரது கிராமத்தில் வாழ்ந்த ’மண்ணு திண்ணி ”நாயக்கர் என்பவரது சிறப்பியல்புகளை சொன்னார். ஒரு சிட்டிகை மணலை அள்ளி வாயில் போட்டு சுவைத்து அந்நிலத்தில் என்ன வகையான பயிரிடலாம் என்பதை அந்த நாயக்கர் சொல்லிவிடுவார் என்றார். கேட்க ஆச்சர்யமாக இருந்தது. நான் விவசாயப் பாரம்பரியத்தில் வந்தவனல்ல. சமீபத்தில் எனது நண்பர் பேரம் பேசி ச��லையோரம் வெள்ளரிக்காய் வாங்கினார் . ஒரு கடி கடித்து சுவைத்தார் உடனடியாக ”அம்மா இது காரைக்காட்டு [எங்களூர் கிராமம் ஒன்று] பிஞ்சு, வடலூர்ப் பிஞ்சுன்னா உன் விலை சரி, இன்னும் ரெண்டு போடு” என்று வாங்கிக் கொண்டார். அந்த நண்பர் விவசாயி மகன். அக் கணம் நான் அந்த நண்பர் மீது பொறாமைப் பட்டேன். ஒரே ஒரு கடி – அதன் வழியே அக்காய் விளைந்த மண், அதன் பின்புலமான இயற்கை, மற்றும் விவசாய அமைப்பு, அதன் பகுதியான மனிதர்களின் உழைப்பு வியர்வை, அனைத்தையும் ருசிக்கும் அந்தப் பேரனுபவம், எல்லா மனிதர்களுக்கும் சாத்தியப்படாதது. மண்ணுக்கும் மனிதனுக்குமான தொடர்பு வெறும் ஏட்டறிவில் தேங்கிவிடுவது எத்தனை பெரிய இழப்பு\nஇன்றைய நகர்ப்புறக் குழந்தைகளுக்கு பெரும்பாலும் அரிசி கடையில் கிடைக்கும் பொருள் என்பதைத் தாண்டி விவசாயம் என்பதைப்பற்றி அறியாதவர்களாகவே இருக்கிறார்கள். நான் பிறந்த 77 இந்தியாவில் பசுமை ப்புரட்சி அதன் உச்சத்தில் இருந்த ஆண்டு என்று வாசித்திருக்கிறேன். விவசாயத்தின் எழுச்சி வீழ்ச்சிகள் மீது பிறரைப் போலவே என் கவனமும் நிலைக்காதபோது ஒரு சம்பவம் என்னை தற்கால விவசாய நிலை பற்றி நிலை கொள்ளாதவாறு செய்தது.\nபலமாதங்களுக்கு முன் ஒரு மாலை, நீர்வரத்து குறைந்த, ஆட்கள் நடமாட்டமே அற்ற கோமுகி அணையில் நின்று, அணையும் அந்திச் சூரியனை பார்த்துக் கொண்டிருந்தேன். சூரியன் அடங்கிய தொடுவானத்தில் மொட்டு விட்டது ஒரு செஞ்சுடர். இருள்கவிய தீயின் விஸ்தீரணம் புரிபட, காவலாளியை விளித்து அது பற்றி கேட்டேன் . அவர் ”தம்பி அது எல்லாம் ஆலைக் கரும்பு. தண்ணி அதிகம் குடிக்கும். அதனால இப்படி அணை ஓரம் இருக்கும் நிலக்காரர்கள் இதை பயிர் பண்றாங்க. கரும்பு விளைச்சல் அமோகம். பல காரணத்துல ஒரு முக்கியமான காரணம் 100 நாள்வேலைத் திட்டத்தால அறுவடைக்கு ஆள் வரல, கரும்பெல்லாம் தக்க வாங்கிருச்சி [எடை இழந்து ,சாரம் இழந்து] வேற வழி கிடையாது, உடயவங்களே வயலைக் கொளுத்துறாங்க ” என்றார். இனிக்கும் கரும்பு, கரும்புகை, கரிக்கும் கண்ணீர் என ஏதேதோ சித்திரங்கள் மனதில் விழுந்தது. நமது பாரத விவசாய போக்கின் ஒரு கண்ணி இது. இதன் வேறுவடிவம் விதர்ப்பாவில் அரங்கேறியவை. இன்றைய வேளாண்மையின் இடர்களும் சவால்களுமே இந்தியாவின் தலையாய பிரச்சனைகளில் முதன்மையானதாகப் படுகிறத���.\nசங்கீதா ஸ்ரீராம்: வேளாண் அறிஞர், பசுமை செயல்வீரர்\nநமது வேளாண்மை வரலாற்றின் அனைத்துக் கூறுகள் மீதும், நேற்று இன்று நாளை என அது எதிர்கொண்டு முன்னகர வேண்டிய சவால்கள் மீதும் கவனம் குவித்து, இன்றைய தலைமுறை, நமது விவசாயப் பாரம்பரியம் குறித்து தம்மைத் தொகுத்துக்கொள்ளவும் உதவக் கூடிய திறன் வாயந்த அடிப்படை நூலாக வந்திருக்கிறது சங்கீதா ஸ்ரீராம் அவர்கள் எழுதிய பசுமைப் புரட்சியின் கதை.\nநூலின் முதல் பகுதியைப் படிக்கையில் ஜெயமோகன் பலமுறை தனது பல கட்டுரைகள் வழியாக ஆவணப் படுத்தியிருக்கும் 18,19ம் நூற்றாண்டின் கொடும் பஞ்சங்கள் பற்றிய விவரணங்கள் நினைவில் மேலெழுந்து வந்து கொண்டிருந்தன. ஆங்கில நிர்வாகத்தின் மோசமான வரி முறைகளால் உருவான செயற்கைப்பஞ்சங்களை முதலாகக் கொண்டு நூல் துவங்குகிறது. 1800 முதல் 1900 வரை சுமார் 35 பஞ்சங்களில் பலகோடி இந்தியர்கள் பலியாகிறார்கள். 1877 பஞ்சத்தின்போது சென்னை மாகாணத்தில் மழை அளவு 66 செ மீ. [அங்கு சராசரி அளவு 55 செ மீ]. வங்கத்தில் பஞ்சம் அதன் உச்சத்தில் இருக்கும்போது 80000 டன் தானியம் பிரிட்டனுக்கு அள்ளிச்செல்கிறது ஆங்கில நிர்வாகம். நிர்வாகத்தின் அனைத்து சுரண்டல்களையும் வில்லியம் டிக்பே எனும் ஆங்கிலேயரே ஆவணப்படுத்தி உள்ளார்.\nமொகலாயர் காலம் துவங்கி, வெள்ளையர் காலம் வழியாக நிலம் உழைப்பவர் வசமிருந்து, விவசாயிகள் கையில் இருந்து வியாபாரிகள் கைக்கு, வரிவிதித்தல் எனும் சுரண்டல் வழியாக கை மாறுவதை அடுத்தபகுதி விவரிக்கிறது. ஜமீன்தாரி, ரயத்வாரி என விதவிதமான நிலமானிய முறைகள் வாயிலாக, அந்நிலத்திர்க்குரிய மக்கள் அந்நிலத்திற்கு அன்னியமாகிரார்கள். பணப் பயிரை நோக்கிய ஆளும் அரசின் நகர்வு பாரம்பரிய விவசாய முறைகளுடனான, இயற்கை உடனான நமது விவசாயத்தின் உறவைக் குலைக்கிறது. 1) ஒரே நேரத்தில் பலவகைப் பயிர்களை சேர்த்துப் பயிர் செய்தல், 2) மண் வளம் பேணுதல் 3) கால்நடை மற்றும் இயற்கை உரம் 4) சூழலுக்குகந்த,மண்வாகுக்கு உகந்த பயிர்கள் – என நான்கு அடிப்படைகளைக் கொண்ட நமது பாரம்பரிய விவசாய முறையும், நீராதாரங்களும், அதன் பங்கீட்டு முறையும், பணப்பயிர் எனும் இலக்கு மொத்தமாக குலைத்துப் போடுகிறது. 1907 இல் மொத்த இந்தியாவில் 7 லட்சம் ஏக்கர், அபினி விளையும் களமாக மாறிப்போகிறது. தேயிலையும், தைல மரமும், புக���வண்டி வருகையும், பெருமளவு கானகத்தின் அழிவுக்கு காரணிகள் ஆகின்றன. ரசாயனம் அறிமுகம் ஆகும்வரை அவுரிக் களங்களில் மாய்ந்தோர் பலர். இந்திய விவசாயம் மனிதர்களின் இரைப்பையை மறந்து ஆலைகளின் வாய்களை நோக்கிப் பயணித்தது .\nபகுத்தறியும் அறிவியலின் விளைவுகளை உரசிப்பார்க்கும் சோதனைச் சாலையாக இந்திய விவசாயம் மாற்றப் படுகிறது. பயிர்கள் வளர நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் எனும் அடிப்படை ரசாயனங்கள் போதும் என்பதைக் கண்டறிகிறார் , வான் லீபிக் . மண்ணுக்குள் பயிருக்கு தேவையான அமைப்பில் நைட்ரஜனைப் பிரித்துத்தரும் உயிர்ச் சூழல் அமைப்பு அவரது கவனத்திற்கு வரவில்லை. ரசாயனங்கள் கண்டடையப் பட்டு, இந்திய நிலப்பரப்பை ஆக்கிரமிக்கின்றன. உலகப் போருக்கு கண்டடையப் பட்ட ரசாயனம் அம்மோனியா. உரமாக மாறி இங்கு வந்து குவிகிறது. ஓரினப் பயிரும், கைவிடப்பட்ட பயிர் சுழற்சி முறையும், கால்நடைகளுக்கான தீவனப் பற்றாக்குறையும், கன ரக உழவு முறைகளின் தாக்கமும் எவ்வாறு நமது விவசாயத்தை மொத்தமாக சீர்குலைத்ததென்று நூல் பல்வேறு தரவுகள் வழியே சொல்லிச் செல்கிறது .\nசுதந்திர இந்தியாவில் நமது வேளாண்மை சந்தித்த இடர்களையும், அதன் பலனான உணவுப் பற்றாக்குறையும், அமரிக்காவின் உதவி பற்றியும் செறிவான தகவல்களுடன், அமரிக்காவின் pl 480 திட்டமும், அதன் விஷக் கரங்களுக்குள் சிக்கிய இந்தியப் பொருளாதாரமும், அதன் விளைவுகளையும் பல்வேறு ஆவணங்கள் கொண்டு நூல் விளக்குகிறது. ஐந்தாண்டுத் திட்டத்தின் வழியே பசுமைப் புரட்சிக்குள் அடி எடுத்துவைத்த இந்தியா, இன்றுவரை கேன்சர் முதல் மரபணுவிதை வரை மீளஇயலாமல் சிக்கிக்கொண்ட விஷச் சுழலை பக்கச் சாய்வற்று நூல் சொல்லிச் செல்கிறது. இன்றைய வேளாண் நெருக்கடிகளையும், இயற்கை வேளாண்மை நோக்கி நாம் திரும்பவேண்டிய அவசசியத்தையும், இன்றைய தேதியில் இயற்கை வேளான்மை என்பதன் மேலுள்ள ஆதாரமற்ற பயத்தையும், இன்றும் நமக்கு எஞ்சி உள்ள சாத்தியங்களையும், இதற்காக குரல் தந்த அனைத்து ஆளுமைகளையும், நூல் செறிவாக முன்வைக்கிறது.\nநூலின் சில பகுதிகளை கண் கலங்காமல், குரல்வளை அடைக்காமல் கடக்கமுடியாது. வான் லீபிக் தனது சோதனை தோல்வி கண்டதை, இயற்கையின் ஒத்திசைவை அறியாமல், அதன் விடுபட்ட கண்ணிகளில் ஒன்றினை தான் கண்டடைந்துவிட்டதாக பரவசப்பட்டு, நிலத்தை அழிவுக்கு இட்டுச்சென்ற தனது பேதமையை மனம் வருந்தி அவர் ஒப்புக்கொள்ளும் இடம் நூலின் சிறந்த இடங்களில் ஒன்று. ஆம், ஒரு புனைவு தரும் அறச் சீற்றம், அக எழுச்சி இரண்டையுமே அளிக்கிறது இந்தக் கட்டுரைத் தொகுதி.\nஆசிரியர் சங்கீதா ஸ்ரீராம் வணக்கத்திற்குரியவர். இந்த நூலின் சாரத்திற்கு வளம் சேர்க்கும் வண்ணம்செறிவான முன்னுரை நல்கி இருக்கிறார் பாகுலேயன் பிள்ளை எனும் விவசாயப் பிரியரின் புதல்வர் எழுத்தாளர் ஜெயமோகன் .\nஆன்லைன் மூலம் இங்கே வாங்கலாம்.\n5 Replies to “பசுமைப் புரட்சியின் கதை”\nஸ்ரீ கடலூர் சீனு அவர்களின் புத்தக மதிப்புரையைப் படித்தேன். உடனே ஸ்ரீ சங்கீதா ஸ்ரீ ராம் அவர்களின் பசுமைப்புரட்சியின் கதை நூலை இணையத்தில் வாங்கப்பணமும் செலுத்திவிட்டேன். உடனே இணையத்திலேயே ஸ்ரீ ஜெயமோகன் அவர்களின் முன்னுரையையும் வாசித்தேன். பசுமைப்புரட்சி தொழில் நுட்பம் நம் பாரம்பரியவிவசாயத்தின் மீதான அன்னிய ஆதிக்கம் என்பதும் அதனால் நமக்கு விவசாயிகளாகவும் சரி நுகர்வோராகவும் சரி அதீத தீங்குகளே விளைந்துள்ளன என்பது தெளிவு. நமது பாரதப்பாரம்பரியம் என்பது நம்முடைய வேளாண்மையும் மருத்துவமும் கூடத்தான் என்பதை ஹிந்துத்துவர்கள் முழுமையாக உணரவேண்டும். இயற்கைவேளாண்மை, யோகா, சித்த ஆயுர்வேத இயற்கை மருத்துவ முறைகளை பேணுவதில் தங்களை அர்பணித்துக்கொள்ளல் வேண்டும்.\nஆழமான, நல்ல தகவல்கள், தரவுகள் அடங்கிய புத்தகம்; விவசாய அனுபவமோ, அது தொடர்பான பின்னணி எதுவுமில்லாத எழுத்தாளர் ஒருவரால் சுய ஆர்வத்தில், முயற்சியில், உழைப்பில் உணர்வுபூர்வமாக எழுதப்பட்ட ஒரு அருமையான புத்தகம்.\nஅப்பப்பா பசுமை புரட்சியின் கதையில் இத்தனை அம்சங்களா மலைத்துபோனேன்.ஆசிரியர் சங்கீதா ஸ்ரீராம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.\n31/14 தெற்கு மாடத் தெரு\nPrevious Previous post: விவேகானந்தர்-150வது ஜயந்தி இலவச கல்வித் திட்டம்\nNext Next post: குமரி அன்னையின் மூக்குத்தி ஒளி\nவாராதுபோல் வந்த புனிதத் தீர்ப்பு\nமேற்கு வங்கத்தில் வன்முறை வெறியாட்டம்\nகொரோனா தடுப்பூசியை ஏன் மோதி அரசு முதலிலேயே அதிகமாக தயாரிக்கவில்லை\nமுஸ்லீம்கள் மேற்கு வங்க மாநிலத்தை இஸ்லாமிய நாடாக மாற்றும் முயற்சி\nசீன வைரஸும் தேசப் பேரிடரும் – 3\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (92)\nஇந்து மத விளக்��ங்கள் (264)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/tamilnadu/women-attempt-suicide-for-police-blakmailing", "date_download": "2021-06-21T23:01:50Z", "digest": "sha1:J5BKFXGN7HMYTZ73HB2ZZAVG3LMCQQWJ", "length": 8304, "nlines": 41, "source_domain": "www.tamilspark.com", "title": "காவல் நிலையத்தில் தீக்குளித்த பெண், செல்போன் பதிவில் அம்பலமான ரகசியம், ஆட்டம் கண்ட போலீசார்.! - TamilSpark", "raw_content": "\nகாவல் நிலையத்தில் தீக்குளித்த பெண், செல்போன் பதிவில் அம்பலமான ரகசியம், ஆட்டம் கண்ட போலீசார்.\nகாவல் நிலையத்தில் தீக்குளித்த பெண், செல்போன் பதிவில் அம்பலமான ரகசியம், ஆட்டம் கண்ட போலீசார்.\nலஞ்சம் வாங்கிக்கொண்டு ஒருதலைபட்சமாக விசாரணை செய்த போலீஸார் விபச்சார வழக்கில் கைது செய்து விடுவோம் என்று மிரட்டியதால் பெண் ஒருவர் தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னையை சேர்ந்த திருவேற்காடு அருகே உள்ள கோலடி பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரன்.இவரது மனைவி ரேணுகா. இவர் உடல்நலம் பாதிப்படைந்த முதியோர்களுக்கு அவர்களது வீட்டுக்கே சென்று சிகிச்சை அளிக்கும் அளிக்கும் நர்சாக பணிபுரிந்து வருகிறார்.\nஇந்நிலையில் ரேணுகா தனது வீட்டின் அருகே கழிப்பறை ஒன்றை கட்டி வந்தார்.அந்த கழிப்பறையின் மேற்பகுதி அவரது வீட்டிற்கு அருகில் உள்ள அமிர்தவள்ளி என்பவரின் வீட்டிற்கு இடையூறாக இருந்ததாக இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.\nமேலும் இது குறித்து அமிர்தவல்லி போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.இந்த புகாரின் பேரில் போலீசார் இரு குடும்பத்தாரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர்.\nஅப்பொழுது ரேணுகா திடீரென காவல்நிலையத்திலேயே பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.\nஇதைப் பார்த்த போலீஸார் தீயை அணைத்து ரேணுகாவி மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஇந்நிலையில் ரேணுகா தனது தந்தையுடன் செல்போனில் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது .\nஅதில் ஆய்வாளர் அலெக்சாண்டர் மற்றும் உதவி ஆய்வாளர் சரவணன் ஆகியோர் முன்னாள் சேர்மன் மகேந்திரன் மற்றும் கவுன்சிலர் ஆகியோரிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு தன் மீது விபசார வழக்கு போடுவதாக மிரட்டுகின்றனர் என பேசியது ��திவாகி இருந்தது.\nமேலும் இதனாலேயே ரேணுகா காவல் நிலையத்தில் தீக்குளித்துள்ளார் எனவும் கூறப்படுகிறது .\nஇச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅடேங்கப்பா.. கண்ணான கண்ணே சீரியல் நடிகைக்கு இவ்வளவு பெரிய மகளா அப்படியே அவரை மாதிரியே இருக்காரே அப்படியே அவரை மாதிரியே இருக்காரே\nஉடற்பயிற்சிக்கு பிறகு மேக்கப் இல்லாமல் நடிகை குஷ்பு வெளியிட்ட புகைப்படம்.\nடக்கரு.. டக்கரு.. மைதானத்தில் செம்ம டான்ஸ் போட்ட விராட் கோலி. வேற லெவல் தலைவா.. வைரல் வீடியோ.\n இளமை தோற்றத்தில் எப்படி இருக்கார் பாருங்க நதியாவையே மிஞ்சிய பேரழகு\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி. 4 ஆம் நாள் ஆட்டம் ரத்து. 4 ஆம் நாள் ஆட்டம் ரத்து.\nமயக்க மருந்து கொடுத்து, கைகளைக் கட்டி... துடிதுடிக்க தன் குடும்பத்தையே தீர்த்துக்கட்டிய இளைஞன்\nபிரிந்துவிடவே கூடாது என கைகளில் விலங்கிட்டுக்கொண்ட காதல் ஜோடி 123 நாட்கள் கழித்து காத்திருந்த அதிர்ச்சி..\nநடமாடும் நகைக்கடையாக, செம கெத்தாக வலம் வந்தவர் திடீர் தற்கொலை இதுதான் காரணமா\nசெம கெத்தாக.. வெளியானது தளபதி 65 பர்ஸ்ட் லுக் போஸ்டர் பட டைட்டில் என்ன பார்த்தீர்களா பட டைட்டில் என்ன பார்த்தீர்களா\nஅந்தரத்தில் பரந்த மோட்டார் சைக்கிள் நொடியில் உயிரிழந்த வாலிபர்.. பதறவைக்கும் வீடியோ காட்சி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF?page=5", "date_download": "2021-06-21T22:09:53Z", "digest": "sha1:IOQW6ILWIESEIUTYURBKF3YS5MTGJ5NT", "length": 4640, "nlines": 118, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பெட்டி", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nசிகரெட் தர மறுத்ததால் பெட்டிக்கட...\nஇந்தோனேஷிய விமான விபத்து: கருப்ப...\n“60 ரூபாய்க்கு ஆர்மோனிய பெட்டியை...\nசிலிண்டர் மூலமாக இயங்கும் சலவை ப...\nஆபாச வீடியோ காட்டி பாலியல் தொல்ல...\nராமேஸ்வரத்தில் 54 பெட்டிகளில் கி...\nஎக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: 4...\nடிரங் பெட்டிக்குள் 15 புடவை, நகை...\nரயிலின் ஏசி பெட்டியில் கொள்ளையர்...\nஆன்லைனில் ரயில் பெட்டியை வாடகைக்...\nபெட்டிக்கடை வைக்க ஆதார் கட்டாயம்...\nரயில் பாலத்தின் அடியில் 5 பெட்டி...\n' - CUCET: மத்தியப் பல்கலை. நுழைவுத் தேர்வால் அலறும் மாணவர்கள்\nஇந்தியாவில் ஒரே நாளில் 80 லட்சம் பேருக்கு தடுப்பூசி: கவனத்துக்குரிய புதிய சாதனை\nசட்டப்பேரவை கூட்டத்தொடர்: ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்\nஓடிடி திரைப் பார்வை: 'ஷேர்னி'... நினைவில் காடுள்ள பெண் புலி - ஒரு 'த்ரில்' அனுபவம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.samakalam.com/%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B2/", "date_download": "2021-06-21T23:32:27Z", "digest": "sha1:SLCBXF5B3IOVH4JPYQGVCD2U2FVPOLSX", "length": 5346, "nlines": 64, "source_domain": "www.samakalam.com", "title": "பந்துவீச்சில் சாதித்த இலங்கை அணி துடுப்பாட்டத்தில் பலவீனமான நிலையில் |", "raw_content": "\nபந்துவீச்சில் சாதித்த இலங்கை அணி துடுப்பாட்டத்தில் பலவீனமான நிலையில்\nநியுசிலாந்திற்கு எதிராக வெலிங்டனில் இன்று ஆரம்பமாகியுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியுசிலாந்து அணியை 221 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்கச்செய்த இலங்கை அணி பின்னர் 5 விக்கெட் இழப்பிற்கு 78ஓட்டங்கள் என்ற தடுமாற்றமான நிலையிலுள்ளது.\nநாணய சுழற்சி வெற்றிபெற்று நியுசிலாந்தை இலங்கை அணி துடுப்பெடுத்தாட பணித்தமை சாதகமான முடிவாக அமைந்தது. பந்துவீச்சிற்கு சாதகமான சூழ்நிலையில் சிறப்பாக பந்துவீசிய இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் நியுசிலாந்து அணியை 221 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்கச்செய்தனர்.\nநியுசிலாந்து அணி சார்பில் கேன் வில்லியம்சன் 69 ஓட்டங்களை பெற்றார், கடந்த டெஸ்ட போட்டியில் மிகச்சிறப்பாக ஆடிய மக்கலம் ஓட்டங்கள் எதனையும் பெறாமலே ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை அணி சர்ர்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் நுவன் பிரதீப் மற்றும் சுரங்க லக்மல் ஆகியோர் தலா 4, 3 விக்கெட்களைகைப்பற்றினர்\nபின்னர் தனது முதலாவது இனிங்சை ஆரம்பித்த இலங்கை அணி தொடர்ச்சியாக விக்கெட்களை இழந்து முதலாவது நாள் ஆட்டநேர முடிவில் ஐந்து விக்கெட்களை இழந்து 78 ஓட்டங்களை பெற்றுள்ளது. குமார் சங்ககார ஆட்டமிழக்கமால் 33 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளது அணிக்கு நம்பிக்கையளிக்க கூடிய விடயமாக உள்ளது.\nமுத்தையா முரளிதரன் மருத்துவமனையில் அனுமதி\nஇறுதிப் போட்டியில் இலங்கை லெஜண்ட்ஸ் – இந்திய லெஜண்ட்ஸ் நாளை மோதுகின்றன\nஇந்திய லெஜண்ட்ஸ் இறுதிப் போட்டிக்கு தெரிவு: அரையிறுதியில் இலங்க�� – தென்னாபிரிக்கா இன்று மோதல்\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cityviralnews.com/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF-03/", "date_download": "2021-06-21T22:36:56Z", "digest": "sha1:K77PTMC3NXBY2QNZLGGOKS5JD4Z4ADNM", "length": 6638, "nlines": 50, "source_domain": "cityviralnews.com", "title": "பல்சொத்தையை இரண்டே நிமிடத்தில் சரியாக்கும் அ திசயம்… இதை மட்டும் முயற்சி பண்ணி பாருங்க..பல்வலிக்கு குட்பை சொல்லுங்க..! – CITYVIRALNEWS", "raw_content": "\n» பல்சொத்தையை இரண்டே நிமிடத்தில் சரியாக்கும் அ திசயம்… இதை மட்டும் முயற்சி பண்ணி பாருங்க..பல்வலிக்கு குட்பை சொல்லுங்க..\nபல்சொத்தையை இரண்டே நிமிடத்தில் சரியாக்கும் அ திசயம்… இதை மட்டும் முயற்சி பண்ணி பாருங்க..பல்வலிக்கு குட்பை சொல்லுங்க..\nவயோதிகர்கள், சிறியவர்கள் என பாகுபாடே இல்லாமல் அனைத்து தரப்பினரையும் பாடாய் படுத்திவிடுகிறது பல்சொத்தை. இதனால் உண்டாகும் வலியும் மிகக் கொடூரமாக இருக்கும்..\nபொதுவாக பல்சொத்தையினால் வலியை அனுபவிப்பவர்கள் அதில் இருந்து தப்பிப்பதாக நினைத்து பல்லைப் பிடுங்குகிறார்கள். அப்படி பிடுங்குவதனால் பக்கத்தில் இருக்கும் பிற பற்களும் லூஸ் ஆகிவிடும். இதனால் அவையும் விழும் வாய்ப்பு அதிகம்.\nஆயுர்வேதத்தில் பல்சொத்தையினால் ஏற்படும் பல்வலியைப் போக்க சுலபமான ஒரு வழி இருக்கிறது. இதற்கு முதலில் குப்பைமேனி இலையை 5, அல்லது 6 எடுத்துக்கொள்ள வேண்டும்.\nஇதனோடு ஒரு கிராம்பையும் சேர்த்து உரலில் போட்டு நன்றாக இடித்துக்கொள்ள வேண்டும். இந்த கலவையை தினசரி நீங்கள் பல்துலக்கும் முன்பு சொத்தை பல்லின் ஓட்டையில் வைத்தால் போதும். ஒரு மணி நேரத்துக்கு பின்பு பல் தேய்க்க வேண்டும்.\nஇப்படிச் செய்வதால் கிருமிகள், பாக்டீரீயாக்களை நாம் பல் துலக்கும்போது வெளியேற்றிவிடும். இதை கொஞ்சநாள்கள் பாளோ செய்தாலே சொத்தைப்பல் பிரச்னையை போக்கிவிடலாம்.\nஇதை கால் ஆணியில் வைத்தால் கால் ஆணி,வலி இருந்த இடம் தெரியாமல் போகும்,ஆயுசுக்கும் திரும்பி வராது\nசெட்டிநாடு ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை ஒருமுறை இப்படி செய்து பாருங்க\n1 கப் பாலும் 1 மாம்பழம் இருந்தா நாவில் கரையும் ஜெல்லி ஸ்வீட் ரெடி\nநாங்க அடிக்கடி செய்வோம்…15 நிமிடமே அதிகம்…\nகுளித்து பின் இந்த மந்திரம் 9 முறை கூற கேட்டது கிடைக்கும்\nகால்சியம் குறைபாட்டை அனுமதிக்காது, மேலும் மூட்டு, முதுகுவலி இல்லை, பலவீனமான எலும்புகளை எஃகு ஆக்கும்\nகால்சியம் குறைபாட்டை அனுமதிக்காது, மேலும் மூட்டு, முதுகுவலி இல்லை, பலவீனமான எலும்புகளை எஃகு ஆக்கும்\nகால்சியம் குறைபாட்டை அனுமதிக்காது, மேலும் மூட்டு, முதுகுவலி இல்லை, பலவீனமான எலும்புகளை எஃகு ஆக்கும்\nஇஞ்சியை இப்படி ஒருமுறை சாப்பிடுங்கள் வேற லெவல் நன்மைகள் கிடைக்கும்..\nஇஞ்சியை இப்படி ஒருமுறை சாப்பிடுங்கள் வேற லெவல் நன்மைகள் கிடைக்கும்.. இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள்,\nஇனி பார்லர் போக வேண்டாம் இது பண்ணா போதும்\nஇனி பார்லர் போக வேண்டாம் இது பண்ணா போதும் இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள், செய்திகள்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mduadlssk.blogspot.com/2018/05/mrradha-special.html", "date_download": "2021-06-21T22:29:07Z", "digest": "sha1:VO3FHDCZGURZ4JOOT73ET7RDCJFJQUGS", "length": 11201, "nlines": 123, "source_domain": "mduadlssk.blogspot.com", "title": "தமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள் - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள் : M.R.Radha Special !", "raw_content": "தமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள் - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nவியாழன், 3 மே, 2018\nஇடுகையிட்டது சித்தையன் சிவக்குமார் மதுரை நேரம் பிற்பகல் 9:42\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைச்சரம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nஊஞ்சல் ஆடுவது எதற்காக தெரியுமா… - ஊஞ்சல் ஆடுவது எதற்காக தெரியுமா… - ஊஞ்சல் ஆடுவது எதற்காக தெரியுமா… முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணா...\nதமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள்\nஅழகு அழகு நீ நடந்தால் நடை அழகு அழகு\n - *காதலி : என்னங்க நீங்க மல்லிகைப் பூ, அல்வா வாங்கி தருவதற்கு பதிலா, * *கற்பூரம், வாழைப்பழம், ஊதுபத்தி எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கீங்க* *காதலன் : ...\n - ஒரு நாட்டில் மக்கள் எல்லோரும் கடவுளிடம் சென்று 'எனக்கு அது துன்பம், இது சோகம், எனக்கு மட்டும் ஏன் இத்தனை துன்பம், மற்றவர்கள் எல்லாம் இன்பமாக இருக்கின்ற...\n - ஒருமுறை அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் தன்னுடைய கண்டுபிடிப்புகள் பற்றிய விளக்கவுரை ஆற்ற காரில் சென்றுகொண்டிருந்தார்.. ஆனால் உடல்நிலை சரியில்லாததால் சோர்வுற்ற...\nTAMIL QUOTES தமிழ் பொன் மொழிகள்\nராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடுதே சொர்க்கம்\nபொது அறிவு தகவல்கள் - செய்திகள்\nதமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n\"ரஜினி ஒரு கடவுள்; அதனால் அவர் வெற்றி பெறுவார்” - ...\nசூப்பர்ஸ்டார்.பட்டம். பற்றி ரஜினி பேச்சு\nரஜினியை புகழும் எம்.ஜி.ஆர். அறிய வீடியோ காட்சி.\nஅரசியல் கட்சிகள் ரஜினியை பார்த்து பயப்படுவதேன் \nநான் சூப்பர் ஸ்டார் என்றால் பாரதிராஜா ஏற்கவே மாட்ட...\nரஜினியின் மலேசியா சிறப்பு பேச்சு \nசென்னையில் எம் ஜி ஆர் சிலை திறப்பு விழா - ரஜினி பே...\nரஜினிக்கு போட்டி யாரும் இல்லை : Vijayakumar & S. A...\nரஜினிகாந்த் கோட்டையில் முதலமைச்சராக அமரும் நாள் வி...\nMGR வாழ்த்தியது ரஜினியின் முதல் அரசியல் மேடை \nசிவாஜி 175 வது நாள் விழாவில் ரஜினியின் பேச்சு \nஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ரஜினி கமல் மற்றும...\nகே.பாலசந்தருடன் ரஜினியின் சிறப்பு பேட்டி \nசந்திரமுகி 200 வது நாள் விழாவில் ரஜினியின் பேச்சு \nசந்திரமுகி 804வது நாள் விழாவில் ரஜினியின் பேச்சு \nபடையப்பா 175 வது நாள் பட விழாவில் ரஜினியின் பேச்சு \nரஜினியின் 2011 பொதிகை தொலைக்காட்சி பேட்டி \nஎம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாறு | Life history of...\nM.R.ராதா, பாலையா இருவரும் அப்பா, மகனாக நடித்து ரசி...\nஎம்.ஆர் ராதாவின் மிகவும் ஹிட்டான வசன காட்சி \nகருப்பு பணம் ப்ற்றி M.R.ராதா பேச்சு \nM.R.Radha டீக்கடையில் பேசும் அரசியல் காமெடி கலாட்டா \nகுலுக்கி வச்ச கோக்க கோலா போலே || தேவா குரலில் கானா பாடல்\nநீ என்னென்ன சொன்னாலும் கவிதை\nஇன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு \nஇன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு அது எங்கிருந்தபோதும் அதை நாடி ஓடு அது எங்கிருந்தபோதும் அதை நாடி ஓடு இன்றிருப்போர் நாளை இங்கே இருப்பதென்ன உண்மை இன்றிருப்போர் நாளை இங்கே இருப்பதென்ன உண்மை \n பஞ்சு மிட்டாய் சேலை கட்டி\nஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு\nசெந்தமிழ் பாடும் சந்தன காற்று தேரினில் வந்தது கண்ணே ..\nபடம்:- வைரநெஞ்சம் - 1975; இசை:- MSV ; பாடல் வரிகள்:- கண்ணதாசன்; குரல்:- TMS - P.சுசீலா; நடிப்பு:- சிவாஜி கணேசன், பதமப்ரியா. ~~~~~~...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/heroines/namitha-has-got-an-amazing-movie-offer-056942.html", "date_download": "2021-06-21T21:51:39Z", "digest": "sha1:F37QG7WA6G3K55KNFROMAB6TBKQ7Q3VI", "length": 15803, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எத்தனையோ நடிகைகள் ஏங்கிக் கிடக்க நமீதாவுக்கு அடித்த ஜாக்பாட் | Namitha has got an amazing movie offer - Tamil Filmibeat", "raw_content": "\nபீஸ்ட் படத்தோட கதை இதுவா\nNews ஆன்லைன் வகுப்புகளில் அத்துமீறலை தடுக்க.. ஆன்லைன் வகுப்பிற்கான நெறிமுறைகளை வெளியிட்ட தமிழ்நாடு அரசு\nAutomobiles மகனுக்கு பல கோடி ரூபாய் மதிப்புடைய சொகுசு கார் பரிசு... நடிகர் சோனு சூட் பற்றி பரவிய தகவல் உண்மையா\nFinance 74 டாலர்களை தாண்டிய கச்சா எண்ணெய் விலை.. இனி பெட்ரோல், டீசல் நிலை..\nSports WTC Final: தூள் தூளான எதிர்பார்ப்பு.. 4ம் நாள் ஆட்டம் முழுவதும் ரத்து - இந்தியாவுக்கு தலைவலி\nLifestyle முத்தம் கொடுக்கும்போது நீங்க செய்யும் இந்த தவறுகள் உங்கள் காதலிக்கு உங்க மேல வெறுப்பை வரவைக்குமாம்...\nEducation ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎத்தனையோ நடிகைகள் ஏங்கிக் கிடக்க நமீதாவுக்கு அடித்த ஜாக்பாட்\nதிருமணத்திற்கு பிறகு நமீதாவுக்கு அடிச்சுது ஜாக்பாட்- வீடியோ\nசென்னை: திருமணத்திற்கு பிறகு நமீதாவுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது என்றே கூற வேண்டும்.\nகவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்து வந்த நமீதா திருமணத்திற்கு பிறகு அகம்பாவம் என்ற படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் துவங்கியுள்ளது.\nஇந்த படத்தில் நமீதாவுக்கு கவர்ச்சி கதாபாத்திரம் கிடையாது.\nவேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரி... அடர்ந்த காட்டுக்குள் தனியே சிக்கித் தவித்த அமலா பால்\nஅகம்பாவம் படத்தை இயக்குகிறார் சத்ரபதி பட புகழ் ஸ்ரீமகேஷ். வாராகி வில்லனாக நடிக்கும் இந்த அரசியல் சார்ந்த படத்தில் நமீதா நேர்மையான பத்திரிகையாளராக நடிக்கிறாராம். கவர்ச்சி காட்டாமல் நியாயம், நேர்மைக்காக கோபத்தை காட்டும் பெண்ணாக நடிக்கிறார் நமீதா. நமீதாவின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து நகரும் கதை இது என்பது குறிப்பிடத்தக்கது.\nஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடிக்க பல நடிகைகள் விரும்புகிறார்கள். இந்நிலையில் ��மீதாவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அவர் நல்ல பெயர் எடுப்பார் என்று நம்பப்படுகிறது. இப்படி ஒரு வித்தியாசமான கதாபாத்திரம் கிடைத்த மகிழ்ச்சியில் உள்ளார் நமீதா.\nபெண் பத்திரிகையாளர் மற்றும் ஒரு அரசியல்வாதி இடையே நடக்கும் போர் தான் அகம்பாவம் படத்தின் கதையாம். சத்ரபதி படத்தை போன்று இந்த படத்திலும் சமூகத்திற்கு தேவையான கருத்தை சொல்கிறார் இயக்குனர் ஸ்ரீமகேஷ் என்று தெரிவித்துள்ளார் நமீதா. நமீதாவை இப்படி ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் ரசிகர்கள் இதுவரை பார்த்தது இல்லை.\nநாங்கள் கிளைமாக்ஸ் காட்சியை முதலில் படமாக்குகிறோம். அந்த காட்சியில் எனக்கு 30 பக்க வசனங்கள் உள்ளது. அந்த வசனங்கள் அழகாக வர வேண்டும் என்பதால் மனப்பாடம் செய்து கொண்டிருக்கிறேன். மேலும் இந்த படத்தில் நானே டப்பிங் பேசவும் திட்டமிட்டுள்ளேன் என்று நமீதா கூறியுள்ளார். படத்தில் அப்புக்குட்டி, மனோபாலா, மாரிமுத்து, நாடோடிகள் கோபால் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.\nஇளம் படைப்பாளிகளுக்கு புதிய ஓடிடி தளம்… நமீதா தொடங்கினார் \nஅந்த தியேட்டர்களை விடுங்க.. நம்ம நமீதா தியேட்டர்ஸ் ஓபன் ஆகப் போகுது.. ரெடியா\nமஜாபா.. மஜாபா.. வாக்கு கேட்க போன இடத்தில் வாத்தி கம்மிங் பாடலுக்கு செம ஆட்டம் போட்ட நமீதா.. வானதி\nநடுக்காட்டில் வவ்வாலை போல் தொங்கும் நமீதா.. வைரலாகும் போட்டோ.. பதறும் ஃபேன்ஸ்\nகன்னாபின்னாவென எடையை குறைத்த நம்மு.. வெளியான சீக்ரெட்.. தீயாய் பரவும் ட்ரான்ஸ்ஃபர்மேஷன் போட்டோ\nகிணற்றுக்குள் தவறி விழுந்த நமீதா.. பதறிப்போன ரசிகர்கள் \nஅது ஒரு கேம் ஷோங்க.. ரியாலிட்டி எல்லாம் கிடையாது.. பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து நமிதா பேட்டி\nஅந்த ஒரு விஷயத்தால என் நெஞ்சே உடைஞ்சு போச்சு.. மனம் திறக்கும் நடிகை நமிதா\nஎன்ன நம்மு இதெல்லாம்.. இப்படியா பண்றது.. எப்படி தாங்குவார்.. இன்ஸ்டாவை கலக்கும் நமீதாவின் ரணகள பிக்\nஹலோ மச்சான்ஸ்..கொஞ்சும் தமிழில்..நமீதா வெளியிட்ட கொரோனா விழிப்புணர்வு வீடியோ\n'பெண்களை மதிக்க கத்துக்குங்க' தரக்குறைவாகப் பேசிய இளைஞர்..போட்டோ வெளியிட்டு விளாசித் தள்ளிய நமீதா\nநடிகை நமீதாவுக்கு ரொமான்ஸ் போரடிச்சிடுச்சாமே ஏன் ஆடியோ விழாவில் இப்படி சொல்லிட்டாரே\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசர்வதேச இசை தினக் கொண்டாட்டம்... லிரிக் வீடியோ வெளியிட்ட மாநாடு நாயகன் சிம்பு\nபடப்பிடிப்புக்கு அனுமதி… மீண்டும் உயிர் பெற்றது போல் உள்ளது… பாரதி ராஜா முதல்வருக்கு நன்றி \nநியூசிலாந்து கிரிக்கெட் மைதானத்தில் வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்...வைரலாகும் ஃபோட்டோ\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/specials/rahman-n.html", "date_download": "2021-06-21T22:56:52Z", "digest": "sha1:MDIGUPK5ZKHBJCSKJH5UGKAE5HHWFJK2", "length": 12815, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஸ்பெஷல்ஸ் | Prince Charles meets A.R. Rehman - Tamil Filmibeat", "raw_content": "\nபீஸ்ட் படத்தோட கதை இதுவா\nNews ஆன்லைன் வகுப்புகளில் அத்துமீறலை தடுக்க.. ஆன்லைன் வகுப்பிற்கான நெறிமுறைகளை வெளியிட்ட தமிழ்நாடு அரசு\nAutomobiles மகனுக்கு பல கோடி ரூபாய் மதிப்புடைய சொகுசு கார் பரிசு... நடிகர் சோனு சூட் பற்றி பரவிய தகவல் உண்மையா\nFinance 74 டாலர்களை தாண்டிய கச்சா எண்ணெய் விலை.. இனி பெட்ரோல், டீசல் நிலை..\nSports WTC Final: தூள் தூளான எதிர்பார்ப்பு.. 4ம் நாள் ஆட்டம் முழுவதும் ரத்து - இந்தியாவுக்கு தலைவலி\nLifestyle முத்தம் கொடுக்கும்போது நீங்க செய்யும் இந்த தவறுகள் உங்கள் காதலிக்கு உங்க மேல வெறுப்பை வரவைக்குமாம்...\nEducation ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானைசந்தித்துப் பேசினார்.\nதனது சுற்றுலாவின் ஒரு பகுதியாக மும்பை வந்திருந்த சார்லஸ், இந்தித் திரையுலக பிரபலங்களையும் சந்தித்திதார்.\nஅமீர்கான் நடிக்கும் மங்கல் பாண்டே என்ற படத்தையும் கிளாப் அடித்துத் துவக்கி வைத்தார். 1857 ம் ஆண்டுநடந்த சிப்பாய்க் கலகத்தை மையமாகக் கொண்ட படம் இது.\nபிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்க�� எதிராக இந்தியசிப்பாய்கள் கிளர்ந்தெழுந்து நடத்திய போர் அது. பிரிட்டனுக்கு எதிரான இந்தப் படத்தை கிளாப் அடித்து சார்லஸ்துவக்கி வைத்து தனது பெருந்தன்மையை வெளிப்படுத்தினார்.\nஅடுத்து அமீர்கான் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோருடன் உரையாடிய சார்லஸ், பின்னர் ஏ.ஆர். ரஹ்மானையும்சந்தித்துப் பேசினார். பாம்பே ட்ரீம்ஸ் மேடை நாடகத்தின் இசை பிரிட்டனில் சக்கை போடு போட்டதைநினைவுபடுத்தி அதற்காக ரஹ்மானுக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார் பிரின்ஸ்.\nரஹ்மானின் அடுத்த ஹாலிவுட் பட திட்டங்களையும் ஆர்வமாய்க் கேட்டுக் கொண்டார் சார்லஸ்.\nநல்ல வெதர்... நல்ல துணை.... பீச்ல பிக்னிக்... வேற என்ன வேணும்... கீர்த்தி சுரேஷ் உற்சாகம்\nஉங்களை அதிகமா சிரிக்க வைக்கிறவங்க உங்க அப்பாவா இருந்தா சிறப்பானது... ஸ்ருதி பாராட்டு\nதரையில் படுத்து.. வரலஷ்மி போட்டிருக்கிற செம வீடியோ... அட்வைசும் கொடுத்திருக்காங்க\nநான் தளபதி ரசிகை... ரோட்ல நான் மட்டும் தனியா போகணும்... டிடியின் விநோத ஆசை\nதோனி பட நாயகியின் புதிய அவதாரம்... என்ன செஞ்சாலும் சும்மா இருக்காரு ட்ரெயினர்\nலாக்டவுனில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்த பிகில் நடிகை\nசின்ன சின்ன விஷயத்தகூட என்ஜாய் பண்ணுங்க... மகிழ்ச்சிக்கான ரகசியம் சொல்லும் மஞ்சிமா\nசென்னை வளசரவாக்கத்தில் வீடு புகுந்து துணை நடிகை மீது தாக்குதல்.. போலீஸில் புகார்.. பரபரப்பு\nநம்பிக்கையோட முன்னோக்கி நடைபோடுங்க... ரம்யா பாண்டியன் அட்வைஸ்\nகோவிட் -19 முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்ட ஜனனி\nட்ராகன் பழத்தோட ஜாம் சாப்ட்டு இருக்கீங்களா... உருகிய அக்சரா ஹாசன்... லாக்டவுன் அட்டகாசங்கள்\nகொரோனாவிலிருந்து நம்மையும் காப்போம்... மற்றவர்களையும் காப்போம்... தடுப்பூசி போட்ட வாணி போஜன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநியூசிலாந்து கிரிக்கெட் மைதானத்தில் வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்...வைரலாகும் ஃபோட்டோ\nதளபதிக்கு நாளைக்கு... டைரக்டருக்கு இன்னைக்கு... சிறப்பான சம்பவம்... குவியும் வாழ்த்துக்கள்\nமலரும் நினைவுகள் With my செல்லக்குட்டி செந்தில்… கவுண்டமணி பகிர்ந்த பழைய புகைப்படம் \nதாய் ஸ்பாவில் மசாஜ் செய்த வனிதா விஜயகுமார்.. லேட்டஸ்ட் பிக்ஸ்\nDhanush மகன் புகைப்படங்களை பகிர விரும்பமாட்டார் | Gitanjali Selvaraghavan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jaffnadiabeticcentre.org/archives/2088", "date_download": "2021-06-21T22:54:29Z", "digest": "sha1:UWVPDTLA7EWDQXA2MSVKMUK6XCUAIUGQ", "length": 4867, "nlines": 59, "source_domain": "www.jaffnadiabeticcentre.org", "title": "சிறு சிறு நடவடிக்கைகள் மூலம் பெரிய தாக்கத்திலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் « Diabetic Center Jaffna Teaching Hospital", "raw_content": "\nஅங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்\nஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்\nஇந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.\nசிறு சிறு நடவடிக்கைகள் மூலம் பெரிய தாக்கத்திலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்\n1. உடலின் எடையை சீராக வைத்துக்கொள்ளுங்கள்.\n2. உங்கள் இரத்த அழுத்தத்ததை எப்போதும் சீரான நிலையில் வைத்துக்கொள்ளுங்கள்.\n3. அன்றாட உணவில் வண்ண வண்ண காய்கறிகளையும், கனிவகைகளையும் பசுமை மாறாத கீரை வகைகளையும் போதுமான அளவில் எடுங்கள்.\n4. கொழுப்பு வகை உணவு வகைகள குறைவான அளவில் உட்கொள்ளுங்கள்.\n5. அன்றாடம் 8 மணி நேரம் உறங்குங்கள்.\n6. அன்றாடம் உடற்பயிற்சி செய்யுங்கள்.\n7. இரத்தத்தில் வெல்லத்தின் அளவை நலமான அளவில் வைத்துக் கொள்ளுங்கள்.\n8. இரத்தத்தில் கொலஸ்ரோலின் அளவை நலமான அளவில் வைத்துக் கொள்ளுங்கள்.\n9. மன இறுக்கத்திற்கு ஆளாகாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்\n10. தீய பழக்கங்களை முழுமையாக விலக்குங்கள் ( புகைப்பிடித்தல், புகையிலை போடுதல், போதை பொருட்கள் பாவனை, மது அருந்துதல்)\n11. இரவில் நீண்ட நேரம் கழித்து விருந்து என்ற பெயரில் அளவுக்கு அதிகமான கொழுப்பு உணவுகளை உட்கொள்ளுவதை விலக்குங்கள்.\n12. ஆண்டிற்கு ஒரு முறையாவது மருத்துவப் பரிசோதனை செய்யுங்கள்.\n« பொதுக் கிணறுகள் அசுத்தமாவதைத் தவிர்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jaffnadiabeticcentre.org/archives/2682", "date_download": "2021-06-21T22:22:05Z", "digest": "sha1:UYEOZOLJ3Z6E5AG7SBV7USNKU7NJQLZN", "length": 4380, "nlines": 62, "source_domain": "www.jaffnadiabeticcentre.org", "title": "இறால் சுருள் « Diabetic Center Jaffna Teaching Hospital", "raw_content": "\nஅங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்\nஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்\nஇந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.\nபயறு கொண்டைக்கடலை உழுந்து என்பவற்றை அரைத்து மாவாக்கிக் கொள்ளவும் நீரை ஊற்றி உப்பு விட்டு சூடான தட்டில் மாக்கலவையை ஊற்றி பிரட்டி எடுத்துக் கொள்ளவும். கரட்டை சிறு தூளாக்கி வாட்டி எடுக்கவும். வெங்காயம் ஏனைய சுவைச்சரக்குகளை சேர்த்து தாழித்து அதனுள் அவித்த இறால் கரட்டை கொட்டி கிளறி இறக்கவும் முன்பு தயாரித்த மாக்கலவையினுள் இந்த இறால் பிரட்டலை பரப்பி வைத்து தட்டையாக தட்டி சூடான தட்டில் வைத்து பிரட்டி எடுத்துக்கொள்ளவும்.\nபாடசாலைக்கு கொண்டு செல்ல ஏற்ற உணவு\nஇவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – திருமதி. கோமதி சந்திரகுமார்.\n« மனித வாழ்வும் அயடீனும்\nகொழுக்கிப் புழுவின் தாக்கத்திலிருந்து பாதுகாப்போம். »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jaffnadiabeticcentre.org/archives/5751", "date_download": "2021-06-21T23:39:10Z", "digest": "sha1:ZOMRK5HH3SUFZM3PNOCDHTTAIA3Y2B6P", "length": 6052, "nlines": 50, "source_domain": "www.jaffnadiabeticcentre.org", "title": "போட்டிகளுக்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது! « Diabetic Center Jaffna Teaching Hospital", "raw_content": "\nஅங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்\nஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்\nஇந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.\nபோட்டிகளுக்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது\nபன்னாட்டு நீரிழிவு தினத்தை முன்னிட்டு, யாழ் போதனா மருத்துவமனையின் நீரிழிவுச் சிகிச்சை நிலையம் பாடசாலை மாணவர்களுக்கு இடையேயான போட்டி நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது. இவை வடக்கு மாகாணப் பாடசாலை மாணவர்களுக்கான கட்டுரை மற்றும் சித்திரப் போட்டி நிகழ்வுகளாக இடம்பெறும்.\nகட்டுரைப் போட்டிகள் கனிஸ்ட, இடைநிலை மற்றும் சிரேஷ்ட வயதுப் பிரிவு ரீதியாக இடம்பெறவுள்ளன. கனிஸ்ட பிரிவில் தரம் 1 முதல் தரம் 5வரையான மாணவர்களும், இடை நிலைப் பிரிவில் தரம் 6 முதல் தரம் 9 வரையான மாணவர்களும், சிரேஷ்ட பிரிவில் தரம் 10 முதல் க.பொ.த சாதாரண தர ���ற்றும் க.பொ.த உயர்தர மாணவர்களும் கலந்துகொள்ள முடியும்.\nமூன்று வயதுப் பிரிவினரும் “ஆரோக்கியமான வாழ்வு வாழ்ந்து நீரிழிவை வெற்றி கொள்வோம்” எனும் தலைப்பில், முறையே 250, 500, 1000 சொற்களை உடைய ஆக்கங்களை சுயமாகப் படைக்க வேண்டும்.\nஇதேபோன்று சித்திரப் போட்டி நிகழ்வானது கட்டுரைப் போட்டி நிகழ்வு போன்றே மூன்று வயதுப் பிரிவினருக்குமாக இடம்பெறும். “நீரிழிவை வெற்றி கொள்வோம்” என்ற தொனிப்பொருளை பிரதிபலிக்கும் வகையில் ‘ஏ – 3’ சித்திரத் தாளில் விரும்பிய வர்ண வகைகளைப் பயன்படுத்தி சித்திரங்களை வரைய முடியும்.\nபோட்டியில் பங்குபற்ற விரும்பும் மாணவர்கள் தங்களின் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தை, மேற்படி போட்டி விதிமுறைகளுக்கு அமைவாக உருவாக்கப்பட்ட ஆக்கப் பிரதிகளோடு இணைத்து எதிர்வரும் மார்கழி மாதம் 15 ஆம் திகதிக்கு முன்பதாக நீரிழிவு சிகிச்சை நிலையம், யாழ். போதனா மருத்துவமனை எனும் முகவரிக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.\n« தைரொயிட் சுரப்பி தொடர்பான நோய்களும் அதற்கான தீர்வுகளும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2019/02/dethBody.html", "date_download": "2021-06-21T21:52:28Z", "digest": "sha1:EASLLM6TQW77YJ7ZTGPLWCL3IDSTBWQH", "length": 10929, "nlines": 82, "source_domain": "www.pathivu.com", "title": "வடமராட்சியில் எரிகாயங்களுடன் இளைஞனின் சடலம் - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / வடமராட்சியில் எரிகாயங்களுடன் இளைஞனின் சடலம்\nவடமராட்சியில் எரிகாயங்களுடன் இளைஞனின் சடலம்\nநிலா நிலான் Monday, February 04, 2019 யாழ்ப்பாணம்\nயாழ்.வல்வெட்டித்துறை ஊரிக்காடு பகுதியில் உடலில் எரிகாயங்களுடன் இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டு உள்ளார். இடைக்காடு அக்கரை பகுதியை சேர்ந்த விஸ்ணுகுமார் தனுசன் (வயது 19) எனும் இளைஞனே சடலமாக மீட்கப்பட்டு உள்ளார்.\nஊரிக்காடு பகுதியில் கோழிப்பண்ணை ஒன்றில் குறித்த இளைஞன் வேலை செய்து வருவதாகவும் , நேற்றைய தினம் ஞாயிற்றுகிழமை மாலை கோழிப்பண்ணை கழிவு தொட்டிக்குள் விழுத்து கிடந்ததை அவதானித்தவர்கள் அவரை மீட்டு ஊரணி வைத்திய சாலையில் அனுமதித்தனர்.\nஇருந்த போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் தெரிவித்தனர். அதனை அடுத்து உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.\nகுறித்த சடலத்தில் சில இடங்களில் எரிகாயம் காணப்படுவதாகவும், அதனால் குறித்த இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழந்து இருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nஅமைச்சர் விமல் வீரவன்ஸவுக்கு கீழிருந்த லங்கா பொஸ்பேட் நிறுவன லிமிட்டட் ஆனது அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமமுக் கீழ் அரசிதழில் கொண்டு வரப்பட்டு...\nபி.பி.சி தமிழ் சேவை:வைத்திருப்பது யார்\nதற்போது டெல்லி உளவு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பி.பி.சி. தமிழ்ச் சேவை அடிப்படை தகவல்கள் ஏதும் புரியாத செய்திகளை அண்மைக்காலமாக ஈழம் தொடர்ப...\nஇலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி ஜியூன் சங்\nஇலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி ஜியூன் சங்கின் (Julie Jiyoon Chung) பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\nமகிந்த மற்றும் சிராந்தி புகைப்படங்களை வெளியிட்ட இந்திய உயர்ஸ்தானிகராலயம்\nசர்வதேச யோகா நாளான இன்று மஹிந்த ராஜபக்ஷவும் அவருடைய பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவும், யோகாசனம் செய்யும் புகைப்படம் ஒன்றை, இலங்கைக்கான இந்திய\nதெற்கில் கோத்தா அரசிற்கு எதிராக மக்கள் திரண்டுவருகின்ற நிலையில் சங்கடத்தை தோற்றுவிக்கும் கூட்டமைப்பின் சந்திப்பினை ஜனாதிபதி தவிர்த்ததாக கூறப...\nகுருந்தூர் மலை இனி இல்லை\nசர்சைக்குரிய அகழ்வாராய்ச்சி பணிகள் இடம்பெற்றுவந்த முல்லைத்தீவு குருந்தூர்மலையில் புனருஸ்தானம் செய்யப்ட்டுவரும் குருந்தாவசோக விகாரைக்கான பொது...\nதமிழகத்திலுள்ள ஈழ ஏதிலி கைதிகளிற்கு ஆதரவாக போராட்டம்\nஇந்திய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை ஏதிலி கைதிகளை விடுவிக்க கோரி தொடரும் அவர்களது உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக யாழ்ப்பா...\nஅமொிக்காவால் தடை செய்யப்பட்டவர் ஈரானின் புதிய அதிபர் ஆனார்\nஈரானில் நடந்த அதிபர் தேர்தலில், இப்ராஹிம் ரைசி பெருவாரியான ஓட்டுகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.\nஇலங்கையில் உள்நாட்டு எரிவாயு விலை உயர்வு குறித்த முக்கியமான கலந்துரையாடல் நாளை (17) மாலை 6.30 மணிக்கு வர்த்தக அமைச்சில் நடைபெறும் என்று அமைச...\n4 திருடர்கள் மக்களால் மடக்கிப் பிடித்த மக்கள்\nமுல்லைத்தீவு - விசுவமடு பகுதியில், நீண்ட நாள்களாக, வீடுகளுக்குள் புகுந்து, நீர் இறைக்கும் இயந்திரம் உள்ளிட்ட பெறுமதியான பொருள்களைத் திருடிவந...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலி���ா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.top10cinema.com/article/tl/36065/vairamuthu-awarded", "date_download": "2021-06-21T23:07:06Z", "digest": "sha1:7AJYUEY4QFVEIU56WQ2TGCCHDFWEU5QH", "length": 7206, "nlines": 70, "source_domain": "www.top10cinema.com", "title": "கவிஞர் வைரமுத்துவுக்கு சாதனையாளர் விருது! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nகவிஞர் வைரமுத்துவுக்கு சாதனையாளர் விருது\nபுதுடெல்லி நாடாளுமன்ற வளாகத்துக்குள் நாளை (17-12-15) காலை திருவள்ளுவர் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதில் மத்திய அமைச்சர்கள் வெங்கைய நாயுடு, ஸ்மிருதி இரானி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அனைத்துக் கட்சி தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்.\nதமிழ்நாட்டில் இருந்து திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டியில் பரிசுபெற்ற 133 மாணவ மாணவிகள் அதில் கலந்துகொண்டு நாடாளுமன்ற வளாகத்துக்குள் திருக்குறள் ஓதுகிறார்கள். இந்த விழாவில் கவிஞர் வைரமுத்துவுக்கு வள்ளுவர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. மற்றும் கல்வியாளர் வா.செ.குழந்தைசாமி, பொன்னம்பல அடிகளார், தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன், எழுத்தாளர் ஜோ.டி.குரூஸ் ஆகியோருக்கும் திருவள்ளுவர் சிறப்பு விருது வழங்கப்படுகிறது.\nதிருக்குறள் ஒப்புவிக்கும் குழந்தைகள் குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியோடு சிறப்புப் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள்.\nதிருவள்ளுவரை இந்தியா முழுவதும் கொண்டு செல்லும் முயற்சி இது என்று விழாவை ஏற்பாடு செய்து வரும் தருண் விஜய் எம்.பி தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஎதையும் எதிர்கொள்ளத் தயார் - சிம்பு அதிரடி\nமீண்டும் இணைந்த ’தர்பார்’ ஜோடி\nஜேடி, ஜெர்ரி இயக்கத்தில் ‘நியூ சரவணா ஸ்டோர்ஸ்’ அதிபர் நடிக்கும் படம்\nசென்னையில் பிரபல வியாபார நிறுவனமாக விளங்கி வரும் நிறுவனம் நியூ சரவணா ஸ்டோர்ஸ் பிரம்மாண்டமாய். இதன்...\nஇறுதிகட்டத்தை எட்டிய சீமான், ஆர்.கே.சுரேஷ் படம்\n‘தம்பி திரைக்களம்’ மற்றும் ‘ஸ்டுடியோ 9’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘அமீரா’. இந்த...\nஅதர்வாவின் புதிய படம் ஆரம்பம்\n‘பூமராங்' படத்தை தொடர்ந்து இயக்குனர் கண்ணனும், அதர்வும் மீண்டும் ஒரு படத்தில் இணைகிறார்கள் என்றும்...\nதிருமணம் ஆடியோ வெளியீடு விழா புகைப்படங்கள்\nகாவேரி - ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனைகளுக்கு எதிராக தமிழ் திரையுலகினர் நடத்திய அறவழி போராட்டம்\nவில்லன் வேர்ல்ட் பாடல் வரிகள் வீடியோ - சதுரங்க வேட்டை 2\nகாற்று வெளியிடை - டிரைலர் 2\nகாற்று வெளியிடை - சாரட்டு வண்டியிலே பாடல் ப்ரோமோ\nகாற்று வெளியிடை - சாரட்டு வண்டியிலே ஆடியோ பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tutorialcup.com/ta/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/moser-de-bruijn-sequ.htm", "date_download": "2021-06-21T21:38:08Z", "digest": "sha1:2KQIYHFBWVKWVGSPLRPKT4YD2O3BWPPW", "length": 11582, "nlines": 123, "source_domain": "www.tutorialcup.com", "title": "மோசர்-டி ப்ரூய்ன் வரிசை - டுடோரியல் கப்", "raw_content": "\nமுகப்பு » தொழில்நுட்ப நேர்காணல் கேள்விகள் » டைனமிக் புரோகிராமிங் நேர்காணல் கேள்விகள் » மோசர்-டி ப்ரூய்ன் வரிசை\nஅடிக்கடி கேட்கப்படுகிறது ஃப்ரீசார்ஜ் Snapdeal டைம்ஸ் இணையம்\nகுறிச்சொற்கள் டைனமிக் புரோகிராமிங் வரிசை\nஇந்த சிக்கலில், உங்களுக்கு ஒரு முழு எண் உள்ளீடு வழங்கப்படுகிறது. இப்போது நீங்கள் மோசர்-டி ப்ரூய்ன் வரிசையின் முதல் n கூறுகளை அச்சிட வேண்டும்.\nமோஸர்-டி ப்ரூய்ன் வரிசையை உருவாக்க சி ++ குறியீடு\nமோசர்-டி ப்ரூய்ன் வரிசையை உருவாக்க ஜாவா குறியீடு\nவெளியீட்டு வரிசையில் மோசர்-டி ப்ரூய்ன் வரிசையின் முதல் ஏழு கூறுகள் உள்ளன. இதனால் வெளியீடு முற்றிலும் சரியானது.\nIn எண் கோட்பாடு, அந்த மோசர்-டி ப்ரூய்ன் வரிசை ஒரு முழு எண் வரிசை பெயரிடப்பட்டது லியோ மோஸர் மற்றும் நிக்கோலாஸ் கோவர்ட் டி ப்ரூய்ன், 4 இன் தனித்துவமான சக்திகளின் தொகைகளைக் கொண்டது. எனவே இதன் பொருள் 4 இன் தனித்துவமான சக்திகளைப் பயன்படுத்தி குறிப்பிடக்கூடிய அனைத்து எண்களும் இதில் இருக்கும்.\nமோஸர்-டி ப்ரூய்ன் வரிசையை உருவாக்கும் எண்களையும் நாம் கொஞ்சம் வித்தியாசமாக வரையறுக்கலாம். அடிப்படை -4 எண் அமைப்பாக மாற்றப்பட்ட எண் 0 அல்லது 1 ஐ மட்டுமே கொண்டிருந்தால், அந்த எண் மோசர்-டி ப்ரூய்ன் வரிசையில் உள்ளது என்று கூறுகிறோம். அடிப்படை -4 எண் அமைப்பு அதன் இலக்கங்களாக 0 மற்றும் 1 ஐ மட்டுமே கொண்டுள்ளது என்று அர்த்தமல்ல. அடிப்படை -4 பிரதிநிதித்துவம் 0, 1, 2 மற்றும் 3 ஐக் கொண்டுள்ளது. ஆனால் எண் நம் வரிசையில் இருந்தால். அடிப்படை -0 பிரதிநிதித்துவத்தில் 1 அல்லது 4 மட்டுமே இருக்க வேண்டிய சில முன்நிபந்தனைகளை இது பின்பற்ற வேண்டும். எனவே எந்த வகையான எண்கள் வரிசையை உருவாக்குகின்றன என்பதை இப்போது நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் அத்தகைய எண்களை எவ்வாறு உருவாக்குவது\nஒரு எளிய வழி, தொடரின் எண்களை உருவாக்க பயன்படும் மறுநிகழ்வு சூத்திரத்தைப் பயன்படுத்துவது. ஆனால் ஒரு பிடி இருக்கிறது.\nஅடிப்படை வழக்கு n = 0, S (0) = 0 ஆகும். இப்போது, மீண்டும் மீண்டும் வரும் உறவைப் பயன்படுத்தினால், சில மதிப்புகளை ஒன்றுக்கு மேற்பட்ட முறை கணக்கிடுவோம். இந்த செயல்முறை நேர சிக்கலை அதிகரிக்க மட்டுமே சேர்க்கும். எங்கள் வழிமுறையை மேம்படுத்த, கணக்கீடுகளைக் குறைக்கும் இந்த மதிப்புகளை நாங்கள் சேமிப்போம். கணக்கீட்டின் போது பின்னர் பயன்படுத்தக்கூடிய தரவை நாங்கள் சேமித்து வைக்கும் இந்த நுட்பம் பொதுவாக குறிப்பிடப்படுகிறது டைனமிக் புரோகிராமிங். இன் அடிப்படைகளைப் பாருங்கள் டைனமிக் நிரலாக்க இங்கே.\nமோஸர்-டி ப்ரூய்ன் வரிசையை உருவாக்க சி ++ குறியீடு\nமோசர்-டி ப்ரூய்ன் வரிசையை உருவாக்க ஜாவா குறியீடு\nஓ (என்), ஏனெனில் ஒரு எண்ணைக் கணக்கிட்டதும், பின்னர் கணக்கீட்டில் அதைப் பயன்படுத்த நேரமில்லை. முன் கணக்கீடுக்கு O (N) நேரம் தேவைப்படுவதால். நேரம், சிக்கலானது நேரியல்.\nஓ (என்), ஏனென்றால் நாங்கள் புதியதை உருவாக்கியுள்ளோம் DP உள்ளீட்டைச் சார்ந்துள்ள வரிசை. சிக்கலுக்கான இட சிக்கலானது நேரியல்.\nவகைகள் டைனமிக் புரோகிராமிங் நேர்காணல் கேள்விகள் குறிச்சொற்கள் டைனமிக் புரோகிராமிங், ஃப்ரீசார்ஜ், நடுத்தர, வரிசை, Snapdeal, டைம்ஸ் இணையம் மெய���ல் வழிசெலுத்தல்\nமிக நீண்ட சரியான அடைப்புக்குறிக்கான வரம்பு வினவல்கள்\nகொடுக்கப்பட்ட இரண்டு வரிசைப்படுத்தப்பட்ட வரிசைகளின் மாற்று உறுப்புகளிலிருந்து சாத்தியமான அனைத்து வரிசைப்படுத்தப்பட்ட வரிசைகளையும் உருவாக்கவும்\n© டுடோரியல் கப் 2021 | ஓடைகளை | தனியுரிமை கொள்கை | விதிமுறை | தொடர்பு | சென்டர் | எங்களை பற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/12497-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/161/?tab=comments", "date_download": "2021-06-21T21:49:42Z", "digest": "sha1:BSTA7UOJGGAVE2HW2GF2KFT7AYINKNXT", "length": 29025, "nlines": 678, "source_domain": "yarl.com", "title": "பிறந்தநாள் வாழ்த்துக்கள்! - Page 161 - வாழிய வாழியவே - கருத்துக்களம்", "raw_content": "\nதமிழ் சிறி 515 posts\nஎனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி, புரட்சி ,சுவி கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த\nநண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள் அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்\nபுரட்சிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nதமிழக உறவு, புரட்சிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nசெஞ்சிக்கோட்டை சிறுத்தைக்கு பிந்திய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..\nInterests:கருப்பு-வெள்ளை படங்கள். MSV , இளையராஜா பாடல்கள். புத்தகங்கள்.\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள் புரட்சி\nஇன்று புரட்சியை மூட்டை கட்டி வைத்து விட்டு, இனிமையாக கொண்டாடவும்\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் புரட்சி\nஇனிய பிறந்த தின வாழ்த்துக்கள் புரட்சி\n24 கேரட்டு கோல்டு தங்கம்..\nநாளை பிறந்ததினம் கொண்டாடும் புரட்சியை இங்கிட்டு வந்து வாழ்த்துங்கோ...\nஇன்று பிறந்த நாள் கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்து சொல்லுகிறேன்வாழச்சொல்லுகிறேன்வண்ண நிலவை பார்த்து சொல்லுகிறேன்.\nInterests:கதை,கவிதை, இசை,பாட��் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nஇன்று பிறந்த நாள் காணும் புரட்சிக்கு ..........சகல் செல்வங்க்க்களும்பெற்று வளமோடும் நலமோடும் மகிழ்வோடும் வாழ்க .\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் புரட்சிகர தமிழ்தேசியன்.\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nவாழ்த்து சொன்ன கள உறவுகள் அனைவருக்கும் நன்றிகள் :)\nதூயவனுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nஇன்று பிறந்த நாள் கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்து சொல்லுகிறேன்வாழச்சொல்லுகிறேன்வண்ண நிலவை பார்த்து சொல்லுகிறேன்.\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும்... தூயவனுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nதூயவனுக்கு, எனது பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nஅன்பின் யாழ் கள நண்பன் தூயவனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்..\nபுரட்சிக்கு மற்றும் பிறந்த நாளைக் கொண்டாடிய இதர உறவுகளுக்கு பிந்திய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.\nInterests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.\nதூயவன் அண்ணாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..\nதூயவனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதூயவனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.\nInterests:கருப்பு-வெள்ளை படங்கள். MSV , இளையராஜா பாடல்கள். புத்தகங்கள்.\nஇப்போது அப்பப்ப தலை காட்டும் தூயவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.\nInterests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .\nஎனதருமை நண்பர் தூயவன் நோய்நொடிகளின்றி இன்று போல் என்றும் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றேன் .\nதூயவன் அண்ணாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nதூயவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..\nதூயவன் அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nதமிழ் சிறி 515 posts\nஎனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி, புரட்சி ,சுவி கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த\nநண்பர் ��ெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள் அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்\nஇப்படி ஒருமுறை டின் மீன் செய்து பாருங்க, பேந்து விடவே மாட்டீங்க\nதொடங்கப்பட்டது Yesterday at 14:53\nகுருந்தூர்மலையில் இராணுவத்தினரின் பங்கேற்புடன் விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nதொடங்கப்பட்டது வியாழன் at 07:52\nஇலங்கையில் சீன பிரசன்னம் - இந்திய பாதுகாப்புக்கு குந்தகமானது - இந்திய கடற்படை\nதொடங்கப்பட்டது Yesterday at 15:34\nஜிஎஸ்பி வரிச்சலுகை விவகாரம்: மோசமான நெருக்கடிக்கு ஆளாகியிருக்கும் இலங்கை அரசு – பி.மாணிக்கவாசகம்\nதொடங்கப்பட்டது 10 hours ago\nயாழ்ப்பாணத்தை அழகுபடுத்த ரூ. 120 மில்லியன் ஒதுக்கீடு\nதொடங்கப்பட்டது 9 hours ago\nஇப்படி ஒருமுறை டின் மீன் செய்து பாருங்க, பேந்து விடவே மாட்டீங்க\n அதையும் ஒடியல் புட்டு மாதிரி உருட்டி பிரட்டி பினைஞ்சு.....\nகுருந்தூர்மலையில் இராணுவத்தினரின் பங்கேற்புடன் விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nநாம் படுகிற கஷ்டத்தை கடவுள் எப்போது தீர்க்கப் போகிறார் என்று ஒருவேளை நீங்கள் யோசிக்கலாம். அதை தெரிந்துகொள்ள இயேசு நமக்கு ஒரு ‘அடையாளத்தை’ கொடுத்தார். அதாவது, முடிவு வருவதற்கு முன்பு என்னவெல்லாம் நடக்கும் என்பதை சொன்னார். இயேசு சொன்ன விஷயங்கள் எல்லாம் இன்று நம் கண்முன் நடக்கிறது. அவர் சொன்ன மாதிரியே இந்த உலக நிலைமைகள் படுமோசமாகிக்கொண்டே போகிறது. இதையெல்லாம் பார்க்கும்போது, முடிவுகாலத்தில் வாழ்கிறோம் என்று தெரிகிறது. பரலோகத்தில் இருந்து இயேசு இந்தப் பூமியை 1,000 வருடங்கள் ஆட்சி செய்யும்போது, எல்லா கஷ்டங்களுக்கும் முடிவு கட்டுவார். அதோடு, கடவுளுடைய மக்களின் பாவங்களை எல்லாம் மன்னிப்பார். அதற்குப் பிறகு நமக்கு வியாதி இருக்காது, முதுமை இருக்காது, சாவும் இருக்காது. கடவுள் இதையெல்லாம் இயேசு மூலமாகத்தான் செய்யப்போகிறார்.\nஇலங்கையில் சீன பிரசன்னம் - இந்திய பாதுகாப்புக்கு குந்தகமானது - இந்திய கடற்படை\nஜிஎஸ்பி வரிச்சலுகை விவகாரம்: மோசமான நெருக்கடிக்கு ஆளாகியிருக்கும் இலங்கை அரசு – பி.மாணிக்கவாசகம்\nஈழத்தமிழர்களை அழிப்பதில் சிங்களவனை விட கிந்தியனுக்குத்தான் அதிக கவனம் இருந்தது.முள்ளிவாய்க்கால் அழிவிற்காகவே உலக நாடுகளின் பட்டிதொட்டியெல்லாம் ஏறி இறங்கினார்கள்.\nயாழ்ப்பாணத்தை அழகுபடுத்த ரூ. 120 மில்லியன் ஒதுக்கீடு\nவிசுகு ஐயா, செய்தியை வடிவாக வாசிக்கவேண்டும். கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் அங்கயன் ராமநாதன் அவர்கள் யாழ் மாவட்டத்தில் ஆறு இடங்களை அழகுபடுத்த தலா 20 மில்லியன் ரூபாக்களை இடம் ஒன்றுக்கு என மேதகு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் கனவுத்திட்டமான நூறு நகர அபிவிருத்தி திட்டங்களில் இடம்பெறச் செய்துள்ளார். அவையாவன: வேலணை சாவகச்சேரி கொடிகாமம் நாவற்குழி நெல்லியடி மருதனார்மடம் முதலில் தமிழை சரியாகப் படிப்போம். பின்னர் தலையங்கத்தில் பிழை பிடிப்போம்🤪\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://bharathpost.com/author/bharatadmin/", "date_download": "2021-06-21T23:15:47Z", "digest": "sha1:K5CWSSNEJZSMY5XCWO7FCUQRWD4RCKJ6", "length": 16925, "nlines": 143, "source_domain": "bharathpost.com", "title": "bharatadmin | Bharat Post", "raw_content": "\nதங்க நகையில் ஹால்மார்க் முத்திரை இன்று முதல் கட்டாயம்\nடெல்லி தங்க நகையின் தரத்தைக் குறிக்கும் ஹால்மார்க் முத்திரை இன்று முதல் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. முதற்கட்டமாக இன்று முதல் 256 மாவட்டங்களில் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது. 256 மாவட்டங்களில் இன்று...\nவருமான வரி கணக்கு தாக்கலுக்கான புதிய வலைதளத்தில் தொடரும் தொழில்நுட்பக் கோளாறுகள்\nபுது தில்லி வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்காகப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட புதிய வலைதளத்தில் தொடா்ந்து தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறையை எளிமைப்படுத்துவதற்காக...\nஸ்மார்ட் போன் தயாரிப்பு, விற்பனையில் இருந்து வெளியேறுவதாக எல்.ஜி நிறுவனம் அறிவிப்பு\nஸ்மார்ட் போன் தயாரிப்பு, விற்பனையில் இருந்து வெளியேறுவதாக எல்.ஜி நிறுவனம் அறிவித்துள்ளது. நஷ்டத்துடன் இயங்கி வந்த நிலையில் ஜூலை 31-ம் தேதியுடன் எல்.ஜி நிறுவனம் ஸ்மார்ட் போன் தயாரிப்பை நிறுத்துகிறது. எதிர்காலத்தில் எலக்ட்ரிக்...\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.36,224-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.9 குறைந்து ரூ.4,528-க்கு விற்பனையாகிறது. சென்னையில்...\nஇன்ஸ்டாகிராமில் புதிய Update அறிமுகம்\nஇன்ஸ்டாகிராமில் புதிய Update அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் பயனர்கள் டெலிட் செய்த பதிவுகளை மீட்டெடுக்கும் வகையில் நீக்கிய பதிவுகளுக்கென்று தனியாக பிரிவு (Recently Deleted) என்ற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில்...\nஅதிமுக தோல்வி குறித்து ஆபரேஷன் தியேட்டர் கட்டி ஆய்வு செய்ய வேண்டும் – திண்டுக்கல் சீனிவாசன்\nதிண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல்லில் உள்ள அதிமுக மாவட்ட கட்சி அலுவலகத்தில் இன்று (ஜூன் 20) நடைபெற்றது. அதிமுக மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல்...\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி – முதல் இன்னிங்ஸில் இந்தியா 217 ரன்களுக்கு ஆல் அவுட்\nநியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் டாஸை இழந்த இந்தியாவை முதலில் பேட் செய்யுமாறு பணித்தார் அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன். அதன்படி முதல் இன்னிங்ஸை நேற்று தொடங்கியது இந்தியா. ரோகித் ஷர்மா மற்றும்...\nநீட் தேர்வு – பெற்றோர், மாணவர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள்\nநீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்பு குறித்து அரசுக் குழுவிடம் தெரிவிக்க வேண்டும் என்று பெற்றோர், மாணவர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒரே தேர்வு முறை என்பது சமூக நீதிக்கு எதிரானது. மாணவர் நலனுக்கும்,...\nபப்ஜி மதனுக்கு ஜூலை 3 வரை நீதிமன்ற காவல்\nஆபாச யூடியூபர் மதனுக்கு ஜூலை 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளித்து சென்னை சைதாப்பேட்டை 11ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தருமபுரியில் மதனை கைது செய்து, நேற்று சென்னைக்கு அழைத்து வந்து...\nமும்பையில் 4, 6 மற்றும் 14 வயதான 3 குழந்தைகளுக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு – கண்கள் அகற்றம்\nமும்பை கருப்பு பூஞ்சை பாதிப்பு காரணமாக 4,6 மற்றும் 14 வயதான மூன்று குழந்தைகளின் ஒரு கண்ணை மும்பையை சேர்ந்த மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றினர். இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை கடந்த சில...\nபிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு\nதமிழக முதல்-அமைச்சராக முக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக, 2 நாள் பயணமாக தனி விமானம் மூலம் டெல்லி சென்றுள்ளார். 17ந் தேதி காலை டெல்லி சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தி.மு.க...\nதனித்தீவு – மூன்று மாதங்கள் – 20 போட்டியாளர்கள் – ஜீ டிவியின் ரியாலிட்டி ஷோ ���சர்வைவர்”\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருவதை அடுத்து, விஜய் சேதுபதியும் மாஸ்டர் செப் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், தனித்தீவில் தங்க வைக்கப்படும் போட்டியாளர்களுக்கு...\nதங்க நகையில் ஹால்மார்க் முத்திரை இன்று முதல் கட்டாயம்\nடெல்லி தங்க நகையின் தரத்தைக் குறிக்கும் ஹால்மார்க் முத்திரை இன்று முதல் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. முதற்கட்டமாக இன்று முதல் 256 மாவட்டங்களில் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது. 256 மாவட்டங்களில் இன்று...\nசீரம் நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது தடுப்பூசிக்கு 90 சதவீத செயல்திறன்\nஇந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பல்வேறு கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இந்த தடுப்பூசிகளை உலகம் முழுக்க பல்வேறு நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன. அந்தவகையில், ஆக்ஸ்ஃபோர்ட் தடுப்பூசியை இந்தியாவில் கோவிஷீல்ட் எனும் பெயரில்...\nவருமான வரி கணக்கு தாக்கலுக்கான புதிய வலைதளத்தில் தொடரும் தொழில்நுட்பக் கோளாறுகள்\nபுது தில்லி வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்காகப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட புதிய வலைதளத்தில் தொடா்ந்து தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறையை எளிமைப்படுத்துவதற்காக...\nஅதிமுக தோல்வி குறித்து ஆபரேஷன் தியேட்டர் கட்டி ஆய்வு செய்ய வேண்டும் – திண்டுக்கல் சீனிவாசன்\nதிண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல்லில் உள்ள அதிமுக மாவட்ட கட்சி அலுவலகத்தில் இன்று (ஜூன் 20) நடைபெற்றது. அதிமுக மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல்...\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி – முதல் இன்னிங்ஸில் இந்தியா 217 ரன்களுக்கு ஆல் அவுட்\nநியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் டாஸை இழந்த இந்தியாவை முதலில் பேட் செய்யுமாறு பணித்தார் அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன். அதன்படி முதல் இன்னிங்ஸை நேற்று தொடங்கியது இந்தியா. ரோகித் ஷர்மா மற்றும்...\nநீட் தேர்வு – பெற்றோர், மாணவர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள்\nநீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்பு குறித்து அரச���க் குழுவிடம் தெரிவிக்க வேண்டும் என்று பெற்றோர், மாணவர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒரே தேர்வு முறை என்பது சமூக நீதிக்கு எதிரானது. மாணவர் நலனுக்கும்,...\nபப்ஜி மதனுக்கு ஜூலை 3 வரை நீதிமன்ற காவல்\nஆபாச யூடியூபர் மதனுக்கு ஜூலை 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளித்து சென்னை சைதாப்பேட்டை 11ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தருமபுரியில் மதனை கைது செய்து, நேற்று சென்னைக்கு அழைத்து வந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.newvisiontours.com/2198873-and-the-winner-of-the-vip-double-subscription-for-snar-barcelona-is", "date_download": "2021-06-21T22:14:22Z", "digest": "sha1:LJAT5XFICG25LYQEN2IQREIK4IBWLCGC", "length": 3762, "nlines": 29, "source_domain": "ta.newvisiontours.com", "title": "சோனார் பார்சிலோனாவிற்கான விஐபி இரட்டை சந்தாவின் வெற்றியாளர் ... | அனுபவங்களை 2021", "raw_content": "\nசோனார் பார்சிலோனாவிற்கான விஐபி இரட்டை சந்தாவின் வெற்றியாளர் ...\nசோனார் பார்சிலோனாவிற்கான விஐபி இரட்டை சந்தாவின் வெற்றியாளர் ...\nவாசிப்பு நேரம் 1 நிமிடம்\nசோனார் பார்சிலோனா ஆண்டுவிழா. இது விரைவில் கூறப்படுகிறது, ஆனால் இது ஒரு கால் நூற்றாண்டு காலமாக உள்ளது, இது சிறந்த மின்னணு இசையின் ஒலிக்கு நடனமாட வைக்கிறது, அது ஒரு கொண்டாட்டத்திற்கு தகுதியானது. நீங்கள் எப்போதும் கொண்டாட வேண்டும், உங்களை நண்பர்களால் சூழ முடிந்தால், சிறந்ததை விட சிறந்தது.\nஎனவே, திருவிழாவிலிருந்து அவர்கள் தங்களை மிகவும் உண்மையுள்ள பின்பற்றுபவர்களின் இருப்பைக் கொண்டிருக்க விரும்பினர். எப்படி சோதனைகளுக்கு இடையில் சோதனை கேள்விகளின் சரியான கேள்விகளுக்கு இடையில் இரட்டை விஐபி டிக்கெட்டை இணைப்பதன் மூலம், சோனார் பார்சிலோனா பற்றிய உங்கள் அறிவை சோதனைக்கு உட்படுத்தியது. வெற்றியாளர் … யோலண்டா பால்மா பெர்னாண்டஸ். வாழ்த்துக்கள்\nமாட்ரிட் கேலரியைத் திறக்கிறது: இந்த வார இறுதியில் 43 கலைக்கூடங்கள் கதவுகளைத் திறக்கின்றன (இலவசமாக)\nஇலையுதிர்காலத்தில் நியூயார்க்கிற்கு வருவதற்கு பதின்மூன்று காரணங்கள்\nஇதுவரை அடைந்த பால்வீதியின் மிக முழுமையான படம் இது\nசெய்திகள், மதிப்புரைகள், பிரபலமான கட்டுரைகள்: அனைத்து மிதிவண்டிகள் பற்றி © 2017 - 2021 ஜூன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.newvisiontours.com/2208214-the-most-beautiful-roads-in-spain-a369-from-ronda-to-gaucn", "date_download": "2021-06-21T21:59:42Z", "digest": "sha1:OVAVG7BDLXKRTSZCR3TU2LH7M3SKXEF5", "length": 25791, "nlines": 62, "source_domain": "ta.newvisiontours.com", "title": "ஸ்பெயினில் மிக அழகான சாலைகள்: ரோண்டாவிலிருந்து க uc கான் வரை A369 | இயற்கை 2021", "raw_content": "\nஸ்பெயினில் மிக அழகான சாலைகள்: ரோண்டாவிலிருந்து க uc கான் வரை A369\nஸ்பெயினில் மிக அழகான சாலைகள்: ரோண்டாவிலிருந்து க uc கான் வரை A369\nவாசிப்பு நேரம் 7 நிமிடங்கள்\nஉங்களைப் பேசாத நிலப்பரப்புகளுக்குத் தயாரா மலையில் வரையப்பட்ட ஓவியங்கள் போல தோற்றமளிக்கும் வெள்ளை கிராமங்களுக்கு மலையில் வரையப்பட்ட ஓவியங்கள் போல தோற்றமளிக்கும் வெள்ளை கிராமங்களுக்கு உள்ளூர் தயாரிப்புகளின் அடிப்படையில் மலை உணவுகளுக்கு உள்ளூர் தயாரிப்புகளின் அடிப்படையில் மலை உணவுகளுக்கு அவ்வாறான நிலையில், அது தொடங்குகிறது, ஏனென்றால் எங்கள் பாதை தொடங்குகிறது.\nதொடக்க புள்ளி ரோண்டா, அந்த கனவு நகரம், சியரா டி லாஸ் சலினாஸ், சியரா டி ஹிடல்கா மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, சியரா டி லாஸ் நீவ்ஸ் போன்ற பசுமையான காட்சிகளைக் கடக்க நாம் படிப்படியாக விட்டுவிடுவோம். காதலில் விரைவில் நாம் ஜெனல் பள்ளத்தாக்கிற்குள் முழுமையாக நுழைவோம், அங்கு ஓக், கார்க் ஓக் மற்றும் கஷ்கொட்டை மரங்களுடன் சுண்ணாம்பு பாறையின் இயற்கை காட்சிகளை மாற்றுவோம் . முன்னாள் அவர்களின் இலைக்கு எங்கள் கவனத்தை அழைக்கும் ; பிந்தையது அதன் உடற்பகுதியின் செறிவூட்டலால் நம்மை ஈர்க்கும், சிவப்பு நிறத்தை பிடிக்கும்; மூன்றாம் தரப்பினரும், அதன் பழங்களை வளர்ப்பது, இப்பகுதியின் பெரும்பகுதி வாழ்கின்றது, இன்னும் பாரம்பரிய முறையில் செய்யப்படுகிறது என்பதை அறிய நம்மை மயக்கும் .\nஒன்பது கண்ணோட்டங்கள் இந்த பாதையை குறிக்கின்றன: முதன்முதலில் நாம் கண்டுபிடிப்பது அட்டாஜேட் ஆகும், இது வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து இப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக எச்சரிக்கிறது, அதே பெயரில் உள்ள நகரத்திற்கு வழிவகுக்கிறது. அங்கு, \"கடமைகள்\" உள்ளூர் கடமையின் ஒரு கிளாஸை எடுத்து, அந்த இடத்தின் வழக்கமான இனிப்புகளை ருசிப்பதாக இருக்கும், வலுவான மூரிஷ் பாரம்பரியத்துடன், மிகவும் இனிமையான பாதாம் சீஸ் அல்லது \"என்ரேயல்லோ\" போன்றவை. அல்லது, சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரிகளுடன் நீங்கள் சென்றால், உங்கள் வயா ஃபெராட்டாவுக்கு பயணிக்க ஒரு மணி நேரம் செலவிடுங்கள், குரங்கு பாலம் மற்றும் திபெத்திய பாலம் அதன் பாதையில் தரையில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில்.\nஃபெராடா டி அட்டாஜேட் வழியாக: உணர்ச்சி மற்றும் பார்வைகள் © அலமி\nஆம், எங்களுக்குத் தெரியும்: நாங்கள் சாலையிலிருந்து இறங்குகிறோம். ஆனால் சாலையை இன்னும் வண்ணம் கொடுக்க (இரண்டு) முறை செய்வோம் . நீங்கள் ஒப்புக்கொண்டால், A369 இல் தொடர வேண்டாம், மேலும் எம்.ஏ -8307 (முந்தையவற்றின் ஒரு கிளை) க்குச் செல்லுங்கள் , ஜிமேரா டி லோபரின் அற்புதமான தன்மையைப் பார்வையிடவும் , இது சியரா டி கிராசலேமாவின் எல்லையாகும் .\nஅங்கு, எங்கள் இலக்கு இரண்டாக இருக்கலாம்: தொடங்குவதற்கு, இயற்கையின் நடுவில் அமைந்துள்ள கபனாஸ் டி ஜிமேரா டி லோபார் மற்றும் மரச் சுவர்கள், நெருப்பிடம் இரவுகள் மற்றும் ஆற்றின் குறுக்கே நடந்து செல்லும் மாலைகளுக்கு இடையில் இருந்து சில நாட்களைக் கழிக்க சரியானது. உங்களுடையதை பங்களாக்களிலிருந்து இரண்டுக்கு வில்லாக்கள் வரை 15 க்குத் தேர்வுசெய்க.\nசினிமா சூழலில் அமைந்துள்ள மோலினோ லா ஃப்ளோர் தான் நாங்கள் தங்குவதற்கு மேசையில் வைக்கப்பட்டுள்ள மற்றொரு விருப்பம் - இதில், உண்மையில் கார் விளம்பரங்கள் கூட ஏற்கனவே படமாக்கப்பட்டுள்ளன . அந்த இடத்தின் மந்திரத்துடன் அதன் சஸ்பென்ஷன் பாலத்தைக் கடப்பது, ஆற்றில் படகில் செல்வது, குளத்தில் குளிப்பது, லா தெஹெசா வழியாக நடப்பது … அல்லது வெறுமனே அதன் பாரம்பரிய வசதிகளில் ஓய்வெடுங்கள், இது கவரேஜ் எட்டாது.\nகடைசி உதவிக்குறிப்பு: புறப்படுவதற்கு முன், வரலாற்றுக்கு முந்தைய ஓவியங்களைக் கொண்ட ஒரு தேசிய நினைவுச்சின்னமான பூல் குகையை நீங்கள் எவ்வாறு அணுகலாம் …\nமோலினோ லா ஃப்ளோர் சொத்தின் பசுமையான காடு © மோலினோ லா ஃப்ளோர்\nநாங்கள் பெனாடலிட் செல்லும் வழியைத் தொடர்கிறோம். அங்கு, ரோமானிய வம்சாவளியைச் சேர்ந்த, பின்னர் அரேபியர்களால் எடுக்கப்பட்ட - - இப்பகுதியின் அரண்மனையின் எஞ்சியுள்ள இடங்களைப் பார்வையிட வேண்டியது அவசியம், இது இன்று ஆர்வமாக, ஒரு கல்லறையாக உள்ளது.\nஅதிலிருந்து சில மீட்டர் தொலைவில், ஆகஸ்ட் இறுதியில் நடைபெற்ற ஒரு பிரபலமான திருவிழாவிற்கு வழிவகுத்த மூர்ஸ் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு அங்கு நடந்த விசித்திரங்களை ஒரு குழு நமக்குக் கூறுகிறது. எதிரே, மற்றும் ஒரு குழியின் விளிம்பில், மற்றொ��ு அழகான பார்வை உள்ளது, மேலும் கிராமத்தில், சிக்கலான மற்றும் செங்குத்தான தெருக்களுடன், தேவாலயத்தை அவசரப்படுத்தாமல் அணுகுவது மதிப்பு - பதினைந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.\nநகராட்சியின் பிரபலமான கலை மற்றும் பழக்கவழக்கங்களின் அருங்காட்சியகமாக மாற்றப்பட்ட பழைய டிஸ்டில்லரியான எல் அலம்பிக்கைப் பார்வையிடுவதும் சுவாரஸ்யமானது. அதன் உணவகத்தில், அருகிலுள்ள வயல்களில் வளர்க்கப்படும் காய்கறிகளை அடிப்படையாகக் கொண்ட \"மால்கோசினாவோ\" போன்ற பெனாடலிடின் சொந்த உணவுகளையும் நாம் அனுபவிக்க முடியும்.\nநூற்றாண்டு பெனாடலிட் கோட்டை © அலமி\nமீண்டும் அணிவகுப்பைத் தொடங்க தயாரா சரி, இந்த பிரிவில் A369 வழங்கிய மிருகத்தனமான முன்னோக்குகளை அனுபவித்து அல்காடோசினுக்கு விரைந்து செல்வோம்: ஒருபுறம் மலையில் சிக்கி மறுபுறம் மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளை நோக்கி திறந்திருக்கும் .\nஒருமுறை கிராமத்தில், பெர்பர் வம்சாவளியைச் சேர்ந்தவர் - அதன் வீதிகளின் வலையமைப்பை யூகிக்க இது நம்மை அனுமதிப்பதால் - 18 ஆம் நூற்றாண்டின் சில வீடுகள் பாதுகாக்கும் ஹெரால்டிக் கேடயங்களைத் தேடுவதை நாம் மகிழ்விக்க முடியும், அந்த நேரத்தில் அல்காடோசின் சுமார் 2, 000 மக்கள் (இப்போது சுமார் 800 உள்ளது).\nஆனால் சந்தேகத்திற்கு இடமின்றி நம்மை ஆச்சரியப்படுத்தும் விஷயம் என்னவென்றால் , அதன் லட்டு ஜன்னல்களின் பாதைகள், ஒரு மாசற்ற வெள்ளை மற்றும் பூக்கள் நிறைந்தவை, அவை சரியான ஆண்டலுசியன் அஞ்சலட்டை உருவாக்குகின்றன . இறுதியாக, ஒரு உதவிக்குறிப்பு: நீங்கள் கேமராவை உங்களுடன் எடுத்துச் சென்றால், ஹெர்மிடேஜ் வரை செல்லுங்கள், அதற்கு முன்னால் ஒரு அழகான இயற்கை பனோரமா திறக்கிறது.\nஅல்கடோசின், மிகவும் பாரம்பரியமான ஆண்டலுசியன் அஞ்சலட்டை © அலமி\nஇந்த தனித்துவமான நகரம் A369 இல் சரியாக இல்லை, ஆனால் அதை அடைய ஒரு சிறிய மாற்றுப்பாதை தேவைப்படுகிறது, ஆனால், எங்களை நம்புங்கள்: இது வழியிலிருந்து வெளியேறுவது மதிப்பு . அல்கடோகனின் உயரத்தில், நாங்கள் எம்.ஏ -8305 சாலையை எடுத்துக்கொண்டு, கிட்டத்தட்ட வடக்குப் பாதையை அடையும் வரை அறிகுறிகளைப் பின்பற்றுகிறோம், மரங்களால் ஆனது, இது விரைவில் கலைப் படைப்புகளால் குறிக்கத் தொடங்கும் \nஅது சரி, ஏனென்றால் 1994 முதல் அவர் செர்ரானியா டி ரோண்டாவில் உள்ள இந்த சிறிய நகரத்தில் இருக்கிறார், கலை மற்றும் இயற்கையை இணையற்ற கூட்டத்தில் இணைத்து உலகம் முழுவதிலுமிருந்து படைப்பாளர்களை ஒன்றிணைக்கிறார் . \"இயக்கவியல் எளிதானது. திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர்களின் பராமரிப்பு மற்றும் தங்குமிடங்களுக்கு பணம் செலுத்துவதற்கு நகரத்தின் டவுன் ஹால் பொறுப்பாகும். பதிலுக்கு, படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அவர்கள் உருவாக்கிய பிரதேசத்தில் ஒரு பாரம்பரியமாக விட்டுவிடுகிறார்கள், \" என்று அவர்கள் விளக்குகிறார்கள் திருச்சபை.\nஇன்று, நகரத்தின் வழியாக நடந்து செல்வது வீதி மட்டத்தில் 123 அற்புதமான கலைப் படைப்புகளைக் குறைவாகக் காணவில்லை , சில மென்மையான, சில முரண்பாடான, மற்றவர்கள் அருமையான, ஆனால் அனைத்தும் (இது அரிதானது) கவர்ச்சிகரமானவை . அது போதாது என்பது போல, ஜெனல்குவாசில், அழகாக இருக்கிறது: அத்தகைய அக்கறையுடனும் பெருமையுடனும் கவனமாக இருங்கள், நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு அடியிலும் அக்கம்பக்கத்தினர் உங்களை அன்போடு வரவேற்றனர் என்று தெரிகிறது. உண்மையில், அவர்கள் அநேகமாக இருக்கிறார்கள், ஏனென்றால் அதன் தெருக்களில் குட் மார்னிங் அல்லது சில உரையாடல்களைக் கூறும் ஒரு குடியிருப்பாளரைக் கண்டுபிடிப்பது சாத்தியமில்லை, எந்தவொரு தோட்டக்கலை போட்டிகளிலும் வெல்லக்கூடிய தாவர மாதிரிகளின் வண்ணமயமான அலங்காரத்திற்கு எதிராக வெட்டப்பட்ட விருந்தோம்பல். .\nஅனைவருக்கும் ஜெனல்குவசில் ஒரு தோட்டக்கலை பட்டறை இருக்கிறதா …\nநாங்கள் விலகியிருப்பதால், மாகாணத்தின் மிக அழகான பாதைகளில் ஒன்றைப் பார்வையிடும் வாய்ப்பைப் பெறுவோம்: ஜுப்ரிக்கின் உயரத்தில் ஜெனல் ஆற்றின் குறுக்கே ஓடும் . அவ்வாறு செய்ய, வென்டா சான் ஜுவானில் ( அதே பெயரின் முகாமிற்கு சொந்தமானது) அல்லது அதிக பருவம் இருந்தால் அருகிலேயே நிறுத்தலாம், உங்களுக்கு இடம் கிடைக்கவில்லை.\nநீங்கள் பாதையை அடைந்ததும், சரியாக அடையாளப்படுத்தப்பட்டால், பழத்தோட்டங்கள், விலங்குகள் நிறைந்த வயல்கள் (பன்றிகள், கோழிகள், மயில்கள் …) மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, ஜெனல் நதியால் தொடர்ந்து சூழப்பட்ட விசித்திரக் காடுகளின் காட்டு நிலப்பரப்பு . . இது குளங்கள் மற்றும் தற்போதைய ஓட்டம் ஆகிய இரு பகுதிகளையும் கொண்டுள்ளது, மேலும் பெரும்பாலும் அதைக் கடக்க, சாலையின் பெயரைக் கொடுக்கும் நடைபாதைகளில் ஏற வேண்டும், இது ஒரு மறக்க முடியாத ஸ்னாப்ஷாட் சாகசத்திற்கு கூடுதல் உணர்ச்சியை சேர்க்கிறது.\nஜெனல் நதி: தூய்மையான உற்சாகம் © மார்தா சதர்\nநாங்கள் A369 சாலையில் திரும்புவோம், இந்த நேரத்தில் விரைவில் நிறுத்த: ஜெனல் பள்ளத்தாக்கின் பார்வையில். அங்கிருந்து டோரெசில்லா சிகரத்தின் உச்சியான அல்பாண்டேர், ஃபஜாரன், ஜூப்ரிக் மற்றும் ஜெனல்குவாசில் ஆகிய கிராமங்களை அவதானிப்பது எளிது , தெளிவான நாட்களில் கூட ஜிப்ரால்டர் பாறை. இந்த பாதை தூய்மையான தளர்வு என்பதை நீங்கள் காண்கிறீர்கள், மேலும் சிந்திக்கவும் ரசிக்கவும் மட்டுமே இது தேவைப்படுகிறது \nவிரைவில் நாங்கள் எங்கள் பாதையின் முடிவான க uc சினுக்கு வருவோம், ரிச்சர்ட் ஃபோர்டு (ஹிஸ்பனிஸ்ட்), பிரான்சிஸ் கார்ட்டர் (மாகாணத்தின் முதல் வழிகாட்டியைத் தயாரித்த எழுத்தாளர்) அல்லது ஜெரால்ட் பிரெனன் (எழுத்தாளர்) போன்ற ஆசிரியர்களைக் கொண்ட ஒரு மலைப்பாதையில் வியத்தகு முறையில் தொங்கிய ஒரு பொதுவான மலை நகரம். ஆங்கிலம்). உண்மையில், இன்று பல சர்வதேச கலைஞர்களும் தங்கள் நிலங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளனர், அவற்றின் பணி பல சந்தர்ப்பங்களில் பார்வையிடத்தக்கது.\nமலையுடன் ஒன்றிணைந்து பொதுவாக இந்த கம்பீரமான பறவைகளின் பறப்பால் சூழப்பட்ட ரோமானிய கோட்டையான ஈகிள் கோட்டையில் நாம் குறிப்பாக ஆர்வமாக உள்ளோம் . மக்கள்தொகை ஒரு முழுமையான எத்னோகிராஃபிக் அருங்காட்சியகம் மற்றும் உள்ளூர் உணவகங்களை அடிப்படையாகக் கொண்ட பல உணவகங்களைக் கொண்டுள்ளது. அழகான காட்சிகள் மற்றும் நேர்த்தியான சிகிச்சையுடன் ஒரு மொட்டை மாடியில் \"புதிய பழமையான சமையலறை\" க்கு சேவை செய்யும் பிளாட்டெரோ & கோவை நாங்கள் தேர்வு செய்கிறோம், அங்கு மறக்க முடியாத பயணத்தின் கடைசி ஸ்னாப்ஷாட்கள் விழித்திரையில் பதிவு செய்யப்படும் .\nக uc கான், மறக்க முடியாத © ஐஸ்டாக்\nமாட்ரிட் கேலரியைத் திறக்கிறது: இந்த வார இறுதியில் 43 கலைக்கூடங்கள் கதவுகளைத் திறக்கின்றன (இலவசமாக)\nஇலையுதிர்காலத்தில் நியூயார்க்கிற்கு வருவதற்கு பதின்மூன்று காரணங்கள்\nஇதுவரை அடைந்த பால்வீதியின் மிக முழுமையான படம் இது\nசெய்திகள், மதிப்புரைகள், பிரபலமான கட்டுரைகள்: அனைத்து மிதிவண்டிகள் பற்றி © 2017 - 2021 ஜூன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF?page=1", "date_download": "2021-06-21T23:22:53Z", "digest": "sha1:SGAL5KOCMLDYDFP3VU644D54LPEOHFF5", "length": 4646, "nlines": 122, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பள்ளி", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\n’ஆன்லைன் வகுப்பில் கண்ணியமான உடை...\n'மாணவர்களுக்கு வீடுதான் முதல் பள...\nகல்வித் தொலைக்காட்சியில் நாளை மு...\n”அரசுப்பள்ளிகளை நோக்கி மக்கள் வர...\nசென்னை: சுஷில் ஹரி பள்ளியின் அங்...\nஅரசுப் பள்ளியில் சேரும் மாணவர்கள...\nசென்னை: பள்ளிக்கல்வி துறை வளாகத்...\n2 நாளில் டிசிக்கு 100+ விண்ணப்பம...\nஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்...\nதமிழகத்தில் தற்போது பள்ளிகள் திற...\nதனியார் பள்ளிகள் 75% கல்விக் கட்...\nபள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை ...\nஅங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூட த...\n' - CUCET: மத்தியப் பல்கலை. நுழைவுத் தேர்வால் அலறும் மாணவர்கள்\nஇந்தியாவில் ஒரே நாளில் 80 லட்சம் பேருக்கு தடுப்பூசி: கவனத்துக்குரிய புதிய சாதனை\nசட்டப்பேரவை கூட்டத்தொடர்: ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்\nஓடிடி திரைப் பார்வை: 'ஷேர்னி'... நினைவில் காடுள்ள பெண் புலி - ஒரு 'த்ரில்' அனுபவம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://chennaispartans.co.in/chennai-spartans-captain-shelton-moses-says-hes-confident-that-theres-a-huge-opportunity-for-the-team-to-win-the-league/", "date_download": "2021-06-21T22:48:02Z", "digest": "sha1:QORK7VS5U4ZCQ7WG67ZNSOVQD3TE7UHX", "length": 9013, "nlines": 41, "source_domain": "chennaispartans.co.in", "title": "புரோ கைப்பந்து லீக் போட்டியில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி கோப்பையை வெல்ல பிரகாசமான வாய்ப்பு கேப்டன் ஷெல்டன் மோசஸ் நம்பிக்கை", "raw_content": "\nபுரோ கைப்பந்து லீக் போட்டியில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி கோப்பையை வெல்ல பிரகாசமான வாய்ப்பு கேப்டன் ஷெல்டன் மோசஸ் நம்பிக்கை\nPro Volleyball > Highlights > புரோ கைப்பந்து லீக் போட்டியில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி கோப்பையை வெல்ல பிரகாசமான வாய்ப்பு கேப்டன் ஷெல்டன் மோசஸ் நம்பிக்கை\nமுதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி வருகிற 2-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை கொச்சி மற்றும் சென்னையில் நடைபெறுகிறது. இதில் கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ், மும்பா வாலி (மும்பை), கோழிக்கோடு ஹீரோஸ், சென்னை ஸ்பார்ட்டன்ஸ், ஆமதாபாத் டிபென்டர்ஸ், ஐதராபாத் பிளாக்ஹாக்ஸ் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணியிலும் உள்நாட்டு வீரர்களுடன் 2 வெளிநாட்டினரும் இடம் பெறுவார்கள்.\nஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோதும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். பிப்ரவரி 2-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை லீக் ஆட்டங்கள் கொச்சியில் உள்ள ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கிலும், பிப்ரவரி 16-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை 3 லீக் ஆட்டம் மற்றும் அரைஇறுதி, இறுதிப்போட்டி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கிலும் அரங்கேறுகிறது. தினசரி இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி 1, சோனி 2 சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.\nஒவ்வொரு ஆட்டமும் 5 செட்கள் கொண்டதாகும். முதலில் 15 புள்ளியை எட்டும் அணி செட்டை வெல்லும். 5-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெறும் அணிக்கு மொத்தம் 3 வெற்றி புள்ளிகள் கிடைக்கும். தோல்வி அடையும் அணிக்கு புள்ளி எதுவும் கிடைக்காது. 3-2 மற்றும் 4-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெறும் அணிக்கு 2 வெற்றி புள்ளிகள் மட்டுமே கிட்டும்.\nபுரோ கைப்பந்து லீக் போட்டிக்கான சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி கடந்த 12-ந் தேதி முதல் ஐ.சி.எப். உள்விளையாட்டு அரங்கில் தீவிர பயிற்சி எடுத்து வருகிறது. போட்டி குறித்து சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷெல்டன் மோசஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nபுரோ கைப்பந்து லீக் போட்டி முதல்முறையாக நடைபெறுகிறது. போகப்போக இந்த போட்டி மக்களை நிச்சயம் வெகுவாக கவரும். இந்த போட்டியின் மூலம் பல இளைஞர்கள் கைப்பந்து ஆட்டத்தில் ஈடுபட முற்படுவார்கள். இதுபோன்ற போட்டிகளில் பண பலன் கிடைப்பதால் பெற்றோரும் தங்கள் குழந்தைகளை கைப்பந்து ஆட்டத்தில் களம் இறக்க ஆர்வம் காட்டுவார்கள். வெளிநாட்டு வீரர்களுடன் இணைந்து ஆடுவதன் மூலம் நமது வீரர்கள் நல்ல ஆட்ட அனுபவத்தை பெற முடியும். இதன் மூலம் இந்திய கைப்பந்து அணியின் தரம் உயரும். இது இந்திய அணி சர்வதேச போட்டிகளில் வெற்றி வாகை சூட வழிவகுக்கும். போட்டி முழுவதும் டெலிவிஷனில் ஒளிபரப்பப்படுவதால் வீரர்கள் பிரபலம் அடைவதுடன் அவர்களின் வாழ்க்கை ஸ்டைலும் மாறும்.\nபோட்டியில் பல விதிமுறை மாற்றம் செய்து இருப்பதன் மூலம் இந்த லீக் போட்டி 20 ஓவர�� கிரிக்கெட் போல் விறுவிறுப்பாக இருக்கும். போட்டியில் பங்கேற்கும் 6 அணிகளும் சமபலம் வாய்ந்தவை தான். எனவே போட்டி தினத்தில் எந்த அணி சிறப்பாக செயல்படுகிறதோ அந்த அணி வெற்றி பெறும். சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணியில் நவின் ராஜா ஜேக்கப், ஒலிம்பிக் போட்டியில் ஆடிய கனடாவை சேர்ந்த ரூடி, லாத்வியாவை சேர்ந்த ருஸ்லான் மற்றும் கபில்தேவ், அக்கின் உள்ளிட்ட சிறந்த வீரர்கள் உள்ளனர். செர்வ், அட்டாக்கிங் உள்பட எல்லா துறைகளிலும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். எனவே இந்த போட்டியில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி கோப்பையை வெல்ல பிரகாசமான வாய்ப்பு உள்ளது. இவ்வாறு ஷெல்டன் மோசஸ் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://online90media.com/archives/25284", "date_download": "2021-06-21T21:51:10Z", "digest": "sha1:J5ECF4SK2YPQTNJE54PVIMHVSQZ2GT35", "length": 7809, "nlines": 41, "source_domain": "online90media.com", "title": "தந்தையுடன் ச ண் டை க்கு என்ற குட்டி தேவதையின் மாஸான காணொளி காட்சி !! மில்லியன் பேரை ரசிக்க வைத்த தருணம் !! – Online90Media", "raw_content": "\nதந்தையுடன் ச ண் டை க்கு என்ற குட்டி தேவதையின் மாஸான காணொளி காட்சி மில்லியன் பேரை ரசிக்க வைத்த தருணம் \nMay 3, 2021 May 3, 2021 Online90Leave a Comment on தந்தையுடன் ச ண் டை க்கு என்ற குட்டி தேவதையின் மாஸான காணொளி காட்சி மில்லியன் பேரை ரசிக்க வைத்த தருணம் \nகுட்டி தேவதையின் மாஸான ….\nஎந்த நேரத்திலும் துறுதுறுவென இருப்பதில் சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் முக்கிய இடத்தை பெறுகிறார்கள். தற்போதைய உலகில் நடக்கும் சுவாரசிய மற்றும் ரசிக்கும் அநேக காணொளிகள் வைரலாகி வருகிறது. அநேகருடைய வீடுகளிலும் இருக்கும் ஒவ்வொரு குழந்தைகளும் புதுமையான செயல்கள் பெரியவர்களை நிச்சயம் ஆ ச் சர் ய ப்படுத்தி விடும்.\nஅநேக வீடுகளில் பெரியவர்கள் சிந்திக்காத செயல்களை கூட சிந்தித்து செயற்படுத்திடுவதில் இவர்களின் பங்கு காணப்படும். அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு ச ம் ப வ ங்க ளும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன, எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை அறிந்திட தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது. ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது,\nஇன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது, குழந்தைகள் திறமைசாலிகளாகவும் புத்திசாலிகளாகவும் மாறி வருவது நாம் அறிந்த விடயமே. இவர்கள் செய்யும் சின்ன சின்ன செயல்கள் கூட நம்மை வியப்பில் ஆழ்த்தி விடும் அதே நேரம் குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு செயல்களும் நம்மை ரசிக்க செய்துவிடும். உலகில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும்,\nதந்தையுடன் ச ண் டை க்கு என்ற குட்டி தேவதையின் மாஸான காணொளி காட்சி மில்லியன் பேரை ரசிக்க வைத்த தருணம் தற்பொழுது வைரலாகி வருகிறது.\nதொழில் மற்றும் வியாபாரத்தில் அதிக லாபங்களை பெறப்போகும் ராசியினர் யாரெல்லாம் கவனத்துடன் இருப்பது நல்லது தெரியுமா \nஒரே சமயத்தில் 70 ஆயிரம் கோழிகளுக்கு உணவளித்தல் இப்படித்தான் ஆகும் செம்ம வைரலாகி வரும் இளைஞரின் செயல் \nஒரு நிமிடம் இந்த காட்சியை பாருங்க பிறந்த அடுத்த நொடியில் தந்தையில் குரலைக்கேட்டு பூரித்துபோன குழந்தை \nஇப்படியொரு நட்பை மனிதர்களுக்குள் கூட பார்க்க முடியாது கொரில்லாவின் சூப்பரான ஆக்க்ஷனை கொஞ்சம் பாருங்க ஷா க் ஆகிடுவீங்க \nமனிதர்களிடம் கூட இல்லாத பண்பு விலங்குகள் ஒன்றுக்கொன்று உதவி செய்யும் புதுமையான காணொளி காட்சியை பாருங்க\nதொழில் ரீதியில் யோகம் கிடைக்கவுள்ள ராசியினர் யார் யார் தெரியுமா இந்த ராசிக்காரர்கள் எல்லாம் பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமாம் \nவீட்டில் தரித்திரம் நீடித்திருக்க இந்த பொருட்களை கடனாக வாங்குவதும் ஒரு காரணமாம் தப்பி தவறியும் இனிமேல் இவைகளை கடனாக வாங்காதீர்கள் \nஒரு நிமிடம் ஒதுக்கி இந்த அறிவாளிகளின் செயலை பாருங்க இப்படிப்பட்ட கிரேன் வி ப த்தை வாழ்நாள்ல பார்த்து இருக்க மாடீங்க \nவிலங்குகளுக்குள்ளும் இப்படிப்பட்ட ஒரு வினோத நட்பை பார்த்திருக்கிறீங்களா உலகில் வேறு எங்கும் பார்க்க முடியாத வைரல் காணொளி \nஇந்த வீடியோ பார்த்த பிறகு விலங்குகளுக்கு ஐந்து அறிவு என்று சொல்ல மாட்டீங்க திறமையுள்ள விலங்கு பாக்குற வேலைய பாருங்க \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://reviews.dialforbooks.in/tag/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-06-21T23:16:02Z", "digest": "sha1:T6QKY3KBHRZJINKEM6FZCVMPEZRH22ST", "length": 15159, "nlines": 227, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "நவமணி பதிப்பகம் – Dial for Books : Reviews", "raw_content": "\nவெடிச்சிரிப்பு, அ.மா.சாமி, நவமணி பதிப்பகம், விலை 150ரூ. ஏராளமான கதை கட்டுரைகளை எழுதி வாசகர்களிடம் புகழ் பெற்ற ராணி வார இதழின் முன்னாள் ஆசிரியர் அ.மா.சாமி ���ழுதியுள்ள நகைச்சுவை நூல் வெடிச்சிரிப்பு. இதில் 5 நாடகங்கள் உள்ளன. கதைகளை நகைச்சுவையுடன் எழுதுவது அ.மா.சாமிக்கு கைவந்த கலை. எனவே இந்த நகைச்சுவை நாடகங்கள் வாசகர்களை குலுங்கக் குலுங்க சிரிக்க வைப்பதில் வியப்பில்லை. நன்றி: தினத்தந்தி, 1/11/2017\nநகைச்சுவை (ஜோக்ஸ்), நாடகம்\tஅ.மா. சாமி, தினத்தந்தி, நவமணி பதிப்பகம், வெடிச்சிரிப்பு\nவேர், அ.மா. சாமி, நவமணி பதிப்பகம், விலை 240ரூ. குரும்பூர் குப்புசாமி, அமுதா கணேசன் முதலிய புனை பெயர்களில் பல நாவல்கள் எழுதியுள்ள அ.மா. சாமி, இப்போது தன் சொந்தப் பெயரில் எழுதியுள்ள புதிய நாவல் ‘‘வேர்”. லஞ்சத்தை மையமாக வைத்து இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. “லஞ்சம் எப்படித் தோன்றுகிறது அதற்குக் காரணம் யார்” என்று ஆராயும் ஆசிரியர், பல திடுக்கிடும் உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறார். லஞ்சத்தை ஒழிப்பதற்கான வழிகளையும் கூறுகிறார். துள்ளல் நடையில் நாவலை விறுவிறுப்பாக எழுதியுள்ளார் அ.மா. சாமி. நன்றி: […]\nநாவல்\tஅ.மா. சாமி, தினத்தந்தி, நவமணி பதிப்பகம், வேர்\nதிராவிட இயக்க இதழ்கள் ஓர் ஆய்வு\nதிராவிட இயக்க இதழ்கள் ஓர் ஆய்வு, நவமணி பதிப்பகம், விலை 150ரூ. திராவிட இயக்கம் தோன்றி 100 ஆண்டுகள் ஆகிவிட்டன. திராவிட இயக்கத்திற்காக, நூற்றுக்கணக்கில் பத்திரிகைகள் வெளிவந்துள்ளன. அதுபற்றிய முழு விவரங்களையும் இந்த நூலில் கூறுகிறார் முனைவர் அ.மா.சாமி. வெறும் புள்ளி விவரங்களோடு நின்றுவிடவில்லை. பல சுவையான வியப்புக்குரிய செய்திகளையும் இந்த நூல் விவரிக்கிறது. மாதிரிக்கு ஒன்று. திராவிடன் தினசரிப் பத்திரிகை நடத்தி வந்த வகையில், ரூ.1000 கடனுக்காக, 2.6.2993ல் பெரியாரை கைது செய்து, சிறையில் அடைத்துவிடுகிறார்கள். அக்கடனைக் கட்டிவிட, பெரியாரின் நண்பர்கள் முன்வருகிறார்கள். […]\nஆன்மிகம், தொகுப்பு\tகள்ளிப்பட்டி சு. குப்புசாமி, தமிழகத்தின் திருக்கோயில்கள், தினத்தந்தி, திராவிட இயக்க இதழ்கள் ஓர் ஆய்வு, நவமணி பதிப்பகம், ஸ்ரீ அலமு புத்தக நிலையம்\nமீண்டும் ஒரு மழைக்காலத்தில், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, விலை 210ரூ. கவிஞர் தியாரூ எழுதிய 21 சிறுகதைகளின் தொகுப்பு. இந்த நூலில் இடம் பெற்றுள்ள ஒவ்வொறு சிறுகதையையும் சமுதாயக் கண்ணோட்டத்துடனும், ஆழ்ந்த மனித நேயம் வெளிப்படும் விதமாகவும் எழுதியுள்ளார். சிறுகதை வளர்ச்சிக்கு ���சிரியரின் அழகிய பங்களிப்பு இந்த நூல் என்றால் அது மிகையல்ல. எழுத்து என்பது சமூக நோக்கிற்கான ஓர் உபகரணம்-கருவி என்பதே உண்மை என்று அணிந்துரையில் கவுதம நீலாம்பரன் கூறி இருப்பதை உண்மை ஆக்கியருக்கிறார். நன்றி: தினத்தந்தி, 12/8/2015. […]\nசிறுகதைகள், பெண்கள்\tஅன்புள்ள அம்மா, தினத்தந்தி, நவமணி பதிப்பகம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், மீண்டும் ஒரு மழைக்காலத்தில்\nஆதித்தனார் போராட்ட வாழ்க்கை, அ.மா. சாமி, நவமணி பதிப்பகம், சென்னை, விலை 240ரூ. பாமரர்களையும் படிக்க வைத்த பத்திரிகை உலக முடிசூடா மன்னர். தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் பல போராட்டங்களை நடத்தி சிறை சென்றவர். உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு என்ற லட்சியத்துடன் வாழ்ந்தவர். போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக கைவிலங்கு போடப்பட்ட ஒரே அரசியல் தலைவர். இவ்வாறு வாழ்க்கை முழுவதும் தமிழர் நலனுக்காக பல போராட்டங்களை சந்தித்த தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் வாழ்க்கை வரலாற்றை உணர்ச்சிமிக்க நடையில் எழுதியுள்ளார் மூத்த பத்திரிகையாளர் அ.மா.சாமி. ஆதித்னாருடன் […]\nகல்வி, சரிதை, தொகுப்பு\tஅ.மா. சாமி, ஆதித்தனார் போராட்ட வாழ்க்கை, உள்ளங்கையில் உலகம், கல்கி பதிப்பகம், ஜி.எஸ்.எஸ். வெளியீடு, தினத்தந்தி, நவமணி பதிப்பகம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி…\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி…, முனைவர் அ.அய்யூப், நவமணி பதிப்பகம், 44, எல்டாம்ஸ் ரோடு, சென்னை – 18. விலை ரூ. 90 “இந்தியா முன்னேற வேண்டுமானால் கனவு காணவேண்டும்” என்றார், இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம். நாம் எதை எண்ணி கடுமையாக உழைக்கிறோமோ, அத்துறையில் நமக்கு வெற்றி நிச்சயம் என்கிறார், முனைவர் அ.அய்யூப். சாதாரண நிலையில் இருந்த பல தொழில் அதிபர்கள், பிரமுகர்கள் எப்படி உழைப்பால் உயர்ந்தார்கள், வாழ்க்கையில் வெற்றி பெற்றார்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறார். அதிர்ஷ்டம் இருந்தால்தான் முன்னேறலாம் என்று நினைப்பது தவறு […]\nசுயமுன்னேற்றம், புத்தக அறிமுகங்கள்\tகடலங்குடி பப்ளிகேஷன், சர்க்கரைநோயும் அதைத் தீர்க்கும் முறைகளும், சிலப்பதிகாரமும் செந்தமிழ்க் காப்பியங்களும், தமிழ் ஐயா வெளியீட்டகம், தினத்தந்தி, நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி..., நவமணி பதிப்பகம்\nஷீரடி பாபாவின் சீரடி பணிவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://srilankamuslims.lk/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2021-06-21T23:28:06Z", "digest": "sha1:ZJDE3WW5BI5PTT5H4L2VOJFZHN7FF2P7", "length": 20984, "nlines": 98, "source_domain": "srilankamuslims.lk", "title": "மின்னலுக்கு மின்னிய ரிசாத் -அலரி மாளிகையில் நடந்தது இதுதான் » Sri Lanka Muslim", "raw_content": "\nமின்னலுக்கு மின்னிய ரிசாத் -அலரி மாளிகையில் நடந்தது இதுதான்\nதவிர்க்க முடியாத காரணங்களால் உரிய நேரத்திற்கு பதிவிட முடியாமைக்கு வருந்துகின்றோம்\nஅமைச்சர் ரிசாத் – மின்னல் ரங்காவுக்கு அறைந்ததாக கூறப்படும் செய்தி தொடர்பில் எமக்கு கிடைக்கப்பெற்ற பூரணமானதும் பரபரப்பானதுமான தகவல்கள் இதோ\nஅமைச்சர் ரிசாத் ,அமீர் அலி எம்பி மற்றும் செயலாளர் ஹமீட் ஆகியோர் நேற்றிரவு 11 மணிக்கு அலரி மாளிகைக்கு சென்றுள்ளனர்.\nஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது குறித்து இதுவரை எதுவித முடிவுக்கும் வராத அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முதற்கட்டமாக ஜனாதிபதி வேட்பாளர் மகிந்த ராஜபக்சவுடன் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது.\nஇதன் போது கட்சி சார்பாக முஸ்லிம் சமுகத்தை முன்னிலைப்படுத்திய 20 அம்சக் கோரிக்கைகளை கட்சி முன்வைத்து பேச்சு நடத்தியிருந்தது.\nகுறித்த 20 அம்சக் கோரிக்கைள் தொடர்பிலான அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் சுசில் பிரேமஜெயந்தவுடன் மேற்கொள்ளும் பொருட்டே ரிசாத்; தலைமையிலான மேற்படி மூவரும் நேற்றிரவு 11 மணிக்கு அலரி மாளிகை சென்றிருந்தனர்.\nஅப்போது அங்குள்ள ஜனாதிபதியின் பிரத்தியேக சாப்பாட்டு அறையில் ஹரீஸ் எம்பி ,ரங்கா ,காமினி செனரத் உட்பட இன்னும் சிலர் இராப்போசனம் உண்டு கொண்டிருந்தனர்.\nஇதன் பின்னர் இராப்போசனத்தை நிறைவு செய்து கொண்டு வெளியே வந்த ரங்கா, அமைச்சர் ரிசாதை எதிர்கொண்டார்.\nஅப்போது ரங்காவை நோக்கிய ரிசாத், ‘நீங்கள் மின்னலில்\nகூறுகின்றீர்களே, மகிந்தவினதும் பசிலினதும் சிறைக்கைதி ரிசாத் என்றும், அதனால் அரசை விட்டும் அவர் வெளியேற மாட்டார் என்றும் அப்படிப்போனால் ரிசாதை சிறையில் அடைப்பார்கள் என்றும் நீங்கள் மின்னலில் கூறுகின்றீர்களே உங்களால் அதனை நிரூபிக்க முடியாமா\nஇதோ இங்கே நிற்கின்றார் ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத். உங்களிடம் என்னைப்பற்றிய பைல் இருந்தால் இப்போதே இவரிடம் கொடுங்கள். நான் இதனை சவாலாக விடுக்கின்றேன்.\nஅரசிலிருந்து ஒரு சதத்தையேனும் நான் களவாடவில்லை. நான் உண்மையாயான முஸ்லிம். உண்மையான முஸ்லிமாக வாழ்கின்ற ஒருவன். அதனால் நான் மிகவும் தூய்மையாக இருக்கின்றேன்’ என்றும் மிக உரத்த குரலில் சத்தமாக கூறினார் ரிசாத்.\nஇதைக் கேட்டு ஆடிப்போன ரங்கா செய்வதறியாது திகைத்து நின்றார்.\nஅப்போது காமினி செனரத்தின் பார்வை ரங்காவின் பக்கம் திரும்பியது.\nஏதாவது அமைச்சருக்கு எதிரான பைலை ரங்கா தருவாரோ அல்லது கூறுவாரோ என எதிர்பார்ப்பதுபோல் அவரது பார்வை அப்போது அமைந்திருந்ததாம்.\nஆனால் ரங்காவோ வாயடைத்துப் போய் மூச்சுப்பேச்சின்றி நின்றுள்ளார்.அவ்வாறு நின்றது மட்டுமன்றி சுற்றுமுற்றிலும் பார்த்தார் ரங்கா. பலர் அங்கு நின்று கொண்டிருந்தனர்.\nஇதனால் தனது பொய் அம்பலமாகி விட்டது என்பதை உணர்ந்து வெட்கித்து நின்றார் ரங்கா.\nஇதனை அடுத்து ஏதோ கூறிக் கொண்டு கைநீட்டியவராக நெஞ்சை நிமித்திக் கொண்டு வந்தார். அந்த நிமிடமே தனது ஆத்தாமையை வெளிக்காட்டும் வகையில் ரிசாதை நோக்கி ஆவேசமாக கை ஓங்கினார்.\nஇதனை எதிர்பார்த்திராத ரிசாத் தன்னை உடன் சுதாகரித்துக் கொண்டு ரங்காவின் ஓங்கிய கையை தடுத்து மறுபுறம் ரங்காவின் கண்ணத்தில் ஓங்கி அறைந்தார்.\nஇதனால் அந்த இடம் பெரும் பரபரப்பு அடைந்தது.\nஉடன் அவ்விடத்தில் நின்ற ஹரீஸ் எம்பி மற்றும் காமினி செனரத் உட்பட பலர் இருவரையும் விலக்கியுள்ளனர்.\nசற்று தள்ளி நின்ற அமீர் அலியும் வை.எல்.எஸ் ஹமீடும் ஓடோடி வந்து ரங்காவிடமிருந்து அமைச்சரை விலக்கி எடுத்து அமைத்திப்படுத்த முயற்சித்தனர்.\nஇந்த நிலையில் மீண்டும் ஆவேசம் உற்ற ரிசாத் ‘ நான் உனது மகிந்தவுக்கு பயப்படுபவன் அல்ல. என்னை படைத்த இறைவனுக்கு மாத்திரம் தான் பயப்படுபவன். நீ இரவில் இங்கிருக்கின்றாய் பகலில் மகிந்தவுக்கும் எமக்கும் எதிராக செயற்படுகின்றாய். நாங்கள் மகிந்தவுடன் இருப்பது இந்த சமுகத்திற்கு ஏதும் நல்லது நடக்கும் என்பதற்காகத்தான்.\nஇன்னும் பேசிக் கொண்டுதான் இருக்கின்றோம். இதுவரை முடிவெதுவும் எடுக்கவில்லை. தேவையேற்படின் இந்த சமுகத்திற்காக அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு நாளையே மைத்திருக்கு ஆதரவளிக்கவும் தயாராக இருக்கின்றோம்.\nசமுதாயத்திற்கு இவர் எந��வொரு உத்தரவாதமும் தராவிட்டால் இன்றே நாம் வெளியேறுவோம் என்பதை அவரின் அலரி மாளிகைக்குள்ளிருந்தே நான் தைரியமாக சொல்கின்றேன் இதை நீ புரிந்து கொள்ள வேண்டும் என ரங்காவை நோக்கி இன்னும் மிக ஆவேசமாக கத்தினார் ரிசாத்.\nஇதன்பின்னர் காமினி செனரத்தை நோக்கி கைநீட்டிய ரிசாத் ‘ உங்கள் ஜனாதிபதி எமது கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டதாக எமது சமுதாயத்திற்கு உத்தரவாதம் தராவிட்டால் நானும் எனது கட்சியும் அடுத்த நிமிடமே இந்த அரசைவிட்டு வெளியேறுவோம் என்பதை உங்களிடம் தைரியமாக சொல்லி வைக்க விரும்புகின்றேன்.\nஇந்த ரங்காவைப் போல் சதிகாரர்கள் அல்லர் நாம.; கடந்த 10 வருடங்களாக மிகவும் நேர்மையான முறையில் இந்த அரசில் பயணித்துள்ளோம்.\nவடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்திற்கும் வெளியேற்றப்பட்ட மூதூர் முஸ்லிம்களை நோன்பு காலத்திற்குள் விரைவாக குடியேற்றம் செய்ததற்கும் இந்த அரசும் அமைச்சர் பசிலும் செய்த உதவிக்கு நன்றிக்காகத்தான் இந்த நிமிடம் வரை அரசுடன் இருந்து பொறுமை காத்து வருகின்றோம்.\nஇந்த அரசை விட்டு வெளியேறுவதற்கு அளுத்கம மற்றும் பள்ளிவாசல் சம்பவங்கள் என எத்தனையோ சம்பவங்கள் கிடைத்தன என்பதையும் நீங்கள் மறந்து விடக் கூடாது என்றும் காமினி செனரத்தை நோக்கி ரிசாத் கடுமையாக கூறினார்.\nஇவ்வாறு ரிசாத் கடும் ஆவேசத்துடன் பேசிக் கொண்டிருக்கும் போது ஹரீஸ் எம்பி உட்பட பலர் அமைச்சர் ரிசாதை அமைதிப்படுத்திக் கொண்;டிருந்த தருணத்தில் சந்தர்ப்பத்தை பார்த்துக் கொண்டிருந்த ரங்கா கன்னத்தை பொத்தியவராக அந்த இடத்திலிருந்து ஓட்டம் எடுத்தார்.\nஇதுதான் நடந்த அந்தச் சம்பவம்.\nசரி இது ஒருபக்கம் இருக்க இந்த நடுநிசிக்கு அலரி மாளிகைக்கு முகா எம்பி ஹரீஸ் எதற்கு சென்றார்.\nஜனாதிபதித் தேர்தலில் முகா இதுவரை எதுவித முடிவினையும் எடுக்காத சூழ்நிலையில் ரங்காவுடன் ஹரீஸ் எம்பி அலரி மாளிகைக்குள் ஜனாதிபதியின் பிரத்தியேக அறைக்குள்ளேயே சென்று இரவு உணவு உண்ணும் அளவுக்கு ஹரீஸூக்கும் இந்த அரசுக்கும் இருக்கும் நெருக்கம்தான் என்ன\nமுஸ்லிம் சமுதாயத்தின் நலனுக்காக இன்றைய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ரவூப் ஹக்கீம் அரசுடன் பேரப்பேச்சில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் இந்த வேளையில் இவை எல்லாவற்றையும் முறியடிக்கும் வகையில் ஒட்டு மொத்��மாக கட்சியை எதுவித நிபந்தனையுமின்றி அரசுக்கு விற்றுவிட ஹரீஸ் முனைந்துள்ளார் என்பதையே அவர் அந்த நடுநிசியில் அலரி மாளிகைக்குள் இருந்ததன் மூலம் எடுத்துக் காட்டுகின்றது.\nபகல் வேளைகளில் பத்திரிகைககளில்; முஸ்லிம்களின் காவலனாக காட்டிக் கொண்டு இரவு வேளைகளில் பின்கதவால் அலரி மாளிகைக்குச்சென்று நாமலுடனும் காமினி செனரத்துடனும் இவர் உரையாடுவதன் மர்மம் தான் என்ன\nமுஸ்லிம் சமுதாயத்தையும் கட்சியையும் மடையர்களாக்கி இவர் அரசிடம் திறைமறைவில் எதனை பெற்றுக்கொண்டார் பெற்றுக் கொள்ள முயற்சிக்கின்றார் என்பதே இன்று இந்த சம்பவத்தின் பின்னர் முஸ்லிம்கள் மத்தியிலும் கட்சியினர் மத்தியிலும் எழுந்துள்ள கேள்விகளாகும்.\nமுஸ்லிம் சமுதாயத்தின் சதிகாரராக செயற்படும் இந்த ரங்கா அண்மையில் ரிசாதின் கட்சியைச்சேர்ந்த ஹூனைஸை பிரித்தெடுத்து சதியைச்செய்தார்.\nஇப்போது ஹரீஸின் மூலமாக மற்றுமொரு முஸ்லிம்களின் தேசியக் கட்சியான முஸ்லிம் காங்கிரஸை உடைத்து சின்னாபின்னமாமாக்க சூழச்சி செய்கின்றார்.\nகடந்த ஞாயிறு தனது மின்னல் நிகழ்ச்சியில் முஸ்லிம்கள் அனைவரும் மகிந்தவுக்கு ஆதரவளிக்கக் கூடாது என்று கூறியும் முஸ்லிம் அரசியல் வாதிகள் மகிந்தவை விட்டு வெளியேற வேண்டும் என பகிரங்கமாக கூறிய ரங்கா, அடுத்த நாள் இரவு ஜனாதிபதியின் பிரத்தியேக அறைக்குள்ளேயே உணவு உண்கின்றார் என்றால் இந்த ரங்காவின் நோக்கம் தான் என்ன\nமுஸ்லிம் அரசியல் வாதிகள் வெளியேறியதன் பின்னர் ஒருவேளை மகிந்த வெற்றி பெற்றால் முஸ்லிம் சிங்கள கலவரத்திற்கு தூபமிட இந்த ரங்கா முயற்சி செய்கின்றாரா என்ற நியாயமான கேள்வியும் முஸ்லிம்கள் மத்தியில் இன்று எழுந்துள்ளது.\nஏனெனில் முஸ்லிம்களின் விரோதியான பொதுபலசேனா எனும் சதிகாரக் கும்பலும் இதே நிலைப்பாட்டிலேயே உள்ளதே மேற்படி நியாயமான கேள்வி முஸ்லிம் சமுதாயத்தினர்; மத்தியில் எழக்காரணமாகும்.\nஒருவேளை முஸ்லிம் விரோத சக்திகளின் ஏஜன்டாக இந்த ரங்கா செயற்படுகின்றாரா\nகத்தாரில் உள்ள லக்பிம மற்றும் கொழும்பு உணவகங்கள் தொடர்பில் அதிர்ச்சி ரிப்போட் (முழு விபரம் இணைப்பு)\nதெஹிவளை பாத்தியா பள்ளிவாசலுக்கு மூடுவிழா – நடந்தது இதுதான் – புலனாய்வு ரிப்போட்\nவட்டிக்கு பணம் பெற்ற ஐயுப் அஸ்மின்; யாழ் பள்ளிவாசல், ���மிழ் பெண்களால் முற்றுகை\nஏழைகளின் உம்ரா வீசாக்களுக்கு நடந்தது என்ன (முழு விபரம் – Photo)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2021-06-21T21:50:14Z", "digest": "sha1:I5PP7EVTA5RFSNTL3Z3XWKH77UF3TVC6", "length": 2657, "nlines": 49, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – இயக்குநர் ரங்கா புவனேஷ்வர்", "raw_content": "\nTag: Director Ranga Bhuvaneshwar, slider, The Night Movie, இயக்குநர் ஆர்.புவனேஷ், இயக்குநர் ரங்கா புவனேஷ்வர், தி நைட் திரைப்படம்\nஇதுவரையிலும் தமிழில் சொல்ல மறந்த கதைதான் ‘தி நைட்’ திரைப்படம்\nஇந்தக் கொரோனா காலகட்டத்திலும் கொடைக்கானலில் ‘தி...\nWeb Series தயாரித்திருக்கும் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா..\nசென்னையில் தனுஷ் – கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்கிறார்\nநடிகர் விஜய் நடிக்கும் 65-வது படத்தின் தலைப்பு ‘பீஸ்ட்’\nமீண்டும் ரேடியோ ஜாக்கியாகும் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி..\nஇரு மடங்கு சம்பள உயர்வோடு 6 புதிய படங்களில் ஒப்பந்தம் – நயன்தாராவின் புதிய சாதனை..\n“தியேட்டர்களையும் திறந்து உதவுங்கள்” – தமிழக அரசுக்கு பாரதிராஜாவின் வேண்டுகோள்\nஅதிகச் சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் இடம் பிடித்த டாப்ஸி..\nஇயக்குநர் லீனா மணிமேகலையின் ‘மாடத்தி’ படம் ஓடிடியில் வெளியாகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/reporters-page/122245-.html", "date_download": "2021-06-21T22:28:57Z", "digest": "sha1:RLADQ4OD7R3HSWLMF3547U7WRSUQK72C", "length": 15453, "nlines": 279, "source_domain": "www.hindutamil.in", "title": "நரிக்குறவ சமூகத்தில் ஒரு நர்சிங் மாணவி: புதுச்சேரி கவுசல்யா | நரிக்குறவ சமூகத்தில் ஒரு நர்சிங் மாணவி: புதுச்சேரி கவுசல்யா - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜூன் 22 2021\nநரிக்குறவ சமூகத்தில் ஒரு நர்சிங் மாணவி: புதுச்சேரி கவுசல்யா\nய்ப்பும், வசதியும் இல்லாத பழங்குடிகளான நரிக்குறவர் சமூகத்தில் பிறந்த ஒரு பெண் நர்சிங் மாணவியாக உயர்ந்திருக்கிறார். கூடவே தன் சமூகத்து பிள்ளைகளையும் கை தூக்கி விட உழைக்கிறார். இதனாலேயே நரிக்குறவ சமூகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிக்கிறார்.\nஅவர் பெயர் கவுசல்யா. புதுச்சேரியில் நரிக்குறவர் சமூகத்தில் இருந்து வந்த முதல் செவிலியர் மாணவி. புதுச்சேரி - லாஸ்பேட்டை நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த இவரை அடையாளம் கண்டு, படிக்க வைத்திருக்கி���து ஒரு தனியார் தொண்டு நிறுவனம். தனியார் மருத்துவக் கல்லூரியில் நர்சிங் பட்டயப் படிப்பு (பொது செவிலியர் மற்றும் மகப்பேறு) படிக்கும் கவுசல்யா குறித்து அவர்களிடம் கேட்டோம்.\n“கவுசல்யா சிறுமியாக இருக்கும்போதே அவரது பெற்றோர், அவர்களது சமூக வழக்கப்படி திருமணத்துக்கு ஏற்பாடுகளை செய்தனர். உரிய ஆலோசனைகளை வழங்கி, படிப்பதன் அவசியத்தை புரிய வைத்து கவுசல்யாவை மீட்டு படிக்க வைத்தோம். இதனால் அவரை பெற்றோர், சமூகத்தினர் ஒதுக்கி விட்டனர்.\nகடந்த 2012-ல் கவுசல்யாவை மீட்டு, எங் கள் தொண்டு நிறுவனத்தில் தங்க வைத்து படிக்க வைத்தோம். கல்வி மீதான ஆர்வம், அவரை கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவ கல்லூரியில் நர்சிங் படிக்க வைத்திருக்கி றது என்றனர் தொண்டு நிறுவனத்தினர்.\nபுதுச்சேரி நரிக்குறவர் சமூகத்தில் இவர் தான் முதல் செவிலியர் மாணவி. தொண்டு நிறுவனத்திலேயே தங்கி படிக்கிறார்.\nகவுசல்யாவை சந்தித்தோம். ‘‘நான் மற்ற பிள்ளைகளைப் போலவே விளையாடுவதும் அப்பா -அம்மாவுடன் சென்று பலூன், பாசி மணி விற்பதுமாகவேதான் இருந்தேன். என்னைப் பள்ளியில் 7-ம் வகுப்பில் சேர்த்த போது எனக்கு படிப்பு என்றால் என்னவென்றே தெரியாது. பின்னர் படிப்பு பற்றி புரிய வைத்தனர். இப்போது செவிலியர் படிப்பு படிக்கிறேன்.\nநர்சிங் முடித்து மேலும் படிக்க வேண்டும்; நல்ல நிலைக்கு வர வேண்டும், என்னுடைய சமூகத்துப் பிள்ளைகளை நல்லா படிக்க வைக்க வேண்டும், அவங்களும் முன்னேறணும்; இது என் ஆசை’’ என்கிறார் கவுசல்யா.\nகவுசல்யாவின் இந்த முயற்சியை அங்கீகரித்து, தனியார் அமைப்பு ‘குழந்தை தலைவர் விருது’ வழங்கும் விழாவில், அவருக்கு ‘எரிக் எரிக்சன் விருது’ வழங்கி கவுரவித்தது.\nஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு;...\nமுதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு; நோபல் பரிசுபெற்ற...\nபெட்ரோல், டீசல் விலை விவகாரம்; திமுகவின் இரட்டை...\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன்...\nநீட் தேர்வு ரத்து என்றீர்களே; என்னாச்சு\nமுதல்வரின் டெல்லி பயணம் சொல்லும் சேதி\nநாளை சர்வதேச யோகா தினம்: நாடுமுழுவதும் பல்வேறு...\nதேர்தல் பணியில் ஈடுபட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு விடுமுறை இல்லை: உடனடியாக பணிக்கு திரும்ப...\nகொடி பிடிக்கப் பணம்; கோஷம் போடப் பணம்; நாங்கள�� சொந்தப் பணத்தில் பெட்ரோல்...\nகருத்துக் கணிப்பு முடிவுகளால் திமுகவில் வேட்பாளராக போட்டாபோட்டி: புதுமுகங்களுக்கு வாய்ப்பு பிரகாசம்\nதிருப்பரங்குன்றத்தில் மயில் சிலை; செல்லூரில் கபடி வீரர்கள் சிலை: மதுரையின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும்...\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன் பிளான் தயாரிக்கிறேன்; ஆளுநர் தமிழிசை\nபுதுச்சேரியில் 251 பேருக்கு கரோனா தொற்று; மேலும் 3 பேர் உயிரிழப்பு\nயோகா கலையைக் கற்றுக்கொண்டால் எந்த அலை வந்தாலும் சமாளிக்க முடியும்: புதுவை ஆளுநர்...\nபுதுச்சேரியில் 295 பேருக்கு கரோனா தொற்று: மேலும் 6 பேர் உயிரிழப்பு\nஉலக மசாலா: மரண பயத்தை காட்டிய சிங்கங்கள்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilkadal.com/", "date_download": "2021-06-21T22:40:36Z", "digest": "sha1:LBV6RBRDSMGDL24TKA5IMEDRVWBDEPOD", "length": 5017, "nlines": 69, "source_domain": "www.tamilkadal.com", "title": "கற்றது கையளவு கல்லாதது உலகளவு – ஆன்மீக கதைகள்,சித்தர் பாடல்கள்,தமிழ் கம்ப்யூட்டர்", "raw_content": "\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு\nஆன்மீக கதைகள்,சித்தர் பாடல்கள்,தமிழ் கம்ப்யூட்டர்\nகாக்கிஸ்(Coccyx) எலும்பின் ரகசியம். ஒரு ஆன்மாவின் அடுத்த ஜன்மம் இங்கு இருந்தே உருவாகிறது\nகொரோனாஇரண்டாம் அலை இந்தியாவில் ஏன் விஸ்வரூபம் எடுத்தது\nஇந்த வீடியோவ பருங்க செய்யற வேலைய திறைமையோடு செய்யதா வெற்றி நிசச்சம்\nஉங்களுடைய முதல் ஜாவா ப்ரோகிராம் பகுதி 6 தொடர்ச்சி – Your first Java program in Tamil – part6\nகாக்கிஸ்(Coccyx) எலும்பின் ரகசியம். ஒரு ஆன்மாவின் அடுத்த ஜன்மம் இங்கு இருந்தே உருவாகிறது\nமுதுகுதண்டின் கீழ் வால்பகுதி போன்ற ஒரு எலும்பு உள்ளது. இந்த எலும்பால் பிற உள் உறுப்புகளுக்கு எந்த பயனும் கிடையாது எனவே இந்த எலும்பு எதற்கும் பயன்படாது[…]\nகொரோனாஇரண்டாம் அலை இந்தியாவில் ஏன் விஸ்வரூபம் எடுத்தது\nஇந்த வீடியோவ பருங்க செய்யற வேலைய திறைமையோடு செய்யதா வெற்றி நிசச்சம்\nஉங்களுடைய முதல் ஜாவா ப்ரோகிராம் பகுதி 6 தொடர்ச்சி – Your first Java program in Tamil – part6\nகாக்கிஸ்(Coccyx) எலும்பின் ரகசியம். ஒரு ஆன்மாவின் அடுத்த ஜன்மம் இங்கு இருந்தே உருவாகிறது\nகொரோனாஇரண்டாம் அலை இந்தியாவில் ஏன் விஸ்வரூபம் எடுத்தது\nஇந்த வீடியோவ பருங்க செய்யற வேலைய திறைமையோ��ு செய்யதா வெற்றி நிசச்சம்\nஉங்களுடைய முதல் ஜாவா ப்ரோகிராம் பகுதி 6 தொடர்ச்சி – Your first Java program in Tamil – part6\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/257153-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/?tab=comments", "date_download": "2021-06-21T22:25:16Z", "digest": "sha1:2QASPHYQIR3IXRHBG36UDADRUXAKDVUO", "length": 27910, "nlines": 290, "source_domain": "yarl.com", "title": "கொரோனா தொற்றால் இதயம், நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படுமா? - COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள் - கருத்துக்களம்", "raw_content": "\nCOVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்\nCOVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்\nகொரோனா தொற்றால் இதயம், நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படுமா\nகொரோனா தொற்றால் இதயம், நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படுமா\nMay 19 in COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்\nகொரோனா தொற்றால் இதயம், நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படுமா\nகொரோனாவால் இதயம், நீரிழிவு நோயாளிகள் பாதிக்கப்படும் அபாயம் அதிகமா என்பது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது.\nகொரோனா வைரஸ் குறித்து மக்கள் மனதில் எழும் சந்தேகங்கள், கேள்விகளுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கேள்வி-பதில் வடிவில் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.\nகேள்வி:- இதய நோயாளிகள், நீரிழிவு அல்லது ரத்த அழுத்த நோயாளிகள் கொரோனா வைரசால் பாதிக்கப்படும் அபாயம் அதிகமா அவர்களுக்கு தொற்று ஏற்பட்டால் உடல் மோசம் அடைவதற்கு அதிகம் வாய்ப்பு உள்ளதா\nபதில்:- மற்றவர்களை விட இதய நோயாளிகள், நீரிழிவு அல்லது ரத்த அழுத்த நோயாளிகள் கொரோனா வைரசால் பாதிக்கப்படும் அபாயம் அதிகம் இல்லை. தற்போது தொற்று உறுதி செய்யப்பட்ட 80 சதவீத பேருக்கு சுவாச பாதிப்பு (காய்ச்சல், தொண்டை வறட்சி, இருமல்) போன்ற மிதமான அறிகுறிகள் ஏற்பட்டு முழுவதும் குணமடைகின்றனர்.\nஆனால் நீரிழிவு, இதய பலவீனம் உள்பட இதய நோய் மற்றும் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு கடுமையான அறிகுறிகள் மற்றும் சிக்க��்கள் ஏற்படலாம். ஆகையால், இதுபோன்ற நோயாளிகளுக்கு கூடுதல் கவனிப்பு தேவை.\nமிதமான அறிகுறிகள் ஏற்பட்டாலும், மருத்துவர்கள் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து மருந்துகளையும் தவறாமல் எடுத்துக்கொள்கிறீர்களா என்பதை உறுதி செய்யுங்கள். மருத்துவர் அறிவுரையின்றி, எந்த மருந்தையும் நிறுத்த வேண்டாம்.\nஒருவேளை, மருத்துவரை சந்திக்க முடியவில்லை என்றால், உங்களின் ரத்தஅழுத்த, நீரிழிவு மற்றும் இதய நோய் மருந்துகளை தொடருங்கள். கொழுப்பு அளவை கட்டுப்படுத்தும் மருந்துகளும் தொடர வேண்டும்.\nகேள்வி:- ரத்த அழுத்த மருந்துகள், தொற்றை அதிகப்படுத்துவதாக கூறப்படும் தகவல்கள் உண்மையா\nபதில்:- கிடைக்கும் தகவல்களை ஆய்வு செய்தபின், விஞ்ஞானிகள் மற்றும் இதய நிபுணர்களின் ஒருமித்த கருத்து இது தான். இரண்டு விதமான மருந்துகள் ஏ.சி.இ. மருந்துகள் (உதாரணத்துக்கு ரமிபிரில், எனலாபிரில் போன்றவை) மற்றும் ஏஆர்பி மருந்துகள் (லோசர்டன், டெல்மிசர்டன் போன்றவை) கொரோனா தொற்றை கடுமையாக அதிகரிப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.\nஇதய செயல் இழப்புக்கு இந்த மருந்துகள் பயனுள்ளவை மற்றும் அதிக ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. இவற்றை நீங்கள் நிறுத்தினால் ஆபத்தை ஏற்படுத்தலாம். இது உங்கள் இதயத்தின் நிலைமையை மிகவும் மோசமாக்கும்.\nகேள்வி:- வலி நிவாரணி அல்லது காய்ச்சல் மாத்திரை இவற்றில் எதை எடுத்துக் கொள்ளலாம்\nபதில்:- ‘இபுபுரொபன்' போன்ற வலி நிவாரணிகள் கொரோனா பாதிப்பை மோசமாக்குவதாக கண்டறியப்பட்டுள்ளது. இது போன்ற மருந்துகள் இதய செயல் இழப்பு நோயாளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மற்றும் சிறுநீரக பாதிப்பையும் அதிகரிக்கலாம். எனவே இதுபோன்ற மருந்துகளை தவிர்த்து, மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை மட்டும் சாப்பிடுங்கள். தேவைப்பட்டால், பாதுகாப்பான வலி நிவாரணியான ‘பாரசிட்டாமலை’ மட்டும் பயன்படுத்த வேண்டும்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nகேள்வி:- வலி நிவாரணி அல்லது காய்ச்சல் மாத்திரை இவற்றில் எதை எடுத்துக் கொள்ளலாம்\nபதில்:- ‘இபுபுரொபன்' போன்ற வலி நிவாரணிகள் கொரோனா பாதிப்பை மோசமாக்குவதாக கண்டறியப்பட்டுள்ளது..\nஎனக்கு 12 நாள்வரை தொடர்ந்து காச்சல் சளி இருமல் எல்லாத் தொல்லைகளும் இருந்தது. இபுபரோபின் தான் நாளுக்கு 4 எடுத்தேன். ஆரம்பத்தில் ஆஸ்பிரின் தான் மருத்துவர்கள் தந்தார்கள் ஆனால் ஆஸ்பிரின் போட்டு வலி எதுவும் குறையவில்லை. உந்த ஆய்வுகள் இன்னும் சரியான தரவுகளை கண்டுபிடிக்கவில்லை.\nஎனக்கு 12 நாள்வரை தொடர்ந்து காச்சல் சளி இருமல் எல்லாத் தொல்லைகளும் இருந்தது. இபுபரோபின் தான் நாளுக்கு 4 எடுத்தேன். ஆரம்பத்தில் ஆஸ்பிரின் தான் மருத்துவர்கள் தந்தார்கள் ஆனால் ஆஸ்பிரின் போட்டு வலி எதுவும் குறையவில்லை. உந்த ஆய்வுகள் இன்னும் சரியான தரவுகளை கண்டுபிடிக்கவில்லை.\n4 hours ago, விளங்க நினைப்பவன் said:\nஎனக்கு 12 நாள்வரை தொடர்ந்து காச்சல் சளி இருமல் எல்லாத் தொல்லைகளும் இருந்தது. இபுபரோபின் தான் நாளுக்கு 4 எடுத்தேன். ஆரம்பத்தில் ஆஸ்பிரின் தான் மருத்துவர்கள் தந்தார்கள் ஆனால் ஆஸ்பிரின் போட்டு வலி எதுவும் குறையவில்லை. உந்த ஆய்வுகள் இன்னும் சரியான தரவுகளை கண்டுபிடிக்கவில்லை.\nசாந்தி, கொரனா ஆரம்பகாலத்தில் ibuprofen பாவனை பற்றிய எச்சரிக்கை இருந்தது உண்மை. இப்போதும், கொரனா வந்தால் இதைப் பாவிப்பதில் அவதானம் தேவை. ஏனெனில் ibuprofen இரத்தம் உறைவதைத் தடுக்கக் கூடியது, கொரனா வைரஸ் இரத்தம் கட்டியாவதை அதிகரிக்கும். இந்தச் சிக்கலான தொடர்பினால் தான் ibuprofen குறித்த எச்சரிக்கை அவசியம்\nசாந்தி, கொரனா ஆரம்பகாலத்தில் ibuprofen பாவனை பற்றிய எச்சரிக்கை இருந்தது உண்மை. இப்போதும், கொரனா வந்தால் இதைப் பாவிப்பதில் அவதானம் தேவை. ஏனெனில் ibuprofen இரத்தம் உறைவதைத் தடுக்கக் கூடியது, கொரனா வைரஸ் இரத்தம் கட்டியாவதை அதிகரிக்கும். இந்தச் சிக்கலான தொடர்பினால் தான் ibuprofen குறித்த எச்சரிக்கை அவசியம்\nஇங்கு பலருக்கு வைத்தியர்கள் ibuprofen கொரோனாவுக்கு சிபாரிசு செய்துள்ளார்கள்.\nநான் காச்சல் உடல் வலி தாங்க முடியாமல் அஸ்பிறினை தவிர்த்து ibuprofen குளிசையை பாவித்தேன். இதுவரை பரிசோதனைகளில் எந்த பிரச்சினையும் இல்லை.\n\"சீமானை விட்றாதீங்க.. ஸ்டாலின்தான் எனக்கு உதவி செய்யணும்\".. விஜயலட்சுமியின் கண்ணீர் புகார்\nதொடங்கப்பட்டது 12 hours ago\nஜிஎஸ்பி வரிச்சலுகை விவகாரம்: மோசமான நெருக்கடிக்கு ஆளாகியிருக்கும் இலங்கை அரசு – பி.மாணிக்கவாசகம்\nதொடங்கப்பட்டது 10 hours ago\nகீரிமலையில், ஜனாதிபதிக்காக கட்டிய மாளிகை சீனாவுக்கு\nதொடங்கப்பட்டது Yesterday at 22:13\nரணில் விக்கிரமசிங்கவுடன் இணைகின்றார் விமல் வீரவன்ச- 2024 ஜனாதிபதி தேர்தலில் பொத�� வேட்பாளராக விமலை நிறுத்துவதற்கு ரணில் இணக்கம்- அரசியல் வட்டாரங்களில் புதிய பரபரப்பு\nதொடங்கப்பட்டது 10 hours ago\nயாழ்ப்பாணத்தை அழகுபடுத்த ரூ. 120 மில்லியன் ஒதுக்கீடு\nதொடங்கப்பட்டது 10 hours ago\n\"சீமானை விட்றாதீங்க.. ஸ்டாலின்தான் எனக்கு உதவி செய்யணும்\".. விஜயலட்சுமியின் கண்ணீர் புகார்\n1. நீங்கள் தந்த நீண்ட வெட்டி ஒட்டல் இந்திய திருமண சட்டம் சம்பந்தமானது. இங்கே கொடுக்கபட்டுள்ள புகார் திருமணமான இருவர் இடையே எழுந்த பிணக்கோ அல்லது அவர்களிடையே இருந்த உறவு திருமண பந்தமா இல்லையா என்ற கேள்வியோ அல்ல. அண்மையில் ஒரு பெண் கொடுத்த புகாரில் முன்நாள் அமைச்சர் மணிகண்டன் கைதானாரே அவர்கள் என்ன சட்டபடி கணவன் மனைவியா அவர்கள் என்ன சட்டபடி கணவன் மனைவியா இல்லை. இவர்கள் மேலே தொடுக்கபடும் வழக்கு இ பி கோ 420 அடிப்படையில் cheating என்பதின் கீழ் வரும். இவ்வகையான புக்கார்களுக்கும் இந்திய திருமண சட்டத்துக்கும் தொடர்பிருப்பதாக தெரியவில்லை. 2. ஒரு அரசியல் தலைவர் 420 பேர்வழி எனும் குற்றச்சாடு ஒரு போதும் அந்தரங்க விடயம் அல்ல. மொனிக்கா லிவின்சி மேட்டர் யு எஸ் சில் கிராண்ட் யூரி வரைக்கும் போனது. அரசியல் தலைவர் ஒருவர் 6 கோடி சீட்டிங் செய்தால் அதை அந்தரங்கம் என விட்டு விடுவீர்களா இல்லை. இவர்கள் மேலே தொடுக்கபடும் வழக்கு இ பி கோ 420 அடிப்படையில் cheating என்பதின் கீழ் வரும். இவ்வகையான புக்கார்களுக்கும் இந்திய திருமண சட்டத்துக்கும் தொடர்பிருப்பதாக தெரியவில்லை. 2. ஒரு அரசியல் தலைவர் 420 பேர்வழி எனும் குற்றச்சாடு ஒரு போதும் அந்தரங்க விடயம் அல்ல. மொனிக்கா லிவின்சி மேட்டர் யு எஸ் சில் கிராண்ட் யூரி வரைக்கும் போனது. அரசியல் தலைவர் ஒருவர் 6 கோடி சீட்டிங் செய்தால் அதை அந்தரங்கம் என விட்டு விடுவீர்களா அதே போலத்தான் “திருமணம் செய்வேன் என பொய் கூறி பாலியல் தேவைகளை பெற்று எமாற்றுவதையும்” இந்திய சட்டம் கருதுவதாக தெரிகிறது. மணிகண்டன் மீதான நடவடிக்கை இன்னும் பல நடிகர்கள் மீதான வழக்குகள் கூறி நிற்பது இதையே. முடிவாக ஒரு அரசியல் தலைவர் 420 வேலை பார்த்து பாலியல் தேவையை பூர்த்தி செய்தார் என்ற குற்றச்சாடு ஒரு போதும் தனிபட்ட விடயமாக கருதப்படகூடாது. இந்த குற்றச்சாட்டு பற்றி அறிந்து கொள்ள, விவாதிக்க மக்கள் பூரண உரித்துடையவர்கள். இது ஜனநாயகத்தின் மிக அடிப்ப���ையான பண்பு. வேணும் எண்டால் பாலியல் குற்றசாட்டால் பதவி இழந்த அரசியல்வாதிகள் லிஸ்டை போடுகிறேன்…. It’s a never ending list.\nஜிஎஸ்பி வரிச்சலுகை விவகாரம்: மோசமான நெருக்கடிக்கு ஆளாகியிருக்கும் இலங்கை அரசு – பி.மாணிக்கவாசகம்\nபாரத தேசத்தையும் இலங்கையையும் ஒழுங்கான மனிதர்கள் ஆட்சி புரிந்து இருந்தால் நாங்கள் இப்படி நாடு நாடாய் அலைய தேவை வந்து இருக்காது.இவ்வளவு நடந்தபின்னும் இலங்கையில் இனவெறியும் பாரதத்தில் ஹிந்தி வெறியும் பலமடங்கு குறையாமல் கூடிக்கொண்டு போகுது எனவே இந்தியா சிதறுவதை தவிர்க்க முடியாது இலங்கை பிரிவதை தடுக்க முடியாது தங்களில் நம்பிக்கை இல்லாத சிங்கள அரசியல்வாதிகள் இனவாதத்தை பிடித்து தொங்கும்மட்டும் பிரச்சனை தீரப்போவதில்லை ஹிந்தியாவில் மோடி எனும் கோமாளி மீண்டும் ஆட்சியில் வரணும் அப்பத்தான் இந்தியா என்பது உலகில் காணாமல் போய் விடும் . ஆங்கிலேயர் காலத்துக்கு முன் இருந்த நிலைமையில் இருப்பார்கள் .\nகீரிமலையில், ஜனாதிபதிக்காக கட்டிய மாளிகை சீனாவுக்கு\nசிங்கள அரசியல் தலைவர்கள் போல் ஈழ தமிழர்களுக்குள் ஒர் அரசியல் தலைவன் இல்லையே என்பதை சம்சும் மாவை கொம்பனி அடிக்கடி ஆதங்கப்படுத்திக்கொண்டே இருக்கின்றார்கள்.அப்படி ஒருவர் வரும் போது முளையிலையே நறுக்கி விடுவதில் முகநூல் போராளிகள் மிக கவனமாக இருக்கின்றார்கள்.\nரணில் விக்கிரமசிங்கவுடன் இணைகின்றார் விமல் வீரவன்ச- 2024 ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக விமலை நிறுத்துவதற்கு ரணில் இணக்கம்- அரசியல் வட்டாரங்களில் புதிய பரபரப்பு\nவிமல் வரலாம்... ஆனாலும் அது சஜித்திற்கான ஒரு சந்தர்ப்பமாகவும்... ராஜபக்சேக்களுக்கானா ஒரு அடியாகவும்.... இருக்கலாம்\nயாழ்ப்பாணத்தை அழகுபடுத்த ரூ. 120 மில்லியன் ஒதுக்கீடு\nபின்னர் எப்படி உங்களை இந்தத் திரிக்குள் அழைப்பது...வந்தீட்டிங்களா வந்தீட்டிங்களா இனி ......\nCOVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்\nகொரோனா தொற்றால் இதயம், நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/257766-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-06-21T23:03:14Z", "digest": "sha1:ZW2FUYSPBBRJNA4JJOTPNIL64NXIK7Y7", "length": 74070, "nlines": 817, "source_domain": "yarl.com", "title": "கொரோன தடுப்பூசி- பக்கவிளைவுகள் பற்றிய சொந்த அனுபவங்கள்... - COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள் - கருத்துக்களம்", "raw_content": "\nCOVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்\nCOVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்\nகொரோன தடுப்பூசி- பக்கவிளைவுகள் பற்றிய சொந்த அனுபவங்கள்...\nகொரோன தடுப்பூசி- பக்கவிளைவுகள் பற்றிய சொந்த அனுபவங்கள்...\nJanuary 16 in COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nகொவிட்-19 க்கு எதிரான தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நடவடிக்கைகள் உலக அரங்கில் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வரும் வகையில்.. யாழ் கள உறவுகள் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொண்ட பின் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது.. இன்னும் தடுப்பூசி போடாதவர்களுக்கு அறிவூட்டலையும் அச்ச நீக்கத்தையும் அளிக்க உதவும்.\nஉங்கள் அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.\nகடந்த வாரம்.. முன்கள உயிரியல், மருத்துவ சுகாதாரப் பணியாளர் என்ற வகையில்..எனக்கான தடுப்பூசியை இங்கிலாந்தில் ஒரு தேசிய சுகாதார சேவை மருத்துவமனையில் போட்டார்கள்.\nPrimary vaccine - முதல் தடுப்பூசி போடப்பட்டது. Pfizer - ஆர் என் ஏ தடுப்பூசியே தரப்பட்டது.\nஉங்களுக்கு தடுப்பூசி போட முதல் ஒவ்வாமை.. மற்றும் நீண்ட நாட்பட்ட நோய்கள் மற்றும்.. சிலவகை மருந்துகளை எடுக்கிறீர்களா.. 28 நாளைக்குள் கொவிட்-19 கண்டதா.. அல்லது வேறேதும் தடுப்பூசி பெறப்பட்டதாக போன்ற கேள்விகள் கேட்கப்படும். நீங்கள் உங்களின் நிலைமைக்கு ஏற்ப உள்ளபடி உங்கள் பதிலை அளியுங்கள்.\nதடுப்பூசி போட்டுக் கொள்ள.. உங்களின் தேசிய சுகாதார சேவை இலக்கம் (NHS number) அவசியம்.\nஅதன் பின்.. இணையவழி பதிவின் மூலம் நேரமும் திகதியும் பதியப்பட்டு.. தடுப்பூசி போடப்பட்டது.\nதடுப்பூசி போடும் போது எந்தச் சிக்கலும் இல்லை. போட்ட பின் 15 நிமிடங்கள் ஏதேனும் ஒவ்வாமை ஏற்படுகிறதா என்பதற்காக காத்திருக்கும் அறையில் காத்திருக்கச் சொல்வார்கள். ஒவ்வாமை பிரச்சனை இல்லை என்றால்.. தரப்பட்ட தடுப்பூசி போட்டது என்பதை உறுதிப்படுத்தும் பத்திரத்தோடு பணிக்குச் சொல்ல அனுமதித்தார்கள்.\nதடுப்பூசி போட்ட பின் உடனடியாக எந்த தாக்கமும் உணர முடி���வில்லை.\nஆனால் ஒரு 6 மணித்தியலாங்கள் கழித்து தடுப்பூசி போட்ட இடத்தில் நோவு ஆரம்பித்தது. அதன் பின் அன்றைய தினம் இரவு லேசான காய்ச்சல்.. மற்றும் தலையிடி. வாய் கசப்பு இருந்தது. அதற்கு எந்த மருத்துவமும் எடுக்கவில்லை.\nமறுநாள் காலையில்... தடுப்பூசி போட்ட கையை உயர்த்த முடியாத அளவுக்கு நோவு இருந்தது. சுடு நீர் சவர் எடுத்தேன். சிறிதளவு தலைச் சுற்றும் இருந்தது. காய்ச்சல் லேசாக நீடித்தது. இருந்தாலும் நல்ல உணவு.. மற்றும் போதிய அளவு நீர் ஆகாரங்களை எடுத்துக் கொண்ட பின் நிலைமை சீரடைந்தது.\nதடுப்பூசி போட்டு 3ம் நாளில் இருந்து எந்தப் பிரச்சனையும் உணரப்படவில்லை.\nஎம்மோடு தடுப்பூசி போட்டுக் கொண்டோரில்.. எல்லாருக்கும் இருந்த பொது அறிகுறி.. ஊசி போட்ட கைப் பகுதியில் வீக்கமும் நோவும்... தான். அதுவும் 48 மணி நேரத்தில் சரியாகிவிட்டது.\nஒவ்வொருவரின் உடல் நிலைக்கும் உடல் வலுமைக்கும் ஏற்ப இந்த தடுப்பூசிக்குப் பின்னான குணம் குறிகள் மாறுபடலாம்.\nஇது தற்போதைய நடமுறையில்.. முதல் தடுப்பூசி எடுத்து 12 வாரங்களில் போடப்படும். அதற்கான முன்பதிவை முதல் தடுப்பூசி எடுத்ததும் அல்லது எடுக்க முன்பதிவு செய்ததும் மேற்கொள்ள முடியும்.\nஇதை இந்தத் திரியில் குறிப்பிடுவது பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன்: 1. வட அமெரிக்கா, ஐரோப்பாவில் பயன்படும் சகல தடுப்பூசிகளுக்கும் பக்க விளைவுகள் பலரில் இருக்கும். ஆனால் 48 மணி நேரங்கள் தாண்டி\nஇரண்டாம் ஊசி போட்டு சில மணி நேரங்கள் கடந்ததாயிற்று..இந்தா நான் யாழில் உட்கார்ந்து இருக்கிறேனே.👋😄\nநேற்று இரண்டாவது pfizer ஊசியும் போட்டாயிற்கு. இதுவரை ஒரு தொந்தரவும் இல்லை 🤣\nஇது தற்போதைய நடமுறையில்.. முதல் தடுப்பூசி எடுத்து 12 வாரங்களில் போடப்படும். அதற்கான முன்பதிவை முதல் தடுப்பூசி எடுத்ததும் அல்லது எடுக்க முன்பதிவு செய்ததும் மேற்கொள்ள முடியும்.\nஇங்கு முதல் தடுப்பூசி எடுத்து 3-4 கிழமையில் இரண்டாவது ஊசி போடுகிறார்கள்.\nஎனது மகள் இரண்டாவது ஊசியும் எடுத்துவிட்டா.\nகை கொஞ்சம் நோவாக இருந்தது.அவ்வளவு தான்.\nஎனக்கு இந்த ஊசி போடுற ஐடியா இல்லை .\nஎம்மோடு தடுப்பூசி போட்டுக் கொண்டோரில்.. எல்லாருக்கும் இருந்த பொது அறிகுறி.. ஊசி போட்ட கைப் பகுதியில் வீக்கமும் நோவும்... தான். அதுவும் 48 மணி நேரத்தில் சரியாகிவிட்டது.\nநண்ப��்கள், உறவினர்கள் என்று பலருக்கு கொரோனா வந்து அவர்களின் கதைகளைக் கேட்டபின்னர், நான் கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்தில் தடுப்பூசி போடவுள்ளேன். எனது இணை NHS இல் வேலை செய்வதால் போன ஞாயிறு தடுப்பூசி போட்டுக்கொண்டார். ஊசிபோட்ட கையில் இரண்டுநாள் நோவைத் தவிர வேறு எதுவித அறிகுறிகளும் இருக்கவில்லை.\nதடுப்பூசி போட்ட பின் உடனடியாக எந்த தாக்கமும் உணர முடியவில்லை.\nஆனால் ஒரு 6 மணித்தியலாங்கள் கழித்து தடுப்பூசி போட்ட இடத்தில் நோவு ஆரம்பித்தது. அதன் பின் அன்றைய தினம் இரவு லேசான காய்ச்சல்.. மற்றும் தலையிடி. வாய் கசப்பு இருந்தது. அதற்கு எந்த மருத்துவமும் எடுக்கவில்லை.\nமறுநாள் காலையில்... தடுப்பூசி போட்ட கையை உயர்த்த முடியாத அளவுக்கு நோவு இருந்தது. சுடு நீர் சவர் எடுத்தேன். சிறிதளவு தலைச் சுற்றும் இருந்தது. காய்ச்சல் லேசாக நீடித்தது. இருந்தாலும் நல்ல உணவு.. மற்றும் போதிய அளவு நீர் ஆகாரங்களை எடுத்துக் கொண்ட பின் நிலைமை சீரடைந்தது.\nநாம் சிறுவயதில் போட்ட தடுப்பு ஊசிகளுக்கும் இதே பின் விளைவுகள் இருந்தது தானே. ஊசி போட்ட இடத்தில் சிதல்கூட்டி புண் வந்திருக்கும். எனக்கு நான்கு அடையாளங்கள் இருக்கின்றது.\nஇன்றைய சூழ்நிலையில் நல்லதொரு அனுபவபகிர்வு. பலருக்கு இது பயன் படும்.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nஇங்கு முதல் தடுப்பூசி எடுத்து 3-4 கிழமையில் இரண்டாவது ஊசி போடுகிறார்கள்.\nஎனது மகள் இரண்டாவது ஊசியும் எடுத்துவிட்டா.\nகை கொஞ்சம் நோவாக இருந்தது.அவ்வளவு தான்.\nஆம் ஆரம்பத்தில் இங்கும் 21 நாள் இடைவெளியில் இரண்டாவது தடுப்பூசி போடுவது பற்றி சிந்தித்து செயற்பட்டார்கள். ஆனால்.. இப்போது குறைந்தது முதலாவது தடுப்பூசியையாவது அதிகம் பேருக்கும் முதலில் அளிக்க வேண்டும் என்ற நோக்கிலும்.. முதலாவது தடுப்பூசி தரும் நிர்ப்பீடனம்.. 3 மாதங்கள் வரை தாக்குப் பிடிக்கும் என்ற கணிப்பிலும்.. 3 வாரம் என்பது 3 மாதங்களாக மாற்றப்பட்டுள்ளது.\nஅமெரிக்கா இந்த தடுப்பூசியை தயாரிக்கும் நாடு என்பதால்.. ஜேர்மனியில் வடிவமைக்கப்பட்டிருந்தாலும்.. உங்களுக்கு முன்னுரிமை உண்டு. உலகில் அதிகம் கொவிட்-19 பாதிப்புக் கண்ட நாடாகவும் அமெரிக்காவே விளங்குகிறது.\nபகிர்வுக்கு நன்றி நெடுக்ஸ் ..... இது போன்ற அனுபவப் பதிவுகளால் பயம் கொஞ்சம் குறையலாம்.....\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nஎனக்கு இந்த ஊசி போடுற ஐடியா இல்லை .\nஉங்களைப் போன்றவர்களுக்கும் பாதுகாப்புக்கு ஒரு நேரம் வரும்.. அதாவது Herd immunity என்பதற்கான வாய்ப்பு வரும் போது. அதாவது தொற்று மூலம் நிர்ப்பீடனம் கண்டோடும் மற்றும் தடுப்பூசி மூலம் நிர்ப்பீடனம் கண்டோரும் சமூகத்தில் அதிகரிக்கும் போது கொவிட்-19 சமூகப் பரவல் என்பதை இயல்பாகக் கட்டுப்படுத்தும் போது.\nஎனது மனைவி NHSவேலை செய்வதால் இன்று 10.30 மணிக்கு தடுப்பூசி(PFIZER) போட்டுக்கொண்டார் இதுவரை பெரிய பின்விளைவுகள் வரவில்லை.எனது மாமியார்80 வயது கடந்த 4 நாட்களுக்குமன் போட்டுக்கொண்டார் அவருக்கு எந்தப் பின்விளைவுகளும் வரவில்லை.\nஎனக்கு இந்த ஊசி போடுற ஐடியா இல்லை .\nஊசி போடாவிட்டால் விமானபயணம் செய்ய முடியாது.\nஊசி போட்ட அத்தாட்சி இருந்தால்த் தான் நாட்டுக்குள் விடுவோம் என்று பல நாடுகளும் சட்டம் இயற்றலாம்.\nஅமெரிக்கா இந்த தடுப்பூசியை தயாரிக்கும் நாடு என்பதால்.. ஜேர்மனியில் வடிவமைக்கப்பட்டிருந்தாலும்..\nஎனக்கு உந்த ஒரு வசனமே காணும். என்ரை பிரிட்டிஷ் மச்சானை கவுட்டு மூடுறதுக்கு...\nஎனக்கு உந்த ஒரு வசனமே காணும். என்ரை பிரிட்டிஷ் மச்சானை கவுட்டு மூடுறதுக்கு...\nதூண்டில் போடுகிறவர் கண்ணாடி போட்டிருந்தாலும் கண் எப்போதும் மிதவையில்தான் இருக்கும்.....\nகாலத்துக்கேத்த பதிவுக்கு நன்றி.நானும் ஊசி போடுவதில் பெரும் குழப்பத்தில் இருக்கிறேன்.எனது குடும்ப வைத்தியரை (புதியவர்)கேட்க்க அவர் போடுவது நல்லம் ஆனால் நீங்கள் தான் முடிவெடுக்க வேணும் என்கிறார்.\nநோர்வேயில் ஊசி போட்ட 23 முதியவர்கள் இறந்ததாக பத்திரிகை செய்தி சொல்கிறது.\nநோர்வேயில் ஊசி போட்ட 23 முதியவர்கள் இறந்ததாக பத்திரிகை செய்தி சொல்கிறது.\nநோர்வேயில் ஊசி போட்ட 23 முதியவர்கள் இறந்ததாக பத்திரிகை செய்தி சொல்கிறது.\nஜேர்மனியிலும் ஊசி போட்ட பத்து முதியவர்களுக்கு கிட்ட இறந்துள்ளார்களாம்.. செய்திகளில் வாசிக்கமுடிந்தது..கனடாவில்்்Nhsகற்கு பணியாற்றுபவர்களும் ஊசி போடுவதாக தெரிய வில்லை.. கட்டாயமாக்கப் பட்டால் போட்டுக் கொள்ள இருக்கிறார்களாம்..குறிப்பாக home visit Psw workers and house keeping....\nஜேர்மனியிலும் ஊசி போட்ட பத்து முதியவர்களுக்கு கிட்ட இறந்துள்ளார்களாம்.. செய்திகளில் வாசிக்கமுடிந்தது..கனடாவில்்்Nhsகற்கு பணியாற்றுபவர்களும் ஊச��� போடுவதாக தெரிய வில்லை.. கட்டாயமாக்கப் பட்டால் போட்டுக் கொள்ள இருக்கிறார்களாம்..குறிப்பாக home visit Psw workers and house keeping....\nதடுப்பூசி பற்றி பயங்காட்டும் செய்திகள் அதிகம் பரவும் காலம் இது. சமூகவலைத் தளங்களில் இதற்கென்றே பலர் தீயாக வேலை செய்கின்றார்கள்.\nநோர்வேயில் 23 எண்பது வயதுக்கு மேற்பட்ட care home இல் இருந்தவர்கள் தடுப்பூசி போட்ட பின்னர் இறந்ததாக பிரித்தானிய tabloid (மஞ்சள்/பரபரப்பு) பத்திரிகைகளில் வந்தன. அதில் 13 பேர் மட்டும்தான் side effects காரணமாக இறந்தாலும், தடுப்பூசி பாதுகாப்பானது என்றுதான் நோர்வே அதிகாரிகள் சொல்லியுள்ளனர். அவர்கள் தடுப்பூசி போடுவதையும் நிறுத்தியதாக செய்தியில்லை.\nபிரித்தானியாவில் 3.5 மில்லியன் மக்களுக்கு முதல் dose உம் 1/2 மில்லியன் மக்களுக்கு இரண்டாவது dose உம் போட்டாயிற்று. இங்கு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் கொத்துக்கொத்தாக சாகவில்லை\nகொவிட்-19 க்கு எதிரான தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நடவடிக்கைகள் உலக அரங்கில் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வரும் வகையில்.. யாழ் கள உறவுகள் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொண்ட பின் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது.. இன்னும் தடுப்பூசி போடாதவர்களுக்கு அறிவூட்டலையும் அச்ச நீக்கத்தையும் அளிக்க உதவும்.\nஉங்கள் அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.\nகடந்த வாரம்.. முன்கள உயிரியல், மருத்துவ சுகாதாரப் பணியாளர் என்ற வகையில்..எனக்கான தடுப்பூசியை இங்கிலாந்தில் ஒரு தேசிய சுகாதார சேவை மருத்துவமனையில் போட்டார்கள்.\nPrimary vaccine - முதல் தடுப்பூசி போடப்பட்டது. Pfizer - ஆர் என் ஏ தடுப்பூசியே தரப்பட்டது.\nஉங்களுக்கு தடுப்பூசி போட முதல் ஒவ்வாமை.. மற்றும் நீண்ட நாட்பட்ட நோய்கள் மற்றும்.. சிலவகை மருந்துகளை எடுக்கிறீர்களா.. 28 நாளைக்குள் கொவிட்-19 கண்டதா.. அல்லது வேறேதும் தடுப்பூசி பெறப்பட்டதாக போன்ற கேள்விகள் கேட்கப்படும். நீங்கள் உங்களின் நிலைமைக்கு ஏற்ப உள்ளபடி உங்கள் பதிலை அளியுங்கள்.\nதடுப்பூசி போட்டுக் கொள்ள.. உங்களின் தேசிய சுகாதார சேவை இலக்கம் (NHS number) அவசியம்.\nஅதன் பின்.. இணையவழி பதிவின் மூலம் நேரமும் திகதியும் பதியப்பட்டு.. தடுப்பூசி போடப்பட்டது.\nதடுப்பூசி போடும் போது எந்தச் சிக்கலும் இல்லை. போட்ட பின் 15 நிமிடங்கள் ஏதேனும் ஒவ்வாமை ஏற்படுகிறதா என்பதற்காக காத்திருக்கும் அறையி��் காத்திருக்கச் சொல்வார்கள். ஒவ்வாமை பிரச்சனை இல்லை என்றால்.. தரப்பட்ட தடுப்பூசி போட்டது என்பதை உறுதிப்படுத்தும் பத்திரத்தோடு பணிக்குச் சொல்ல அனுமதித்தார்கள்.\nதடுப்பூசி போட்ட பின் உடனடியாக எந்த தாக்கமும் உணர முடியவில்லை.\nஆனால் ஒரு 6 மணித்தியலாங்கள் கழித்து தடுப்பூசி போட்ட இடத்தில் நோவு ஆரம்பித்தது. அதன் பின் அன்றைய தினம் இரவு லேசான காய்ச்சல்.. மற்றும் தலையிடி. வாய் கசப்பு இருந்தது. அதற்கு எந்த மருத்துவமும் எடுக்கவில்லை.\nமறுநாள் காலையில்... தடுப்பூசி போட்ட கையை உயர்த்த முடியாத அளவுக்கு நோவு இருந்தது. சுடு நீர் சவர் எடுத்தேன். சிறிதளவு தலைச் சுற்றும் இருந்தது. காய்ச்சல் லேசாக நீடித்தது. இருந்தாலும் நல்ல உணவு.. மற்றும் போதிய அளவு நீர் ஆகாரங்களை எடுத்துக் கொண்ட பின் நிலைமை சீரடைந்தது.\nதடுப்பூசி போட்டு 3ம் நாளில் இருந்து எந்தப் பிரச்சனையும் உணரப்படவில்லை.\nஎம்மோடு தடுப்பூசி போட்டுக் கொண்டோரில்.. எல்லாருக்கும் இருந்த பொது அறிகுறி.. ஊசி போட்ட கைப் பகுதியில் வீக்கமும் நோவும்... தான். அதுவும் 48 மணி நேரத்தில் சரியாகிவிட்டது.\nஒவ்வொருவரின் உடல் நிலைக்கும் உடல் வலுமைக்கும் ஏற்ப இந்த தடுப்பூசிக்குப் பின்னான குணம் குறிகள் மாறுபடலாம்.\nஇது தற்போதைய நடமுறையில்.. முதல் தடுப்பூசி எடுத்து 12 வாரங்களில் போடப்படும். அதற்கான முன்பதிவை முதல் தடுப்பூசி எடுத்ததும் அல்லது எடுக்க முன்பதிவு செய்ததும் மேற்கொள்ள முடியும்.\nகாலம் கருதிய பதிவுக்கு நன்றி நெடுக்ஸ்.\nஎனது சகோதரர்கள் இருவரும், நண்பர்கள் இருவரும் போட்டு இப்போ 3 கிழமைக்கு மேல் ஆகிறது.\nசொல்லி கொள்ளும்படி பக்க விளைவுகள் ஏதுமில்லை. ஆனால் அவர்களுக்கு எந்த உடல் உபாதையும் இல்லை.\nயூகேயில் இருக்கும் இடத்தை பொறுத்து போடும் விகிதம் மாறுபடுகிறது போல் தெரிகிறது.\nஎனது தாயாரை தவிர உறவினர் 4 பேர் எனது நேரடி-அற்ற கண்காணிப்பில் உள்ளார்கள். இவர்களில் எனது தாயாரை விட வயது குறைந்த ஒருவருக்கு போன கிழமை போட்டார்கள். தாயாருக்கு போன் பண்ணி கேட்டாலும், கூப்பிடும் வரை பொறுங்கள் என்பதே பதில்.\nஊசி போட்டு கொண்டவர் 70 வயதுக்கு மேலானவர். அதிக பருமன் உள்ளவர் ஆனால் வேறு எந்த பிரச்சனையும்மில்லை. அவருக்கும் ஒரு பக்க விளைவும் இல்லை.\nசகோதரர்கள் 17ம் திகதி போட்டார்கள். ஒரு மாதம��� ஆகி விட்டது. ஒருவருக்கு லேசான தொய்வு, அலர்ஜி சின்ன வயதில் இருந்தது. ஆனால் அவருக்கும் ஊசி போட்ட பின் பெரிய விளைவுகள் ஏதும் இல்லை.\nஎனக்கு இந்த ஊசி போடுற ஐடியா இல்லை .\n2 hours ago, சுவைப்பிரியன் said:\nகாலத்துக்கேத்த பதிவுக்கு நன்றி.நானும் ஊசி போடுவதில் பெரும் குழப்பத்தில் இருக்கிறேன்.எனது குடும்ப வைத்தியரை (புதியவர்)கேட்க்க அவர் போடுவது நல்லம் ஆனால் நீங்கள் தான் முடிவெடுக்க வேணும் என்கிறார்.\nஇது உங்கள் தனிப்பட்ட முடிவு. யோசித்து எடுங்கள்.\nஆனால் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை மறவாதீர்கள்.\nமேலே நெடுக்கு சொன்ன மந்தை எதிர்ப்பு சக்தி herd immunity - வருவதற்கும் ஒரு சனத்தொகையில் குறிப்பிட்ட அளவு ஆட்கள் ஊசி போட்டோ, வேறு வழியிலோ நோயெதிர்ப்பு சக்தியை பெற்றாலே முடியும்.\nஎல்லாரும் “என்னால் முடியாது” என ஒதுங்கினால் herd immunity வர மிகவும் பிந்தும்.\n23 வயது பிள்ளைகளே போட்டு கொண்டு வேலைக்கு போகிறார்கள்.\nதனிப்பட்டு - என்னை கூப்பிட்டவுடன் ஓடிப்போய் குத்துவதே என் தீர்மானம்.\nகொவிட்-19 க்கு எதிரான தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நடவடிக்கைகள் உலக அரங்கில் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வரும் வகையில்.. யாழ் கள உறவுகள் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொண்ட பின் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது.. இன்னும் தடுப்பூசி போடாதவர்களுக்கு அறிவூட்டலையும் அச்ச நீக்கத்தையும் அளிக்க உதவும்.\nஉங்கள் அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.\nகடந்த வாரம்.. முன்கள உயிரியல், மருத்துவ சுகாதாரப் பணியாளர் என்ற வகையில்..எனக்கான தடுப்பூசியை இங்கிலாந்தில் ஒரு தேசிய சுகாதார சேவை மருத்துவமனையில் போட்டார்கள்.\nPrimary vaccine - முதல் தடுப்பூசி போடப்பட்டது. Pfizer - ஆர் என் ஏ தடுப்பூசியே தரப்பட்டது.\nஉங்களுக்கு தடுப்பூசி போட முதல் ஒவ்வாமை.. மற்றும் நீண்ட நாட்பட்ட நோய்கள் மற்றும்.. சிலவகை மருந்துகளை எடுக்கிறீர்களா.. 28 நாளைக்குள் கொவிட்-19 கண்டதா.. அல்லது வேறேதும் தடுப்பூசி பெறப்பட்டதாக போன்ற கேள்விகள் கேட்கப்படும். நீங்கள் உங்களின் நிலைமைக்கு ஏற்ப உள்ளபடி உங்கள் பதிலை அளியுங்கள்.\nதடுப்பூசி போட்டுக் கொள்ள.. உங்களின் தேசிய சுகாதார சேவை இலக்கம் (NHS number) அவசியம்.\nஅதன் பின்.. இணையவழி பதிவின் மூலம் நேரமும் திகதியும் பதியப்பட்டு.. தடுப்பூசி போடப்பட்டது.\nதடுப்பூசி போடும் போத�� எந்தச் சிக்கலும் இல்லை. போட்ட பின் 15 நிமிடங்கள் ஏதேனும் ஒவ்வாமை ஏற்படுகிறதா என்பதற்காக காத்திருக்கும் அறையில் காத்திருக்கச் சொல்வார்கள். ஒவ்வாமை பிரச்சனை இல்லை என்றால்.. தரப்பட்ட தடுப்பூசி போட்டது என்பதை உறுதிப்படுத்தும் பத்திரத்தோடு பணிக்குச் சொல்ல அனுமதித்தார்கள்.\nதடுப்பூசி போட்ட பின் உடனடியாக எந்த தாக்கமும் உணர முடியவில்லை.\nஆனால் ஒரு 6 மணித்தியலாங்கள் கழித்து தடுப்பூசி போட்ட இடத்தில் நோவு ஆரம்பித்தது. அதன் பின் அன்றைய தினம் இரவு லேசான காய்ச்சல்.. மற்றும் தலையிடி. வாய் கசப்பு இருந்தது. அதற்கு எந்த மருத்துவமும் எடுக்கவில்லை.\nமறுநாள் காலையில்... தடுப்பூசி போட்ட கையை உயர்த்த முடியாத அளவுக்கு நோவு இருந்தது. சுடு நீர் சவர் எடுத்தேன். சிறிதளவு தலைச் சுற்றும் இருந்தது. காய்ச்சல் லேசாக நீடித்தது. இருந்தாலும் நல்ல உணவு.. மற்றும் போதிய அளவு நீர் ஆகாரங்களை எடுத்துக் கொண்ட பின் நிலைமை சீரடைந்தது.\nதடுப்பூசி போட்டு 3ம் நாளில் இருந்து எந்தப் பிரச்சனையும் உணரப்படவில்லை.\nஎம்மோடு தடுப்பூசி போட்டுக் கொண்டோரில்.. எல்லாருக்கும் இருந்த பொது அறிகுறி.. ஊசி போட்ட கைப் பகுதியில் வீக்கமும் நோவும்... தான். அதுவும் 48 மணி நேரத்தில் சரியாகிவிட்டது.\nஒவ்வொருவரின் உடல் நிலைக்கும் உடல் வலுமைக்கும் ஏற்ப இந்த தடுப்பூசிக்குப் பின்னான குணம் குறிகள் மாறுபடலாம்.\nஇது தற்போதைய நடமுறையில்.. முதல் தடுப்பூசி எடுத்து 12 வாரங்களில் போடப்படும். அதற்கான முன்பதிவை முதல் தடுப்பூசி எடுத்ததும் அல்லது எடுக்க முன்பதிவு செய்ததும் மேற்கொள்ள முடியும்.\nநெடுக்ஸ் , இந்த ஊசி போட்டவர்கள் அதற்கு பிறகு மாஸ்க் போடாமல் பயமில்லாமல் வெளியே போகலாமா \nஊசி போடாவிட்டால் விமானபயணம் செய்ய முடியாது.\nஊசி போட்ட அத்தாட்சி இருந்தால்த் தான் நாட்டுக்குள் விடுவோம் என்று பல நாடுகளும் சட்டம் இயற்றலாம்.\nஅதை நானும் கேள்விப் பட்டேன்...பொறுத்திருந்து பார்ப்போம்\nஇது உங்கள் தனிப்பட்ட முடிவு. யோசித்து எடுங்கள்.\nஆனால் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை மறவாதீர்கள்.\nமேலே நெடுக்கு சொன்ன மந்தை எதிர்ப்பு சக்தி herd immunity - வருவதற்கும் ஒரு சனத்தொகையில் குறிப்பிட்ட அளவு ஆட்கள் ஊசி போட்டோ, வேறு வழியிலோ நோயெதிர்ப்பு சக்தியை பெற்றாலே முடியும்.\nஎல்லாரும் “என்னால் முடியாது” என ஒதுங்கினால் herd immunity வர மிகவும் பிந்தும்.\n23 வயது பிள்ளைகளே போட்டு கொண்டு வேலைக்கு போகிறார்கள்.\nதனிப்பட்டு - என்னை கூப்பிட்டவுடன் ஓடிப்போய் குத்துவதே என் தீர்மானம்.\nநன்றி ,,,நீங்கள் கொரோனாவுக்கு பயத்தில் வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்கிறீர்கள் ...கட்டாயம் போடத் தான் வேண்டும் .\nஎன்னைப் பொறுத்த வரை எதுவும் என் கைகளில் இல்லை ...கொரோனா வந்து போடத் தான் வேண்டும் என்றால் ஒன்றும் செய்யேலாது\nநன்றி ,,,நீங்கள் கொரோனாவுக்கு பயத்தில் வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்கிறீர்கள் ...கட்டாயம் போடத் தான் வேண்டும் .\nஎவ்வளவு காலத்துக்குத்தான் ஒன்லைன் வாழ்க்கை வாழ முடியும்.\nயாழில் எனக்கு கட்டணம் அறவிடவும் கூடும்\nநோர்வேயில் 23 எண்பது வயதுக்கு மேற்பட்ட care home இல் இருந்தவர்கள் தடுப்பூசி போட்ட பின்னர் இறந்ததாக பிரித்தானிய tabloid (மஞ்சள்/பரபரப்பு) பத்திரிகைகளில் வந்தன. அதில் 13 பேர் மட்டும்தான் side effects காரணமாக இறந்தாலும், தடுப்பூசி பாதுகாப்பானது என்றுதான் நோர்வே அதிகாரிகள் சொல்லியுள்ளனர். அவர்கள் தடுப்பூசி போடுவதையும் நிறுத்தியதாக செய்தியில்லை.\nஅமெரிக்காவில் இப்படியான செய்திகள் இதுவரை இல்லை.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nநெடுக்ஸ் , இந்த ஊசி போட்டவர்கள் அதற்கு பிறகு மாஸ்க் போடாமல் பயமில்லாமல் வெளியே போகலாமா \nஇல்லை. அரசாங்கம் அதன் மருத்துவ.. விஞ்ஞான நிபுணர் குழுவின் பரிந்துரைக்கு அமைய.. அறிவிக்கும் வரை தொடர்ந்து அணிய வேண்டும்.\nமேலும்.. புதிய மாறல் கொவிட்-19 வைரசுக்களின் தாக்கமும் இந்தத் தடுப்பூசியின் விளைவுகளும் பொறுத்து சரியான உறுதிப்படுத்தல்கள் வரும் வரை.. எல்லா தனிநபர் பாதுகாப்பு பொறிமுறைகளும் பின்பற்றப்பட்டே ஆக வேண்டும்.\nதொற்றுக் கண்டவரோடு.. தொற்றற்றவர்கள் நெருங்கிப் பழகினால் அவர்கள்.. அந்த வைரசின் பெளதீகக் காவிகளாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே.. எல்லா சுகாதார நடைமுறைகளும்.. எந்த அரசாங்க அறிவித்தலும் இன்றி கைவிடப்பட முடியாது. அது தொற்றுக்கான வாய்ப்பை அதிகரிக்கும்.\nதூண்டில் போடுகிறவர் கண்ணாடி போட்டிருந்தாலும் கண் எப்போதும் மிதவையில்தான் இருக்கும்.....\nஇருக்கலாம். இதைப் பார்ப்பவர்கள் கண்கள் எங்கெல்லாம் மேயும் என்பதையும் சொல்லியிருக்கலாமே சுவித்தம்பி.\nஇல்லை. அரசாங்கம் அதன் மருத்துவ.. விஞ்ஞான நிபுணர் குழுவின் பரிந்துரைக்கு அமைய.. அறிவிக்கும் வரை தொடர்ந்து அணிய வேண்டும்.\nமேலும்.. புதிய மாறல் கொவிட்-19 வைரசுக்களின் தாக்கமும் இந்தத் தடுப்பூசியின் விளைவுகளும் பொறுத்து சரியான உறுதிப்படுத்தல்கள் வரும் வரை.. எல்லா தனிநபர் பாதுகாப்பு பொறிமுறைகளும் பின்பற்றப்பட்டே ஆக வேண்டும்.\nதொற்றுக் கண்டவரோடு.. தொற்றற்றவர்கள் நெருங்கிப் பழகினால் அவர்கள்.. அந்த வைரசின் பெளதீகக் காவிகளாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே.. எல்லா சுகாதார நடைமுறைகளும்.. எந்த அரசாங்க அறிவித்தலும் இன்றி கைவிடப்பட முடியாது. அது தொற்றுக்கான வாய்ப்பை அதிகரிக்கும்.\nநன்றி நெடுக்ஸ் ...ஊசி போட்ட பின்னும் எல்லாத்தையும் கடைப்பிடிக்க வேண்டும் என்றால் பிறகெதற்கு ஊசி போடுவான்\nஅமெரிக்காவில் இப்படியான செய்திகள் இதுவரை இல்லை.\nஇதை இந்தத் திரியில் குறிப்பிடுவது பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன்: 1. வட அமெரிக்கா, ஐரோப்பாவில் பயன்படும் சகல தடுப்பூசிகளுக்கும் பக்க விளைவுகள் பலரில் இருக்கும். ஆனால் 48 மணி நேரங்கள் தாண்டி\nஇரண்டாம் ஊசி போட்டு சில மணி நேரங்கள் கடந்ததாயிற்று..இந்தா நான் யாழில் உட்கார்ந்து இருக்கிறேனே.👋😄\nநேற்று இரண்டாவது pfizer ஊசியும் போட்டாயிற்கு. இதுவரை ஒரு தொந்தரவும் இல்லை 🤣\n\"சீமானை விட்றாதீங்க.. ஸ்டாலின்தான் எனக்கு உதவி செய்யணும்\".. விஜயலட்சுமியின் கண்ணீர் புகார்\nதொடங்கப்பட்டது 12 hours ago\nகுருந்தூர்மலையில் இராணுவத்தினரின் பங்கேற்புடன் விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nதொடங்கப்பட்டது வியாழன் at 07:52\nகாணாமல்போனவர்கள் அலுவலகத்திற்கான புதிய நியமனங்கள் குறித்து ஐநா மனித உரிமை ஆணையாளர் கவலை\nதொடங்கப்பட்டது 8 minutes ago\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதொடங்கப்பட்டது August 26, 2012\nஜிஎஸ்பி வரிச்சலுகை விவகாரம்: மோசமான நெருக்கடிக்கு ஆளாகியிருக்கும் இலங்கை அரசு – பி.மாணிக்கவாசகம்\nதொடங்கப்பட்டது 11 hours ago\n\"சீமானை விட்றாதீங்க.. ஸ்டாலின்தான் எனக்கு உதவி செய்யணும்\".. விஜயலட்சுமியின் கண்ணீர் புகார்\nபெரியகருப்பன் என்ற அரசியல்வாதி.... பிரச்சாரத்தின் நடுவே ரெஸ்ட் எடுக்க, ரூமில் தங்கி இருந்தார். சாப்பாடு கொண்டு வந்தார், மகளிர் அணி தலைவி. சாப்பிட்டாரோ இல்லையோ.... அய்யா பில் கிளிண்டனுக்கு கிடைத்த சேவையினை பெற்றுக் கொண்டார். படுபாவிகள் வீடியோ வைத்து எடுத்து விட்டார்கள். அது யூடியூபில் ஏறியது, கட்டுமரமும் பார்த்தார். ஏன்யா இப்படி, கமரா பிடிக்கிற மாதிரியா சிக்கிக்குவாய் என்று கடிந்து கொண்டார். இன்றும் அரசியல்வாதியாக வலம் வருகிறார்.\nகுருந்தூர்மலையில் இராணுவத்தினரின் பங்கேற்புடன் விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nகிருபன் பிரசார மழையில் நன்றாக அகப்பட்டு இருக்கிறார் 😁\n\"சீமானை விட்றாதீங்க.. ஸ்டாலின்தான் எனக்கு உதவி செய்யணும்\".. விஜயலட்சுமியின் கண்ணீர் புகார்\nகுற்றமே செய்யாமல் ஒரு புத்தி குறைவான சினிமா நடிகையின் மிரட்டலுக்கு தவணைக்கு தவணை காசு கொடுக்கும் மனிதர் எப்படி ஒரு ஆளுமையான தலைவராக இருக்க முடியும் நான் தப்பே செய்யவில்லை, முடிந்தால் சீட்டிங் என்ன, ரேப் என்ன, கொலை கேசே போடு - I will see you in court என்றல்லவா உத்தமன் சொல்லுவான்\n\"சீமானை விட்றாதீங்க.. ஸ்டாலின்தான் எனக்கு உதவி செய்யணும்\".. விஜயலட்சுமியின் கண்ணீர் புகார்\nஇதை புரிந்து கொள்ளாமல் பில்கிளின்டன் லெவலுக்கு பந்தி பந்தியாய் எடுத்து விடுகினம். 🤣 நாதர் பழிவாங்கல் அரசியல்பற்றி இவையளுக்கு நாங்கள் தான் பாடம் எடுக்கோணும் போலகிடக்கு. நேரம் இருந்தால் சொல்லச்சொல்லுங்கோ நீங்களும் நானும் இவையளுக்கு ஒன்லைன் கிளாஸ் எடுத்து புரிய வைப்பம்.\nகாணாமல்போனவர்கள் அலுவலகத்திற்கான புதிய நியமனங்கள் குறித்து ஐநா மனித உரிமை ஆணையாளர் கவலை\nBy உடையார் · பதியப்பட்டது 8 minutes ago\nகாணாமல்போனவர்கள் அலுவலகத்திற்கான புதிய நியமனங்கள் குறித்து ஐநா மனித உரிமை ஆணையாளர் கவலை 39 Views இலங்கையில் காணாமல்போனவர்கள் அலுவலகம் இழப்பீட்டு அலுவலகத்திற்கான சமீபத்தைய நியமனங்கள் குறித்தும் நாட்டின் சமீபத்தைய பயங்கரவாத தடை சட்டவிதிமுறைகள் குறித்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் மிச்செலே பச்செலெட் கரிசனை வெளியிட்டுள்ளார். ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 47வது அமர்வின் ஆரம்பத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் முஸ்லீம்களை இலக்குவைத்து முன்னெடுக்கப்படும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் என கருதப்படுபவை குறித்தும் தமிழர்கள் துன்புறுத்தப்படுவது குறித்தும் நான் கரிசனை கொண்டுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார். யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் ���ூழமைவில் தமிழர்கள் துன்புறுத்தப்படுவது குறித்தும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காணாமல் போனவர்கள் – இழப்பீட்டு அலுவலகங்களிற்கான சமீபத்தைய நியமனங்கள் குறித்து நான் கரிசனை கொண்டுள்ளேன், கடந்த காலகுற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதை ஊக்குவிக்காத நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கைகளை மேலும் பாதிக்கின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் புதிய பயங்கரவாத எதிர்ப்பு விதிமுறைகள் குறித்தும் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் தனது கரிசனத்தை வெளியிட்டுள்ளார். இந்த விதிமுறைகள் பயங்கரவாதத்திற்கு ஆதரவளித்த குற்றச்சாட்டின் கீழ் 300 முஸ்லீம்கள் தமிழர்களை தடுத்துவைக்க உதவியுள்ளன – இவை நல்லிணக்கத்தை முன்னெடுக்க உதவப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். தீவிரவாதமயப்படுத்தப்பட்டவர்களை அதிலிருந்து விடுவிக்கப்பதற்காக நீதிமன்ற நடவடிக்கைகள் இன்றி இரண்டு வருடம் தடுத்து வைப்பதற்கு இந்த விதிமுறைகள் வழிவகுக்கின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார். பொலிஸ் என்கவுண்டர்ஸ் என்ற சூழமைவில் காவல்துறையினர் தடுத்துவைக்கப்பட்டுள்ள வேளை நிகழ்கின்ற உயிரிழப்புகள் தொடர்வது குறித்து தான் சுட்டிக்காட்ட விரும்புதாக மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளார். https://www.ilakku.org/\nCOVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்\nகொரோன தடுப்பூசி- பக்கவிளைவுகள் பற்றிய சொந்த அனுபவங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488504838.98/wet/CC-MAIN-20210621212241-20210622002241-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}